கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1998.04.09

Page 1
இதழ் - 14 ஏப் 09 - ஏப் 22 1998 விலை
குண்டுச்சி குதிரையே
- gFTñT6ni Grü) 9.
அவசரகாலச்
சட்ட ஒழுங்கு விதிகள்
 
 

SG555, GIG) 308
நிலனொடு சம்பந்தன்நெஞ்சறியச்சித்தனுடன் தோழமைக்குத் தேவனுடன்தாசனுமாய் கேளுழுங்கள் கச்சையையும் உருவிப்பின் கம்பியெண்ண வைத்தோரின் எச்சிலிலைநக்கிவந்த இதம்
ஈழ மோகம்
O)
"IPARIST

Page 2
ஏப்.09 - ஏப் 22, 1998
エらみ。
தி ரு கோ ண ம  ைல
மாவட்டத்திலுள்ள தம்பலகா மத்தில் அப்பாவித் தமிழ்ப் பொது மக்கள் பலரைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து 60) GIJS, 9; LÜLILI' (6) GT GITT GLUTT GÓlaf Tri நீதிமன்றத்தின் முன் ஆஜராக்கப் பட்ட போது அவர்களுக்குப் பிணை வழங்க முன்வந்தவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆளுங் கட்சி அரசியல் பிரமுகரொரு GJITIT GJITit.
அதற்காக மில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டுள்ள
ஆளும் கட்சியும் ஆதரவு
துடன், அப்பணம் அப்பிரதேசத்தி லுள்ள மதுபானக் கடை உரிமை யாளர் ஒருவரது தயவால் சேகரிக் கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதே சமயம் இப்படுகொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான சார்ஜன்ற் மஞ்சுள என்ற பொலிஸ் அதிகாரி அப்பிரதேசத்திலுள்ள ஆளுங் கட்சி அரசியல் பிரமுகரது பாதுகாப்பின் கீழ் மறைந்திருப் பதால் அவரைக் கைது செய்ய முடியாதுள்ளதாகக் கூறப்படு கிறது.
U Tழ்ப்பாணத்திலுள்ள -
நிறுவன உயரதிகாரிகள் பலருக்கு புலிகள் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிகிறது. வந்து சந்திக்கவும் அல்லது பதவி விலகவும் என்பதே கடிதத்தின் செய்தி
அதிகாரிகள் பலர் இரகசியமாகச் சென்று சந்தித்து விட்டு வந்திருக்கி றார்களாம். சந்திக்கப் பயந்த சிலர் பதவியை ராஜினாமாச் செய்து விட்டு வீட்டுடனேயே ஐக்கியமாகி
CISL" LITT EGT.
இந்த இரகசியச் சந்திப்பு விடயம்
படை அதிகாரிகளுக்குக் கசிந்த தாலோ என்னவோ அவர்களும் இந்த அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி இருககிறார்கள் அரசாங் கத்தின் சிவில் நிர்வாகத்துக்கு ஒ த து ைழ க கா விட டா ல பயங்கராவாதத் தடுப்புச் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என்று
யாழ்ப்பாணத்திற்குப் படையினர் அழைத்தவுடன் தனிக்காட்டு ராஜாவாக சுருட்டிக் கொள்ளலாம் என்று பாய்ந்து வந்த அதிகாரி களுக்குத் தான் திண்டாட்டம்
U TJutori தேர்தலுக்கு
பஸ்கள் அனுப்புவதற்காக மற் றைய பாகத்திலுள்ள ஒவ்வொரு டிப்போவிலிருந்தும் ஒவ்வொரு பஸ் கேட்டது அரசாங்கம் சிலர் கொடுத்தார்கள் சிலர் கொடுக்க வில்லை கொடுக்காதவர்களிட மிருந்து பறித்தெடுத்ததையும் சேர்த்து 97 பஸ்களை அனுப்பி வைத்தார்கள் இவற்றில் நல்லதா கப் பார்த்து 16 பஸ்களை இராணுவம் எடுத்து விட்டது.
சிேகாவத்தைக் கதை
மீதியில் பத்துக்கும் பதினைந் துக்கும் இடைப்பட்டவை நின்றும் கிடந்தும் உருண்டும் ஒடுகின்றன அவ்வப்போது
மீதி பஸ்களைத் திருத்தி சேவை யில் ஈடுபடுத்த குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும் என்கிறார் ஒரு டிப்போ அதிகாரி பஞ்சிகா வத்தை என்று நினைத்து பழைய பஸ்களை அனுப்பினார்களோ என்கிறார் பிரயாணி ஒருவர் பஞ்சிகாவத்தையை அறிந்தவர் களுக்கு இது புரியும்
தொடரும்
( TaSan தாக்குதலுக்கும்,
sålIL sairaitä g ITU olUTLITs களது அச்சுறுத்தலுக்கும் உள்ளான அறநாயக்க லேக்ஹவுஸ் நிருபர் பிரதீப் குமார தர்மரத்ன வதி விடமேதும் இல்லாததால் தமது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கிவரும் அதே FLDU ILð அவ்விடங்களிலும் அவருக்குகொலைப் பயமுறுத்தல் விடுக்கப் படுவதாகத் தெரிய
வருகிறது.
கடந்த வாரத்தில் ஒரு நாள் கொலைஞர்கள் சிலர் இவர் தங்கியிருக்கும் இவரது மாமியா ரின் வீட்டுக்கும் வந்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் தெரிவிக் கிறார். இக்கொலைப்பயமுறுத்தல் காரணமாக இவ் உறவினர்களும் நண்பர்களும் அவருக்கு இருப்பி டம் கொடுக்க அஞ்சுவதாகவும் தயங்குவதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
இ admiä G0 su GNCB ao GuLI GLUGGET SEG
மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் LDITGILLLDITGT அனுராதபுரத்தினுள் குறைந்தது இருதினங்களுக்கு ஒரு
பெண்களுக்குப் பட்டயம்
பாலியல் வல்லுறவுச் சம்பவம் இடம்பெறுவதாக அனுராதபுர சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எஸ்.எம்.விக்ரமசிங்ஹ கூறுகிறார்
ULIMIT j LD
சுதந்திரக்கட்சி வேல்முருகு த பாணத்திற்கு வ தனது இல்லத்தி யாழ் நகர 51 அலுவலகத்திே பாதுகாப்புப்
இதற்குக் கார வாசம் பெரும்ப தான் என்பது
அறிந்ததே.
T *W
La OLULUGANOM EN கசந்த மென்டிஸ் களில் தேநீர்குள் அருந்துவதில் தான் அருந்து பாதுகாப்புக் கவே இவர் சே ymTLb.
குருநகர் பகு Gao LSGÖTGALL வழங்கப்பட்டு இப்பகுதி மீனவு யில் எழுந்து க விடுகின்றனர். குச் சென்றதும் இப்பகுதி விடுக கதவைத் தட்டுகி திறக்காத வீடுக இடம் பெறுவ மக்கள் தெரிவித்
(UTழ்ப்பான
மூலம் தகவல் தற்கு யாழ்ப் தனியார் வர்த் ஒன்றுக்கு 150/- அறவிட்டு வருகி யில் வட இலங் யாளர் சங்க உ *C ( பக்ஸ் மூலம்
அனுப்பிய போ ரூபா கட்டணம்
பத்திரிகைக
செய்தி ஆரவார மான யாழ் Do, fajnas, Git LJ 600f தனது நடவடிக் 凹、óQ) கேட்டால் இரு தளபாடங்களே தரப்படவில்லை அரசாங்கத்தின் புட்டு புட்டுப் ை
பத்திரிகைகளு கொடுத்தது செய்தி போட்ட கைகள் அத தார்கள் சமாதா CNIT 373 GT.
மனித உரிமை
. 6
 
 
 
 
 

GILL álfa) sé sn
L960)LDLTUITGTTrf ங்கராசா, யாழ்ப் ருகை தரும் போது ல் தங்குவதில்லை. 2வது படையணி லயே தங்குகிறார். பிரச்சினைகளே ணமாம் இவரது ாலும் கொழும்பில் ம் அனைவரும்
512வது பிரிவின்
டளைத் தளபதி பொது வைபவங் INFLUIT GOLD GITGÖTLUGO est G3 gift m" வது வழக்கம் ாரணங்களுக்கா டா அருந்துகிறா
தியில் அதிகாலை
பதற்கு அனுமதி ள்ளது. இதனால் ர்கள் அதிகாலை டலுக்குச்சென்று னவர்கள் கடலுக் இராணுவத்தினர் ளுக்குச் சென்று ன்றனராம் கதவு ளுக்கு கல்விச்சும் தாக அப்பகுதி துள்ளனர்.
த்திலிருந்து பக்ஸ்
ளை அனுப்புவ பாணத்திலுள்ள Ba, i éiligiof, Lid, guí, ரூபா கட்டணமாக ன்றனர். அண்மை கைப் பத்திரிகை றுப்பினர் ஒருவர் ஸ் பத்திரிகைக்கு தகவல் ஒன்றை தே இவரிடம் 150 அறவிடப்பட்டுள
fesör (uppibuées ở
ங்களுடன் ஆரம்ப Lumressor Lo Grófs, |யகம் இன்று வரை கைகளை ஆரம் அதிகாரிகளைக் து வேலைசெய்ய ஒழுங்காகத் என்று தொடங்கி அலட்சியத்தைப் வக்கிறார்கள்
க்கு அறிக்கை அரசு தலைப்புக் ன தேசியப்பத்திரி னை ஆமோதித் னத்தின் பாக்கிய
வாழ்கிறது
ng ONOT
நகரசபை விசாரனைக்காக
தி ருகோணமலை நகரசபையின்
நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென ஆளுநரால் குழுவொன்று அமைக்கப்பட்டது.
வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் நாகேஸ்வரன் தம்பலகாமப் பிரதேச சபைக் கணக் காளர் குசலகுமார் ஆகியோரால் சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை யொன்றைத் தொடர்ந்து அமைக் கப்பட்டுள்ள இக்குழுவில் உதவிக் கூட்டுறவு ஆமையாளர் டபிள்யூ டி விஜேரட்ண மண்முனைப் பிரதேசச் செயலாளர் புண்ணிய
மூர்த்தி நகர அபிவிருத்தி அதிகார
சபையைச் சேர்ந்த ஏஜெயரட்னம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்
நகர சபைக்குச் சொந்தமான காணித்துண்டுகள் கைமாற்றப்பட் டமை, டிரக்டர் பெட்டிகள் நல்ல நிலையிலிருந்தும் பயன்பாட்டுக்
குதவாதவை எனக்கழிக்கப்பட்டுக் குறைந்த விலையில் தனியாருக்கு கொடுத்தமை, கட்டிடச் செலவீனங் களில் மோசடி நிகழ்ந்தமை ஆகிய பல குற்றச்சாட்டுக்களை இந்தக் குழு விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறது.
இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் பட்டால் நகர சபைத் தலைவர் சூரியமூர்த்தி உட்பட பல உறுப் பினர்கள் சிக்கலில் மாட்டிக கொள்ள நேரிடும் எனக் கூறப்
படுகிறது
இவ் விசாரணைக்கு முன் நடவ டிக்கையாக பல நகராட்சிமன்ற ஊழியர்கள் இடமாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறார்கள் இவர் களின் பலர் மட்டக்களப்புக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்
ტყე ()IT |
விவேெ
ரெலோவுக்கில்லை மன்னிப்பு
1. 5வது திருத்தச் சட்டத்துடன்
பொது மன்னிப்புக் கிடைத்து ஜனநாயக அரசியல்நீரோட்டத்தில் இணைந்துள்ள ரெலோ இயக்க உறுப்பினரொருவர் மீது பயங்கர வாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளதால் சட்டத் துறையில் அது தொடர் பாகக் குழப்ப நிலையொன்று தோன்றியுள்ளது.
1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திருகோணமலையில் வைத்துக் கைது செய்யப்பட்ட லக்ஷ்மன் ரட்ணம் என்பவர் மீதே இவ்வழக்குத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. 1989 ஜனவரி 1முதல் 1989 டிசம்பர் 31 வரையான காலப் பகுதியினுள் ரெலோ இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் பயிற்சி பெற்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்
கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை அவர் செய்துள்ளதாக மேற்படி வழக்கில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1987இல் பொது மன்னிப்புக் கிடைத்ததன் பின்பு ஈரோஸ் புளொட் FF, L9). —42, ff, GT Gi), GTL"J,, PF, L9), Lq. L9). போன்ற இயக்கங்களைப் போலவே ரெலோ இயக்கத் துக்கும் சுய பாதுகாப்புக்காக ஆயுதங்களுடன் ஜனநாயக அரசியலில் ஈடுபட அனுமதி கிடைத்திருந்தது.
அவ்வாறு இருக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் ரெலோ இயக்கத்தின் உறுப்பினரொருவர் மீது இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்தது தொடர்பாகக் கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனாலும்
மிரட்டுவது ஆளுங்கட்சி
6) Gunas மாகாணத் தொடர்
பூடகவியலாளர்கள் சங்கத்தின் அமைப்பாளர் கிஹான் ஏக்க நாயக்கவுக்குக் குருனாகல் மாவட்ட பூரீ லங்கா சுதந்திரக்கட்சி அமைப் பாள ரொருவரினால் கொலைப் பயமுறுத்தல் விடுக்கப் பட்ட சம்பவம் தொடர்பாக வட மேல் மாகாணத் தொடர்பூடக வியலாளர் சங்கம் தமது எதிர்ப் பைத் தெரிவித்துள்ளது.
திவயின பத்திரிகையின் குருனாக ல் பிரதேசப் பத்திரிகையாளரொரு வரை குருனாகல் பொலிசார் அழைத்துச்சென்ற சம்பவம் தொடர்பாகத் தகவல் அறியச் சென்றது தொடர்பாகவே பரீ ல.சு.க அமைப்பாளர் பத்தி ரிகையாளர் ஏக்கநாயக்கவுக்குக் கொ  ைல ப ப ய முறு த த ல விடுத்திருந்தார்.
Opgjogo ni ili ?
Col LIT மு. அரசின் அடுத்த பிரதமர் பதவிக்கு தி.மு ஜயரத்ன ரத்னசிறி விக்கிரமநாயக்க தர்மசிறி சேனாநாயக்க போன்ற அமைச்சர்களில் பொருத்த மானவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளு மாறு கடந்த வாரம் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க அவர்களைச் சந்தித்த பிக்குகள் குழு கோரிக்கை விடுத்ததாகத் தெரிய வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாகப் பிரதமர் எதுவும் கூறவில்லையெனவும் அவ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
பிரதமரின் பிறந்த தினமான GJILLOTG)
மாதத்துடன் அவர் பதவியிலிருந்து விலகு வதாக எழுந்த செய்தியின் அடிப்படையில் இக்கோரிக்கை விடப்பட்டதாகத் தெரிய வருகின்றது. இதற்கிடையில் பிரதமர் பதவி வெற்றிடமாகும் தருணத்தில் லக்ஷ்மன் ஜயக்கொடி அவர்களைப் பதவியில மர்த்துவது ஜனாதிபதியின் நோக்கம் எனவும் கூறப்பட்டது. இதன்படி பொஐ.மு அமைச்சர்களுக்கிடையில் பதவிப்போட்டி ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் உயர் பிக்குகளிடம் இது தொடர்பாகக் கலந்துரையாடியதும் பிக்குகளின் இச்சந்திப்புக்குக் காரண மாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

Page 3
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு போய்வந்த நண்பர்
ஒருவர் வீட்டுக்கு வந்த போது, 'எப்படி யாழ்ப்பாணம் இருக்கு?' என்று கேட்டேன்.
"யாழ்ப்பாணத்துக்கு என்ன? பெரும் கலகலப்பாக இருக்கு' என்றார் அவர்
'பெரும் கலகலப்பாக இருக்கா? எந்தப் பகுதியைச் சொல்லிறாய்?"
பண்டுக்கு உட்பட்ட நகரப் பகுதியைத் தான் சொல்லிறன். இந்தப் பகுதியில யுத்தம் நடந்த அறிகுறியே இல்லை. உடைந்த இரண்டொரு கட்டிடங்களையும், சன்னம் பாய்ந்த சுவர்களையும் தவிர'
"பண்டுக்கு அப்பால் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கிற அறிகுறி?"
"அப்படி நடப்பதாக பத்திரிகைகளில் தான் படித்தேன். சில நேரங்களில் தூர வெடிக்கிற ஷெல் சத்தங்களையும் இடைக்கிடை கேட்டன்'
"மற்றப்படி யாழ்ப்பாணம் ஒழுங்கா இருக்கு என்றா சொல்லிற?"
'இல்லை ஒரு திருத்தம்'
ன்ன திருத்தம்?"
'ஒவ்வொரு சந்தியிலும், மூலையிலும், முடக்கிலும் காப்பரண்கள் அவற்றுக்கு முன்னால் இறங்கி வரவும் என்ற அட்டை தொங்கும். அவ்விடங்களில் சைக்கிளை விட்டிறங்கி, இராணுவ தர்பாருக்கு மரியாதை செலுத்துவதுபோல் நடந்து சென்று ஏறவேணும் இது முந்தி
இந்திய இராணுவம் இருந்த காலத்தில் ஏறி இறங்கிய தைவிட இரட்டை மடங்காய் இருக்கு
"நீ இப்படி ஏறி இறங்கியபோது உனக்கு என்ன மாதிரி இருந்தது?"
"நீயும் உன்னினமும் அடிமை அடிமை' என்று யாரோ எனக்குப் பின்னால் குசுகுசுப்பதுபோல் பட்டது"
'உன்னைப் பொறுத்த வரையில் உன் உள்ளுணர்வுக்கு யாழ்ப்பாணத்து நிலைமை என்ன மாதிரிப் பட்டது?"
என்னைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணம், ஒரு பெரிய சுமுகமற்ற நிலையில் ஒரு போலி சுமுகநிலையை தரித்திருப்பது போலவே படுகிறது" 'இது பற்றி நீ யாழ்ப்பாணத்தில் யாரோடாவது கதைத்தாயா?"
"கதைத்தேன். பல புத்திஜீவிகளோடு கதைத்தேன்."
'gausias, cÍT GITciTGOT (QABETT GÖSTGOTT BEST?"
"அவர்கள் அடிக்க வந்து விட்டார்கள் அவர்களுக்கு கொழும்பில் உள்ளவர்களிலும், அங்கு வரும் பத்திரிகைகளிலும் சரியான கோவம்'
|''GT,12''
"யாழ்ப்பாணத்தில் மக்கள் சந்தோசமாகவும் அமைதி யாகவும் இருப்பது இவர்களுக்கு பிடிக்கிறதில்லையாம் அதனால் தானாம் யாழ்ப்பாணத்தில் மக்கள் படையினரால் பலவிதத்தில் துன்புறுத்தப்படுகிறார்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று கொழும்பில் உள்ள தமிழரும் பத்திரிகைகளும் கூறிவருகின்றனவாம். கொழும்பிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழருக்கு தமது இமேஜை பலப்படுத்திக் கொள்ள ஒரு தமிழ் மன்னன் தமிழ்ப் பகுதிகளை ஆளுகின்ற கற்பனை தான் தேவையாம் அங்கு தமிழ் மக்கள் படும் துன்பங்கள் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லையாம்'
'தமிழ் மக்களின் உரிமைகள் அக்கறைப்படுவதாய் இல்லையா?"
பற்றி இவர்கள்
"இவர்கள் இப்போ அக்கறைப்படுவதெல்லாம் போரையும் அழிவையும் நிற்பாட்ட வேண்டும் என்பது தான்'
"இப்படி இவர்கள் மனநிலை கீழிறங்கி ( as try Gorb. GTGTGOT'''
'கடைசியாக நடந்த இடப்பெயர்வின் இவர்கள் பட்டதுன்பம் கொஞ்சநஞ்சமல் ஊரோட ஒத்த விஷயம் என்று பொறுத்து எங்கும் போக்கிடம் கிடைக்காது இவர்க சொந்த இடங்களுக்கு (யாழ் குடாநாட் போது இவர்களைத்'துரோகிகள்' என்று கூறியதுதான் இவர்களால் தாங்க முடிய இச்சந்தர்ப்பத்தில் இன்னொருவரும் குறு இந்திய இராணுவத்தின் காலத்தில் மக்க தாம் காட்டுக்குப் போனமாதிரி செய்தி அப்படிச் செய்திருந்தால் இப்பவும் மக் ஆதரவு இருந்திருக்குமே? என்றார். இை இன்னொருத்தர் அப்படிச் செய்ய றுவண்டாவில் ஏற்பட்ட மாதிரி ! நிலைமையை ஏற்படுத்தி ஐநா வைக்கலாம் என்று இவர்கள் எதிர்பார்த்தி முடியாமல் போய் விட்டது என்றார். இ6 இன்னொருத்தர் எது எப்படியாய் இரு எப்பொழுதும் அரசியலுக்கு முத6 இராணுவ அணுகுமுறையை முதன்மை கைவிட வேண்டும் இராணுவ அணுகுமு 9 Gaffġieħ (Military - Politico) LI IT fi G0) 66)9566), L'ILITC) இவர்களுக்கு எந்த ஏற்படாது' என்றார்.
'இதுதான் யாழ்ப்பாணத்து புத்திஜீவி நான் எனது நண்பனைத் துழாவினேன்.
'இல்லை கொஞ்சம் இளம் வயது புத்தி மாறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்
"அவர்கள் என்ன சொல்கிறார்கள்?"
'அரசாங்கம் சமாதானத்துக்கான யுத்தம்
சமாதானத்துக்குள்ளேயே யுத்தத்தைப் புலிகள் இராணுவ அணுகுமுறைக்கு மு வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகி வித்திலும் தமிழ் மக்களை அரசாங்க வருகிறது. உண்மையில் தமிழ் மக்கள் தீர்க்க வேண்டும் என்று அரசாங்கம் நம்பு காலம் தீர்வுப்பொதியை இழுத்தடிக்க ே மில்லை. இப்போது தீர்வுப்பொதி ஆர சதைப் பிடிப்புகளையெல்லாம் இழந்து கூடாகவே மாறியுள்ளது. இந்த எலும் அரசாங்கம் எப்பவோ பேரினவாதப் பு போட்டிருக்கும் புலிகளின் இராணுவ அ விட்டிருந்தால் என்றுதான் அவர்கள் இறுதியாக அவர்கள் இப்படியும் சொன்
"எப்படி'
"எப்படியும் வாழலாம் என்ற விட்டுப்போகலாம். ஆனால் நாம் அடையாளம் என்பவற்றைப் பேணு தேவையானால் கொஞ்சம் தியாகமு வேணும்' என்றார்கள்
"அப்படியானால் விடுதலை என்றபேரில் மேல் சுமத்தும் -PG| விழுங்கிக்கொள்ள வேண்டும் என்று ெ
நான்
GTGOOIT
"அப்படி அவர்கள் சொல்லவில்லை. தவறு செய்யும் போதும், அதனா பின்னடைவு ஏற்படும் போதும், ! ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது புத்திசா இந்நேரங்களில் தான் நாம் ஆக்கரீதியான முன்வைக்க வேண்டும் அது அவர்க வைக்கும்' என்றார்கள் அவர்கள்
12 ܐܸܬ݂ܵܟ
 
 

போயிருப்பதற்குக்
Gurg (Exdus) லவாம். அதுதான் துக் கொண்டாலும் ள் கடைசியாக தம் டுக்கு) திரும்பிய தமிழ்த் தலைமை ாமல் இருக்கிறது. க்கிட்டு, இவர்கள் ளை விட்டுவிட்டு நக்கலாந் தானே? களின் பெருமளவு தக் கேட்டு விட்டு ாததன் காரணம் இங்கேயும் ஒரு வைத் தலையிட ருப்பார்கள். அது தைக்கேட்டு விட்டு தந்தாலும் புலிகள் மையளிக்காது ப்படுத்துவதைக் றைக்கு முதன்மை வயை இவர்கள் L Gair gariaid Layth,
எளின் கருத்தா?
ஜீவிகள் இதற்கு
' என்று சொல்லி
புகுத்தும் போது தன்மை கொடுக்க றார்கள் எல்லா 5ம் பேய்க்காட்டி
பிரச்சினையைத் மானால் இத்தனை வண்டிய அவசிய ம்பத்தில் இருந்த வெறும் எலும்புக் ம்புக் கூட்டையே தை குழிகளுக்குள் அச்சுறுத்தல் இல்லா
கூறுகிறார்கள் OTIT MEG, GİT''
| ITGA) வாழ்ந்து நமது கலாசாரம், வதற்கு சுதந்திரம் ம் செய்யத்தான்
அவர்கள் மக்கள் ார்த்தங்களையும் சால்கிறார்களா?"
போராடுபவர்கள் ல் அவர்களுக்கு 5 MTLD 9 GAJAT 9560) GIT லித்தனமானதல்ல. T Glt Dig GOTE) geoGII ளையும் சிந்திக்க
ピーニ
இந்த அரசு வன்னியிலே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை
கொடுமைகட்கு அளவே இல்லை
LLLLSTL TTTLL LLL S LLLLLLTT S Y S YSKK TTSTTTYTS தமிழ்ப்
கடவுள் காக்க
மருதானையில் குண்டு வெடித்தால் அல்லது கொம்பனி விதியில் குண்டு
தோது வாய்த்தால் கிழவியும் பாடுவாளாம்!
@. நாட்டின் தமிழ்மக்கள் பொதுசன ஐக்கிய முன்னணியின் ஆட்சியின்
கீழ் படுகின்ற கஷ்டத்தைப் போல ஒரு காலத்திலும் Liiga யாழ்ப்பாணத்தில் ஐந்து லட்சம் மக்களின் விடுவாசல்களை நாசமாக்கியது
சிறையிலடைத்து வைத்திருப்பது இந்த அரசு கொழும்பிலும் * LL LSLSL LLLLL LLYZTT L TTTTTT TT TTYSYZ ஆற்றிவரும்
யாருடையவர்த்தைகள் இவை
பத்திரிகையின் அரசியல் பத்தியில் வந்த குறிப்பு என்று நீங்கள் ყვეტექვსე გუვეს நினைக்கக்கூடும்
ஆனால் இவர்கள் எல்லோரையும் பிடித்து விழுங்கிவிடக்கூடிய வேகத்துடன் இப்படிக் கூறியிருப்பவர் வேறு யாருமல்ல Terris Drosofi
Als Avro Arles ETGöt.
LLLLSLLLLL S LLLL S S ML LYT T TS TTTTS TTYYSMSSSLS அவரவர் இருக்கிற இடத்தைப் பொறுத்தது தான் என்பதற்கு வேறென்ன சான்று தேவை
2) aus ■「山」。 * - *@。」 @向g சிலபேருக்குப்படுகுஷி ராமராச்சியமே வந்துவிட்டது என்ற குதூகலம் பாபர் மசூதியை உடைத்தவரலாற்றுப்பெருமைமிக்கட்சி அல்லவ அது
LLSLLLLL SMLLLLLSLSL M M TTTT TTTLLLSLLTSY TTTSTTTTTTSSYSS தகனம் செய்யமாட்டதா என்ற ஏக்கமும் கூடவே இருப்பதாகத் தெரிகிறது.
தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க இந்திர காந்தியிடம் ஓடிப் போனது அன்றைய கூட்டணி இன்று இந்தக் கோஷ்டிபாரதீய ஜனதாவிடம் சரணடையத் துடிக்கிறது.
LLSLLLLLSSYTM MT S T S YYT S YS YSTTTTSYJSLSLL TL LLLLLL LSLS L MMMS M TTT S TT SSSYY L SS ST TT 0 SYYTTSLS இந்து அரசாங்கமாக தன்னை அது காட்டவேணும் என்றும் இவர்களுக்கு ஆசை
பெளத்த பேரினவாதத்துக்கு பதில் இந்துமத மேலாதிக்கம் அதிகாரத்துக்கு LLLLLL S SS SLLLLL T00 TTTYYTTTT L T T TTT L LLL TTTTLLLLSS நல்ல வேளை இவர்கள் இன்னமும் சொற்ப பலத்துடன் தான் இருக்கிறார்கள் இல்லாவிடில் புத்தனார் தலை தத்தெனத் தத்துமே என்று வரலாறு எழுதியதுபோல ஒருநிலைமைக்கும் இறங்கிவிட்டிருப்பார்கள்
வாஜ்பாய் இலங்கையைப் பிடித்து பெளத்தர்களை கழுவேற்ற கொஞ்ச கழுமரங்களையும் இவர்களுக்கு அனுப்பி வைத்தால் தான் இவர்களது ஜன்மம் சாபல்யம் அடையும் என்றளவுக்கு இவர்களுக்குள் வெறி இருக்கிறது.
தமிழர்களைச் செல்வா சொன்னது போல இவர்களிடமிருந்தும் கடவுள் தான் காப்பாற்றவேணும்'
வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்
வெடித்தால் அது பொது மக்களைக் கொல்லும் நோக்குடன் புலிகளால் திட்டமிடப்பட்ட ஒரு செயல் என்று மிகவும் தெளிவாகக் கண்டுபிடித்து விடுகின்றனர் சில சமாதான வீரர்களும் பத்திரிகைகளும் தெற்கில் ஒரு இனக்கலவரத்தை தூண்டும் புலிகளின் இது போன்ற முயற்சிகள் இந்தப் பிரகிருதிகளின் செயற்பாடுகளினால் வெற்றி பெறாமல் தடுக்கப்பட்டு விட்டன. தமிழ் மக்கள் கொழும்பில் பாதுகாப்புடனும் சுதந்திரத்துடனும் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கின்றதே சிங்கள மக்களின் பெருந்தன்மைக்கு நல்ல உதாரணம் என்பது இவர்களது தத்துவம் என்ன பாதுகாப்பு என்ன சுதந்திரம் என்பதெல்லாம் கேட்கப்படக்கூடாத கேள்விகள்
சுற்றிவளைப்பு கடத்தல் அடித்துவிரட்டில் வீடுகளைத் தரைமட்டமாக்கல் எல்லாம் அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத நடவடிக்கைகள் புலிகள் கம்மா இருந்தால் ஒன்றும் நடந்திராது என்பது இவர்களின் சாரம்
ஒரு பக்கத்தில் எரிச்சலை ஊட்டினாலும் மறுபக்கத்தில் இந்தக் கதைகளெல்லாம் எம் வயிற்றுக்கும் சிறிது யப்படும் என்ற ஆசையினால் செய்யப்படுபவையே என்று தோன்றுகையில் எதையும் சொல்ல முடிவதில்லை. ஆசை அதிகரித்து வெறியாக மாறும்போதுஅறிவை இழந்து விடுகிறது என்பார்கள் காமம் கதிர்வீச்சாய் ஆகாவிட்டால் 4 வயது குழந் LTMLL LL LLL LMTTTY LLTTLDLD D TTT L LLL L L Y TTT LLS

Page 4
ഇU.o9 - ഇ(), ഉ9, 1998
5.IT.36663 (GILIO GITIGOITIS
6) T5
நீங்கள் சில காலமாகவே மெளனம் சாதித்து வருகிறீர்களே, ஏன்? எனது இந்த மெளனமானது பாரதூரமான நடவடிக் கையொன்றை எடுப்பதற்கு முன் ஏற்படும் மெளனமாகும். அப்படி நீங்கள் எடுக்கப்போகும் பா தூரமான நடவடிக்கை தான் என்ன?
இனிமேலும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து பணிபுரிய முடியாத நிலைடை யொன்று தோன்றியுள்ளது. இந்
அரசாங்கத்தில் தொடர்ந்தும் லங்கா ச சமாஜக் கட்சி இருக்கக்கூடாதென்ற முடிவிே தான் நான் இருக்கிறேன். நல்லது! உங்கள் கருத்தின்படி தவறு எங்குள்ளது? பொ.ஐ.மு. அணி முற்போக்கானது தான் ஆனாலும் பொ.ஐ.மு.வினுள்ளே உள்ளவ களின் கைகளில் தான் தவறு உள்ளது. இன்று சந்திரிகாவைச் சுற்றி உள்ள சில அமைச்சர்கள் தாமாகவே அகல வேண்டும் என்று நான் சொல்கிறேன். அப்படி அகல வேண்டிய அமைச்சர்கள் யார் சி.வி.குணரத்ன எஸ்.பிதிசாநாயக்க மங்கல் சமரவீர கிங்ஸ் லி போன்றோர் அக வேண்டும். இந்திக்க குணவர்த்தனவையும் அ குவியலுக்குள் போட்டால் தவறில்லை. நல்லது அவர்களுக்குப் பதிலாக அவ்விட த்துக்கு யார் வர வேண்டும்? பொ.ஐ.மு. அணிகளின் விருப்புக்கலை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்ற அமரசிற் தொடங்கொட, பற்றி வீரக்கோன், மஹிந்: ராஜபக்ஷ ஏ.எச்.எம்.பெளசி போன் அமைச்சர்கள் அவ்விடங்களை ஏற் வேண்டும். அப்படியானால், ஜனாதிபதி சந்திரிகா? பொ.ஐ.மு. அணிகளின் விருப்புக்கலை நிறைவேற்ற அவர் புதிய செயல் மார்க் மொன்றுக்குள் பிரவேசிக்க மாட்டாரேயானால் அவரும் அகல வேண்டும். அப்போ அப் பதவிக்குப் பொருத்தமானவ
விக்கிரமபாகு கருணாரத்ன
unutmi? விமல் விரவன்கு ஏன் மஹிந்த ராஜபக்ஷ இருக்கிறார். ரிச்சர்ட்
பத்திரன உள்ளார். O
பாதாள உலக உதவி
ஏ.எஸ்.பி. ஏ.யு அபேசிங்க அச்சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளாததுடன், ஆணைக்குழு தயானந்த வின் சாட்சியத்தை வேறு சாட்சியின் மூலம் உறுதிப்படுத்துகின்றதெனக் குற்றம் சாட்டியுள்ளார்.
1992
புறக்கோட்டை ரயில் நிலையத்தின் முன் லலித் காமினி உட்பட ஜன நாயக ஐக்கிய தேசிய முன்ன ணிையின் ஆர்ப்பாட்டத்தினைத் தாக்கும் நோக்கத்திற்கு சிரிசேன குரேயின் நண்பரான யுஎல் செனவி ரத்னவுக்கு உதவியளித்ததாகக் குற்றச் சாட்டப்பட்ட முன்னாள் ஒஐ சி யும் முந்நாள் ஏ.எஸ்.பி.யு. மான ஏபு அபேசிங்க ஜனாதிபதி
ஒகஸ்ட் 7ம் திகதி
அதேவேளை பாதாள உலகத்தின் பிரபலஸ்தரான ரஞ்சித் பெர்ணா ன்ைடோ யுஎல் செனவிரத்ன புறக் கோட்டைப் பொலிஸில் ஒஐ.சி. 4 அபேசிங்கவுடன் பல தடவைகள்
கதைத்துக் கொண்டிருந்ததைத் あmi La)あLenoucman uT「あああT
யின் போக்குவரத்துப் பாதுகாப்புப் SS S நேற்றிரவு பிரிவின் பிரதானியாகச் செயற்படு கத் தெரிவித்துள்ளார். Gol, கின்றார் எனத் தெரிய வருகிறது. ஆணைக் குழு அறிக்கையின் லலித் அத்துலத் முதலியின் &մ աջ ove பக்கத்தில் நான் கொலை தொடர்பாக விசாரணை உள்ளிட்ட Поштте 60672 தாக்கிய அதாவது உ களை மேற்கொண்ட ஜனாதிபதி குண்டர்களின் தலைவராக H *ᎢᏍ. Gala allotill ஆனைக்குழுவின் அறிக்கையின் செனவிரத்ன செயற்பட்டுள்ளார் 956 Gil G. ஐம்பத்தியோராவது பக்கத்தில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப்பற்றி இவ்வாறு கூறப்படுகி. இவ்வறிக்கையின் 52வது பகுதியில் ன்றது 'புறக்கோட்டை ஒஐசி, ஏ.யு. 1772 என்ற இலக்கத்தைக் கொண்ட சரிதான் அழு அபே சிங்க யு.எஸ் செனவிரத்ன பொலிஸ் சாரதி தயானந்தவின் வுடன் அன்று காலை கோட்டை மற்றும் ரஞ்சித் பெர்னாண்டோ நாம் தவறிப்பு புகையிரத நிலையத்திற்கு முன் ஆகியோரின் சாட்சியின் படி யு.எல். இது நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத் செனவிரத்னவுடன் இணைந்து 'a sa Ligo தைக் குழப்புவதற்கென பொலிஸ் ஜனனாயக ஐக்கிய தேசிய முன்ன துண்டு துண்ை அதிகாரிகளதும் பாதாள உலகத் ணியின் ஆர்ப்பாட்டத்தைக் குழப்பி தினரதும் உதவியைப் பெற்றார் யது தண்டனைக்குரிய குற்றமாகும் எந்த என." ஆணைக்குழு முன்னிலை எனக் கூறப்பட்டுள்ளது. அழகியின் வி யில் அச் சாட்சியத்தை வழங்கிய இவ்வாறு அறியப்பட்ட ஏ.எஸ்.பி. கரித்து நீள்வி பொலிஸ் சாரதி டி.ஜி தயானந் ஏ.யு.அபேசிங்க தற்போது ஜனாதிப
தவின் சாட்சியத்தைத் தாம் தியின் போக்குவரத்துப் பாதுகாப்புப் சிவந்து பழுக்
உண்மை என்று ஏற்றுக் கொள்வ தாக ஆணைக்குழு தெரிவித்துள்
6ኸTöl.
பிரிவின் பிரதானியாகும் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
O
 
 
 
 

