கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1998.04.30

Page 1
-65
A 27.727,
്യ 1, 1 30 മേ,
 

LITGÖ REFERUNG
க்குழு அறிக்கை :
LGIEE' !
DĞöGMG"
dielli Gjilano

Page 2
ஏU.30 - மே 3, 1998
リみ。
ருகோணமலை உப்புவெளிப் 翻 பொலிஸ் நிருவாக எல்லைக்குள் த்தியோகபூர்வமற்ற ஊரடங்கு 18.04.98 தொடக்கம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. அன்புவழிபுரம், செல்வ நாயகபுரம், புளியங்குளம், அலஸ் தோட்டம், சல்லி, சாம்பல்தீவு ஆறாம் கட்டை ஆகிய பகுதிகளில் இரவு எட்டுமணி தொடக்கம் காலை ஆறுமணி வரை மக்கள் நடமாடுவது தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள் ளது விடுதலைப் புலிகளின் நடமாட் டம் அதிகரித்துள்ளமை குறித்தே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பொதுமக்களே இதனால் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
16ம் திகதி இரவு எஸ்.நடராசா என்ற
72 வயது முதியவர் ஊரடங்குச் சட்டம் காரணமாக உயிரிழக்க நேரிட்டி ருக்கிறது. திடீரென ஏற்பட்ட மார டைப்புக் காரணமாக இவர் உயிர் பிரிந்திருக்கிறது. உறவினர்கள் நோயாளியை ஆஸ்பத்திரிக்கு எடுத் துச்செல்லப் பாதுகாப்புத்தரப்பாரிடம் அனுமதிக்காக நின்ற வேளையில் அவ் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மூன்றாம் கட்டை காவலரண் பொறுப்பாளர் மீது பொதுமக்கள் காரசாரமான குற்றச் சாட்டுக்களைத் தெரிவிக்கின்றனர். ஜயவீரசிங்ஹ என்றழைக்கப்படும் இவ்வதிகாரி போவோர் வருவோ ரிடம் பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கிறாராம் மீன் கருவாடு, மரக்கறி, தேங்காய் என்று எவர் எதைக் கொண்டு போனாலும் கை
உத்தியோகப்பற்றற்ற ஊரடங்
கூசாமல் தனக் எடுத்துக் கொள் லீலசேன என் இருப்பதாகத் ெ யால் உடன் அற லஞ்சப் பொருட பட்ட பொது ம அறவிட்டு வரு லீலசேன செய்து படுகிறது. உப்பு நிலையப் பொறு எச்சரிக்கப்பட்டு GMGGll GoldbGMQ) மக்கள் இவர் ெ கத்தை சைட் பி கொண்டு தட்டிப் தொழிலாகக்
என்று கேட்கின்ற
உப்பாறிலிருந்து வெளியேறிய
குடும்பங்கள் ஆலங்கேணி விநாயகர் வித்தியாலயத்தில் தஞ்சமடைந் துள்ளன. இவர்களுக்கு உலர் நிவா ரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது தனித்தனியாக குடிசை கள் அமைத்துக் கொடுக்க அரச அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள் 44 தமிழ்க்குடும்பங்கள் ஆல்ங்கேணி யிலும், 11 முஸ்லிம் குடும்பங்கள் கிண்ணியாவிலும் இருக்கின்றன.
இவர்களது வாழ்க்கை வெகுவாகப்
பாதிக்கப்பட்டிருக்கிறது. தோட்டங்க ளில் சுமார் இருபதாயிரம் கால் நடைகளையும் இவர்கள் கைவிட்டு வந்துள்ளார்கள் இவர்களோடு இவர்களது தொழில் சார்ந்து வாழும் ஆலங்கேணிக் குடும்பங்கள் பலவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இத்திக்குளம், சின்னக்குளம் மரவட் டைக்குளம் சார்ந்த 174 குடும்பங் களும் இராணுவ உத்தவுரப்படி இடம்பெயர்ந்து அயற்கிராமங்களில் தங்கியுள்ளனர் பயிர்ச்செய்கையை நம்பிய இந்தக்குடும்பங்களும் மிகவும் பாதிப்படைந்துள்ளன.
6) Lfn Gu Ifigiiiig 5 6`orife
அங்கிருந்து கிை படி ஏப்ரல் 4ம் கிராமத்தில் குண் ருக்கின்றன. கிராமமும் C குள்ளாகி இருக்கி öf山rā 蜘óL
LDLD பிடித்துக் கொண் துர்ப்பாக்கிய கின்றார்கள்
புலிகளின் ஆயுதக் கண்காட்சி
ருகோணமலையில் கைதுகள்
劃 அதிகரித்துள்ளன. தினமும்
ன்றிரண்டு பேராவது புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்படுகிறார்கள் பலர் பலநாள் விசாரணையின் பின் விடுதலையாக மற்றவர்கள் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் கடந்த வாரம் இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார் கள் இதில் சிவானந்தம் என்பவர் தீவிர விசாரணைக்குப் பின் விடுவிக் கப்பட்டிருக்கிறார் மற்றவர் தேவக டாட்சம் செய்தி எழுதும் வரை அவருக்கான விசாரணைகள் முடிய வில்லை. இன்றோ நாளையோ அவர் விடுதலையாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதகாலத்துக்குள் இரண்டு பொலிஸ் முகாம்கள் தாக்குதலுக்குள் ளாகியிருக்கின்றன. தங்கள் தரப்பில் இழப்புக்கள் குறைவு என்று பொலிசார் கூறிக்கொண்ட போதிலும் இரண்டு முகாம்களும் விடுதலைப்
புலிகளால் முற்றுமுழுதாக நிர்மூல
மாக்கப்பட்டதை அவர்களால் மறுக்க முடியவில்லை.
மார்ச் 9ம்திகதி அதிகாலை ஒருமுகாம் தாக்கப்பட்டது. மூதூரிலிருந்து தெற்கே நான்கு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பச்சனூர் என்ற கிராமத்தில் இருதயபுரம் பாடசா லையின் ஒரு பகுதியில் இது அமைந் திருக்கிறது. உடனடியாக புலிகளிடம் முகாம் வீழ்ச்சி கண்டது. நிதானமாக உள்நுழைந்த புலிகள் கதவுகளை உடைத்து சகல பொருட்களையும் அகற்றிச் சென்றிருக்கிறார்கள்
இந்த மோதலில் மூன்று பொலிசார் கொல்லப்பட்டனர் நான்கு பேர் காயமடைந்தனர். இந்தத் தேதியிலி ருந்து இரு வாரங்களுக்கு முன்னர் மல்லிகைத் தீவுக்கருகில் இரண்டு விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட தால் முகாம்கள் கட்டாயத் தாக்கு தலுக்குள்ளாகும் எனப்பொலிசார் எதிர்ப்பார்த்திருந்ததாலேயே இழப் புக்கள் குறைந்தன என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
அடுத்த முகாம், ஏப்ரல் 2 அதிகாலை
வழிகாட்டியவர் யார்?
gorijana i filiti, alat (3)(ц, இ சாம்பியன் ஆன பின்பு அதன் கோப்பையை தூக்கிக் Gan mason (G) CELJITIL GILGIT, SLTAS பதிகளிடம் ஆசீர்வதிக்க கொடுத் ggl gmail Qariosushë shihë கெட்குழு அல்லசிங்கள பெளத்தர்
5 Gló álíló, Glast (g(Ig 5166 என்பதை உணர்த்துவது போல @a園* *U* Qgs(a)* காட்சியும் அதைக்காட்டோ காட்டு 鼬_匣mLú 莎ámug, இப்போது தென்னாபிரிக்காவில் படுதோல்வியை சந்தித்து விட்டு வந்திருக்கிறது. இதுக்கும் போய் Fitam sub Gas as GalacióTULUI
1250க்கு இடம்ெ முகாம் தோட் கட்டிடத்தின் ஒரு ருக்கிறது. தாக் எதிர்ப்புக்கள் கு இல்லாமலேயே கண்டது. பக் ஒன்றில் இரவி தண்ணீரில் மரை உயிரைக் காத்து
முகாமுள் புகுந் பல ஆயுதங்க பொருட்களை புக் கருதி இரவு LILLq(U555 QG ஏற்றிக்கொண் ஏனைய பொ (ŜLJITL (6) ĝi eU (pg, IGOLDL UTi மிதி வெடிகளி காயமடைந்தா புலிகள் புதைத் பொலிசார் கூறி இதைத்தொடர் பாட்டுப்பகுதி யொன்றில் 3ம் பற்றப்பட்ட ெ LJITrf G8) G)Jğ,g, T g,
ஒலிபெருக்கி கப்பட்டு இந்த
தானே வெல் பெளத்த பீட என்றால் தோ ösupmb? முறை இன்ெ வேறு தென் QDA Gun இரவிலிருந்: குடி குடிஎன் கும்மாளமும் எாம் எனும்
TG e cita அதற்கும் வ
 
 
 
 
 
 

L
கன ஒரு பங்கை றாராம். இவருக்கு வர் உதவியாக ரிகிறது. அதிகாரி பிடப்பட முடியாத களைச் சம்பந்தப் களுடன் சென்று பணியை இந்த வருவதாகக் கூறப் laЈGMU (CILJ Tablatu பதிகாரியால் இவர் தனது தொழிலைக் எனக்கூறும் பொது பாலிஸ் உத்தியோ மினசாக வைத்துக் பறிப்பதை பிரதான கொண்டுள்ளாரோ 0II ...
O
டக்கும் செய்திகளின் திகதி இத்திக்குளம் டுகள் போடப்பட்டி ஆலங்குளம் என்ற நண்டுத்தாக்குதலுக் |றது. சேதவிபரங்கள் க்கவில்லை. அயற் உயிரைக் கையில் டு வாழ வேண்டிய
நிலையிலிருக்
திரிபுரன்
Ο
தானாடாவிட்டாலும் சதையாடும் அல்லவா?
பற்றிருக்கிறது. இந்த பூர் பாடசாலைக் பகுதியில் அமைந்தி குதல் ஆரம்பித்ததும் றிப்பிடத்தக்க அளவு முகாம் வீழ்ச்சி கத்திலுள்ள குளம் வாகக் கழுத்தளவு ந்திருந்து பொலிஸார் | Glg, TGCGTLGOTst.
விடுதலைப் புலிகள் ளையும், வேறு பல ம் அள்ளி பாதுகாப் தரிப்புக்காக நிறுத்தப் ாச பஸ் வண்டியில் சென்று விட்டனர். ட்களை ஒன்றாகப் டினர் விடிந்ததும் க வந்த பொலிசாரில் சிக்குண்டு நால்வர் ள் மிதிவெடிகளைப் விட்டுச் சென்றதாக VIII து புலிகளின் கட்டுப் ) ഉ_cTണLT_grഞെ கதி முகாமில் கைப் ாருட்கள் மக்களின் வக்கப்பட்டிருந்தன. லம் மக்கள் அழைக்
IL á) (NLib()ushmgl. --Al
@ O நடைமுறைப்படுத்தப்பட்டாலும்
ஒன்றுமில்லை பொலிஸ் ரிப்போட் எடுத்த பிறகும் தேசிய அடையாள
வதற்குக் காரணம் ளின் வழிகாட்டல் Bélág, LDL GYiburi பாதாததற்கு இம் ாரு குற்றச்சாட்டு Sífilia, II conco க்கு முதல் நாள் அதிகாலை வரை குடித்து விட்டு பாட்டிருக்கிறார்க றச்சாட்டு குற்றச் என்றால் அப்போ Llug 7
O
அற்புத விளக்கம்
ரஜினியின் கொலைக்கு புலிகள் அல்ல இந்திய அரசும்
ஈ.பி.ஆர்.எல்.எப்புமே காரணம் என்கிறார் அற்புதன் தினமுரசு இதழ் 252இல் ஈபிஆர் எல் எப்ஐச் சேர்ந்த ராபிக் என்பவராலேயே இக் கொலைசெய்யப்பட்டது என எழுதியிருந்தார் அவர் இவ்வளவுநாளும் இருந்து விட்டு அற்புதன் (எனும் பெயரில் எழுதும் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா அற்புதராஜா) அவர்கள் எங்கிருந்து இந்தத் திடீர்த் தகவலைப் பொறுக்கினாரோ தெரியவில்லை தனது கட்டுரைத் தொடரில் போகிற போக்கில் இவ்வாறு எழுதி வைத்திருக்கிறார் அவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மக்களின் குரல் சேவையை நடாத்திய போது புலிகள் தான் காரணம் என்று என்ன மாதிரி மனித உரிமை மீது அக்கறை கொண்டு குரல் கம்ம சூளுரைத்திருந்தார். இப்போது மட்டும் எப்படி இதுதான் உண்மை என்று கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. அப்படித்தான் அவர் எழுதியிருப்பதுபோல இக்கொலைக்ககு ஈபிஆர். எல் எப். தான் காரணம் என்றால் அது வெறுமனே போகிற போக்கில் சொல்லி விட்டுக் போகிற ஒரு சமாச்சாரம் அல்ல. அதுவும் அவரது பத்திரிகை இதை ஒரு பெரிய குண்டாகவே தூக்கிப் போட்டு வியாபாரம் பண்ணியிருக்கும். ஆனால் பத்திரிகையில் வேறெங்கும் அதைப்பற்றிச் சொல்லாமல் அவரது வரலாற்றுத் திரிப்புத் தொடரில் இதைச் சொல்லி விட்டிருக்கிறார் அற்புதமான கதையளப்புக்குப் பேர் போன பேனா அவரது பேனா அவரை விட்டு விடுவோம். ஆனால் புலிகள் தான் ராஜினியின் கொலைக்கு காரணம் எனக் கூறும் யாழ் பல்லைக்கழக மனித உரிமைகள் ஆசிரியர் குழுவும் பிற மனித உரிமைகள் அமைப்புகளும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றன? இதுவரை அவர்கள் யாரும் மூச்சுக் காட்டியதாகத் தெரியவில்லை.
ஈபிஆர்எல்எப் மட்டும் ஒரு மறுப்பை() மத்திய குழு உறுப்பினர் தம்பிராசா சுபத்திரன் என்பவரின் பெயரில் அற்புதனுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இம் மறுப்பிலே இக்கொலைக்குப்புலிகள்தான் காரணம் என்று தெரிவித்திருக்கிறார்கள் எதிர்பார்த்தபடியே இதற்கு அஎந்த ஆதாரத்தையும் இவர்கள் தெரிவிக்கவில்லை இக்கடிதத்திலுள்
வேடிக்கையான விடயம் என்னவென்றால் அற்புதனால் இக்கொலைக்குப்
பொறுப்பானவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ராபிக் இப்பொழுது தமது கட்சியை விட்டு விலக்கப்பட்டு விட்டாரென்றபடியால் அற்புதனின் குற்றச்சாட்டுக்குப்பதிலளிக்கவேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்று கூறியிருப்பதுதான் என்ன பொறுப்பான மத்திய குழு இந்த மத்திய குழுத் தர்க்கத்தின்படி பிரபாகரன் கூட பல தவறுகட்குப் பொறுப்பானவர்கள் இப்போது தம்முடன் இல்லை, அல்லது இறந்து விட்டார்கள் என்பதால் தாமோ தமது இயக்கமோ எந்தத் தவறுகட்கும் பொறுப்பில்லை என்று கூறி விடலாம் பத்மநாபா கொலை உட்பட ஆனாலும் பெரிய மன்துவைத்து சுபத்திரன் அவர்கள் தமது முன்னைநாள் தோழருக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லையென்று சேர்டிபிக்கற் வழங்கியிருக்கிறார்
இன்னொரு கேள்வியையும் கேட்கத் தோன்றுகிறது ஆக அற்புதன் சொன்னவற்றுள் ராபிக் விடயம் தொடர்பாக மட்டும் தான் பிஆர்எல் எப்புக்கு உடன்பட முடியவில்லை மற்றெல்லாவற்றிலும் உடன்பாடு தானோ?
யார் எவரோ மக்களுக்கான குரலாக ஒலித்தராஜினியின் குரல்வளையை நெரித்தவர்களின் நோக்கம் மட்டும் நிறைவேறி விட்டது. ஏனென்றா அதன் பின் எமது தமிழ் முஸ்லிம் மக்களிடம் இருந்து மனித உரிமைகள் தொடர்பாக உருப்படியான குரல் இன்னமும் ஒலிக்கவில்லை
நாவிறந்தார் நலன்
LTTTT TT TT S YYTTT TT ZY LLLLLL L L L L L TTqYYLLLS கொழும்பு வரும் நீண்டநாட்கள் தங்கும் தமிழ் மக்களிற்கு விசேட ;29ك அடையாள அட்டை வழங்கப்படும் என எங்களுடயடை நக்குண்டு LOTLL T TTT T YY LL L LLLLL Y LLLLLL L LYY J L LL LL S YY S T T SY TT YYLTTT YS TT L LLOLLLLL LLLSYLLLMM LLL LL கூடப் போகிறது. பாஸ் அடையாள அட்டை பொலிஸ் பதிவு இவற்றோடு புது so. La அட்டையும் கொண்டு போகவேனும் ஆனால் இது ஒரு மட்டமான மனித உரிமை மீறல் என்பதும் தமிழ்
மக்களை மூன்றாத்தரப் பிரஜைகளாக நடாத்த முயலும் செயல் என்பதும்
நக்கிப்பிழைப்பவர்களிற்கு தெரியவில்லைப் போலும் பிரிஸ் சொல்கிறார் பொலிஸ் மா அதிபர்களின் மகாநாட்டின் போது அவர்கள் தான் இந்தத் YS Y TTTTT S Y YYY SS TYYY L T YYY LLL YYLLL LLLLL SY LL LL மக்களினை எந்தப்பாதக செயலிற்கும் உட்படுத்தத் தயங்காத பொலிஸ்
படையின் அதிகாரிகள் தான் தமிழ் மக்களிற்காக கருணை கொண்டு
ILLUGU Q555 SILL
அதனால் ஆகப் போவது
LIT, DTract *
அட்டை வைத்திருந்த பிறகும் தமிழ் மக்கள் கைது எந்தளவிற்கு நடந்ததோ அந்தளவிற்குத் தான் இது வந்த பிறகும் நடக்கும் மற்றும் இது புலிகளின் LL T MTMMMM a SY SYY0 T M SYYY TST MMMLLLLL L Y 00Y0L போவதில்லை தமிழ் மக்கள் மீதான இராணுவ அரசியல் கலாசார அடக்குமுறைகள் தொடரும் வரை புலிகளின் தாக்குதலை நிறுத்தவும் முடியாது இந்த அடையாள அட்டை முறை மிக இலகுவாகத் மக்களை இனங்கண்டு ஏனையோரிடம் இருந்து பிரித்தெடுத்து அவர்கள்
■ 〔 CumQ(。 2 BG|| || || YSYTTTTT TTTT YY T S T TT L LZ L LLLLL LLLLLLLT T SLLLLLL Qu呜 鲇uf, Cuš。) களியாட்டங்களிலும் நக்குவதற்கு முடியும்
cm。

Page 3
Lட்டலந்த சித்திரவதைக்கூடம்
0)gђть їштаъ விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அரசாங் கம் இதுவரை அவ் அறிக்கையை உத்தியோகபூர்வமாக வெளியிடவி. ல்லை. எனினும், பத்திரிகைகளில் அத்தீர்மானங்கள் முடிவுகள் என்பன பிரசுரிக்கப்பட்டுள்ளன.
அத்தீர்மானங்கள் மற்றம் முடி வுகள் அன்றைய அரசாங்கத்திற்கு (C இன்றைய அரசாங்கத்துக்கும் பொருத்தமான விதத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜய வர்தன மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களுக் கும் கூட இம்முகாம் பற்றி தெரிந்தி ருந்தது என்று அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதேபோல் பொலிஸ் அதிகாரி டக்ளஸ் பிரிஸ்
உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலர் இச்சித் திரவதைக் கூடத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது வும் நேரடியாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
சட்டத்திற்கு ஏற்ப குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும் ஆனால் இதற்கு முன்னர் வெளிவந்த காணா மல் போனோர் தொடர்பான ஆணை க்குழு அறிக்கையின் எந்தச் சட்ட நடவடிக்கைகளையும் எடுக் காத ஒரு அரசாங்கம் இவ்வறிக்கை தொடர்பாக உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமா என்பது சந்தேகமே. எவ்வாறாயினும் இவ்வறிக்கையில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இன்னொரு விடயமும் உள்ளது. ஆயுதம் தாங்கிய கிளர்ச் சிகளுக்கு முகம் கொடுப்பது தொடர்பாக இந்நாட்டு அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை
5டந்த வருடம் 31-10-97 அன்று
வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இப்போது வெலிக் கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 மாத கர்ப்பிணி யான சியாமளாவதி விஜயசுந்தரம் கர்ப்ப காலத்தில் கிடைக்க வேண் டிய அடிப்படை வைத்திய சிகிச்சை கள் கூட இல்லாது கடும் துயரங்களு க்கும், மன அழுத்தங்களுக்கும் மத்தியில் சிறையனுபவித்து வருவதாகத் தெரிய வருகிறது.
இவர் பற்றி மேலும் தெரியவருவ தாவது, இவரது இரண்டு கால்களும் வீங்கியுள்ளன. இறுதியாக இவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது இவரைக் கவனித்த வைத்தியர் இவரை இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை கட்கு உட்படுத்துமாறு பணித்திருந் தார். ஆயினும், இவரைக் கூட்டிச் சென்ற சிறைச்சாலை அதிகாரிகள் இவற்றை செய்வதற்கு அனுமதிக் கவில்லை.
ஏனைய கைதிகளைப் போலவே இவரும் இவரது எல்லாச் சாப்பாட்டு வேளைகளின் போதும் அவர்களு டன் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டியுள்ளது. இப்போதைய அவரது உடல் நிலை காரணமாக அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது இருப்பதால் இவர் தனது உணவுப் பங்கீட்டைப் பல தடவைகளில் பெற்றுக் கொள்ளாமல் விட வேண்டி
அவருக்குக் குடிப்பதற்கு
சுடுநீர் கூட
வழங்கப்படவில்லை
யேற்பட்டுள்ளது. சிறைச்சாலையில் இவரும் ஏனையோரைப் போலவே உறங்குவதற்கான இடத்தை ஏனைய கைதிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியிருப்பதால், அவரால் அவருக்குத் தேவையான முழுமை யான ஓய்வை எடுத்துக்கொள்ள முடிவதில்லை. இது கர்ப்பிணித் தாயொருவருக்குப் பரிந்துரைக்கப் பட்ட அளவு தூக்க நேரத்தைக் கூட அவரால் நிறைவு செய்ய முடிவ ളിഞ്ഞ).
குடிப்பதற்கும் ஏனைய தேவை கட்குமாக வழங்கப்படும் சுடுநீர் பங்கீடு கூட அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. அவரது கணவர் நிலக்கண்ணிவெடி ஒன்றின் காரண மாகத் தனது ஒரு பாதத்தை இழந்துள்ளதுடன், அவரும் கூடவே களுத்துறை புதிய தடுப்புச்சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சியாமளாவின் பெற்றோர்கள் வவுனியாவிலேயே இருப்பதால், அவர்களால், இவரைப் பார்க்க வந்து போக முடிவதில்லை. இவரது ஒன்றரை வயது குழந்தையொன்று வவுனியாவிலுள்ள இவரது பெற்றோர்களுடனேயே வளர்ந்து வருகிறது.
மே 17ஆம் திகதியளவில் இவருக்கு குழந்தை பிறக்கக் கூடுமென வைத்தியர் தெரிவித்துள். ளதாகத் தெரியவருகிறது.
O
கள் தொடர்பா முன்வைத்துள் மிகவும் முக்கி ஆணைக்குழு இ ன்றது.
அன்று நிலைமை க துவும் அத6 நடவடிக்கை அவசியமாக பதுவும் உண் அராஜகத்தி ற்றியதிலும் பொலிஸ் இ கும் இந்நாடு எனினும் இவ் வீற்றிக்கின் எம்மால் ஜே தவிரவாதத் எனும் பேரில் மீறல்களை (IPL2UUIT35/.
அரசின் Lu 6ØDL LLIITđE5d5 gib all L. மேற்கொள் கள், கானா சித்திரவதை நியாயப்படுத்
... 9.5II அதிகாரத்ை நபர்களே ெ
இங்கு கூறப் அரசாங்கம் நட கும் இன்று அர பொ.ஐ.மு.வுக்கு தாகும் அன்று இ சித்திரவதைக் லாக இன்று வட ஞர்கள் சித்திர முகாமின் பெய கப்படும் போது
(LDs
தூர் பிரதே
புலிகளின் பலம்
இல்லாதளவுக்கு அங்கிருந்து கிை கூறுகின்றன.
{}(5 LDIT5 517 பொலிஸ் அரண்
பட்டிருக்கின்ற6 பச்சனூர் காவல் 2ல் தோப்பூர் ச ஏப்ரல் 14ல் 64 நிலையமும் மிக களின்றித் தாக் ருக்கின்றன. மு அதிகாலை வே Ug ULLU U டிருக்கின்றன.
64Lb 8,LʻLG8)Lé; 85N ஈடுபட்டோர் இ நிதானமாகச் ருப்பதாக நே கூறுகிறார்கள் வசதியாக இராணுவமுகாம் ஏவி அவர்களது திருப்பியிருக்கி GUT6) UB, Gölcü விட்டு இரவு ே Qu[[[ \9]&IQu[[[ü காலம் இருந் தற்போது மீளப் ளதாக அப்பகு கின்றனர்.
விடுதலைப் புெ இருந்து தப்பு காவலரண் ெ
 
 

க ஆணைக் குழு ா விதந்துரைகள் பமானவையாகும் வ்வாறு குறிப்பிடுகி.
Blas of Gay LiDitor |ணப்பட்டது என்ப TIT 65 657 (3ër LDIT GUT களை எடுப்பது இருந்ததென்
6OLD25 T60T, BITL60L ல் இருந்து காப்பா கடமையாற்றிய ராணுவத்தினருக்கடன்பட்டுள்ள்து ஆணைக்குழுவில் ற நீதிபதிகளான .வி.பி.டி.ஜே.வி.பி தை அழித்தல் இடம் பெற்ற அத்துஅனுமதிக்க
நலன்களை அடிப்GESIT 63ör G3L LLUITLLÚ7ந்திற்கு முரணாக ாப்படும் கொலைமல் போதல் மற்றும் கள் என்பனவற்றை த முடியாது.
நிலைமைக்கு அரச த கொண்டிருக்கும் பாறுப்பானவர்கள். பட்டுள்ளவை அன்று த்திய ஐ.தே.க.விற்சாங்கம் நடாத்தும் தம் பொருத்தமானடம்பெற்ற பட்டலந்த
கூடத்திற்குப் பதி
க்கு கிழக்கு இளை
வதைக்குள்ளாகும் ர்கள் முன்னுரைக் அதன் குற்றச்சாட்
டுக்கள் அனைத்தும் நிகழ்கால அரச தலைவர்களின் மீது வீழ்வதை தடுக்க முடியாது. தமது நிர்வாகத் தின் கீழ் யாழில் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தற்போது அரசாங்கம் ஏற்றுக்கொள் கின்றது. இதில் 18 பேர் வழக்கு விசாரிப்பின்றி கொலை செய்யப் பட்டுள்ளதாகவும் அரசாங்கம் ஏறி ஞக கொளர் கன ற னது. சித்திரவதை தொடர்பான சாட்சி. கள் வேண்டிய மட்டும் உள்ளன. ஜே.வி.பி. தவிரவாதம் போன்று அதனை இல்லாமலாக்குவது என்ற Gulfs) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் அதனைப் போன்று புலிகள் தீவிரவாதத்தை இல்லாமலாக்குவது என்ற பேரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் என்றாவது ஒரு நாள் வரலாற்றின் தர்ப்புக்குள்ளாகும் என்பது உறுதி. எனினும் அச்சந்தர்ப்பத்தில் அழிவுகள் ஏற்பட்டுமுடிந்திருக்கும் ஆயுத கிளர்ச்சியோ அல்லது தீவிரவாத அமைப்போ அதனை அடக்க முயற்சிக்கும் போது எந்தவொரு அரசாங்கமும் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்கள் தொடர்பாக ஆணைக்குழு தன் அறிக்கையில் குறிப்பிடுகின்றது. அரசியல்வா திகளால் தவறான தகவல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அரச பாதுகாப்பு அலுவலர்கள் கடமைப் பட்டுள்ளனர் எனக்கூற முடியாதென ஆணைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது. பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின்படி அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என சந்தே கதிக்க பல காரணங்கள் உண்டு. இந்த அரசாங்கம் பதவிக்கு வரும் போது அறிவித்த பல உறுதிமொழி களை பதவியில் வேர்விட்டதும் மறந்து விட்டது. பல விசாரணை
ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றின் அறிக்கைகளும் வெளிவந்தன. ஆனால் இதுவரை அந்த அறிக்கைகள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. அரசாங்கம் இந்த ஆணைக்குழுக்களை நியமிக்க எது காரணமாக இருந்ததோ அதை நிறைவேற்றிக் கொண்டது. அது தான் அரசியல் ரீதியாக ஐ.தே. க. வை அம்பலப்படுத்துவதாகும்.
ஆனால் இந்த ஆணைககுழுக்களின்
தீர்வுகளில் அரச படையினர் சம்பந்தப்பட்டிருந்தாலோ அதுவும் இன்று யுத்த்தில் ஈடுபட்டிருக்கும் யாராவது சம்பந்தப்பட்டிருந்தாலோ அவை நிச்சயமாக நடைமுறைக்கு போவதில்லை. வெறுமனே ஐ.தே.க. அரசியல்வாதிகள் மட்டும் சம்பந்த ப்பட்டிருப்பின் அவை நடைமுறைக்கு வந்துவிடும்.
இதற்கு நல்ல உதாரணம், விஜேபால மெண்டிசின் குடியியல் உரிமைகளை பறிக்க எடுக்கப்படும் முயற்சியாகும். எவ்வாறாயினும், இந்த அறிக்கை ஐ.தே.க.வை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. இன்றைய
அரசாங்கத்திற்கு கவனமாக இருக்
கும்படி எச்சரிக்கை செய்வதாகவும் அமைந்துள்ளது.
ஜனநாயக விரோத வழிகளில்
ஒரு அமைப்பு இயங்குகிறது என்பத
ற்காக அதை அடக்குவதற்கு அதே ஜனநாயக விரோத வழிமுறைகளை
கடைப்பிடிப்பதை நியாயப்படுத்த
முடியாது என அது அறிவித்திருக் கிறது.
(宮ヶróli, என்னவென்றால்,
ஆணைக்குழுவுக்கு தெரிந்தவிடயம்
நமது மனித உரிமைக் குழுக்கள்
பலவற்றுக்கு தெரியாமல் இருப்பது
தான்!
- νέσειρτ
றுகலுறும் மூதுர் நிலை
சத்தில் நிலைமை வர லடைந்து வருகிறது.
முன்னெப்போதும் அதிகரித்திருப்பதாக டக்கும் செய்திகள்
பத்துக்குள் மூன்று கள் தாக்கியழிக்கப் 1 மார்ச் 9ம் திகதி நிலையமும், ஏப்ரல் ாவல் நிலையமும், Lb 5LGOLë, SI GJGO இலகுவாக எதிர்ப்பு கி அழிக்கப்பட்டி ன்னைய இரண்டும் ளையிலும், பின்னை லிலும் தாக்கப்பட்
வலரண் தாக்குதலில் ாணுவச் சீருடையில் சென்றே தாக்கியி PNG) 8, 638TLIGAusf G, GİT
இத்தாக்குதலுக்கு கட்டைப்பறிச்சான் மீதும் புலிகள் ஷெல் கவனத்தையும் திசை ார்கள் இயங்குவது
பாவனை செய்து Ja) GT3, Gific) GUITGS கி விடுவதாக சிறிது த அக்காவலரண் புதுப்பிக்கப்பட்டுள் தி மக்கள் தெரிவிக்
களின் தாக்குதலில் பதற்காக சாபிநகர் TGS grf, GL) go
18ம் திகதி மாலை தங்கள் பொலிஸ் முகாம் உடைமைகளை ட்ரக்டர் ஒன்றில் ஏற்றிக்கொண்டு தாயின் சிறகைத் தேடிக் குஞ்சுகள் வந்தது போல் மூதூர் பொலிஸ் நிலையத்துக்கு வந்து விட்டார்கள், 'ஏன் வந்தீர்கள்? என்று பொறுப்பதிகாரி கேட்டதற்கு அவர்கள் பதில், 'புலிகளின் அடுத்த இலக்கு எங்கள் காவலரணாக இருக்கும் என நினைக்கிறோம். அவர்களுடன் சண்டை செய்யும் பலம் எங்களிடம் இல்லை' என்பதாகவே இருந்தது. பொறுப்பதிகாரி இவர்க ளைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகக் கேள்வி
இதேவேளை மூதூர் நகருக்குள் நினைத்த நேரத்தில் நினைத்த இடத் துக்கு வந்து தாங்கள் குறிவைத்த வர்களைத் தேடியழிக்கும் சக்தியும் விடுதலைப் புலிகளிடம் முன்னர் இருந்ததை விடக் கூடுதலாக இருப்ப தாகத் தெரிகிறது. இறக்கக்கண்டியில் கடற்புலிகள் கைதாவதற்குக் காரண மானவர் எனக் கருதப்படும் ஹசன் என்பவர் அவரது வீட்டில் வைத்தே 7ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டுள் ளார். அடுத்த நாள் ஹஜ்ஜுப்பெரு நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறக்கக்கண்டியில் கடற்புலிகள் காட்டிக் கொடுக்கப்பட்டதும், 39 கிராமவாசிகள் விடுதலைப் புலிகளின் கடத்தலுக்குள்ளானதும், அவர்களில் 7 பேர் பன்னிரண்டு நாட்கள் கழித்து
14.7.97 இலும், 12 பேர் 30.9.97அன்றும் மீதி 20 பேர் 22.11.97 அன்றும் விடுதலை
செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது மார்ச் மாத இறுதியில் நான்கு முஸ்லிம்
வியாபாரிகள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டனர். இதுவும் நகருக் குள்ளேயே இடம்பெற்றது பாதுகாப் புத் தரப்பினரின் பயமுறுத்தும் விதிகளை உதாசீனம் செய்து விட்டு கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் விடுதலைப் புலிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டே அவர்களை விடுவித்தனர்.
ஏப்ரல் 14ம் திகதியன்று இரவு மூதூர் நகரில் வைத்து பஷீர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இது விடுத லைப் புலிகளின் வேலையாக இருக் குமோ என்ற சந்தேகம் வழக்கம் போல் ஏற்பட்டிருந்த போதிலும் கொல்லப்பட்டவரின் வீடுதேடிவந்த புலிகள், தாங்கள் அக்கொலையைச் செய்யவில்லை என்று கூறியதாகவும் ஒரு செய்தி கூறுகிறது. இதேவேளை 20ம் திகதி இரவு 730மணிக்கு சம்பூர்ராசா என்பவரின் கடை இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு வீச்சுக்கு இலக்கானது. இத்த கைய சம்பவங்கள் மூதூர் நகரிலுள்ள தமிழர், முஸ்லிம்கள் நல்லுறவைக் குலைத்து லாபமடைய விரும்பும் தீயசக்திகளின் செயலாக இருக்குமோ என்ற அச்சம் பரவியுள்ளது. கட்டைப்பறிச்சான் இராணுவ முகாமை விடுதலைப் புலிகள் அடிக் கடி சீண்டிப் பார்க்கத் தொடங்கி யிருப்பதாகக் கூறும் கிராமவாசிகள் இது ஒரு ஆபத்துக்கான தொடக்கம் என்றும் பயந்து போயிருக்கிறார்கள் மொத்தத்தில் மூதூரில் எந்தக் கணத்திலும் எதுவும் நிகழலாம் என்ற நிலையே காணப்படுகிறது.
திரிபுரன்

Page 4
ஏப்.30 - மே 3, 1998
母 sTicite, அபேசேகரா மறைந்து மாதம் ஒன்றாகப் போகிறது. கொழும்பில் உணரப்படும் நெருக்கடிகளினூடே அரசியற் போலிகளும் போலி அரசியலும் வட்டாடும் சந்தடிகளினிடையே 'சாளி'யின் மறைவு உணரப்பட வேண்டிய அளவுக்கு உணரப்படுகின்றதா என்பது கேள்விக்குரிய ஒரு விடயம் தான். இலங்கையின் 'உத்தியோகபூர்வ பேச்சாளர் களின் மனங்கள் உணர்ந்துள்ளனவோ என்னவோ சார்ள்ஸ் அபேசேகரா என்ற ஒரு தனிமனிதரின் மறைவு இலங்கை இனப் பிரச்சினை யின் நியாயமான தீர்வுக்கான பிரயத்தனங்களின் மீது விழுந்த ஒரு பாரிய அடி என்பது மறுக்க (upla Urg a 6TGOLD. 'சாளி' என்று நண்பர்களால் உரிமையுடனும், அந்நியோந்நியத்துடனும் அழைக்கப்பட்ட இந்த மனிதனின் மரணம் மானுடத்தின் ஒவ்வொரு நரம்பிலும் தெரிகிறது. சாளியின் மறைவினால் மானுடம் பலவீனப்பட்டு நிற்கிறது. ஏறத்தாழ இருபத்தைந்து வருடகால நண்பன் என்கின்ற வகையில், இந்த மறைவில், மரணத்தின் சூறையாடலில், அந்த மனிதத்துவத்தின் இழப்பே
முதலில் தெரிகிறது.
எத்தகைய பெருமனிதன் |மாத்தளையின் பிரபுத்துவக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். மிகச்சாதாரண மனிதனாகவே வாழ்ந் தார். அவர் எளிமையில் நேர்மை இருந்தது. உபரி எனத் தனக்கு எதுவுமே வேண்டாத பிறவி, நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் (தான்) 'நினைத்து' உதவுபவர் சாளியின் சித்தம் கலாரசனையில் தோய்ந்தது. உலகின் சிந்தனை யாவற்றையும் ரசிக்கும் மன
30. lipcija).
பேராசிரியர் இா சிவந்தம்பி
பக்குவம் அவரிடம் இருந்தது. வெப்பம மிக்க விவாதங்களிடையே சாளியி குறிப்புரைகள் நெருப்பு அணைக்கும். சுற்றிச் சுழன்று தறிகெட்டு ஓடிய வாதங்களி சுருக்கத்தைச் சாளி தான் எழுதுவார். சா எழுதினால், பிளவுகளுமே தொக்கி நின் இணைவு தெரியும் முன்னேற்றத்துக்கான ஒ தடயம் விழும். அந்த எழுத்து வன்மை வன்மையல்ல. அது ஒ லாவண்யம், நண்பர்கள் எல்லோருக்கு தெரிந்தது, பயன்படுத்தியது, தன் பெயரில் நு எதுவும் தனியே எழுதாத சாளி (பல நூல்களை பதிப்பித்துள்ளார். கட்டுரைகளை எழுதியுள்ளா தன் நண்பர்களின் நூல்களின் நடைக்குள் இன மறை காய் (அல்ல, தனி) ஆக இருப்பா அவ்வந்நூல்களில் சார்ள்ஸ் அபேசேகராவுச் கூறப்பட்டுள்ள நன்றிகள் இந்த உண்மைக் சாட்சி, தன் பிள்ளைகளை நண்பர்கள் போ
b|Tfii g|Gu Gigg, TIT 8, IT GOLD IT A GÉILL IT si
என்பது ஒரு வெறும் தகவலாக இலங்கையின் தினசரிப் பத்திரிகைகளிலும் பெருமளவு விற்பனை ய்ாகும் வார இதழ்களிலும் ஒரு மூலையிலே பிரசுரிக்கப்பட்டிருந்தது என்பது இந்தத் தொடர் பூடகங்களின் அவல நிலையைச் சுட்டுவதற்குப் போதுமானதாகும்.
இருபது வருடங்களாக சமூக விஞ்ஞானங்கள் சமூகநீதி, மனித உரிமைகள் இனங்களுக்கிடையே சமத்துவம் போன்ற பல தளங்களில் அயராது செயலாற்றி வந்த ஒரு உயர்ந்த மனிதர் தனது 72வது வயதில் திடீரென இறந்து போனமை எமக்கிடையே ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.
பண்பாட்டில் ஊறிய சிந்தனையாளர் எல்லா வற்றுக்கும் மேலாக எல்லோரையும் அரவணைத் துச் செல்கிற பொறுமையாளர் ஆனந்தக் கல்லூரியிலும் கொழும்புப் பல்கலைக் கழத்திலும் பட்டம் பெற்றிருந்த சார்ள்ஸ் ஆங்கி லம், சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். 1977இல் அரச சேவையிலி ருந்து இளைப்பாறுகிற போது அவர் உருக்குக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். குறுகிய காலம் பிதா திஸ்ஸ பாலசூரியவின் சமய, சமூக நடுநிலையத்தில் பணிபுரிந்த பின்னர் இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த சமூக ஆய்வு நிறுவனமான சமூக விஞ்ஞானிகள் சங்கத்தை குமாரி ஜயவர்த்தன, கலாநிதி கைலாசபதி, நியூட்டன் குணசிங்க, எஸ்.பீ.டி. சில்வா ஆகியோருடன் இணைந்து நிறுவினார். பேரினவாதத்துக்கு எதிரான வரன்முறையான சமூக வரலாற்று ஆய்வைத் தீர்க்கமானதும், சிறியதுமான முறையில் வளர்த்தெடுத்ததில் சமூக விஞ்ஞானிகள் சங்கம் ஆற்றி வந்த பணி ஒப்புவமை அற்றதாகும். சமூக விஞ்ஞானிகள் சங்கத்தூடாக அவர் தொகுத்து வெளியிட்ட நூல்கள் தமிழிலும், சிங்களத்திலும் வெளியாகி ஒரு புதிய இளைய தலைமுறையை ஆர்வமான ஈடுபாட்டோடு சமூக விஞ்ஞானங்களை நோக்கி ஆற்றுப் படுத்தியது. புலமையும், சமூக நீதிக்கான போராட்டமும், மார்க்ஸியமும் வேறு வேறாகப் பிரிந்திருந்த தில்லை என்பதற்கு சமூக விஞ்ஞானிகள் சங்கமும் சார்ள்ஸும் நல்ல உதாரணங்கள்
சார்ள்ஸ் ஒரு நல்ல நண்பர். இங்கிதமான மனிதர்
மோசமடைந்து வந்த இனத்துவ உறவுகள் 19 ஜூலையில் தமிழ் மக்களுக்கெதிரான திட்டமி பட்ட படுகொலைகளாக மாற்றம் பெற்ற பே
சார்ள்ஸ் இனங்களுக்கிடையே நீதிக் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் தலைவரா பொறுப்பேற்றார். அன்றிலிருந்து இறக்கும் வ பல்வேறு நெருக்கடிகள், விமர்சனங்கள், கு பங்கள் மத்தியிலும் தளராது தலைவரா பணியாற்றினார், "சரிநிகர்' பத்திரிகை வெ வருவதிலும் சார்ள்ஸ் முக்கியமான பங்காற்றின சார்ள்ஸ் அபேசேகரவின் கடப்பாடும், இனத் சமத்துவத்துக்கான அவரது விட்டுக்கொடுப்பு பங்களிப்பும், சிங்களப் பேரினவாதக் கருத்தி மற்றும் சக்திகளுக்கெதிரான அவரது சளைக் போராட்டமும், சிங்களப் புத்திசீவிகளில் சாராரையும், தீவிரவாத சிங்கள பெளத்தர்களை அவருக்கு எதிரியாக்கிற்று. திவயின, The Isl
 
 
 
 

வளர்த்தவர் நண்பர்கள் நலனை தகப்பன் போல் பார்த்தவர். எஸ்.எஸ்.ஏ எனப்படும் இலங்கை சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். கருத்து நிலைதெளிவுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர் எதைச் சொல்வது? எதை விடுவது? சாளி என்ற மகா மனிதன் இத்தகைய விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவன். கூடிப் பழகியவர்கள் எவருக்கும் இந்த மனித
இழப்புத் தான் முதலில் l@l. ஆனால், இந்த மனிதனின் வழலாற்றுப் பெறுமதி இந்த மனிதத்துவத்தை ஒர் அரசியல்
நடைமுறையாக நடத்த எடுத்த முயற்சிகளிலேயே - நியாயமான நேர்மையான முயற்சிகளிலேயே - தெரிந்தது. தமிழ் - சிங்களப் பிரச்சினையை இனச்சமத்து வத்தின் அடிப்படையிலேயே தீர்க்க வேண்டும் என்பதிலேயே சாளி நிலை குலையாது நின்றார். சிறுபான்மை, பெரும்பான்மை PADGAI சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது சாளியின் வாதம் 1994ல் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தரும் என்று முழுதாக நம்பினார். அந்த மாற்றம் ஏற்படுவதற்காக முழு மூச்சாகப் பாடுபட்டார் சாளியின் எழுத்துக்கள் மாற்றத்துக்கான அறவலுவை வழங்கின.
1994ல் பேச்சுவார்த்தைகள் எத்துணை மென்மை யான தடத்தில் நடத்தப்பட்டது என்பது சாளிக்குத் தெரியும். ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின் செயல்நிலைப் பிரயோகங்கள் பற்றி அறிய சாளி அந்த நாட்களில் யாழ்ப்பாணம் வந்தார். சாளியின் ஆழுமை பற்றி இருந்த பரிச்சயம் காரணமாகப் பலர் தமது நெஞ்சங்களைத் திறந்து பேசினர் பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தில் (இறுதிச் சந்திப்பில் என்று நம்புகிறேன்) சாளி அரச பக்க பேச்சாளராக, அந்தக் குழுவில் அங்கத்தவராக வந்தார். எப்படியும் பேச்சுவார்த்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. அதுவரை நடுநிலை வகித்த ஒருவர். அப்படி வந்திருக்கலாமா என்ற வாதப்பிரதிவாதம் பின்னர் எழுந்தது. சாளியின் ஆளுமையில் உடைவு வரக்கூடாதே என்பதற்காக, நான் கூட சாளியுடன் நீண்ட நேரம் உரையாடினேன். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது என்பது GAUITGADITOJ. ஆனால், அத்துடன் சாளியின் ஆளுமை பற்றிய கணிப்பில் உடைவு ஏற்படவில்லை. இவற்றைப் பற்றி யோசிக்கும் பொழுது தான் சாளியின் 'ரிஷித்துவம் தெரிகிறது. இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் தலைவர் சாளி, அந்தப் பதவிக்கு அவர் இருக்கும் வரையில் (உண்மையில்) வேறு எவருக்குமே அதன் தலைவ ராக இருப்பதற்கான தகுதி இருந்திருக்க முடியாது. அந்த இயக்கத்தினுள்ளும் நெருக்குவாரங்களும், அமுக்கங்களும் இல்லாமல் போகவில்லை. வந்த நெருப்பையெல்லாம் தான் 'உண்டு கொண்ட"
அவர் தனது நடைமுறைகளின் ".
என்றும் இழக்கவில்லை.
சாளி புதிய அரசினால், அரச அலுவல்கள் மொழிகளுக்கான ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ் மொழி அமுலாக்கம் பற்றிய பிரச்சினைகளை நியாயப்படி தீர்ப்பதற் கான முயற்சிகள் பலவற்றை எடுத்தார். ட
83
LÜ
5 LD 9,
50) J. ஓப் SL মেীি
T.
|ରu ற்ற
IG)
(U) பும் Ind
ー(っ呼ócm
போன்ற பத்திரிகைகளிலும் ஐ.தே.க பத்திரிகை களிலும் அவருக்கு எதிரான மோசமான கட்டுரை கள் பிரசுரிக்கப்பட்டன. நளின் டி சில்வா, குணதாச அமரசேகரா எச்.எல் டி மகிந்தபால தயான் ஜயதிலக்கா (முன்னாள் லங்கா கார்டியன் ஆசிரி யர்) போன்றோர் சிங்கள இனவாதத் தளத்தில் நின்று சார்ள்ஸ் அபேசேகரவை வன்மையாகத் தாக்கி வந்தனர். இவற்றையெல்லாம் ஒரு மெல்லிய புன்னகை யோடும் தன்னுடைய சுருட்டுப்புகையோடும் உரிய முறையில் உதாசீனம் செய்து விட்டார் சார்ள்ஸ் ஒரு பலமான சிவில் சமூகமே உண்மையான ஜனநாயகத்தின் அடித்தளம் என்பதும் மாற்றுக் கருத்துக்களுக்கான மதிப்பும் இடமும் இல்லாமல் சிவில் சமூகத்தையும் கட்டியெழுப்ப முடியாது என்பதுமே சாள்ஸின் அடிப்படையான கருத்தாக இருந்தது. அவருடைய எல்லா நடவடிக்கைகளும் இதனை ஒட்டியதாகவும் வலுப்படுத்துவதாகவுமே
அமைந்தன. மனித உரிமைகளுக்கான மதிப்பு மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் அதற்காகப் போராடவேண்டும் என்ற அவருடைய நிலைப்பாடு, சிவில் சமூகத்தில் சாத்தியப்பாடு வலுப்பாடு என்பவற்றின் இன்றியமையாமை யிலிருந்தே எழுந்ததாகும். அவருடைய இந்த ஈடுபாட்டுக்கும், கடப்பாட் டுக்கும் இன்னொரு முக்கியமான தளமும் இருந் தது. அதுதான் பண்பாட்டு அரசியல் மற்றும் கலை, இலக்கியங்கள் தொடர்பான அவரது ஆளுமை
சார்ள்ஸ் அபேசேகர உண்மையில் தனது கலைத்
துவத்தை முற்று முழுதாக சமூக வாழ்விற்கும்
தன்னுடைய வாழ்க்கை முறைக்கும் அர்ப்ப ணித்தவர் படைப்பாளியாகப் பிரதானம் பெறு வதை விடுத்துச் சுவைஞனாகவும், அதேநேரம் அச்சுவைப்பு நுண்ணுணர்வூடாகச் சமூகநீதி அரசியல் போராட்டங்கள் ஆகிய தளங்களுக்கு ஈர்க்கப்பட்டவர். இந்த அம்சம் தான் அவர் காலத்தைய பல புத்திசீவிகள் அறிஞர்களிடமிருந்து அவரை ஒரு உன்னதமான நிலைக்கு உயர்த்தியது. நல்ல சினிமா, நல்ல இலக்கியம், நல்ல சங்கீதம் நல்ல நாடகம், ஆழ்ந்த வாசிப்பு இவற்றை அளவற்று நேசித்தவர் சார்ள்ஸ்
994இல் சந்திரிகா அரசு பதவிக்கு வந்த பிற்பாடு விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை ஒன்றுக்கு யாழ்ப்பாணம் சென்றவர் சார்ள்ஸ் சமாதானத்தைக் கொண்டு வருவதில் எந்த வழியா யினும் சரி என்ற ஒரு மனிதாபிமான நிலைப் பாட்டில் அவர் அரசு தரப்பில் தூதுசென்றார் என்றாலும் அவருடைய சுயாதீனமான நடுநிலைப் பாடான கடப்பாடுக்கு அது பங்கம் விளைவித்து விட்டது என்ற எங்களுடையுகுற்றச்சாட்டை அவர் பின்னர் ஏற்றுக்கொண்டு மனம் வருந்தினார் சந்திரிகா அரசு மற்றைய இலங்கை அரசுகளைப் போலவே சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் ஒழிப்பதில் எவ்விதமான தயக்கத்தையும் காட்ட மாட்டாது என்பதையும், இவ்வரசின் மீது தான் வைத்திருந்த கடைசிக்கைப்பிடியளவு நம்பிக்கை யையும் இறப்பதற்குப் பல மாதங்கள் முன்பாவே சார்ள்ஸ் காற்றில் வீசிவிட்டார். அவருடன் நடாத்திய நீண்ட உரையாடல்களும், ஜெனிவாவிலும், கொழும்பிலும் தொறன்ரோவி லும் அவருடன் இணைந்து பார்க்க முடிந்த பல திரைப்படங்கள், நாடகங்களும் அவற்றுக்குப் பின்பான சுவாரசியமான வாதங்களும் அவரு டனான கருத்தியல் சமர்களும் என்றென்றும் நினை வில் நிற்கும் என்று எழுதுவது ஒரு சுருக்கமான GugoОILD. O

Page 5
ம் பாறை மாவட்டத்தில் e 9 முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் தொடர்ந்தும் சிங்களவர்களையே பாராளுமன்ற அங்கத்தவர்களாகத் செய்கின்றனர் என முஸ்லிம் ாங்கிரஸ் அடிக்கடி குற்றம் சுமத்தி வருகின்றது. இது முற்று முழுக்க உண்மையான ஒரு கருத்து 1994 பொதுத் தேர்தல் முடிவுகளின் படி ஐ.தே.க. அம்பாறை மாவட்டத்தில் 78,767 வாக்குகளையும், பூரீலமு.கா 75,092 வாக்குகளையும் பெற்றன. இதன்படி 3675 வாக்குகளை ஐ.தே.க கூடுதலாகப் பெற்றது. இந்த 3675 வாக்குகளும் முஸ்லிம் வாக்குகளாக இருந்தால் அதனது அரைவாசியான 1838 வாக்குகள் மட்டும் பூரீலமு.கா வுக்குக் கிடைத்திருந்தால் அது 3 ஆசனங்களைப் பெற்றிருக்கும் ஆனால் ஒரே ஒரு சிங்களப் பெரும் பான்மைத் தொகுதியான அம்பாறை யில் ஐ.தே.க பெற்ற மொத்த வாக்குகள் 42,100 மட்டுமே. ஏனைய முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதி களிலிருந்தும் ஐதேக மொத்தமாகப் பெற்ற வாக்குகள் 34,222 ஆகும் இதில் சிங்கள, தமிழ், வாக்குகளும் கணிசமான அளவு உள்ளன என்ற போதிலும், மிகப்பெரும்பாலான வாக்குகள் முஸ்லிம் வாக்குகளே,
தொகுதி வாரிப் பிரதிநிதித்துவ முறையின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந் துறை, பொத்துவில் ஆகிய தொகுதி களில் இருந்து 3 முஸ்லிம் பாரா ளுமன்ற உறுப்பினர்களும், அம்பா றைத் தொகுதியில் இருந்து ஒரு சிங்களப் பாராளுமன்ற உறுப்பி னரும், இரட்டை அங்கத்தவர் தொகு தியான பொத்துவிலில் இருந்து ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும், தெரிவு செய்யப்படுவர். ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை அறிமுகப்படுத்தப்பட்டதன் விளை வாக அம்பாறை மாவட்டத்திலிருந்து தொடர்ச்சியாக இரு பாராளுமன் றங்களில் பொத்துவில் தொகுதி முஸ்லிம் பிரதிநிதித்துவம் அற்றுப் போயுள்ளது.
1989 பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரசில் இருந்து அஷ்ரஃப்பும், ஐ.தே.கவிலிருந்து தயாரத்ன பக்மீ வெல, கலப்பதி ஆகியோரும், டெலோவிலிருந்து திவ்வியநாதனும் எம்பிக்களாகத் தெரிவு செய்யப் பட்டனர். அஷ்ரஃப் கல்முனைத் தொகுதியைச் சேர்ந்தவர் இதன்படி பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்ய எம்பிக்கள் இல்லாத நிலை
தோன்றும் அபாயம் ஏற்பட்டது. எனினும் அப்போதைய ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவர்கள், கல்முனை யைச் சேர்ந்த மன்சூர், சம்மாந்துறை யைச் சேர்ந்த மஜீத் ஆகியோரைத்
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தார். இதன்படி கல்முனைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்த இரு முஸ்லிம்களும் சம்மாந்துறைத் தொகு
"அம்பான வாக்களிப்பத கிறார்கள் என்று அதே பூரு முஸ்லிம்கள் மற்றொ
பூரீல.மு.க
வேண்டும் என அ கூறப்பட்டது.
1994 பொதுத்தேர் மாவட்டத்தில் க வாக்குகளின்படி
வணை-1) ஐ.தே ளையும், பூரீல.மு ளையும் பொ.ஐ.மு தையும் பெற்றன. முஸ்லிம் ஆசனழு ஆசனமும் பறிபே ஆசனங்களும் இரட் தொகுதியான பொ யிலிருந்தே இழக்க பிடத்தக்கது. இலங் பத்தாம் பாராளுமன் ச்சியாக இருமுை தொகுதி முஸ்லி அங்கத்துவம் இழக்
1994இல் முழு பூரீல. மு.கா வுக்கு அளவு வாக்களை பொத்துவில் தொகு
(பார்க்க அட்டவை
எழுப்பப்Uபாதகேள்விகளு பொத்துவின்
முஸ்லிம் பிரதி LT 30 J
தியைப் பிரதிநிதித்துவப் படுத்த ஒரு முஸ்லிமும் இருந்தனர். ஆனால் பொத்துவில் தொகுதியைப் பிரதிநிதித் துவப்படுத்த ஒரு முஸ்லிமும் இருக்கவில்லை.
1989 பொதுத்தேர்தலில் மு.காவுக்கு மிக அதிகளவு வாக்களித்து ஒரு எம்.பி கிடைக்க வழிவகுத்தவர்கள் பொத்துவில் தொகுதி மக்களே, அஷ்ரஃப்புக்கு வாக்களிக்காமல் அப்போதைய முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராக இருந்த சேகு இஸ்ஸ தீனுக்கு மட்டும் பொத்துவில் தொகுதி மக்கள் வாக்களித்திருந்தால் அஷ்ரஃப் எம்பியாகி இருக்க முடியாது என்பது பகிரங்க இரகசியமாகும். ஏனெனில் சம்மாந்துறை கல்முனை ஆகிய தொகுதிகளில் அஷ்ரஃப்புக்கு மிகச் சொற்பளவு வாக்குகளே கிடைத்தன. அப்போதைய தேசியப்பட்டியலின் மூலம் பூரீ லமு.கா வுக்கு ஒரு ஆச னம் கிடைத்தது. அதற்காவது பூரீல. மு.கா பொத்துவில் தொகுதியிலி ருந்து ஒருவரைத் தெரிவு செய்ய வில்லை. புஹார்த்தின் ஹாஜியாரே அதற்குத் தெரிவு செய்யப்பட்டார். பூரீலமு.காவின் வளர்ச்சிக்கு அவர் நிறைய நிதியுதவி செய்தார். எனவே அவரைக் கட்டாயமாக எம்.பி. ஆக்க
ஸிராஜ்
அம்பு
தொகுதி அம்பாறை சம்மாந்துறை கல்முனை பொத்துவில் தபால் வாக்குக
மொத்தம் விகிதம்
தொகு
01. G.
()2. ფეს
05 og 04. Lo 05. elp. O6, og
07. LD6 08. திரு O9. Car O. G.
11 மு
தேசிய
 