அரசின் கெட்ட கனவு
வாலைச் சுருட்டும் பொஜமு
விமல் வீரவன்ச
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் உங்களுக்கு உள்ள கொடுக்கல் வாங்கல்தான் என்ன?
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் எதுவித கொடுக்கல் வாங்கலும் எமக்கில்லை. புலிகள் இயக்கத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்தது சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கவும் றணசிங்ஹ பிரேமதா சவுமே புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்த சந்திரிகா, புலிகளுக்கு நாட்டின் வடபகுதியைப் பத்து வருடங்களுக்கு ஒப்படைக்கப் போவதாகக் கூறினார். பிரேமதாச புலிகளுக்கு ஆயுதங்கள் பெற்றுக் கொடுத்தார். அவர்கள் இருவரையும் விட எமக்கென்றால் புலிகளுடன் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ எதுவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை.
அப்படியாயின் புலிகளுடன் ஒன்று சேர்ந்து நீங்கள் பயங்கரவாதத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறப்படுகிறதே?
மனிதர்கள் மோசமான வேலைகளைச் செய்யப்போகும்போது கெட்ட கனவுகள் örör山rfóGnfü அரசாங்கத்துக்கும் இப்போது அந்த நிலைமை தான் ஏற்பட் டுள்ளது. அரசாங்கம் பரந்தளவிலான பொதுவான கடும் அடக்கு முறையொன்றைச் செய்யத் தயாராகுவதால் இவ்வாறான கெட்ட மோசமான கனவுகள் காணத் தொடங்கு கின்றது. அது இயல்பானதே. அரசாங்கம் இப்போதே அவ்வேலையைத் தொடங்கி யுள்ளது. பொலன்னறுவையில் எமது முன்னணி ம.வி.மு. (ஜே.வி.பி) உறுப்பின ரொருவரைப் படுகொலை செய்துள்ளது. அண்மையில் வரும் மாகாண சபைத் தேர்தல்களுக்கு இப்போதிருந்தே இவர்கள் துப்பாக்கிகளைச் சுத்தம் செய்து கொண்டி ருக்கிறார்கள். இது எமக்குப் புதியதொன்றல்ல. இது ஜே.ஆர் ஜெயவர்த்தன. பிரேமதாச போன்றோரின் ஸ்ரைல் ஆகும் அதே ஸ்ரைலில் தானே சந்திரிகாவும் வேலை செய்யப் போகிறார். Ο
விக்கிரமபாகு கருணாரத்ன
அண்மையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் பற்றி என்ன நினைக்கி றிர்கள்?
ஐ.தே.க. அறிமுகப்படுத்திய மாகாண சபைத் தேர்தல்கள் எதிலுமே பங்குபற்ற மாட்டோம் என்றே அன்று மாகாண சபை பற்றி இந்த அரசாங்கம் பேசியது.
ஐ.தே.கவின் இவ் அரசியலமைப்பை மாற்றிய மைத்துப் புதிய பிராந்திய முறையொன்றுக்குச் செல்வதாகவே அன்று ஜி.எல் பீரிஸ் சொன்னார். அப்படியானால் ஜி.எல்.பீரிஸ் அரசியலமைப்பு சீர்த்திருத்தச் சபையொன் றைக் கூட்டி மாகாண சபைகளை விடச்சிறந்த பிராந்திய முறையொன்றை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இப்போது என்ன செய்யப்போகிறார்?
வாலைக் கால்கள் இரண்டிற்கும் உள்ளே சுருட்டிக் கொண்டு ஐதேக அறிமுகப்படுத்திய LD TGIT G00 சபைகளினுள் நுழையவே பொ.ஐ.மு. தயாராகிறது.
அண்மையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் நீங்கள் : போவதில்லையா?
அன்று இம் 凸FG0LóQGT அமைக்கவென துப்பாக்கிச் சூடு வாங்கியபடி கழுத்தைக் கொடுத்துக் கொண்டு நாடு பூராவும் சென்றவர்கள் நாமே அன்று சந்திரிகா இருந்ததும் எம்முடனேயே அன்று எம்மைச் சுட்டவர்களுக்கு உதவியதும் பூரீலங்கா சுதந்திரக் கட்சியினரே தான் மாகாண சபைத் தேர்தலொன்று நடாத்தப்பட்டால் நாம் கலந்து கொள்ள முன்வருவோம். அவ்வாறு முன்வருவது கட்சிக்குத் தேவையான பிரச்சார இலாபம் பெற்றுக் கொள்ளுவது போன்ற தேவைகளுக்காகவே
தமிழில் சிதைராவா
LD TG, IT 600
O
Kwali
தைப் படித்தேனே
னுடைய உள்ளத்தை III MIGLIGGO 9NpI35 gutegi, O Guill: 660tik 60 Mith, விட்டேனே நான் நான் பார்த்தால்
KLIM, nINsunul நீ சொல்வது JOJJ, al GM, LD 25,16). GOGOGGADINIIb D. GÅ INLEGALITIGONIO LUNIÓ
ng Gilga, Gu Ingoli GIAA ார் அந்த நட்பின் வேறுத்தோன் நிறமென்ன?
பும் வேண்டுமென்றால் படிக் கிழித்துவிட்டு ாம் வெடித்து அனல் காற்றில் பறக்கின்றேன். NAIGINGON.
க்குள்ளும் விழுந்து கரிக்காமல் கள்
MDG 9.C.
என்றெல்லாம் ஓடும் உன்னுடைய வெள்ளத்தில் மூழ்கிக் குளித்தேனே நான் தலை துவட்ட நேரமில்லை. உனது புதுமைக்குள் நான் புதைந்து GGAGOGN ng GA. இப்படியும் நிதான் சொல்லுகையில்
அதுதான்
'நீ என் நெஞ்சை சில நாளில் கடன் கேட்பாய் மாலைப் பொழுதுகளில்
தனிமையிலே நீ மூழ்கி
அதன் பாடல்களைக் கேட்டு ரசிக்க
மரங்கள் மழை விழுங்கி
புக்கின்ற காலங்களில் உன் கண்ணிரண்டை நான் வாங்கி என் கண்னோடு கண்ணாக என் முகத்தில் கோர்த்து
o Loch GNU Gilbaoith Liam Gyfun IIIIIIIIIIIIIIIIIIIIIIDEODILI CLUDING)

Page 5
சிந்திரிகா அரசாங்கம் வடக்கு
|கிழக்கில் போடுகின்ற குண்டுகள் பற்றி பலரும் அறிவோம். இப்போதெல்லாம் பல சக்தி வாய்ந்த குண்டுகளை அது வீசுவ தாக யுத்த நிலவரம் பற்றிய பத்திரி கைச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இந்தக் குண்டுகள்
|எல்லாவற்றையும் விட பெரிய குண்டொன்று இப்போது வீசப் பட்டிருக்கிறது. பலருக்கு இன்ன மும் தெரியவில்லை. அல்லது இன்னும் அதன் வேகம் முழுதாக
உறைக்கத் தொடங்கவில்லை.
கடந்த பெப்ரவரி மாதம் கொண்டு வரப்பட்ட பண்டம் மற்றும் சேவைகளுக்கான வரிச் (Goods and Services Tax - G.S.T.) F. LLD என்ற பெயரில் இந்தக் குண்டு பாராளுமன்றத்தில் இருந்து வீசப்பட்டது. வழமையாக பாது காப்பு அமைச்சின் அங்கீகா ரத்துடன் ஏவப்படும் குண்டு களைப் போலல்லாது, இது ஜனாதிபதியின் நிதியமைச்சின் அங்கீகாரத்துடன் வீசப்பட்டது. இக் கைக் குண்டு முதன் முதலாக வெடித்து தன் வேகத்தைக் காடடத் தொடங்கியது ஏப்ரல் முதலாம் திகதி இதன் விளைவுகள் எப்படி அமையப் போகின்றன என்பதை இன்னும் ஓரிரு மாதங்கள் தெளிவு
படுத்தி விடும். பண்டம் மற்றும் சேவை வரி என்று
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வரியானது முன்னைய விற்பனை புரள்வு வரி (BTT) யைப் போல வெவ்வேறு சத வீதங்களைக் கொண்டிருக்கப் போவதில்லை. மொத்த விற்பனை வரியானது 7% முதல் 18% வரையாக ஒவ்வொரு தொழில் அல்லது வியாபாரத்தின் தன்மைக்கேற்ப வெவ்வேறு அளவுகளை கொண்டிருந்தது. ஆனால் புதிய G.S.T.யோ எல்லா வற்றிற்கும் பொதுவான 12.5% GЈflaОш அறிவி துள்ளது. விற்ப னைப் புரள் வரியாக 1.8% வரியைக் கட்டியவர்கள் இனி | 12.5% ouflᏩuᏗ கட்ட வேண்டி
வரும். அதாவது auft குறைக்கப்
இறைவரித் 656ITLD. 8% GIs
கட்டியவர்கள் இனி 12.5% கட்ட வேண்டியுள்ளதே என்று கேட்டால் அதற்கு ஒரு மழுப்பல் நியாயம் சொல்கிறார்கள். "ஒமோம் கொஞ்சம் விலை கூடும் தான். ஆனால் வியாபாரம் பெருகும் போது இது தானாகவே குறைந்து விடும்.
இந்த வரி அறிவிப்பைப் பற்றி விளக்கவென அரசு சார்பாக இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஒரு சில காரணங்களை வைத்திருக்கிறார். விலை கூடப் போவதில்லை என்று அவர் அடித்துக் கூற அந்தக் காரணங்களைக் காட்டுகிறார்.
இப்போதைய புரள்வு வரி விதிப்பு எல்லை ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் ரூபா. ஆனால் புதிய முறைப்படி இது 18 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளளது. புத்தகங் கள், பாண், மா, பால், சீமெந்து, சீனி கருவாடு, சமையல் வாயு போன்ற பாவனைப் பொருட்க ளுக்கு வரிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது. மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கும் மேற் சொன்ன 18 லட்ச உச்ச எல்லைக்கு போகாத வரை வரிவிதிப்பு
இல்லை. தவிரவும், மின்சாரத் திற்கும் வருமானம் குறைந்த பகுதியிரைக் கருத்திற் கொண்டு ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் வரி விதிப்பு இல்லாமல் செய்யப் பட்டிருக்கிறது. இப்படி அவர் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.
ஆனால், இந்தக் காரணங்கள் எல்லாம் எப்போதும் விவாதத்துக் குரியவை புரள்வு வரி எல்லை என்பது மட்டுமே விதிக்கப்படும் வரியின் அளவைத் தீர்மானிப்ப தில்லை என்பதை திறைசேரியின் அறிக்கைகளைப் படித்தால் தெரியும். ஒருவர் தான் விற்பனை செய்யும் ஒவ்வொரு பொருளுக் கும் வரிவிதிப்பைச் செய்து அதனை ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் திறைசேரிக்குச் செலுத் தியே ஆகவேண்டும் என்கிறது புதிய சட்டம். எனவே மொத்த மற்றும் சில்லறை வியாபாரத்தில் ஈடுபடும் எவரும் ஒரு பொருளை வாங்கும் போது அந்த வரியை செலுத்தியே வாங்க வேண்டும். அந்த மொத்த வியாபாரி அல்லது சில்லறை வியாபாரியின் வருட வியாபாரம் 18 லட்சத்தைத்
தாண்டினாலும் ச டாலும் சரி அவர் போது செலுத்
LUTT GNU (GO) GOTUL UTGITT செய்வார் என்பது அவர் ஒரு போ தானே என்று
வியாபாரம் ெ தில்லை. ஆக,
புரள்வு வரியின் ருப்பதாக (l கொள்ள முடியா வரி மாற்ற சந்தர் படுத்தி வியாபாரி
அதிகரிக்கவே ெ அரச் நிறுவனங் 5reši G&սնակմ உதாரணம் போது 20% புரள்வு வரி பூரீலங்கா ( தொலைபேசி வி களில் இனி 12.5% சேவை வரி அற தால், தொலைே ணம் குறையும் 6 றதல்லவா. ஆன தனது கட்டணத் 30%த்தால் அதி ஆக கட்டண அதி ருக்கிறதே ஒழி ബി ബിബ്ലെ,
GusGísla).6 %LILIL பாவனைப் பொ யும் அதிகரிக்க என்பது கூட சந்ே ஏனென்றால் 6 மேற்குறிப்பிட்ட பொருட்களை ராக இருப்பதில் பொருட்களையும் தலால் அவர்து வி aami_i, 18 a பட்ட தொகை புரளுமானால் வேண்டியவராவ னத்தை அதிகரிக் LTG) 60) 60TL
விலையை அதி கள் என்று சொ பாவனைப் பொரு போட்டியை வி மோசடியுமே அ; செயற்கையான ஏற்படுத் வும் ஏற்கென வ இ நடைமுறையில் இப்பொதெல்ல சீமெந்தின் விை அதிக விலைக்கு படுத்த எந்த இல்லை. இதை ö山m山rf)(°、 தீர்மானித்துவிடு
 
 
 
 
 
 
 
 

ஏப்.09 - ஏப். 22,1998 5.
ரி தாண்டாவிட் தான் வாங்கும் திய வரியை மீது சுமத்தவே து வெளிப்படை தும் அதை வரி
ஒதுக்கிவிட்டு FuLLU (3LUIT GL விலை ஏற்றம் அளவில் தங்கியி மற்றுமுழுதாகக் து. மாறாக இந்த ப்பத்தைப் பயன் SGT GSG)a)560)GT
இதைத் தவிர முன்னைய புரள்வு வரிமுறையில் பாதுகாப்பு வரியா னது மொத்த விலைக்கே விதிக்கப் பட்டது. ஆனால் இப்போதைய முறையில் இதுBTயுடன் சேர்ந்த மொத்த விலைக்கே விதிக்கப்பட உள்ளது.இதன்படி பாவனையாளர் ஒருவர் ரூபா 100 விலையுள்ள பொருளுக்கு இப்போது 12.5 % வரி இருப்பின் 100+ 12.50+ 450117/=வைச் செலுத்துகிறார். புதிய முறைப்படி 100+125+5.06= 1756வை விலையாகச் செலுத் 5IGJITit.
Fueumfseit. Grein கள் கூட இதைத் ஒரு சின்ன ம் இதை விளக்க
அறவிடப்பட்ட ரெலிகொம்மின் லைப்பட்டியல் பண்டம் மற்றும் Séll L'ILIL 2_GTGIT Lélé, GIT 60I GLLஎனத் தோன்றுகி ால், ரெலிகொம் தை ஏற்கெனவே கரித்து விட்டது. கரிப்பு ஏற்பட்டி யக் குறைந்து
வேண்டிய ருட்களின் விலை ப்பட மாட்டாது தகத்துக்குரியதே. விற்பனையாளர்
LTG) 6060TL மட்டும் விற்பவ லை. அவர் பிற b விற்கக் கூடுமா வியாபாரத்தினால் ட்சத்திற்கு மேற் க வியாபாரம் |2)|GAIri GJíl 35LL ார். தமது வருமா க அவர்கள் தமது பொருட்களின் it is, DT LIT ால்ல முடியாது. நட்களில் கட்டற்ற ட பதுக்கலும் திகம் நடப்பதால் விலையுயர்வை வாய்ப் புண்டு இந்த நிலைமை இருக்கிறது. ாம் ஒரு பக்கட் லையை ஒருவர் விற்பதை கட்டுப் வழிமுறைகளும் அந்தந்தப் பிரதேச கூட்டாகச் சேர்ந்து கிறார்கள்
- TLG கம்பியூட்டர் மென்பொருள் (Software) உற்பத்தி யாளர் ஒருவர் இப்படிச் சொல்கி றார். இதுவரை எமக்கு 7% புரள்வு வரியும் 1% சங்கவரியுமாக மொத் தம் 8% வரியே இருந்தது. இப்போது நாம் 12.5%யை செலுத்த வேண்டும். எனவே 2 iTel5slä தயாரிக்கப்பட்ட GILD5) (ANIN TAN ITTCCTGT (SoftWare) GTção ao TLD 10% விலையுயர்வுக்குள்ளாவ
தைத் தவிர்க்க முடியாது
ஆக, விலை ஏறத்தான் போகிறது ன்பதற்கு வேறென்ன சான்று தேவை? ஆனால் இதேவேளை இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும் இந்த மென் பொருள் (Software) சந்தை அவ்வளவு போட்டியுள்ள ஒரு சந்தை அல்ல. இதற்குப்பதில் போட்டியுள்ள ஒரு பொருளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிலை எடுத்தால் இப்படி விலை அதிகரிப் பதை அவர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது. உண்மையில் இந்த வரியானது உள்நாட்டு உற்பத்தியாளர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கி யிருக்கிறது. இறக்குமதி வியாபா ரிக்கும் வெளிநாட்டு மூலதனக் கம்பனிகட்கும் உள்ள சலுகைகள் இந்த உள்நாட்டு உற்பத்தியாளர் கட்கு மறுக்கப்படுகிறது. வெளி நாட்டிலிருந்து பொருட்களை (Fin ished Goods) gp5 (sLDS செய்வோருடன் போட்டி போட முடியாதபடிக்கு பட்ஜட் மூலம் அறிவிக்கப்பட்ட சுங்க வரித் தீர்வைக் குறைப்புக்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஏற்கெனவே முடமாக்கியிருக்கின்றது. இந்தப் புதிய வரியானது கிட்டத்தட்ட 9 Giff 9560) GITT 960)&#LLI (Lp Lq LLUITLDGA) செய்து விட் தென்றே சொல்ல வேண்டும் இது தொடர்பாக ച്ചൽ ഞഥuിഭ) ൦ ഞഥ് ' ി.ഡി. குணரத்னவுடனான சந்திப் பொன்றின் போது கேள்வி எழுப்பிய போது இலங்கையின்
பிரபல உள்நாட்டு உற்பத்தியாளர் கள் ஒருவரின் பிரதிநிதிக்கு அமைச்சர் முன்னிலையில் அதிகாரியொருவர் அளித்த பதில் விலையைக் கூட்டுங்கள் என்பது தான
பாவம் அந்தப் பிரதிநிதி சந்தையில் குவியும் இறக்குமதிப் பொருட்களின் காரணத்தாலும் வியாபாரப் போட்டியாலும் இப்போது விலையை நிர்ண யிப்பது தொழில் துறையினர் அல்ல, சந்தையே என்பதை அவருக்கு எப்படி விளக்குவது என்று புரியாமல் திகைத்துப் போய் திரும்பி விட்டார். 'போகிற போக்கில் கம்பனியை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழி யில்லைப் போல தெரிகிறது என்கிறார் அவர் ஏற்கெனவே இப்படிப் பல கம்பனிகள் மூடப்
பட்டு விட்டன மிக அண்மைய
உதாரணம் தான் தரமான குளிர் சாதனப் பெட்டிகளைத் தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்த சிசில் நிறுவனம் இழுத்து மூடப்பட்டமையாகும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்
GT60II.
ஆக, இந்த அரசாங்கமும் அதன் இறைவரித் திணைக்களமும் சொல்லும் காரணங்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கும், தாம் எடுத்த முடிவை நியாயப்படுத்து வதற்குமே சொல்லப்படுகின்றன என்பது தெளிவு.
ஒரு புறம் நம்நாட்டில் பாவனை யாளர்களான மக்களும் மறுபுறம் உள்நாட்டுத்தொழில் துறையின ருமே இந்த புதிய வரிக்குப்பிறகு அதிகமாக பாதிக்கப்படவுள்ளார் கள். ஆக, லாபம் அடைவதெல் லாம் நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்து விற்போரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் மட்டுமே உண்மையில் சர்வதேச நாணயநிதியத்தின் கண்டிப்பான கோரிக்கைக்கு இணங்கவே இந்த வரி இங்கு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் யாருடைய நலன் களை பிரதிநிதித்துவப் படுத்து கிறது என்று சொல்லத் தேவை யில்லை. அது இவ்வரியை 17%மாக விதிக்கும்படி அரசாங் கத்துக்கு வலியுறுத்தியது. ஆயினும் அரசாங்கம் இதனால்
ஏற்படப் போகும் அரசியல் நெருக்கடிகளுக்குப் பயந்து தற்போதைக்கு 12.5%LDT,
அதிகரிக்க உடன்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இவ்வரியை அறிமுகப்படுத்த ஒப்புக் கொண்டது உலக வங்கிக்கும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் பெரிய வெற்றியாகும்.
மொத்தத்தில் விற்பனைப் புரள்வு வரியை நீக்கி புதிய பண்ட மற்றும் சேவைகள் வரியை அறிமுகப் படுத்தியதன் மூலம் அரசாங்கம் தனது அந்நிய விசுவாசத்தை மெய்ப்பித்துள்ளதுடன் தனது சொந்த மக்கள் மீதும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீதும் பயங் கரமான தாக்குதலைத் தொடுத்துள் துெ.
ஆக, இக்குண்டு விரைவிலேயே நாடு பூராவும் பலத்த அனத்தங் களை ஏற்படுத்தப் போகிறது. கம்பனி மூடுவிழாக்கள் வேலை யின்மை, சமூக அமைதியின்மை என்று பல வடிவங்களில் இது உருவாகப் போகிறது. வடக்கு கிழக்கு நிலையை நாடு பூராவும் உருவாக்க அதன் பின் நீண்டநாள்
எடுக்காது.
O

Page 6
ஏப்.09 - ஏப் 22, 1998
LDத்திய அரசின் அதிகாரம் நாட்டி
னுள் வாழும் அனைத்து இனங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ளப்படும் விதத்திலான தீர்வுத் திட்டமொன்று ஐக்கிய தேசியக் கட்சியால் இதற்கு முன்பு முன்வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் அரசின் முக்கிய நிறுவனங் களைக் கட்சி அரசியலிலிருந்தும் அவற்றின் தலையீடுகள் இல்லாது கொண்டு நடாத்துவதற்காகவும் தயாரிக்கப்பட்ட யோசனைகளும் அதில் அடங்கியிருந்தன. இவ் யோச னைகளின் நோக்கமானது பொலிஸ், மற்றும் தேர்தல்களை நடத்துவதற்குப் பொறுப்பான நிறுவனங்கள் ஆகியன வற்றுக்குச் சுயாதீனமாகத் தொழிற்பட இடமளிப்பதேயாகும். இப் பல் வேறுபட்ட நிறுவனங்களின் அமைவு செயற்பாடு ஆகியன தொடர்பாகக் குறைபாடுகள் இருந்தாலும் எண்ணக் கரு என்ற வகையில் இவ் யோச னைகள் முக்கியமானதெனவும் வரவேற்கப்பட வேண்டுமெனவும் இதற்கு முன்பு எழுதப்பட்ட பத்தியில் நான் தெளிவுறுத்தியிருந்தேன்.
ஐ.தே.க, தனது தீர்வுத் திட்டத்தில் இன்னொரு பகுதியையும் முன்வைத் துள்ளது. அதில் மத்திய அரசுக்கும் பிராந்தியங்களுக்குமிடையே அதிகா ரங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதம் இவ் யோசனைகளில் உள்ளடக்கப் பட்டுள்ளன. இவ் யோசனை விபரீதம் மிகுந்ததொன்றாகும். அவற்றைப்
படித்துப் பார்க்கும்போது ஐதேக நம் முன் உள்ள பிரச்சினையை விளங்கிக் கொண்டுள்ளதா? என்ற சந்தேகம் கூட ஒருவருக்கு எழக்கூடும்
இவ் யோசனை இலங்கையர் என்ற ஆளடையாளம் என்ற தலைப்பின் கீழ் வரும் பகுதியிலிருந்தே ஆரம்பிக் கிறது. இலங்கையினுள் பல்வேறு இனத்தவர்கள் சகவாழ்வுடன் இது வரை காலமும் சுமுகமாக வாழ்ந்து வந்ததாகவும், அதுவே புதிய அரசிய லமைப்புத்திட்டமொன்றின் குறிக்கோ ளாகவும் இருக்க வேண்டியது என்பதும் அச் சொற்களினூடாகத் தெளிவாகிறது. இது மிகவும் தவறான முடிவாகும் யதார்த்தத்தை முழுமை யாகவே நிராகரிப்பதாகும்.
பல்வேறு இனத்தவர்கள் சக வாழ் வொன்றை அனுபவிப்பார்களேயா னால், இலங்கையர் என்ற ஆளடை யாளத்தை அனைத்துப் பிரஜைகளும் ஏற்றுக்கொள்வார்களேயானால், அப்போது எம் முன்னால் நெருக்கடி யொன்று இருக்காது போராட்டங் களும் இல்லை.
அதிகாரத்தைப் பகிர்வது பற்றி யோசிக்கக் கூடத்தேவை ஏற்படாது. பல்வேறு இனக் குழுக்களிடையே சகவாழ்வு ஒன்று இல்லாததனாலேயே அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது எம் முன் இருக்கும் கட்டாய பணியாகி யுள்ளது. தனி நாடொன்றுக்கான ஆயுதப்போராட்டமொன்று ஏற்பட்ட தும், இலங்கையர் என்ற ஆளடை
யாளத்தை ஏற்று குழுக்கள் உள்ள
யதார்த்தத்தை அல்லது அரசிய மாக அதனைத் காட்டும் ஐ.தே. பகிர்ந்தளிப்பதற் Curg-GO)6O18,60GT களின் கீழ் கரு அது வேடிக்கை துக்ககரமானது அமுலில் உள் சட்டத்திலிருந்: சிங்ஹ பாரா குழுவின் முடி GEGOTITöáÉAL GELUI கூறிய ஐ.தே.க GJT60) GOTLLU LIDMT35 T60 ரங்கள் அளிக் யொன்றைப் மெனக் கூறிய பகிர்வைத் தீர் பலப்படுத்தும் அதனைப் பல6 திட்டமொன்றை துள்ளது. இது அதிகாரப் பகி தீர்வுத் திட்டமா
அதிகாரப் ப LGOÜLJL (3GUGS கையளிக்கப்ப GOTril 3, Gir, LDITS, IT MGa) T gabaog
நீடித்து நிலைக்
L(O. arciardo arco LQ QLa5
ஷான் தொலைக்காட்சிச் சேவையில் góöGouch) ÚGpáLGijót (Always Breakdown) என்றொரு நிகழ்ச்சியொன்று பிரதிவெள்ளிக் கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முறையே GU8.05LDGogh, LL 130 மணிக்கும் இடம்பெற்று வருகிறது.
1997 உள்ளுராட்சி சபைத்தேர்தல் காலகட்டத்தில் நாட்டில் நிலவிய அரசியல் சூட்டோடு களமிறங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை 54 வாரங்க ளாகத் தொடர்ந்து ஒளிபரப்பாகி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையினுள் பொம்மலாட்டக் கலை தொடர்பான தொழிநுட்பம் நலிவுற்ற நிலையில் இருந்தாலும் உள்ள குறைந்த வளங்களையும், அறிவையும் பாவித்து நிகழ்ச்சியைக் கொண்டு நடத்துவதில் அதன் தயாரிப்பாளர்கள் வெற்றிபெற்றுள்ள துடன் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்தபடியே முன்பு பெற்றுக் கொண்ட பிரபலத்துவத்தை அதே போல் தக்கவைப்பதிலும் இந்நிகழ்ச்சி வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அண்மையில் எடுக்கப்பட்ட கணிப் பிடொன்றின்படி பெரும்பான்மை ரசிகர்களின் முதன்மைத் தெரிவாக இந்நிகழ்ச்சி அமைந்திருப்பதைக் காணக் கூடியதாகவிருந்தது பொது மக்களின் பாராட்டைப் போலவே கல்விச்சுகளும் எவ்விதத்திலும் குறை வானதாக வில்லை பெரும்பாலும் அவ்வாரத்தில் நாட்டில் நடைபெறும் முக்கிய அரசியல் நிகழ்வுகளைத் தழுவியே நிகழ்ச்சி அமைவதும்
ஓரளவாவது நடுநிலை பேணுவதுடன் அரசாங்கத்தலைவர்களைப்போலவே ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரம சிங்ஹ உட்பட எதிரணித் தலைவர் களையும் கிண்டலடித்தும் (டீ.என். எல். எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவின் சகோதரரான ஷான் விக்கிரமசிங்ஹவுக்குச் சொந்த மானதாகும்.)
அதே தலைவர் ளால் உருவன நடமாடவிட்டிரு GTTTTCG, Lb.
இந்நிகழ்ச்சி
அழுத்தங்கள் பி எனப் பலர் எதி இதுவரை அவ்
 
 

O /\ 0
A
க்கொள்ளாத இனக் தனாலேயே ஆகும்.
ஏற்றுக் கொள்ளாத ல் தேவைகள் காரண தெரிவிக்கத் தயக்கம் க. அதிகாரங்களைப் காக முன்வைத்துள்ள இன்றைய நிலைமை த்திலெடுக்கும்போது யானதே. அதேநேரம் ம் ஆகும். இப்போது ள 13வது திருத்தச் தும், மங்கள முன ளுமன்றத் தெரிவுக் புகளிலிருந்தும் பின் GELDITL "GLATLİ) GT GOTö, 1. வட கிழக்குக்கு னங்களை விட அதிகா கும் சமனற்ற முறை பின்பற்ற வேண்டு ஐ.தே.க. அதிகாரப் வு என்ற முறையில் தீர்வுத்திட்டமன்றி வீனப்படுத்தும் தீர்வுத் யே இன்று முன்வைத் நீர்வு என்ற முறையில் Iர்வை நிராகரிக்கும் கும்.
கிர்வு நிஜமாகவே டுமானால் அதிகாரம் டும் பிராந்திய நிறுவ ண சபை என்ற பெய | Coup (Luf I
கக் கூடியதாக இருக்க
O
மேர்ஜ் தலைவர் சார்ள்ஸ் அபேசேகர
யுக்திய 98.03.22
வேண்டும் அவற்றின் அதிகாரங் களினுள் எவரும் தலையிட மத்திய அரசுக்கு உள்ள வாய்ப்பு மிகவும் மட்டுப் படுத்தப்பட்டதாகவே இருக்க வேண்டும். பிராந்தியங்களின் செயற் பாடுகளினூடாக முழு நாடுமே அச் சுறுத்தலுக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் மட்டுமே அவற்றைக் கலைக்க முடியுமானதாக இருக்க வேண்டும் ஆனாலும் ஐ.தே.கவின் தீர்வுத் திட்டம் பிராந்திய நிறுவனங்கள் நீடித்து நிலைப்பதை மிகவும் பரிகாசத் துக்குள்ளாக்குகிறது. பாராளுமன் றத்தின் சாதாரண வாக்கெடுப்பொன்றி னால் மாகாண சபையொன்றைக் கலைக்க முடியும், அதாவது அதிகாரத் தில் உள்ள அரசாங்கங்களுக்கு எந்நேரமும் நினைத்தபடி மாகாண சபையொன்றைக் கலைக்க முடியும். இதற்கிணங்க அதிகாரப்பகிர்வு அரசி யலமைப்பினால் பலப்படுத்தப்பட்ட நீடித்து நிலைக்கக்கூடிய அடிப்படை யொன்றைக் கொண்டதொன்றல்ல. அது கட்சி அரசியலின் தேவைக ளுக்குட்படுகிறது. நிலவும் நெருக் கடியைத் தீர்ப்பதற்கோ அல்லது சமரசம் செய்வதற்கோ ஐ.தே.கவின் யோசனைகள் எவ்விதத்திலும் போது LDITGOTg500),
வட-கிழக்குக்கு அதிக அதிகாரங் களை வழங்கும் எண்ணக் கருவும் இவ் யோசனைகளினுள் உள்ளடக்கப் படவில்லை. இங்கே குறிப்பிடப்படும் விதத்தில் அனைத்து மாகாணங்க ளுக்கும் நியாயமான அதிகாரப் பட்டி
|| || || || ||
UUUUUUUUUUUUUUUUU
யலொன்று உள்ளன. அதற்குப் புறம் பாக இன்னொரு விருப்புக்குரிய பட்டி யலும் உள்ளது. அவ் விருப்புக்குரிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பாவிப்பதும் மாகாண சபையொன்றின் விருப்புக் கேற்றவாறேயாகும். அப் பட்டியலின் அதிகாரங்கள் அனைத்தையுமோ அல்லது சிலவற்றையோ மாகாண சபையொன்று பாவிக்கத் தீர்மானிக் கிறது. இன்னொரு மாகாண சபை யொன்று அவற்றைப் பாவிக்காது இருக்கத் தீர்மானிக்கும் சமனற்ற அதிகாரத்தைப் பகிர்வதை ஐ.தே.க இவ்வாறே விளங்கிக்கொண்டுள்ளது. இத் தெளிவும் யதார்த்தத்தை மறுதலித்தலேயாகும்.
இவ்வாறு எல்லா விதத்திலும் ه சிக்கும் போது ஐ.தே.கவின் யோச னைகள், அதிகாரத்தைப் பகிர்ந்த ளிக்கும் திட்டத்தை முன்கொண்டு செல்லாது, அதனை அகற்ற எடுக்கப் பட்ட முயற்சியாகவே இதன்ைக் கருத வேண்டிய நிலை எமக்கு ஏற்படும்.
O
தமிழில் : fo6), JT837
களை வேறு பெயர்க மத்து நிகழ்ச்சியில்
ப்பதும் சிறப்பம்சங்க
மீது பல்வேறு ரயோகிக்கப்படலாம் வு கூறியிருந்தாலும், வாறு அரசியல்வாதி
களோ, எவரோ அச்சுறுத்தல் ஏதும் விடுக்காமையும் அவர்களில் சிலர் அதனை விரும்புவதாகப் பத்திரிகை களில் கூடப்பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்திருந்தனர்
இலங்கைப் பாராளுமன்றத்தினுள் ளும் இது ஜனரஞ்சகமான விடயமாக மாறியுள்ளதுடன் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியின் சில பகுதி உரையாடல்களைக் கூடப்
பாராளுமன்றக் ga. LLIÉg, Gíslað பாவித்துள்ளதாக ஹன்சாட் அறிக்கை
சாட்சி பகர்கிறது.
இலங்கையின் எல்லாக் கலை வடிவங் களுக்கும் உள்ள பேரினவாத 'காய்ச்சல்' இந்நிகழ்ச்சியையு விட்டு வைக்காதது குறைபாடே
இந்நிகழ்ச்சிடீ.என்.எல். இன் செய்திப் பணிப்பாளர் இஷினி விக்கிரமசிங்ஹ பெரேராவின் கருத்துப் படிவமான இதன் நெறியாளர் சத்தாமங்கல
silLUGOTLT.
இசை - சரத் குலாங்க எழுத்துரு - ஹரித் குணவர்தன தொகுப்பு - நாலக்க தயாநாத் பொம்மைப்பாத்திரங்களுக்குக்குரல் கொடுப்போர்-நாமல் சூரியபண்டார, ஜகத் முத்துகுமாரண சரத் சந்திரசிரி, ஹிலேறியன் பெரேரா, காமினி அம்பலன்கொட சரத் குலதுங்க, அன்டன் ஜூட் கோமஸ். பொம்மலாட்ட நெறியாள்கைதம்மிக்க கல்யாணப்பிரிய நலின் துஷார நந்தன தீப்திகுமார விஷால் குரே கங்கானம்கே. ஒளிப்பதிவு சந்திரபால அல்விஸ், தினேஷ் தர்மவர்தன, இரோஷ் Su CNT (3.
கலை இயக்குனர்கள்:- ஆரியதாச சில்வா, சோமசிறி வலல்லாவிட்ட
ஒலி/ஒளிப்பாதிவாளர்- பாரத குண திலக்க
ஒளியமைப்பு:- நிஹால் பெரேரா, சாமிந்த சிரிலால்
தயாரிப்பு நிர்வாகி:- சமன் விக்ர மரத்ன
O சி. செ. ராஜா

Page 7
தபால், தொலைத் தொடர்பு, தொடர்புசாதனத்துறை அமைச்சரும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான டேக்காளரும், கது நெலும் இயக்கத்தினர் தலைவருமான
மங்கள சமரவிரவுடனான பிரேத்தியேக நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது. சபமிடத்தில் புலிகள் இயக்கத்தை தடை
செய்யும் விதிகளோடு சேர்த்து கொண்டு வரப்பட்ட கருத்துச் சுதந்திர மட்டுப்படுத்தல் குறித்த நேர்காணல் ஒன்றை
ஏற்பாடு செய்வதற்காக அவருடன் தொடர்பு கொண்ட போது
அவர் வழங்கிய அரை மணி நேரத்திற்குள்ளேயே இது
பெறப்பட்டது.
புலிகள் இயக்கத்தை தடைசெய்வதுகுறித்து அரசாங்கத்தின் புதிய விதிகள் கருத்துவெளியிடும், கருத்து அறியும் சுதந்திரங்களைப் பறித்துவிட்டதாக உணரப்படுகிறது. இந்தப் புதிய விதிகள் புலிகளை விட ஏனையோரை அதிகளவுUாதிக்கிறது என்றே கொள்ளமுடிகிறது எனக்கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? புலிகள் குறித்து செய்தியிடுவதில் கணிசமான ளவு தணிக்கை ஏற்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்தத் தணிக்கை, புலித்தடை என்பது குறித்து பேசுகின்ற வேளையில் அதற் கான பின்னணிக் காரணங்களையும் நாம் உணர வேண்டும். ஆரம்பத்திலிருந்தே புலிகளைத் தடைசெய்யக் கோரும் யோசனைகள் பலர் மத்தியிலிருந்து எழுப்பப்பட்டாலும் கூட, நாங்கள் அதனைச் செய்யாததற்கான காரணம் நல்ல பிரதிபலிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்கா கவே, ஆனால் இறுதியில் தலதா மாளிகைக் குண்டு வெடிப்பு வரை நடத்தப்பட்டதன் பின்னர் புலிகள் இயக்கமானது அப்படியான பிரதிபலிப்பு
» என்பதையும் தமது மிலேச்ச நடவடிக் ககளைத் தொடர்ந்து நடத்தப் போவதை உறுதியாகவே நாட்டுக்கும், உலகுக்கும் உணர்த்தியது. எனவே தான் இந்தத் தடையை மேலும் காலம் தாழ்த்துவதற்கான வாய்ப்பை அரசாங்கம் இழந்த நிலையில் தடையைப் பிறப்பித்தது. இந்தத் தடையோடு சேர்த்து புலிகளை ஆதாரப் படுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவதிலும் சில தணிக்கை முறைகளை தொடர்பூடகங்கள் அனுபவிக்க நேரிட்டுள்ளது தான். அதற்காக நாங்கள் வருந்துகிறோம். ஆனால் இந்தத் தணிக்கைகையை கொண்டு வராவிட்டால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு எங்களால் முகம்கொடுக்க முடியாது.
பத்திரிகையாளர்கள் என்கின்றரீதியில் மக்களுக்கு உண்மையைத் தெரிவிப்பதற்கும் பக்கச் சார்பற்ற செய்திகளை வெளியிடுவதற்கும், எமக்கு இருந்த சந்தர்ப்பங்களும் கூட இந்த விதிகளுடாகப் பறிக்கப்பட்டுவிட்டதாகவே உணரமுடிகிறது ய்தியிடலின் போது வெவ்வேறான கருத்துக்க ளெப் பிரசுரம் செய்வது மட்டுப்படுத்தப்படாது. ஆனால் புலிகள் இயக்கத்தின் அதே செய்தி களை அப்படியே வெளியிடுவதில் குறிப்பிட்ட மட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியேற்படும், அதே வேளை இதன் மறுபக்கத்தைப் பார்த்தால், புலிகள் இயக்கத்தின் செய்தியொன்றைக் கொண்டு எப்படி சமப்படுத்த முடியும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது மேலும், மேலும் தன்னை நடுநிலையாக்க முடியாத, சமப்படுத்த முடியாத, நம்பகத் தன்மையை ஏற்படுத்த முடியாத ஒன்று என்பதை உறுதியாக நம்பவைத்துள்ளது. செய்திகளை சமப்படுத்துவதாயிருந்தால், அது புலிகள் அமை ப்பின் செய்தியால் தான் செய்ய வேண்டுமென்ப தில்லை. தமிழ் மக்களின் கருத்துக்களாலும் அதனைச் செய்ய முடியும் புலிகள் அமைப்பு சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளியிட எந்தத் தடையும் இல்லை.
ஆனால் புலிகளின் செய்திகளை ஆதாரப்படுத்தி செய்தி வெளியிடமுடியாது என்றுதடைவிதிக்கின்ற அரசாங்கத்தாலேயே அவ்விதிமீறப்படுகின்றது ல்லவா? குறிப்பாக பாதுகாப்புநிலவரம்குறித்த பத்திரிகையாளர்மாநாடுகளின் போது,"புலிகளின் செய்தியை இடைமறித்துகேட்டபோது என்றுபடை அதிகாரிகளால் புலிகளை ஆதாரப்படுத்தப்படுத்தி செய்தி வெளியிடுவதனூடாக அரசாங்கமே சட்டத்தை மீறுகிறதல்லவா? யுத்தத்தை நடாத்திக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம் இப்படி நடந்து கொள்வதில் தவறொ ன்றும் இல்லை, நாங்கள் சாதாரண நிலைமை குறித்துப் பேசவில்லை. நடைமுறையிலுள்ள யுத்த சூழ்நிலையின் மத்தியிலேயே பேசுகிறோம். அரசாங்கம் என்கின்ற ரீதியில் பிரச்சார வெற்றி களுக்காக இப்படியான விடயங்களைக் கையா ள்வது அரசாங்கத்துக்குள்ள உரிமை, ஆனால் வேறு நிறுவனங்களுக்கு இந்த உரிமைகளை வழங்குவது சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
புலிகளின் செய்திகளைக்கொண்டு எவ்வாறு செய்திகளை நடுநிலைப்படுத்தமுடியும் என்று நீங்கள்
களை வெளிப்படுத்த தாம் எப்போதும் தயாராக
கேட்டாலும் கூட ஒரு கருத்தை வெளியிடும் அறியும் உரிமைக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவமென்ன? புலிகளின் செய்திகள் நம்பகத்தன்மையற்றவை என்றால், அரசின் செய்திகளை மக்கள் நம்புகிறார்கள் என்று நம்புகிறீர்களா? அரசாங்கத்தின் செய்தியில் கூட மக்கள் கொண்டுள்ள சந்தேகத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சமாதானத்துக்கான அதிகளவு முயற்சிகளை மேற்கொண்ட அரசாங் கம் என்ற வகையில், புலிகளால் யுத்தத்துக்கு வலிந்து தள்ளப்பட்ட அரசாங்கம் என்ற வகை யில், யுத்தத்தின் மத்தியில் எமது கருத்துக்களு க்கு உறுதியளிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. சில வேளை இதனைப் பிழையாகக் கருத இடமிருந்தாலும் யுத்தத்தின் போது பிரச்சாரப்பக்கத்தில் வெற்றி கொள்ள விரும்பாவிட்டாலும் நேரிட்டுள்ளது. ஆனால் இந்தப் பிரச்சாரப்படுத்தல் பத்திரிகைகளின் நடுநிலைக்குகுந்தகம் விளைவிப்பதாகவும்,அரச
தொடர்புசாதனங்களைப்போலவே ஏனையவற்றை
இயங்கச்செய்வதாகவுமல்லவா இருக்கிறது இல்லை, நான் முன்னர் கூறியது போலவே, புலிகளின் செய்திகளை நம்பகமாகக் கொண்டு நடுநிலைமையாக நடந்து கொள்ள முடியாது என்றே நான் கருதுகின்றேன். எமது அரசாங்கம் யுத்தத்துக்கு முதன்மை வழங்கவில்லை. அரசாங்கம் தேர்தலின் போது கூறியது போலவே பதவிக்கு வந்த சிறிது காலத்துக்குள்ளேயே நேரடியாக பிரபாகரனுக்கு கடிதம் எழுதி புலிகளுடன் நேர்மையாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது. அது மட்டுமன்றி அப்பேச்சுவார்த் தையை நல்ல முறையில் நடத்துவதற்காக சகல அமைச்சுக்களுக்கும் ஒரு வேலைத் திட்டம் போடப்பட்டது. அதில் பிரபாகரனினதும் புலிகள தும் கட்டுப்பாட்டில் எதிர்கால வட கிழக்கு புனரமைப்பு அபிவிருத்தி என்பவற்றுக்கான ஒவ்வொரு அமைக் னதும் செயற்திட்டங்கள்
குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க ஆணையிடப்
பட்டது. அப்போது தபால், தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த நானும் எனது அமைச்சின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய அதிவேக அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் அவற்றிற்கு ஏற்படும் செலவுகள் எதிர்நோக்கப்படும் சிக்கல் கள் அவற்றைக் கையாள்வதற்கான வழிவகை கள் என்பன பற்றிய அறிக்கையை சமர்ப்பித்திரு ந்தேன். ஒவ்வொரு அமைச்சினதும் மொத்தமான நூல் வடிவிலமைந்த திட்டங்கள் கையளிக்கப் பட்டிருந்தன. இந்த அபிவிருத்திக்கு அப்பால் அரசியல் தீர்வுகளை நோக்கி, அதிகாரப் பரவலாக்க யோசனைகளையும் ஆராயத் தொடங்கியது. அபிவிருத்தி குறித்து நீங்கள் அக்கறைப்படுமளவுக்கு அரசியல் தீர்வு குறித் தும் ஆராயுமாறுநாங்கள் புலிகளிடம் கேட்டோம் பேரினவாதிகள் அண்மையில் ஜனாதிபதி டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கியிருந்த பேட்டி குறித்து எழுப்பிய பிரச்சினை உங்களுக்கு நினைவு இருக்கலாம். அவர்கள் ஜனநாயக வழிக்கு வந்தால் அவர்களின் அரசியல்
 