زمرہرو نے عNaترک کی
ஏப்.30 - மே 13, 1998
O
நற மாவட்ட முஸ்லிம்கள் ஐ.தே.கவுக்கு ன் மூலம் சிங்களவர்களையே தெரிவு செய்
தேர்தல் மேடைகளில் பிரச்சாரம் செய்கின்ற ல.மு.கா. தான் பொத்துவில் தொகுதி ரின் நியாயமான உரிமையை மறுத்துவிட்டு ரு சிங்களவரான அசித்த பெரேராவை
யது. இந்த முரண்நகையான விடயத்துக்கு ா என்ன நியாயம் சொல்லப்போகிறது?
O
ப்போது நியாயம்
தலில் அம்பாறை ட்சிகள் பெற்ற (பார்க்க அட்ட க 3 ஆசனங்க கா, 2 ஆசனங்க மு. ஒரு ஆசனத் இம்முறை ஒரு மும், ஒரு தமிழ் ாயின. இவ்விரு ட்டை அங்கத்தவர் த்துவில் தொகுதி ப்பட்டமை குறிப் கையின் ஒன்பதாம் ாறங்களில் தொடர் றை பொத்துவில் ம் பாராளுமன்ற கப்பட்டது.
இலங்கையிலுமே 5 ஆகக் கூடிய அளித்தவர்கள் நதி முஸ்லிம்களே. ண -2)1994இலும்
பூரீல.மு.காவுக்கு தேசியப் பட்டியல் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பின ரைத் தெரிவு செய்யும் வாய்ப்புக் கிடைத்தத. தேசியப் பட்டியலில் பூரீல.மு.கா.வுக்குக் கிடைத்து 1,43, 307 வாக்குகளில் கூடியளவு வாக்கு களை அளித்தவர்கள் பொத்துவில் தொகுதி முஸ்லிம்களே, (28,851 வாக்குகள்) தார்மீக அடிப்படையி லாவது இழக்கப்பட்ட பொத்துவில் தொகுதி முஸ்லிம்களது நியாயமான உரிமையான பாராளுமன்றப் பிரதிநி தித்துவத்தை இத்தேசியப் பட்டியல் மூலமாவது பூரீல.மு.கா, ஈடுசெய்தி ருக்கலாம். தேர்தல் காலத்தில் பொத்து வில்த் தொகுதி ஆசனம் இழக்கப் பட்டால் தேசியப்பட்டியல் மூலம் அது வழங்கப்படும் என பூரீல.மு.கா. தரப்பால் கூறப்பட்டது.
ஆனால் எல்லோரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் லிபரல் கட்சியைச் சேர்ந்த அசித்த பெரேரா பூரீலமு.கா.வின் தேசியப்
பட்டியல் GTLb. 19). UIT 3,
அளிக்கப்UபாதUதில்களும் ல் தொகுதி திநிதத்துவம்: 5 to . . . .”
ഥഖബof
அட்டவணை
ாறை மாவட்டத் தேர்தல் முடிவுகள் 1994
ஐதேக 42,100 9,874 7,631 16,717 নো 72.445
8,767 32.7%
(UDBI. பொஜமு தவில் 72 42,819 65 21,997 889 4,555 22,653 584 6,294 28,851 7.959 13,532 1,519 1899 280
75,092 54,150 24,526 31.2% 22.5% O2%
அட்டவணை -2
தி அடிப்படையில் நீலமு.கா பெற்றவாக்குகள்
ாத்துவில் (Uഞങ്ങ് மாந்துறை படக்களப்பு
If
M@LT 16öIIrf நகோணமலை ருவிலை வுனியா ல்லைத்தீவு
ÜLutud
28,851. 22,653 21,997 19,368 18,677.
11179 5,785 5,710 1,870 1412 906
1,43307
நியமிக்கப்பட்டார். பூரீல.மு.கா., பொ.ஐ.முவுடன் செய்து கொண்ட தேர்தல் உடன்பாட்டின் படி, பொ.ஐ.மு. தேசியப்பட்டியலிலிருந்த எம்.எம். ஸ9ஹைர் குழுக்களின் பிரதித்தலைவரான ரவூப் ஹகிம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதிலாவது ஒருவரை பொத்துவில் தொகுதி சார்பாக நியமிக்காமல் பூரீல. மு.கா. வேண்டுமென்றே நிராகரித்து விட்டது.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் ஐ.தே.கவுக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்களவர்களையே தெரிவுசெய் கிறார்கள் என்று தேர்தல் மேடைகளில் பிரச்சாரம் செய்கின்ற அதே பூரீலமு. கா, தான் பொத்துவில் தொகுதி முஸ்லிம்களின் நியாயமான உரி மையை மறுத்துவிட்டு மற்றொரு சிங்களவரான அசித்த பெரேராவை எம்.பி.யாக்கியது. இந்த முரண் நகையான விடயத்துக்கு பூரீலமு.கா. என்ன நியாயம் சொல்லப்போகிறது?
இது இவ்வாறிருக்க, இந்த அசித்த பெரேரா பாராளுமன்றத்தில் இது வரை உருப்படியாக என்ன பேசிக் கிழித்திருக்கிறார்? ஆகக்குறைந்தது பூரீல.மு.கா. பாராளுமன்ற உறுப்பி னர் என்ற அடிப்படையில் முஸ்லிம் கள் பற்றி ஒரு வார்த்தையாவது அவர் பேசியிருக்கிறாரா? இங்கு அசித்த
பெரேராவைக்குற்றம் சுமத்திப் பிரயோசனம் இல்லை. இதற்கான முழுப்பொறுப்பையும் பூரீல.மு.
காவும் அதனது தலைமைத்துவமுமே ஏற்க வேண்டும்.
முஸ்லிம்களது காதில் பூச்சுற்றுவது போல் அசித்த பெரேரா இஸ்லாத திற்கு மதம் மாறிவிட்டார் என்ற ஒரு கட்டுக்கதையையும் பூரீ லமு.கா: அவிழ்த்து விட்டது. அவரது பெயரை அப்துல் அஸிஸ் என மாற்றி விட்டதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அதனது செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
அசித்த பெரேராவுக்கு 'கத்னா செய்து விட்டதாகவும் மு.கா.ஆதரவாளர்கள் அனல் பறக்கப்பேசினார்கள்
லிபரல் கட்சித் தலைவராக அப்போ திருந்த சானக அமரதுங்கவுக்கு தான் பல இஸ்லாமிய நூல்களை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், அவர் விரை வில் இஸ்லாத்துக்கு வந்து விடுவார் எனவும் அஷ்ரஃப் பொதுக் கூட்டங் களில் பேசினார். சந்திரிகா கூட குர்ஆன் மொழி பெயர்ப்பை வாசித் துக் கொண்டிருப்பதாகவும் கதை விட்டார். இந்தப் பூச்சுற்றல்கள் எல்லாம் அப்போதே மிக வேடிக் கையாக எடுத்துக்கொள்ளப்பட்ட தையும் இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமாக அமையும்.
அசித்த பெரேரா பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டதன் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் உள்ளன. பலரும் கருதுவது போல் அதில் பணம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் உள்ளன. எது GTİ LÜ Li டியோ அஷ்ரஃப் சொல்வது போல் பாராளுமன்றக் கதிரைக்கு பாரமா கவே அசித்த பெரேரா இருக்கின்றார்.
அண்மையில் அம்பாறை மாவட்டத் துக்கு அஷ்ரஃப் சூறாவளி சுற்றுப் பிரயாணம் செய்தபோதும் கூட சிங்களவர்களை எம்.பி.யாக்காதீர்கள் என்ற பழைய புராணமே பாடப் பட்டது. இவ்வாறு கேட்பதற்கு மு.கா.வுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? 1989இலிருந்து 12 வருடங்களாக பாராளுமன்றப் பிரதிநி தித்துவ உரிமையை இழந்திருக்கும் பொத்துவில் தொகுதி முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக மாற்றுவதே மு.கா.வின் குறிக்கோளா?
O

Page 6
ஏU.30 - மே 3, 1998
درR65ترکی
இலங்கையின் வரலாற்றில் சோஷலிசத்தில் நம்பிக்கை கொண்ட இளைஞர்களின் ஆயுதந்தாங்கிய முதற்புரட்சி97இல் நடந்தேறியது.நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் திடரென்றுதாக்குதல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்த அண்றைய சிறிமா அரசாங்கம் கடும் கலக்கத்துக்குள்ளாகியிருந்தது. அமெரிக்கா, எகிப்து, ரஷ்யா, சீனா, இந்தியாஉட்பட பலநாடுகளின் இராணுவ உதவிகளோடு கொடுரமாக இதனை அடக்கியது. ஏறத்தாழ 5 ஆயிரம் தொடக்கம் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கொல்லப்பட்டனர்.50ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் சிறைச்சாலைகளுக்கும்,தடுப்புமுகாம்களுக் கும், வதைமுகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர்.
இதனை விசாரிக்கவென்று 97 மே 7இல் அமைக்கப்பட்ட விசேட குற்றவியல் ஆணைக்குழுவின் முனி முக்கியசந்தேகநபர்கள் யபேரின்மீது விசாரணை நடத்தப்பட்டது. 1974 டிசம்பர் வரை விசாரணை நடத்தப்பட்டது.1977 பெப்ரவரியில் இதுகுறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தபேரில்3பேர்ஜேவிபியைச் சேர்ந்தவர். களல்லர் விராஜ்பிரேமலக்பிரிய பெர்னாண்டோ எனும் 7வது சந்தேக நபர் வெறும் ஆதரவாளராக இருந்து வந்தவர். வழக்கிலிருந்துவிடுதலையானபின்னர் இன்று தனது பொறியியல்தொழிலைசெய்துவருகிறார். 20ஆவது சந்தேகநபரான செமுவேல்டயஸ்பண்பாரநாயக்கவிடுத லையானதும் பரீலங்கா சுந்ததிரக் கட்சியில் சேர்ந்து கொண்டார்.77ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாராளு. மன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட இவர்1989ஆம் ஆண்டு ரீல.சு.க.விலிருந்து ஆரியபுலேகொடவுடன் விலகிக் கொண்டார் 24ஆவது சந்தேகநபரான சுசில் சிறிவர்தன ஆதரவாளராக மட்டுமே இருந்தவர் விடுதலையானதும் மாவத்தை எனும் மாற்றுசஞ்சிகைக்குழுவில் பணியாற். றினார். பிற்காலங்களில் வீடமைப்பு திணைக்களத்தில் உயர்பதவிவகித்துவந்த இவர்பின்னர்பிரேமதாசவின் ஜனசவிய ஆணையாளராகநியமிக்கப்பட்டார்.பிரேமதா. சவின் மரணத்தின் பின் அப்பதவியிலிருந்துவிலத்தப்பட்ட UTIT,
நான்கு சந்தேக நபர்கள் 7இல் கொல்லப்பட்டு விட்டனர். 33வது சந்தேக நபர் விஜேசேன வித்தாரண (சனத்) கட்சியின் ஸ்தாபக உறுப்பினர். அரசியல் குழுவைச் சேர்ந்த இவர் எல்பிட்டியவில் நடத்திய தாக்குதலின் போது கட்டுக் கொல்லப்பட்டார். 34வது சந்தேகநபரானசுசில்விக்கிரமமாத்தறைகோட்டையைத் தாக்கிக்கொண்டிருக்கையில் கொல்லப்பட்டார். 35வது சந்தேகநபரான சரத்விஜேசிங்ககேகாலை கெழயமுல்லையில் நடந்த தாக்குதலின் போது கொல்லப்பட்டார். அத்தாக்குதலுக்குப்பொறுப்புவகித்தவரும் இவரே.36வது சந்தேகநபரானமில்டன் கடவத்தை பொலிஸ் நிலையத் தாக்குதலின்போது பொலிஸாரினால் கொல்லப்பட்டார். அப்போது இவருக்கு வயது20கூட இல்லை. புவதுசந்தேக நபரான ஜேஏ8இயக்கொடிவிடுதலை செய்யப்பட்டார். 373839வதுசந்தேகநபர்கள்முறையே டபிள்யுடிகருணா ரத்னஹேவபட்டகேபிரேமலால்நயணானந்தவிஜேகுல. திலக்கஅகியோர்காலம்பிந்தியேகைதுசெய்யப்பட்டனர். 1972யூலை 22ஆம் திகதிவிசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஆணைக்குழுவின் முன்னிலையில் 32 பேர் மீது மட்டுமே விசாரணைகள் அரம்பமானது. இவர்களில் பலரை பொலிஸார் வலுக் கட்டாயமாக குற்றத்தை ஒப்புக்கொள்ளநிர்ப்பந்தித்தனர்.ஆனால்அதுசாத்தியப் படவில்லை, தண்டனை பெற்று சிறைத் தண்டனை அனுபவித்து வந்த போது சிறைக்குள் நடந்த கருத்து மோதல் காரணமாக விரக்தியுற்றும், சோர்வடைந்தும், நம்பிக்கையிழந்தநிலையிலும் பலர்ஜேவிபியை விட்டு விலகினர். அவ்வாறு விலகிய சிலர் முதலாளித்துவ கட்சிகளுடன் இணைந்து கொண்டனர். சிலர் தங்களது வர்த்தக வியாபார நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். சிலர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குப் பலியாகினர். 1971ஆம் ஆண்டு ஏப்ரல் புரட்சியின் 27ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் ஈடுபட்டவர்கள்குறிப்பாக அந்தய பேரில் இன்று எம்மால் தொடர்பு கொள்ளக்கூடியவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்? அவர்களின் அன்றைய பாத்திரமென்ன? அவர்களின் இன்றைய கருத்துக்கள் என்ன? என்பதுகுறித்து தொடர்ச்சியான நேர்காணலை காணும் நோக்கில் இந்த இதழில் லயனல் போUகேயின் நேர்காணல்வெளியாகிறது.
『Vーノミーイー、しTー
oDoS ooppu T T .
GOUGOIGNO GLITUGés
Oெய்யா" என அன்புடன் சக தோழர்களால்
அழைப்பட்ட லயனல்போபகே. ஜேவிபி இயக்கத்தின் முன்னை நாள் பொதுச் செயலாளர் அண்மையில் இலங்கை வந்திருந்தார். ஏப்ரல் 1971 கிளர்ச்சியின் நினைவாக இங்கு அவரது நேர்காணல் பிரசுரமாகிறது. 71 கிளர்ச்சியில் விசேட குற்றவியல் ஆணைக் குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்ட41 சந்தேகநபர்களில் 2வது சந்தேக நபர் போபகே, பல்வேறு நூல்களில் வெளிவந்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அவர் பற்றிய அறிமுகத்தை இங்கு தருகிறோம்.
வெலிகமயைச் சேர்ந்த கடை உரிமையாளரின் மகன், தகப்பனார் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் குடும்பத்தில் உடன் பிறப்புகள் 5 பேர் வெலிகம சித்தார்த்தவித்தியாலயத்தில் சாதாரணத கல்வியைப் பயின்ற இவர் உயர் தரக் கல்வியை (விஞ்ஞானம்) மாத்தறை ராகுல வித்தியாலயத்திலும் காலியில் ரிச்மன்ட் வித்தியாலயத்திலும் பயின்றார். இரு வாரங்களளவில் தெஹிவளை மக்கள் வங்கியில் தொழில் புரிந்துவிட்டு அம்பாறை ஹாடிநிறுவனத்தில் இயந்திரவியல் பயிற்சி பெற்றார். 1965ஆம் ஆண்டு போராதனைப் பல்கலைக்கழத்தில் பொறியியல் பீடத்தில் அனுமதி கிடைத்தது. இதன் பின் அர உலோகப் பொருட் கூட்டுத்தாபனத்திலும் இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனத்திலும் தொழில் புரிந்தார் பின்னர் இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனத்திலும் எண்ணெய்க் கூட்டுத்தாபனத்திலும் தொழில் புரிந்தார் இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தில் அதிகாரி யாகவும் இருந்தார். சண்முகதாசன் தலைமையிலான சீன சார்புகம்யூனிஸ்ட் கட்சியிலிருந்துவிலகிய விஜேவி தலைமையிலான இளைஞர் அணியில் இவரும் ஒருவர் ஜே.வி.பி அரசியலில் ஈடுபாடு கொள்ளச் செய்தவ தற்போதைய அமைச்சர் நிமலசிறிஜயதுங்க (அப்போது கட்சிக்குள் லொக்கு அத்துல என்று அழைக்கப் பட்டவர்) 1969ஆம் ஆண்டு (நீர்கொழும்பில்)50 பேரை கொண்டு முதலாவதுதடவையாக கூட்டப்பட்ட ரகசிய
OCం995C5C5C)
கட்சியிலிருந்து விலகக் காரணம் எண் நான் கட்சியிலிருந்து 1984இல் விலகினே எனது விலகல் குறித்து நான் எழுதிய கடிதத்தில் விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தேன். குறிப்பு கட்சிக்குள் ஜனநாயகமத்தியத்துவம் செயற்படுத் பட்ட விதம் குறித்து எழுந்த பிரச்சினை, கட்சி தலைமைக்குக் கட்டுப்படாத போக்கானது ஒரு கட்சியின் இருப்பின் மீது பாதிப்பைச் செலுத்தி வி அதேநேரம், தலைமையிடம் அதிகாரத்துவம் இறு கொண்டே சென்றது. இதைத் தவிர முக்கியம இனப்பிரச்சினை குறித்த கட்சியின்நிலைப்பாடு பற்றி
 
 
 
 
 

ரல் கிளர்ச்சியின் 27வது நினைவு
L6)
ዘTö தய்பின் றம் ந்த கிக்
爪ö, யும்,
பாளர்கள் இன்று.
கூட்டத்தில் மத்தியகுழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 1971 ஆம் ஆண்டு ஜேவிபியில் முழு நேர ஊழியராவதற்காக தனது தொழிலிலிருந்து விலகினார் (அப்போது அவரின் வயது 26), 1971 கிளர்ச்சிக்கான நிதி திரட்டலின் போது போபகே இலங்கை வங்கியின் யோர்க் வீதி கிளையில் நடந்த கொள்ளையில் பங்கேற்றிருந்தார்.ஆயுதத்தயாரிப்புக
ளுக்கான திட்டங்களும் போபகே தலைமையில் மேற்.
கொள்ளப்பட்டிருந்தன. கொழும்புதாக்குதல்நடவடிக் கைகளுக்கு போபகேவும், ஜயதேவ உயங்கொடவும் பொறுப்பாக இருந்தனர்.
ஏப்ரல் கிளர்ச்சி தோல்வியுற்றதன் பின் யூன் 19ஆம் திகதி பாணந்துறையிலுள்ள ஒரு விகாரையில் வைத்து போபகே கைது செய்யப்பட்டார். சிறையில் வைத்துக் கட்சியைப் புனரமைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார். சிறைக்குள்ளிருந்தே கட்சி பற்றியும், ஏப்ரல் கிளர்ச்சி குறித்தும் சுயவிமர்சனம் செய்யும் பணிபோபகேயிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. (ஆனால்போபகேயினால் தயாரிக்கப்பட்ட L6Difa-Gor அறிக்கை விஜேவீரவினால் ஏற்றுக் கொள்ளப்படவி ல்லை. அது வேறு ஒருவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட் டிருந்தது) கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில் 1977ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட தன்பின்78ஆம் ஆண்டுதொடக்கம் 1983 வரை (ELJITLJ(366 ஜேவிபியின் பொதுச்செயலாளராக இருந்தார்.
இனப்பிரச்சினை குறித்த விவகாரங்களை ஆராயும் பொறுப்புகட் சியினால் இவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அதன்நிமித்தம் தமிழ்மக்களின் சுயநிர் ணய உரிமையை ஆதரித்து இவர் எழுதிய "൭ബങ്ങ5யின் இனப்பிரச்சினை" எனும் நூல் மத்தியகுழுவின் அனுமதியுடன் வெளியிடப்பட்டது. இந்நூல் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டிருந்: தது. இந் நூலினை பிற்காலத்தில் ஜே.வி.பி ஏற்றுக் கொள்ளவில்லை. சுயநிர்ணய உரிமையை எதிர்த்து சுயநிர்ணய உரிமைக்கெதிரான கற்பிதங்களை உள்ள டக்கிய விஜேவீரவின் "தமிழ்ப் பிரச்சினைக்குத் தீர்வு" எனும் நூல் இதன் நிமித்தமே எழுதப்பட்டது எனப் பரவலாகப் பேசப்படுகிறது. இன்று ஜேவிபி.போபகேவி
あL応の5Tau சுயவிமர்சனத்தில் காணப்பட்ட குறைபாடுகள் பற்றியும் இன்னும் பல விடயங்கள் குறித்தும் விளக்கியிருந்தேன். மேலும் கடந்த கால செயற்பாடுகள் அனைத்தின் போதும் தனித்து நின்று செயற்பட்டதும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்து செயற்படுவதில் காட்டிய வெறுப்பு, கட்சிக்கு வெளியிலிருந்து வருகின்ற கருத்துக்களை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது, கட்சியின் முடிவு என்றும் சரியானது என்ற பிடிவாதம் என்பன கட்சியின் சரியான போக்கை அடையாளம் காணத்தடையாக இருந்தது.
னால் எழுதப்பட்ட நூலை கட்சியின் நூலாகக் கொள்வ தில்லை. கட்சிக்குள் கருத்து ரீதியாக நடத்தப்பட்டு வந்த உட்கட்சிப்போராட்டத்தின் விளைவாக இறுதியில் 1984 பெப்ரவரி 29ஆம் திகதி கட்சியின் அரசியல் குழு மத்திய குழு, மற்றும் உறுப்பினர்களை விழித்து எழுதப்பட்ட நீண்ட விமர்சனங்கள் அடங்கிய (இதில் இனப்பிரச்சினை குறித்த ஜே.வி.பி.யின் இனவாதப் போக்கு குறித்த விமர்சனங்களும் அடங்கும்) கடிதத் தின் மூலம் அவர் ஜேவிபியின் பொதுச் செயலாளர் பதவி உட்பட சகல பொறுப்புகளிலிருந்தும் விலகுவதா கக்கூறி கட்சியின்சகலசொத்துக்களையும், ஆவணங் களையும் ஒப்படைத்தார் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்தநிலையில் 1989ஆம் ஆண்டுவரை எந்தவித அரசியல்நடவடிக்கைகளிலும் ஈடுபடாத இவர் 1989ஆம் ஆண்டு இலங்கையின் பாதுகாப்பற்ற நிலையின் காரணமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார். அங்கு அரச திணைக்களமொன்றில் தனது பொறியியல் தொழிலை மேற்கொண்டு வருகிறார். தற்போது இலங் கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் திர்வொன்றுக் கான முயற்சி தொடர்பாக அவுஸ்திரேலியாவில் செயற்பட்டு வரும் குசநைனெள குழசநயஉந ெை ளுச ைடுயமெய எனும் ஒரு அமைப்பின் செயற்குழு உறுப்பினராக் இருந்து வருகிறார். சரிநிகர் கடந்த 3 வருட காலமாக இவருடன் தொடர்புகொள்ள முயன்ற போதும் கிடைக்கவில்லை. தற்செயலாக அவர் இலங்கை வந்த செய்தி கிடைத்ததும் அவருடன் நடத்திய கலந்துரையாடலின் சுருக்கத்தை இங்கு பிரசுரிக்கிறோம்.
ஜே.வி.பி.க்கு எதிராக இவரின் விமர்சனங்க ளைப்பயன்படுத்தும் நோக்கில் அரசதொடர்பு சாதனங் களும் இவரிடமிருந்து பேட்டியெடுத்து என்பதும் உண்மையே. ஆனால் இன்னமும் புரட்சியில் நம்பிக்கை கொண்டவராகவும் ஜேவிபியின் அகரீதி யான குறைகளை களைவதற்கு ஏதுவான வகையிலும் விமர்சனங்களை முன்வைக்க முனைவதையும் இவரின் எச்சரிக்கையும் பொறுப்பும் மிகுந்த கருத்துக்களி லிருந்து அவதானிக்க முடிகிறது.
197 கிளர்ச்சி குறித்துச் சுருக்கமாக விளக்குங்களேன?
கட்சி அமைக்கப்பட்ட அந்தக் காலப்பகுதியில்
கட்சிக்குள் பல்வேறு குழுக்கள் காணப்பட்டன.
தர்மசேகர சரத் விஜேசிங்க, லொக்கு அத்துல போன்றவர்கள் இவ்வாறான அணிகளாக இருந்தனர். இப்போது அதனைத் திரும்பிப் பார்த்தால் அப்போது அந்த கருத்துப்பிரச்சினையைசுமுகமாகத்திர்ப்பதற்கு கட்சியென்ற அளவில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. யென்றே தோன்றுகிறது. அப்போது மக்கள் GTI assir அமைப்பை சேகுவேரா இயக்கம் என்று தான்
அழைத்தனர். எங்கள் மத்தியில் கூட ஆரம்பத்தில்
"இயக்கம்" என்று தான் எங்களை அழைத்துக் கொண்டோம். 70இலிருந்து தான் மக்கள் விடுதலை முன்னணி எனப்பெயரிட்டோம் -
71 புரட்சிக்கு உந்துதலாக நாட்டுக்கு வெளியிலும் உள்ளும் சில காரணிகள் தொழிற்பட்டன. புறக்காரணியாக 60களில் இந்தோனேசியாவில் புரட்சிகர எழுச்சியும் அதன் மீதான ஒடுக்குமுறை, சிலியில் நடந்த ஆட்சிமாற்றம், கியூபா, மற்றும் லத்தின் அமெரிக்காவில் ஏற்பட்ட எழுச்சிகள் எங்களுக்கு ஆதர்சமாக இருந்தன. உள்நாட்டு அளவில் எடுத்துக் கொண்டால் கட்சி அங்கத்தவர்கள் கைது செய்யப் படுவதும், தடுத்து வைக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. சேகுவேராவின் கருத்தின்படி எதிரி எம்மீது தாக்க முன்பு நாங்கள் முந்திக் கொள்ள வேண்டும் என்பதற்கிணங்கநாங்களும் ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினோம், பின்னர் ஆயுதங்களை பறிக்கத் தொடங்கினோம். 70இல் இது சிறிது குறைந்தது. தோழர் விஜேவிரவும் கைது செய்யப் பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டதும் நாடு முழுவதும் பல கூட்டங்களை ஒழுங்கு செய்தோம், பலமான வரவேற்பு எமக்கிருந்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி என்பவை எங்களை சீஐஏ. ஏஜென்டுகள் எனப் பிரச்சாரம் செய்தன. எங்களுக் கெதிராக அரசாங்கத்தைத் தூண்டிவிட்டன. அதே வேளை எம்மீதான அரசாங்கத்தின் பாய்ச்சலும் அதிகரித்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஆதர் ரத்னவேல் என்பவர் நியமிக்கப்பட்டவுடன் அவர் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தார், ஜே.வி.பி. என்பது மக்களின் "நம்பர் வன்" எதிரி, அதனை முற்றுமுழுதாக அழிக்க வேண்டுமென்றார். இவ்வாறான தொடர் நடவடிக்கைகள் இளைஞர்களாக இருந்த எம்மைப் போன்றவர்களுக்கு "இனி இவர்கள் எம்மை அழிக்கப் போகிறார்கள். எனவே நாங்கள் மேலும் ஆயுதம் சேகரிக்க வேண்டும்" என உந்தித் தள்ளியது. அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஆயுதங்களைச் சேகரிப்பதற்கு இலகு வழிமுறையாக பொலிஸ் நிலையங்களைத் தாக்குவது என்ற கருத்து எம்மிடமிருந்தது. ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதேநேரம்சுமுகமாக அரசாங்கத்துடன் இதுகுறித்து பேச்சுவார்த்தைநடத்த முயற்சிகளையும்
—