 
 

ஏப்.09 - ஏப் 22, 1998
பின்னணியை உறுதி செய்வதற்காக ஐந்துக்கும் பத்துக்கும் இடைப்பட்டக் வருட காலத்துக்கு குறிப்பிட்ட நிர்வாக அதிகாரம் வழங்குவது குறித்து பேசவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தோம். அவ்வளவு தூரம் கடந்தும் கூட சில மாதங்கள் கழிவதற்குள், 1995 ஏப்ரல் 19ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் தரித்திருந்த கப்பல்களின் மீது புலிகள் நடத்திய தாக்குதலின் மூலம் ஒருதலைப்பட்சமாக ஒப்பந் தத்தை முறித்து யுத்தத்தை தொடக்கினார்கள் எனவே எங்களுக்கும் யுத்தத்தை தொடர்வ தைத் தவிர வேறு மார்க்கங்கள் இருக்கவில்லை அப்படி யுத்தத்தை ஆரம்பிக்காது விட்டால் நாட்டு மக்கள் எங்களைச் சபிப்பார்கள். யுத்தத் தில் எங்களுக்குப் பூரண நம்பிக்கையில்லை. எனவே தான் இந்த நிலையிலும் சுது நெலும் இயக்கம் உட்பட பல்வேறு வெகுஜன இயக்கங்க ளினூடாக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத் துக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறோம். புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று நாங்கள் இன்று கூற முடிந்துள்ளது. சிங்களப்பாராளுமன்ற உறுப்பின. ர்கள் கூட இன்று தென்னிலங்கையில் தங்களது சொந்த செலவில் தங்களது காலத்தை,
வளத்தை செலவழித்து சிங்கள இனவாதத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். புலிகள் போன்ற இயக்கங்கள் தோன்றுவதற்கான வரலாற்று நியாயங்களைக் கூட அவர்களிடம் விளக்கி வருகிறார்கள். இந்தப் பிரச்சாரத்தின் காரணமாகத் தான் புலிகள் இன்னொரு கலவரத்தை உண்டு பண்ணவென நடத்திய தலதா மாளிகைக் குண்டு வெடிப்பின் போது கூட சிங்கள மக்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை. அதே வேளை தமிழ் மக்களிடமிருந்து புலிகளைத் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளையும்
ஆனால் தமிழ்மக்களை வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டம் ஏதும் அரசாங்கத்திடம் உண்டா? குறிப்பாக இன்றைய அரசியல் யோசனைகள் கூட தென்னிலங்கைமக்களுக்கு அதுபற்றி தெரிந்தளவுக்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதுவும் தெரியாதே எந்த மக்களுக்கு தீர்வு தேவைப் பட்டிருக்கிறதோ அவர்களின் கருத்தறிய, எடுக்கப்பட்டுள்ளநடவடிக்கைகள் என்ன? அது உண்மை, அந்த பிரச்சாரப் பக்கத்தில் எமது தரப்பில் உள்ள பலவினத்தை உணர்கிறோம். ஆனால் இன்றும் கூட எங்களால் முடிந்தளவு அந்தக் கடமையை பல்வேறு வழிகளினூடாக நாங்கள் செய்து வருகிறோம். நாளை கூட இது வரை கொழும்பு தெரியாத பல்கலைக்கழக மாணவர்களின் குழுவொன்று கொழும்பு வரவிரு க்கிறது. இதற்கு முன்னரும் இப்படியாக வடக்கு மாணவர்களை அழைத்து வந்திருக்கிறோம். ஆனால் அவை போதுமானதல்ல.
இன்றைய அரசியல் தீர்வுயோசனைகள் ஒருதலைப்பட்சமாகவே முன்வைக்கப்பட்டுவருகிறது. இதற்கு முன்னர்புலிகள் இயக்கமும் பலதடவைகள் கூறியிருந்த ஒன்றுதான்,அரசாங்கத்தோடு இருக்கும் தமிழ்க்கட்சிகள் கூட ஏற்காத ஒரு யோசனையை நாங்கள் பரிசீலிப்பது என்பதுவேழக்கையானது என்பது அப்படியிருக்க இது எவ்வளவுக்கு சாத்தியமாகக்கூடியது? இல்லையே, இன்று தெரிவுக்குழுவில் இருக்கின்ற சகல தமிழ்க் கட்சிகளும் உடன்படுகின்றன. அவர்களின் ஒத்துழைப்பு எமக்கு இருக்கிறது. முடிந்தளவு உடனடியாக இதனை நடைமுறைப் படுத்தும்படி தான் அவர்கள் எம்மிடம் கோரிவரு கிறார்கள், ஏன் தாமதிக்கிறீர்கள் என்று கேட்கி
புதிய தடைகளை மீறுவதற்கு
அரசாங்கத்துக்கு உரிமை உண்டு தொடர்பு
சாதனங்களுக்கு இல்லை
செய்து வருகிறோம். யாழ்ப்பாணத்தல் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்து வருகிறோம். எனது துறையை மட்டும் கூறுவதாயிருந்தால் முன்னர் ஒரு தொலைபேசிக்காக யாழ்ப்பாணத் திலிருந்து கொழும்புக்கும் கண்டிக்கும் வரவே ண்டியிருந்தது. இன்று ஐ.டி.டி. வசதிகள் வரை அவர்கள் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள் என, எனவே சிவில் சமூகத்தை மீளவும் நிறுவுகி. ன்ற வகையில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். ஆனால் பிரச்சினை தீர்வதற்கு அது போதுமான தல்ல என்பதை நாங்கள் அறிவோம். இன்று ஐ.தே.க, தமது யோசனைகளைத் தெரிவிக்கி றதோ இல்லையோ நாங்கள் எப்படியும் இந்த வருடத்துக்குள் நடைமுறைப்படுத்தியே திருவோம். இதன் மூலம் பயங்கரவாத புலிகள் இயக்கம் தனிமைப்படும். அதன் பின்னர் ஏனைய வற்றைப் பார்க்கலாம்.
புலிகள் இயக்கத்தையுத்தத்தின் மூலம் தோல்வியடையச் செய்துவிடலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டா? இல்லை! புலிகள் இயக்கத்தை தோல்வியடையச் செய்ய முடியாவிட்டாலும் அதனைப் பலவீனப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. உலகில் எந்தவொரு பயங்கரவாத இயக்கத்தையும் முழுமையாக தோற்கடித்த தில்லை. ஆனால் புலிகள் புவியியல் நிலப் பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திரு ப்பதை இல்லாது செய்ய முடியும், ஆனால் அதன் பிறகு பிரித்தானியாவில் ஐ.ஆர்.ஏ போன்ற இயக்கங்களின் நிலைக்கு அது வரக்கூடும். புலிகளின் கெரில்லாப் பாணியிலான நடவடிக்கை களை தடுத்து நிறுத்திவிட முடியாது. ஒவ்வொரு முறையும் புலிகள் இயக்கம் தாம் பலவீனப்பட்டி ருக்கும் நிலையில்தான் பேச்சுவார்த்தைகளுக்கு வந்திருக்கிறது எதிர்காலத்திலும் அப்படித்தான் ஏற்படலாம். ஆனால் அப்படியான சந்தர்ப்பங்களில் புலிகளை அரசியல் தீர்வை நோக்கித் தள்ளும் பொறுப்பு தமிழ் மக்களுடையது.
நேர்காணல் : எண் சரவணன்
றார்கள். மேலும் நாங்கள் இன்னொன்றையும் கருத்திற் கொள்ள வேண்டும். உலகில் எந்த வொரு நாட்டிலும் சகலரும் இணங்கிய ஒரு அரசியல் திட்டத்தை கொண்டுவந்ததாகச் சரித்திரமில்லை. இன்று வரை பதவிக்கு வந்த சகல அரசாங்கங்களும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளது. ஆனால் நாங்கள் நேர்மையுடன் கூறுகிறோம். எமக்கு முடிந்த தீர்வை நாங்கள் முன்வைத்துள்ளோம். இதனை விட வேறு மார்க்கங்கள் இருந்தால் கூறட்டும். தமிழ் மக்களை மீண்டுமொருமுறை ஏமாற்றிவிட நாங்கள் தயாராக இல்லை.
ஆனால் தமிழ்க்கட்சிகள் அரசாங்கத்தோடு இது குறித்துப் பேசுவதும் வெளியில் விடும் அறிக்கையும் வெவ்வேறானவையாக இருக்கிறதே தீர்வு யோசனையில் உள்ள பிராந்திய அதிகாரம் தொடக்கம் அதில் உள்ள பெளத்தமதமுன்னுரிமை வரை பல விடயங்களை அவை எதிர்க்கின்றனவே? நாங்கள் இலங்கை சிங்கள பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடு என்பதை ஒரு விளங்கிக்கொள்ள வேண்டும். அதே வேளை அந்த சிங்கள பெளத்தர்களல்லாதவர்களை ஒடுக்கி வாழும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. பெரும்பான்மை மக்களின் அங்கீகாரமு. மின்றி இந்த அதிகாரங்களைப் பகிர்ந்துவிட முடியாது. இதன் காரணமாகத் தான் இதற்கான பிரச்சாரங்களையும் தமிழ் மக்களை விட சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்கின்றோம்.
ஐ.தே.கவின் ஒத்துழைப்பின்றி இந்த யோசனையை நடைமுறைப்படுத்தமுடியும் என்றுநினைக்கிறீர்களா? அவர்களும் இதனை ஏற்றுக் கொண்டால் மிகவும் சட்டரீதியில் இலகுவாக முடிந்துவிடும். ஆனால் இது வாழ்வுக்கும் சாவுக்குமிடையிலான பிரச்சி னை, இது இந்த நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்சினை. இது இந்த நாட்டினது இளைஞர் தரப்புகளிரண்டு ஒருவரையொருவர் கொன்றொ ழிக்கின்ற பிரச்சினை. எனவே இந்தப் பிரச்சினை
-Ho 2O

Page 8
@U':09 - @ (), ഉ9, 1998
エらみあ
இறுதிப்பகுதி
டந்த 50ஆண்டு காலப்பகுதியில் இக்கால அளவுடன் விகிதாசாரமற்ற முறையில் பல சந்தர்ப்பங்களில் கல்வி முறையின் பொருத்தமின்மையும், குறை பாடுகளும் இனங்காணப்பட்டுப் புதிய சீர்திருத்தங்கள் முன் வைக்கப் பட்டன. 1943இன் கன்னங்கரா குழுவின் அறிக்கை யின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்த முயற்சிகள் பலவாகும்.
1961இன் தேசிய கல்வி ஆணைக் குழுவின் ஆலோசனைகள்
1964 தேசிய கல்வி முறைக்கான அரசின் ஆலோசனைகள்
1966இல் ஐ.தே.கட்சியின் கல்விச் #'L ഖഞjഖ.
- 1972இன் கல்விச் சீர்த்திருத்தங்கள்
1981இன் கல்வி வெள்ளை அறிக்கை
1996 இன் தேசியக் கல்வி ஆணை க்குழுவின் ஆலோசனைகள்
இவ்வாறு உயர்கல்விச் சீர்த்திருத்தங் களுக்கு மற்றொரு பட்டியல் உண்டு
1942இன் இலங்கைப் பல்கலைக் கழகச் சட்டம்
1966இன் உயர்கல்விச் சட்டம் (தேசிய உயர்கல்விப் பேரவையும் கனிஷ்ட பல்கலைக்கழக அமைப்பும் உருவாக்கப்பட்டன.)
- 1972இல் புதிய உயர்கல்விச் சட்டம் (இதன்படி 1966இன் ஏற்பாடுகள் கைவிடப்பட்டு தனிப் பல்லைக்கழக அமைப்பு உருவாயிற்று)
1978இன் உயர் கல்விச் சட்டப்படி பல்கலைக்கழக LDITGMLIÉJ. Gi ஆணைக்குழு தனித்தனிப் பல் கலைக்கழகங்கள் என்பன ஏற் படுத்தப்பட்டன. 1978இன் பின்னர் இச்சட்டம் திருத்தங்களுக்குள்ளா துெ.
இவ்வாறான பல்வகைப்பட்ட சீர்திருத்த முயற்சிகள் கல்விமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய பொதுக் கருத்து இல்லாமல் போனதையே குறிக்கின்றது.
அடிக்கடி ஏற்பட்ட அரசாங்க மாற்றங் களின் காரணமாகக் கல்விக்கொள்கையும் தொடர்ச்சியற்று அடிக்கடி மாற்றங் களுக்குள்ளானது கட்சி அரசியல் வேறு பாடுகள் காரணமாக எந்த அரசும் எதிர்ப்பின்றி கல்வி முறையைச் சீர்திருத்தி அமைக்க முயலவில்லை. குறிப்பாக 1966ஆம் ஆண்டிலும் 1981ஆம் ஆண்டிலும் முன்வைக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் கடும் எதிர்ப்புக்குள்ளா யின. ஒரு அரசாங்கம் அறிமுகம் செய்த சீர்திருத்தங்கள் அடுத்த அரசாங்கக் காலத்தில் மாற்றஞ் செய்யப்பட்டன. உயர் கல்வித் துறையில் ஐ.தே.கட்சி அரசு அறிமுகம் செய்த கனிஷ்ட பல்கலைக் கழகங்கள் (1965-70) பல்கலைக் கழகக் கல்லூரிகள் (1990) என்பன பின்னர் அகற்றப்பட்டன. 1966ஆண்டு நிறுவப் பட்ட தேசியக் கல்விப் பேரவையும் 1972இன் தனிப்பல்கலைக்கழக அமைப் பும் அரசாங்கம் மாறிய பின் கைவிடப்பட் டன கொழும்புப் பல்கலைக்கழகம் அறி முகம் செய்த தொழில்சார் பயிற்சி நெறிகளும் பின்னர் கைவிடப்பட்டன. பாடசாலைக் கல்வி நிர்வாகத்துறையின் கொத்தணி முறையும் பல மாற்றங்களுக் குள்ளானது கல்விக் கோட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுக் கைவிடப் பட்டன. தொழில்சார் கல்வி பாடசாலை மட்டத்தில் தொழில் முன்னிலைப் பாடம் வாழ்க்கைத் திறன்கள் தொழிநுட்பப் பாடம் எனப் பல பெயர்களைப் பெற்றுக் காலத்துக்குக் காலம் மாற்றங்களுக் குள்ளானது. க.பொ.த சாத, உத ஆகியவற்றினிடத்தில் 1972இல் தேசிய கல்விச் சான்றிதழ் (NCGE), உயர் தேசியக் கல்விச் சான்றிதழ் (HNCE) என்று புதிய பரீட்சைகள் இடம் பெற்று பின்னர் 1977இல் அவை மீண்டும் பழைய பெயர்க ளைப் (க.பொத) பெற்றன. 1987ல் அறி முகம் செய்யப்பட்ட தொடர் மதிப்பீட்டு முறை ஓராண்டு காலம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுப் பின்னர் கைவிடப்பட்டது. கல்வித்துறையில் அடிக் கடி செய்யப்பட்ட மாற்றங்கள் மாணவர் கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகி யோரைத் தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தின. இவை கல்வி முறையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குக் குந்தக
தன் ம
மாகவே அமைந்தன. கடந்த 50 ஆண்டு காலப்பகுதியில் கல்வித்துறை, பல கல்விச் சீர்த்திருத்தங்களின் பரிசோதனைக் கள மாகவே விளங்கிற்று வளர்முக நாடொன்றின் சமூக, பொருளாதார கலாசார நிலைமைகளையும் தேசிய அபிவிருத்தியையும் நோக்காகக் கொண்ட ஒரு கல்வி முறையை உருவாக்கும் முயற்சியில் இலங்கை வெற்றியடைந்த தாகக் கூற முடியாது.
சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலக்கல்வி முறைச் சீர்திருத்தங்கள் முக்கியமாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பின
ஏற்கெனவே விட சமூக நீதியை கல்விச் சீர்திரு பெறுபேறுகளைப் விபரமாக ஆரா யலை இக்கட்டுை எழுத்தறிவு வீத சேர்வு வீதத்தி Dd, &, GMG6T 8,3) GÉ அதிகரிப்பு என்ப எவ்வாறாயினும் sä)Glu9lä) LDeJII டுத்த மேற்கொ
சிறுபான்மை இ
L தேசிய பெ ஆண்டு வீதம்
(இடைநிறுத்தம்) (இ. ஆண்டு 5 4.6 ஆண்டு 6 54 ஆண்டு 7 61. ஆண்டு 8 7.3 ஆண்டு 9 8.4
ருக்குக் கல்வி வாய்ப்புக்களை விரிவு செய்வதை நோக்காகக் கொண்டவை. கல்வியில் சமவாய்ப்பும், சமூக நீதியும் பெரிதும் வலியுறுத்தப்பட்டது. 1940இன் பின்னர் இலவசக்கல்வி (1945), மத்திய பாடசாலைகள் படிப்படியாகத் தாய் மொழிகள் போதனா மொழிகளாக்கப்ப ட்டமை, உதவி பெறும் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றமை, இலவச பாடநூல், இலவசசீருடை5ஆம்வகுப்புப் புலமைப் பரிசில் உயர்கல்விக்கான அனுமதியில் மாவட்ட அனுமதிப்பங்குஇவையாவும் பின்தங்கியவகுப்பினரின் கல்விவாய்ப்புகளை விரிவு செய்யும் முறையில் அறிமுகம் செய்யப்பட்ட முக்கிய கல்விச்சீர்த்திருத்தங்களாகும் இவை கிராமப் புறங்களில் வாழ்ந்து வரும் பின்தங்கிய விவசாய மக்களுக்கு உதவி யமை பற்றியும் கல்விவாய்ப்புக்களின் விரிவின் பலன் அவர்களுக்குக் கிட்டி யமை பற்றியும் 50 ஆண்டுகாலக் கல்வி வளர்ச்சிபற்றிய பலருடைய கட்டுரைகள்
es MuLIT.65 GTL" குறிப்பிடத்தக்கத உறுதி செய்ய முயற்சிகள் இல் பொறுத்த வரையி
எழுத்தறிவு எழுத்தறிவு போது இந்தி பின்தங்கிய
LIDIT GROOT GAuff நிறுத்தவீதப் LIDIT 600T Gruff Jig)
இந்தியத்தமிழர் மையை கீழ்வ காட்டியுள்ளோப் னர் நீண்ட கால குரிய பெருந்தே தமிழ்ப் பாடசா முறைக்கு அப் வந்தன.
 
 

ARJANLALITHPEIRIES
நிலையங்கள் என்ற முறையில் அவர்களு டைய 600 பாடசாலைகளும் அரசால் பொறுப்பேற்கப்படாது தனியாக இயங்கி வந்தன. இம்மக்களுக்குரிய பாடசாலைகள்
வசதி குறைந்த சிறிய பாடசாலைகளாகவே
(1-2 ஆசிரியர்களைக் கொண்டு) விளங் கின. 1977இன் பின்னரே இப்பாடசாலை கள் அரசால் பொறுப்பேற்கப்பட்டு வெளிநாட்டு உதவித் திட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதுவரை இப்பாடசாலைகள் தேசிய கல்வி முறையுடன் ஒன்றிணைக்கப்படாது அதற்கு அப்பால் இயங்கின. மேலும் இப்பாடசாலைகள் தராதரம் நிறைந்த ஆரம்பக் கல்வியையே வழங்கின. இடைநிலைக் கல்வி வசதிகள் (க.பொ.த சாதரம், உதரம்) பெருந்தோட்ட நகர்ப்புறங்களில் காணப்பட்டாலும் அவை எண்ணிக்கையில் குறைந்தவை
க.பொ.த. விஞ்ஞான உயர்நிலை வகுப்புகளைக் கொண்ட 1 ஏ.பி பாடசாலைகள் 9 மட்டுமே காணப் படுகின்றன. (சிங்களப் பாடசா ഞൺ 125)
- 718 பெருந்தோட்ட மாவட்டப் பாடசாலைகள் 80 வீதமானவை ஆரம்பப் பாடசாலைகள் (சிங்களப் பாடசாலைகளில் 30 வீதம் மட்டுமே
ஆரம்பப் பாடசாலைகள்)
மொத்தத்தில் 5 வீதமான தமிழ்ப் பாடசாலைகள் மட்டுமே (40) க.பொ.த. உதரம் வகுப்புகளைக் கொண்டவை. (சிங்களப் பாடசா லைகளில் 25 வீதமானவை (607) பாடசாலைகள் அத்தகையவை.) எல்லா வகையிலும் தமிழ் மாண வர்களுக்கான இடைநிலைக் கல்வி வாய்ப்புக்கள் மிகவும் குறைவு
இந்நிலையில் மலையக பெருந் தோட்ட மக்களில் 3 வீதமானவர்கள் மட்டுமே கபொத தகுதிகளைக் கொண்டவர்களாக உள்ளனர். (நகர்ப்
றுபக்கம்!
பரமாக விளக்கியுள்ளன. நிலைநாட்ட முற்பட்ட தங்களின் சாதகமான (நான் உட்பட) பலரும் ப்ந்துள்ளனர். அப்பட்டி ரயில் தவிர்த்துள்ளோம். ம் அதிகரிப்பு மாணவர் லேற்பட்ட அதிகரிப்பு
மட்டத்தில் ஏற்பட்ட ன அவற்றுள் சிலவாகும். சமூக நீதியையும், ய்ப்புக்களையும் மேம்ப ஸ்ளப்பட்ட முயற்சிகள்
ந்தியத் தமிழர்களைச்
ருந்தோட்டப் rose
டைநிறுத்தம்) 285 2.94. 141 240 2OO
டவில்லை என்பதும் ாகும். சமவாய்ப்புகளை
மேற்கொள்ளப்பட்ட இனக் குழுவினரைப் ல் வெற்றி பெறவில்லை:
வீதத்தில் தேசிய வீதத்துடன் ஒப்பிடும் யத் தமிழரது எழுத்தறிவு நிலையிலேயே உள்ளது.
சர்வு வீதம், ஆசிரியர்வீதம், கல்வி இடை பல்கலைக்கழக னுமதி போன்றவற்றில்,
பின்தங்கியுள்ள நிலை ரும் அட்டவணையில் சுதந்திரத்துக்குப் பின் மாக இந்தியத் தமிழருக் TLL LDITGILLÉja, Gál GT லைகள் தேசிய கல்வி பாலேயே செயற்பட்டு ற மக்களின் கல்வி
பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
புற மக்களில் 16வீதமானவர்கள் இத் தகுதிகளைக் கொண்டவர்கள்)
- பெருந்தோட்ட மக்களில் 32வீத LIDIT GOT GAJAŤ S5 GİT பாடசாலைக்குச் செல்லாதவர்கள் (நகர்ப்புறத்தில் 74வீதம் 1986)
குறைந்த அளவில் காணப்படும் இடை நிலைப் பாடசாலைகளில் (1 ஏ பி 4 1 சி+2ஆம் வகை = 154பாடசாலைகள்) மிகக் கடுமையான ஆசிரியர் பற்றாக் குறையும் உண்டு விஞ்ஞான, கணித ஆசிரியர் பற்றாக்குறை 1000 மொத்தத் தில் பற்றாக்குறை 4367 (1996இல்)
- மொத்த பாடசாலை மாணவர் தொகை 198454 இவர்களில் 60 வீதமானவர்கள் (120,000) ஆரம்பநிலை மாணவர்கள்) 1400 பேர் மட்டுமே க.பொ.த. உதரமான வர்கள் நாட்டில் க.பொ.த. உதரப் பரீட்சைக்கு அமரும் 150,000 மாணவரில் LD6000uu8,L UITLSFIT 6000 LDIT GROTGust & GTT 500 பேர் மட்டுமே உயர் வகுப்புகளை நெருங்க நெருங்க பெரும்பாலான மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தம் செய்கின்றனர். (1994). இதனால் தான் உயர் வகுப்புகளில் (ஆண்டு 12,13) மலையக மாணவர் தொகை குறைந்து காணப்படுகிறது எமது மதிப்பீட்டின்படி பிற இனத்தவரின் கல்வி நிலையுடன் ஒப்பிடும் போது க.பொ.த. உதரம் வகுப்புகளில் குறைந்தபட்சம் 7000-8000 மாணவர்களாவது இருத்தல் வேண்டும்.
- மலையகப் பாடசாலை மாணவர் களில் கல்வி இடைநிறுத்த வீதம் தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது மிக அதிகம் (1990)
33,000 பல்கலைக்கழக மாணவர் களில் 100-150 பேராவது மலையக மாணவர்களாக இருப்பதும் இன்றைய நிலையில் சந்தேகமே
குள்ளாகியுள்ளது.
சாதாரண எழுத்தறிவு வீதத்திலும் மலையக மக்களின் நிலையும் பின்தங்கியே உள்ளது. இலங்கையின் பின் தங்கிய மக்கள் பிரிவினரின் எழுத்தறிவுடன் ஒப்பிடும் போதும் நிலைமை அவ்வாறே உள்ளது: கிராமிய விவசாயி 925% நகர்ப்புறத் தொழிலாளர் 73.4%, அண்மையில் சந்திரா குணவர்தன செய்த ஆய்வொன்றின்படி உண்மையில் 59.7%.
தோட்டத் தொழிலாளர்களே எழுத் தறிவு உடையவர்கள் பெருந் தோட்டப் பெண்களின் எழுத்தறிவு 38.1% மட்டுமே.
சுதந்திரத்திற்குப் பின்னர் மேற்கொள் ளப்பட்ட கல்விக் கொள்கைகளும், நடவடிக்கைகளும் நாட்டின் பின் தங்கிய கிராமப்புற, நகர்ப்புற மக்களுடைய கல்வி மேம்பாட்டையே நோக்காகக் கொண் டவை. 50 வருட கால நடவடிக்கைகளி னால் இப்பிரிவினர் கண்ட கல்வி முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்நடவடிக்கைகள் முக்கிய பின்தங்கிய பிரிவினரான மலையக மக்களை எட்டவில்லை என்பதாலேயே அவர்க ளுடைய கல்வி நிலை பற்றிய குறி காட்டிகள் எதிர்மறைப் போக்கைக் காட்டுகின்றன. எமது நாட்டின் 50 ஆண்டுகால கல்வி வளர்ச்சியின் முக்கிய எதிர்மறைவிளைவு பெருந்தோட்ட மக்களின் பின்தங்கிய கல்வி நிலையாகும்.
நாட்டின் பாடசாலைக் கல்வியில் ஏற்பட்ட விரிவு ஒரு முக்கிய சாதனையாக அமைந்த போதிலும், தேசியக் கல்வி முறை பற்றிய விரிவான நவீன கல்விச்சட்டமொன்று இயற்றப்படாமை ஒரு முக்கிய குறை பாடாகும். இன்றைய கல்வி முறைக்கா சட்ட அடிப்படையைத் தருவது ஆங்கிலே யர் காலத்தைய 1939ஆம் ஆண்டின் கல்விச் சட்டமாகும். கடந்த 50 ஆண்டு கர்லத்தில் இயற்றப்பட்ட விசேட ஏற்பாடு கள், சட்டத் திருத்தங்கள், பிரமாணங்கள் என்பன நிறைய உண்டு. எந்தச்சட்டவிதி நடைமுறையிலுள்ளது என்பது பற்றித் திட்ட வட்டமாகக் கூற முடியாதுள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைமைக்கு எச்சட்ட ஏற்பாட்டைப் பயன்படுத்துவது என்பது பற்றிய குழப்ப நிலையும் உள்ளது. சுருங்கக்கூறின் ஒரு புதிய கல்விச் சட்டம் ஒரு முக்கியத் தேவையாகும், 1995ஆம் ஆண்டு அரசாங்கம் கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்த போது 1939ஆம் ஆண்டின் கல்விச்சட்ட விதிகளையே பயன்படுத்தியது.
கடந்த 50ஆண்டு காலக் கல்வி முறைச் சீர்த்திருத்தங்களினூடாகத் தேசியக் கல்வி முறையொன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கக் கல்வி முறை, இலவசக்கல்வி, தாய்மொழியே போதனா மொழி ஆகிய அம்சங்கள் தேசியக் கல்வி முறையின் அம்சமாக விளங்கின.ஆயினும் 1977க்குப்பிற்பட்ட காலப்பகுதியில் நடை முறைப்படுத் தப்பட்ட திறந்த பொருளாதாரக்கொள்கை தனியார் துறையினரின் பங்கை வலியுறுத் தியமையைத்தொடர்ந்து ஆங்கிலத்தைப் போதனா மொழியாகக் கொண்டு கட்ட ணம் அறவிடும் சர்வதேசப் பாடசாலைகள் பெருகி வருகின்றன. இவை தேசியக் கல்விமுறைக்கு அப்பால் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வர்த்தகரீதியாக செயற்பட்டு வருகின்றன. இப்பாடசாலை முறை, அரும்பாடுபட்டு உருவான தேசியக் கல்வி முறையுடன் ஒன்றிணைந்த முறையில் செயற்பட வில்லை என்பதால் கடும் விமர்சனத்துக்
50 வருட காலப்பகுதியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள் தொடர்ச்சியான உறுதியான ஒரு கொள்கையினடிப்படையில் கல்வி வளர்ச்சி ஏற்படத் தடைகளை விதித்தன. கல்விக்கான நிதிவளங்களுக்கு அரசாங் கமே பொறுப்பு வகித்தமையால் கல்வி முறை பரந்த அளவில் விரிவடைந்தபோது அதற்கேற்ப நிதிவளங்களை ஒதுக்கீடு செய்வது சிரமமாக இருந்தது. பொருளாதா ரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த சில பிரிவினர்கள், அரசாங்கம் அறிமுகம் செய்த இலவசக்கல்வி வாய்ப்புகளைப் பெற்றுத் தம்மை முன்னேற்றிக்கொள்ள முடியவில்லை. அவர்களுடைய பிள்ளை களில் 20-30 வீதத்தினர் பாடசாலை முறையிலிருந்து விரைவில் அகன்று விடுவதால் யாவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய முடியாதுள்ளது.
Ο

Page 9
1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் மாகாண சபை அரசாங்க முறை பற்றிய கட்டுரைத் தொடரை நான் எழுதிக் கொண்டிருந்த போது எனக்கு ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவலொன்று வந்தது. அதாவது இந்தியாவில் பதவி ஏற்றுக்கொண்ட புதிய பாரதிய ஜனதா அரசாங்கம், வடக்கு கிழக்கில் மாகாண அரசாங்கமுறையை மீண்டும் அமுல்படுத்தும் படி இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தியுள்ளது என்பதே அத் தகவல். இதற்கேற்ற வகையில் 10 வருடத்திற்கு வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தைப் புலிகளிடம் கையளிக்கும்படியும் கேட்டுள்ள தாகத் தெரிய வருகிறது. மாகாண அரசாங்கத்தினை சுயாதீனமாக நடாத்துவதற்கு யாப்பிலுள்ள ஏற்பாடுகள் போதாமல் இருக்கின்ற போது பாராளுமன்றத்தின் மூலம் அதற்கான சட்டங்களை உருவாக் கிக் கொடுக்கும்படி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகின்றது. அரச தரப்பில் இருந்தும் புலிகள் தரப்பில் இருந்தும் இதற்குப் பச்சைக் கொடிகள் காட்டப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக இனப்பிரச்சினைக் கான தீர்வு வேறு வழியில்லாமல் மாகாண சபையை நோக்கியேநகர டியும் என்பது அரசியலாளர்களால் ே ஒன்று தான். ரசியல் ஆய்வாளரான கலாநிதி சரவணமுத்துவும் ஒரு தடவை இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தான் தீர்வு என்றால், தமிழ் மக்கள் இது விடயத்தில் பாரிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கட்டாய நிலையொன்று இன்று தோன்றியுள்ளது. இதனை வற்புறுத் தத் தான் இக்கட்டுரையின் ஆரம்ப த்திலேயே இத்தகவலைத் தெரிவி க்கமுற்பட்டேன். யாப்பிலுள்ள ஏற்பா டுகளை நுணுக்கமாகப் பார்த்து இதன் போதாமைகளை வெளியே கொண்டு வந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசை நிர்ப்பந்திக்க வேண்டிய வழிவகைகளை நாம் கண்டாக வேண்டும்.
இனி என் தொடருக்கு வருகின் றேன். சென்ற இதழில், மாகாண பைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்க ரில் காணி, பாதுகாப்பு விடயங்க ளைப் பார்த்தோம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதனைப் பிரயோகிப்பதற்கான அதிகாரங் கள், அவ்வதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்ற தளத்திலிருந்தே அவ்விடயங்களைப் பரிசீலித்தோம் இத்தடவை மேலும் சில முக்கிய 6)|LILIÁlabosnú lítiť (Blitúd,
Das Guy's
இலங்கை முழுவதிலும் கைத் தொழில் பற்றிய தேசியக் கொள் கையை உருவாக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும். மாகாண சபைகள் அத்தேசியக் கொள்கைக்கு ஏற்ப மாகாண மட்ட த்தில் கைத்தொழில் திட்டங்களை உருவாக்கலாம் எனக் கூறப்பட்டது.
இதன் உண்மையான அர்த்தம் மத்திய அரசின் கருத்தின்படிதான் மாகாணசபைகள், திட்டங்களை உருவாக்கலாமே தவிர சுயாதீன மாக மாகாண சபை எதனையும் உருவாக்கி விடமுடியாது என்பதா கும். மத்திய அரசின் கைத்தொழில் பற்றிய தேசியக் கொள்கை, இடைத்தர, கீழ் மட்ட கைத்தொழில் திட்டங்களை உருவாக்குவதற்கே மாகாண அரசுகளுக்கு அனுமதியை வழங்கியுள்ளது. பாரிய கைத்தொழில் நிறுவனங்களை மாகாண சபை உருவாக்கவும் முடியாது. தற்போது வடக்கு-கிழக்கில் செயற்படும் பாரிய கைத்தொழில் நிலையங்களைப் பொறுப்பேற்கவும் முடியாது.
உண்மையில் வடக்கு-கிழக்கில் தற்போது தற்போது இருக்கும் பாரிய தொழிற்சாலைகளான சிமெந்து தொழிற்சாலை (காங்கேசன்துறை) இரசாயனத் தொழிற்சாலை (பரந்தன்), காகிதத் தொழிற்சாலை
1978 அரசியல் திட்டம் தொடர்ச்சி.
:
LOTST600 F60L
தமிழ் மக்கள் பொருளா f5UóGUT57ó6UD19 சிங்கள அரசு காட்டிய அக்
பல்கலைக்கழக பெளதீக அபிவிருத்தியைப் பொறுத்தவரை பிரதேசப்பல்கலைக்கழகங்கள் புறக்கணிக்கப்பட்டேவருகி பல்கலைக்கழகமும் கிழக்குப்பல்கலைக்கழகமும் ஒரே உருவாக்கப்பட்டபோதும் வளர்ச்சியைப் பொறுத்தவரை
மடுவுக்கும் உள்ள வித்தியாசமே உள்ளது.
பாடத்திட்டங்களை உருவாக்குவதிலும் மாகாண அரசாங் அதிகாரம் இல்லாததன் அபாயகரமான விளைவைகண்மு முடிகிறது.இன்றுமத்திய அரசினால் பொய்யுரைகளுடன், பாடத்திட்டங்களையே தமிழ் மாணவர்களும் கற்கவேண்டி
(வாழைச்சேனை), இல்மனைற் தொழிற்சாலை (புல்மோட்டை) என்பன அதிகளவு வருமானத்தி னைத் தரும் தொழிற்சாலைகளா கும். (இதில் சிமெந்து தொழிற்சாலை, இரசாயனத் தொழிற்சாலை என்பன தற்போது இயங்குவதில்லை.) இவ்வருமானங்கள் எல்லாம் மத்திய அரசிற்கே போய் விடுகின்றன. மேலும் மாகாண எல்லைக்குள் கண்டு பிடிக்கப்படுகின்ற கணிப் பொருட்களும் மத்திய அரசிற்கு உரியது என்றே கூறப்படுகின்றது.
தமிழ் மக்களின் அபிவிருத்தி க்கு உதவப் போகின்ற அவர்களின் சொத்துக்களை அவர்களுக்கே பயன்படுத்த அனுமதி மறுப்பதை எந்த வகையில் நியாயமாகக் கொள்ள முடியும். இவையல்லாமல் தமிழ் மக்களின் மாகாண அரசு எந்த வகையில் நிதியிட்டத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்
அமெரிக்கா, கனடா அரசியல் யாப்புகளில் கைத்தொழில் தொடர் பான அதிகாரங்கள் மாநில அரசுக ளிடமே வழங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து
பாராளுமன்றச் சட்டத்தினால், ஆக்கப்பட்ட தேசிய பெருந்தெருக் கள், புகையிரத சேவைகள், நீர்வழி, ஆகாயவழிப் போக்குவரத்து, கடல், தரை, ஆகாய பயணிகள் போக்குவ ரத்து என்பன மத்திய அரசின் அதிகாரங்களுக்குட்பட்டவையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தேசியப் பெருந்தெருக்கள் எவை என்பது பற்றி யாப்பில் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. பாராளுமன்றமே அதனைத் தீர்மா னிக்கும் என மட்டும் கூறப்பட்டது. தெருக்களைப் பொறுத்தவரை A, B, C, D, E என ஐந்து வகைத் தரங்க ளைக் கொண்ட தெருக்கள் இலங்கையில் உள்ளன. இவற்றில் шоттағытбол ағарыш Garшірші — 35 02ытшалыகிய காலத்தில் A, B தெருக்கள் மட்டுமே தேசிய பெருந்தெருக்கள் என நடைமுறையில் கருதப்பட்டது. இதனால் C, D, E தெருக்களைப் பொறுப்பெடுக்கும் வகையில்
சொற்பகாலம் பத வடக்கு-கிழக்கு
சட்டத்தினை நி ஆனால் சிறிது பாராளுமன்றம் AB C தெருக்களும் ெ என்ற வகைக்குள் அ சட்டத்தை நிறைே பின்னர் D, E தெரு க்கப்படுகின்ற குச் шрш (908шр иртаѣт6) அதிகாரத்தில் விட இது விடயத்த Olgb(ђаѣaѣ6птаѣ (9 LIDITEIT GROOT 6T 6U 60D6 தெருக்களை, ஏன் ங்கத்தின் அதிகார கூடாது என்பத நியாயங்கள் அரச இது வரை வரவில் சுவிஸ், கனடா மட்( வில் கூட அம் மாறி க்கு உட்பட்ட தெ அதிகாரம் மாநில விடப்பட்டுள்ளன.
புகையிரதச் ே விடயங்கள் அை அரசாங்கத்திடம் கூறப்பட்டுள்ளது. பு அதிகளவிலான வ தரக்கூடிய துறை LDT ST600 6Τού புகையிரத போக் பாதைகள் பற்றிய ஏன் மாகாண அ கூடாது. இதனுடா தனக்கான வருமா பெற்றுக் கொள்ள ஏனைய தரை அதிகாரம் கூட DIT 35 IT 600T OF 600 LJ35 படவில்லை. இதில்
LDIT ST600T 60) LI Sl பிரயோகிக்கலாம் பாக பாராளுமன் தினை இயற்றிக் ெ என்றே கூறப்பட் பேச்சுவார்த்தை உள்ளுர் போசி இந்தியாவில் உ
 