Page 7
மேற்கொண்ட போதும் அவை தோல்வியிலேயே முடிந்தன. எமது இயக்கத்திலிருந்த ஒஸ்மன்டின் தாய் சீலவத்தி இவர் ல.ச.ச.க.விலிருந்து விலகி எம்முடன் இணைந்திருந்தார். என்.எம்.பெரேராவைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் உரையாடிய போது "எங்களை ஏன் சீஐஏ இயக்கம் என்று கூறுகிறீர்கள்" என்று கேட்டதற்கு அவர் சீஐஏ உங்களுக்கு அனுப்பிய காசோலையொன்று உள்ளது என்று கூறினார் சீஐஏ. எங்களுக்கு காசோலை அனுப்புமளவுக்கு ஒரு முட்டாள்தனமான அமைப்பில்லையே. அந்த காசோலையைப் பத்திரிகைகளில் பிரசுரிக்கும்படி கோரினோம் அப்படி எதுவும் செய்யப்படவில்லை. வேறும் அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடி னோம். சிலர் எம்முடன் இது குறித்து உரையாட மறுத்தனர்.1971 மார்ச் அளவில்தோழர் விஜேவீர கைது செய்யப்பட்டார். அவசரகாலச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் 3வது விதியை நடைமுறைப்படுத்தும் ஏற்பாடுகள் பிரகடனப்படுத்தப் பட்டன. அதாவது மரணப் பரிசோதனையின்றி சடலங்களைத் தகனம் செய்யும் விதி அது இது தான் உண்மையில் 71 புரட்சிக்கு முக்கிய உந்துதலாக இருந்தது. இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எனவே நாங்கள் இது குறித்துக் கட்சிக்குள் ஆராய்ந்தோம். இனி அரசாங்கம் படுகொலைகளை நடத்த ஆயத்தமாகிவிட்டது. இதே வேளை கட்சிக்குள் ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டது. அதாவது பதுளை, மொனராகலை, சிலாபம், அனுராதபுரம் போன்ற இடங்களைச் சேர்ந்ததோழர்கள் தங்களைத் தொடர்ச்சியாகக் கைது செய்து வருவதாகவும், தாங்கள் காடுகளை நோக்கித் தலைமறைவாகத் தொடங்கியிருப்பதாகவும், தாக்கு தல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரினர். அது வரை எல்லோருக்கும் அப்படித்தான் கற்பிக்கப்பட்டிருந்தது கொழும்பு போன்ற இடங்களி லிருந்து அது போன்ற கோரிக்கைகள் எழுப்பப்படவு மில்லை. அவ்வாறான ஒரு நிலைக்குத் தயாராக இருக்கவுமில்லை. ஆனால் கட்சிக்குள் பிரதான அலையாக இந்தக் கோரிக்கை எழுந்ததும் கட்சிக்குள் தாக்குதல் தீர்மானத்தை எடுக்க நேரிட்டது.
எதிரியை முந்திக்கொண்டு முழு அளவில் தாக்க வேண்டும் என்ற அந்த கருத்துடன் உங்களுக்கு U.6tur(660cuss? இல்லை. ஆயுத ரீதியான அடக்குமுறையொன்றுக்கு எதிர்நடவடிக்கையில் ஈடுபட முன்பு செய்யப்பட வேண்டிய வேலைகள் இருக்கிறது. மக்கள் மத்தியில் காலூன்ற வேண்டும். இடதுசாரி நட்பு சக்திகளுடன் ஐக்கிய முன்னணி கட்டியிருக்க வேண்டும். சிவில் அமைப்புகளுடன் அதாவது மனித உரிமைகள் அமைப்புகள் போன்றவை செயற்பட வேண்டும். இப்படி ஒரு மக்கள் அமைப்பாகக் கட்டப்பட்டிருந்தால் இவ்வாறான அடக்குமுறையானது மக்களுக்கெதிரான அடக்குமுறையாக மாறியிருக்கும், முழு மக்களும் அவ்வடக்குமுறையை முறியடிக்கும் பொறுப்பையுடையவர்களாக இருந்திருப்பர். தனிமைப்பட வேண்டியிருந்திருக்காது.
1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்லின் போது தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் யாழ் பல்கலைக் கழகத்தினருகில் உரையாற்றினேன். அப்போது கூட்டத்தில் இருந்த வரதராஜப் பெருமாள் எழுந்து ஏன் லத்தின் அமெரிக்காவில் தற்போது நடப்பதைப் போன்ற ஆயுதப் புரட்சியொன்றை நடத்துவதற்குப் பதிலாக இப்படிப் பாராளுமன்ற வழிமுறையை நாடியிருக்கி றிர்கள்? என்று வினவினார், லத்தின் அமெரிக்காவில் தற்போதைய நிலையில் ஒரு தேர்தலைநடத்தமுடியாத அளவுக்கு மோசமான சூழல்நிலவுகிறது. ஆனால்இங்கு அப்படியல்ல தேர்தலொன்றுநடைபெறுகையில் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து ஏன் நாங்கள் மக்கள் மத்தியில் இயங்கமுடியாதுஎனநான்வினவினேன்.அவர் அதனை நிராகரித்து கூட்டத்தில் களேபரமே பண்ணியிருந்தார்.
1971இல் அவசரகாலச் சட்ட விதிமுறைகள் குறித்துநாங்கள் சட்ட ஆலோசனைகள் பெற்ற போது அவர்கள் 1918ஆம் ஆண்டு பிரித்தானியா அமுல் படுத்தியபின் இவ்வாறான ஒரு விதிவரலாற்றில் தற்போது தான் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் எனவேஎந்தநம்பிக்கையும் கொள்ளத்தக்க சூழ்நிலை தற்போது இல்லை என்பதை தெரிவித்தனர். தாக்குதலை நடத்த வேண்டும் என்ற கருத்து மேலும் பலமடைய இதுவும் முக்கிய காரணமாக இருந்தது. அதன்படி ஏப்ரல் 5ஆம் திகதியன்றே தாக்குதலை நடத்துவது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் விளைவுகளை நீங்கள் அறிந்திருப்பீர்களே,
சிறைச்சாலைக்குள் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டோம், பல கருத்துகள் பற்றியும் விவாதித்தோம், ஆனால் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்ட கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை. அவ்வாறு ஒரு கருத்து முன்வைக்கப்பட்டால், அது குழப்பப்பட்டது. கண்டிக்கப்பட்டது எதிர்க்கப்பட்டது. சில சமயங்களில் சக தோழர்களாலேயே தாக்கப்பட்டனர், சகிப்புத் தன்மை பலரிடம் இருக்கவில்லை. இதன் காரணமாக சிறையிலேயே பல பிளவுகள் உருவாகின. இதற்கான காரணம் வரட்டுத்தனமாக நாங்கள் சில முடிந்த முடிவாக, மத சூத்திரங்களைப் போல விட்டுக்கொடாத கருத்துக்களைக் கொண்டிருந்ததே.
இந்தக் கருத்துப் பிரச்சினைகளில் இனப்பிரச்சினை குறித்த விடயம் எந்தளவு பாத்திரம் வகித்திருந்தது? சிறைக்குள் இருந்த போது தான் முதற் தடவையாக இனப்பிரச்சினை குறித்த அறிவைப் பெற
முடிந்தது. 71க்கு முன்னர் தமிழ் மக்கள் மத்த தொழிற்படுவதற்கு இருந்த சந்தர்ப்பங்கள் குை சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்துவிே விலகியபோது சண் ஒரு தமிழராக இருந்ததால் விஜேவீர விலகி வந்தார் எனப் பிரச்ச செய்யப்பட்டிருந்தது. அது காரணமாயிருந்திருந் அதற்கு முன் விஜேவீர அவருடன் இணைந்து ே செய்திருக்க முடியாதே. கருத்து ரீதி பிரச்சினையினால் தான் விஜேவீர ஒதுங்கினார். பிரச்சாரமும் தமிழ் மக்கள் மத்தியில் செல் தடையாக இருந்தது. ஆங்காங்கு தம தோழர்களுடன் உரையாடல்களை நடத்தியிருந்ே ஆனாலும் அவை போதுமானதாயிருக்கவில்லை. அதேவேளை நாங்கள் நடத்தியி வகுப்புகள் ஐந்தில் இந்திய விஸ்தரிப்புவாதமும் அதில் இந்திய வம்சாவழி மக்களைப்புரட்சிக்கு எத சக்தியாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கு கலந்துரையாடப்பட்டிருந்தது. உங்களுக்குத் தெ இந்திய விஸ்தரிப்புவாதமென்பது மாவோ முன்வைக்கப்பட்ட கருத்து அதே கருத்தை நாங் கொண்டிருந்தோம். இந்திய வம்சாவழியினர் புரட் சாதகமானவர்களா என்ற கருத்துக் குற கலந்துரையாடலின் போது சில தோழர்கள் குறி பியதிலக்க போன்றவர்களால் இந்திய வம்சாவழி தங்களது நாடாக இலங்கையைக் கருதவில் யென்றும், அவர்களின் வீடுகளில் கூட இந்த தலைவர்களினதும், திராவிட நாடு கேட்கும் திர இயக்கத் தலைவர்களினதும் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன என்றும், எனவே ! மக்களை அவர்கள் எந்த நேரத்திலும் அவர்க நலன்களுக்காக பயன்படுத்தக்கூடும் என்பன பே கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. ஆ இக்கருத்து கட்சியின் கருத்தாக இருக்கவில் ஆங்காங்கு சில தோழர்களிடம் இருந்த கருத்து மாத்திரம்தான் இவை
இந்தியவம்சாவழி மக்களை ஐந்தாம் படை வகையிலான ஜேவிபியின் முன்னைய ஆவண இருக்கின்றன கொள்கையளவில் அப்படியான கருத்து கட்சிக்கு இருக்கவில்லை. ஆனால் சில வகுப்புக இது குறித்துத் தீவிரமான கருத்தாடல்கள் இ
GUGOMGEGOTI JĽáEJ Uாய்ச்சலில்
பெற்றிருந்தன. அப்படியான ஒரு கருத்து கட்சி கருத்தாக இருந்திருந்தால் அப்போது இந் வம்சாவழி மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பார்: ஆனால் அப்படி அவர்களுக்கு எதிராக எதுவும் பெற்றிருக்கவில்லை.
சிறையில் இருக்கையில்தான், 1972ஆக இ வேண்டும், கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் 6 செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டிருந்த நூற் கணக்கான தமிழ் இளைஞர்களைச் சந்த நேர்ந்தது. சந்ததியார் போன்றவர்களுடன் போகம்பர சிறைச்சாலையில் வைத்து தொடர்ச்சி உரையாடியிருந்தேன். அப்போது தான் முதற்தட யாக இப்பிரச்சினை குறித்த விளக்கம் ஏற்பட்டது குறித்த எமது பாத்திரம் என்ன என்பது குறி கலந்துரையாடினோம், அது குறித்து ஆர தொடங்கினோம். இதன் விளைவாகத் தான் 1977 ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி ரஷ்யப் புரட்சி நினைவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் வைத்துகட் "புரட்சிகர கொள்கைப் பிரகடனத்தை வெளி ருந்தோம் அதில் மதம், மொழி, சுயநிர்ணய உ என்பன குறித்து தனித்தனியான விளக்கங்க அளித்தோம், இது சிறைக்குள்ளிருந்த ே தயாரிக்கப்பட்டது. இனப்பிரச்சினை குறித்து கட் கொள்கையை ஆராய என்னிடம் தான் அரசியல் பொறுப்பளித்திருந்தது.
இந்திய விஸ்தரிப்புவாதம் குறித்த விடய இலங்கை திராவிடக் கழகம் குறித்தும் அதன் தை இளஞ்செழியன் குறித்தும் கூட வகுப்பு உரையாடப்பட்டிருக்கிறதல் இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றிய பிர கருத்தை எடுத்துக் கொண்டால், முதலாளி நாடொன்று என்றவகையில் உலகச் சந்தையில் ஏ ஏகாதிபத்திய நாடுகளுடன் போட்டியிட முடி நிலையில் சந்தைப்படுத்தலுக்காக சிறு சிறுநாடு நாடிநிற்க வேண்டியிருக்கிறது. இந்தியமுதலாளி வர்க்கத்தினர் இதற்காக தம்மைச் சூழ்ந்து நாடுகளில் இதற்கான சந்தை வாய்ப்பு உருவாக்கிக் கொள்ள எத்தனிக்கின்றனர். எ காலூன்றலுக்கான வாய்ப்புகளை அமைதி கொள்ளவும் அதனைப்பலப்படுத்தவும் முயல்கின் இதனைத் தவிர தமிழ் நாட்டிலுள்ள திர

ஏப்.30 மே 3, 1998
;lլլիճ)
ஜவீர தான் ாரம் தால்
606)
ዚ ዘT6ÖI இந்த
D6Ն5 ழ்த் தாம்.
ருந்த ஒன்று. திரான றித்து ரியும் 6) JITGi) களும் சிக்கு ரித்த
JLUTCB uil goIII
|60)6]) - நியத் T6 தான் இந்த எரின் ான்ற BOTIT 6ib
ክ6096ቢ). ந்கள்
என்ற EAG "(86)/?
க்கள் 5ளில் }Lii) -
இயக்கங்கள் தமிழ்நாட்டோடு சேர்த்து இலங்கையின் தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றபிரதேசங் களை இணைத்து ஒருநாடாக ஆக்க இருக்கிறது என்ற கருத்தும் பலப்படத்தொடங்கியது. இந்தியவிஸ்தரிப்பு வாதக் கருத்துக்கு இவையெல்லாம் துணையாகின. இந்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் தமது நலன்களுக்காக இக்கருத்துக்களையும், இந்திய வம்சாவழியினரையும் பயன்படுத்த விளைகிறதா? இந்திய வம்சாவழியினர் இதற்குப் பழியாவார்களா? என்பது போன்ற விடயங்கள் பேசப்பட்டன.
7 புரட்சியின் போது இளஞ்செழியனும் திராவிடக் கழகத்தவர்களும் சேர்ந்து கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்களல்லவா? ஜேவிபிக்கு எதிர்விரோத சக்திகளாக இருந்த இவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? தோழர் இளஞ்செழியனுடன் அன்று கட்சி என்ற வகையில் ஹட்டனில் வைத்து பல கலந்துரை யாடல்களை நடத்தியிருந்தது. வி.எல்.பெரைா போன்ற வேறும் சில மலையக அமைப்புகளுடன் அப்போது எங்களுக்கு தொடர்பு இருந்தது. அவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களையும் நடத்தியிருக்கி றோம்.
நீங்கள் இனப்பிரச்சினை குறித்து ஒரு நூலை வெளியிட்டிருந்தீர்கள். அது கட்சியின் அனுமதியுடன் வெளியிடப்பட்ட ஒன்றா? ஆம், அது கட்சியின் மத்திய குழுவின் அனுமதியுடன் வெளியிடப்பட்ட நூல் அது இனப் பிரச்சினைபற்றிக்கட்சியினால் பயன்படுத்தப்பட்ட நூல் இனப்பிரச்சினையைத் தூண்டிவிடவும் அதனை வளர்த்து விடவும் தென்னிலங்கை முதலாளித்துவ வர்க்கத்தினர் வகித்த பாத்திரம், வடக்கில் முதலாளித்துவ வர்க்கத்தினர் வகித்த பாத்திரம் என்பன குறித்தும் ஆராயப்பட்டிருந்தது. வர்க்க நலன்களுக்காக இதனை இந்நிலமைக்கு வளர்த்து வந்திருந்தார்கள். மேலும் ஒவ்வொரு சமூகங்களுக்கு முள்ள தனித்துவமான அடையாளங்கள் அச்சமூகங்க ளின் மத மொழி, பண்பாட்டு உரிமைகள் பற்றியும் பேசப்பட்டுள்ளது. இலங்கையர் என்கின்ற இனமொன்று இருக்கிறதா? அல்லது பல்லினங்கள் தத்தமக்குரிய அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற
SOG).
It air
இடம்
நக்க
9ტნტ75) Oldsக்க Godrig
LI JITs
66
துக் யத் ஆம் Life
ALL'INGör L'illgfoLD
JIT357 1967
ந்தில் லவர் Grf6) 6)Jss?
IT607
5/6)/
60
LIIT95
60D6ዝ
5/6)/ 66.
ß0)6ዝ |1(86) துக் 60í.
Ի՞լ
னவா? அடிமை நிலைச் சமூக அமைப்பில் இனம் என்றிருக்கவில்லை, முதலாளித்துவ வளர்ச்சிகளுடு தான் இனத்துவ சிந்தனைகள் வளரத் தொடங்கு கின்றன. இலங்கையில் கூட சிங்கள தமிழ் அரசுகள் இருந்திருக்கின்றனவே சிறிது காலம்தான் இவையெல் லாம் சேர்ந்த ஒரே நாடாக இருந்திருகிறது. அது காலனித்துவத்தின்கீழ், ஆனால் அதனைத் தொடர்ச்சி யாகப் பேணமுடியாது போனது சிங்கள இனம் தம்மை இனமாக அடையாளப்படுத்த காட்டும் காரணிகள் அனைத்தும் தமிழ் இனத்துக்கும் இருக்கிறதே. சுயநிர்ணய உரிமையை அந்நூலில் வலியுறுத்தியி ருக்கிறோம். ஆனால் இப்பிரச்சினைக்கானதிர்வு பிரிந்து
போவது மட்டுமே என நாங்கள் கூறவில்லை
இனப்பிரச்சினை பற்றிய அதற்கு முன்னைய நிலைப்பாடு குறித்து சுயவிமர்சனம் செய்து Glasgorg/Gel Life
சிறையில் இருக்கும் போது 1970, 71 காலப் பகுதியில் இனப்பிரச்சினை குறித்த கட்சியின் நிலைப்பாட்டில் போதாமை இருந்ததை விமர்சன பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற கருத்தை முன்வைத்திருந்தேன். அதன் விளைவாகவே தனியாக அது குறித்து சிறிய ஆவணங்களைத் தயாரிக்க நேரிட்டது. 1978ஆம் ஆண்டில் முதலாவது மாநாட்டில் சமர்ப்பிக்கவென சுயவிமர்சனத்தைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நான் அந்நகலைத் தயாரிக்கும் போது கட்சிக்குள்ளிருந்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை மட்டுமன்றி கட்சிக்கு வெளியில் இருந்துமுன்வைக்கப்பட்டவற்றில் நியாயமானவை எனக் கருதப்பட்ட கண்டனங்கள், விமர்சனங்களையும் கவனத்திற்கெடுத்திருந்தேன். அதனை மத்திய குழுவுக்குச் சமர்ப்பித்த போது அதிலடங்கியிருந்த சிலவற்றை விஜேவீர ஏற்றுக் கொள்ளவில்லை, போராட்ட வடிவம், இந்திய விஸ்தரிப்புவாதம், இனப்பிரச்சினை.என்பன குறித்து நான்குறிப்பிட்டிருந்த விடயங்களுக்கு கருத்துரீதியான பதிலை அளிக்க தோழர் விஜேவீர முன்வரவில்லை. இதனை எதிரிகள் சாதகமாக்கிக்கொள்வார்கள் என்ற தர்க்கத்தை மட்டுமே அவர் முன்வைத்தார் எமது பிழையான வழிமுறைகள் என்பதை நாங்கள் நேர்மையாக சுயவிமர்சனம் செய்கையில் அதனை எதிரி பயன்படுத்துவது குறித்து நாங்கள் பொருட்படுத்தத் தேவையில்லை, ஏனையோரை விட்டுவிட்டு மக்கள்
அதற்குத் தரும் பிரதிபலிப்பு மட்டும் தான் எமக்கு முக்கியமானது எனநான் தெரிவித்திருந்தேன் மத்திய குழுவில் பெரும்பான்மையானோர் இதனை ஏற்க மறுத்தனர். எனவே இதனைத் தொடர்ந்துசெய்யும் பணி தோழர் தயாவன்னியாராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தோழர் தயா வன்னியாரச்சி அண்மையில் கருத்து வெளியிடும் போது அந்த சுயவிமர்சனத்தை நானோ அல்லது விஜேவீரவோ தான் தயாரித்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஆனால் அவர் அன்று இக்கருத்தை மத்திய குழுவுக்கு முன்வைக்கவில்லை. அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார் இறுதியில் அடுத்த மத்திய குழு கூட்டத்தின் போது அது தொலைந்துவிட்டது என்று கூறினார். அது அன்று வெளியிடப்பட்டிருந்தால், உறுப்பினர்களுக்கு மிகுந்த பயனளித்திருக்கும் என்னிடமிருந்த குறைபாடு என்னவென்றால் நானும் அன்று அதற்காக வாதாடியிருக்க வேண்டும்.
அப்படியென்றால் கட்சியால் பிற்காலங்களில் வெளியிடப்பட்ட 'சுயவிமர்சனம் குறித்த நூல் அது தோழர் றோகண விஜேவீரவால்தயாரித்து பொதுவாக வெளியிடப்பட்டது என்றாலும் அது பூரண ஒன்றல்ல.
நீங்கள் தயாரித்த சுயவிமர்சன நகலில் இனப் பிரச்சினை குறித்த விடயத்தைக் கட்சி எதிர்கொண்ட விதம் பற்றி? சிறைக்குள்ளிருந்த போது "புரட்சிகர கொள்கைப் பிரகடனம்" பற்றிய ஆவணத்தை தயாரித்துக் கொண்டிருந்த போது இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விடயம் பற்றி தோழர் விஜேவீர "இந்தக் கருத்தை வெளியிட்டால், சிங்கள சமூகம் ஏற்றக் கொள்ளாது, சிங்கள சமூகத்தின் மத்தியில் செயற்படுவதற்குதடையாக இருக்கும்" என்று கூறினார். தனிப்பட்ட முறையில் தோழர் விஜேவீர சுயநிர்ணய உரிமை குறித்த விடயங்களை ஏற்றுக் கொண்டாலும் கூட சிங்கள சமூகத்தின்மத்தியிலிருந்து வெளிக்கிளம்பக் கூடிய எதிர்ப்புகளுக்கு அஞ்சினார். எனவே கொள்கைப் பிரகடனத்தில் வேறு எச்சரிக்கையான சொற் பிரயோகத்தைக் கையாள வேண்டுமென்று கூறினார். அதன்படி பலாத்காரமாக இனங்களை சேர்த்து வைத்திருப்பதையும், பலாத்காரமாக பிரிந்துபோவதையும் எதிர்க்கிறது என்ற வகையில் இடப்பட்டது. சுயநிர்ண உரிமையை அங்கீகரிப்பதாக அவர் கூட்டங்களிலும் கூறியிருக்கிறார். ஆனால் பிற்காலங்களில் அதிலிருந்து அவர் விலகியதைக் காணக்கூடியதாக இருந்தது.
நீங்கள் இனப்பிரச்சினை குறித்து தயாரித்த நூலுக்கும் பின்னர் விஜேவீர தயாரித்த நூலுக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன இருக்கிறது? நான் கட்சியிலிருந்து விலகியதன் பின்னர்தான் தோழர் விஜேவீரவின் அந்நூல் வெளியிடப்பட்டது. அந்நூல் ஒரு வகையில் இனவாதத் தன்மையைக் கொண்டது எனச் சுருக்கமாகக் கூறலாம் எனக்குத் தெரிந்த வரையில் தற்போது ஜே.வி.பி. சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவில்லை, அடிப்படை ஜனநாயக உரிமையை மறுத்துக் கொண்டு எவ்வாறு மக்கள் மத்தியில் இயங்க முடியுமோ எனக்குத் தெரியவில்லை. தமிழ் மக்களெல்லோரும் சேர்ந்து எங்களது இந்த உரிமையை அங்கீகரி என்று கூறினால் கட்சியால் என்ன பண்ண இயலும்?
ஜேவிபியில் இது வரை காலம் பல உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. நீங்கள் பலரும் கொள்கை ரீதியான பிரச்சினையினாலேயே பிளவுற்றிருக்கின்றீர்கள். இந்நிலைமைக்கு உட்கட்சிப் போராட்டத்துக்கான பொறிமுறையின்மை ஒரு முக்கிய காரணமாக இருக்குமா? 70, 71இல் தலைமையிலிருந்த பலரும் விலகியதும் இந்த காரணங்களினால் தான் பொதுவாகவே தலைமையிலிருந்த குறைபாடென்பதை விஜேவிரவும் ஏற்றுக்கொண்டிருந்தார் தொண்டர்களை தலைமைக்கு தயார்படுத்துவதென்பது இலகுவான காரியமல்ல, ஜே.வி.பி போன்ற அமைப்புக்கு தலைமைக்கு தயார்படுத்துவதற்கு சரியான காலம் செல்லும், தொண்டர்களுடன் பணியாற்றி, உள, உடல், கருத்து ரீதியான தயாரிப்புக்கு தொடர்ச்சியான பயிற்சிளிக்கப்பட்டுதலைமைக்கு வர காலம் செல்லும் கட்சிக்குள் இப்படி நன்கு தயார்படுத்தப்பட்ட தலைமை இருக்கவில்லை. இது பொதுவாக புரட்சிகர அமைப்புகளுக்கு உள்ள சிக்கலான பிரச்சினை தான். வேறு வழியின்றி இருக்கின்ற உறுப்பினர்களை தலைமைக்குகொண்டுவர நேரிட்டது. உதாரணத்திற்கு விவசாயத்துறை, இனப்பிரச்சினை பற்றிய விவாதம் கட்சிக்குள் நடைபெற்ற போது கட்சிக்குள் விவாதம் நடந்தது எனக்கும் தோழர் விஜேவீரவுக்குமிடையில் மட்டும்தான் ஏனையோர்பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர். கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம் பெரும்பான்மையினர் கட்சியின் பிரதான அலையுடன் அடிபட்டுப் போபவர்களாக இருக்கும் போது சிறுபான்மையினரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாயினும் கூட அது எடுபடாது போகவே கட்சியிலிருந்து விலகுவது தவிர்க்க முடியாததாக இருக்கவே செய்யும் எனக்கும் கூட அது தான் நேர்ந்தது. நான்காண்கின்ற பிரதான குறைபாடும் கூட இதுதான் சுயவிமர்சனம் செய்வதில் காட்டுகின்ற தயக்கம் காரணமாக இது மட்டுமன்றி பல்வேறு பின்னடைவுகளை தொடர்ச்சியாகவே சந்திக்க நேருவது தவிர்க்க இயலாது.
தொகுப்பு: கோமதி

Page 8
eJU.30 - (3D 13, 1998
زمر7N%Dgھ کی
ழக்கு மாகாணத்தைப் பொறுத்த
மட்டில் வாராவாரம் படை முகாம்களுக்குச் சென்று கையொப்ப மிடுதல், அங்கு செல்பவர்களை வயது, தொழில் வித்தியாசமின்றி அடிமைத்தனமாக முகாம்களில் -வேலையில் ஈடுபடுத்தல், மாணவ மாணவிகளை புலனாய்வுக்குட்படுத் தல் போன்ற இராணுவத்தினரின் இந் நிகழ்வுகள் இளைஞர்கள், மாண வர்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இன்று இந்தக் கையொப்பமிடுதல் என்கிற விடயம் பலரை மனநோயா | ளர்களாக மாற்றி விட்டது. சனி இரவு தூங்கும்போது 'விடிந்தால் ஞாயிறு, நேரத்துக்கு சென்றால் தான் வேலை களை முடித்து விட்டு நேரத்துக்கு வீட்டுக்கு வரலாம்', 'நான் சென்ற கிழமை போகவில்லை. இந்த கிழமை என்னத்தால் அடிக்கின்றார்களோ என்ற மன உழைச்சலுடனே படுக்கைக் குச் செல்கின்றனர் இவர்கள். இது நாளா வட்டத்தில் அவனை/அவளை ஒரு பைத்தியக்காரன்/ பைத்தியக்காரி ஆக்கி விடவும் கூடும்.
உண்மையில் இராணுவத்தினர் இச்செயற்பாடுகள் மூலமாக தங்களுக் கான பாதுகாப்பைத் தேடிக் கொள்கி றார்கள் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் மறைமுகமாக இளைஞர் கள் மத்தியில் உளவியல்ரீதியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அந்தந்தப் பிரதேசத்தில் இராணுவ பலத்தை மேலோங்கச் செய்வதுடன. ஒரு வகையான இன அழிப்பை மேற்கொள்வதுமே அவர்களது நோக்கமாகும்.
இதற்குக் காரைதீவு விசேட அதிரடிப் படை முகாமுக்குக் கையொப்பமிடச் சென்ற சோமசுந்தரம் சுதாகரன் (25)
நல்லதொரு எடுத்துக் காட்டாகும். உடை அணிவித் சுதாகரன் இராணுவக் கட்டுப்பாடில் கையில் கொ( லாத பிரதேசமான பழுகாமத்தைப் எடுத்த பின் ஜீ
பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம் பகால புளொட் உறுப்பினர். இவர் காரைதீவில் திருமணம் செய்திருந்
நீலாவனை மு! வரப்பட்டு அங்
வணை முகாமு
தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பட்டு அங்கிருந் இவர் கைது செய்யப்பட்டு விசாரணை மத்திய வீதியினு யின் பின் விடுதலை செய்யப்பட்டார். ளவில் ஜீப்பி அன்றிலிருந்து பிரதி ஞாயிறு தோறும் கொண்டு செல் முகாமுக்குச் சென்று கையொப்பமிட அங்கு வைத்தே வேண்டும். அது மட்டுமல்லாமல் ருக்கிறார். : விட்டு வெளியே சுதாகரனின்
தனறால முகாமுககுச செனறு கல்முனை மனித அனுமதி பெற்றுக் கையொப்பமிட்டே குழுவிடம் முன
Glasciò GA) SFLÖLJ GALİ)
வேண்டும்.
| guayupТА, БUBULJU L gubu Guth
நடைபெற்ற தினத்திற்கு (05:0498) தொடர்ந்து இருதினங்களுக்கு முன்னும் தன்து இணைப்பதிகா சொந்த ஊருக்கு வரும் போது அவரகள காை முகாமுக்குச் சென்றே வந்திருக்கிறார். முகாம உதவிப் சம்பவதினம் 5498 ஞாயிறு காலை " சில முகாமுக்கு கையொப்பம் இடச்சென்ற தொடர்பு கொ6 போது இவர் மட்டும் தனியாக agenouTಶ அழைத்துச் செல்லப்பட்டு கறுப்பு கையொப்பமிடு
600,0llLITILLfill
தொற்றுநீக்கி டந்த வாரங்களில் நாடுமுழுவதுமான வைரஸ் காய்ச்சலுக்குப் பலர் பலியாகிக் கொண்டிருப்பது பற்றி பத்திரிகைளில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கையில் எனது உறவினர்கள் சிலரும் அதில் சிக்கிய செய்திகளையும் கேட்க நேர்ந்தது கொழும்பில் மாத்திரம் ஒரே கிழமையில் எனது உறவினர்கள் ஐந்து பேரின் மரணச் சடங்குகளுக்குச் சென்று வந்தேன். ஒரே வீட்டில் இருவர் பலியான செய்தி துயரத்தை அளித்தது. அவர்களில் ஒருவர்
தான் அவருக்கு திருமணம் முடிந்தது மரணிக்கையில் அவர் கர்ப்பிணி அவரது வீட்டில் அக்காவின்கணவர் நோய் கண்டு இறந்துவிடவே, அடுத்தநாள், அதே நோயினால்தனலச்சுமி யும் இறந்து போனார். அவரது அக்காவுக்கு அண்மையில் நீரிழிவுநோயின் காரணமாக இரண்டுகால்களை அகற்றியிரு |ந்தார்கள். அக்காவின் இருமகன்களும் பிறப்பிலேயே பேச்சை இழந்தவர்கள் இந்தச் செய்தி உலகத்தைப் பொறுத்தவரை வைரஸ் நோயினால் மரணமான நூற்றுக்கணக்கானோரில் சராசரி சிலர் மட்டுமே.
ஆனால் இந்த நோய்க்குப் பின்னால் இருந்த சமூகக் காரணங்கள் பற்றி எவரும் கண்டுமிருக்க மாட்டார்கள் சேரி வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர்களின் மத்தியில் புேையாடிப்போயுள்ள நோய்கள் குறித்து எத்தனை தூரம் எத்தனை பேர் அறிந்திருப்பர்? அவர்களின் சுகாதார சூழல் போசாக்குக் குறைபாடுகள், மந்தபோசனம், என்பன விரைவாக நோய் தொற்றிவிடவும், அவை பரவவும், அதை எதிர்க்கக் கூடிய உடற்பலமுமற்ற நிலைமை உடையவர்கள் என்பவை குறித்தும் எத்தனை பேர் அறிந்திருப்பர்?
இந்த வாழ்நிலை அவர்களாகத் தேடிக் கொண்ட வாழ்க்கையா? அல்லது அவர்கள் மேல் நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்க்கையா? பலரும் சொல்வதைப் போல் இவர்கள் வெறும் சராசரி வைரஸ் நோயினால் பலியாக்கப்பட்டவர்களா? அல்லது சமூக கட்டமைப்பின் குரூரமான அவல விதிகளுக்குப் பலியாக்கப்பட்டவர்களா?நாடுமுழுவதும் இன்னும் எத்தனை சேரிகளில் எத்தனை மரணங்கள் இதுவரை நிகழ்ந்துள்ள னவோ தெரியவில்லை. ஆனால் இந்த சமூக நோய்களுக்கு மேலோட்டமாக பிளாஸ்திரி போட்டு குணமடையச் செய்து விடலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டா? அல்லது அதற்கு அடிப்படையான மூலத்தை கண்டறிந்து அந்த வைர ஸ்களை ஒட்டுமொத்தமாக தொற்று நீக்கிவிட்டு இனியும் சிக்கல் கொடுக்காத வண்ணம் சீர்செய்வதா? என்பதே கேள்வி
- -0-0-0---
சிங்களமயமாதல்
அண்மையில் நான் தொடர்ச்சியாக அவதானித்துவரும் விடயங்களில் ஒன்று அருந்ததியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் சிங்களமயமாகிக் கொண்டிருப்பது
சிங்கள மக்களுடனான கலப்புமணங்களில் ஈடுபடுதல், பிள்ளைகளைசிங்களமொழிப்பாடசாலைகளில்படிப்பித்தல் வீட்டிலே கூட சிங்களத்திலேயே பேசுதல், சிங்கள சமூகத்
தனலட்சுமி, சிறிது சித்தசுவாதீனமற்றவர். கடந்த வருடம்,
தவரோடு கூடுதலான உறவைப் பேணுதல், பலப்படுத்துத என்பனவற்றைக் காணக் கூடியதாக உள்ளது. ஆனா இந்தக் கலப்புகள் கூடியளவில் சிங்கள விளிம்பு நிை (அதிலும் குறிப்பாக சிங்கள் கிறிஸ்தவ மக்களுடனேே நடக்கிறதுஎன்பது அவதானிக்கத்தக்கது.சிங்களச் சமூக தில் நிலவுகின்ற சாதியம் என்பது தமிழ் சமூக சாதியமை போடு ஒப்பிடுகையில் ஓரளவு நெகிழ்வானது. அங் திண்டாமை என்பதைக்காணமுடியாது. சில இடங்களில்மிக சிறிய அளவில் நிலவிய போதும் அது சித்தாந்தப் பலத்ை கொண்டியங்கவில்லை என்பது முக்கியமானது
ஆனால் இங்கு நான் குறிப்பிடுகின்ற கலப்பு என்ப அடிநிலை மக்கள் மத்தியில் நிலவுகின்ற கலப்பே ஆரம்ப தில் இது காதலுறவுகளுக்கூடாக வளர்ந்த நிலை போ இப்போது அது பெற்றோர்களால் பேசி தீர்மானிக்கின் திருமணங்களாக வளர்ந்து வருவதையும் காணக்கூடியதா உள்ளது. இங்கு இரு சாராரும் சாதியத்தின் பெயரால் ஓரங் ட்டப்பட்ட விளிம்பினர் என்பதால் இது சாத்தியப்படுகின்ற என்ற போதும் கருத்து ரீதியில் அருந்ததியர்கள் பலர் இந் (பொதுவாக அருந்ததியர்களுக்கு வெளியிலிருந்து வரு கலப்பை ஏற்றுக்கொள்வதில் பயமிருப்பதைக் காணமுடிச் றது. "என்னதான் இருந்தாலும் சொந்தத்துக்குள் உரிை பேசுவதைப் போல ஆகுமா..? அவர்களை எவ்வளவு தூர நம்புவது? சொந்தபந்தங்களிலிருந்து அந்நியப்பட வேண் வருமே." என்பன போன்ற கருத்துக்கள் பொதுவாகே நிலவுகின்றன. இந்தப்பிதிக்கு இன்னுமொரு காரணம் கூட்டு குடும்ப வாழ்நிலைக்குப் பழக்கப்பட்ட இவர்களால் அதற் வெளியில் உள்ள குடும்ப கட்டமைப்புகளால் தனிமை பட்டுவிடுவோம் என்கின்ற பயமே.
சிங்களச் சமூகத்துடனான கலப்பானது வடகிழக் மற்றும் மலையகப் பிரதேசங்களில் நிகழ்வதை தற்செயல கவே காணமுடியும், ஆனால் அதற்கு வெளியில் உள்ளமா ட்டங்களில் இதனைப் பரவலாகக் காணலாம். வடமேற்கு கரையாரங்களில் (முக்கியமாக வத்தளை, நீர்கொழும் சிலாபம், புத்தளம்.) வாழ்கின்ற சிங்களதமிழ் சமூகங்களை பொறுத்தவரை இந்தக் கலப்பு ஒரு பொருட்டே இல்ை கூடியளவில் கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற இந்த பகுதியி
 
 

து துப்பாக்கியையும் டுத்து புகைப்படம் ப்பில் ஏற்றி பெரிய காமுக்குக் கொண்டு கிருந்து பெரிய நீலா க்குக் கொண்டு வரப் து பெரிய நீலாவணை டாக மு.ப.11 மணிய ல் கடற்கரைக்குக் லப்பட்டிருக்கிறார். சுதாகரன் சுடப்பட்டி
மனைவி வசந்தி
உரிமைகள் ஆணைக் றப்பாடு செய்ததைத்
ருநகர்:
ஆணைக்குழுவின் ரி இ. மனோகரன் ரதீவு அதிரடிப்படை பொலிஸ் அத்தியட் நாணயக்காரவிடம் ண்டபோது, சுதாகரன் முகாமுக்கு வந்து பவர் சம்பவதினமும் வந்தவர். புலிகளைக்
காட்டுவதகாக் கூறி துறைநீலாவ ணைக்கு எங்களைக் கூட்டிச் சென்றார். அங்கே மறைந்திருந்த புலிகள் தாக்குதல் நடத்திய போதே சுதாகரன் கொல்லப்பட்டார் எனக் கூறியுள்ளார். உண்மையில் சம்பவ தினம் விசேட அதிரடிப்படையினர் துறைநீலாவணைக்கு செல்லவு மில்லை, அங்கு எதுவித தாக்குதலும் நடைபெறவுமில்லை. உண்மையில் இவர்கள் துறைநீலாவணைக்குத் தான் சென்றார்கள். அங்கு தாக்குதல் நடந்தது என்றும் வைத்துக் கொண் டால், புலிகளால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சுதாகரனை மட்டும் சுடுவ
| *L(Il||-
தற்காக நடத்தப்பட்ட தாக்குதலா? அல்லது தவறுதலாக சுதாகரன் சுடப்பட்டாரா? அவ்வாறாயின் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜீப்பில்
சுதாகரனை அழைத்து வந்த ஆறு படையினருக்கும் எதுவித காயங்க ளுமே ஏற்படவில்லையா? என்ற பல்வேறுபட்ட கேள்விகள் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. எது எவ்வாறிருப்பினும் சுதாகரனின் சம்பவத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கவே செய்கின்றது என்கின்றனர் விடயம் அறிந்தோர்.
இதேநேரத்தில் காரைதீவு முகாமைப் பொறுத்தமட்டில் கமால் பெரேரா என்ற அதிகாரி இரத்த வெறிபிடித் தவர் போலவே மக்களுடன் நடந்து கொள்கிறார் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அன்னை பூபதி தினமான் 19ம் திகதி படை முகாம்க ளுக்கு கையொப்பமிடச் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டிருக்கிறார் கள். அதுமட்டுமல்லாமல் அக்கரைப் பற்று நகர்பகுதி, மட்டக்களப்பு நகர் பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங் கள் இடம்பெற்றிருக்கின்றன.
நடந்து முடிந்த க.பொ.த (சாத) பரீட்சைக்கான சங்கீத வாய்மூல பரீட்சைக்கு வாகரையில் இருந்து மூன்று மாணவர்களை (அனுமதி அட்டையும் வைத்திருந்தனர்) மார்ச் மாதம் 31ம் திகதி மாலை அவர்கள் ஆசிரியருடன் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைது செய்து பழைய கல் முனை வீதியிலுள்ள கல்லடி முகா முக்கு கொண்டு சென்று நையப்
புடைத்து மறுநாள் விடுதலை செய்துள்ளனர். இதனால் ಡಾ. 23ம் திகதி நடைபெற்ற தொழிநுட் பாடசெய்முறைப் பரீட்சைக்கு ஒரு மாணவன் தோற்றவில்லை. இன் னொரு மாணவனுக்கு காது இரண்டா லும் சீழ்வடிகிறதாம். இதுதான் இன்றைக்கு மாணவர்களின் நிலை
Ο
ii)
II
J
纥
óቻ
历
ஏற்கெனவே தமிழ் சமூகத்தவர்கள் பலர் சிங்கள மொழி பேசுபவர்களாகவும், ஒரு வித புதிய பண்பாட்டை உருவகித் துக் கொண்டவர்களாகவும், புதிய பரம்பரையினருக்கு சிங்கள+ கிறிஸ்தவ பெயர்களை இட்டு வருபவர்களாகவும், தமிழ்ச் சமூகத்தவர்கள் என்று கூறமுடியாதளவுக்கு தம்மை மாற்றிக் கொண்டவர்களாகவும் இருப்பதையும் காண முடிகிறது. 90களில் பிறந்தபிறக்கின்ற குழந்தைகள் நிச்சய மாக எதிர்காலத்தில் தமிழ்ச் சமூக அடையாளங்களோடு (தனித்துவத்தோடு) இருக்கப் போவதில்லை என்பதை விளங்க முடிகிறது. எனவே இதே பிரதேசங்களில் வாழ்கின்ற நகரசுத்தித்தொழிலாள அருந்ததியர்கள்(அல்லதுநகரசுத் தித் தொழிலாளர்களாக இருந்து வந்த அருந்ததியர்கள்) பலரும் எந்தவித இடைஞ்சலுமின்றி கலப்புக்குள்ளாகிறார். கள். இந்த கலப்பினால், மதம், இனம், சாதி என்பனவற்றைக் கடக்க முடிகிறது. அதன் மூலம் தமது ஒடுக்குமுறை சார்ந்த ஓரங்கட்டல்களிலிருந்துமீள்வதாக உணர்கிறார்கள். தமிழ்ச் சமுகத்திலிருந்து ஓட ஓட விரட்டப்பட்டவர்களாக, அதிலிரு ந்து அசிங்கப்படுத்தப்பட்டவர்களாக, துர விலத்தப்பட்டவர். களாக இருந்து வந்ததினால், இவற்றிலிருந்து தப்பிக்கக் கூடிய சிறு இடைவெளியும் அவர்களுக்கு சாதமாகமானதே. "அடையாளங்களைத் தற்கொலை" செய்வதற்கு மத மாற்றம் ஒரு வழிமுறையாக எப்படிப்பாவிக்கப்படுகின்றதோ அதே போல இந்தச் சிங்களக் கலப்பும் வரவேற்கப்படு: கின்றது.
இது தவிர, தென் மாகாணத்தில் வாழ்ந்து வரும் கணிசமான அருந்ததியர்களும் கூட இந்தக் கலப்புக்கு உள்ளாகியிருக்கின்ற போதும் அது பெரியளவில் நிலவவி. ல்லை என்றே கூறமுடியும், அதற்கான முக்கிய காரணம், மேற்குறிப்பிட்ட வடமேற்குப் பிரதேசத்தில் இல்லாத அளவு க்கு தென் மாகாணங்களில் சிங்கள சமூகத்தவர் மத்தியில் சாதியம் (அது மட்டுமல்ல இனவாதமும்) பலமாக உள்ளது. இந்த நிலைமையின் கீழ் அருந்ததியர்கள் ஒருபுறம் அவர்க எால் சக்கிலியர்கள் என்று துற்றப்படுகின்ற அதே வேளை தமிழர்கள் என்கின்ற பகைமையுணர்வையும் கொண்டி ருக்கின்றனர். சிங்கள கிறிஸ்தவர்களோடு ஒப்பிடுகையில் சிங்கள பெளத்தர்கள் கலப்பு குறித்த எச்சரிக்கையுடைய
வர்களாகவும் இருக்கின்றனர். அதே போல் வடமத்திய மாகாணத்திலும், வடமேல்மாகாணத்தின் சிலபகுதிகளிலும் வாழ்கின்ற அருந்ததியர்களும் இதற்கு கிட்டியநிலைமையி. லேயே உள்ளனர். எனவே இப்பிரதேசங்களில் கலப்பு அவ்வளவு தூரம் இடம் பெறாவிட்டாலும் கூட சிங்களமய மாதல் வேறு வழிகளில் இடம்பெற்று வருகிறது. அதாவது குறைந்தபட்சம் தமிழ் பேசுபவர்கள் என்ற ரீதியில் அனுபவி க்க வேண்டிய சில அத்தியாவசிய சேவைகள் கிடைக்கா ததினாலும், (குறிப்பாகக் கல்வி, அரசாங்க அலுவல்கள் மருத்துவம், போன்றவை) அங்கெல்லாம் சிங்கள பெரு பான்மை மக்களின் தயவின்றி வாழமுடியாத நிலைநிலவுகி. ன்றதாலும், சிங்களம் கற்க வேண்டியவர்களாக இருக்கின் றனர். தமது பிள்ளைகளை சிங்களப் பாடசாலைகளுக்கே அனுப்பிவருகின்றனர். சிங்களமொழியே அவர்களது புழக்க த்தில் உள்ள மொழியாக வளர்ந்துவருகின்றது. அவர்களின் முக்கிய அலுவல்களைப்பற்றிப்பேசக் கூட சிங்கள அரசியல் பிரதிநிதிகளையே நாடி நிற்கவேண்டிய நிலை, எனவே சிங் கள மக்களின் தயவின்றிவாழமுடியாதநிலை அங்குள்ளது. தமிழ் சமூகத்தில் எப்படி சாதிய மூடிமறைப்புகளை செய்வதற்கான எத்தனிப்புகளில், உயர் சாதி பழக்க வழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் வலிந்து கடைபிடிக்க முயல்கின்றனரோ அதேபோல்சிங்கள விளிம்பு நிலை சாதியினரும் உயர்சாதிப்பழக்கவழக்கங்கங்களைப் பின்பற்ற முயல்வதைக் காணமுடியும், அண்மையில் எனது மைத்துணி ஒருவரது திருமணம் நடந்தது. திருழ்ணம் செய்தவரும் அருந்ததிய சமூகத்தவராயிருந்தர்லும் அவர்களுக்கு சிங்கள (விளிம்பு நிலை) கலப்புப் பின்னணி இருந்தது. முதலிரவின் பின் பெண்ணின் கன்னித்தன்மையைப் பரிசோதிப்பதற்காக சிங்கள உயர் சாதியினர் நடத்தும் சம்பிரதாயபூர்வமான "வெள்ளைத்துணிப் பரிசோதனை" இவருக்கும் நடத்தப்பட்டதை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. (இந்தப் பரிசோதனையின் போது படுக்கையில் வெள்ளைத்துணி விரித்து ரத்தக்கறை இருக்கிறதா என அடுத்தநாள் பரிசோதிப்பர் இரத்தக்கறை இல்லாதிருந்தால், பெண் ஏற்கெனவே கன்னித்தன்மையை இழந்தவள் எனும் ஐதீகம் அவர்களுக்கு உண்டு இந்தப் பரீட்சையில் பெண் தேறாமல் போனால், வாழ்க்கை முழுவதும் அவள் ஒரு நடத்தைக்கெட்டவளாக கருதப்படுவாள்)
இவ்வாறான நடத்தைகளையும், நடத்ைைதப் பண்புகளையும் உள்வாங்கிப் போகின்ற ஒரு போக்கைக் கொண்டதாக இருந்துவரும் இந்தச் சமூகத்தின் எதிர்காலம் அவ்வளவு எளிமையான நோக்கில்பார்க்கக்கூடிய ஒன்றல்ல. அது சிக்கல் நிறைந்த ஒன்று இந்த நிமைகளுக்கு எவர் பொறுப்பேற்பர்? இனிமேலும் இந்நிலைமை குறித்து எவர்
கவனம் செலுத்துவர்?நம்பிக்கை தரக்கூடியசூழ்நிலைகளை
காண இயலவில்லை.
இவ்வாறு பரவலாக பரவி வரும் சிங்களமயமாதல்
என்பது அவ்வளவு எளிதாக தட்டிக் கழித்துவிடக்கூடிய
விடயமல்ல, இதுஇன்னும் ஆழமாக ஆராயவேண்டியவிடயம்
=அருந்ததியன்

Page 9
1978 அரசியல் திட்டம் - தொடர்
அரசியல் ullrüLJá erLLIÉ166Í1 வெறுமனவே எழுத்தில் இருந்து விட்டால் அதனால் எவ்வித விளை வும் ஏற்படப் போவதில்லை. நடை முறையில் அது பிரயோகிக்கப்படும் போதே பல்வேறு விளைவுகளை அடையாளம் காணமுடியும். இலங்கையில் பேரின ஆதிக்கத்தையும், அதன் விழிப்ப நிலையையும் யாப்பின் பிரயோகத்தை அவதானிக்கும் போதே தெளிவாகக் கண்டு கொள்ள முடியும்.
இலங்கையில் பேரினவாதிகள் இச்செயற்பாட்டிற்கு இரு நடை முறைகளைப் பின்பற்றினர். பேரின மயமாக்களை புகுத்துவதற்க்கு ஒரு வித நடைமுறையையும் தமிழர் நல செயற்பாடுகளை தடுப்பதற்கு இன்னோர் விதநடைமுறைகளையும் பின்பற்றினர். பேரினமயமாக்கலை புகுத்துவதற்கு பின்பற்றப்பட்டவை
LLUIT 60650
1 பேரின மயமாக்கலுக்கான அம்சங்களை யாப்பில் சேர்த்தல்,
2. யாப்பு ஏற்பாடுகள் போதாமல் இருக்கும் போது பாரளுமன்றத்தி னுாடு அதற்கான சட்டங்களை உருவாக்குதல்,
3. சட்டங்களிலுள்ள ஒட்டைக ளைப் பயன்படுத்தி பேரினமயமாக் கலை மேற் கொள்ளுதல்,
4. சட்டங்கள், ஓட்டைகள் என்பன சரிவராதபோது அவற்றையெல்லாம் மீறி பேரினமயமாக்கலை மேற்கொள்ளுதல்.
தமிழர்களது தொடர்ச்சியான போராட்டங்களினால் ஏற்பட்ட உள். வெளி நிர்ப்பந்தங்கள் அரசினருக்கு தமிழர்நல ஏற்பாடுகளை யாப்பில் சேர்க்க வேண்டிய நிலையை உருவாக்கியது. எனினும் இவை நடைமுறையில் பயனளிக்காத வகையில் மற்றோர் நடைமுறையை பின்பற்றினர் அவையாவன, 1. நடைமுறையில் அதிக பயன்
தரக் கூடிய 6ý LLLEá absoD 6 யாப்பில் சேர்க்காது விடல், 2. பாப்பிலுள்ள ஏற்பாடுகளில் மைய அரசு பிடிகளை வைத்திருப்பதன் மூலம் நடைமுறையில் செயற்பட விடாது தடுத்தல், 3. யாப்பு ஏற்பாடுகளை பேரின. மயப்படுத்தப்பட்ட நிர்வாகத் துறை நடைமுறையில் செயற்படுத்தாது விடுதல். 4. தமிழ்த் தரப்பு தானாக அதற்கு முயற்சி செய்யும் போது அதனைச் செயற்படுத்த விடாது முட்டுக் கட்டைபோடுதல்,
மேற்கூறிய இரு வித நடைமுறைகளின் பின்புலத்திலேயே நாம் 1978ம் ஆண்டு யாப்பின் பியோகத்தினை அவதானித்துக் கொள்ள வேண்டும்.
சட்டத்துறையில்யாப்பின்
you sub
இத்தொடரில் ஏற்கெனவே குறிப்பிட்டது போல இக்காலத்தில் பேரின வாதிகள் எதிர் நோக்கிய பிரதான பிரச்சினை வளர்ந்து வந்த தமிழர்களின் விடுதலைப் போராட் ட்மே. இதனால் இக்காலத்தில் சட்டத்துறையின் பிரதான பணியும் விடுதலைப்போராட்டத்தைநசுக்கக் கூடிய சட்டங்களை உருவாக்கிக் கொடுப்பதாகவே இருந்தது.
இவ்விடயத்தைப் பொறுத்த வரை அவசரகாலச்சட்டங்களை உருவாக்கும் ஏற்பாடுகள் காணப் பட்ட போதும் அவை பல போதா மைகளைக் கொண்டிருந்தது. மூன்று மாத காலத்திற்கு ஒரு தடவை புதுப்பிக்க வேண்டி இருந்தமையும், அவை முழுநாட்டிற்கும் பொதுவாக இருந்தமையும் அப்போதாமைகளில் பிரதானமானவையாக விளங்கின.
ஒவ்வொரு தடவை புதுப்பிப்ப தற்கான விவாதம் பாராளுமன் றத்தில் நடைபெறுகின்ற போதும் அவை பல உள்நாட்டு வெளிநாட்டு
அழுத்தங்களை கொடுக்கக் கூடிய னவாக இருந்தன. அதேவேளை ஏற்பாடுகள் முழுநர்ட்டிற்கும் பொது
வானதாக இருந்த போது சிங்கள மக்களும் அதனால் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டது. இது ஆட்சியாளர்களின் இருப்புக்கே அச்சத்தைத் தரக்கூடியதாகவும் இருந்தது.
இதனால் தமிழ் மக்களை மட்டும் பாதிக்கக் கூடியதாகவும் அவர்க எாது போராட்டத்தினை நசுக்கும் வல்லமை கொண்டதும் நிரந்தரமானதுமான புதிய சட்டங்களை உருவாக்க முன்வந்தனர். யாப்பு ரீதியாக தமக்குக் கிடைத்த பாராளுமன்ற அதிகாரத்தைக் கொண்டே அச் சட்டங்களை உரு வாக்க முனைந்தனர். அவற்றுள் முக்கியமானது புலித்தடைச் சட்டமும், பயங்கர வாதத்தடைச் சட்டமும் ஆகும்.
இதில் புலித்தடைச்சட்டம் 1978ம் ஆண்டு ஆவணி மாதம் 19ம் திகதி கொண்டு வாரப்பட்டது. 1978 சித்திரை 25 இல் புலிகள் இயக்கம் தம்மை பகிரங்கமாக வெளிப்படுத் தியதைத் தொடர்ந்தே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. புலிகளின் பிரகடனப்படுத்தும் கடிதம் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கான காரியாலயத்திலிருந்து தட்டச்சு செய்யப்பட்டது என்பது சுவாரஸ்யமான விடயம். இச்சட்டம் பின்னர் பிரேமதாச காலத்தில் நீக்கப்பட்டு தற்போது சந்திரிகா காலத்தில் திரும்பவும் கொண்டு வரப்பட்டுள்ளது. 1978ம் ஆண்டின் 16ம் இலக்கச் சட்டம் என இது அழைக்கப்பட்டது.
போர்வையில் த கைது செய்து உரிமையும் Cla. Teoso (ola II. உடல்களை as TILITIDC86)(3L பதற்கும் அனும
a 'Lib Gag ஒருசில தினங் நவாலியைச் சே
இச்சட்டம் பற்றிய ஏற்பாடுகள் தற்போது பத்திரிகைகளில் விபர DIT 55 வந்துள்ளமையினால், அவற்றை விபரிக்க வேண்டிய அவசியமில்லை. இச்சட்டத்தின் மூலம் தமிழ்மக்களைப் பொறுத்த வரை ஏற்பட்ட இழப்பு பகிரங்க அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஆயுத அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடையிலான இணைப்பு இல்லாமல் செய்யப்பட்டது தான் இதற்குப் Lslóör 607 sr பகிரங்க அரசியலை மேற்கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி அதனைக் குன்றத்துக் கொண்டு சமரச அரசி யலை நோக்கி நகரத் தொடங்கியது. தொடர்ந்து 1983ல் யாப்புத் திருத்தமான 6ஆவது திருத்தச் சட்டத்துடன் அது தளத்தினை விட்டு தமிழகத்திற்கும் நகரத் தொடங்கியது, பகிரங்க அரசியலில் ஈடுபட்ட தமிழ்ச் சமூக மேல் தட்டு அணியினரும் சற்று விலகத் தொடங்கினர்.
இரண்டாவது சட்டம் பயங்கர வாதச் தடைச் சட்டமாகும். இது 1979ல் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் தமிழ் மக்களை ஈனத் தனமாக நசுக்குவதாக இருந்தது. இச் சட்டத்தின் கீழ் பொலிஸாருக்கு அளவு கடந்த அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. வருடக்கணக் கில் சிறைவைத்து சித்திரவதை செய்வதற்கான அனுமதி வழங்கப் | - .
இளைஞரும் அ6 செல்வரத்தின பிள்ளையின் தந் கோரமாகக் கெ பண்ணைக் கடற் டனர். பரமேஸ்வி என்னும் இரு சே என்னும் இளை (ELIruj76OTÍ. கைதுகள் என் எங்கும் தொடர்ந்
Ôቿ5606II 60)d፻5ሀ11ዘዘ 6] அமைச்சுக்கு அத்துலத் முத "தேசிய பந்தே எனும் தனியான க்கப்பட்டது. விசாரணை செய் செய்யவும் என கப்பட்டது. நா6 கணக்கான இ செய்யப்பட்டு அ LGOTif.
இவ்வொடுக் ர்ச்சியாகவே 19 அழிப்பு மேற் தொடர்ந்து பெ விதிக்கப்பட்ட கெடுபிடி வரை அ நிர்வாகத்து flyt நிர்வாகத்து பிரயோகம் அ போராட்டத்தி 3 ܡܗܝܡܗܒ sܒܗ19
 