 
 

ஏப்.09 - ஏப் 22, 1998
BATU ருக்க
560D
Дђć, Lóly) ன்றனருகுணு $160556) (D60Gd5(b)
கங்களுக்கு 56(360T ST600 160GOTUUUUU ஏற்பட்டுள்ளது.
வியில் இருந்த
DITEST600 360)
ற்ைவேற்றியது. காலத்திலேயே தெருக்களோடு பருந்தெருக்கள் அடங்கும் என ஒரு வற்றியது. இதன் ககள் என அழைசு ஒழுங்கைகள் од су бољшањ6 fled
LILL 601.
தில் எத்தகைய ருந்தாலும் சரி க்குள் உள்ள LDITEBITGOOT -9JTFTத்திற்குள் விடக் ற்கான மறுப்பு தரப்பிலிருந்து லை, அமெரிக்கா, நிமல்ல, இந்தியா லத்தின் எல்லை. ருக்கள் பற்றிய அரசுகளிடமே
சவைகள் பற்றிய னத்தும் மத்திய இருக்கும் எனக் கையிரத சேவை ருமானத்தினைத் என்ற வகையில் லைக்குள்ளான குவரத்து அதன் அதிகாரத்தினை அரசுக்கு விடக்
J5 ሀዐበ öff6ööዘ áታ60DL] னத்தினைக் கூட முடியுமல்லவா?
போக்குவரத்து (Մ(Ա?60)IDԱյTՓ ளூக்கு வழங்கப் எவ்வளவு தூரம் திகாரத்தினைப் என்பது தொடர்றம் ஒரு சட்டத்நாடுக்க வேண்டும் டது. எனினும் 56f 6. போது குவரத்துக்கள் உள்ளது போல
மாகாண அரசிடம் இருக்கும். இந்த
வகையில் CTB என அழைக்கப்படுகின்ற இலங்கைப் போக்குவரத் துச் சபை, மாகாண அரசின் அதிகா
ரத்திற்கு உட்பட்டதாகவே இருக்
கும் எனக் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் அதனைப் பொறுப் பெடுப்பதற்கான சட்டத்தினையும் வடக்கு-கிழக்கு மாகாண சபை நிறைவேற்றியது. ஆனால் சொற்ப காலத்திலேயே பாராளுமன்றம் வேறோர் சட்டத்தினை இயற்றி அவ் உரிமையை இல்லாமல் செய்தது.
இவ்விடயத்தில் தமிழக அரசு, பல போக்குவரத்துக் கழகங்களை பவ்வேறு மாவட்டங்களிலும் நிறுவி திறம்படச் செயற்படுத்தி வரும் முறைமை எமக்கும் உதாரணமாகக் θηΙΩΠΙ95Ι.
கடல் வழியான கப்பல் போக்கு வரத்து, விமானப் போக்குவரத்து என்பனவும் மத்திய அரசிடம் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது விடயத்திலும் மாகாண எல்லைக்குள்ளான போக்குவரத் துக்கள் மாகாண அரசிடத்திலேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் நீண்ட கடல் பரப்பினைக் கொண்டிரு ப்பதனால் மக்களிடையேயான உறவுகளுக்கும் பொருளாதார அபிவிருத்திகளுக்கும் தமிழ் மக்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட கடற் போக்குவரத்து மிக மிக அவசியமானதாகும். இதே போல நீண்ட நிலப்பரப்பினைக் கொண்டுள் எாமையினால் ஆகாயப் போக்குவ ரத்தும் அவசியமாக உள்ளது
மீன்பிடித்தொழிலும்கடல்வளமும்
மீன்பிடித் தொழில் உட்பட கடல் வளம் பற்றிய அதிகாரங்கள் மத்திய அரசிற்கு உரியது என்றும் கூறப்பட் டுள்ளது. இதனால் தமிழர் தாயகத் தின் நீண்ட கடற்பரப்பில் தமிழ் மக்களுக்கான அதிகாரம் இல்லா மல் போகின்றது. தமிழ் மக்களின் பொருளாதார உயிர் நாடி விவசாய மும் கடற்தொழிலுமே ஆகும். கடற் தொழில் தொடர்பான அதிகாரத் தினைப் பெற்றுக்கொள்ளாமல் எவ்வாறு தான் தமிழ் மக்களின் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்ய முடியும்.
மேலும் துறைமுகங்கள் பற்றிய அதிகாரங்களும் மத்திய அரசிட மேயுள்ளது. இதில் சர்வதேச போக் குவரத்து, சர்வதேச வர்த்தகம் தவிர்ந்த ஏனைய மாகாண எல்லை க்கு உட்பட்ட துறைமுகங்களை ஏன் மாகாண சபைகளுக்கு கொடுக்க (UPLG) LLUIT 2ól,
கைத்தொழில், போக்குவரத்து கடற் தொழில் துறைமுகங்கள் சம்பந்தமான ஏற்பாடுகளை நுணுக் கமாகப் பார்க்கின்ற போது அதில் தமிழ்மக்களுக்கு அதிகாரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது. இதனூடு பொருளாதார ரீதியாக, தமிழ் மக்கள் சுயாதீனம் பெற்றுவிடக் கூடாது என்பதில் பேரினவாதிகள் கொண்டுள்ள கவனத்தை அறிய முடிகிறது.
தமிழ் மக்கள் எப்போதும் தங்கள் தயவில் இருக்க வேண்டும் என்பதே பேரினவாதிகளின் எண் ணம் அதிகளவிலான சுயாதீனத்தி ற்கு பங்கமாக வந்துவிடலாம் என அவர்கள் கருதுகின்றனர்
கல்வி
கல்வியைப் பொறுத்தவரை தேசியப் பாடசாலைகள் பல்கலைக் கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள் ஆசிரிய கலாசாலை கள் கல்விக் கல்லூரிகள் என்பன மத்திய அரசின் அதிகாரத்திற்குட் பட்டதாக இருக்கும். ஏனைய கனிஸ்ட இடைநிலைப் பாடசாலை களே மாகாண அரசின் அதிகாரத் திற்கு உட்பட்டதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்தோடு பாடத் திட்டத்தினை தீர்மானித்தல் பரிட்சை வினாக்களைத் தீர்மானித் தல் என்பனவும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
வடக்கு-கிழக்கின் தேசியக் கல்லூரிகளில் பெரும்பாலானவை அரசினால் உருவாக்கப்பட்டவை யல்ல. இந்து மத நிறுவனங்களினா லும் கிறிஸ்தவ மிஸ்னரிகளினாலும் உருவாக்கப்பட்டவையே 9/60D6) ALLUNTகும். அவற்றின் வளர்ச்சியிலும் அரசாங்கத்தின் பங்கை விட தமிழ் மக்களின் பங்கே அதிகமாகும். மாகாண அரசாங்கத்தின் கீழ் அவை வராததினால் அவைகளின் தொடர் ச்சியான வளர்ச்சி தடைப்படுகின் றது. பேரினமயப்பட்ட மத்திய அரசு இதற்கு பெரிதாக உதவப் போவதி ல்லை. ஒரு தேசியக் கல்லூரியின் அதிபர் "தேசிய பாடசாலையாக நாம் இருப்பதனால் மாகாண அரசா ங்கத்திலிருந்து கிடைக்கக் கூடிய வளங்களை இழந்து விட்டோம், ஆசிரியர் பற்றாக்குறையைக் கூட எம்மால் தீர்க்க முடியவில்லை" என குறைப்பட்டிருந்தமை இங்கு குறிப்பி
L-gうgうöcmól,
பல்கலைக்கழகங்கள் தமிழ்ப் பகுதிகளுக்கு வந்திராத ஒரு காலத்தில், தமிழ்ப் பகுதிகளின் அறிவெழுச்சி சின்னமாகவும் பவ்வேறு துறைகளில் தமிழ் மக்க ளின்று வழிகாட்டியாகவும் இத் தேசியக் கல்லூரிகளே திகழ்ந்தன என்பதை எவரும் மறுக்க முடியாது. பல கலைக் கழகங்களைப் பொறுத்தவரையிலும் அதன் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்ப தனால் தொடர்ந்து வளர்ச்சி யடைவதற்கான வாய்ப்புகளைக் காண முடியவில்லை, பல்கலைக் கழகம் என்பது வெறுமனவே பட்ட தாரிகளை உருவாக்கும் உற்பத்திக் கூடமல்ல, மாறாக ஒரு பிரதேசத்தின் அனைத்து அபிவிருத்திக்குமான வழிகாட்டியும் அதுதான். புதிய அபிவிருத்தி மாதிரிகளை உற்பத்தி செய்யும் பரிசோதனைக் கூடமும் அதுதான். இந்த வகையில் தமிழ் மக்களின் அதிகாரத்திற்கு உட்பட் டதாக அது இருக்கின்ற போது மட்டுமே தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய பணிகளை அதனால் மேற்கொள்ள முடியும், பல்கலைக்கழகங்களின் பெளதீக வளங்களையும் அபிவி ருத்தி செய்ய முடியும்.
மேலும் கல்வியில் சமத்துவம் நிலவுகின்றது என அரசு ஆர்ப்பரி த்து கூறுகின்ற போதும், பல கற்கைப் பீடங்கள் தமிழ் பகுதிப் பல்கலைக் கழகங்களில் இல்லை. பொறியியல், சட்டம், பல்மருத்துவம் மிருக மருத்துவம் போன்ற பீடங்கள் இல்லை. இவை எமது பல்கலைக் கழகங்களில் உருவாக்கப்பட வில்லை. கடற் தொழில் பீடம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்கெ ல்லாம் பல்கலைக்கழக அதிகார ங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். இந்தியாவில் ஒரு சில பல்கலைக்கழகங்களை 6չիլஏனைய பல்கலைக் கழகங்களின் அதிகாரம் மாநில அரசுகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பெளதீக அபிவிருத்தியைப் பொறுத்தவரை யும் கூட தமிழ்ப் பிரதேசப் பல்கலை க்கழகங்கள் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. ருகுணு பல்கலைக் கழகமும் கிழக்குப் பல்கலைக்கழ கமும் ஒரே காலத்தில் உருவாக்கப் பட்ட போதும் வளர்ச்சியைப் பொறு த்தவரை மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமே உள்ளது.
பாடத்திட்டங்களை உருவாக் குவதிலும் மாகாண அரசாங்கங்க ளுக்கு அதிகாரம் இல்லாததன் அபாயகரமான விளைவை கண் முன்னே காண முடிகிறது. இன்றைய நிலையில் மத்திய அரசினால் பொய்யுரைகளுடன் புனையப்பட்ட பாடத்திட்டங்களையே தமிழ் மாண வர்களும் கற்க வேண்டி ஏற்பட்டுள் ளது. ஒரு நல்ல உதாரணம் தற்போதைய வரலாற்றுப் பாடத்திட்டம், அதில் தமிழ் மக்களின் வரலாறு புறக்கணிக்கப்பட்டு சிங்கள மக்க ளின் வரலாறு மட்டுமே இலங்கையின் வரலாறாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
LG-19 i Lng

Page 10
ஏப்.09 - ஏப் 22, 1998
リ
5 லதா மாளிகைக் குண்டு
வெடிப்பைத் தொடர்ந்து அரசாங்கம் உடனடியாகவுே புலிகள் இயக்கத் தைத் தடைசெய்வதாக அறிவித் தது. கட்டிடத்தைத் திருப்பிக் கட்டுவோம் என்பதற்கு அடுத்ததாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய செய்தியாக இது அப்போது அமைந் திருந்தது.வேறு எதனையும் அறிவி க்கக்கூடிய நிலையில் அரசாங்கம்
ർ(ീഴ്ക് തൂ LL MCC L YT MM TTY T M MLGL நிரந்தரமாக முடிவிடும், வீணான அழிவுகளுக்கு வித்திடும் என்றெல் லம் இத் தல வி சிக்கப்பட்டது. இத்தகைய தடைகள் வேறுபல நாடுகளில் வெவ்வேறு கால கட்டங் களில் இருந்தவைதான். ஆனால் ரீ லங்காவின் சட்டம் இரு விடயங்களில் வித்தியாசமானதாகத் தெரிகின்றது எனலாம். அதாவது இங்குதான் இத்தகையதொரு சட்டம் அவசர கால நிலைகளின் கீழான ஓர் ஒழுங்கு விதியாகப் பிறப்பிக்கப்பட்டு ள்ளது. மற்றது ஏற்கனவே இது விடயத்தைக் கையாளுவதற்கெனப் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடை முறையிலுள்ளது. இந்த நாட்டுப் பங்கரவாதத் தடைச் சட்டத்துக் கும் ஏனைய நாடுகளின் பயங்கரவா தத் தடைச் சட்டங்களுக்கும், இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன என்பது வேறு விடயம்,
பொதுஜனப் பாதுகாப்புச் சட்டத் தின் 5 ஆம் பிரிவின் கீழ் ஜனாதி பதியினால் பிறப்பிக்கப்படும் அவசர காலநிலை ஒழுங்குவிதிகள் ரீலங் நாவின் அரசியலாப்பின் 155 ஆம் உறுப்புரையின்படி சட்டங்களாகவே கொள்ளப்படுகின்றன. ரீலங்காவின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளைத் தவிர ஏனைய எந்தச் சட்டத்தின் ஏற்பாடுகளையும் அவசரகாலநிலை ஒழுங்குவிதிகளினால் மேலோங்கி நிற்க முடியும், அதாவது சாதாரண நியதிச் சட்டங்களைவிட அவை பலம் கூடியவை நாடு ஏறக்குறைய25 வருடங்களாக அவசரகால நிலை யின் கீழ் இருக்கின்றது என்பதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும். நாட்டின் சாதாரண சட்டங்களை இடை நிறுத்தி வைக்கும் விதத்தில் ஜனாதிபதி அவசரகாலநிலை ஒழுங்கு விதிகளை ஆக்கிக் கொண்டே இருக்கலாம்.
மறுபுறத்தில் இந்த ஒழுங்கு விதிகள் பாராளுமன்றத்தில் ஆரம்பி க்கப்படுபவையல்ல. அத்துடன் அவை நிறைவேற்றப்பட்டு விட்டதெ ன்பதற்கு அத்தாட்சியாகச் சபாநாய கர் ஒப்பம் இடுவதுமில்லை. பாராளு மன்ற ஒழுங்குப்பத்திரத்தில் இடம் பெறுபவையுமல்ல சட்ட மூலத்தின் வடிவத்தல் இல்லா மை லா இவை அரசியலமைப்புக்கு முரணான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன என்று ஆட்சேபித்து உயர் நீதிமன் றத்துக்குச் செல்லவும் முடியாது. சாதாரண சட்டங்களுக்காயின் இந்தச் சோதனைகளெல்லாம் இருக்கும். அத்துடன் அரசியமைப்பின் ஏற்பாடுகளுக்கு மேலாகச் செல்ல முடியாவிட்டாலும் இந்த ஒழுங்கு விதிகள் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடியே பல அடிப்படை உரிமை களையும் சுதந்திரங்களையும் பறித்து விட வல்லன என்பதுதான் இங்குள்ள பிரச்சினையாகும்.
ஆக மொத்தத்தில் ஜனாதிபதி இந்த விதிகளைப் பாவித்துப் பாராளுமன்றத்துக்கு இணையாகச் சட்டமும் ஆக்க முடியும் என்பது மட்டுமல்ல, இருந்து வருஞ் சட்டங் கள் சிலவற்றை ஒத்தி வைத்திடவும் முடிகின்றது. இது ஜனநாயக சமுகமொன்றில் மிகவும் பாரதூரமான விடயமாகும். இதனாலேயே இந்த ஒழுங்கு விதிகளை உயர்நீதிமன்றம் மீளாய்வு செய்து இவை அரசியலமைப்பின் ஏற்பாடுகளை மீறுகின்ற னவா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கின்றது.
புலித்தடை தரும் புதிய பிரச்சினைகள்
1998 ஜனவரி 27 ஆந் தேதிய அரசாங்க வர்த்தமானியின் மூலம் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் அறிவித்தல் வெளியாகியுள்ளது. எனவே மேலே கூறிய விடயங்கள்
யாவும் இந்த ஒழுங்கு விதிக்கும் பொருந்தும் ள்ன்பதை முதலில் கவனிக்க வேண்டும். அதாவது இந்த விதி பல்வேறு நியதிச் சட்டங்களை இடைநிறுத்தி வைத்துவிடும். இந்த விதியின் 2 ஆம் பிரிவு யாருக்கு இது ஏற்புடையதாகும் எனக் கூறுகின்றது.
விடுதலைப் புலிகளை மட்டுமன் றிச் சாராம்சத்தில் அவர்களது தற் போதைய அல்லது முன்னைய செயற்
ക്ര) അബിസബൺ|5ൺ, ഫ്രഞഥ||5 கள் ஆட்கள் குழுவுக்கும் இவை ஏற்புடையனவாகும். இவையும் தடைச் செய்யப்பட்டனவாகவே கருதப்பட வேண்டும்.
3 ஆம் பிரிவின் படி, ஆளெவரும் இங்ங்னம் தடை செய்யப்பட்ட அமைப்பின் சீருடை, ஆடை, சின்னம், அல்லது வேறு அடையாளங்களை அணிந்தால்,
அத்தகைய அமைப்பின் கூட்ட மொன்றைக் கூட்டினால் அல்லது அதற்குச் சமூகமளித்தால் அல்லது அங்ஙனம் தடை செய்யப்பட்ட அமை ப்புடன் தொடர்புடைய ஏதேனும் நடவடிக்கையில் பங்குபற்றினால் அல்லது தொடர்பு பட்டிருந்தால்,
உறுப்பினர்களைச் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் அல்லது அந்த அமைப்புக்குச் சந்தாப்பணம் கொடு ப்பதன் மூலம் அல்லது நிதி சேகரித் துக் கொடுப்பதன் மூலம் அல்லது தகவல்களை வழங்குவதன் மூலம் அல்லது அதற்கு மற்றும் உதவிக ளைச் செய்து கொடுப்பதன் மூலம் ஆதரவளிப்பின்,
அங்ங்ணம் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படுவதை விளங்கப்படுவதை, அல்லது தண்டிக்கப்படுவ தைத் தடுக்கும், இடைஞ்சல் விளை விக்கும் அல்லது தலையிடும் நோக் கத்துடன் அவருக்கு உதவுதல், அவரை மறைத்து வைத்தல் அல்லது வேறேதேனும் விதத்தில் ஒத்தாசை யாக இருத்தல், அல்லது
அங்ங்ணம் தடைசெய்யப்பட்ட அமைப்பினால் அல்லது அதன் உறுப் பினர் எவரேனும் சார்பில் பிரசுரிக்கப் படும் அல்லது பிரசுரிக்கக் கருதப் படும் ஏதேனும் எழுத்துமூல அல்லது அச்சுமூல விடயத்தை ஆக்குதல், அச்சிடல், விநியோகித்தல், அல்லது பிரசுரித்தல் அல்லது ஆக்குதலில், அச்சிடலில், விநியோகித்தலில் அல்லது பிரசுரித்தலில் சம்பந்தப் படுதல், அல்லது
அந்த அமைப்பின் நோக்கங்களை முன்னெடுக்கும் விதத்தில் அந்த அமைப்பின் அல்லது அதன் உறுப்பினர் ஒருவரது கட்டளை, தீர்மானம்,பிரகடனம், அறிவுறுத்தல் களை எந்த விதத்திலேனும் இன். னொருவருக்கு ஏதேனும் விதத்தில்
ஒழுங்கு விதி படி ஆளெவரும் வங்கிக் கணக்கு அங்ங்னம் தடை ÚJL516ÖTIT6) LILL6öTL அல்லது அதற்ெ வைத்திருப்பின் தனக்குப் பொரு அத்தகைய வி பின்னர் திருப்திப் ரமலக் கட்டை வசமிருக்கும் அத் பங்குகள், வங்கி அல்லது இக்கட்டன தன் பின்னர் அவர் யவை. அத்துடன் அ குச் சொந்தமான யாச் சொத்துக்கள் ஒப்படைக்கப்படுவ வேண்டும்.
அமைச்சரின் தி யானதும், முற்றான ரீதிமன்றமெதிலும் கேள்விக்குட்படுத் தென்றும் கூறுகின்
5 ஆம் பரிவு : பிரிவாக அமைந்து
இந்த ஒழுங்கு வி மான உதவிகள் ெ ங்கத்தோடு உடன் கொண்டிருக்கும் ச ங்களது உரிமைக3 என்று கூறப்பட்டுள்
இனி இவற்றுள் g, soglյլն լ/11 Լյա5լ IITմ:
1979 ஆம் ஆ இலக்க பயங்கர சட்டம் (தற்காலி விடுதலைப் புலிகள் குறிப்பிட்டுச் சொ மேலே சொன்ன எ
LD5560)6t அந்நியப்படுத்தும் முயற்சியில் மற்றொரு மைற்கல்
5,559 as
தெரிவித்தல் அல்லது தெரிவிக்க முயலுதல் என்பவற்றுக்காக இந்த ஒழுங்குவிதிகளின் கீழ் குற்றவாளி யாகக் காணப்பட வேண்டும் என்பது டன் இங்ாவனம் தண்டிக்கப்பட்டதன் மேல் ஏழு வருடங்களுக்குக் குறை யாததும் 15 வருடங்களுக்கு மேற்ப டாததுமான சிறைத் தண்டனை விதிக்கப்படவும் வேண்டும்
ளையும் தடை செ டன் அச் சட்டத்தி படி சொத்துக்கள் படவும் இடமுண்டு சொத்துப் பறிமு ஒருவரைப் பயங்க் குற்றவாளியாகத்
 
 
 

யின் 4ஆம் பிரிவின் LJ600ILD, பங்குகள் நகள் என்பவற்றை செய்யப்பட்ட அமை டுத்தப்படுவதற்கு கனக் கருதப்பட்டு அமைச்சரானவர் த்தமெனக் காணும் சாரணை ஒன்றன் படின் அவர் எழுத்து எாயின்படி, அவர்
செய்யப்பட முடியும், அதுமட்டுமன்றி வழமையான நீதிமன்றப் பாதுகாப்புக்களும் அங்கே இருக்கும் திர்ப்பை எதிர்த்து மேன்முறையிடு செய்யலாம்.
ஆனால் அண்மைய தடை ஒழுங்கு விதிகளின் கீழான நிலை தானென்ன? நீதிமன்றம் சம்பந்தப் படாமல் அமைச்சரே முடிவெடுக்கி ன்றார். அதுவும் தான நினைக்கும் பொத்தமான விசாரணை ஒன்றின்
ހސިށީށްމހި ކޯޙ ހަށި ހީހެޚްހރާރޭސި ޝާސިމހހހށހންސިހހެސިހުޚްހިހ.....
படுகின்றது. இவர் பாதுகாப்பு அமைச்சரா அல்லது வேறு அமைச் சரா என்பதும் தெளிவில்லை வழக்க மாகப் பொருள் கோடல் பிரிவில் அமைச்சர் என்பது யாரைக் குறிப் பிடும் என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஒழுங்கு விதியில் அப்படி எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. அத்துடன் ரீ லங்காவின் பாதுகாப்பு அமைச்சர்
என்பது ஜனாதிபதியே என்பதையும் தகைய பணமி,
க் கணக்குகள் ள ஆக்கப்பட்ட வசம் வரக்கூடி அந்த அமைப்புக் அசையும், அசை
யாவும் அரசிடம் தாக விளம்பல்
நீர்மானம் இறுதி துமெனவும், அது எவ்விதத்திலும் தப்பட முடியாத Jみl சந்தேகமகற்றும் ள்ளது. அதாவது
அமைச்சர் யாரை விசாரணைக்கென நியமிக்கப் போகின்றார்? படை அதிகாரிகளையா? சொத்துப் பறிமுதல் என்பதும் 7.15 வருடகாலச் சிறைத் தண்டனை என்பதும் மிகப் LITTg5/TTLDITGOT 6oğlu LLİFLİ age56TTİT55 இல்லையா?
இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால் அமைச்சர் வெளி நாட்டு நிறுவனங்களை மனிதாபி மான உதவிகளுக்கென அனுமதிக் கின்ற அதேவேளையில் இத்தகைய பணிகளிலிடுபடும் உள்நாட்டு நிறுவ னங்கள் எதற்கும் விதிவிலக்கு அளி க்கத் தவறி விடுகின்றார். ஆயின் இது அரசியலமைப்புக் கூறும் சமத்
திகள், மனிதாபி தாடர்பில் அரசாபடிக்கை செய்து ர்வதேச நிறுவன ளைப் பாதிக்காது
1195),
ான முரண்பாடு
ண்டின் 48 ஆம் வாதத் தடைச் க ஏற்பாடுகள்) இயக்கம் என்று ல்லா விட்டாலும் ல்லா விடயங்க
பகின்றது. அத்துன் 4 ஆம் பிரிவின் றிமுதல் செய்யப்
ஆனால் இங்கே தல் நீதிமன்றம் ரவாதத்துக்குக்
கண்ட பின்னரே
துவ உரிமை மில உறுப்பு ை1) மீறலாகாதா? உள்நாட்டு நிறுவனங் கள் எதுவுமே மனிதாபிமானப் பணி யாற்றத் தகுதியற்றவையா? இரு இன மக்களும் பரஸ்பரஞ் சந்தித்து உணன் மையான நிலவரத்தைக் கண்டறியக் கூடிய ஒரு வாய்ப்பும் இதன் மூலம் தடுக் கப்படுகின்றதா? பார் மிக LITE#; f'+ഞ *|ിട്ബ வினாவும் இங்கே எழுத்தான் செய்தி ன்றது.
கவனத்தை ஈர்க்கும் இன்னொரு விடயம் யாதெனில், வெளிநாட்டு நிறுவனம் என்று குறிப்பிடும்போது
பாதுகாப்பு அமைச்சரால் விதித்து ரைக்கப்படும் என்று கூறப்படுகின் றது. ஏனைய இடங்களிலெல்லாம் வெறுமனே அமைச்சர் என்றே கூறப்
இவகு கவனதினதமான எணரும7
விடுதலைப் புலிகள் முன்னெடுக் கும் அல்லது முன்னெடுத்த நடவடிக் கைகள் என்று2 ஆம் பிரிவுகூறுகின் றதல்லவா. எதை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகள் என்பதும் கூறப்படவில்லை. ஆயின், கலாச்சார நடவடிக்கைகளும் இதனால் தடுக்கப்படுகின்றதா?அல்லது ஒரு விடய த்தை விடுதலைப் புலிகள் முன்னெ. டுத்தார்கள் என்பதற்காக அதனை வேறு யாருஞ் செய்யமுடியாதா என்ற வினாவும் எழக் கூடும். உதாரண மாக, வடக்கு-கிழக்கு இணைப்புக்காகச் சாத்வீகப் போராட்டம் நடாத்த முடியாதா? இக் கருத்தை வலியுறுத்திக் கூட்டம் போட அல்லது பிரச்சாரம் செய்ய முடியாதா?
எத்தகைய அல்லது எதற்கான செயற்பாடுகள் என்று கூறப்படாமை= யினால் தேவையேற்படும்போது வச திக்கேற்ப பொருள் கொள்ளப்பட முடியும் விடுதலைப் புலிகளது ஆதரவு இயக்கங்களையும் தடை செய்யும் நோக்கத்தில் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் தொட ர்புகளை யார் தீர்மானிப்பது?
அமைச்சர் நடாத்தும் விசார ணை என்பதுதான் பவும் பாது - மானதாக உள்ளது. பலரும் நினைப் பது போல அமைச்சரின் முடிவை நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியாது என்பது சரியல்ல அமைச் சர் எதேச்சாதிகாரமான முடிவை எடுக்கும் பட்சத்தில், நிச்சயம் அதனை நீதிமன்றம் தட்டிக் கேட்கும் உதாரணமாக 1989 ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டளைகள் பிரிட்டிஷ் நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தப் படுகின்றன. விசாரணைகள் என்பது உண்மையிலேயே விசாரணையாக இருக்க வேண்டும். அது விசாரணை தானா? அல்லது கண்துடைப்பா? என்பதை நீதிமன்றால் தீர்மானிக்க (урtgщір.
சர்வதேச ரீதியில் விசனத்துக் குரிய மற்றொரு விடயம் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தின் மீதான தடையாக இப் புலித்தடை பாவி க்கப்படப் போகின்றமை பேயாகும். ஐ.ஆர்.ஏ. தொடர்பான நிகழ்ச்சிக ளைக் காட்டக் கூடாது என 1988இல் பி.பி.ஸி.க்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் 1988 நவம்பர் 21 ஆந் (3,95g5uu The lndependent (London)நாளிதழில் பி.பி.ஸி.யின் பிரதிப் L1609ffILITGTIf IBITILebub John Birt வருமாறு எழுதினார்:
"பிரிட்டிஷ் ஒலிபரப்பு செய்தித் துறையே பயங்கரவாதத்தின் தற் போதைய இலக்காகி விட்டது. வட அயர்லாந்தில் இரண்டு தசாப்தங்களாக உள்ள பங்கரவாதத்தின் பின்னர், எமது அரசாங்கம் இறுதியில் எடுத்திருக்கும் நடவடிக்கையானது. அது பயங்கரவாதத்தை ஒடுக்குகி. ன்றதோ? இல்லையோ? ஜனநாயக சமூகத்தின் மிகவும் போற்றப்படும் மூலாதாரங்கள் மீது சேதத்தை விளைவிக்கின்றது என்பது மட்டும் நிஜமாகின்றது. அதாவது கருத்து வெளியிடுஞ் சுதந்தாமும் தகவற் சாதனங்களது பரந்தரமும் பாதிப் படைகின்றது."
புத்தம் வகையி லும் ஒரே , டா பல்பரில் மாற்று அபிப் II கொள்ள
மறுக்கும் என் போன்றவர்களுக்கு இத்தகைய த ைச் சட்டமானது இருக்கின்ற நம்பிக்கைகளையும் தகர்ப்பதாகவே அமைந்துள்ளது. சமாதானம் தூரத் தூரத் தொலை ந்து கொண்டிருக்கின்றது. அதைத் தேடுவதான சத்தங்கள் மட்டும் பல் வேறு ஒலிகளில் ஒலத்துக் கொன் டேயுள்ளது.
Ο

Page 11
புத்தத்திற்கு சமாதானம் என்றும் பெயர்
சிமாதானத்துக்கு யுத்தம் என்றும் ஒரு பொருள் இருக்கிறதா என்று யாராவது சொல்லுங்களேன். ஏன் என்று கேட்கிறீர்களா?
சரி, இலங்கையில் சமாதானத்தைப் பற்றிப் பேசுபவர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் ஜனாதிபதி பேசுகிறார் எதிர்க் கட்சித் தலைவர் பேசுகிறார் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள் அமைச்சர்கள் பேசுகிறார்கள் தமிழ் கட்சித் தலைவர்கள் பேசுகிறார்கள் போதாததற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் பேசுகின்றன. அதுவும் ஜனநாயகத்துடனான சமாதானம் பற்றி
இப்போது இன்னும் கொஞ்சம் புதிதாகச் சமாதானக் குழுக்கள் முளைத்திருக்கின்றன. கலேவெல பிரதேசத்தில் பிரதேச செயலாளர் அதாவுட தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிராம
அதிகாரிகளும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் மதகுருமார் களும் கலந்து கொண்டனராம் இக்கூட்டத்திலேயே கிராம அதிகாரிகள் சமாதான நீதிவான்கள் மதகுருமார்கள் ஆசிரியர்கள் பொலிஸ் உத்தியோகத்தர் போன்றோரைக்
கொண்ட சமாதானக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றினுடைய பிரதான பணி இராணுவத்திலிருந்து விலகி ஓடியோரை சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஜனாதிபதி வழங்கிய காலக்கெடு முடிவடைவதற்கு முன் மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக்
கொள்வதாம்
அதற்காகப் பிரதேசச் செயலாளர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களில் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல்
ஒன்றையும் கிராம அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறார்.
சமாதானக் குழுக்களின்
5[Tó,
臀máammá
பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது: அதாவது யுத்தத்துக்காக விளக்கமாகச் யுத்தம் மூலம் சமாதானத்துக்காக, இன்னும் விளக்கமாகச் சொன்னால் ஈராக்கிற்கு எதிராக யுத்தத் தொடுக்கும் முனைப்பில் இருக்கும் அமெரிக்கா சொல்வது போல என்று சொல்லலாமா?
கோஷம் போடும் கூட்டம்
Sebuah தொழிற்சங்கப் போராட்டங்கள் தீவிரமாகத்
தொடங்குகின்றன. இந்த ஒரு மாத காலத்தில் வைத்தியர்கள் 5 LTG ஊழியர்கள் தாதிமார்கள் தொழிநுட்ப உதவியாளர்கள் ঢেT 60াg]] –90 ° நிர்வாகத்தின் முக்கிய பிரிவுகளில் இத்தொழிற் சங்கப் போராட்டம் தீவிரம் பெறத் தொடங்குகிறது. அரசு இதை எப்படி முகம் கொள்ளபோகிறது என்பதிலும் இதை தடுக்க என்னென்ன சட்டங்களைக் கையிலெடுக்கப் போகிறது என்பதிலும் ாம் அவதானம் செலுத்துதல் அவசியம் ஏனெனில் ୫୯୬ நியாமான போராட்டத்தையும் கடுமையாக நசுக்கும குணம கொண்ட ஒரு முதலாளித்துவ அரசே இது இப்போது கொண்டு வந்திருக்கும் புலித் தடைச்சட்டங்கள் கூட இதற்குத் தான் பயன்படப் போகிறது என்பதில் ஐயமில்லை.
ஏனெனில் 96இல் நடாத்தப்பட்ட மின்சாரசபை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் புலிகளோடு இணைத்து ஒடுக்கியது அரசு என்பது வரலாறு புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள் என்ற பாதுகாப்பு அமைச்சரின் அனுமானமே இப்போராட்டத்தினை நசுக்கப் போதுமானது ஏற்கெனவே இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு கூட இத்தகைய குணாம்சம் இருந்தாலும் ஆகக் கடைசியில் நீதிமன்றத்திற்காகவது போகலாம். ஆனால் புதிய சட்டம் அதையும் மறுக்கிறது. எனக்கிருக்கின்ற கேள்வி எல்லாம் தென்னிலைங்கையில் மனித உரிமைகள் பேசும் அமைப்புகள் ஸ்தாபனங்கள் இடதுசாரி இயக்கங்கள் எல்லாம் இது பற்றி எந்த ஒரு பிரக்ஞையும் இல்லாமல் இருப்பது ஏன் என்பது தான். ஒரு வேளை இது "பயங்கரவாதிகளை அடக்க மட்டுமே பயன்படும் என அரசு கூறுவதை நம்புகின்றன போலும் பாவம் அவர்கள் அரசுகளின் ஜனநாயக முகமூடிகளையும் மீறித் தெரியும் கோரப்பற்களை கண்டும் காணா ல் இருக்கும் கால கட்டங்களில் தான் அவர்கள் மீதான அடக்கு முறைக்கும் அனுமதி கிடைக்கின்றது என்பதை இன்னும் புரியாதவர்களாகவே இருக்கின்றனர். அப்படிப் புரியும் போது அது நாட்கள் கடந்தவையாகத் தான் இருக்கும். அதுவரைக்கும் இத்தகைய அரசுகளின் இருப்பிற்காகவும் தங்களின் வயிற்றுக்காகவும் வீதியில் இறங்கி சுலோகம் தூக்குவார்கள் இவர்கள்
நிர்வாண பென்ஸ்
இந்நாட்டில் யார் சமாதானத்திற்கு எதிரிகள்? யுத்தத் திற்கான காரணங்களை வளர்ப்பவர்கள் யார்? எந்த ஒரு தீர்வு யோசனையையும் அது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அடியோடு அலட்சியம் செய்யும் தீர்வாக இருந்தால் கூட முழு மூர்க்கமாக எதிர்ப்பவர் LILJETT ?
புலிகளையே இதற் சந்திரிகா அரசு
தும், உண்மைய கைகுலுக்கிக் கொ ᎦLᎠ fᎢ85fᎢ 60Ꭲ (ᎲᎯ Ꮽ5 ᏬᏌ சந்திரிகாவின் நிராகரித்து, அை பீடங்களில் ஒரு பீ 50 இலட்சத்திற்கும் அன்பளிப்பாக வ பெளத்த பேரினவி எதிரிகளுடன் எ தயார் என்பதை சமாதானத்திற்காக
கைக்குலுக்கிக் கொ ஜனநாயக சமாதான
&nctണബിഞ്ഞൺ, ഭൂ' சமாதான அரசு எனச் மனித உரிமைகள் அ வரை அது ஏன் பய மரநிழலிலும், வெற்! ஒவ்வொரு வினாடி வெறுக்கும் தமிழ் ம கொடுக்கும் அரசு செலவளிக்கத் தயங்
நடந்து கொண்டிருச் அதை நடாத்தும் த. ஆசீர்வதித்த போது உள்ளே போட்டு அ
இ துவரை காலமு
சமாதானப் படையை
வெளியேறுமாறு அர
பக்கச்சார்பாக நடக்கி என்ற உத்தரவே அரச்
இவ்வெளியேற்ற உத் பாராளுமன்ற அலு ஆகியனவே பின்னணி
இவ்வுத்தரவின் பிரக அலுவலகத்தை மூடி வெளியேறுகிறார்கள்
இதுவரை காலமும் கண்காணிப்பதிலும், வந்தது இவ்வமைப்பு ஒரு புறத்தில் சமாதான அக்கரைப் படுபவர்க அழைக்கலாம்?
பதிலை சமாதான ଅମ୍ବର
ETHN
L D Trid 31 Qasas
கொழும்பு கோட்டை கொண்டு போகின்ற
அதற்கு முந்திய, பி. பகுதிகள் அனைத் விசாரணை என்ற ெ படையினர்.
கொழும்புக்கு வந்த க நியாயமான காரணங்
எவை இருந்தாலும் இ யாழ்ப்பாணத்தில் நிய சோதனை முடித்துவ இந்த நிலைமையில்
யுவதிகளையும் யாழ் பண்பாட்டையும்', '
கூட்டிவருபவர்கை சிறைச்சா லகளுக்கு புரியும் அ நாங்கத்தி மறுபுறத்தில் இவ் 6 அரசாங்கத்தின் தீர்வு இதற்கு பல்கலைக்கழ அதுவும் இன நல்லின்
அது என்ன Ethnic நீங்கள் சொல்வதுகே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏப்.09 - ஏப் 22 1998
குப் பதிலாக வெளியுலகிற்குச் சொல்லி வரும் மூர்க்கமாக யுத்தத்திற்கு ஆதரவளிக்கின்ற ன சமாதான எதிரிகளுமான சக்திகளுடன் ண்டு வெளிப்படையாகவே தன்னுடைய போலி டியைக் கழற்றவும் தொடங்கி விட்டது. ரசியல் தீர்வுத் திட்டத்தை அடியோடு தக் கடுமையாக எதிர்த்து வரும் பெளத்த டமான மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கரிற்கு மேலான பெறுமதி கொண்ட பென்ஸ் காரினை ங்கியதன் மூலம் தானும் தன்னுடைய அரசும் ாத சக்திகளுடன், உண்மையான சமாதான த ஒரு உடன்பாட்டிற்கும், சமரத்திற்கும் ள ஒரு முறை வெளிக்காட்டியுள்ளது. எந்த புத்தம் செய்கின்ற இந்த அரசு அதன் எதிரிகளுடன் ாகிறது? கஷ்டப்பட்டு கட்டிக்காத்து வரும் GELITGól முகமூடிகள் கிழிந்துபோவதைக் கூட அது கவனத்திற் னெனில் இப்படியெல்லாம் செய்தாலும் கூட அதனை கூற தமிழ்க்கட்சிகளும், அதற்காக சுலோகம் தூக்கும் மைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும் இருக்கும் படப் போகின்றது? யுத்தத்தால் அகதியாக்கப்பட்டு பத்தரையிலும், பட்டினியுடன் நோய்களையும் தாங்கி பும் வாழ்விற்காய் போராடி யுத்தத்தை அடியோடு க்களிற்கு அடக்கு முறையையும் பட்டினியையும் சமாதான எதிரிகளிற்கு மட்டும் பல இலட்சம் காது என்பது தெளிவு கும் யுத்தத்தின் வெற்றிக்காய் சாந்தி பூசை செய்து, லைவர்களிற்கு தம்கையாலேயே பொட்டு வைத்து ம் கப்பித்தாவத்தை மதகுருக்கள் தமிழர் என்பதால் டைத்தது போல் இது இன்னமும் கணக்க செய்யும்
ாதானமே போ !
ம் இலங்கையில் பணியாற்றி வந்த சர்வதேச
(Peace Brigades International) Est LGOL 6LG சு பணித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
lர்கள், ஆகவே நாட்டை விட்டு வெளியேறுங்கள்
டமிருந்து அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
தரவுக்கு வெளிநாட்டமைச்சு பாதுகாப்பு அமைச்சு வல்கள் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு ரியில் இருந்தனவாம்.
ரம் கொழும்பு -6 அநுலா வீதியில் இயங்கி வந்த விட்டு அவர்கள் ஏப்ரல் 4ம் திகதி நாட்டை விட்டு
இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் சமாதானத்திற்கான முன்முயற்சியிலும் ஈடுபட்டு
த்தைப்பற்றிப்பேசிக்கொண்டே மறுபுறத்தில் அதில் ளை நாட்டை விட்டு வெளியேறுபவர்களை எப்படி
நாயகக்காரர்களிடம் விட்டு விடுவோம்!
CAR AND MONEY
பாயன்று வவுனியா ரெயிலில் வந்த 300 பேரை
புகையிரத நிலையத்தில் வைத்துக் கைது செய்து
Iff LIGOL 1960 ri.
திய தினங்களில் கொழும்பில் தமிழர் வாழும் ம் சுற்றி வளைக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் பயரில் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்
ரணம் என்ன என்பதுதான் பிரதானமான கேள்வி. 5ள், தஸ்தாவேஜுகள் அடையாள அட்டைகள் என திலிருந்து தப்ப முடியாது.
யமான காரணம் காட்டி LUGOL LIGGOTf6óT GÉGETTIT GOOGOOT, தவர்களும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அரசாங்கமே அவ்வப்போது இளைஞர்களையும் பாணத்திலிருந்து அழைத்து வருகிறது. தெற்கின் |ன நல்லிணக்கத்தையும் காட்ட என்று சொல்லி,
கொழும்பின் பொலிஸ் நிலையங்களுக்கும் அழைத்துச் சென்று காட்டினால் அவர்களுக்குப் இன நல்லிணக்கத்தின் சுயரூபம்.
ாறு இங்கு அழைத்து வரப்படுபவர்களுக்கு பொதிப் பற்றிப் பாடமும் எடுக்கப்படுகிறதாம். புத்திசீவிகளைப் பயன்படுத்துகிறது அரசாங்கம் க்கத்தின் கீழ் அதாவது Ethnic Harmony யின் கீழ்
armony, Ethnic Car and money gigi) GoGIT GT66TD கிறது. கேட்க வேண்டியது அவர்களுக்கல்லவோ?
--Z"] Giظ .,%r1ڑیڑ سس
ALG: மாணவியைத்
துரத்தும்
1605), USGST
LDட்டக்களப்பு இராணுவக் கட்டுப்
பாடற்ற பகுதியான பழுகாமத்தைச் சேர்ந்த 16வயதுடைய மாணவி இராசநாயகம்துவேனிகா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கப்பட் டுள்ளார் மார்ச் மாதம் 18ம் திகதி
நடைபெறவிருந்த சங்கீத வாய்மூலப்
பரீட்சைக்கு தோற்றுவதற்காக 16ம் திகதி தனது ஊரில் இருந்து வந்து கல்லடியில் தனது உறவினர் வீட்டில் தங்கிநின்று 17ம்திகதி தனது பரீட்சைக் கான அனுமதிப் பத்திரத்தை பாடசா லையில் இருந்து பெற்றுக் கொண்டு செல்லும்போது மட்டக்களப்புநகரில் வைத்து இம்மானவி இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார் இம் மாணவி பாடசாலையில் இருந்து வெளியே செல்லும் போது 215 மணி யாக இருந்தது. அதன் பிறகே இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் கைது Gles LLJ LLJLJLJL LLGJ LGBT QALI LI JDGILI IT iqis கம்பனி முகாமுக்குகொண்டுசெல்லப் பட்டிருக்கிறார் அங்கு வைத்து இம்மாணவி மிகவும் ஆடைகள் களையப்பட்ட நிலையில் மோசமான முறையில் தாக்கப்பட்டிருக்கிறார் இம்மாணவி விசாரணைக்கு உட்படுத் தப்படும் போது அம் முகாம் உயர் அதிகாரியும் தமிழ் இயக்க உறுப்பி னர்களும் விசாரணையை மேற் Glő Torin (Döápriseit.
அன்று மாலை 6.30 மணியளவில் இராணுவ வேன் ஒன்றில் அம்மாணவி யும் அவர் கொண்டு வந்த சைக்கிளும் ஏற்றப்பட்டு கல்லடியில் மாணவி நின்ற வீட்டில் கொண்டு சென்று விடப்பட்டிருக்கிறார்.
அன்றிரவு அந்த உயர் அதிகாரியும் இன்னும் சில சீருடையணிந்தவர்க ளும் 11 மணியளவில் விட்டுக்கு வந்து எங்கே அந்தப் பெண் என்று மிரட்டி யிருக்கின்றார்கள் நல்ல வேளையாக அன்றிரவு மாணவி வேறு ஒரு வீட்டில் மாறி இருந்திருக்கின்றார்
இதற்கு முன்னர் உயர்தர வகுப்பு மாணவன் மகாராஜாவை (1) சித்தா குழுவினருடன் சேர்ந்த இராணுவ LIGA) GOTTLIGA KANGGO NGOau), LIGG) வைத்து சுட்டுக்கொன்றனர் இந்தச் சம்பவத்தை ஒப்புநோக்கும் போது இம்மாணவியை கொலை செய்வதற் கான முயற்சியா இது என்பது சந்தேகமாகிறது. அன்று மகாராஜா சுட்டுக் கொல்லப்பட்ட போதும் இன்று இந்த மாணவி கண் மூடித்தன மாகத் தாக்கப்பட்டபோதும் கல்வித் துணைக்களமோ எந்த அமைப்புக் களோ குரல் கொடுத்ததாகத் தெரிய வில்லை. 1997ம் ஆண்டில் இருந்து 258gub GlopLLLLOTGIGuits at ang GleFÜLLÜ ULLA (Ujë, fipTites, Git, 7 öö (sub) மேற்பட்ட மாணவர்கள் கட்டுக் கொல் லப்பட்டிருக்கின்றார்கள் கல்வித் திணைக்களம் இவ்வாறான விடயங் களில் சிறிதளவேனும் அக்கறை காட்டியதாகக் தெரியவில்லை. இன்று இராணுவ சிப்பாய்களினால் வன்மு றைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இம்மாணவி தொடர்பாக எந்தப் பெண்கள் அமைப்புக்களும் குரல் கொடுக்க முன் வரவில்லை.
O
வேறு
سمہ سمصر سمصر