 
 

ഇU.30 - 80|3, 1998
மிழ் இளைஞர்களை கொலை செய்யும் வழங்கப்பட்டது. LLILULLE L62) Isités 6f 63 உறவினர்களுக்கு படையினர் அழிப்தி வழங்கப்பட்டது. ாண்டு வரப்பட்டு களுக்குள்ளேயே ர்ந்த இன்பம் எனும்
தையே இலக்காகக் கொண்டிருந் தது. இவற்றில் குடியேற்றமே பிரதான விடயமாக இருந்தது.
இந்தத் தடவை குடியேற்ற விடயத்தில் பேரினவாதிகள் மிகவும் இலக்கோடு செயற்பட்டனர். தமிழ் மக்களின் பிரதேசங்களை அபகரிப்பதற்கும் புறம்பாக தாயகத் தொடர்ச்சியை சிதைக்கும்
வகையில் வடக்கிற்கும் கிழக்கிற்
வரது மைத்துனரான ம் என்னும் ஒரு தையும் ஒரே இரவில் ாலை செய்யப்பட்டு கரையில் வீசப்பட்ரன், ராஜேஸ்வரன் காதரர்களும், பாலா
ஞரும் காணாமல்"
சுற்றிவளைப்புகள் பன தமிழ்ப்பகுதி தன. இப்பிரச்சினைவென பாதுகாப்பு புறம்பாக லலித் லி தலைமையில் Tபஸ்து அமைச்சு" அமைச்சும் உருவா நவீன முறையில் யவும் சித்திரவதை பூசா முகாம் திறக்தோறும் நூற்றுக் ளைஞர்கள் கைது ங்கு அடைக்கப்பட்
குமுறையின் தொட 3ல் திட்டமிட்ட இன கொள்ளப்பட்டது. ாருளாதாரத் தடை து. இன்று பாளில் து தொடர்கின்றது. றயில்யாப்பின் III sub றையில் யாப்பின் னைத்தும் தமிழர் அரசியல் அடிப்Es es Caf II -
கும் இடைப்பட்ட பகுதியில் குடியேற் றங்களை மேற்கொள்வதிலேயே அக்கறை செலுத்தினர். இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இடையேயான மணலாற்றுப்பகுதியில் சிங்கள Dai, E6. குடியேற்றப்பட்டனர். போராளிகள் வடக்குக் கிழக்கிற்கான போக்குவரத்திற்கு தரைப் பாதையை நம்பியிருந்த சமயம் அதனை முறியடிக்கும் வகையிலேயே இக்குடியேற்றம் மேற்கொள் ளப்பட்டது. இதற்கு வெலிஓயா என பெயரும் இடப்பட்டது.
இக்குடியேற்றத்திற்காக தமிழர்
களுக்கு சொந்தமான நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவி ற்குள் அடங்கிய கென்ற் பண்ணை, டொலர் பண்ணை என்பனவும் அபக ரிக்கப்பட்டன. இப்பண்ணைகளில் 1977 இன அழிப்பில் அதிகளான இந்திய வம்சாவழி தமிழர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர். தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம், மனித முன்னேற்ற நடு நிலையம், காந்தியம் போன்ற நிறுவனங்கள் அவ்அகதிகள் குடியேற்றத்திற்கு இலட்சக்கணக்கில் செலவு செய்து குடியிருப்புகளையும், விவசாயத் தோட்டங்களையும் அமைத்திருந்
தன. இவையெல்லாம் அபகரிக்கப்பட்டதோடு அவர்களும் அவ்விடத் தினைவிட்டு துரத்தப்பட்டனர். அவ்விடங்களில் சாதாரண சிங்கள மக்கள் குடியிருக்க அஞ்சியதால் சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்ட கிரிமினல்களே அங்கு குடியே ற்றப்பட்டனர்.
மலையக மக்களின் தலைவ. ரான தொண்டமானும் செல்லச்சா மியும் அரசாங்கத்தில் அமைச்சர் களாக இருந்த போது இவை நடைபெற்றன என்பது தான் துரதிஷ்டமான விடயம். அவர்களும் பெயருக்கு சில கண்டன அறிக்கை களோடு தமது செயற்பாட்டினை நிறுத்திக் கொண்டனர். தமது பதவி சுகத்திற்காக இதற்கு மேல் அழுத்தங்களைக் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை.
இக் குடியேற்றத்திற்கு அனுராத புரம் மாவட்டத்துடன் போக்குவரத்து செய்யக்கூடியதாக விதிகள் உருவா க்கப்பட்டன. குடியேற்றத்தின் நலன்களைக் கவனிப்பதற்கான அலுவலகமும் அனுராதபுரம் மாவட்ட அரச செயலகத்தில் உருவாக் கப்பட்டது. சிவில் அதிகாரிகளோடு இராணுவ அதிகாரிகளும் இதன் செயற்பாடுகளுக்கென நியமிக்கப்பட்டனர். இப்பிரதேசத்தினை "வெலி ஒயா" மாவட்டம் என்ற பெயரில் தனி மாவட்டமாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
குடியேற்றங்களுடன் தொடர் புடைய இன்னொரு விடயம் மாவட்ட சனத்தொகை வீதாசாரத்தை மாற்றும் வகையில் வெட்டி ஒட்டும் நடவடிக்கையாகும். யாப்பின் படி தேர்தல், விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின்படி நடைபெறு வதால் இவ் வெட்டி ஒட்டல் நடவடி க்கைகள் மூலம் மாவட்ட சனத் தொகை விகிதாசாரத்தினை மாற்றி தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத் தினை கைப்பற்றுவதே இதன் பிரதான நோக்கமாகும். இவ்வாறான மாற்றத்தினால் விகிதாசார அடிப்படையில் பாராளுமன்றத்தில் அதிக அங்கத்துவம் கிடைப்பதோடு போனஸ் ஆசனமும் அவர்களின் கைக்கு சென்று விடும் நிலை இருந்தது.
திருமலை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் இதற்கான நடவடிக்கைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டன. அனுராதபுர மாவட்டத்துடன் இணைந்து இருந்த சில உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் திருமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. சில கிராம சேவையாளர் பிரிவுகளும் இணைக்கப்பட்டன. இதில் முக்கிய விடயம் இணைக்கப்பட்ட இப் பிரதேசங்கள் நிர்வாக செயற்பாடுக ளுக்கு அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. தேர்தல் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் திருமலை மாவட்டத்துடன் இணைக் 5ËILJLLGOI.
அம்பாறை மாவட்டத்தில் முன்னர் மொனாறாகலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்த பதியத்தலாவ, மகா ஓயா எனும் இரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் செயற். கையாக அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகை விகிதாசாரம் மாற்றப்பட்டு மூன்றாம் நிலையில் இருந்த சிங்கள மக்கள் முதலாம் நிலைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
இதனால் அம்மாவட்டங்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரம் எவ்வாறு மாற்றப்பட்டு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் வீழ்ச்சி யுடைந்தது என்பது பற்றி முன்னைய இதழ்களிலேயே விபரித்துள்ளேன்.
உண்மையில் இவ்வாறான வெட்டி ஒட்டல்களுக்கு யாப்பில் உள்ள ஓட்டைகளே பேரினவாதி களுக்கு பெரிதும் பயன்பட்டன.
அடுத்த இதழில் முடியும்
-AGG III s

Page 10
ஏப்.30 - மே 13, 1998
ஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் தினத்துக்கு முந்திய இரவு மைதியாகத்தான் இருந்தது கொண் டாட்டத்துக்கான எந்த ஆரவாரங் களும் இல்லை. சீனவெடி கொளுத்து வது கூட பொலிசாரால் தடை செய்யப்பட்டிருந்தது முன்பு போல்
பள்ளிவாசல்களில் தக்பீர் கூட
ஒலிபரப்படவில்லை. கோடையடித்து புழுக்கம் நிறைந்த இரவில் மூதூர் மக்கள் நாளைய பெருநாளைக்காய் அமைதிகாத்து நின்றார்கள்
திடீரென இந்த அமைதியைக் குலைத்து எதுவென்று பிரித்தறிய முடியாத வெடிச்சத்தம் கேட்டது. பெருநாளைக்கு யாரோ கள்ளத் தனமாக வெடிகொளுத்துகிறார்கள் எனத்தான் எல்லோரும் நினைத்தார் கள், பிறகுதான் தெரிந்தது ஊருக்குள் ஒருவரை புலிகள் கொன்று விட்டார்கள் என்று.
இரவுத் தொழுகையின் பின் 8.45 மணியளவில் தான் ஹஸன் என்ற நபர் அவரது தலைக்கு மட்டுமே வைக்கப் பட்ட புலிகளின் பன்னிரண்டு துப் பாக்கி வேட்டுக்களால் கொல்லப் பட்டார் முஸ்லிம்கள் போல் தொப்பியணிந்து வந்த நால்வரில் இருவர் வீதியில் நிற்க ஏனைய இருவரே வீட்டுக்குள் சென்று காய்ச்சலில் படுத்திருந்த இவரைக் கொன்றுள்ளனர்.
ஒரு ஊரின் பெருநாளையே அதிர்ச் சிக்குட்படுத்தும் வகையில் இவர்
கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன என்பதுதான் எல்லோருக்கும் முதலில் எழுந்த கேள்வி.
சுமார் ஆறுமாதங்களுக்கு முன்னர் இறக்கக்கண்டியில் வைத்து புலிகளின் படகொன்றையும், அதில் பயணம் செய்த முக்கிய நபர்களையும் காட்டிக்கொடுத்தார்கள் என்று சில முஸ்லிம் மீனவர்கள் குற்றஞ்சாட்டப் பட்டிருந்தனர். இவர்களைப் பிடிப் பதற்கென்று இறக்கக்கண்டியைச் சேர்ந்த பல முஸ்லிம்களை புலிகள் பணயக் கைதிகளாகப்பிடித்து வைத் திருந்து பின்னர் விடுவித்திருந்தனர். காட்டிக்கொடுத்தவர்கள் என்ற புலிகளின் சந்தேகத்தில் இருந்த நபரே
கொல்லப்பட்ட ஹஸன் என்பவர்
என்று சொல்லப்படுகிறது.
இவர் இறக்கக்கண்டியைச் சொந்த இடமாகக்கொண்டவர். மூதூரில் திருமணம் முடித்த இவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. இவர்களில் ஒரு பிள்ளை தந்தைக்கு தீர்க்கப்பட்ட வேட்டுக்களில் சில வயிற்றில் பட்டு கடும் காயங்களுக்குள்ளாகி திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.
கொல்லப்பட்ட நபர் சம்பவம் நடைபெற்ற தினத்திற்கு முன்தினமே ஊரிலிருந்து வந்து சுகவீனமுற்ற நிலையில் வீட்டில் தங்கியிருந் துள்ளார். இவரை நீண்ட நாட்களா கவே பழிவாங்கக் காத்திருந்த புலிகள் பெருநாளைக்கு மனைவி, பிள்ளை களிடத்தில் வருவார் என்ற நம்பிக் கையில் காத்திருந்து சந்தர்ப்பம் வாய்த்தபோது கொன்றிருக்கின்றனர்.
மூதூரின் மற்ற இடங்களைப்போன்று ஊர்வாசிகளல்லாதவர் அதிகம் நட மாடாத பகுதியான தக்வா நகருக்குள் புலிகள் எப்படி வந்தனர்? இவர் ஊருக்குள் வந்தது காய்ச்சலில்
படுத்திருப்பது இவர் இருக்கும் வீடு
எது என்பதெல்லாம் புலிகளுக்கு
டும் என்பது இராணுவத்தின் ம்பிக்கையுமாகும். பெருநாள்
ாறு இவரின் சடலத்தைப் வந்த இராணுவப்
பொறுப்பாளர் ஒருவர் அங்கு நின்ற மக்களை ஒன்று கூட்டி இது பற்றி விசாரித்தார். உங்களில் ஒருவர் தான் இவரைக்காட்டிக் கொடுத்திருக்க வேண்டும் என்பதை ஒத்துக்கொள் கிறீர்களா? என அவர்அங்கு குழுமியி ருந்தவர்களிடம் வினவி, காட்டிக் கொடுத்த நபர் எனக்குத்தெரியும். அவரை இப்போது கூட்டிச் செல்வேன். அதற்குமுதல் அவராக முன் வந்து சொல்லட்டும் என்றார். யாரும் முன்வாரததால் ஆள் மாறி ஆள் முகம் பார்த்துக்கொண்டிருந் தனர். பின்னர் அந்த இராணுவ அதிகாரி ஜஹார் என்பது யார்? எனக்கேட்க வாட்டசாட்டமான இளை ஞன் ஒருவன் நான்தான் என்றான். எங்களோடு வா' என்று அவனை அழைத்துச் சென்ற இராணுவத்தினர் யாரும் முகாமுக்குத்தேடி வரவேண் டாம் என்றும் எச்சரித்துவிட்டுப் (BurruGlóOTíř.
இராணுவம் கூட்டிச்சென்ற இளைஞன் தான் 'புலிகள் பின்னாலுள்ள மரப்பாலத்தால் வந்து அந்த
ஒழுங்கையால் நுழைந்து இருவர் வீட்டின் முன் நிற்க மற்ற இருவரும் வீட்டிற்குள் போய்ச் சுட்டனர்' என்று விளாவாரியாக சம்பவத்தை விபரித் துக் கொண்டிருந்தவன்.
முஸ்லிம்கள் போன்று ஆடையுடுத்தி வந்ததாலும் சந்தேகப்படும்படி பெரிய ஆயுதங்களுடன் வராததாலும், ஹஸன் வெளியூர்க்காரர் என்பதால் வேறு நண்பர்களாயிருக்கலாம் என்று வந்தவர்களுக்கு குறித்த நபர் இடம் காட்டியிருக்கலாம் என்று சிலர் அபிப்பிராயம் தெரிவித்திருந்தாலும், இராணுவத்தினர் இது 'எட்டப்பன் வேலை என்றே அடித்துச் சொல் கின்றனர்.
இராணுவம் சொல்வதன்படி புலிக ளுக்கு ஜஹார் தகவல் சொல்லி யிருக்கலாம். ஆனால் ஜஹார் பற்றி இராணுவத்திற்கு யார் சொன்னது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நெருப்பில்லாமல் புகையாத சம்ப வத்தில். புலிகளே ஜஹாரையும் வேறுமாதிரி பழிவாங்கத்திட்டம் தீட்டி இராணுவத்திற்கு அநாமதேயமாக தகவல் தெரிவித்திருக்கலாம் என்றும் சந்தேகப்படவும் செய்கிறார்கள் சிலர்
ஏனெனில் மூதூரைப்பொறுத்தவரை முஸ்லிம்களுடனான புலிகளின்
நடவடிக்கைகள் எந்த விதத்திலும் நன்மை தருவதாக இல்லை.
இவர்கள் கடத்தப்பட் படாததால் ஊர் சற்று திருந்தது. கடத்தப்ப இரண்டு நாட்களி விடுவிக்கப்பட்டிருந்: அனைவரையும் மூ மைதானத்திலிருந்து 8 மிக நீண்ட தூரம் சென்றுள்ளனர். அத் எதுவித தொல்லைப் உள்ளாகாதவகையில் கொண்டனரென்றும் அ
மூதூருக்கு அண்மை னொரு முஸ்லிம்
தோப்பூரிலும் முஸ்லி கின்ற பல சம்பவங்
இடம்பெற்று வருகி
வேறெங்குமில்லாதவிதத்தில் முஸ் லிம்களிடம் பணம் அறவிடும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சுறுத்தல் மக்கள் மத்தியில் நிலவிக்கொண்டே யிருக்கிறது.
கடந்த 223.98 அன்று கூட மூதூர் முஸ்லிம்கள் நால்வரை புலிகள் கடத்திச்சென்று பணக்கோரிக்கை விடுத்திருந்தனர். அப்துஸ் ஸமது ரஸில், சித்தீக் ஆகிய நால்வரையே மூதூரின் பல்வேறு இடங்களில் இருந்து ஒரே நாளில் கூட்டிச்சென்று ஒருவருக்கு தலா ஒரு லட்சம் கோரியிருந்தார்கள். பின்னர் ஏதோ ஒரு தொகை வழங்கப்பட்டு ஆட்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். மூதூரில் வருடாந்தம் கொண்டாடப்படும் புஹாரி கந்தூரி தினத்திற்கு முன்னர்
O2O4, 1998
அன் பொலிஸ் நிலையத்ை புலிகள் முஸ்லிம்களி கொள்ளையிட்டுச் செ கடைக்கு தீவைத்தும் ( புலிகள் நடாத்திய துப் பொதுமக்கள் சிலரும் துள்ளனர். இது பற்றி தி செய்தியில் பொலிள பொலிஸ் நிலையம்
அங்கிருந்த பொருட் ஏற்றிக்கொண்டு செல் கூறப்பட்டுள்ளது. ஆ6 களின் கடைகளிலிரு களே இவ்வாறு கடத் பட்டுள்ளன. பொருட் டப்பட்ட கடைகளில் புலிகளினால் G. அபுஉபைதா என்பவ ருக்குச் சொந்தமானதா
 
 
 
 
 
 
 

ரண்கள் பு வதாலும் படுகின்ற 96Tih Liri காவலரண் பதட்டம் LDé;89; Gvfldib தனர் பு (14.4.98. QALUIT GSIGN) தாக்குதலு 115 தாக்குதலி ஷாபி நக முஸ்லிம் லப்பட்டுள்
இதே தி மணிபோல் சேர்ந்த சுட்டுக்கொ வத்திலோ இந்த நபர்
9. TGOT 9, TJ 6. தெரியவில் முன்னர் இ வாலிபரும் பிணக்குப் அந்த வா பார்த்துக்ெ எச்சரித்து
9 Gus GöI (G. Qg5 ITLif LIGI காரணமெ6
ரண் தாக் LULL GAuff B, சாலைக்கு
டு விடுவிக்கப் பதற்றமடைந் |ட்ட இவர்கள் ன் பின்னே தனர். இவர்கள் pதூர் பொது ண்களைக்கட்டி அழைத்துச் துடன் இவர்கள் படுத்தலுக்கும் O நடந்து றியமுடிகிறது.
யிலுள்ள இன்
dily TLDLorrao ம்களைப்பாதிக் கள் அடிக்கடி ன்றன. கடந்த
இவைதவிரவும் மீன்பிடித் தொழில் செய்யும் அநேக முஸ்லிம் மீனவர் களது படகுகளும் அடிக்கடி புலிகளினால் கடத்திச்செல்லப்பட்டு விடுவிக்கப்படுவதற்கு அவர்களால் செலுத்த முடியாத அளவுக்கு பணம் கோரப்படுகிறது. மிக அண்மையில் கூட இரண்டு இயந்திரப்படகுகள் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு கவனிப்புக்களின் பின்னர் மீள ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அத் துடன் ஒரு மீன்பிடிப் படகில் சென்ற சுமார் எட்டு முஸ்லிம்களையும் அப் படகையும் புலிகள் பிடித்து வைத்துள்ளனர். இப்படகு சிங்களவர் ஒருவருக்குச் சொந்தமானதென்றும், எட்டு மீனவர்களும் கிண்ணியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்
துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களுடன் பெருநாள் தினத்தன்று இராணுவத்தால் ஹஸன் கொலை தொடர்பாக அழைத்துச்செல்லப்பட்ட ஜஹார் என்பவரும் கண்களைக் கட்டிய நிலையில் அழைத்துச் செல்லப்பட்டார் 12ம் திகதியளவில் இவர் திருமணம் முடிக்க இருந்ததா கவும் இவர் கொடுத்த தகவல்க ளுக்காக புலிகள் ஐம்பதினாயிரம் ரூபா கொடுக்க இருந்ததாகவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஸன் கொலை தொடர்பில் இவர் போக மேலும் இருவர் கைது செய் யப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
கடற்படையினரால் கைதான மீனவர் களின் படகுகளில் ஆயுதங்கள்
ஈடுபட்டத தமிழ் நப சாடும் வ அதற்காகே பட்டுள்ளா தெரிவிக்கின் கூட புலிகள் தூரம் அச்சு 35 GADIT LÊ GI காட்டுகிறது
இச்சம்பவா சில நிகழ்டு பெற்றுள்ள ബ 6,55s. 30. GTGT L Gif அடிப்படை களாக ஒரு
தோப்பூர் நத்தாக்க வந்த GÖT 95 GOLB, GO) GIT ன்றதுடன் ஒரு சன்றுள்ளனர். பாக்கிச்சூட்டில் காயமடைந் னமுரசில் வந்த ார் இல்லாத தாக்கப்பட்டு GGI Ugh) ASla) லப்பட்டதாக ால் முஸ்லிம்
95 2—60)LG0)LD திச் செல்லப் கள் சூறையா ன்று முன்னர் | IT GÒ GOLÜ LULL ன் சகோதர தம்
படுகிறது.
புலிகளால் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் போக படையினராலும் முஸ்லிம்கள் பாதிப்புறும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
ஹஜ் பெருநாள் தினத்துக்கு மறுநாள் கடலில் மீன்பிடித்ததாகக் கூறப்படும் பல முஸ்லிம்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருமலை கடற்படைத்தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பத்துப்படகு களில் மீன்பிடிக்கச் சென்றதாகக் கூறப்படும் முப்பதுக்கும் மேற்பட்ட மீனவர்களை 4 கடற்படைப் படகுக ளில் வந்த படையினர் கைது செய்து கண்களைக் கட்டி மூதூர் இறங்கு துறைக்கு காலை 10.30மணிபோல் கொண்டுவந்தனர் இவர்கள் அனைவரையும் திருமலைத் தளத்
இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருக்கமாட்டார்கள் என்ற ஊகமும் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில், பெருநாள் தினத்துக்கு மறுநாள் அதிகமான முஸ்லிம்கள் கடலுக்குச் சென்றிருக்கமாட்டார்கள். இவர்கள் இறால்குழியைச் சேர்ந்த தமிழர்களாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. எனினும் பலரது தகவலின்படி இவர்கள் முஸ்லிம்கள் என்றே அறியப்படுகின்றது. அத்து டன் இதுவரை இவ்வளவு தொகை யானோர் கைதானதில்லை என்பதாக வும் பலர் தெரிவிக்கிறார்கள் கைதான இவர்கள் பற்றி இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை என்ப தும் குறிப்பிடத்தக்கது.
சில முஸ்லிம் கிராமங்களை அண்டி புள்ள இரானுவ பொலிஸ் காவல
உள்ளூர் முள் தாகவும் அவ வத்தினரால் 6 தாகவும், அ விடுவதற்கு
வருவதாகவும் தெரிவிக்கின் தெரிவிக்கப்ப படி பெருநா6 இராணுவப்