Page 12
ஏப்.09 - ஏப் 22, 1998
قرر%N65تروگری
ன்ன விடயங்களைப் பெரிது
படுத்தாதீர்கள் எந்த விடயத்தைப் பெரிது படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் அவ்வ ளவுக்கு முக்கியமில்லாத குழப்படி களைக் கவனிக்காது விட்டு விடுங் கள் சிறுவர்கள் முயற்சி செய்தலும் தவறிழைத்தலும் என்ற படிமுறை யினூடாகவே கற்றுக் கொள்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள் புறக்கணிக்கப்பட முடியாத தவறான நடத்தைகள் உடலியல் ரீதியான தண்டனையல்லாத விதத்தில் நேரடி யாக எதிர்கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக தெளிவாக விதிமுறை களை அறிவித்தல் விதிமுறைகள்
மீறப்பட்டால் என்ன நடக்கும் என்று விளக்குதல் ஆபத்தான விளைவு களை ஏற்படுத்தக்கூடிய சூழலை மாற்றியமைத்தல் என்பவற்றைச் Glasmå) GAOGAOIT Lb.
பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்களுடன்
பாடசாலைக்குச் செல்லும் வயது வரும் போது குழந்தைகள் சில முடிவு களைத் தாமாகவே எடுக்கும் வயதை அடைந்து விடுகிறார்கள். அதாவது அவர்கள் சில வேளைகளில் பெற்றோர் சொன்னபடி செய்யாமல் தமது நண்பர்கள் அங்கீகரிப்பவற்றைச் செய்வார்கள் தம்மை ஒரு குழுவின் உறுப்பினராக குழந்தைகள் உணர்வது மிகவும் முக்கியமானது. எனவே குழந்தைகட்கு தெளிவான விதிமுறை களை பெற்றோர்கள் அறிவிக்க வேண்டும் அத்துடன் அதன்படி நடத்தல் முக்கியமானது என்பதை aflată Bob Gella ()b (LGDII தமது குழந்தைகளின் நடவடிக்கை 9, GITT IT Gò GT GÖTGOT Glasöresloo) ortas, ein ஏற்படும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்கு உதவ வேண்டும் அதேவேளை அவர்கள் இந்த வயதில் இவற்றை முதல் முறையாகவே செய்கி றார்கள் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது குழந்தைகள் உடலியல் ரீதியாகவோ உயிர் ரீதியாகவோ பாதிப்படையக் கூடிய நிலைமைகள் உருவாக வாய்ப்புக்கள் இவ்வேளை களில் ஏற்படலாம் அவர்களுக்கு பெற்றோர்கள் உதவ வேண்டும் நீங்கள் இந்த வயதில் ஆதரவாக தனக்கு உதவியிருக்கிறீர்கள் என்று உங்கள் குழந்தை நம்புமானால், அது உதவிக்காக மற்றச் சிறுவர்களிடம் போவதற்குப் பதில் உங்களிடமே வருவதுடன் வெளிப்படையாகவும் உங்களுடன் நடந்து கொள்ளும் உங்கள் குழந்தைகள் செய்யும் நல்ல விடயங்களில் கவனத்தைச் செலுத் துங்கள் பெரும்பாலான நேரங்களில் எமது குழந்தைகள் என்ன செய்யக் கூடாது என்பதை நாம் சொல்கிறோம். ஆனால் அது எதைச் செய்தால் எமக்கு விருப்பமாக இருக்கும் என்று நாம் கவனமில்லாமல் இருந்து விடுகிறோம். உங்கள் குழந்தை எதைச் செய்வதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கச் சிறந்த முறை அந்தக் குழந்தை செய்யும் நல்ல காரியங்களைப் பாராட்டுவதும் அதைப் பலமூட்டுவதுமாகும் பல மூட்டுவது என்பது குழந்தையை தின்பண்டம் ஒன்றை வாங்கித்தர வெளியே அழைத்துச் செல்வது ஒரு விசேடமான வீடியோவைத் தருவித் துக் காட்டுவது அல்லது ஒரு சாதா ரண அணைப்பு அல்லது அது நல்ல ஒரு வேலை என்று பாராட்டுவது அல்லது உன்னையிட்டு எனக்குப்
குழந்தைகளைப்
பெருமையாக இருக்கிறது என்றோ உன்னிலே எனக்கு நல்ல விருப்பம் ஏற்படுகிறது என்றோ தெரிவிப்பது ஆகும் குழந்தைகள் அவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோம் என்று கற்றுக் கொள்கிறார்கள் நாம் எதை முக்கியமாகக் கருதுகிறோம் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கா விட்டால் அவர்கள் இதை விளங்கிக் கொள்ளப் போவதில்லை.
உங்களுக்குக் கோபம் வருவதாக நீங்கள் உணர்ந்தால், அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுங்கள் உங்கள் கவனம் தம்மீது இருக்கிறது என்பதை ஒரு பெறுமதியான விடயமாகக் குழந்தை கருதுகிறது. நீங்கள் வெளியேறி விடும் போது அதன்
மீதான உங்கள் கவனம் இல்லாமல் போவதால் அது தான் தண்டிக்கப் பட்டு விட்டதாக உணர்ந்து கொள்கி
நடவடிக்கை குறித் வினை எப்போதும் இருக்க வேண்டு பராமரிப்பவர்களு செய்கிறார்கள் எ படுத்திக் கொள் மாதிரியாக நடந்து ஒரு நல்ல கற்பித்த உங்களுக்கும் மிடையில் தொடர் களைத் திறந்து ை மூலம் பிரச்சினை கூடிய விதத்தில் உ வெளிப்படுத்த முடி
பேசித்தீர்த்தல் முை களைத் தீர்க்கும் தி வற்றை குழந்தைகட்
மாதிரிகளையும் தையும், எதிர்ப்பு படுத்துவதன மூல
பெரும்பாலான கனேடியர்கள் குழந்தைகளை அ
மேற்பட்டவர்கள் தாம் தமது குழந்தைகளை அடித்
செய்கிறார்கள். இது பெற்றோர்தாம் குழந்தைகளை
தமக சொந்த எரிச்சல் உணர்வு காரணமாகவே என்ப
"வார்த்தைகளால் எமது குழந்தைகளை எம்மால் ெ
ஒரு போதும் செய்யமுடியாது."
றது. உண்மையில் நீங்கள் அமைதி
யுறும் போதே அது தண்டிக்கப்படு கிறது.
குழந்தையின் தோள்களை இறுகப் பிடித்து அதன் கண்களை நேராகப் பார்த்து நீங்கள் உறுதியாகச் சொல்ல விரும்புவதைச் சொல்லுங்கள்
உங்களது எதிர்பார்ப்பில் எப்போதும் ஒரே மாதிரியாக இருங்கள் தவறான
முறையில் முரண் முடியும் என்று கா
நீங்கள் உங்கள் குறிப்பிட்ட வி வேண்டும் என்று என்பதை விளக் அது ஏன் அப் என்ற அதன் வி கொடுத்துக் கே
 
 
 
 

உங்கள் எதிர் ஒரே மாதிரியாக குழந்தையைப் ம அவ்வாறே ன்பதை உறுதிப் ஞங்கள் ஒரே காள்ளல் என்பது
ள் குழந்தைக்கு ாடலுக்கான வழி பயுங்கள் இதன் களைத் தீர்க்கக் கள் தேவைகளை
மை, பிரச்சினை | LIÊ196ỉT GTGüTL1601 கு கற்பிப்பதுடன்
ட்டுங்கள் கோபத ார்வையும் கட்டுப்
எப்படி சிறப்பான
நடப்ப்தால் ஏற்படும் விளைவுகளை அது தெரிந்து கொள்ள விடுங்கள் அது ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுப்பதற்கு அவசியமான தகவல்களை வழங்குங்கள்
தெளிவான விதிமுறைகளை உருவாக்கி அதன் படி ஒழுகுங்கள் ஒரு தவறான நடத்தைக்கு என்ன விளைவு வரும் என்று நீங்கள் சொன்னீர்களோ, அதை நடை முறைப்படுத்துங்கள் உங்களது வார்த் தைகள் உறுதியானவை என்பதை அவர்கள் உணர வேண்டும். ஆனால், நீங்கள் சொல்லும் விளைவுகள் நியாயமானவையாகவும் [b60Ꮣமுறைப் படுத்தப்படக் கூடியவையாக வும் இருக்க வேண்டும் எந்தக்
குழந்தையையும் ஒரு பெற்றோர் இரண்டு வாரங்களுக்கு ஒரு அறையில் தடுத்து வைக்க முடியாது அது மட்டுமல்ல அப்படி அவர்கள் செய்யவும் கூடாது ஆனால் தடுக்கப்பட்ட ஒரு பிரதேசத்திற்கு உங்கள் குழந்தை தன் சைக்கிளை ஒட்டிச்செல்லுமாக இருந்தால் அதற்கு அந்தச் சைக்கிளை ஒரு நாளைக்கோ அதிகமாகவோ பாவிக்க அனுமதிக்கா மல் விடலாம். குழந்தையின் தவறின் அளவைப் பொறுத்து
நான் எனது குழந்தையை அடித்தால் நான் ஒரு கூடாத பெற்றோரா?
பெரும்பாலான பெற்றோர்கள் சில சந்தர்ப்பங்களில் மன அழுத்தத்துக் குள்ளாவதுடன் ஆதரவற்றவர்களா கவும் தம்மை உணர்கிறார்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் கள் தாம் ஒரு பெற்றோராக இருப்பு தற்குரிய தன்மைகளை இழந்து விடுவது ஆச்சரியத்திற்குரியதல்ல அனேகமாக எல்லோரும் அவ்வப் போது பெற்றோரின் இயல்பை இழந்து விடுவது உண்டு சில நேரங்களில் அவர்கள் குழந்தைகளை அடித்து விடுவதும் உண்டு முக்கியமானது என்னவென்றால், உண்மையில் தாங்கள் தான் நிதானமிழந்து விட்டோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான்
இம்மாதியான நிலைமைகளைக் கையாள எப்போதும் வேறு சிறந்த வழிகள் இருக்கின்றன. உண்மையில் கைவிடப்பட வேண்டியது என்ன வென்றால் அடித்தல் அடித்தற்காகக் கவலைப்படல், திருந்துவதற்காக அனுமதித்தல் பிரச்சினைப்படல்
டிப்பதைத் தவறு என்று கருதுகிறார்கள் 80%க்கு
தற்காக வருத்தப்படவோ, கழிவிரக்கம் கொள்ளவோ
டிப்பது அதற்கு நல்லது செய்வதற்காக அல்ல, மாறாக
தையே காட்டுகிறது.
ன்றெடுக்க முடியாவிட்டால் அடித்தல் மூலமாக அதை
-சுவீடிஷ் பாராளுமன்ற உறுப்பினர்
ாடுகளைத் தீர்க்க Lடுங்கள்
குழந்தை ஒரு நத்தில் இயங்க எதிர்பார்க்கிறீர்கள் Ä J. G.I. அத்துட்ன் டி நடக்கவில்லை க்கத்தையும் காது ங்கள் இவ்வாறு
பிறகு அடித்தல் என்ற வட்டத்தில் திரும்பத் திரும்பச் செல்லல் தான் நீங்கள் கோபம் கொண்டு குழந் தையை அடித்து விட்டால் அடுத்த தடவை அடிக்காதிருப்பதற்காக உறுதி மாகவும் பொறுப்புணர்வுடனும் முடிவெடுங்கள் அதுதான் முக்கியம்
6, 9 Մ&lաa)
தொண்டாவின் துரோகங்கள் விடுபட்டவை
இவை
Luang), 141 LA 106
தொண்டமானின் துரோகங்கள் எனும் தலையங்கத்தின் கீழ் வெளியான தங்கள் கருத்துக்களுடன் பின்வரும் துரோகங்களையும் பட்டியல் போட் டுக் காண்பிக்கும்படி வேண்டுகின் றேன்
பெருந்தோட்டத்துறைத் தொழி aratiei Rădul LLO BL la யெழுப்பிய இலங்கைத் தொழி A) at Ti Ayon ng Tugot திலிருந்து முக்கிய தலைவர் sommanson), CAGLIGTINGULIGT 9)organish, Glumot Deus களை வெளியேற்றத் திரை மறைவில் சதி செய்தமை
2 புதிய சந்தாப்படிவங்களை கையளித்து சிதைந்து போகும்
zurünco zügig, lässt
aut GDG Gets sub spbg ரோபாயம் காலத்துக்கு காலம் Gaanong si Gaullel L. தும் பின்னர் அது தனக்குச் சாதகமானதும் பின்வாங்கு ԹԱՄյIID,
1983ம் ஆண்டு ஜூலைமாதம்
QQiáogu96 pouQupplau6 செயல்களை கொஞ்சமேனும் Gotó; a TLD.d5, ag Giggs, LDSM சபையில் சுயலாபத்துக்காக தொடர்ந்து ஒட்டிக்கொண்டு அதில் இருந்து விலகாமல் தமிழ் பேசும் தொழிலாளர் களுக்கு துரோகம் செய்தமை
1977ம் ஆண்டுக்கு முன்னர்
ponovu oplov odnomu
· Aura sa sa Sana ĐLLLSLL 8000 Gäsft 96 IrofilLILurÄILG9 GGlLulugbao, TAS itj Gurg es maoy Garcist சிவனுலட்சுமணன் சூடுபட் டதை தேர்தல் குண்டாக Luro859 (9 GTarif Gurë (5L Sloga, Gent LGgroot-Loirot ஐதேக ஆட்சியின் போது 17 *@*C题量 oficio Glaucasuuri og Guo Duh செய்யப்பட்டதை தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பது
பயங்கரவாத தடைச் சட்டத்
fjó Gufló logoousifja கைது செய்யப்பட்ட குற்றமற்ற Guitaj, afileSi 66l0gi6na) di U, ITAL Curry Liriod) area, uses ITILITA, GAEILGUL (0) acabang
Qgóa山m。山 Liu GömLUG) ĝis ĝi ĝ568 g (eg, GubL உறுப்பினர்களான மகன் இராமநாதன் அவர்களை கல்வி Lao Libére ynas Gybi, 19 y cyfr Gwlff மையற்ற தனது பேரனை @o呜 *u)
gGOTIPITUL", LIIDU LAGT DI GOD GOT aosului Selului Luis GÓLIGA அமர்த்தியமை
மலையகக் கல்வி வளர்ச்சிக்கு
இதொகா பாராளுமன்ற op Actius Cupu G0, su டையாக செயல்படுவது
--!>19

Page 13
உலகத்திற்கு முதலாவது பெண்
பிரதமரை வழங்கிய இலங்கையில், தற்போது அரசாங்கத்தின் தலைவியாக ஒரு பெண் தொழிற்படுகின்றார். இவ்வாறு இலங்கையில் பெண்களின் அரசியல் பங்களிப்புகள் உயர்வாகக் காணப்படுவதனால், பெண்களின் சமூக நிலை உயர்ந்துள்ளதெனக்கூறமுடியுமா?
உலகத்தில் முதல் பெண் பிரதமராக ஒரு பெண் பதவியலமர்ந்தமை 60களில் இடம் பெற்றதொரு சம்பவ மாகும். அது அன்று போல் இன்றும் பெருமை கொள்ளக் கூடிய விடய மாகும். எனினும், அரசாங்கத் தலை மைத்துவத்தை ஒரு பெண் ஏற்றுக் கொண்டதனால், நாட்டின் ஏனைய பெண்களின்நிலையும் உயர்வடையும் எனக் கூறமுடியாது.
பெண்களுக்கு இருக்கும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக பெண்கள் இன்னும் அறிவுபூர்வமாக செயற்பட வேண்டும் அரசாங்கத்தின் தலைவி பெண்ணாக இருக்கும் பட்சத்தில்
//
நாட்டின் ஏனைய பெண்களுக்கும் விடுதலை கிடைத்து விட்டது என எண்ணுவது தவறு. எமது நாட்டின் மக்களிடையேயும், ஏன் வெளிநாட் டில் உள்ள பலரிடையேயும் இந்தத் தவறான அபிப்பிராயம் உள்ளது. ஒரு பெண் ஜனாதிபதியானவுடன் நாட்டில் தாய் வழிச் சமூகம் தோன்றி விடாது.
எமது நாட்டுப் பாராளுமன்றத்தில், பெண்களின் பிரதிநிதித்துவம் 10% க்கும் குறைவானதே. மாகாண சபை மட்டத்தில் இது 1%ம் மட்டுமே. அரசியல் பங்களிப்புத் தொடர்பாக எந்தவித சட்டக் கெடுபிடிகளும் இல்லாத நிலையில், இவ்வாறு குறை வான பெண்கள் அரசியல் பிரதி நிதித்துவம் பெறுவது பற்றிப் பெண் கள் வெட்கப்பட வேண்டும். மாகாண (86)]LLIII 6Is góslóð 25% பிரதிநிதித்துவம் பெண்களுக்கு ஒதுக் கப்படும் யோசனை வெற்றியளிப்பின் அது பெண்கள் பெற்றுக் கொள்ளும் பெருவெற்றியாக அமையும்
8# 6ዕ)L_!
பெண்களினது அரசியல் பிரதிநிதித்து வத்தை உயர்த்துவது தொடர்பான செயற் பாடுகளை, நடைமுறைப்படுத்துவது கடினமான காரியமல்லவா?
அரசியலில் பிரவேசிக்கும் பெண்க ளுக்கென பயிற்சி நெறிகளை மேற்கொள்ள, அவர்களை உற்சாக மூட்ட நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எனினும் இன்றைய அரசியல் நடைமுறைகள் தொடர்பாக பெண்களிடையே அதிருப்தி காணப் படுவதாகத் தோன்றுகின்றது. வன் முறைச் செயல்கள் ஏழ்மை, குடும்பத்தினரின் மற்றும் ஆண்களின் எதிர்ப்புணர்வு போன்ற காரணங்களி னால் பெண்கள் அரசியலுக்கு வரத் தயக்கம் காட்டுகின்றனர் என நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலைமை
யைச் சரிசெய்ய பெண்களுக்காக பெரும் காரிமாற்ற வேண்டிய தேவை எமக்கு உள்ளது என்பதே எனது கருத்து.
அரசியல் தலைமைத்துவத்தினை ஏற்ற கணவன்மார்களின் மறைவுக்குப்பின்னர் அவர்களது துணைவிமார்அரசியலுக்குள் பிரவேசிப்பது ஆசிய நாடுகளில் அதிகம் இடம் பெறுகிறது. இது தொடர்பாக உங்களது அபிப்பிராயம் யாது?
இது தொடர்பாக நாம் அதிக கவனம் எடுத்து வருகின்றோம். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் ஆட்சி நிர்வாகம், அரசியல் குடும்பங்களுக்கு உரித்தா வதைக் காணக் கூடியதாக உள்ளது. இது ஒரு விதத்தில் அரச பரம்பரை ஆட்சிமுறைக்கு ஒப்பானது.
தெற்காசியாவில் நிலவிவரும் இவ் அரசியல் தொடர்பாக பொது மக்களி டமே கேள்வி கேட்க வேண்டும். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலுக்குவரத் தயக்கம் காட்டுகின்ற போதிலும், அரசியல்
ஆங்கிலப் பெண் விக்கிரமசிங்கவுக் இவ்வாறான வர 1952 தேர்தலில் தொகுதி மக்கள் ளித்ததும் இதனா எதிராளியான தேர்தல் வெள்ளைக்காரப் os ö; , GalaiTLயிருந்தார். எனினு வெளிநாட்டுப் ெ ബിബ്ലെ,
&, LL
பெண் திரும6 GuGT 60-! குடும்பத்தின் ஒரு றாள். அவளது முறுகின்றது எ கவனத்தில் கொ இதன் காரணமாக அரசியலுக்கு வர GANGST GOT GOof GNUITUL விடுகின்றது.
ஒரு உருவத்தில்
"தந்தைவழ
சம்பிரதாயங்
Gol 6 OS OST 596656 நிர்ணயிக்கின்
- குமாரி ஜெயவர்தனா
குடும்பங்களில் இந்நிலைமை வேறு பட்டதாகவே உள்ளது. அவர்கள் சிறுவயது முதலே அரசியல் தொடர் பாக பரிச்சயம் கொண்டிருக்கின்றனர். இந் நிலைமைக்கு இது ஒரு காரண LDIT (5LD.
இந்து, பெளத்த கலாசாரம் நிலவும் நாடுகளில், அனைத்தையும் தமது கலாசாரத்துக்குள் உள்வாங்கும் இயல்பு காணப்படுகின்றது. இந்து மதத்தின்படி, புத்தர் கூட கிருஷ்ண னின் அவதாரம் எனக் கருதப படுகின்றது. இதன்படி இவர்களது குடும்பத்தில் இணையும் வேறு நபர் களால் கூட குடும்ப அங்கத்தவர்க ளாகி விடுகின்றமையைக் காணலாம். சோனியா இத்தாலியப் பெண் என்ற போதிலும் திருமணத்தின் பின் இந்திய, இந்துக் குடும்பத்திற்கு உரித்தானார். இந்தியத் தலைவர்கள் பலர் இருக்கும்போது சோனியாவுக்கு காங்கிரஸ் கட்சியில் விசேட இடம் கிடைத்தமை தொடர்பாகச் சர்வதேச மக்கள் வியப்புற்றுள்ளனர். எனினும், இன்று சோனியா இத்தாலியப் பெண்ணல்ல. அவரது இந்திய இயல்பு கள், இந்திய மக்களின் வரவேற்புக் குள்ளானது.
(UGT GT 60Tä. இதனால் மேலி ஆணா, பெண்ை னைக்குரியதல்ல அனைத்து விட செல்வாக்குச் ெ GOTTLD.
எவ்வளவுதான் ச கண்ட போதிலு தொழிற்துறையில் சாலை, ஆசிரியர் ட புச் சேவை என்ப வாய்ப்புகள் உள்ள நீங்கள் எவ்வாறு இ
ஆண்களை விட பது இலகுவானது வருகின்றது. இ உழைப்புச் சந்ை வாய்ப்பு ழக் க வட கின் து தொழில் காரண பொருளாதார ம ரங்கள் கிடைத்து வேண்டும் ெ வேலை செய்வத புகள் கருத்துக மத்திய கிழக்கிற் செல்லும் பெண்
 
 
 

ஏப்.09 - ஏப் 22,1998
IST GROOT IT GOT QAL LITfGÖT கும் இலங்கையில் வேற்பு இருந்தது. அக்குரஸ்ஸை அவருக்கு வாக்க லே தான். அவரது ஈரத் விஜேசிங்க, ங்களின் போது பெண்ணுக்கு வாக்க IT (GLDGT, Gas, Tf ம் மக்கள் அவரை பண்ணெனக் கருத
SOTILDIT GOT (GNGÖT GOT if: பாளத்தை இழந்து பகுதியாகி விடுகி பெயர் கூட மாற்ற இங்கு ாள்ள வேண்டும். BGJ BG, GROOT GJIGOMG6T (GlcóT இயல்பாகவே அப் பப்பாக அமைந்து
ன்பதை
பாதி ஆண் பாதி
றிச்
EC6
T
9 9 O60.
கூறப்படுகின்றது. டத்தில் இருப்பது னா என்பது பிரச்சி எனவே இவ் யங்களும் இங்கு சலுத்துகின்றிதென
மூகம் மாற்றத்தைக் ம் பெண்களுக்கு ஸ், ஆடைத் தொழிற் பணி மற்றும் பராமரிப் னவற்றிலேயே அதிக ான இந்நிலைமையை இனங் காண்கிறீர்கள்?
பெண்களை நிர்வகிப் என்ற கருத்துநிலவி து பெண்களுக்கு தயில் இவ்வாறான ாரணமாக அமைந்து
எவ்வாறாயினும், மாக பெண்களுக்கு ற்றும் வேறு சுதந்தி துள்ளன என்றே கூற தாழிற்சாலைகளில் ால் கூட்டுப் பொறுப் ள் ஏற்படுகின்றன. கு தொழில் புரியச் களுக்கும் இவ்வா
றான நன்மையான விடயங்கள் ஏற்படுகின்றன. இதனால் பெண்களை மத்திய கிழக்கிற்குச் செல்ல தடை விதிக்காது, வேலை நிபந்தனைகளை அதிகரிப்பது தொடர்பாக அரசு அதிக அவதானம் செலுத்த வேண்டும்
21ம் நூற்றாண்டை அண்மிக்கும் சந்தர்ப் பத்தில் கூட, பெண்கள் தொடர்பான சமூகக் கருத்துக்கள் இன்னும் பெரும் மாற்றத்தை எதிர் நோக்கவில்லை அல்லவா?
முன்னைய சமூகத்தில் பெண்களது பொறுப்புகளாக மனைவி மற்றும் தாய் எனும் பாத்திரத்தை வகித்தல்ே தலையானதாக இருந்தது. பெண்க ளுக்குக் கல்வி தேவையில்லை என்ற கருத்து மாற்றமுற்று இன்று பெண்கள் கல்வி கற்கின்றனர். எனினும், இது வரை தந்தை வழி சமூகத்தினாலேயே பெண்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின் DGOTf
சமூகத்தின் அடிப்படை குடும்பம் எனக்கூறின் பெண்களுக்கு பெரும் அழுத்தம் ஏற்படுவது குடும்பத்தி
னாலாகும் பெண் குழந்தை ஒன்று பிறந்தது தொடக்கம் திருமணம் செய்து வைக்கவே அவள் ஆயத்தம் செய்யப்படுகிறாள் பெரியவர்கள் அவளை எவருக்காவது வழங்கவே
முயற்சி எடுக்கின்றனர் பெற்றோர்
உறவினர், அயலவர் போன்ற அனைத் துப் பகுதியினரும் பெண்களுக்கு
அழுத்தம் கொடுக்கின்றனர். இதனைப்
பெரும் துன்பமாகவே நான் காண் கின்றேன். இப் பழமையான கருத் துக்களில் எவ்வித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. எமது கலாசாரம் இந்திய அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருந்தாலும், இந்தி யப் பெண்களை விட உயர் சுதந்திரத்தை எம் பெண்கள் அனுபவிக்கிறார்கள் அல்லவா? இந்தியா பெரும் மாறுபாடுகளைக் கொண்ட நாடு, கேரளப் பெண்கள் பிற மாநிலப் பெண்களை விட உயர் வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருக் கின்றனர். எனினும், இலங்கைப் பெண்களின் நிலை உயர்வானது ஆனால் இந்தியப்பெண்கள் ஒரு சில துறைகளில் அடைந்துள்ள முன்னேற் றம் இலங்கைப் பெண்களிடையே ஏற்படவில்லை. இந்தியாவினைப் போன்று சீதனக் கொடுமைகள் இலங்கையில் இல்லாத போதும் இலங்கையிலும் சீதனப் பிரச்சினைகள் உண்டு சீதனப் பிரச்சி னைகள் மோசமாக இல்லையெனக் கூறி அதனை மறைப்பது தவறானதா கும் அத்துடன் சாதிப் பிரச்சினை நமது சமூகத்தில் அதிகம் இருப்பத னையும் விளங்கிக் கொள்ள வேண்டும். பாலியல் வல்லுறவுச் சட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்தொடர்பாக உங்களது அபிப்பிராயம்? ஆகக்குறைந்த திருமண வயது மாற்றப்பட்டுள்ளது. காலனித்துவத் திலிருந்து நிலவி வந்த அவ்வயது
வரையறை மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக, தற்போதைய அரசாங் கத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். பாலியல் சித்திரவதைகள் தொடர் பாகவும் சட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள் ளன. இவை பெண்கள் சந்தோசப்பட வேண்டிய விடயங்கள்
எனினும், பாலியல் வல்லுறவு தொடர் பான திறந்த நீதிமன்ற விசாரிப்புகள் பெண்களை பாதிப்புறச் செய்வது பற்றி?
பெரும்பான்மையான நாடுகளில் திறந்த நீதிமன்றங்களில் இவ்வழக்கு கள் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்படுவதில்லை. நம் நாட்டிலும் அவ்வாறான தீர்மானத்தை எடுக்க நீதிவான்களுக்கு உரிமையுண்டு. அதேபோல் பெரும்பாலான நீதிவான் களது தந்தை வழி சமூக ஏற்க்களை விமரிசனத்துக்குட்படுத்த வேண்டும். பாலியல் வல்லுறவு வழக்குகளில் பெண்ணைப் பற்றிய விசாரிப்புகள் தேவையற்றதாகும். சம்பவத்தை விட பெண்ணின் பாத்திர விசாரிப்புகள் பெரும்பாலான நாடுகளில் சட்ட ரீதியாக வரையறை செய்யப்பட் டுள்ளன.
பிலிப்பீன்ஸ், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளைப் போன்று இலங்கை யிலும் நீண்டகால, துன்பகரமான அரசாங்க நிர்வாகத்தை கலைக்க, பெண்கள் தலைமைத்துவம் வழங்குவதை நீங்கள் எங்ங்ணம் அவதானிக்கின்றீர்கள்?
( LLD60),6)cਯੋ
கலைத்து விட்டுப் பார்த்தால் பெண்கள் மிகவும் துணிவானவர்கள். தமது பிள்ளை களுக்கு ஏதாவது துன்பம் நேர்கையில் முன்வந்து போராடும் குணம் பெண் விலங்குகளுக்கும் உண்டு அரசியல் உலகத்திற்குள் பெண்கள் வந்து போராடும் போது இவ்வாறான தியாகங்களைச் செய்வதைக் காண முடியும்.
விளம்பரங்களில் பெண்கள் மோசமாகச்
சித்திரிக்கப்படுவதைப் பற்றி?
இவ் விளம்பரங்கள் நமக்கு பெரும் பிரச்சினைகளைத் தருகின்றது. கார் டயர், சவர்க்காரம் போன்றவற்றை விற்க பெண்களைப் பயன்படுத்து கின்றனர் உட்ைகளைக் கழுவுதல்,
உணவு சமைத்தல், தைத்தல் போன்ற
வற்றுக்கும் தான் பெண்களை பயன்படுத்துகின்றார்கள் வேறு நாடு களில் ஆண்கள் பிள்ளைகளைப் பராமரிப்பதைக் காட்டுகின்றனர். எமது நாட்டில் அவ்வாறில்லை. ஒரு
காப்புறுதி விளம்பரத்தில் மகனின்
கல்விக்காகவும் மகளின் சீதனத்துக் காகவும் காப்புறுதியில் இணையும்படி கோரியிருந்தனர். பெண்கள் அமைப் புக்களின் தீவிர எதிர்ப்பினால்
அவ்விளம்பரம் நீக்கப்பட்டது.
பாடசாலைப் புத்தகங்களில் கூட (3) Lansar பிற்போக்கு மருத்துக்களுக்கேற்பத்தான் சித்திரிக்கப்
படுகின்றார்கள் அல்லவா?
நாம் இவ்விடயம் தொடர்பாக சுமார் 25 வருடங்களுக்கு முன்னரே கற்கை யில் ஈடுபட்டோம் தாய் வீட்டைப் பெருக்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடும்போது தகப்பன், பத்திரிகை வாசித்துக் கொண்டிருப்பார் பாட்டி யும், தாயும், தமக்கையும் கீழே நிலத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மகன் கதிரையில் அமர்ந்திருந்து புத்தகம் படிக்கும் வகையில் சித்தி ரங்கள் தமிழ்ப் பாடசாலைப் புத்தகங் களில் தீட்டப்பட்டிருந்தன. தற்போது இந்நிலைமை மாற்றமுற்றுள்ள போதிலும், முழுமையாக பெண்க ளுக்கு நீதி கிடைக்கவில்லை.
பெரும்பாலான பழமொழிகள் கூட பெண்களுக்கு எதிரானதே சமூகத்தில் நிலவும் இப்பிற்போக்குநிலைமையை மாற்றுவது முக்கியமான கடமை யாகும்.
தமிழில்: ரத்னா
நன்றிராவய

Page 14
ஏப்.09 - ஏப் 22, 1998
மணிக்கொடி தமிழகத்தினி சிறுகதைத் துறைக்கு எப்படி ஒரு உத்வேகத்தைக் கொடுத்ததோ அதே போல் மறுமலர்ச்சி ஈழத்தின சிறுகதைத் துறைக்கு அளித்த பங்களிப்பு முக்கியமானது மறுமலர்ச்சிக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் அசெமுருகானந்தன. திக வரதராசனி, ச பஞ்சாட்சரசர்மா ஆகியோர் 1946 இலிருந்து 1948 வரை வெளியான ஒரு இதழ்களில் மொத்தம் 5 சிறுகதைகள் பிரசுரமாகியிருந்தன. அவற்றுள் 5 படைப்பாளிகளுடைய 25 சிறுகதைகளை செங்கை ஆழியான தொகுத்திருக்கிறார். வடக்கு கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு மறுமலர்ச்சி சிறுகதைகளி என்ற தலைப்பில் அவற்றைப் பதிப்பித்திருக்கிறது. அதிலிருந்து அ.செ.மு. வின் மாடு சிரித்தது என்ற கதையை நன்றியுடன் பிரசுரம் செய்கின்றோம். ஆர்
| ԱԱմիր, ԱԺործan
இப்படி ஒன்று என்றால் எனக்குப்
- - பாதிப்பிராணனே போயிருநத பல நாட்களுக்குப் பிறகு வண்டிக்காரக் சமயத்தில்தான் இந்தப் புண்ணியவாளன் கார்த்திகேசுவை மறுபடியும் சந்தித்தேன். வந்து சேர்ந்தார், அப்பா ஒருநாளை மருந்து
ரயிலடிக்கு யாரையோ கொண்டுபோய் விட்டுவிட்டு வெறும் வண்டியோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தான் வழியில் என்னைக் கண்டதும் வண்டியை நிறுத்தி என்னை ஏறிக்கொள்ளச் சொன்னான் 4 1/2 மைல் தூரத்துக்கும் கால் - கோச்சில் போக நடந்து கொண்டிருந்த நான் இந்த வசதியைத் தப்ப விடுவேனா? ஏறிக் கொண்டேன்.
கார்த்திகேசுவின் வண்டியில் ஏறினால் என்னால் பேசாமலிருக்க முடிவதில்லை. வண்டியில் உட்கூடாரத்திலே ஒரு ஒரமாக ஒட்டியிருந்த எலக்ஷன் நோட்டீஸ் ஒன்று கண்ணில் பட்டதும் பேச்சைத் தொடங்கினேன்.
"ஓஹோ கெளன்சிலுக்கு ஆள்பிடி வேலை வெகு மும்முரமாக நடக்கிறது போலிருக்கிறதே! நீ யார் பக்கம் அண்ணே? உன்னுடைய குறிச்சியில் இந்த அமளிகள் எப்படியிருக்கிறது?" என்று இரண்டு மூன்று கேள்விகளோடு பேச்சை ஆரம்பித்து வைத்தேன்.
மடியிலிருந்த புகையிலையில் ஒரு துண்டைக் கிள்ளி உருட்டி வாய்க்குள் குதப்பிக் கொண்டு ஓர் அலட்சியமான சிரிப்போடு 'பக்கமாவது, பரிசாவது தம்பி, எங்களுக்கு இதைப்பற்றியெல்லாம் என்ன தெரியும்? பரியாரியார் என்ன சொல்லுகிறாரோ அந்தப்படி செய்கிறதுதான். அவர்தான் இந்த நோட்டீஸைக் கொண்டு போய் ஒட்டச் சொல்லித் தந்தார். அவர் எனது நெற்றியிலே ஒட்டச் சொன்னாலும் ஒட்டிக்கொள்வேன். புண்ணியவான் கனகாலம் இருக்க வேண்டும்' - என்று இரண்டு கையும் எடுத்து மேலே பார்த்துக்கும்பிட்டான்.
அவன் பராக்காயிருப்பது அவனுடைய மாடுகளுக்கு எப்படியோ தெரிந்து விட்டது. அவை சற்றே உல்லாச நடைபோடத் தொடங்கின. கார்த்திகேசு எனக்குப் பதில் சொல்லிவிட்டு முன்னே குனிந்து அவைகளுக்குச் சத்தம் காட்டி மறுபடியும் முறுக்கி விட்டான் வண்டி கடகடத்துக் கொண்டு சென்றது.
'யார் அது கந்தையாப் பரியாரியார்தானே? உனக்கும் அவருக்கும் அதிகம் கடமை உண்டு போலே' என்று மெல்லக் கிளறினேன். 'கடமையாவது கடமை, தம்பி நீங்கள் எல்லோரும் சின்னப் பிள்ளைகள் உங்களுக்கு அந்த மனுஷரைத் தெரியாது. பூலோகத்திலே பரியாரியாரைப்போல ஒருத்தர் இரண்டு பேர் இருக்கிறபடியால்தான் மழை பெய்கிறது என்று நினைத்துக்கொள் கார்த்திகேசு இன்றைக்கு உயிரோடிருக்கிறது அந்தப் பிரபுவாலே தான் இல்லாவிட்டால் இவ்வளவுக்குச் செத்த இடத்தில் புல்லுக் கூட
முளைத்துப் போயிருக்கும்' صا
'ஓகோ அப்படியோ? அவ்வளவு QLIrfluLI
காரியமா அதென்ன? (
'எனக்கு ஒன்றுமில்லை, தம்பி என்னுடைய
பெண்சாதிக்குத்தான் ஒருமுறை ஒரு வருத்தம் வந்தது. வருத்தமாவது வருத்தம் இரண்டு
வருஷத்துக்கு முன்னம் என் பெண்சாதிக்கு
வந்த வருத்தத்தைப் போல உலகத்திலே
யாருக்கும் வந்து நான் பார்க்கவில்லை. صے வைத்தியர்மார் எல்லோருமே கைவிட்டு
GIS) LLL LITT SEGÍTI. LIDIT GOf L'ULUMTLIGANGGO GGAL
வீட்டுக்குக் கொண்டு போகச் சொல்லி விட்டார்கள் வீட்டிலே ஏழு நாளாய் அடுப்பு &l:4/8}, სW&) மூட்டவில்லை. பிள்ளை குட்டிகள் எல்லாம்
ஏங்கிப்போய்க் கிடந்தன. வீட்டுக்கு
லட்சுமிபோல இருந்தவள். அவளுக்கு
 
 
 

எனக்கு அவனைப் பார்க்க ஒரு பக்கம் வருத்தமாயுமிருந்தது. அவனைப் பார்க்கா பெண்சாதி அர் Tin C highlösség, Lu மால் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ
535 CUP60TUDI V PsbDJ LDCUP FB35||95(9) பிறகு கண்முழித்துப் பார்த்து என்னைக் சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது. கூப்பிட்டாள், தம்பி ஆகா அதை மறக்க கொஞ்சத் தூரம் வண்டி போன பிற்பாடு முடியாது. தெய்வம்தான் வந்துவிட்டது பேச்சைச் சாவகாசமாகத் தொடங்கினேன் போலிருந்தது எனக்கு இருந்த ஆனந்தத்தில் மற்றநாள் பரியாரியார் வீட்டுக்கு வந்தபோது
ஒரே ஒரு நாளை மருந்து தம்பி ஒரு கிழமை அறிவு நினைவில்லாமல் கிடந்த என்
"அப்போ இந்தக் கெளன்சில் அடிபிடியிலே நீ பேரம்பலம் பக்கமுமில்லை. பெரியண்ணர்
அவரை விழுந்து கும்பிட்டேன், தம்பி என்ன பக்கமுமில்லை. பரியாரியின் பக்கம் என்று
இருந்தாலும் அந்தக் காலத்துப் رر 11۔۔۔۔۔۔ பரியாரிமார்கள் தெய்வப் பிறவிகள்தான் சொல்லு' என்று தூண்டினேன். செத்துப் போனாலும் 9|Gulf SGT "ஏன் பரியாரியார் பெரியண்ணர் பூங்காவனத்தில்தான் இருப்பார்கள். பக்கம்தானே வேலை செய்கிறார்.
தெரியாதோ?' என்று திருப்பிக் கேட்டான்
அவனது நா தழதழத்தது. கண்கள் கலங்கின.
பழமை உணர்ச்சியில் ஆழ்ந்து போய்
69), "LLATGöT. LUTONULibli "அந்த நோட்டீஸைப் படித்துப் பார்த்தால்
அவர் யார் பக்கமென்று தெரியும்' என்றேன்.
- au GT.
அதை நான் படித்துப் பார்க்கவில்லைத் தம்பி, எனக்குத் தெரியும், எப்படியும் பரியாரியார் பெரியண்ணர் பக்கம்தான் வேலை செய்வார் என்று? "அதெப்படி?' என்று வெகு ஆவலோடு (35LGLGT.
'நீ என்ன தம்பி எடுத்ததுக்கெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய்? உலகத்திலே நடக்கிறது ஒன்றுமே உனக்குத் தெரியாது போலிருக்கு கொஞ்சநாளைக்கு முந்தி நடைபெற்ற அந்த வேலைக்காரப் QLUGöT கொலை வழக்கில் - பெரியண்ணர் அப்புக்காத்து, அவ்வளவு பாடுபட்டு சட்டவித்தை பேசி வெல்லாவிட்டால் பரியாரியார் செய்த வேலைக்கு அவர் கழுத்தில் கயிறு அல்லவா T மாட்டியிருப்பார்கள் கோட்டில?"
'ஓகோ அதற்காகவா? அப்படியானால் அவர் நிற்பது சரிதான் பெரியண்ணர் செய்த உதவிக்கு இதுவும் செய்யலாம். இன்னமும் செய்யலாம்' என்று அவனோடு சேர்ந்து
பாடிவிட்டேன்.
للمركركر(ک)
இப்படி நான் சொன்னபோது என்னுடைய முகத்தில் எதைக்கண்டு கொண்டானோ தெரியாது தன்னுடைய பிரசாரத்தை
என்னிடமுங் கொஞ்சம் காட்டத்தொடங்கி f CGL Lindör
'ஏன் தம்பி, பெரியண்ணர் மகாகெட்டிக் காரரும் நல்லவரும் என்று சொல்லுகிறார் 3 e, (Bart. நீ அறியவில்லையா? யுத்தக்
காலத்திலே ஏழை மக்களுக்கு அநேகம் உதவிகள் செய்திருக்கிறாராம் தீனி இல்லாமல் சாகக் கிடந்த மாடுகளுக்குச் f சீமையிலேயிருந்து பருத்திக் கொட்டையும், பிண்ணாக்கும் எடுப்பித்துக்கொடுத்தாராம் நாங்கள் அவருக்கு எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறோம். பரியாரியாருடைய மகனுக்குக் கொழும்பில் வேலையாக்கி விட்டது யார் என்று நினைக்கிறீர்? என்னுடைய பொடியனையும் நெடுகப் படிப்பிக்கச் சொல்லியிருக்கிறார் பரியாரியார்' என்று மேலும் பேச இழுத்தான்.
'அடடே உனக்கும் இதெல்லாம் தெரிந்து விட்டது போலிருக்கே எங்கே அந்த நோட்டீஸை இங்கே எடு பார்ப்போம் என்று அதைக் கேட்டு வாங்கிப் பார்த்தேன். எனக்குப் பெரும் வியப்பாயிருந்தது. ஏன்?
அது பெரியண்ணருக்கு மாறாக அவரது எதிர்க் கட்சியினர் அவர் மீது வசை புராணம் பாடி வெளியிட்ட நோட்டீஸ்
'என்ன அப்பா இது? யார் பக்கத்து நோட்டீஸ் நீ கொண்டு திரிகிறாய்?" என்று கேட்டதும் கார்த்திகேசு திடுக்கிட்டு விட்டான். நான் விஷயத்தைச் சொன்னேன்.
'அடடா மாறிவிட்டேன் போலிருக்கிறது. வண்டியில் இதை யாரோ கொண்டு வந்து
விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். அதைக் கிழித்தெறிந்து விடு தம்பி என்று பரபரப்பாக என்னிடம் வாங்கித் தூள்தூளாகக் கிழித்தெறிந்தான். 'கார்த்தி அண்ணே நீ பள்ளிக்கூடம் போனதில்லையா சிறுவயசில்?' என்று அவனை நான் கேட்கவில்லை. மாட்டின்
SSAS &T கழுத்திலிருந்த சலங்கைகள் கலகலத்தன.
அது 'மாடு சிரித்தது போலிருந்தது எனக்கு ஏன் சிரித்தது?
O

Page 15
இன்றைய நிர்வாகத் துறைகள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை எடுத்தா ளுகின்றபோது இலங்க்ையின் எதிர்காலம் எங்குபோய் முடியுமோ என்றொரு அச்சம் 95 GA5g5 b5 räus (Upub "DISTINATION UNKNOWN BUT DICLINE IS WELK NOWN" GTIGSTID SAL றோவில்சனின் வாசகமும் ஞாபகம் வருகின்றது. கடந்த ஒரு தசாப்தமான இலங்கையின் அரசியல் நெருக்கடி நம்மை எல்லாத்துறைகளிலும் பின்தங்கவைத்துள் ளது நிறுவன ரீதியான சீர்கேடுகளின் தொடர்ச்சியான புறக்கணிப்பின் எதிர் விளைவுகளாகவே இவை இருந்து வருகின்றன. இந்த வகையில் இலங்கை யின் சுகாதாரத்திணைக்களமும், மருத்துவ வியலும் எதிர்நோக்குகின்ற வைத்திய ஒழுக்கவியல் சார்ந்த பிரச்சினைகளைக் கள ஆய்வுடன் கூடிய தகவல்களோடு முன்வைப்பதே இப்பத்தியின் குறிக் கோளாகும்.
தற்போதைய இலங்கையின் வைத்தியவி யல் கொண்டுள்ள நெருக்கடிகள் ஒரு பெரும் கட்டமைப்பு மாற்றத்தினை வேண்டி நிற்கின்றது. வெறுமனே சட்டங் களால் நிறைவு செய்ய முடியாததொரு பிரச்சினையாகவே இது உள்ளது. ஏனெனில் பிரச்சினையின் தீர்வில் அரைப்பங்கை ஏற்பவர்களாக வைத்தியர் கள் விளங்குகின்றனர். எனவே அவர்க ளது சுயசித்தத்திலான (Free wl) மனித நேயப்பார்வைகள் இந்நெருக்கடிகளை நிவர்த்திப்பதில் பெரும் பங்காற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மையில் டொக்டர் பிபிலே இலங்கை வைத்தியத்துறை குறித்து மேற்கொண்ட ஒரு பெரும் ஆய்வு மாற்றுப் பத்திரிகை யான ராவய சிங்களப் பத்திரிகையில் வெளியானது அவரது அவ்வாய்வின் முடிவு யாதெனில் நோய்களுக்கு நிவார ணம் வழங்கும் வைத்தியர்களும் இன்று ஒரு வகை நோயினால் பாதிப்புற்றுள்ள னர். அதுதான் வைத்தியத் தொழிலின் மூலம் அபரிமிதமான பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவர்களது "பேராசை' எனும் உளவியல் நோய் என அவர் குறிப்பிடுகிறார் உண்மையில் வைத்தியர் கள் சிலர் இத்தகு தன்மையினால் புறக்கணிப்பு மனப்பான்மையை வெளிக் காட்டுவதோடு நோயாளிக்கும் வைத்திய ருக்கும் இடையில் இருக்க வேண்டிய மனிதாபிமானத் தொடர்பையும் உயர் ஒழுக்க விதிகளையும் மீறி நடந்து கொள் கின்றனர். இதற்கு நாம் நிறைய உதாரணங் கள் குறிப்பிட முடியும் இது குறித்த கள ஆய்வின் அடிப்படையிலான சில தகவல் களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமான தாகும் எனக் கருதுகிறோம்.
இலங்கையின் பல பாகங்களின் வைத்திய சாலைகளில் இனவாதமும் தலையீடு செய்கின்றது. இதன் விளைவுகள் மிகவும் பாதகமானவை. இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு நாவலப்பிட்டிய ஆதார வைத்திய EFT60) (6) (Base Hospital) பலந்தொட்ட ஹபுகஸ் தலாவ, உலப்பனை கொறக ஒயா அஹஸ் வெவ போன்ற பிரதேச மக்களின் மையத் தளமாக விளங்கும் இவ்வைத்தியசாலை யில் கடமைபுரியும் வைத்தியர்களில் பெரும்பான்மையானோர் சிங்களவர்களா வர். இவர்கள் முஸ்லிம்களையும், தமிழர்க ளையும் பாரபட்சத்தோடும் புறக்கணிப் போடும் நடாத்துகின்றனர் என இங்குள்ள மக்கள் அங்கலாய்ப்பது இன்னுமே அரசுக்குக் கேட்கவில்லை. சிங்கள நோயா ளர்களை முன்னுரிமையோடு கவனிக்கும் இச்சிங்கள வைத்தியர்களுக்கு மத்தியில் துவேசமும் இனவாதமும் இழையோடு வது பெரும் விசனத்துக்குரிய விடய LOT (5LD.
வைத்தியசாலை சிறந்த வசதிகளைக் கொண்டுள்ளபோதும் முஸ்லிம் தமிழ் நோயாளர்கள் கொழும்பு கண்டிவைத்திய சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர் சாதாரண நோய்களுக்குரிய மருந்துகளைக் கூடத் தனியார் மருந்தகத் தில் (பாமசி) பெற்றுக் கொள்ளுமாறு வெறும் மருந்துத் துண்டுகளை மாத்திரம் எழுதிக் கொடுக்கின்றனர் சுகாதார அமைச்சராக ஏஎச்.எம். பெளஸி இருந்த காலப்பகுதியில் கூட இந்தத் துவேச மனப்பான்மையைச் சிங்கள வைத்தியர் கள் வெளிக்காட்டியுள்ளனர். இந்நிலை மகப்பேற்றுப் பகுதியிலும் (Malenty Home) தொடர்வது இன்னும் வேதனைக்குரிய விடயமாகும் இந்தப்பிரச்சினைக்கு இது வரை தீர்வு கிடையாத இங்குள்ள மக்கள் யோகநாதன் நேர்ஸிங் ஹோம் (okanathan Nursing Home) போன்ற தனியார் மருத்துவ மனைகளை நாடுகின்றனர் வயிற்றையே
கழுவிக்கொள்ள வழியில்லாதவர்களுக் குத் தனியார் வைத்தியசாலை வசதி செய்யுமா என்பது இங்கு எழுகின்ற ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
இதை நூறு வீதம் ஒத்த பிரச்சினை அம்பாறை மாவட்ட வைத்தியசாலை 19 gub (District Hospital) Saba, flat ps. முஸ்லிம்நோயாளிகள் தாமதித்தே கவனிக் கப்படுவதும் அதிகமான நோயாளர்களை பதுளை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதும் இங்கு தாண்டவமாடுகின்ற இரு பெரும் நெருக்கடிகளாகும். இங்கு வைத்தியர்களின் வருகையின் தாமதத்தால் நோயாளிகள் இறந்த சம்பவங்கள் கூட நிகழ்ந்துள்ளது.
மருத்துவவியலில் இனவாதத்தின் தலை பீட்டிற்கான மற்றொரு உதாரணம் அண்மையில் காலி கறாப்பிட்டிய மாகாணப் பொது போதனா வைத்திய FIT GODGADLIGlcA) (Provincial General Teaching Hospital) நிகழ்ந்தேறியது. நாவின்ன பிரதேசத்தில் ஒரு சிங்களக் காடையர் முஸ்லிம்
<=
esܒܪܘ
S.
S.
S.
GS
ருந்ததைக் கண்ட மற்றொரு முஸ்லிம் அத்தாக்குதலைத் தடுக்க முயன்ற போது அவர் அச்சிங்களக் காட்டுமிராண்டி யினால் காடைத்தனமாகத் தாக்கப்பட்டுக் கறாப்பிட்டிய மாகாண பொதுப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டார் இரத்தக் காயங்களுக்குட்பட்ட அம் முஸ்லிம் இரண்டாவது நாளே மருத்து வமனையிலிருந்து நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டார் பெரும் காயங் களே ஆறாத நிலையில் வைத்தியர்கள் ஏன் இவரை வெளியேற்றினர் என்பது மக்களுக்கு மத்தியில் பெரும் ஆச்சரியத் தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியது. சிங்கள வைத்தியருக்கும் அக்காடைய ருக்கும் இடையிலான உறவுமுறை தான் இம்மர்மத்திற்கான காரணம் எனப்பின்னர் தெளிவானது
இனவாதத்தின் கோர நகங்கள் எல்லாப் பரிமாணங்களையும் கீறிக்கொண்டிருக் கும் அபாய ஒலியை மேற்போந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்
இதேபோன்று இலங்கையின் கிராமப் புறங்களிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரியில் தொழில் புரியும் வைத்தியர்கள் மிகவுமே பொடுபோக்காக நடந்து கொள்கின்றனர் உயர் அதிகாரிகளின் கண்காணிப்பு எதுவும் இல்லாததால் அதிகாரம் முழுவ தும் தமக்கே என்ற கர்வ மனப்பான்மை யோடு நோயாளிகளைத் தகுந்த முறையில் கவனிக்கத் தவறுகின்றனர்
இறக்காமம் அரசாங்க ஆஸ்பத்திரி (Gorvernment Dispensary) LIGG) 邸LG0L0 யாற்றுபவர் ஒரு சிங்கள வைத்தியர் காலை எட்டு மணி முதல் நோயாளிகள் கால் கடுக்கக் காத்துக் கொண்டிருந்தாலும் சுமார் பதினொரு மணிக்கு வருகை தரும் இவர் அடுத்த இரண்டு மணித்தியாலங் களுக்கிடையில் தீகவாபிக்குப் புறப்பட்டு விடுவார். 'விரால் இல்லாத மடுவுக்குக் குரட்டை மீன் அதிகாரியாம்' என்று சொல்லும் கிராமத்துப் பழமொழி போல்
குறைந்தது MB இவ்வைத்தியருக்கு தெரியாததால், பொருத்தமில்லா சிபாரிசு செய்வத புகார்கள் மாவட் களுக்கு அனுப்ப 460) i 3,6616) 06).
இலங்கையின் இன் எதிர்கொள்ளும் தான் வைத்தியர்க LIGSTILL DIT&SL) LUIT வைத்தியர்கள் ே களாக நோக்க மறு முதலாளித்துவ மே பாடாகும் நவீ ஒழுக்கவியல் (M பிரச்சினையின் ை பார்க்கும் நோக்கு LIGADITLb (Erick Fro
and the Ethical Proble கட்டுரையில் மனித அவனை நீ பண்டம
அவனுக்கு நீ தீங் குறிப்பிடுகிறார் ே தோரணையில் வி பான வார்த்தை பாய்வதும் இவ் பிரதிபலிப்புக்கே சாவையும் வாழ் முடியும் என்ற ம
660au Glá) (Man Godசெயற்படுவது மனி னதாகும் மேலும் தானே என்ற உண யும் எது செய்தும் என்ற போக்கையும் ளக் கூடாது. ஏன்ெ வர் ஒரு பரிசோ அவரை மனிதர ஒழுக்கப் பார்வை ருக்கு அவசியமா குறிப்பிடுவது டே பிறர் வேதனையை உணர்தல் போன்ற பருக்கு இருக்க பண்புகளினூடாக அணுக வேண்டும் விரோதம் பக்கச் என்பதெல்லாம் இ தலையிடுவது ை புறம்பானதாகும் ( தைத் தள்ளிப் போ மனோரீதியாக ஆ வைத்தியரின் தார்
QLišLiá凶Gö பணத்தை கறந்: காட்டும் ஆர்வத் LJ fi CBQAJT (6) LI JITLD முடியாதுள்ளது.
கைத் தனியார்
அதீதமாக நிலவும் வைத்திய உயர் இந்நிலை காணப் பற்றில் தனியார் ம பல முஸ்லிம் வை நிலவுவது ஆதங்
 
 

。
ஏப்.09 - ஏப்.22, 1998
38. கூட இல்லாத அரைகுறைத் தமிழும்
நோயாளிகளுக்கு மருந்துகளைக்கூட ாக ஏற்கெனவே பல - வைத்திய அதிகாரி பட்டும் பதில் ஏதும்
றயை மருத்துவவியல் மற்றொரு பிரச்சினை ள் நோயாளியை ஒரு கும் போக்காகும் பல நாயாளியை மனிதர் |க்கின்றனர். இது ஒரு னாபாவத்தின் வெளிப் கால மருத்துவ
dical Ethics) First rig, DULJILIDIT, LUGMOTLLDIT&SL) விளங்குகின்றது.எரிக் Nm) 2.617.5 "Medicine m of Modern Man" GTIGSTID ன் ஒரு பண்டம் அல்ல. ாக மாற்ற முனைந்தால்
கு செய்கிறாய் எனக்
ாயாளியை அதிகாரத்
ாரிப்பதும், கடுகடுப்
களோடு முகத்தில்
Guggu (LIII á flói
வைத்தியர்களே
வையும் நிர்ணயிக்க
ரிதக் கடவுள் மனோ
Mentality) வைத்தியர்கள் த நேயத்திற்கு முரணா ஒருவர் நோயாளி ர்வில் அவரை எப்படி குணப்படுத்தினால் சரி வைத்தியர்கள் கையா னில் நோயாளி என்ப னைப் பொருளன்று
கப் பார்க்கும் உயர் மருத்துவத் துறையின கும் எரிக் ஃப்ரொம் ால் அன்பு கருணை த் தன்வேதனைபோல் பண்புகள் ஒரு வைத்தி வண்டும் அவ்வுயர் வஅவர் நோயாளியை தனிப்பட்ட குரோத சார்பு இனவேறுபாடு ங்கு இம்மியளவேனும் பத்திய தர்மத்திற்குப் டியுமானவரை மரணத் டுவதும் நோயாளியை தல் படுத்துவதும் ஒரு கேக் கடமையாகும்.
குறிப்பிடுவதுபோல் கொள்ள வைத்தியர் தை நோயாளிகளைப் |ப்பதில் இன்று காண இது சமீபத்திய இலங் மருத்துவமனைகளில் பிரச்சினையாகும். சில திகாரிகளிடத்தில் கூட படுகின்றது. அக்கரைப் நத்துவமனை நடாத்தும் தியர்களிடம் இந்நிலை த்துக்குரியதாகும் இன்
னும் சில வைத்தியர்கள் போதைப்பொருள் உட்கொண்ட நிலையிலும் வைத்தியம் செய்யவும் துணிந்துள்ளது மற்றொரு வினோதமான ஆனால் விசனமான விடயமாகும் மாத்தளை மெடிக்கல் GF Gör gyrff (Matale Medical Centen) GT cóng) Lib தனியார் மருத்துவமனையின் வைத்தியர் ஆனந்த குடிப்பழக்கத்தோடு மருத்துவம் செய்வதாகும். இதனால் நோய்க்குப் பொருத்தமில்லாத மாற்று மருந்துகளைச் சிபாரிசு செய்வதாகவும் இங்குள்ள மக்கள் அங்கலாய்க்கின்றனர். இது போன்ற இன்னும் பல உதாரணங்கள் எமது கள ஆய்வினூடாகக் கிடைக்கப் பெற்றது.
உண்மையில் மருத்துவம் என்பது பரிசோத னைக் குழாய்களினூடான பகுத்தறிவு மயமாக்கலோடும் நோயாளியை ஒரு பண்டமாக நோக்கும் முதலாளித்துவப் பார்வையுடன் சுருங்கியதன்று எல்லாவற் றையும் போல் அதற்கும் பிரத்தியேகமான ஒழுக்கவியல் கோவைகளும் சட்ட விதிகளும் உண்டு கிமு 4ம் நூற்றாண்டில்
| ԱԱԱԱԱ"Կ"{
ஹிப்ரோக்கிரடீஸினால் வைத்தியத்துறை ஒழுக்கவியல் விதிகள் முதல் நவீன காலம் வரையிலான உலக சுகாதார அமையத்தின் வைத்திய ஒழுக்க வியல் பிரமாணங்களும் வைத்தியத்
DATELLILL
தொழிலில் ஈடுபடுவோரது களையும், கடப்பாடுகளையும் ஒழுக்கம், சமயம், தூய எண்ணம் போன்றவற்றின்
| GMOLD
சார்பில் வலியுறுத்துகின்றது. ஆனால், பல நாடுகளில் இவை இன்னும் ஒரு கோட்பாட்டு நிலைப்பட்ட விடயமாகவே இருந்து வருகின்றது.
Qing). The Geneva Convention code of Medical Eth ics (The International Council of Nurses 1953) "international Code & Nursing Ethics" (TGTD UG) ஒழுக்கவியல் கோவைகள் வைத்தியர்கள் பின்பற்ற வேண்டிய உயர் ஒழுக்க விதிகளை உள்ளடக்கியுள்ளன.
பம்பாய் ஜஸ்லாக் வைத்தியசாலையின் முன்னாள் இயக்குநர் ஆர் டி லேலே வைத்தியத்தொழில் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார் மனிதராகப் பிறந்தவருக்கு வாழ்வில் டாக்டர் ஆவதைப் போலப் பெரிய வாய்ப்பும் பொறுப்பும் கடமை யும் வேறு கிடையாது அல்லல் படுவோ ருக்குச் சேவை செய்ய அவர்களுக்கு அறிவியல் ஞானம் தேவை மனிதாபிமான மும் தேவை இவற்றைத் துணிவுடனும் பணிவுடனும் விவேகத்துடனும் பயன் படுத்துகின்ற போது அவர்கள் (மருத்து வர்கள்) மக்களுக்கு இணையற்ற சேவை செய்கின்றனர். (இந்தியா டுடே 1995 டிசம்பர்)
ஜெனிவா மாநாட்டு வைத்திய ஒழுக்க வியல் பிரமாணங்களின் சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது 'மனித குலத்துக்கு சேவையாற்றுவதே எனது கடமை என்று நான்முறையாக வலியுறுத்து கிறேன். நான் எனது தொழிலை மனச்சாட்சியுடனும் பெரும் மதிப்புக் குரியதாகவும் செய்வேன் எனது நோயாளியின் ஆரோக்கியமே எனது
முதற் கரிசனையாகும் என்னை நம்பிச் செயல்பட்ட ரகசியங்களை நான் பாதுகாப்பேன் வைத்தியக் தொழிலின் கெளரவத்தையும், உன்னத மரபையும் பாதுகாக்க எனது முழுச் சக்தியையும் பயன்படுத்துவேன். எனது சக வைத்தியர் கள் எனது சகோதரர்கள் எனது கடமையில் நோயாளிகளுக்கிடையில் சமயத்திற்கோ இனத்திற்கோ, கட்சி அரசியலுக்கோ அவை போன்றவற் றிற்கோ இடம் தர மாட்டேன். எந்த அச்சுறுத்தல் வந்தாலும் கருவானதிலிருந்து மனித உயிருக்கு நான் அதியுயர் மதிப்ப ளிப்பேன். மனித நெறிமுறைகளுக்கு மாறாக நான் எனது வைத்திய அறிவைப் பயன்படுத்த மாட்டேன்."
மேற்போர்ந்த வாசகம் ஒழுக்கவியல் ரீதியான வைத்தியர்களது கடமைகளை தெளிவாகக் குறிப்பிடுகின்றது. எனினும் மூன்றாம் உலக நாடுகளில் வைத்திய ஒழுக்கவியல் தலைகீழ் அர்த்தம் பெறுகிறது.
இலங்கையில் பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீட மாணவர்களுக்கு வைத்திய ஒழுக்கவியல் தொடர்பான பிரமாணங்கள் போதிக்கப்படுவது இன்னும் மந்த கதியிலே உள்ளது பேராதனை மருத்துவப் போதனை வைத்தியசாலையிலோ அல்லது றாகம மருத்துவமனையிலோ கறாப் பிட்டிய வைத்தியசாலையிலோ வைத்திய தொழிநுட்பத்திற்கு வழங்கும் முக்கியத்தில் கால்வாசிப்பகுதியாயினும் வைத்திய ஒழுக்கவியல் போதனைக்கு வழங்கப் படவில்லை என சமீபத்திய ஆய்வுக் குறிப்புகள் கூறுகின்றன. இலங்கை வைத்தியவியல் துறையில் நிலவும் பிரச்சி னைகளைக் கீழ்வருமாறு வகைப்படுத்த முடியும்.
1. நடைமுறை அனுபவமில்லாத வைத்தியர்களின் புதிய பிரவேசம் சார்ந்த பிரச்சினைகள்
2. வர்த்தகமயப்பட்ட வைத்தியர்களின் முதலாளித்துவ லாப நோக்கம் அரச மருத்துவமனைப் பணியை விடத்
தனது சுய முயற்சியிலான வைத்தியர் களின் கரிசனை தொடர்பான பிரச்சி 60GOTO, GIT.
3. மொழி, இனம் வேறுபாட்டுப் பின் புலத்துடனான வைத்தியர்களின் குறுகிய சார்பு மனப்பான்மை குறித்த சிக்கல்கள்
4. நோயாளிகளைப் பண்டமாகப் பார்க்கும் மனித கடவுள் மனோ பாவம் தொடர்பான பிரச்சினைகள்
இத்தகு பிரச்சினைகளை வெறுமனே வரண்ட சட்டங்களினால் மாத்திரம் நிவர்த்திக்க முடியாது நிவர்த்தித்தாலும் அது நிரந்தரத் தீர்வாக அமையாது. மனிதாபிமானத் தேட்டமும் மனிதநேயப் பார்வைகளும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் நிர்ணயகரமான பங்காற்ற வேண்டியுள்ளதால் வைத்தியர்களே இதில் பெரிதும் பங்குகொள்ள வேண்டியுள்ளது.
ஜனநாயகம் என்ற அரசியல் நோக்கிற்கும். கம்யூனிசம் என்ற சமூக சமத்துவக் கருத்தியலுக்கும் இன்னும் சில படிகள் தாண்டி மனிதநேயம் பரிவு கருணை போன்ற மனிதாபிமான அணுகுமுறைகள் மூலமே மருத்துவத்துறை சார்ந்த பிரச் சினைகளுக்குத் தீர்வு காண முடியும்
ஸ்திரமற்ற அரசியல் நிலைப்பாட்டினால் கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தத்தின் விளைவாகப் பல நோயாளிகள் மாண்டு மடிந்தனர். இந்த அவலநிலை இன்னும் சில பகுதிகளில் இன்னும் தொடர்வது மருத்துவத் துறையிலான இலங்கையின் பின்னடை வைத்துல்லியமாய்ச்சொல்லிவிடுகின்றது.
நாடு போகும் போக்கைப் பார்த்தால் எங்குபோய் முடியுமோ என்ற ஆதங்கம் fat(9lbat(pflâng as the Kingsoare the Sub |ects என்ற பழமொழி சொல்வதுபோல் நம்மை ஆளுகின்றவர்களை நாம் ஆற்றுப்
படுத்ததாவரை இருந்தத் துயரம் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஏனெனில் மூளையில் கோளாறை
வைத்துக் கொண்டு தலையில் தைலம் தடவுவதால் எந்தப் பயனும் விளையாது.

Page 16
ஏப்.09 - ஏப் 22, 1998
பத்திரிகைப் பணி, எழுதும் பாங்கு எதிர்பார்த்த துயரம என்பன ஒருவகைத் தனித்துவம் இறுதியில் நிகழ்ந்தது.'
- எம்ஏ நுஃமான்
சிற்றடே றிவியூ" பத்திரிகையின்
ஆசிரியராக நான்கு வருடங்கள் பணிபுரிந்தவரும் இலங்கையின் மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர்களில் முதன்மையானவருமான காமினி
நவரத்ன அவர்கள் காலமானார் என்ற
தகவல் கிடைத்ததும் நுஃமான் அவர் களது கவிதையொன்றின் வரிகள்தான்
காமினி நவரத்ன நாற்பதாண்டு களுக்கும் மேலான பத்திரிகைத்துறை அனுபவம் பெற்றவர் The Times of India வின் இலங்கைச் செய்தியாளராக நீண்டகாலம் பணிபுரிந்தவர் இலண்ட னில் மையங் கொண்டிருக்கும் Gemini தகவல் நிறுவனத்தின் இலங்கைக் கட்டுரையாளராக இறுதிவரை பணிபுரிந்து வந்த காமினி நவரத்ன ஆரம்பத்தில் Times of Ceylon Sun போன்ற பத்திரிகைகளிலும் பணிபுரிந் தவர். அவருடைய பல கட்டுரைகள் தமிழில் ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் "சற்றடே றிவியூ" வார இதழின் ஆசிரியராக 19831987 வரையான நான்கு வருடங்கள் பணியாற்ற முடிந்தமை, காமினி நவரத்னவின் வாழ்க்கையிலும் அரசியல் நோக்கிலும் சிந்தனை யிலும் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது என்று பல சந்தர்ப்பங்களில் அவர் குறிப்பிட் டிருக்கிறார். தமிழ் முஸ்லிம் மக்க ளோடு ஒரு நெருங்கிய பிணைப்பை அவர் வளர்த்துக் கொண்டமைக்கும் இந்தக் காலப் பகுதி பெரிதும் உரம் கொடுத்தது.
1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத் திற்குப் பிற்பாடு கொழும்பு திரும்பிய காமினி நவரத்ன பெரிதும் நோய் வாய்ப்பட்டவராகவே கடந்த பல வருடங்களாக இருந்தார்.
அவருடைய வருத்தங்களுக்குப் பிரதானமான காரணியாக இருந்தது, தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்த மும் இணக்கமான ஒரு தீர்வு சாத்தியப்படாது என்ற அவருடைய துன்பகரமான நம்பிக்கையும் தான்
என்று சொல்லத் தோன்றுகிறது.
1983 ஜூலை படுகொலைகளை யொட்டிய காலத்தில் 'சற்றடே றிவியூ" அரசினால் தடை செய்யப்பட்டது. அதுவரை காலமும் ஆசிரியராக இருந்து வந்த எஸ். சிவநாயகம் அவர்கள் தலைமறைவாக நேர்ந்தது. பத்திரிகை மீதான தடை நீக்கப்பட்டதும் பத்திரிகையைப் பொறுப்பேற்று நடாத்துவதற்குப் பலரும் முன்வரத் தயங்கினர் கொழும்பிலிருந்த சில பத்திரி கையாளர்கள் விரும்பிய போதும் யாழ்ப்பாணத்திலிருந்து ஆசிரியர் பொறுப்பை நிர்வகிப்பதற்கு எவருமே முன்வராத நிலையில் தான் காமினி பத்திரிகைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் 'உன்னால் முடியா விட்டால் வேறெவராலுமே இதனை நடாத்த முடியாது' என்று எஸ். சிவநாயகம் அவர்கள் காமினிக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார். அது உண்மையுங் கூட
காமினியின் எழுத்துக்கள், யாழ்ப் பாண ஆங்கில வாசகர்களுக்குப் புதியன அல்ல. சற்றடே றிவியூவின் ஆரம்ப காலத்திலிருந்தே காமினி அதற்குத் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறார். அவருடைய Polica Causerie என்ற தலைப்பிலான அரசியல் அலசல் பிரபல்யமான ஒரு அம்சமாகச் சற்றடே றிவியூவில் இடம்பெற்று வந்தது. காமினியின்
வாய்ந்தவையாக இருந்தன. எளிமை யான, இலகுவான் மொழி, மிகவும் நளினமான முறையில் வெளிப்படும் அங்கதச்சுவை இவற்றோடு இடைக் கிடை இணையும் காமினியின் கிறுக்
துயரத்துடன் நினைவுக்கு வந்தன.
குத்தனம் இவையெல்லாம் ஒன்று சேர்கிற போது கிடைக்கிற தனித்துவம் தான் அது
இவற்றோடு ஒட்டியதாக ஆனால் பல சந்தர்ப்பங்களில் காமினியின் தனித்து வம் ஏற்படுத்திய இடைவெளிகளைக் கலாபூர்வமாக நிறைவு செய்தது துணை ஆசிரியராகப் பணிபுரிந்த ஏ.ஜே கனகரத்தினவின் இலக்கிய ஆளுமையும், அழகியல் நுண்ணு ணர்வும் ஆகும் 83க்குப் பிற்பாடு சற்றடே றிவியூவின் இயல்பை வடிவமைத்தவை இந்த அம்சங்கள் தான் இலங்கையின் அரசியல் பத்திரிகைத்துறையில் மிகச்சிறப்பான ஒரு இடத்தை சற்றடே றிவியூ பெற முடிந்தமைக்கு இதுவும் ஒரு காரணம்
காமினி ஆசிரியராகப் பணிபுரிந்த
(8L TՄTւ6ւլլb
அரசாங்கமும், கைகளும் வட தொடர்பாக எ( அடிக்கடி அம் டிருந்ததிலேயே போக நேர்ந்தன
STLSloilu96T
துணிச்சலும்
அளப்பரிய பங் வருடங்களாக தின் படுகொன யங்களையும் ! னுக்குடன் வெ மூலம், உலக அ மனித உரிமை மீதான ஒடுக்கு அம்பலப்படுத் நவரத்னவுக்கு
எதிர்பார்த்
இறுதியி
காலங்களில் பெரும் பகுதி சற்றடே றிவியூதணிக்கைக்குள்ளாகியிருந்தது. ஏனைய பத்திரிகைகள் எதுவுமே தணிக்கை செய்யப்படாமல் வெளி வந்து கொண்டிருந்த வேளை சற்றடே றிவியூ மட்டுமே பிரத்தியேகமான தணிக் கைக் குள்ளாகியிருந்தது. காமினியின் கடமையை பல வழிக ளிலும் இது பாதித்தது மட்டுமன்றி பத்திரிகையை வழி நடத்துவதில் விரக்திக்குள்ளாகும் ஒரு சூழலும் இதனால் உருவாக நேர்ந்தது. விளம் பரங்களைக் கூடத் தணிக்கைக்கு அனுப்ப வேண்டிய சூழல் மேலும் கொழும்பிலோ, யாழ்ப்பாணத்திலோ வேறு எந்தப் பத்திரிகைகளோ, பத்திரி
யாளர் சங்கங்களோ இதனைப் பெரிது
படுத்தித் தணிக்கைக்கு எதிராகப்
பங்கும் என்ெ படவேண்டிய
காமினி நவர முதன் முதலில் ஈழநாட்டில் ெ கட்டுரையொ நீண்ட காலத் யாழ்ப்பாணத் சென்றதைப் ப வுகள் கட்டு 6 ருந்தன. யா திரிந்த பொ "GNUIT GÓl6M)" GT68 எழுத்தில் எ( பார்த்த போது நிலையை அவ
 