Page 11
தாக்குதலுக்குள்ளா முகாமை புலிகள் தாக்கமுயன்ற
ம்கள் பாதிக்கப் தாகவும் அறியமுடிகிறது.
ருநாளைக்கு மறு கிராம இராணுவக் அத்துடன் இரவு பகல் எந்த பட்டதால் அங்கு நேரமென்றில்லாமல் துப்பாக்கி
குண்டுச் சத்தங்கள் நகரை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன. மக்களின் பாதுகாப்புக்காக ஆங் காங்கே முகாம் அமைத்திருக்கின்ற இராணுவமும், பொலிசும் தங்களைப் பாதுகாப்பதில் அல்லது தக்கவைப் பதிலேயே கவனம் செலுத்துகின்றன. அத்துடன் மூதூரில் அமைந்துள்ள காவலரண்களில் பெரும்பாலானவை புலிகளின் தாக்குதலுக்குள்ளாகியே இருக்கின்றன. போதிய படைகள் இல்லாத காரணத்தால் சில முகாம்கள்
து. அத்துடன் ஊர் ருக்குள் வந்திருந் டு தினத்தன்றும் | IF 64 Lòs, LGOL
ரண் புலிகளின் ாகியது நண்பகல் இடம்பெற்ற இத் று பொலிசாரும், ந்த எட்டு வயது ாருவனும் கொல்
று இரவு 8.30 பெரியபாலத்தைச் என்ற நபரும் டுள்ளார். இராணு சிலோ அல்லாத கொல்லப்படுவதற் வென்று சரியாகத் சில நாட்களுக்கு இன்னொரு தமிழ் G ஒன்று கவும் அப்போது 'உன்னை நான்
வாபஸ் பெறப்பட்டும் உள்ளன.
புலிகள் எங்காவது தாக்கத் தொடங் கினால் அல்லது வந்துவிட்டார்கள் என்று செய்தி பரவினால் நகருக்குள் கடைகள் மூடப்பட்டு சுமூகநிலை ஸ்தம்பிதமடைகிறது. பாடசாலையும் நேரத்துடன் மூடவேண்டிய நிலை உருவாகிறது. ஏப்16ம் திகதி புலிகள் கட்டைபறிச்சான் ஆலிம்சேனை பகுதிக்குள் ஊடுருவிவிட்டார்கள் என்று தகவல் கசிந்ததை தொடர்ந்து
பாட்டுக்குள் கொண்டு வந்து விடு வோம் என புலிகள் தெரிவித் திருப்பதாக அறியப்படுவதாலும் மக்கள் நிறைந்து வாழும் மூதூர் நகரின் பாதுகாப்புத்தளங்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் படையினரை விட மக்கள் மனதில் கூடிக்கொண்டே வருகிறது. ஏனெனில் அவ்வாறான ஏதும் தாக்குதல் நடந்தால் அதிகம் பாதிக்கப்படுவது 19||LILIT Gélú பொதுமக்களே. இப்போதும் கூட அச்சம் காரணமாக சில குடும்பங்கள் இரவில் பாதுகாப்பான இடங்க ளுக்குச் சென்று விடுகின்றன.
மூதூரில் தமிழ் மக்கள் நிலைமை
போர் புரியும் இரண்டு தரப்பின ரிடையே அப்பாவி மக்கள்தான் எப்போதும் பாதிக்கப்பட்டு வருகி றார்கள் மூதூரைப் பொறுத்தவரை நகரப்பிரதேசம் பெரும்பான்மை முஸ்லிம்களைக்கொண்டது. குறிப் பிட்ட எண்ணிக்கையான கிறிஸ்தவ மத அடையாளம் கொண்ட தமிழர் களே - குறித்த எண்ணிக்கையில் இந்துக்களும் - நகருக்குள் வாழ்கின்
றனர். ஏனைய பெரும்பான்மைத்
றேன் என்று அதற்கருகாமையில் இருந்த தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் சென்றதாகவும் அல்-ஹிதாயா மகாவித்தியாலய பிரதேசங்களிலேயே அவர்களின் க்கு புலிகளுடன் ஆரம்ப வகுப்பு சிறார்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் வாழ்பவர்கள் - அந்த வாலிபரே தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். புலிகளை நோக்கி இராணுவத்தால் சால்லப்படுகிறது. அவ்வேளையில் குறிப்பிட்ட இடத் மேற்கொள்ளப்படும் எந்தத் தாக்குதல் சாரார் இவர் தில் ஏதாவது தாக்குதல் நடந்திருந் களிலும் இவர்கள் பாதிக்கப்பட்டே த்தன்" iTuga - Guru..., Italia) மூதூர் - 1996ம் ஆண்டு புள்ளிவிபரத் தரவுகள் 196öIGIsi SILIL மொத்த சனத்தொகை 5536 வரும் வைத்திய Lugara 1794 சதுர கிலோ மீற்றர் து வரும் பணியில் கிராமசேவகர் பிரிவு
அப்போது ஒரு கிராமங்கள் 76 வர் புலிகளைச் оu u njihovom O7
ஏசியதாகவும் மொத்த வாக்காளர் 27,420
" ஆண்கள்தொகை 27,080 றும கருததுத Gluaios; Gr Gstaan 28,281 இந்தச் சம்பவமும் S S S S S S S ம்களை எந்தளவு மொத்தக் குடும்பங்கள் 13,122 குள் வைத்திருக் முஸ்லிம்கள் 53.1% யே எடுத்துக் குடும்பங்கள் 6,654
மொத்த எண்ணிக்கை 29,397 டையே வேறும் தமிழர்கள் 46.2% மூதூரில் இடம் குடும்பங்கள் 6,372
மொத்த எண்ணிக்கை 25,560 IL ii இராணு organgige O7% யப்பட ஜஹார் குடும்பங்கள் 99. ப தகவல்களின் மொத்த எண்ணிக்கை 404 lgaflói 6)&lLIL"
ணுட்பட எட்டு தால் அப்பாடசாலைச் சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் அபாயமும் நிகழ்ந்திருக்கும்.
புலிகளின் தாக்குதல் சம்பவங்களில் இருந்து எவராவது கொல்லப்பட் டாலும் நகருக்குள் கடைகள் அடைக்கப்பட்டு ஒரு வகை துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நிலை அரச பாதுகாப்புத்தரப்பையும் கோப மூட்டியிருக்கிறது. உங்க ஆக்கள்
அவங்கட ஆக்கள் செத்தால் கடையெல்லாம் மூடுறீங்க, எங்கட
Glisuus ஆக்கள் (சிங்களப்படையினர்)
சயற்படுவ Aa)II செத்தால் கட மூடுறதில்லை என்று
லர் இராணு
பழகிய தமிழில் முஸ்லிம்களுடன் பயப்பட்டுள்ள கோபம் காட்டுகிறார்கள். அத்துடன் க் கொன்று நகருக்குள் LJa) (BCIbé,
ΘΠ: முயற்சித்து குத ULUD த் தகவல்கள் டன் பின்னர் மீன்பிடித்தல் நேரத்தடை போக்கு ருத்துக்களின் வரத்துக்கட்டுப்பாடு வீதித்தடை ன்று முன்னர் நடமாட நேர வரையறுப்பு என வப்பிரிவில் நாளுக்கு நாள் பொது மக்கள் மீதான ரைக் கொலை கட்டுப்பாடுகள் அதிகரித்துக்
பப்பட்ட கொண்டே வருகின்றன. ன் கொலை மூதூருக்குள் பெரும் எண்ணிக்கை 'வதை யான புலிகள் வந்திருப்பதாகத் |U) கூறியதா தெரிவிக்கப்படுவதால் மூதூர் நகரம் வரும் கைது எந்த நேரத்திலாவது தாக்குதலுக் இவர்களிரு குள்ளாகலாம் என எதிர்பார்க்கப் அல்லது பட்டுக்கொண்டே இருக்கிறது. குடனேயே அத்துடன் குறிப்பிட்ட சில நாட்க
圆 இராணுவ
ளுக்குள் மூதூரை எங்கள் கட்டுப்
வருகிறார்கள். இதனால் புலிகள் பெரும்பாலும் அங்கிருந்து ஏவுக ணைத் தாக்குதல் நடாத்துவதை விடுத்து முகாம்களுக்கருகே வந்தே தாக்குதல் நடாத்துகிறார்கள் என்றா லும் அண்மைய சில நிகழ்வுகளில் பொது மக்கள் நிலைகள் மீதும் எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இறால் குழி, உப்பாறுப்பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப் பட்டதும் எறிகணைத் தாக்குதல்களில் அவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கே என இராணுவத்தால் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர் களின் தற்போதைய நிலை இரண்டுங் கெட்டான் நிலையாகி பலவந்த வெளியேற்றத்துக்குட்பட்டதுபோல் உள்ளது. குறித்த இப்பிரதேசங்கள் புலிகளின் மிக முக்கிய கேந்திரஸ் தானங்கள் என்பதும், மக்களைவிட புலிகளே அங்கு அதிகம் என்பதும் பொதுவான அபிப்பிராயமாகும்.
இராணுவக்கட்டுப்பாடில்லாத பகுதி களிலிருந்து ஊருக்குள் வரும் தமிழ் மக்கள் அன்றாடம் பொருட்கள் கொள் வனவு செய்வதிலும், பயணத்திலும்
2O
இை
தூர் . (Uது பர்க்குவரத்
நெருக்குதல்க திருமலை நச இக்கடற்போ B, GRT dig, ITGOT LD தேவைகள், ! மேலதிக விை விடயங்களுக் QgusJuJ($6).16ól பணியாற்றும் வந்து போக ே
இக்கடற்போ வசதி குறைவ இருந்து வந்: தோணிகளிலி தரத்துக்கு ம தன்மைகள்
வந்திருக்கின்ற
1994ம் ஆண் மூழ்கி பலை பகுதியில் : ஈடுபடுத்தப்ப ஓரளவு நேர நடைபெற்றுக் படகுச் சேவை தனியார் படகு சொந்தமான ஈடுபடுத்தப்ப Gayu Ga Ifla பயணத்திற்கு ( aufla)gung G. நிலையும் ஏற்ப படுத்தியது.
செய்யமுடியா அதற்காக மே தேவையேற்ப ஓரளவாவது
($g 606uQu.][[Gö. கோரிக்கை நீ
இன்னொரு ட
சேவையில் ஈடு இம் மூன்று பட என்றாலும் இ காலத்தில் இய எப்போதும் ஒ திருத்த வேலை படகுதான் எ நிர்ப்பந்தத்திற் ஒரு படகுதான் போதும் மக்கள் கொடுத்துக் ெ கந்தளாய் ஊ சேவையை ந என்றாலும், ெ வேண்டியமை, சோதனைச் ச
 
 
 
 
 
 

ஏப்.30 - மே 3, 1998
(്ഥഞ്ഞു - மூதூர் படகுச் சேவை
iனுமொரு தீராப் பிரச்சினை
க்கள் அனுபவித்து வரும் போர்க்கால குதல் களிடையே அவர்களின் பிரதான ஒரே த் தொடர்பான படகுச் சேவையும் அதிகம் ளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மூதூரை ரத்துடன் இணைக்கும் எட்டு மைல் தூர க்குவரத்துச் சேவையே இங்குள்ள ஆயிரக் க்களின் பிரதான வழி அன்றாட தொழில் வேறு இடங்களுக்கான பயணம், கல்வி பத்தியத் தேவைகள் என அத்தியாவசிய காக மக்கள் இவ்வழியினூடாகவே பயணம் டிய நிலையிலிருக்கிறார்கள் மூதூரில் உயரதிகாரிகளும் தினமும் இவ்வழியேதான் வண்டியிருக்கிறது.
க்குவரத்துக்கான வசதிகள் காலாகாலமாக ான நிலையிலும், பூரணமற்ற நிலையிலுமே திருக்கிறது. வத்தைகள்' எனும் பெரிய ருந்து தற்போது இயந்திரப்படகுகள் என்ற ாறியிருந்தாலும் இச்சேவைகளின் சீரற்ற
LD di; 39,68) GITL") பாதித்துக்கொண்டே
60T.
டு பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்று பலிகொள்வதற்கு முன்னரான காலப் னியார் படகுகள் பல சேவையில் ட்டிருந்தன. இதனால் சிரமமிருந்தாலும் ஒழுங்கிற்கு இப்படகுச் சேவைகள் கொண்டிருந்தன. விபத்துக்குப் பின்னர் பில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. ஒரு ம் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் படகுமே GFGO) GAJLIGGÖ ட்டிருந்தன. அத்துடன் படகில் பயணம் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டது. முதல் மணித்தியாலயக் கணக்கில் வெயிலில் த்து நின்று பெயர்களைப்பதிந்து செல்லும் ட்டது. இது மக்களை மேலும் மேலும் சிரமப் எந்த அவசரக்
மக்கள் தவித்தனர். அவசியம் ஏற்பட்டால் லதிக நாட்களை செலவளிக்க வேண்டிய ட்டது. இந்த நிலைமைகளையெல்லாம் சமாளிப்பதற்கு மேலதிக படகுச் றை மக்கள் கோரி வந்தனர். இந்தக் ண்ட காலத்தின் பின் செவியேற்கப்பட்டு டகு மூதூர் கூட்டுறவுச் சங்கத்தினூடாக படுத்தப்பட்டது. இதன் பிறகு இன்று வரை தகளுமே சேவையில் ஈடுபட்டுவருகின்றன. படகுகளில் பெரும்பாலும் மூன்றும் ஒரே ங்குவது குறைவாகத்தான் இருக்கின்றது. ன்றோ, இரண்டோ பழுதடைந்துவிடும். 5ளும் நீண்டநாட்களை எடுக்கும். எஞ்சிய லோர் தேவையையும் நிறைவேற்றும் ஆளாகும். அண்மையில் பல நாட்களாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இதன் தங்கள் போக்குவரத்து வசதி கோரி குரல் ாண்டே வந்தனர். பின்னர் சேருவில ான திருமலைக் கான நீண்ட தூர பஸ் த்தும் திட்டம் அமுல்படுத்தப் பட்டது. ட்டு மைல்களை 40 மைல்களால் கடக்க ஒழுங்கற்ற பாதை எட்டுக்கும் மேற்பட்ட படிகள் போன்றவற்றால் இப்பயணத்தை
காரியங்களையும்
அதிக மக்கள் விரும்பவில்லை. அத்துடன் சில காலமாக நிற்பாட்டப்பட்டிருந்த கிண்ணியாத் துறைக்கான சிறிய இயந்திரப்படகுச்சேவையும் போக்குவரத்து கஷ்டங்களைக் குறைப்பதற்காக மீளாரம்பிக்கப்பட்டது. இந்தப்படகுப் பாதையில் கடலை அண்மிய சில இடங்கள் புலிகளின் பிரதேசமாகும். இதனால் கரைக்கு அண்மையாக பயணித்த படகுகள் கடும் அலைகளுக்கு மத்தியில் ஆழமான பகுதியில் செல்கின்றன. கரையால போனால் என்ஜினைக் கழட்டிட்டுப் போவாங்கள்' என்ற பயமே இதற்குக் காரணமாகின்றது.
இது தவிர, இப்பகுதியில் நடக்கும் தாக்குதல்கள் கடற் கைதுகள் போன்றவற்றாலும் பயணங்கள் ஸ்தம்பிதம டைகின்றன. கடந்த 94,98 அன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கைதுகளின் காரணமாக பயணம் தடைப்பட்டிருந்தது. முதலாவது லோஞ்சில்' போவதற்காக 7 மணிபோல் வந்தவர்களெல்லாம் 11 மணியளவிலேயே - அதிலும் குறித்த எண்ணிக்கையினரே - செல்ல வேண்டி யேற்பட்டது.
இயந்திரப் படகுச் சேவை நடத்துனர்கள் மக்களின் நிலையறிந்து ஓரளவு திருப்தியான சேவையை வழங்கி வருகிறார்கள் என்றாலும் இன்னும் ஓர் சரியான நேர ஒழுங்கு பின்பற்றப்படாததால் நடத்துனர்களின் நேரப்படி காத்திருந்தும் செல்ல வேண்டியிருக்கிறது.
அத்துடன் மூதூர் இறங்கு துறையில் இராணுவ, பொலிஸ் கப்பரண் அமைக்கப்பட்டிருக்கிறது. இது முன்பொருமுறை தாக்குதலுக்குள்ளானதில் சிலர் கொல்லப்பட்டிருந்தனர். மூதூரைப் பொறுத்த வரையில் எப்போதும் தாக்குதல் அச்சம் இருப்பதால் மக்கள் குழுமும் இடமான இப்பகுதியில் இராணுவ காவலரண்கள் இருப்பது அபாயமானதாகவே படுகிறது. அத்துடன் பெருமளவான படையினர் பயணிகள் படகுகள் மூலமாக மூதூருக்கு அழைத்துவரப்படுவது வழக்கம். இது பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிற ஒன்றாகும் மிக அண்மையில் தான் கடற்படைப் படகுகளில் இவர்கள் அழைத்து வரப்படுகின்றனர் என்றாலும் சிலவேளைகளில் மக்களைவிட அதிகளவில் படையினர் குழுமியிருக்கும் மூதூர் இறங்கு துறையைப் பார்க்கையில் ஓர் அச்சம் உள்ளுக்குள் ஏற்படுகிறது.
இவ்வாறான பயணச் சிக்கல்கள் மூதூர் மக்களின் வாழ்வில் ஒன்றாகிப் போய்விட்டது. இன்னும் கூட இவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் வசதியான படகுச் சேவையைக் கோரி வருகிறார்கள். அத்துடன் அவர்களது இன்னொரு நீண்ட நாள் கோரிக்கை 'அம்புலன்ஸ் படகுச் சேவை' இதுவும் முழும்ையாகத் தீர்க்கப்படவில்லை. பிரச்சினைகளில் வாழ்பவர்கள் மேலும் மேலும் பிரச்சினைகளோடு வாழ வேண்டும் என்ற ஏதும் விதியூடே வாழ்வது போலத்தான் மூதூர் மக்களின் வாழ்க்கை
இவர்களின் பிரச்சினையை ஓரளவாவது உணர்ந்து தீர்க்க அரச பிரதிநிதிகள் விரும்பினால், கடற்படையினர் பாதுகாப்பில்லாமல், அதி வேகக் கடற்படைப் படகில் இல்லாமல், கடும் காற்றும் மழையுமான ஒரு காலத்தில் பயணிகள் படகொன்றில் வந்து ஒரு கிழமை மூதூரில் தங்கியிருந்தாலே போதும்
O
சந்தியத்திரன்

Page 12
") ஏப்.30 - மே 3, 1998
ー豆、らみ。
ண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்க அபுதிய மண்டபத்தில் மாற்று அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற எழுத்தாளர் டானியலின் படைப்பாக்கம் தொடர்பான இலக்கியக் கலந்துரையாடல் ஒன்றின் போது இந்தக் கேள்வி எழுப்பப் பட்டது. எழுத்தாளர் டானியல் பற்றிய தனது அவதானிப்புக்களைத் தெரிவித்து முதலில் பேசிய ரஞ்சகுமாரையும், அவரைத் தொடர்ந்து அவர் தெரிவித்த சில கருத்துக்களை தனது பாணியில் விளக்கிப் பேசிய ரவீந்திரனையும் தொடர்ந்து சபையோரும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. டானியல் ஒரு நாவலாசிரியராகவே பரவலாக அறியப்பட்டிருக்கிறார் என்ற போதும், அவரின் படைப்பாற்றலுக்குச் சிறந்த ஆதாரமாக விளங்குபவை அவரது
சிறுகதைகளே என்றும், அவரது சிறுகதைகளில் சில இலங்கையின் முதற்தரமான சிறுகதைகளுடன்
வைத்தெண்ணப்படக் கூடியவை என்றும் அவரது "டானியல் கதைகள்' என்ற தொகுதியில் உள்ள தக்காளிப்பழங்கள் ஒரு அற்புதமான சிறுகதை என்றும் ரஞ்ச்குமார் தனது பேச்சின்போது தெரிவித்தார்டானியல் தனது வாழ்நாளில் பல உண்மைகளை தரிசித்தும் அறிந்தும் இருந்த போதிலும் அவற்றைச் சொல்லத் தயங்கினார். குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைதொடர்பான விடயத்தில் அவர்தான் அனுபவ ரீதியாக அறிந்த உண் மையை விட்டு விட்டு, தனது கருத்துக் களைப் பிரதானப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். உண்மைகளைப் பகுதி உண்மைகளாக சொல்லும் நிர்ப்பந்தத்தை அவர் தனக்குள் உருவாக்கிக் கொண்ட
படுத்தப் படுகின்றது என்பதே முக்கிய மானது என்ற கருத்து அங்கு முன்வைக்கப் LIL-L-5. சிந்தனைக்குரிய இந்தக் கேள்வி ஒரு முக்கியமான கேள்வியாகும். டானியலிடம் வக்கிரமான அல்லது விகாரமான அல்லது பிறழ்வுபட்ட ஒரு பார்வை குறிப்பாக பாலியல் குறித்து அப்படிப்பட்ட ஒரு பார்வை இருந்தது என்று கூறுவதன் மூலம், அவரது பார்வை இலக்கியவாதிகளால் பரிகசிக்கப்படுவது ஒன்றும் புதிய விடயம் அல்ல. இந்த மாதிரி யான ஒரு விமர்சனம் எண்பதுகளின் ஆரம்பத்திலேயே யாழ்ப்பாணத்தில் யேசுராசா போன்றவர்களால் முன் வைக்கப்பட்ட ஒன்றுதான். தமிழ்நாட்டில் கூட இத்தகைய விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. டானியலின் படைப்புகளின் குறிப்பாக நாவல்களின் பலவீனத்தின் அடிப் படையே இதுதான் என்பது போலவும் அவரிடம் இருந்த விகாரமான அல்லது வக்கிரமான மனோ நிலையே அல்லது பார்வையே அவரது படைப்பாற்றலைக் கெடுத்தது என்பது போலவும் விமர்ச னங்கள் வந்ததுண்டு. இன்னும் ஒருபடி மேலே போய் அவரது படைப்புகளை நிராகரிக்கப் போதுமான காரணமாகவும் இது சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் எல்லோரும் கவனிக்க மறந்து விடுகின்ற இரண்டு விடயங்கள் இங்கே இருக்கின்றன. ஒன்று இந்த விகாரத்தின் அல்லது வக்கிரத்தின் பின்னால் இருக்கின்ற அரசியல், இரண்டாவது இதை விமர்சிக்கின்ற அரசியல் அல்லது பண்பாட்டின் அரசியல்
L.nTGofMLLJaS)Göv’ LJG8)LL"JLGaöT LJGA) QLDdi) GA)ITLib
ஆவேசமும் வெளி அது பாலியல் வக் umTitGODGAJ. LUGO)LL'ULGG உருவாகவில்லை. கப்பட்ட விதத்தி Effulu ITS & GASTG) GAOL படைப்பின் வெற்றி 5 Tair. கணேசலிங்கத்துக்கு அபிப்பிராயமும், சாதிய பெண்கள் கு பிராயமும் போலத் மனித விடுதலை அபிப்பிராயமும் அ குறிப்பிட்ட விடய ஆனால் முன்னிரு முடியாதளவுக்கு டா உயர்ந்து நின்றது பாற்றலும், ஆளுை கட்குரிய மனிதர் அவரது முயற்சியை வெற்றிபெற்றுவிட்ட நடக்கவில்லை, அவ் இரண்டாவது விடய வக்கிரமானது 6 சொல்லுவதற்கு ந அளவுகோல் சோ ஒரு முக்கியமான கருத வேண்டும்? இத்தகைய சோரம் உயர்சாதிப் பெண்க விடயமாக நாம் சமூகத்தின் இன்றைய ஒழுக்கவியல் அடி லவா? நடக்கக் கூட விடுவதாக அவர் 3CDGL608, LLJITGOT DLL சார் சிந்தனையின் ெ
- வக்கிரம் என்றால்
GTGTGOT? NA
GTGöTGDIGG.II
தாலோ அவரால் பல யதார்த்தமற்ற பாத்திரங்கள் உருவாக் கப்பட்டுள்ளன. முற்றிலும் யதார்த் தத்திற்குப்புறம்பான காட்சிகளும் அவரது படைப்புகளில் வந்திருக்கின்றன என்று தெரிவித்த ரஞ்சகுமார் டானியலிடம் ஒருவகை வக்கிரமான பார்வை இருந்தது. உயர்சாதிப் பெண்களே சோரம் போபவர்கள். அதுவும் தாழ்த்தப்பட்ட ஆண்களிடம் சோரம் போபவர்கள் என்று காட்டுவதில் டானியலின் கவனம் குவிக்கப்பட்டிருந்தது என்றார். தாழ்த்தப் பட்ட சமூகத்தினரின் நாய்கள் கூட வீரம் மிக்கவையாகவும், வர்க்க உணர்வு மிக்கவையாகவும் அவரது படைப்புக் களில் வரும் என்பது ரஞ்சகுமாரின் அவதானிப்பாக இருந்தது. ரவீந்திரன் தனது பேச்சில், டானியல் தனது வர்க்கச் சார்பினை மாற்றிக் கொண்டார். சாதியம் மட்டுமே அவரது கவனிப்புக் குரிய பொருளாக இருந்தது அவரிடம் ஆரம்பத்தில் இருந்த உழைக்கும் வர்க்க நிலை மாறி சாதிய சார்பு நிலை மட்டுமே பின்னாளில் மேலோங்கி இருந்தது என்றார். இதைத் தொடர்ந்து நடந்த கலந்துரை யாடலின்போது (வழமையான இலக்கியக் கூட்டங்களுக்கே உரிய இலட்சணமான ஒரு நேரடித் தாக்குதலை ரவீந்திரன் அரங்கேற்றிய போதும்) பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. அந்த இடத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்வி தான் இந்த வக்கிரம் என்றால் என்ன? என்ற கேள்வியாகும்.
வக்கிரம் என்பது இலங்கை வழக்கல்ல. அது இந்திய வழக்கு Perversion என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய பதமாகவே 951 UT 66) ééELIU0élpg). Perversion என்றால் பிறழ்வு என்று நாம் பாவிக்க லாம். என்று கருத்துத் தெரிவித்தார் சண்முகலிங்கம் அவர்கள் பிறழ்வு என்பதை விட விகாரம்', 'மன விவகாரம்' போன்ற சொற்களும் இலங் கையில் இப்பதத்திற்கான சொற்களாக வழக்கிலுள்ளன. வக்கிரம்' என்ற சொல்லின் அர்த்தம் என்ன என்பதல்ல கேள்வி, அது என்ன அர்த்தத்தில் பயன்
அவரது அனுபவச் செழுமையும், கதை சொல்லும் நேர்த்தியும், எழுத்தாளு மையும், அவர் சார்ந்திருந்த அரசியலும் தான். அவரது பலவீனம், அவருக்கு மட்டுமேயல்லாத அவரது அணி சார்ந்த எல்லா எழுத்தாளர்கட்குமே வாய்த்த கருத்து மனிதர்களை உருவாக்கும் வாய்ப் பாட்டு எழுத்துக்களை உருவாக்கும் இலக்கிய வழிகாட்டல் காரணமாக வந்தது. படைப்பாற்றற் திறனை வெளி க்காட்டிய பல ஈழத்து எழுத்தாளர்களை நாணயக் கயிற்றைப் பூட்டி, நுகத்தடிக்குள் மாட்டி ஒரே தடத்தில் நடக்க வைத்த பெருமை அன்றைய இலக்கியக் கோட் பாட்டாளர்களையே சாரும் அவரதும் அவர் போன்ற பிற எழுத்தாளர்கள் பலரதும் பலவீனம் அவர்களிடம் இருந்த உயர்சாதி எதிர்ப்பு வக்கிரம் அல்ல. மாறாக இந்தக் கோட்பாட்டுக்கு கதை யெழுதும் போக்கினால் ஏற்பட்டதேயா கும் ஆயினும் கொடுமைகள் தாமே அழிவதில்லை போன்ற கொடுமையான கதைகளை டானியல் ஒரு போதும் எழுதியிருக்கவில்லை. அவரிடம் அவரது அணியைச் சார்ந்த மற்றெல்லோரையும் விட சிறந்த அனுபவமும் படைப்பாற்றலும் இருந்தது. உண்மையில் டானியலிடம் உயர்சாதிப் பெண்கள் குறித்து இருந்த பார்வையை வக்கிரமான பார்வை என்று சொல்வது. அவரது அரசியலை, அவர் சார்ந்து நின்ற சாதியப் பின்னணியை, அது அனுபவித்து வந்த ஒடுக்குமுறையை கணக்கிலெடுக்க மறுக்கும் ஒரு போக்காகும். எமது இலக்கியங்களில் இத்தகைய வக்கிரங்கள் தாராளமாகவே இருக்கின்றன. இராவண னால் கவரப்பட்ட சீதைக்காக இலங்கா புரியையே தகனம் செய்த கம்பராமாய ணம் முதல் தனியொருவனுக்கு உணவி ல்லை என்றால் ஜகத்தினை அழித்திடு வோம் என்று பாடிய பாரதி வரை பல வக்கிரங்களை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் அவற்றை நாம் ஒதுக்குவதில்லை. அவற்றை நாம் எமது அரசியலாக ஏற்றுக் கொண்டு விடுகிறோம். அவற்றை வக்கிரமாகக் கருதுவதில்லை. டானியிலிடம் இருந்ததும் இதுதான். அவரிடம் இருந்த எதிர்ப்புணர்வும்,
கொள்ள முடியாதா
தாழ்ந்த சாதி போவதாகச் சொன் DIT GOT LUTT GOOGAJ" GTI கொடுத்து பேசுவத உயர்சாதி கலாசார பஞ்சபாண்டவர்களு பதியை பதிவிரதை வைப்பதற்காக பி சிந்தனையாளர்கள் களுக்கு காரணமு. வியலே அல்லவா?
அப்படியானால், மல்ல, அவரை வக்கி யவர் என்று விமர்சி அதே வக்கிரம் இ முடியாதா? ஆக, வக்கிரம் பார்வையை இழிவு வைக்கு எதிரான ட பயன்படுத்தும் ஒரு படைப்பில் குறைய வர்கள் கூட அவர பட்ட சாதிகளைச் அரசியற் சார்பில் அன்று அவர் வகித்த முறையில் ஒரு உ பாத்திரம் மட்டும பாத்திரமும் கூட டம் இருந்து வரும் வேகங்களும் எ கூடிய பார்வைகளு ஆண்கள் என்றாே ஒரு பெண்ணின் விடுதலைப் போ தம்மைக் கொன் அஞ்சுகிற ஒரு முஸ்லிமும், சிங்க Claimana)штатitaci. நாட்டுச் சிறுவ LJILI GOеugalfid) GU காண வேண்டும் ஆக வக்கிரம் எ குறித்த விமர்சன ஒரு சொல் அல்ல கருத்தாகும்.
一光J
 