 
 
 
 
 

முன் வரவில்லை.
கொழும்புப் பத்திரி க்கு கிழக்கு நிலைமை ழுதி வந்த பொய்களை பலப்படுத்திக் கொண் நிறையப் பக்கங்கள்
T.
எழுத்தும் பங்கும், இந்த அம்சத்தில் களிப்பாற்றின. நான்கு இலங்கை இராணுவத் லகளையும், அட்டூழி இயலுமானவரை, உட ளிக்கொண்டு வந்ததன் அரங்கில் இலங்கையின் மீறல்கள் தமிழ் மக்கள் முறை ஆகியவற்றை துவதில் y, ITL6)GosM இருந்த பொறுப்பும்
"முற்று முழுதாகத் தமிழ் மொழி பாவனையிலிருக்கிற இடத்தில் இத்த கைய திமிர்த்தனமான சிங்களத் திணிப்பு, இந்த அரசு சிறுபான்மை மக்கள் தொடர்ப்ான எவ்விதமான புரிந்துணர்வும் அற்றது என்பதற்கு நல்ல உதாரணம் நான் ஒரு தமிழனாக இருக்கும் பட்சத்தில், சந்தர்ப்பம் கிடைத்தால், இத்தகைய தனிச் சிங்களத்தின் மீது சேறு தான் பூசு வேன் எனக்குத் தமிழ் மக்களுடைய மனநிலை இப்போது நுணுக்கமாக விளங்குகிறது'
"முற்றுமுழுதாகத்
தமிழ் மொழி பாவனையிலிருக்கிற இடத்தில் இத்தகைய திமிர்த்தனமான
சிங்களத்திணிப்பு இந்த அரசு சிறுபான்மை மக்கள் தொடர்பான எவ்விதமான புரிந்துணர்வும் அற்றது என்பதற்கு நல்ல உதாரணம் நான் ஒரு தமிழனாக
இருக்கும் பட்சத்தில் சந்தர்ப்பம் கிடைத்தால், இத்தகைய
தனிச்சிங்களத்தின்மீது
சேறுதான்பூசுவேன்; எனக்குத்தமிழ் மக்களுடைய மனநிலை இப்போது நுணுக்கமாக விளங்குகிறது"
இந்த 'நுணுக்கமான விளக்கம்' மற்றும் ஏனைய இனத்துவ மக்களின் தரப்பிலிருந்தும் அனுபவத்திலி ருந்தும் நிலைமைகளையும் பிரச்சி னைகளையும் பார்ப்பது என்ற அம்சம் தான் காமினியை மற்றைய சிங்கள முற்போக்கு இடதுசாரி நண்பர்களிட மிருந்து தனித்துவமாக்கியது. வடக்கில் வாழ்ந்த அனுபவங்கள் சற்றடே றிவியூ மற்றும் ஏராளமான குண்டு, ஷெல் வீச்சுக்கள் போன்ற வற்றிற்கும் முகம் கொடுக்க நேர்ந் தமை அனைத்துமாகச் சேர்ந்து காமி னியை இனப்பிரச்சினை தொடர்பாக
றன்றும் நினைவு கூரப்
50T,
த்னவைப் பற்றி நான் அறிந்து கொண்டது, வளிவந்த அவருடைய ான்றினூடாகத் தான் துக்கு முன்பு அவர் நில் சில நாட்கள் தங்கிச் ற்றி அவரது மனப்பதி ரையில் இடம்பெற்றி ழ்ப்பாணத்தில் ஒடித் SGA) GAJIET SE GOT FEI et, Garfildi) 1று சிங்களத்தில் பெரிய ழதப்பட்டிருப்பதைப் தனக்கு ஏற்பட்ட மன ர் விவரித்திருந்தார்.
மிகுந்த உணர்திறன் கொண்ட ஒருவராக மாற்றிவிட்டிருந்தது. வெறுமனே பத்திரிகை ஆசிரியராக மட்டும் இல்லாது, இனப்பிரச்சினை யைத் தீர்த்து வைப்பதற்குத் தன்னா லான முயற்சிகளையும் செய்து பார்க்க வேண்டும் என்று உந்தித்தள்ளியது இந்த உணர்திறன் தான்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சிறிமா பண்டாரநாயக்கா உட்பட பல முக்கியமான சிங்கள அரசியல் தலைவர்களுடன் காமினிக்கு நல்ல பரிச்சயம் இருந்தது இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களோடு மிகுந்த நல்லுறவும் இருந்தது. (சற்றடே றிவியூவின் நான்காம் ஆண்டு நிறை வைக்குறிக்க வெளியிடப்பட்ட சிறப்பு இதழுக்காக இவர்கள் அனைவரிட
மிருந்தும், எல்லாத் தமிழ் இயக்கங்க 1
ளிடமிருந்தும் "வாழ்த்துச் செய்தி கேட்டிருந்தார் விடுதலைப் புலிகளை யும், ஜே.ஆரையும் தவிர ஏனையோரி டமிருந்து 'வாழ்த்துக்கள்' கிடைத் தன)
காமினிக்கும் ஜே.ஆர். ஜெயவர்த் தனவுக்கும் நீண்டகாலப் பரிச்சயம் இருந்தது. இது பற்றி காமினிக்கு எந்தவிதமான ஒளிவு மறைவும் இருக்கவில்லை. தான் நினைத்த வற்றை நினைத்தபடி எழுதுவதற்குத் தடையில்லாதவரை தனக்கு எவரிட மும் பிரச்சினை இல்லையென்பது பத்திரிகை தொடர்பாக காமினியின் நிலைப்பாடாக இருந்தது. சற்றடே றிவியூ பத்திரிகைக்குப் பொறுப்பேற்று யாழ்ப்பாணம் வருவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பு தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதும்படி ஜேஆர் காமினியைக் கேட்டிருந்தார். காமினியும் அதனை ஏற்றுக்கொண்டு சில அத்தியாயங்களை எழுதினார். எனினும் காமினியின் அணுகுமுறை ஜே.ஆருக்குப் பிடிக்கவில்லை. குறிப் பாக பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர் நடாத்திய பாதயாத்திரை குறித்து காமினியின் தீவிரமான விமர்சனப் பார்வை தனது வாழ்க்கை வரலாற்றில் இடம்பெறக் கூடாது என்று ஜே.ஆர் வலியுறுத் தினார். காமினிக்கு அது உடன்பாடா னதாக இருக்கவில்லை. இந்தப் பாதயாத்திரை தொடர்பாக காமினிக் குத் தனிப்பட்ட இருந்தன. பாதயாத்திரையை எதிர்த்து இம்புல்கொட என்ற இடத்தில் எஸ்.டி. பண்டாரநாயக்கா தலைமையில் பலர் மறியல் போராட்டம் செய்த போது காமினியும் அதில் பங்கு பற்றியிருந்தார்.
அனுபவங்கள்
நானும் எக்கச்சக்கமாகப் பாத யாத்தி ரைக்குக் கல் எறிந்தேன். எனவே நானும் ஒரு இம்புல்கொட வீரயா தான்' என்று நகைச்சுவையாகக் கூறுவது அவருடைய வழக்கம்
ஜே.ஆருடைய வாழ்க்கை வரலாற் றைப் பின்னர் எழுத மறுத்து விட்டார் காமினி. எனினும் பரஸ்பரம் கெளர வத்துடன் கூடிய ஒரு நட்பை இருவரும் பேணிவந்தனர். இந்த விஷயம் தான் பல சந்தர்ப்பங்களில் காமினியை ஐ.தே.க, உளவாளி என்றும் ஜே.ஆரின் ஏஜண்ட் என்றும் சற்றடே றிவியூ மற்றும் காமினிக்கு எதிரானவர்களால் யாழ்ப்பாணத்தில் அவ்வப்போது பிரச்சாரம் செய்யப் பட்டது. எனினும் இந்தப்பிரச்சாரம் வெற்றியளிக்கவில்லை.
இலங்கை அரசுக்கும் விடுதலை இயக்கங்களுக்குமிடையே பேச்சு வார்த்தைகள் ஏற்படுவதற்கு முன்னோடியாகச் சென்னை சென்று
எல்லா இயக்கத் தலைவர்களையும்
காமினி சந்தித்தார். அவரால் பிரபாகர னைச் சந்திக்க முடியவில்லை. எனினும் 1984-1987 காலப்பகுதியில் ரஹீம், கிட்டு ஆகியோருடன் அவரு க்குநல்ல பிணைப்பிருந்தது. 1986இல் பெங்களுரில் ஜே.ஆர் - ராஜீவ் சந்திப்பிற்கு முன்பாக ஜே.ஆர். பிரபாகரனுடன் தொடர்பு கொள்ள விரும்பினார். பெங்களுர் சந்திப்பின் போது, இனப் பிரச்சினைத் தீர்வுக் கான ஓர் பூர்வாங்கத்திட்டம் கையெ ழுத்தாவதாக இருந்தது. ஏற்பாடுகள் எல்லாம் சுமூகமாக இடம்பெற்றால் பிரபாகரனை பெங்களுருக்கு அழை த்து வருவது என்றும் தீர்மானமா கியிருந்தது. இத்தகைய ஒரு சூழலில் தான் ஜே.ஆர். காமினி மூலமாகப் பிரபாகரனுக்குத் தகவல் அனுப்ப விரும்பினார் தகவலின் சாராம்சம் இதுதான் பிரபாகரன் விரும்பினால் வடக்கு முழுவதையும் அவர் எவ்வளவு காலத்துக்கும் எடுத்துக் கொள்ளலாம். அவர் முதல் அமைச் சராகக் கூட இருக்கட்டும்
08}1=<ك

Page 17
L (D) T மாறி நிகழ்ந்துவிட்ட
அன்னிய ஆக்கிரமிப்புகளால் தனித்து வமும் தொடர்ச்சியுமுள்ள மரபு வழிவந்த ஓவியத்தினூடான தொடர்பாடல் அறுபட்டுப் போயிற்று. இந்த இடைவெளியில் ஆங்கிலே |யரின் கல்வி முறையினூடு ஓவியம் பாடவிதானத்தில் ஒரு பாடமாகவும் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களின் பதிப்போவியங்களும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எமக்கு மீண்டும் அறிமுகமாயின. இவையி ரண்டும் எமது மரபுவழி வராததும் எமக்குப்புதியதுமான விக்ரோரிய யதார்த்தவாத அணுகுமுறை சார்ந்த வெளிப்பாட்டு வடிவத்தைக் கொண் டிருந்தன. இதற்கு எதிராக மரபுசார் வெளிப்பாட்டு முறைகளை சுதந்திர மற்றும் சுதேசிய இயக்கங்கள் வலியு றுத்தின. எனினும் யதார்த்தவாதமே தான் எமது மரபு என்ற மாயையை ஏற்படுத்துமளவிற்கு எம்மிடையே இது பரவியுள்ளது. இன்னும் ஓவியம் என்றால் அது ஒன்றில் பள்ளிப்பாட L0円 அல்லது ரவிவர்மாவின் LUIT GOf என்று எமக்கு அர்த்தம் தரும்
இயற்கையை எந்த இலட்சியமயப் படுத்தல்களுமற்று அப்படியே வெளிப்படுத்தல் என்பதே யதார்த்த வாதத்தின் அடிப்படை எனினும் எந்தளவிற்கு இயற்கைக்கு மெய்யாக இருத்தல் என்பது காலத்துக்கு காலம் ஓவியனின் தற்சார் பால் நிர்ணயிக் Oப்படுகிற ஒன்றாய் இருந்திருக்கிறது. இது பல்வேறுபட்ட வெளிப்பாட்டு முறைகளில் ஒன்று வரலாற்றில் பல தடவை இது சிறிய வேறுபாடுகளுடன் முனைப்புப் பெற்றுள்ளது.
காலனித்துவ ஆட்சியாளர்களால் கன்வசும் தைலவர்ணங்களும் கூட எமக்கு அறிமுகமாயின. இதனால் எமது சமூகத்தில் மரபு வழி வந்த சமயச் சார்பிலிருந்து மாறி ஓவியம் பண்டமாற்றுக்கும், வியாபாரத்திற்கு முரிய ஒரு பொருளாயிற்று இந்த யதார்த்த வாதத்தையும் தைலவர்ணத் தையும் பயன்படுத்திய எம்மவர்களில் முதலானவர்கள் ராஜா ரவிவர்மாவும், முதலியார் அமரசேகரவும் ஆவர். இவர்கள் கீழைத்தேய கருப் பொருட் களுக்கு யதார்த்தம் சார் வடிவத்தைச் கொண்டிருந்தார்கள் ரவிவர்மா இந்து இதிகாச புராண, இலக்கிய பாத்திரங் களை புகைப்படங்களை ஒத்தகாட்சி நேர்த்தியுடன் படைத்தார். எனவே கனவும் கற்பனையும் கொண்ட கருப்பொருளுக்கு யதார்த்த வடிவம் கொடுத்தார் அமரசேகர சாதாரண சிங்கள மக்களைக் கருப்பொருளாகக் கொண்டதன் மூலம் கருப் பொருளிலும் காட்சிப்படுத்தலிலும் யதார்த்தப் பண்பைப்பேணினார்
ஓவியர்
6,65) af.6)UTIGodfuIII6
யதார்த்தவாதம்
வரட்சியிலிருந்து
முயற்சிக்கு
இதன் தொடர்ச்சியாகவே யாழ்ப்பா ணத்தில் எஸ். ஆர் கனகசபை, கனக சபாபதி இராசரத்தினம் போன்ற ஓவியர்களின் மெய்யுரு (Portrait) ஓவியங்களைக் காண முடிகிறது ஆனால் இவர்களையும் விட மெய்யு ருக்களில் மட்டுமன்றி நிலவுருக்கள் (Land Scape) மனித உருக்களின் ஒழுங்கமைப்புகள்(Composition) என்ற யதார்த்தம் சார்ந்த படைப்புகளை குறிப்பிடத்தக்களவில் படைத்திருப்ப வர் ஓவியர் ஆசை இராசையா தான்
இராசையாவின் ஓவியங்களின் பொதுவியல்பினை யதார்த்தம் சார்ந் தவை எனப்பொதுவாகக் கூறினாலும், வெவ்வேறு படைப்புகளிலுள்ள யதார்த்தப் பண்பின் இயல்பிலும்
இராசையா யதார்த்தம் ச வெவ்வேறு
இயல்பிலும் காணப்படுகி படுத்திய பல
தீண்டாமை ே
 
 
 
 
 
 
 

エらのあ
ஏப்.09 - ஏப் 22, 1998
த. சனாதனன்
அணுகுமுறையிலும் நுண்ணிய வேறு பாடுகள் காணப்படுகின்றன. இவரின் மனித உருக்களை முதன்மைப் படுத்திய படைப்புகள் ஏழ்மை, அகதிவாழ்வு, களைப்பு, தீண்டாமை போன்ற சமூகப்பிரச்சினைகள் சம்பந் தமானவை. இவற்றின் கருப்பொருட் களும் அவற்றின் உருவகப்படுத்தலும் யதார்த்த பண்புடையவை. இவற்றை சமூக யதார்த்தவாதம் சம்பந்தமா னவை எனக்கொள்ளலாம். இப்பேற் பட்ட தொடக்கக் காலப்படைப்புகள் முதலியார் அமரசேகரவின் நேரடிப் பாதிப்பால் விளைந்தவையே. கிட்டத் தட்ட இவரையொத்த கருப்பொருட் களும், காட்சிப்படுத்தலும் ஆரம்ப கால இராசையாவின் ஓவியங்களில் காணப்படுகின்ற ஒல்லாந்து ஓவிய ரான Rembrandஇன் இருண்ட கன்வ சுக்களை இவை எமக்கு ஞாபகப் படுத்துகின்றன. இந்த இருட் தன் மையே இராசையாவின் படைப்புக ளுக்குரிய கட்புல ஆழத்தையும் வெளிப்பாட்டு ஆழத்தையும் கொடுக் கிறது. பின்னாளைய படைப்புகளில் இந்த இருள் தன்மை அற்றுப்போய் பின்னணியும், மறைவெளியும் வெண் ணிறத்தாலும் அது சார் நிறங்களாலும் நிரப்பப்படுகிறது. இதனால் கட்புல ஆழம் குறைவதோடு ஓவியத்தின் பின்னணியும் கடினமானதாயும் தட்டையானதாயும் மாறுகிறது. இதனால் இவை மேற்பரப்புநிலையில் நிகழ்கின்ற வெறும் கோலச்சித் திரிப்புகள் போலாகின்றன. இதனால் Millet Daumier GUT göıp şoğlu İo, GT மேற்குலகில் நவீனமயமாதலால் ஏற் படும் சமூக அரசியல் குழப்பங்க ளுக்குள்ளான மக்களை மிகவும் யதார்த்தமாக சிறைப்பிடித்தது போன்ற ஆழமான பலதனப்பரி மாணப்பட்ட சிறைப்பிடிப்பு இங்கு சாத்தியமற்றுப்போகிறது.
இராசையாவின் நிலவுருக்கள் அவரின் மனித உருக்களில் இருந்து
வின் ஓவியங்களின் பொதுவியல்பினை
ார்ந்தவை எனப் பொதுவாகக் கூறினாலும்,
படைப்புகளிலுள்ள யதார்த்தப் பண்பின் அணுகுமுறையிலும் நுண்ணிய வேறுபாடுகள்
ன்றன. இவரின் மனித உருக்களை முதன்மைப்
டைப்புகள் ஏழ்மை, அகதிவாழ்வு, களைப்பு,
ான்ற சமூகப் பிரச்சினைகள் சம்பந்தமானவை.
பெரிதும் வேறுபடுகின்றன. இவை எந்த முற்போக்கு கருத்துக்களையும் வெளிப்படுத்தவென படைக்கப்பட் டவை எனக்கொள்ளமுடியாது. இவை முற்றான சுயதிருப்தி சம்பந்தமான Galungu UGAlGTDGI. Romanticism கால பிரித்தானிய ஓவியரான Constable எவ்வாறு பிரித்தானிய கிராமத்து நிலவுருக்களை கற்பனை கலந்து கனவுருக்களாக காட்சிப்படுத் தினாரோ, அவ்வாறு இராசையா யாழ்ப்பாணத்து நிலவுருக்களை கனவுச்சாயமேற்றி புதியதும், தனக்கே உரியதுமான நிலவுருக்களாக்கு கின்றார் அம்பலவாணர் இராசையா
யாழ்ப்பாணத்து நிலவுருக்களை இவருக்கு முன் அதன் யாழ்ப்பாணத் தனத்துடன் தனது ஓவியங்களில் பதித்ததிலிருந்து இது வேறுபடுகிற முயற்சியாகும். இவை பார்வைக்கு யதார்த்தமாக தோன்றினாலும் கூட உள்ளடக்கத்திலும், நிறப்பாவனை யிலும் கனவும், கற்பனையும் இணைந் தவை. இவ்விடத்தில் ஓவியர்களான Van Gogh, Cezanne GLJITGÖTAD GAuffa, GT நிலவுருக்களின் ஒழுங்கமைப்பில் அனுபவித்த சுதந்திரம் தன்னைக் கவர்ந்ததொன்று என இராசையா குறிப்பிடுகிறார். இவ்வோவியங் களில் Constable இன் வெள்ளைநிற திட்டுக்களை ஒத்த திட்டுக்கள் ஒளி யையும், ஈரலிப்பின் பிரதிபலிப்பை யும் காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன. அண்மைக்காலப் படைப்புக்களில் மற்றய வர்ணங்களும் திட்டுகளாகி பிரகாசமடைவதுடன், மனப்பதிவு வாத ஓவியமாக்கல் உத்திமுறையும் கையாளப்படுகிறது. இதற்கு Sisley Pissaro போன்ற மனப்பதிவு வாத ஓவியர்களாலும் டொனால்ட் ராம நாயக்கவின் படைப்புக்களாலும் கவரப்பட்டது காரணமாகலாம் இத்துடன் ரவிவர்மாவின் நிறப்பாவ னையும் தன்னைக்கவர்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.
இவ்விரு பிரதான பிரிவுகளுமே இவரின் முற்றான ஆளுமையையும் சுயதன்மையையும் காத்திரமாக வெளிக்கொணர்பவை இவ்விரு பண்புகளும் இணைந்த படைப்புகள் மிகக்குறைந்தளவே ஆரம்பகாலங் களில் செய்யப்பட்டுள்ளன. இதை விட இந்திய புராண இதிகாச உருக்களைச் சித்திரிக்கும் படைப் புக்களையும் இராசையா செய்துள்ளார் இவற்றுக்கு ஆனந்த விகடன், குமுதம் போன்ற தென்னிந் திய இதழ்களில் மா.செ.கோபுலு போன்றவர்களால் வரையப்பட்ட விளக்கப்படங்கள் உந்துதலாக இருந் திருக்கின்றன. அவரது பின்னாளைய இப்பேற்பட்ட படைப்புக்களில் நீலவர் ணப் பாவனையில் பெறப்படுகிற நிறத்தூய்மை எமது கணிப்பிற் குரியது முன்னைய மண் சார் நிறங்களின் செல்வாக்கு இங்கு அற்றுப்போய் விடுகிறது. எனினும் கோடுகளை முதன்மைப்படுத்திய இந்த வெளிப்பாடுகள் முதலில் கண்ட யதார்த்தவாத வெளிப்பாட்டு தளத்தி லிருந்து முற்றாக வேறுபடுகின்ற ஒரு தத்துவ, எண்ண வெளிப்பாட்டி லிருந்தே (வரலாற்றில்) தோன்றி யுள்ளன. எனவே இராசையாவின் வெளிப்பாட்டுப்பரப்புள் இவை ஒரு முரண் நகையே.
வெளிப்பாட்டு முறைகள் பிரச்சினைக் குரியதாக கொள்ளப்படாத இன்றைய காலப் பகுதியிலும் கூட முறையான ஓவியப் பயிற்சிக்கு யதார்த்தவாதம் சார் அணுகுமுறை வலியுறுத்தப்படு கிறது. ஆனால் இன்றைய எமது கலைச்சூழலில் இந்தப்பயிற்சியும் இதனால் கிட்டும் கைவினைத் திறனும் செய்நேர்த்தியும் எல்லாத் துறைக ளிலும் குன்றியே காணப்படுகிறது. இதுவே எமது அப்பழுக்கற்ற அனுபவங்கள் அடுத்த கட்டத்திற்கு கலையாக்கத்தில் நகர்த்தப்படுவதற்கு தடையாகவுள்ளன. கட்புல மொழி யுடன் பரிச்சயமற்ற படிக்கத் தெரியாத பாமரத்தனமான எமது சமூகச்சூழலில் மிகவும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ள சொந்த வாழ்நிலையிலும் தூய ஒவியத்தையையும் அதனால் கிட்டும் சுயதிருப்தியும் எச்சந்தர்ப்பத்திலும் எதற்கும் விட்டுக்கொடுக்காத இராசை யாவின் இருப்பும், அவரின் ஓவியங்க ளும் அவற்றிலுள்ள செய்நேர்த்தியும், வறட்சியிலிருந்து முயற்சியை நோக் கிய நகர்வில் முன்னெப்போதையை யும் விட இப்போ முக்கியமானவை, நன்றி விம்பம் ஆசை இராசையாவின் ஓவியக் ISF) பற்றிய கையேடு

Page 18
ஏப்.09 - ஏப் 22, 1998
(U) ( L Tead கவிதைகளை
வாசிக்கும் பொழுது முதலில் எடுத்துக் கூறப்படவேண்டிய இரண்டு விடயங் கள் என் மனதில் மேலெழும்புகின் றன - ஒன்று மு.பொவின் படைப்பு மனோநிலை, மற்றது சமகாலக் கவி தைகளின் பொருள்/மொழி இயைபு
மு.பொவின் படைப்பு மனோ நிலையை நோக்கும் பொழுது அது 1960களில் அவரது தமையன் தளையசிங்கத்தோடு விவாதித்த "மெய்யுள்' என்ற வடிவத்தின்பால் அதுசுட்டு கருத்தோட்டத்தின் பால் நிற்பதாகும்.
"இங்கு தரப்பட்டுள்ள ஆக்கங்கள் தத்தம் விடுதலைப்பாங்கான உரு Gurél 3,60GTGL (le, TGöT () Git GTGIT, இவற்றின் உருவாக்கங்கள் அவை தரும் கருத்தின் இயல்பால் தரிசிக்கப் பட்டவை. அதனால் உங்களுக்குத் தெரிந்த கவிதை 5. LG) 60J GTöTág) GTob Go) GDi. கட்டைகளால் வரம்பறையப் பட்ட போதும் அந்த எல்லைக் கட்டைகளைக் கொண்டே விடு தல்ை முகமுடைய வெவ்வேறு வரம்பு முறைகள் சுயவியக்கம் கொண்டுள்ளன என்பதையும் காணலாம். இந்த முறையைத்தான் முத மெய்யுள்' என்றார்
இந்தச்சிந்தனைப்போக்கு இந்தப் பத்திக்கு முன்னரும் காணப்படு கின்றது விடுதலை, எல்லை, எல்லை யின்மை என்ற பிரயோகங்களின் வழியாகவே நான் மேற்கோளாகக் காட்டும் பத்தியில் வரும் முடிவுக்கு வருகிறார். இவரது இந்தப் போக்குப்பற்றிச் சிந்திக்கும் பொழுது இந்த மன நிலையில் ஒரு இருகிளைப்பாடு இருப்பதை அவதானிக்கலாம்.
1 சூழவுள்ள யதார்த்தத்தை மறுத்தலிக்காமை
2. அந்த யதார்த்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு ஆதர்சவாத மனநிலை
இதனைச் சிலர் கற்பனாவாதம்
எனலாம். ஆனால் நான் இதில்
சித்தர் பாடலில் காணப்படும்
மறைஞானப்பாடல்களின் (Mysic
Poetry) சில எச்சசொச்சங்களைக்
காண்கின்றேன்.
இந்த ஒரு மன நிலை காரணமாகவே சொல் தரும் கருத்துக்கு அப்பாலே அந்தச் சொற்கள் சுட்டும் 'சித்த நிலையை அவாவி நிற்கும் தன் கவிதைகளில் காணக்கூடியதாகவுள்ளது. இந்த மனப்போராட்டத்தை 'இனிதனாய் மேலெழு' எனும் கவிதைப்பொருள் நன்கு சுட்டுகிறது.
GO)LD) GO) ULI ن ارتoLJ|
"இந்தப் பாழாகிப்போன சுரத்துக் கெட்ட சொற்களோடு தான் இன்னும் நாம் மலுக்கட்ட வேண்டுமா"
சமகாலத் தமிழின் சொற்களோடு ஏற்படும் இந்த மோதுகை நமக்கு இன்னொரு முக்கிய உண்மையை எடுத்துக் கட்டுகிறது.
சமகால ஈழத்துத் தமிழ்க் கவிதையில் இத்தகைய ஆத்ம உயிர்ப்புள்ள சிந்தனைத் தேடல் குறைவு இது முக்கியம்.
சமகாலப் புதுக்கவிதைகள் யாப்பு எனும் வரையறைக்கு அப்பாலான கவிதா மன நிலைகளைக் காட்டு கின்றன என்பது உண்மை எனினும், எங்களது கவிதைகள் எமது ஆத்ம உயிர்ப்பு பற்றிய, அதாவது உண்மை
தேடல்கள் மிகக்குறைவாக உள்ள ஆக்கங்களாகவே உள்ளன.
கவிஞன் தனக்குள்ள சொற்களோடு தனது சொற் களஞ்சியத்தின் பொருள் வரையறையோடு சண்டைபோடுகிற போது தான். Metaphors முக்கியமா airpool. Metaphorse 5 TLS plc, a கங்கள் என்று சொல்லும் ஒரு வழக்கு உண்டு உண்மையில் Metaphors என்பதற்கு அதனிலும் சற்று மேலே போக வேண்டும் (சொல்லொரு பொருளான கருத்துத் தராது சொல் சார்ந்த கற்பிதங்களை உணர்த்துவது)
Metaphors எனும் பதத்தின் கருத்தே "மேலே கொண்டு செல்வது' என்பது தான் இது நமது உருவகத்துக்கு சமமானதாக இருக்கலாம். ஆனால், உருவகம் மாத்திரம் அல்ல.
மு.பொவின் கவிதைகளில் இந்த மேலே கொண்டு செல்லுகையையே Melaphorsநான் நிறைய காண்கிறேன்.
அந்த வகையில் இவரது கவிதையின் மொழி நடை மிக உன்னிப்பாக ஆராயப்பட வேண்டியதாகும்
கவிதைகளில் இ 9. L'ULUMTG) DLGT GITT தன்மையைக் கா வைத்தீஸ்வரன் முதலியவர்கெை களில் அப்து குணங்குடி மஸ் உண்டு என்று கரு
எனவே இந்த சுருக்கிக் கூறு முபொ.வின் கவி பிரச்சினைகள் ILLI IT (95b.
இந்தப் பண்வை பொழுது இந்த புக்குள் நண்பர் யில் ஏற்றுக் ெ காட்டக்கூடிய ஒ குத்திட்டு நிற்கிற
அது இதுதா? determines "GTLD5 - FC பிரக்ஞைை இது மார்க்சி
இத்தொகுதியில் Es, Tavš, S, 6660), -90 grad , Gla வேறுபாட்டில் இ
A (கவிதைத்
மு.பொ. வின் கவிதைப் சில் அவதான்க்குறி
பேராசிரியர் கா. சிவத்தம்
'காலி' என்ற பதமே இதற்கு நல்ல உதாரணமாகும் 'காலம்' என்ப தையே இவர் 'காலி' யாகக்கொள் கிறார் போலத் தெரிகிறது. ஆனால் 'காலி' எனும் சொல்லில் சமகாலப் பரிமாணங்கள் சிலவற்றை உணராத ஒரு நிலையும் இதற்குள் காணப் படுகிறது. இக்கவிதையை வாசிக்கும் எமக்கு நிச்சயமாக இது ஒரு இடர்ப்பாட்டை ஏற்படுத்துகிறது. (காலியின் வருகை)
ஆனால் இந்த விடயம் நான் சொல்ல விரும்புவதை அழுத்தமாகக் காட்டுகிறது. அதாவது மு.பொ. சொற் களை Metaphors ஆகவும் அதற்கு மேல் ஒரு Mysic Power உணர்வான தாகவும் (சித்தப்பலம்) பயன்படுத்து வதைக் காண்கின்றேன்.
சமகால தமிழ்க் கவிதைகளில் இந்தப் போக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்று நோக்குதல் அவசியம் என்று கருதுகிறேன். முருகையன் இடத்து இந்தப் பண்பு உண்டு அவர் ஒரு புலமைத்துவ கவிஞன் சண்முகம் சிவலிங்கத்தின் அண்மைக்கால
1980 - 90) al
எல்லைகள் பற் தேவை ஏற்ப எனும் புது யே நல்ல உதாரணம கும் பொழுது
3. GODLélö, 8, ATQA) 9, உயிர்பெற்ற தமி
'ஊருக்குழைத் வரிகளே நினை
GrñLÓlgol Gu ப்ோரின் முறை முற்றுமுழுதாக (pliq, LLUIT 35 OTTOTT ( soos GasTL Luff Grait prf) LD மனித அவலங் காணும் பொ தாயை வே முடியாததாகிற இந்தக் கவி மு.பொவின் தொடர்ச்சியை முடிகிறது.
யான (Spiritual) ஸ்பிரிச்சுவல் பற்றிய
 
 
 
 
 
 

SLSLSLS
தச் சொற்களுக்கு |ற்றை உணர்த்தும் ாலாம். தமிழகத்தில் அப்துல் ரகுமான் க் கூறலாம். இவர் ரகுமானிடத்து ானின் செல்வாக்கு துகிறேன்.
பிரிந்த விடயத்தை தாக இருந்தால், த மொழி கிளப்பும்
முக்கியமானவை
விடுத்து நோக்கும் கவிதைத் தொகுப் ம.பொ. அடிப்படை காள்ளத் தயக்கம் ரு முக்கிய உண்மை
- (Our Soual being urbConsclusness) க இருக்கை எமது த் தீர்மானிக்கிறது.
கூற்று'
ρώτοπ 1960 - 1970 களுக்கும் 1980
தகளுக்கும் உள்ள தை நன்கு காணலாம்.
டுதலையின் புதிய ப்ெ பேச வேண்டிய கின்றது தியாகம் கம்' என்ற கவிதை கும். இதனை வாசிக் எனக்கு பாரதியின் விதைகளில் ஒன்றான ஓரின் பாட்டில் வரும்
டல் யோகம்' என்ற பிற்கு வருகின்றன.
ஒன்று நடைபெறும் மயை, தன்மையை
ஏற்றுக்கொள்ள பொ. (அதற்கு ஒரு rari (Bouat Gib ரித இன்னல்களை, GO) GITT 9560 OTSALT 89589585 து 'விடுதலைத் டுதல்' தவிர்க்க
தத் தொகுதியூடே மாற்றங்களையும், பும் அவதானிக்க
கவிஞர் எனும் வகையில் மு.பொ வின், பலம் அவரது நுண்ணிய மனப் படலங்களாகும். ஒரு சிறு விபரத்தைத் தானும் விட்டுவிடாத பதிகை (Record ng) போல மன உணர்வில் சகல சிலிர்ப்புக்களும் இவரது கவிதைகளில் இடம் பெறுகின்றன.
ஆனாலும் ஒன்று. இவர் கவிதைக்கும்,
(Poetry) கவிதா நிலைச்சிந்தனைக்கும்
(Poetic thought) e Girar Gaugur GDL உணர வேண்டும்.
1970-80 காலப்பகுதியில் வருபவன வற்றுள், பல கவிதைகளே அல்ல. பல கவித்துவம் உடைய கூற்றுக்கள் மேலும் சில வெறும் கூற்றுக்களே
மு.பொவின் கவிதை அவர் ஒத்திசை Gau TCL-55 Lai (Rhythmic flow) எழுதும்பொழுது தான் பொலிவு பெறுகின்றன.
புதுக்கவிதைக்குரிய 'ஒத்திசைவுக்கப் பாலான பொருள் தேடல்' இவரது சிந்தனைப்போக்குக்கு இயைந்ததா யினும், இவரிடத்து புதுக்கவிதையி லும் பார்க்க சந்தக்கவிதையே, நன்கு மிளிர்கிறது.
இது மு.பொவின் ஆளுமைபற்றிய ஒரு உண்மையையும் எடுத்துக்காட்டு கிறது. மு.பொ.தனது மன உலகில் அது தரும் ஒத்திசைவினுள் இயைந்து நிற்கிறார். இந்த ஒத்திசைவு நம்மைச்சூழவுள்ள யதார்த்தத்துடன் இயையாதவை அதுதான் மு.பொவின் தன்மை இது முதலிடமும் இருந்தது. இந்த வித்தி யாசத்துக்காகவே நான் மு.பொவைப் பாராட்ட விரும்புகிறேன். அவரை மதிக்கிறேன். எல்லாவேளைகளிலும் அவருடன் ஒத்துப்போக முடியா விட்டாலும், இது அவரது கவித்துவ தனித்துவம் என்பதை மதிக்கிறேன். என்றாலும், காலி லீலைகள் என்ப தற்குப் பதிலாக இன்னொரு தலை ப்பை தந்திருக்கலாம் என்ற எண் ணமே எனக்கு மேலோங்கி நிற்கிறது.
மு.பொவின் படைப்பாக்க அமி SijSGT (மனநிலைமொழி) பற்றியே இந்தக் குறிப்பில் எடுத்து மொழிய முனைந்தமையால், இவரது கவிதை களைப் பற்றிய எனது மனப்பதி வுகளுக்கு உரிய இடத்தைக் கொடுக்க முடியாமல் போயிற்று. அது பற்றிப் போகிற போக்கிலாவது குறிப்பிட வேண்டும்.
1. தனிக் கவிதை சிலவற்றினது கவிதா
வசீகரம்
2. இவர் கவிதைகளின் எடுத்துரைப்பு (p68) DGOLD (Narrative Mode)
மு.பொ ஒரு சிறுகதை ஆசிரியர் என்பது உண்மை எனினும், இவரது கவிதைகளிலேயே கருத்தும், கவித் துவமும் இணைந்து செல்லும் முறையை நோக்கும் பொழுது கவி தையே இவரது பிரதான வெளி UTL()ä சாதனம் என்பது தெளிவாகிறது. அதற்கு மு.பொவை ஒரு கவிஞராகக்கொள்வதே பொருத் தமானது போல தெரிகிறது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் 'சமயவாதி யும், சமய ஞானியும்' என்ற கவிதை யின் இறுதிப்பகுதி. இது ஒரு கவிதை நாடகமாகவே அமைந்துள்ளது.
மு.பொவின் கவிதை எடுத்துரைப்பில் பாரதியிடத்து விருத்தம் பெற்ற முதிர்ச்சிநினைவுக்கு வருகிறது. பாரதி சுயசரிதை பாரதி அறுபத்தாறு முத லிய பாடல்களில் வரும் எடுத்துரைப்பு 9. Lib (Narrative flow) Qays பாடல்களிலேயே தெரிகிறது.
ஈழத்துத் தமிழ்க் கவிதையின் அண்மைக்கால செழுமைப் பாட்டில் மு.பொவிற்கும் ஒரு இடம் உள்ளது.
O
(சந்திரிகா பத்து வருடங்களுக்கு வடக்கைக் கொடுக்க முன் வந்த மைக்காக இவ்வளவு கூச்சல் போடும் ஐ.தே.க மற்றும் சிங்கள பெளத்த தீவிரவாதிகளை நினைக்கும் போது ஒரு மெல்லிய புன்னகை வரத்தான் செய்கிறது)
'வடக்கு என்னிடம் தான் இருக்கிறது. கிழக்கைத் தருவதைப் பற்றி வேண்டு மானால் பேசலாம்' என்று பிரபா கரன் அபிப்பிராயப்பட்டதாக காமினி தெரிவித்திருந்தார். பெங்களுர் சந்திப் பும் தோல்வியிலேயே முடிந்தது.
விடுதலை இயக்கங்களுக்கும் அரசுக் குமி டையே இணக்கப்பாட்டைக் கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையை காமினி பின்னர் இழந்து விட்டார். பிரச்சினையைத் தீர்க்க தன்னாலான முயற்சிகளுக்குப் பலன் இல்லாமல் போயிற்றே என்பதும் அவரது தீராத கவலையாக இருந்து அவரது உடல் நலத்தைப் பாதித்தது 'பேசாமல் சற்றடே றிவி பூவை நடாத்திக் கொண்டிருங்கள் பேச்சுவார்த்தை விவகாரங்களை விட்டுவிடுங்கள்' என்பது தான் அவரது நெருங்கிய நண்பர்களது ஆலோசனை என்றாலும் காமினி இவற்றைப் பொருட்படுத்தியதில்லை.
தமிழ் இயக்கங்களை அப்பழுக்கற்ற புனிதமான போராளி இயக்கங்க ளாகவே காமினி நம்பியிருந்தார் 1985இல் அநுராதபுரத்தில் 145 சிங்கள மக்கள் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டபோது, இச்செயலை எந்தத் தமிழ் இயக்கமும் செய்திராது மொஸாட்டின் ஆலோச னையின் பேரில் இலங்கை இராணு வம்தான் செய்திருக்கிறது என்று அவர் நம்பினார் அப்படியே எழுதினார். எனினும் அநுராதபுரப் படு கொலைக்குப் புலிகளே பொறுப்பு என்று தீலிபன் மூலமாக எனக்குத் தெரிந்திருந்தது. எனவே அவ்வா ரத்தைய சற்றடேறிவியூவில் காமினி எழுதியிருந்த கட்டுரையொன்றை பிரசுரத்துக்கு அனுப்பவில்லை பத்தி ரிகையின் இறுதிநேர வேலைப் பொறுப்பு அனைத்தும் என்னிட மிருந்தபடியால் ஆசிரியராக இருந்த போதும் காமினியின் கட்டுரையை நிற்பாட்டியாயிற்று இது குறித்து காமினிக்கு மிகுந்த அதிருப்தி என்றாலும் நிலைமையை அவருக்கு விளக்க வாரங்களாயிற்று. இந்தச்சம்ப வம் எனக்கு மிகுந்த வெட்கத்தை ஏற்படுத்தியதொன்றாகும் படு கொலைகளை புலிகளோ அல்லது வேறெந்தக்குழுவோ செய்திருக்க மாட்டா என்று உறுதியாக நம்பும் ஒரு மெல்லிதயங்கொண்ட தமிழ் மக்க ளின் நீதியான போராட்டத்துக்குத் துணை செய்கின்ற ஒரு சிங்களப் பத்திரிகையாளர் ஒருபுறம் இல்லை. இப்படுகொலைகளை விடுதலை இயக்கம் எனப்படுகிற புலிகள் தான் செய்துள்ளனர் என்று சொல்ல நேர்கிற தமிழர் மறுபுறம் நல்ல காலம் 1987இல் புலிகள் காமினியைக் கைது செய்து ஒரு வாரம் தடுத்து வைத்திருந்த போதும் பின்னர் விடுதலை செய்து விட்டனர். "துன்பம் சூழ்கையில் தனித்திருந்து நீ கவிதை எழுதப் போகலாம் நான் எங்கே போவது?" என்று காமினி ஒருமுறை என்னைக் கேட்ட ஞாபகம் இப்போது என்னை வருத்துகிறது. காமினி இனி எங்கேயும் போகத் தேவையில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.
Ο

Page 19
の。”エ
, , , , , , (۱۱۴)
சரிநிகர் 141ல் வ.ஐ. ச ஜெயபால
னின் எட்டாவது பேய் கவிதை பற்றி (சரிநிகர் இதழ் 135) வெளிவந்த எம்ஆர் ஸ்ராலினின் விமர்சனம் பற்றிச் சில குறிப்பீடுகள்
எம்ஆர் ஸ்ராலினுடைய விமர்சனம் ஜெயபாலன் யாழ் முஸ்லிம் மக்கள்
*(L ளின் மீள் வருகை பற்றியும் எழுதிய * 吋 ( மல்லாது அவர் மீதான தனிப்பட்ட
** @ வெளிவந்திருந்தது
எனது வாசிப்பின்படி கவிதையில் * * u *ā ( ) ளுக்கு விளைவிக்கப்பட்ட அநீதிக்கு தமிழ் மக்களின் ஆன்மா
குரலாக நின்று மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு அவர்களைத் திருப்பி அழைத்திருந்தார் எம்.ஆர் ஸ்ராலின் ஜெயபாலன் கவிதையில் முஸ்லிம்களைக் கலைத்தது புலிகள் எனக் குறிப்பிடாததால் அவரை ஒரு புலிக் கவிஞர் போலவும் சோடித்திருந் 5T
வடக்கு முஸ்லிம்களைக் கலைத்தது புலிகள் என்பது உலகறிந்த விடயம். ஆனால், உண்மையில் முஸ்லிம்கள் கலைக்கப்பட்டதற்கு முழுக்க முழுக் கப் புலிகள் தான் காரணமா? எம்.ஆர். ஸ்ராலின் கூறுவது போல் தமிழ் மக்க ளுக்கு அதில் சற்றேனும் சம்பந்தம் இல்லையா? பலகாலமாகத் தமிழ் மக்களிடத்தில் இருந்து வந்த முஸ்லிம் ர்ப்பு மனப்பான்மை இல்லாதி திருந்தால் புலிகளால் இவ்வளவு இலகுவில் முஸ்லிம் மக்களை வெளி யேற்றியிருக்க முடியுமா? தமிழ்த் தேசியவாதம் ஆயுதம் தரிக்க முன்னரே யாழ் தமிழரிடத்துமுஸ்லிம் எதிர்ப்பு மனப்பாங்கு இருந்த தல்லவா? நாம் இன்னும் ஒருபடி மேலே போவோமாகில் இந்த மன இணக்கமும் மனத்தளமும் இவ் வெளியேற்றத்திற்கு ஒரு காரணம் அல்லவா? இல்லாது போனால் புலிகளிடம் மாத்திரம் அல்ல சகல தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் அனைத்திலும் காணப்பட்ட முஸ்லிம்
தலையை மேலே
விரோதப் போக்கை எப்படி விளங்கிக் கொள்வது? புலி இயக்கத்தினர் தான் முஸ்லிம் மக்களைக் கலைக்கக் கூடிய அதிகார அமைப்புப் பலத்தைக் கொண்டிருந்தனர் அவ்வளவு தான் உண்மையில் ஜெயபாலன் தனது கவிதையில் முஸ்லிம்கள் வெளி யேற்றப்பட்டதற்குப் புலிகள் தான் தனியே காரணம் எனக் காட்டியிருப்
சமூகத்திடம் மண்டிய கேட்பது கவிஞர் தார்மீகக் கடமை. மு. கிடையான ஒற் அரசியல் பொருள மாத்திரம் கட்டியெ அல்ல, மாறாக உள Qgufu LLIL Gal இதற்குக் கவிஞர் பங்கு முக்கியமான கவிதைகளோ, ! நடவடிக்கைகளோ கறையை அகற்றி எம்.ஆர்.ஸ்ராலின் கவிதை மீதான 6 மாத்திரம் நில்லாது உள சுத்தி பற்றிய ரீதியில் தாக்கியதுட புலிக் கவிஞர் CUT ருந்தார். இது போ
வைத்து காலைக் கீழே பதியுங்
ரேயாயின் அது வரலாற்றுப் பொய் யாகும் பழியை முழுக்க முழுக்கப் புலிகள் மேல் போட்டு விட்டுத் தப்புவதால் தமிழ் முஸ்லிம் உறவு சீரடையாது மாறாக விரிவே வளரும்
முட்களை அகற்றாமல் அஸ்ஸலாமு அலைக்கும் என்பது பயன்தராது புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற் றப்பட்ட போது மக்கள் பலர் மெளன மாகக் குமுறி அழுதது உண்மை தான் ஆனால் மக்களால் அதைத் தடுத்தி ருக்க முடியுமா என்பது 1986/87ல் புலி இயக்கம் தமிழ்ச் சிவில் சமூகத் திற்கு முற்றுப்புள்ளி வைத்த பின் சந்தேகத்திற்கு விடப்பட வேண்டிய ஒன்றே யார் செய்தாலும் எமது சமூகத்தின் பெயரால் நடந்த அனர்த் தங்களுக்கு நாமே பொறுப்பு எடுக்க வேண்டும். இப்பழியை எமது தலை முறை மாத்திரம் அல்ல இனிவரும் தலைமுறையும் சுமக்க வேண்டியது கட்டாயம் இதே பொறுப்பு முஸ்லிம், சிங்களச் சமூகத்திற்கும் உண்டு மற்றும்படி வேலணைத் தீவுச் சிங்கம் போன்றோரின் நெகிழ வைக்கும் நடவடிக்கைகள் மதிக்கப்பட வேண்டி யதும் போற்றப்பட வேண்டியதும் தான். ஆனால் அதையே தப்பித்துக்
கொள்ளும் பாணியாகப் பாவித்து எமது கைகளைச் சுத்தமாக்கப் பார்க் கும் எம்.ஆர் ஸ்ராலினின் செயல் துரோகத்தனமானது. ஜெயபாலனின் கவிதை அகண்ட பார்வை உடைய தாகவும் தூரப்பார்வை உடையதாக வும் அமைந்துள்ளது. வரலாற்றில் கவிஞர்கள் / கவிஞைகள் ஒரு sepsis at Moral Instance as GLB இருந்து வந்திருக்கிறார்கள் தமது சமூகத்தில் அல்லது தமது சமூகத்தின் பெயரால் நடத்தப்பட்ட நடந்த அட்டூழியங்களுக்குப் பாதிக்கப்பட்ட
இருந்து வெளிவரு யும் பாரிஸில் நட சந்திப்பில் ஜெயபால பிரச்சாரம் செய்தா யான தகவலை வெ எனக்குத் தெரிந்ததன் தனியே வெளிநாட் வாழ்பவரல்ல செ போது அவர் கிழக் இருந்தார் சும்மா சுடும் பூமி எம்மது மேற்படி பொய்யான யிட்டதன் மூலம் சம Free to Shoot Sload யிருந்தது. அதேமாதி வெளியிட்டு 9ܢ மேலும் அதிகரித்து ெ தனிப்பட்ட அவதூறு தலுக்கும் தளம் அை தில்லை என்ற முடி எடுத்திருந்ததாக ஞா தனியே சரிநிகருக் களுக்கு மாத்திரம் இ வர்களையும் சரிநி மதித்து வெளியில் விடயத்திலும் கடைப்
கடைசியாக, ஸ்ராலி பெயரை உடைய ஒ அட்டூழியங்களை
என்பது வரலாற்றின்
பிற்குறிப்பு வெளி பாதுகாப்புடன் இ கருத்து முதல்வாத நாட்டு யதார்த்தத்துட வார்த்தை தீவிரவாத திரியும் Post புரட்சி வேண்டுகோள் த வைத்துக் காலைக் கீ
ஸ்பாட்டகஸ்
தொண்டா,
8. காந்திய வழியில் செல்வதாக சொல்லிக் கொண்டு தொழி லாளர் சந்தாப் பணத்தில் கட்டிய தொழிற்சங்கக் காரியா லயக் கட்டிடத்தின் ஒரு பகுதி யில் வெணு என்ற பெயரில் இரவு விடுதி நடத்த விடுதிக் கான அனுமதி வழங்கியமை
9. அரசியல் செல்வாக்கு மூலம் uIIglooip együúloisei 呜Quš_臀 pangor ejera u 59 Tunas ளைப் பெற்று மேலும் மலையக DAGurie நிலைக்குத் தள்ளியமை
10 தன்னுடைய ஸ்தாபனத்தில்
Lootough முழுநேர ஊழியர்களுக்கு ஊழியர் சேம
லாபநிதி ஊழியர் நம்பிக்கை
நிதி ஆகியவற்றை செலுத்தா மல் சுரண்டி வருவது
11. கந்தப்பளை கொங்கோடியா தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள Allen GADT LOSa panaua தொழிலாளர்களுக்கு தொழில் aurul DL Ll ()) ara பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்துவிட்டு பின்னர் அந்த வாக்குறுதியை நிறை வேற்றாமல் வெளியார் நியம னம் பெற்றதை ஆட்சேபிக் காமல் இருப்பது
12 பெருந்தோட்டத் துறையில்
இருந்து ஓய்வுபெற்ற சிங்களத் தோட்டத் துரைமார்களை தனது அமைச்சில் நியமனம் செய்துவிட்டு படித்த திறமை பெற்ற மலையக இளைஞர் களை இவ்வாய்ப்பிலிருந்து ஒதுக்கியமை
13 தனது சுயரூப தனது பேரை CDGTTL Globuli Q. தொழிலாளர் கப்படும் துரே
14 காலி துறைமு
விடயத்தில் belgó, eru நடைபெற்றுள் யக மக்களுக் அபகீர்த்தியி டுள்ள துரோக
15 unia yang
தால் துன்புறு La Cossa பாதுகாப்புக்கு LIA, GALIC) மொரு துரோக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடடு மன்னிப்புக்
கவிஞைகளின் ஸ்லிம்-தமிழருக் றுமை தனியே ாதார மட்டத்தில் ழுப்பக் கூடியது அடிப்படையிலும் ண்டியது இது. கவிஞைகளின் னது மற்றும் படி *ள் குடியேற்ற இழைக்கப்பட்ட விடாது மறறும் ஜெயபாலனின் விமர்சனத்துடன் அவரின் நேர்மை ம் தனிப்பட்ட -ன் அவரை ஒரு லவும் சித்திரித்தி A)(3GJ, LJITf GYÓG)
ம் சமர் சஞ்சிகை ந்த இலக்கியச் ன் புலிகளுக்குப் ர் என்ற பொய் ளியிட்டிருந்தது. ப்டிஜெயபாலன் டில் மாத்திரம் ப்தி வெளிவந்த கு மாகாணத்தில் வே புலியெனச் இந்நிலையில் தகவலை வெளி ஜெயபாலனை மைக்கு ஆளாக்கி ரியான தகவலை ந்நிலைமையை வைத்தது சரிநிகர் களுக்கும் தாக்கு மத்துக் கொடுப்ப டிவைச் சரிநிகர் பகம். இம் முடிவு குள் இருப்பவர் இல்லாமல், மற்ற 9, IT GELDIT GOTLDMTG,
D GİT GİT GAusf G, GIFT பிடித்தால் நன்று
ன் என்ற (புனை) ருவர் புலிகளின்
விமர்சிப்பது
பரிகாசம் தான்.
நாட்டில் ஓரளவு நந்து கொண்டு தன்மையுடன் ன் தொடர்பற்று, இதை விதைத்துத் பாளர்கட்கு ஒரு 06.060U (BLD (BG) ழ பதியுங்கள்
தாசன், ஜேர்மனி
O
தை வளர்த்திட
உயர்வு செய்ய நடவடிக்கைகள் தொகாவுக்குள் ளுக்கு இழைக்
கேள்விப்பத்திர ஸ்டபெற்றுள்ள * ( ள ஊழல் மலை கு ஏற்படுத்தும் | Blana) Glasnodat
தடுப்புச்சட்டத் தப்படும் மலை
வாழ்வுக்கு முட்டுக் கட்டை டுவது மற்று
ன் அந்தப்பா
o
ஸ்திர
زادروN25 کار
ஆட்சியில் மட்டுமே ஆசை
சிரிநிகர் இதழ்142ல் சிறாஜ்மஃஷர்
அவர்களால் 'கடந்த பத்தாண்டுகளில் முஸ்லிம் காங்கிரஸ் என்ன.?'எனும் வாசகக் கேள்விக் கணையோடு எழுதிய குறிப்புக்களை வாசித்த போது உண்மையில் எனது மனதை அது நெருடிவிட்டது. சில யதார்த்த உணர்வுகளை நமக்குள் அடக்கி விடாமல் சொல்லித் தான் ஆறுதலடைய முடியும் நம்மவர்கள் என்று சும்மா பார்த்துக் கொண்டி ருந்தால், ஈற்றில் மீதப்படுபவர்களும்
நம்மவர்களே.
இந்த நாட்டு அரசியல் வரலாற்றில் மிகவும் உச்சக் கட்டமாக முஸ்லிம்கள் அரசியலில் முகங்காட்டக் கூடிய ஒரு நிலையை தற்போதுள்ள முஸ்லிம் காங்கிரசில்தான் உள்ளது. இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகோ அல்லது அதற்குப் பிறகோ முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்து வமும், அதன் உயர் பீடங்களும் மாறு படலாம் அல்லது கலைந்து விடலாம். ஆனால், வட கிழக்கு மண்ணிலும், அதற்கு வெளி நிலைகளிலும் பிறக்கப் போகின்ற குழந்தைகளுக்கும், இருக் கின்ற மக்களுக்கும் எதிர்கால நலன் கருதிப் பலம்மிக்க ஒரு கெளரவமான, சுயமாக இயங்கக் கூடியதுமான ஒரு தீர்வொன்றினை ஏற்படுத்தி விட்டுச் செல்ல வேண்டியது முஸ்லிம் காங்கிர சின் தலையாய பொறுப்பாகும். இதனையெல்லாம் விட்டுப்போட்டு, அரை குறை அபிவிருத்திகளுக்கும், சொற்பமான ஆசைகளுக்கும் தங்களை அர்ப்பணித்து மேடைகளில் முழங்கிக் கொண்டு வலம் வருவது தான் ஒரு சுவாரஷ்யமான விடயம்
முன்பு ஒவ்வொரு முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளிலும் அமைச்சர் அஷ்ரஃப் )6huffg; 6iT "முஸ்லிம்களின் p flag)LD}وق கள் மறுக்கப்படும் போது நான் எனது ராஜிநாமாக் கடிதத்தைச் சமர்ப்பித்து
ஏப்.09 - ஏப் 22, 1998
சாதித்தது.
ஒதுங்கவும் தயாராக இருக்கிறேன்'
என முழங்கி விட்டு தற்போது மெளனப்பிரசங்கம் நிகழ்த்தும் மாயை தான் என்ன? ஹஜ் பெருநாள் விடுமுறையை இல்லா மல் செய்தது, பொன்னன் வெளி விவகாரம் போன்ற இன்னோரன்ன முஸ்லிம்களின் உரிமைகள் இன்னும் முழுமைப்படுத்தப்படாத அரைத் தீர்வாகவே இழுபட்டுக்கொண் டிருக்கிறது. எனவேதான் முஸ்லிம் காங்கிரஸ் கோரும் உரிமைகள் என்று கூறும் அம்சங்கள் யாவை? என்பது தான் இன்னும் தெளிவில்லாமல் வரையறுக்க முடியாத அவலமாக உள்ளது என்னென்ன உரிமைகள் என்றாவது இனித்தெரியப்படுத்து வார்களா எனச் சராசரி அரசியல் விளங்கும் மக்கள் தமக்குள்ளே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆரம்ப கால நகர்வுகளில் முஸ்லிம் மாகாணக்கோரிக்கையை முன்வைத்த காங்கிரஸ் படிப்படியாக அதனையும் கைவிட்டது. தற்போது தென் கிழக்கு மாகாண முஸ்லிம் அலகு எனும் வாசகப் பொறியினை முன்நிறுத்தி வருகிறது. இந்தத் தென் கிழக்கு அலகு சம்பந்தமாக வட கிழக்கு மண்ணுக்கு வெளியே செறிந்து வாழும் முஸ்லிம் களின் நிலை பற்றிச் சிறிதும் ஆராயப் படவில்லை. இருந்தும் இந்தத் தென் கிழக்கு முஸ்லிம் அலகு சம்பந்தமாக யாருக்கும் அநீதி ஏற்பட்டு விடுமேயா னால் நாங்கள் அதனையும் கைவிட வும் தயார் எனவும், மீளவும் முஸ்லிம் காங்கிரஸ் முழங்குகிறது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, ஆட்சிக்கு வரும் முனைப்புத் தான் இவர்களிடம் பரந்து கிடக்கிறது. ஈற்றில் மீதமாகப்பட்டது காலந் தாழ்த்தல் என்பதே
மருதூர் விஜாஸ்
Ο
அகழ்வாரய்ச்சிக்கு
960IJI, GIGGS
Tழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைகளில் புதைபொ ருள் ஆராய்ச்சி செய்ய வேண்டிய எண்ணம் யாரேனுக்கும் தோன்றுமா? ஆனால் சிங்களக் கல்விமான்கள் சிலருக்கு யாழ்ப்பாண மண்ணை அகழ்வாராய்ச்சி செய்ய ஆசை மேல் ஆசையும், அவசரமும் ஏற்பட்டிருக் கின்றது. ஏன் இந்த அவசரமும் ஆசையும்? யாழ்ப்பாண மக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பது உலகறிந்த விடயம் சொல்லொணாத் துயரங்க
ளையும் பொருளாதார அரசியல்,
இராணுவ நிர்ப்பந்தங்களையும் தாங்கி, வெந்துருகிப் போயிருக்கும் யாழ் மண்ணிற்குத் தற்போது அகழ் வாராய்ச்சி தேவை தானா? இந்த அகழ்வாராய்ச்சியைச் செய்ய முனை பவர்கள் யார்? அத்தியாவசிய தேவையை நிறைவு செய்ய, தமிழ் மக்கள் போக்குவரத்துக் கஷ்டங்களை எதிர்கொள்கின்ற போது இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு இலகுவாகப் பிராயணஞ் செய்வதற்கு அனுமதி கொடுத்தது யார்? அரசு தானே! இங்கே தான் ஒரு விழிப்புணர்வு தமிழர்கள் மத்தியிலே தேவை. அம்பாறை மற்றும் திருமலையின் பல பிரதேசங்கள், மணலாறு என்பன வற்றை விழுங்கி ஏப்பம் விட்ட சிங்களப் பேரினவாதம், யாழ்ப்
பாணத்தையும், ஏனைய தமிழ் வாழ்
பிரதேசங்களையும் விழுங்கி ஏப்பம் விடாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. எனவே இந்த அகழ்வாராய்ச்சி என்பது
அநியாயத் திட்டமொன்றிற்குரிய ஆரம்பமாகவே இருக்கலாம். தமது தாயகப் பகுதியில் ஆய்வு செய்யக் கூடிய தமிழர்கள் எவரும் இல் லையா? ஏன் பெளத்த பிக்குகளான இவர்கள் செல்ல வேண்டும்? இந்தப் பிக்குமார்களான கல்விமான்களின் பின்னணியைப் பார்த்தால், இவர்கள் தான் சிறி ஜெயவர்த்தனைபுரப் பல்க லைக்கழகத்தில் இருந்து தமிழர்க ளுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கின்ற அணியினைச் சேர்ந் தவர்கள் என்பது புரியும் தமிழர்க ளின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் இச் சக்திகள் தமிழர்களை வந்தேறு குடிகளாகச் சித்திரிப்பதில் முன்னின்று செயற் படுபவர்கள். எனவே இவர்கள் குறித்த விழிப்புணர்வுடன் தமிழர் தரப்பு செயற்பட வேண்டும். ஏனெனில் பல வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பல புத்தர் சிலைகள் புதைக்கப்பட்டுப் பின்னர் தாங்களே அவற்றைத் தோண் டியெடுத்துச் சிங்கள பெளத்தர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததாகப் பொய்யான வரலாற்றுத் திரிபை ஏற்படுத்தினர்
எனவே இவர்கள் ஏதேனும் அகழ் வாராய்ச்சி செய்தால் நிச்சயம் பல புத்தர் சிலைகள் மண்ணிற்குள் இருந்து முளைக்கும் சிங்களவர்கள் யாழ்ப் பாணத்தில் வாழ்ந்தார்கள், பெளத்த மதம் கோலோச்சி இருந்தது என்றெல் லாம் வாயாரச் சொல்லி வரலாறு எழுதக் காத்திருப்பார்கள் கட்டுக் கதை வரலாறுகளைத் தமிழர்கள் மீது திணிப்பதற்கு ஏற்ற சூழல் யாழ்ப் பாணத்தில் நிலவுகின்றது. எனவே யாழ். பல்கலைக் கழகத்தின் வரலாற் றுத் துறையினர் இந்த விடயத்தில் புத்தி பூர்வமாகச் செயற்பட வேண்டும்.
எஸ்.வி. இராகவன்

Page 20
Registered as a newspaper in Sri Lanka.
இரு வாரங்களுக்கு ஒரு முறை
இல, 04, ஜயரத்ன வழி, திம்பிரிகஸ்யாய, கொழும்பு 05.
தொலைபேசி 593615, 584380 தொலை மடல் 59429
E-mail : Sari (@Siri, lanka.net
gFITñTGmi Grü) JAGTGUL DIT GOSTITIT !
இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துவத்துக்குமான இயக்கத்தினர் (மேர்ஜ்) தலைவரும், அரச கருமமொழி திணைக் களத்தனி முனனாளர் தலைவருமான சாளர் எம் அபேசேகர அவர்கள் (72) ஏப்ரல் மூன்றாம் திகதி அன்று திடரைன ஏற்பட்டசுகயினமும்,அதைத் தொடர்ந்த மாரடைப்பும் காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ET6UUDITGOTTřT.
மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் என்ற வகையில் அவர் இனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம், இன்போம் (INFORM), மனித உரிமைகளிர் பணிக்குழு ஆகிய அமைப்புகளில் முக்கிய பங்காற்றி வந்தார். பாங்கொக்கிலுள்ள மனித உரிமைகட்கான ஆசிய கூட்டமைப்பு மற்றும் கொழும்பிலுள்ள சமூக விஞ்ஞானிகள் சங்கம் என்பவற்றை உருவாக்கியவர்களில் சாளர் எப் அபேசேகர அவர்களும் ஒருவராவர் நீண்டகாலமாக இலங்கை நிர்வாக சேவையில் ஈடுபட்டிருந்த அவர் 1977இல் இளைப்பாறும் போது இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்தார்.
திரு. அபேசேகர அவர்கள் ஒரு முக்கிய கலைத் துறை விமர்சகரும், கலாசாரம், பண்பாடு என்பவை குறித்து எழுதி வந்த ஒரு எழுத்தாளருமாவார். தொடர்பு சாதனச் சுதந்திரத்திற்கும், வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கும் அயராது பாடுபட்ட அவர் சரிநிகர், யுக்திய ஆகிய பத்திரிகைகளைக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினார்
இவர் சமகால அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுவரும் Uரவாத என்ற ஆங்கிலப் பத்திரிகையின் இணையாசிரியர்களில் ஒருவருமாவார்
சிங்கள, பெளத்த பேரினவாதத்துக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சாள்ளம் அபேசேகர அவர்கள் இனவாதிகளினர் இடையறாத தாக்குதல்களுக்கும் p_ori on (187ԱՐԿԵԼԻ ՓՈ 1. ஆயினும், அவர் தன்னுடைய கருத்திலிருந்து சற்றும் பின்வாங்கிவிடவில்லை. அண்மையில் பாக்கியசோதி சரவணமுத்து அவர்களுடன் சேர்ந்து, அவர் எழுதிய சிங்கள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கு ஓர் பதில் என்ற ஆங்கில மொழி நூல் வெளிவந்தது. இந் நாட்டில் இனங்களுக்கிடையே ஒரு செளஜன்ய உறவு நிலவ வேண்டும் என்று மனமார விரும்Uய சாளர்எம் அபேசேகர அவர்கள், இனப் பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தனது இறுதிக்காலம் வரை செயற்பட்டு வந்தார். மேர்ஜ் இயக்கத்தினர் தலைவர் என்ற முறையில் சரிநிகர் பத்திரிகையினர் சுதந்திரமான செயற்பாட்டிற்கு அவர் எப்பொழுதும் ஆதரவாக இருந்து வந்துள்ளார்.அவரது இழப்பு மனித உரிமைகள் மற்றும் சமூக-ஜனநாயக இயக்கங்களைப் பொறுத்தவரையில் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்
DT is 7th
வுெனியாவில் இரு பகுதிக்குச் செல்வதி JE560DL (Up60DADLL JITGOT LI நடைமுறையி னா மனிதாபிமானம் செத் சந்தேகிக்க வே தோன்றியுள்ளது. மார்ச் 26 வியாழன் கட்டுப்பாடற்ற வன்ன கரப்பாங்கண்டல் எ6 கமலாதேவி என்ற28 தனது 6 மாதக் குழ வைத்தியசாலைக்கு மற்றும் சத்தி காரண தனது குழந்தையை தற்காகக் கொண் இரண்டு மூன்று தி அளித்தும் பயன் தினால், அவரை யே வவுனியா வைத்தி யர்கள் அனுராதபுரத் வண்டியில் அனுப்பின் DTíjí 31 55) a செல்லப்பட்ட சந்த
பெயருடைய இக்குழ
வைத்திய சாலை செல்லப்பட்டதும் உ குழந்தை உயிரிழந் செய்வதென்று ெ தவித்துக் கொண்டி அவரை ஏற்றி வந்த வவுனியாவுக்குத் ஆயத்தமாகியதும், இளம் பெண்ணான் அனுராதபுரம் வைத்தி தங்கிநிற்க முடியாது நின்றால், தமிழ பொலிஸார் கைது ெ தெரிவித்துள்ளார் குழந்தையைப் பறிெ மனம் குழம்பி இரு செய்வது எனத் தெ அம்புலன்ஸ் வண்டி வுக்குத் திரும்பிவந்து கையில் பணம் இல்ை
தளவாயிலில் ஒே சேர்ந்த செபஸ்தி (38) செபஸ்தி
ஆகியோரைச் 8
இராசிக் குழுவைச் கண்ணனுக்கு(நிதி) முற்ைப்படி 2 தண்டனை வழங்
28ம் திகதி அதி காட்டுப் பகுதிக்
Gauamanuqa,5。
ஐ.தே.க.வின் வி அனுமதிக்கோ கூடியதல்ல. இது ஏற்றுக் கொள்ள6 காக இதனைத் து இந்நாட்டின் எதிர் ருக்கு செய்யும் ெ கும். எனவே ஐ.தே இதனைச் செய்தே ருக்கும்.
தற்போதைய கை; SUUITG), fstoßé606T61 இன்றைய கெடு இ மேற் ஒரு புறத்தில் அ புறத்தில் இல்லை பொருள், இன்றை ஒரு பிரிவினர் தா நடவடிக்கையில் கள் கைதுகளி மக்கள் முகம் கெ CD/dat560D6MT AP 600AU CU 92560pблdѣ блtgш: கான முயற்சிகை றோம். மறுபக்கம் மக்கள் மட்டுமல்
 
 
 
 

யாபாஸ் செய்த கொடுரம்
ந்து நாட்டின் தென்
ல் உள்ள பாதுகாப்பு ாஸ் பெறவேண்டிய ல், வவுனியாவில் துவிட்ட என்
бітірш - Балбаршр
அன்று இராணுவக் ப்பகுதியில் உள்ள றும் இடத்திலிருந்து வயது தாய் ஒருவர் நதையை வவுனியா வயிற்றுக்கோளாறு மாக நோயுற்றிருந்த சிகிச்சை பெறுவ டு வந்திருந்தார். னங்கள் சிகிச்சை ற்படாத காரணத் ல் சிகிச்சைக்காக யசாலை வைத்தி திற்கு அம்புலன்ஸ் வைத்தார்கள்
ளன்று கொண்டு திரவதனி என்னும் ந்தை அனுராதபுரம் க்குக் கொண்டு யிரிழந்து விட்டது. த நிலையில் என்ன தரியாமல், தாய் ருந்த வேளையில், அம்புலன்ஸ் வண்டி திரும்பிச் செல்ல அங்கிருந்தவர்கள் அந்தத் தாய் நியசாலையில் இரவு எனக் கூறி, அப்படி ரான அவரைப் சய்யக் கூடும் எனத் கள். இதனால், காடுத்தநிலையில் ந்த தாயார் என்ன ரியாத நிலையில், யிலேயே வவுனியா துவிட்டார்.
உதவிபுரிவதற்கு
ஒருவரும் இல்லாத நிலையில், வவுனியாவில் உள்ள கோழிக்கூட்டு முகாமிற்குச் சென்று அனுராத புரத் திற்குச் செல்வதற்காக பிரயாண பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். தனது குழந்தை இறந்து விட்ட நிலையில் அதனை அப்படியேவிட்டுவிட்டுவந்ததை எடுத்துக் கூறியும் அங்கிருந்த அதிகாரிகள் இரக்கம் காட்ட வில்லையாம் மாறாக, அவர் எவ்வாறு அனுராதபுரத்திற்கு கோழிக்கூட்டு முகாமின் பாஸ் இல்லாமல் சென்று எவ்வாறு திரும்பிவந்தார் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று அதிகாரத் தோரணையில் தெரிவித் துள்ளார்கள். இதனால் மேலும் குழப்பமடைந்த அவரை யாழ் வீதியில் உள்ள பரவுண் கம்பனி கட்டிடத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சென்று பாஸ் பெற்றுச் செல்லுமாறு அனுப்பி இருக்கின்றார்கள் அங்கு சென்ற அவரை வவுனியாவுக்குத் தெற்கே செல்பவர்களுக்குக் கோழிக் கூட்டு பொலிஸார்தான்பாஸ் வழங்குவது வழக்கம் என விளக்கம் அளித்து வேண்டுமானால், உயிலங்குளம் ஊடாக, வன்னிக்குத் திரும்பச் செல்வதற்கான பாஸ் வழங்க முடியும் எனக் கூறியதை அடுத்து கண்ணிரோடு அனுராதபுரம் வைத்தியசாலைக்குத் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு தனது இறந்த குழந்தையை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு கூறிவிட்டு வன்னிக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். இடம் பெயர்ந்த நிலையில் வன்னிப் பகுதியில் இருந்து வந்த தமிழ்ப் பெண் என்ற ஒரே காரணத்திற்காக தனது குழந்தையின் இறுதி கிரிகைகளை மேற்கொள்ள முடியாத ஒரு கையறு நிலையில் கைவிட்டுவரவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வவுனியாவில்
உள்ள எந்த ஒரு பொது அமைப்பும் கூட
கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அது மட்டுமல்லாமல், இந்த அவலச் சம்பவம் தொடர்பான செய்திகள்
H
வெளியானபின்பும் இங்குள்ள மக்களுக்கு சேவை யாற்றுகின்றோம் எனக் கூறிக்கொள்ளும் எந்த ஒரு கட்சியும் கூட அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களுடனோ அல்லது பிரிவினருடனோ தொடர்புகொண்டதாகத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்துகருத்துத் தெரிவித்த வவுனியா வைத்திய சாலை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாய் வைத்தியசாலை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டி ருப்பின் உரியநடவடிக்கையைத் தாங்கள் மேற்கொள்ள முயற்சிக்கிருப்போம் எனல் தெரிவித்தார். இதே வேளையில், இச்சம்பவம் பற்றி அறிந்த வவுனியா அரசாங்க அதிபர் வவுனியா வைத்தியசாலை அதிகாரி களிடம் இது குறித்து உத்தியோக பூர்வமான விளக்கத்தைக் கேட்டுள்ள தாகத் தெரிகிறது.அதுமட்டுமல்லலாமல் குறிப்பிட்ட அந்தப் பெண்மணிக்கு ஏன் உரியகடிதம்வழங்கப்படவில்லை என்பது குறித்தும் வினவியுள்ளதாகத் தெரிகின்றது. மனிதன் உயிரோடு இருக்கின்ற போது கவனிக்கா விட்டாலும், உயிரிழந்த பின்பாவது அனுதாபம் காட்டி இறுதிக் கிரியைகளைச் செய்வதற்கான உதவி களை மனிதாபிமான அடிப்படையில் செய்ய மனம் வராத பாதுகாப்புப் பகுதியினரும், அதிகாரிகளும் தான் பொறுப்பான பதவிகளில் அமர்த்தப்பட்டு பொது மக்களுக்குச் சேவையாற்ற விடப்பட்டுள்ளாகள். இத்தகையவர் களை நம்பி இருக்கும் இந்தநாடு எவ்வாறு உருப்படப் போகின்றது என்பது தெரியவில்லை. வவுனியாவில் உள்ள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட (?) மூன்று பாஉக்க ஒளும் வவுனியா முகாம்களில் முதலைக் கண்ணி வடித்து பத்திரிகையறிக்கை வெளியிட்டது தான் LÓF FLÉ). சிறைக் கைதிகள் போல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த மக்களுக் காக இந்தத் தமிழ் கட்சிகள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினால் என்ன? அதற்கும் அடுத்த தேர்தல் வரை காத்திருக்கத்தான் வேண்டுமா?
O
エ LDエ エ一cm
கதி ஏறாவூர்
ர குடும்பத்தைச் UITGÖT LIGN) LJUTIT 60of யான் சுபாஜினி ட்டுக் கொன்ற சேர்ந்த சிங்கராஜா ராசிக் ஜனநாயக 8.Lb5 9,5 LDU G001 hlu (Girollss.
காலை தளவாய்
கு சென்றிருந்த ਮਲ
மறைந்திருந்தார். அவரை நாங்கள் கைது செய்து வைத்திருக்கின்றோம். இக் கொலைஞனை பார்ப்பவர்கள் வந்து பார்க்கலாம் என்று பத்திரிகை யாளர்களிடம் குறிப்பிட்டிருந்தனர் ராசிக் குழுவினர் அவர்கள் பி.ப3 மணியளவில் ராசிக்கின் அலுவல கத்துடன் தொடர்பு கொண்ட போது இங்கு அவ்வாறான ஒருவரையும் கொண்டு வரவில்லை என்று கூறி விட்டார்கள் அன்று மாலை 6மணி யளவில் கண்ணனின் பிரேதம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குக்
கொண்டு வரப்பட்டது.
தளவாய் காட்டுப் பகுதியில் கண்ணன் மறைந்திருப்பதை அறிந்து நாங்கள் அங்கு சென்று சுற்றி வளைத்த போது கண்ணன் ஓடினார் சிறிது நேரத்தில் அங்கு சென்ற திசையில் வெடிச்சத்தம் கேட்டது எங்களது குழுவினர் அங்கு சென்று பார்த்த போது கண்ணன் கைக் குண்டை வெடிக்க வைத்து இறந்து கிடந்தார் என்று கூறி எல்லோருக்கும் ஜனநாயக விளக்கம் கூறிவிட்டார் JTélé,
O
ருப்பத்துக்கோ, LDL டுப்படுத்தக் னை ஐ.தே.க. பில்லை என்பதற்ரவிசியிருந்தால் கால சந்ததியின. பரும் துரோகமா க, எதிர்த்தாலும் ஆக வேண்டியி
Gb6f 60 GBITIJGOOTUDATGE தமிழர்கள் மிகுந்த நோக்குகிறார்கள் ழகள் தமிழர்களை Dig, 606155606061 காள்ளப்படுகிறது? ஆம், இன்னொரு ஆம் என்பதன் தமிழ் மக்களின் söt, LJuJIÉlá5J6)JITg5 டுபட்டு வருகிறார். ன் போது தமிழ் டுக்கும் இடையூ டிகிறது. ஆனால் வு குறைப்பதற்ச் செய்து வருகி ன்று தமிழ் பேசும்
1: ܒ: 8 ±mܡܨܒܸܨ± ¬±.
மக்களும் கூட கைது செய்யப்படுகி றார்கள். சில சிங்களவர்கள் புலிக ளின் சேவகர்களாகவும் இருக்கிறா ர்கள் 1987-1989களில் தென்னில ங்கை சிங்கள இளைஞர்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது. தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு உள்ள பொறுப்புத் தான், இந்தக் குண்டு வெடிப்புகளையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் நிறுத் தக் கோரி புலிகளுக்கு அறை கூவுவது. இக் காரியத்தை நாங்கள் விரும்பிச் செய்யவில்லை. குண்டுகள் தமிழ், சிங்களவர்கள் என்பதைப் பார்ப்பதில்லை. வெடித்தால் எல்லோரும் தான் பலியாகின்றோம். ஆனால் அண்மையகைதுகள்,தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் முன்னைய அரசாங்கத்தைவிட அதிகரித்திருப்பதாகப் பல்வேறு மனித உரிமைகள் நிறுவனங்கள் தெரிவிக்கின்றனவே? எங்களுக்கு அதற்கு மாறான கருத் துக்கள் தான் கிடைக்கிறது. பாது காப்புத் தரப்பில் சிலர் செய்யும் லஞ்சம், ஊழல் கொடுர நடத்தை கள் என்பன குறித்தும் நாங்கள்
கேள்விப்படுகிறோம் ஆனால் எங்க ளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்க ளைக் கொண்டு இதற்ககெதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்
றோம்.
வெளிவரவிருக்கிறது.
அரசியல், கலை இலக்கிய
சமூக மாத ஏடு அரசியல்நோக்கு விரிதமிழ்மாறன் முஸ்லிம்தலைமைகள் சிராஜ்மஸ்ஹர் கல்வியும்சமூகமும் பேராசிரியர்எஸ்சந்திரசேகரன் UGwUITVLUG பேராசிரியர்காசிவத்தம் Uாற்சமத்துவம் கலாநிதிசெல்விதிருச்சந்திரன் சுதந்திரமெனுஞ்சொல் கவில்வரத்தினம் சிறுகதை எஸ்ரஞ்சுகுமார் திறனாய்வு முபான்னம்பலம்
இவைமட்டுமல்ல இவர்கள்மட்டுமல்ல பொருள் புதித சுவை புதிதா
புத்தாண்டு புலர்ந்ததும் உங்கள் வாசலுக்கு வருகிறது Tas SAħħANGELA IIITas Sirio-PilassifiQ si sano), EL 1. Luar
Gasi gags sun is a sist is