 
 

பட்ட விதம் அது. ரம் அல்ல அவரது பலவீனம் அதனால் ாறாக அது பட்ைக் ால் உருவானது. போனால் அவரது ய அவரது அரசியல்
காதல் குறித்து உள்ள டானியலுக்கு உயர் மித்து உள்ள அபிப் ான் டால்ஸ்டாய்க்கு குறித்து இருந்த வை அவர்களது ஒரு குறித்த பார்வை பருடன் ஒப்பிடவே ல்ஸ்டாய் மேதையாக அவரது படைப் மயும் தனது கருத்து ளை உருவாக்கும் தூக்கி எறிந்து விட்டு ன. இவர்களுக்கு இது வளவு தான். ம், அவரது பார்வை |க்கிரமானது என்று ம் கொண்டிருக்கும் ம் போதல் என்பதை பிடயமாக ஏன் நாம் டானியல் காட்டும் போதல் காட்சிகளை ளை இழிவுபடுத்தும் கருதி விவாதிப்பது சாதியச் சார்புடைய ப்படையில் நின்றல் ாதது ஒன்று நடந்து கூறுகின்றார் என்ற ர்சாதி ஒழுக்கவியல் வளிப்பாடாக இதைக்
உயர்சாதிப் பெண் ஆணுடன் சோரம் னால் அதை வக்கிர ன்று முக்கியத்துவம் ற்கு காரணம் எமது அரசியலே தானா? டன் வாழ்ந்த திரெள ான்று ஏற்றுக் கொள்ள ற்கால பிராமணிய எடுத்த அதீத முயற்சி கூட இதே ஒழுக்க
டானியலிடம் மட்டு ரமான பார்வை உடை கிறவர்களிடமும் கூட ருப்பதாகச் சொல்ல
என்பது ஒருவரது படுத்த அந்தப் பார் Тfamou p eit GIGUfact QAF MTG), LMT GOMULUGÓGÓT ம், குற்றமும் காண்ப காலத்தில் ஒடுக்கப் Iர்ந்து நின்ற அவரது றை காண முடியாது. பாத்திரம், தனிப்பட்ட |60LDÜ GLITTTLLÜ ல, முற்போக்கான டுக்கப்பட்ட மக்களி ரல்களில் இத்தகைய ர்ப்புணர்வுகளுடன் இருக்கவே செய்யும்
காமுகர்கள் என்கிற வாதியும், தமிழ் ாளிகள் என்றாலே விடுவார்கள் என்று கிழக்கு மாகாண வர்கள் என்றாலே படு ன்று கருதும் ஒரு குடா ம் கொண்டிருக்கும் கிரத்தை அல்ல நாம் |ங்குள்ள அரசியலை ற சொல், டானியல்
நுக்கு பொருத்தமான
ன்பதே என்னுடைய
(မှူးချွံ - O)
பற்றிய
அபிப்பிராயமாகும்
பெண்கள் அமைப்புக்களுமா செய்ய வேண்டும்?
பெண்கள் தின நிகழ்வுகளில் Goro incoln site, ար () ան) մ:
அவை உலகிற்கு ஆற்றும் பங்களிப்பையும் கண்காட்சிக்கு வருபவர்கள் புரிந்து
ஓவியக் கண்காட்சிகள் இரண்டு
தலைநகரில் இரண்டு முக்கியமான ஓவியக் கண்காட்சிகள்
இடம்பெற்றன. ஒன்று யாழ்ப்பாணத்து ஓவியக் கலைஞர் சனாதனனின் தனிநபர் கண்காட்சி மற்றையது பெண்கள் தினத்தை நினைவுகூருமுகமான பல்வேறு பெண்களின் ஓவியக் கண்காட்சி
சனாதனன் இந்தியாவில் நுண்கலை ஒவியத் துறையில் பட்டம்பெற்ற இளம் ஓவியர் பல்வேறு கண்காட்சிகளை நடாத்தியவர் இவரின் ஓவியங்கள் அறிமுகக் கட்டுரையொன்று சரிநிகர் இதழ் 143ல் வெளியாகியிருந்தது) எனினும் குறித்தமட்டத்துள் அறியப்பட்டவராக இருந்த இவரின் சுமார் 19 ஓவியங்களின் (வர்ணம் கறுப்பு வெள்ளை) கண்காட்சியும் விற்பனையும் கொழும்பு தர்மபால மாவத்தையிலுள்ள ஹெரிடேஜ் ஆர்ட் Goff udlå 6 tog DDS
புத்த கால நெருக்குதலில் மனித இருப்பைப் பார்க்கின்றன இவரது ஓவியங்கள் புத்தச்சூழலில் விடுதலைக்கான போராட்டச் சூழலில் வாழ்ந்த இவர் ஓவியங்களில் இன்றைய அரசியலை தனித்துவமான பாணியில் வெளிப்படுத்துகின்றார் கலை இலக்கிய ஊடகங்களுடாக இன்று பல்வேறு மட்டத்தில் அரசியல் பேசப்பட்டும் பிரக்ஞை ஏற்படுத்தப்பட்டும் வருகின்றது. அந்தவகையில் இவரின் ஓவியங்களும் ஈழத்தின் ஒரு மக்கள் கூட்டத்தின் இருப்பின் அரசியலை பல்வேறு மட்டங்களுக்கு எடுத்துச்செல்கின்றது. இக்கண்காட்சியின் ஆரம்ப தினத்தன்று பல்வேறு சமூகத்தவர்களும் வெளிநாட்டினர் சிலரும் வந்திருந்து ஓவியங்களை நன்கு அவதானமாகப் பார்த்ததுடன் பல்வேறு கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது கலை ஊடாக எம்இருப்பை இவர்கள் தெரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாய் இது இருந்ததெனலாம்
இவரின் வர்ண ஓவியங்களைவிட கறுப்பு வெள்ளையாலமைந்த மென்கோட்டு ஓவியங்களே அதிக அழுத்தத்தை தந்தன என்பது பலரதும்
-
(CNL Jabatai தொடர்பூடகக்கூட்டமைப்பு சூரியாபெண்கள் அபிவிருத்தி நிலையம் போன்ற பெண்கள் அமைப்பு உட்படவான பல்வேறு பெண்கள் அமைப்புகள் பெண்களின் ஓவியக் கண்காட்சியொன்றை அண்மையில் கொழும்பு கலாபவனத்தில் நடாத்தின
பெண்களின் படைப்பாக்கங்களின் கொண்டாட்டம்' என்ற மகுடமிட்டு பெண்கள் தின நிகழ்ச்சியில் ஒன்றாகவே இக்கண்காட்சியும் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது பல்வேறு சமூகத்தையும் சார்ந்த பெண்களது 100க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன இந்த ஓவியங்களை இரண்டு வகையாக வகைப்படுத்தக்கூடியதாக இருந்தது ஒன்று மரபார்ந்த ஓவியர்களின் மரபார்ந்த ஒவியங்கள் இவ் ஓவியங்கள்தான் அதிகமாக இடம்பெற்றிருந்தன மற்றையது ஓவியக்கலையை ஓர் ஊடகமாகப் பயன்படுத்தி பிரக்ஞைபூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற ஓவியங்கள் இவை குறைவாக இருந்தாலும் நிறைவாக இருந்தன. வாசுகி, அருந்ததி போன்று அறியப்பட்ட பெண் ஒவியர்களின் பெண்கள் மற்றும் அரசியல் பற்றிப்பேசுகின்ற ஒவியங்களும் கண்காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன வாசுகியின் ஓவியங்களில் வர்ணங்கள் அழுத்தம் தருகிற வகையில் பிரயோகிக்கப்படாதது ஒரு குறைபோலத் தெரிகிறது. இவர்கள் தவிர இன்னுமொரு தமிழ்ப்பெண்ணின் ஓவியங்களும் நன்றாக இருந்தன ஒவியர்களில் அனேகா முஸ்லிம் பெண்களும் அழகியல் SLL GMM S uu LLLL S S0LL LLLLLL LTLTr0 q u u SSYYYYYYLLLLLLLS TY L MS L0 YY S TT Y LLLLL L SS YY L LL S TT 0 TTMM S T TS ஓவியமும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவாய் அமைந்திருந்தன பொதுவாக எல்லோரும் ஒவியத்தில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது
இதுபற்றி இன்னும் சொல்லவேண்டியிருக்கிறவை
இக்கண்காட்சியில் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும் என்ற ഖഞ5uിഞ്ഞ മുഖ്ബ ബി. ബിബ്ഥ YY YZ MM 0ZZTLL YY LL S L L L L L L L 00TTT TTM S T T பார்வையூடாக வெளிப்படுத்துவது மாதிரியான ஒவியங்களைத் தெரிந்து வைத்திருந்தால் பெண்கள் தினக் கொண்டாட்டத்துக்கு ஓர் அழுத்தத்தை தந்திருக்கும் ஓவியங்களில் அழகை மட்டுமே ரசிக்கிற ஏற்பாடுகளை
qKLMMM LL LL LT TT L TTtL TT L L L L L yuM T L LL LL TTTT M TTTTTOL வைத்திருந்தால் பயனுள்ள நிகழ்வை நடாத்தியதாய் இருந்திருக்கும்
அழகுகளுக்குள் உணர்வுகள் மறைந்து போவதும் பத்தோடு பதினொன்றாய்
பெண்கள் நன்றாக வரைகிறார்கள் என்று கண்காட்சிகள் அமைந்து போவதிலும் எம் போன்ற பார்வையாளர்களுக்கு உடன்பாடில்லை
LY L L L L T L ZT Y LLL LL T T TTT MTLLS LY TSTTT Y LLL நடாத்தினோம் என்றுநிரல்படுத்துவதுதான் இதுபோன்ற நடவடிக்கைகளின் நோக்கம் என்று நடாத்துனர்கள் கருதினால் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை
எனினும் அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுக்கிறார்கள் இவர்களின் வெளிப்பாடுகள் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளையும் அவர்களது வாழ்வின் அதிசயங்களையும் பெண்களின் மகத்துவத்தையும் வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன. இக்கண்காட்சியில் பெண்கள் தங்களது உணர்வுகளை ஆக்கபூர்வமாக வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தி உள்ளார்கள்
இந்த பல்வேறுபட்ட வெளிப்படுத்தல்களை உலகை புரிந்து கொள்ளவும்
கொண்டு அதற்குரிய அந்தஸ்தினையும் கெளரவத்தினையும் அளிப்பார்கள்
என எதிர்பார்க்கிறோம்.' 11 بریلوے

Page 13
அண்மையில் கொழும்பில் உள்ள
பிரபலம் இல்லாத டிஸ்பென்சரி ஒன்றுக்கு மருத்துவம் பார்க்கச் சென்ற எனக்கு அங்கே இடம்பெற்ற சந்தே கத்துக்கிடமான சங்கேதப் பாஷைகள், பேச்சுவார்த்தைகள் என்னை அதிகம் யோசிக்க வைத்ததன் விளைவு ஓர் சகிக்க முடியாத உண்மையை அனுப வித்துணரும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. ஓரிரு மாத முயற்சிகளின் பின், நட்பைத் தேடிக்கொண்டு சட்ட விரோதச் செயலொன்றின் நேரடி நிகழ்வைக் காணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். வெளித் தோற்றத்தில் சாதாரண டிஸ்பென்சரி யாக பலருக்கு தோன்றும் அவ்வீடு பல பெண்களின் மயான பூமியாக மாறியிருந்தமையை யாரும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லைத் தான்.
பரந்த அந்த வீட்டின் பிரத்தியேக அறைக்குள் கலவரமான முகபாவத் துடன் செல்லும் பெண்கள் ஒடித் திரியும் தாதிமார் நெடுநேரம் அமைதி யாக ஆனால் குழப்பத்துடன் வாசலில் அங்கும் இங்கும், அலைந்து திரியும் ஆண்கள் என சூனியம் நிறைந்த அச்சூழ்நிலை சற்றுப் பயங்கரமானது.
அறையில் 'உஷ் சத்தமிடாதே என வாயில் விரல் வைத்து அமர்ந்தி ருக்கும் குழந்தையின் படம் பகல் நேரத்திலும் மெல்லியதாக எரிந்து கொண்டிருக்கும் மஞ்சள் மின்குமிழ் சுவரோரம் போடப்பட்டிருக்கும் வாங்குகள் வரிசையாக போடப்பட்டி ருக்கும் வாங்குகளில் ஒவ்வொரு பெண்ணும். ஏதோ, எதற்கோ தன்னை தயார் படுத்திக் கொண்டு இயந்திரம் போல் வரிசையாக அமருகின்றாள். டோக்கனின் படி ஒவ்வொருவரும் உள் எழுந்து போகின்றனர். கட்டிலில் படுக்கின்றனர். ஒரு தாதி உதவிக் கென வைத்தியத்துக்கென ஒருவன். தாதி கூறத் தான் வைத்தியன் எனத் தெரிந்தது. சிறிது நேரத்தில் அரசல் புரசலாக சிறுசிறு சத்தங்கள், பெண் ணின் ஈனஸ்வரமான அழுகுரல் தாதியின் அதட்டல், அனைத்தும் முடிந்து விட்டது. பெண் தள்ளாடிய படி வர, தாதி அவளது யாரையோ அழைத்து வர, அவன் அப்பெண்ணை அழைத்து வாங்கில் அமர்த்துகிறான். அடுத்த பெண் உள்ளே செல்லத் தயாராகின்றாள்.
உள்ளே நடந்தது என்ன? என்ற கேள்விக்குப் பதில், ஒரு நீண்ட குறடு போன்ற ஆயுதம், அப்பெண்ணின் யோனிக்குள் விடப்பட்டு அவளது கரு சிதைக்கப்படுகின்றது. யோனி
வழியே செங்குருதியும், தசைத்
துண்டங்களும் அவளது கரு சிதைக் கப்பட்டதற்கு -960)LULII GTILDs G.
வெளியேறிக் கொண்டிருக்கிறது.
அருவருக்கத்தக்க இந்நேரடி நிகழ்வை காண நேர்ந்தமை பெரும் உளவியல் தாக்கத்துடன், ஒரு விடயத்தை ஆரா யும் ஆவலை உண்டு பண்ணியது. விளைவு, சுகாதாரம், ஆரோக்கியம் என்பன எவ்வளவு தூரம் சிறப்பாக பெண்களை அடைய வேண்டிய நிலையிலுள்ளது என்ற கேள்வி ஆகும். இவ்வாறான சட்டவிரோத கருச்சிதைவு நிலையங்களில் பெண்க ளின் உயிர்கள் துச்சமாகி விடுகின் றமை, பெண்களது சுகாதாரம், ஆரோ க்கியம், உடல்நலம் தொடர்பான அரச கொள்கைகள் வெறும் ஏமாற்றுத் தானா என எண்ணத் தோன்றுகின்றது. plast GOLDural நேர்மையான கொள்கை கொண்டிருப்பின், சட்ட விரோத பாதுகாப்பற்ற இவ்வாறான கருச்சிதைவுகள் எப்பொழுதோ வழக்கொழிந்து போயிருக்கும்.
இலங்கையில் சர்ச்சைக்குரிய விடய மாக பழமைபேண் வாதிகளால், ஆணாதிக்கவாதிகளினால் ஆக்கப்பட் டிருக்கும் கருக்கலைப்பு சட்டரீதியா னதாக அமைய வேண்டும் என 1995ல் பெண்கள் குழுக்கள் கோரிக் கையை முன்வைத்தன. எனினும்
பெண்களின்
கொழும்பின்
ரந்த SPØU நெடு அங்கும் இங்
அச்சூழ்நிலை
அறையில் உ ருக்கும் குழந் கொண்டிருக் வாங்குகள் வொரு பெண் இயந்திரம் ே ஒவ்வொருவ ஒரு தாதி உத தான் வைத்தி சிறுசிறு சத்த அதட்டல். அ தாதி அவளது அழைத்து வா தயாராகின்ற
சட்டரீதியாக அ GT5.
1. GNU GöTaksoflegöII
ऊँ ऊँITDIT
FL
மதரீதியான, சம்பிரதாயபூர்வமான காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டு நீதி அமைச்சு இதனைப் பிற்போட்டது. இலங்கையில் 1883ம் ஆண்டு சட்டத் தின்படி கருக்கலைப்பு சட்டத்திற்கு முரணான விடயமாகும். இந்திய சட்டவிதிகளைத் தழுவி இலங்கை யினால் இதுவரை இச் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. எனினும், இந்திய கருக்கலைப்புத் தொடர்பான சட்டங்கள் மீள் பரிசீலனைக்குள்ளாகி திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இலங்கை இன்னும் நூறு ஆண்டுப் பழமைக் கொள்கையைக் கடைப் பிடித்து வருகின்றது.
கணிப்பின்படி உலக நாடுகள் முழு வதிலும் 7 விடயங்களை அடிப்படை யாகக் கொண்டு கருக்கலைப்பு
ELLL)
றுதல், 2. உடலி பேணுதல், 3, 2 தைப் பேணுதல் றவு அல்லது 5. ச ளாதார மற்றும் 7. (39, MTsNö,6009, uG
மேற்கூறப்பட்ட காரணத்தைத் த களின் அடிப்பன் கருக்கலைப்புச் ளது. இந்தியான கலைப்புக் ெ மைத்த இலங்ை காரணத்தை கொண்டே கரு ரீதியான அனுப D5. சட்டரீதியான யினும் இலங்ை சூழவுள்ள பொ
 

ஏப்.30 மே 3, 1998
அந்த விட்டின் பிரத்தியேக அறைக்குள் கலவரமான வத்துடன் செல்லும் பெண்கள் ஒடித்திரியும் தாதிமார் நரம் அமைதியாக ஆனால் குழப்பத்துடன் வாசலில் தம், அலைந்து திரியும் ஆண்கள் என துணியம் நிறைந்த சற்றுப் பயங்கரமானது
ஷ் சத்தமிடாதே' என வாயில் விரல் வைத்து அமர்ந்தி தையின் படம் பகல் நேரத்திலும் மெல்லியதாக எரிந்து கும் மஞ்சள் மின்குமிழ் சுவரோரம் போடப்பட்டிருக்கும் வரிசையாக போடப்பட்டிருக்கும் வாங்குகளில் ஒவ் ணும். ஏதோ, எதற்கோதன்னைதயார்படுத்திக்கொண்டு பால் வரிசையாக அமருகின்றாள். டோக்கனின் படி நம் உள்எழுந்துபோகின்றனர் கட்டிலில் படுக்கின்றனர் விக்கென வைத்தியத்துக்கென ஒருவன் தாதி கூறத் பன் எனத் தெரிந்தது. சிறிது நேரத்தில் அரசல் புரசலாக ங்கள் பெண்ணின்னஸ்வரமான அழுகுரல் தாதியின் னைத்தும் முடிந்து விட்டது. பெண் தள்ளாடியபடி வர யாரையோ அழைத்து வர அவன் அப்பெண்ணை ங்கில் அமர்த்துகிறான் அடுத்த பெண் உள்ளே செல்லத்
GATA
கொடை, நாவல பிரதேசங்களில் இய்ங்கி வரும் சட்டவிரோத கருக்க லைப்பு நிலையங்களில் நாளாந்தம் 500 தொடக்கம் 700 கருக்கலைப்புகள்
னுமதிக்கப் பட்டுள்
உயிரைக் காப்பாற்
TLD :
பொருத்தமானது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் பெண்களின் கோணத்தில் இது நீதியற்றது தான். எனினும், சுமார் ஒரு சதவீதமான இவ்வாறான சம்பவங்களுக்காக நாட்டின் பாரம்பரிய தொன்மைகளில் கைவைப்பது சரியென நான் நினைக்க வில்லை. குறிப்பாகத் தீர்மானங்கள் எடுக்கும் போது இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் அவர்களது மத நம்பிக்கைகளுக்கு அகெளரவம் செய்யாதிருக்க நாம் முயற்சிக்க வேண்டும்'
எனினும், இலங்கைப் பெண்கள் கருச்சிதைவு சட்ட ரீதியாக்கப்படுவது தொடர்பாக என்ன அபிப்பிராயங்கள் கொண்டிருக்கின்றனர்? டாக்டர் ஷிராணி பண்டாரநாயக்கா அவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி 2,524 திருமணமான பெண்களில் (வய தெல்லை 16-29) 59%னர் கருச் சிதைவு சட்டமாக்கப்பட வேண்டும் எனச் சம்மதம் தெரிவித்திருந்தனர். இவ் ஆய்வு17 மாவட்டங்களில் மேற் கொள்ளப்பட்டது.
இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் 52%னர். இவ் 52%க்கு சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு இதுவரை கால அரசும் அரசாங்கங்களும் புெற்றுக் கொடுத்துள்ள வாக்குறுதிகள் தாம் அதிகம்.
ஒரு புறம் பெண்களின் சுகாதாரத்தை பல்வேறு மட்டங்களில் அபிவிருத்திச் செய்து விட்டோம் என அரசும் அரசைச் சார்ந்தோரும் தமது நியாயங்களை முன்வைக்கின்றனர். மறுபுறம் பெண்களின் சுகாதார நிலை மைகள் எவ்விதத்திலும் மேம்பட வில்லையென நிரூபிப்புகளையும், ஆதாரங்களையும் முன்வைத்து அரச சார்பற்ற நிறுவனங்கள், ஆய்வா ளர்கள் தர்க்கிக்கின்றனர். தர்க்கிப் புக்கள், விளக்கமளிப்புக்கள் எவ்வா றாயினும் பெண்களின் உரிமைக ளுக்காய் நேர்மையாகப் போராடு பவர்களின் பார்வையில் சுகாதாரத் துறையில் பெண்கள் பல முக்கியமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என சுட்டிக் காட்டப்படுகின்றது. இதன் ஒரு பரிமாணம் தான் சட்டவிரோதக் கருச்சிதைவு மரணங்கள்
பொ.ஐ.முவின் பெண்கள் விவகார அமைச்சர் (குறிப்பாக மகளிர் விவகாரத்துக்கென தனி அமைச்சு சுதந்திரம் பெற்றதன் பின்னர் இவ்
ரோத கருக்கலைப்பு நிலையங்கள் !
பல் சுகாதாரத்தைப் ளவியல் சுகாதராத் 4. பாலியல் வல்லு ருபாதிப்பு 6 பொரு மூகக் காரணங்கள் அடிப்படையில்
இடம்பெறுகின்றன.
இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும் மகளிர் விவகார அமைச்சு அங்கீகாரமளித்திருக்கும் பெண்கள் சாசனத்தின்படி, பாதுகாப்பான குடும்பத்திட்டங்களைப் பின்பற்ற
பட்டியலில் 7வது இடமளிக்கப்படுகின்ற போதிலும், பிர்த்து பிற T கருச்சிதைவுபற்றி எதுவும் கூறப்பட டயில் இந்தியாவில் வில்லை, பெண்கள் விவகார அமைச் ட்டமாக்கப்பட்டுள்
சரான ஹேமா ரத்நாயக்கா அவர்கள் கருச்சிதைவு தொடர்பாக பின்பற்றும் கொள்கையானது, பெண்களுக்கு மிகச்சவாலாக அமைகின்ற இந்நிலை
பப் பின்பற்றி கருக் ாள்கையை வடிவ யிலோ, முதலாவது
அடிப்படையாகக் மையின் யதார்த்தத்தை புரிகின் கலைபடிககு சட்ட றார்கள் இல்லை என்பதையே வழங்கப்படுகின் வெளிக்காட்டுகின்றது. அவரின்
கருத்தின்படி "தனிப்பட்ட ரீதியிலும் நான் கருக்கலைப்பை ஏற்கவில்லை. நம்நாடு என்ற ரீதியிலும் கருக் EςM) αυτή 68) L1 சட்டரீதியாக்குவது
னுமதி எவ்வாறா யில் கொழும்பைச் ல்லை, தெமட்டக்
ரத்னா
அரசாங்கத்தால் தான் ஸ்தாபிக்கப் பட்டது) ஹேமா ரத்னாயக்கா அவர்கள், அண்மையில் செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில், 'பெண்களின் சுகாதாரத்தை அபிவி ருத்தி செய்து அவர்களைச் சிறந்த குடும்பப் பெண்களாக்குவதே எமது பரம காரியம்' எனக் குறிப்பிட்டி ருந்தார். ஆணாதிக்க அரச அமைப் பில் கொலுப்பொம்மைகளாக வீற்றி ருக்கும் பெண் பிரதிநிதிகள் சம்பிரதாய பெண்ணை உருவாக்கு வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். சம்பிரதாய பெண்ணை உருவாக்கும் முயற்சியின் விளைவுகளாகவே பெண்களின் உயிரைத் துச்சமென மதிக்கும் பிரச்சினைகள் பல உருவெடுத் துள்ளன எனலாம்.
அடுத்த இதழில் முடியும்

Page 14
ஏப்.30 - மே 3, 1998
அரி த்தார்த்தனி கணித்தாவுடனி என்று தானி
விமான நிலையத்தில் வந்து இறங்கினானோ அன்றிலி. ருந்து பெர்லின் தமிழ் வட்டகை அவனை ஏதோ மழலை. யர் தோட்டத்தில் குண்டு வைத்த ஒரு கிரிமினலைப் போலவும், மனு சமூகத்துக்கே ஒவ்வாத பிராணியைப் போலவும் வினோதமாகப் பார்க்கிறது.
முப்பத்தியிரிண்டு வயதாகியும் கட்டைப் பிரமச்சாரி யாய் தனிமையில் கிடந்து மறுகிய போது அவனைக் கண்டே கொள்ளாத அவனுக்காகப் பரியாத தமிழ்ச்
வந்து இறக்கி விட்டானி என்ற மாத்திரத்தில், இவனால் எமது கலாசாரம், பண்பாடு மரபுகள் எல்லாமே சீரழிந்து போய் விட்டதென்று கூக்குரலிடுகின்றது.
எங்கிருந்து கணித்தாவைக் கூட்டி வருகிறான் என்ற குட்வுரிமம் மட்டும் பிரத்தியட்ஷமாகிச் சென்றால் நித்தி ரையிலேயே அடித்துக் கொன்று விடுவார்கள் போலிருக்கிறது.
என்ன மச்சாணி. சப்பட்டையொண்டைத் தள்ளி வந்திட்டியாம்.
இவளுக்குச் சப்பட்டையில்லை. வேணுமெண்பால் வந்து பார்.
இவனுடன் கொஞ்ச நாள் ஒன்றாக வேலை செய்த நடுவயதுக்காரர் ஒருவர்,
இவ்வளவு காலமும் ஒழுங்காயிருந்திட்டு திடிரெண்டு
நினைக்கேல்ல. சப்க். இரண்டு நாள் பாங்கொக். பார்க்கப் போன உம்மோட தொத்திக் கொண்டு வந்தவள் எண்டால் ஐட்டம் சமசியந்தான். எதுக்கும்
அள்ளிக் கொண்டு பறந்திடுவளவ.
றெழமேட்நற்சான்றிதழும், எச்சரிக்கைப் பத்திரமும் ஒன்றாகவே வழங்கினார். இன்னொருவர். 'ச்சாய். தோட்டக்காட்டுப் பெட்டை எண்பாலும். ஒரு தமிழ்ப் பெட்டையாய்ப் பார்த்துக் கூட்டியரா. தையுமனி. இனிப் பிள்ளையஞமல்லே ஞங் சொங் ஷரிங். எண்டப் போகுதுகள்
அங்கை தானி பாரும் முதல்ல ட்றைUண்ணினி.
வரத்தயாராயில்லையாம். உம்மடை தமிழ்ப் பற்றையிட்டு எனக்குச் சதுரம் முழுக்கச் சிலிர்க்குதெண்டால் கேளு
மணி.
மலையகத்துப் பெண் என்றால் இரண்டாந்தரந். தானி என்ற கருத்து ஜெனிமத்தில் கீரிமலையைத் தவிர வேறொரு மலையையும் கண்ணால் கண்டிராத பேர்வழி, களிடம்கூட ஜீன்ஸில் பற்றி பிளேனில் தொற்றி ஜேர்ம. னியில் வந்து இறங்கி விட்டிருக்கும் அழகை எனின. ଶ୍ରେରJøtUଣ୍ଡନ
இதுவரையில் ஒரு நாளும் சித்தார்த்தனுடன் முகங் கொடுத்தே பேசியிருக்காத வெகுதூரத்து உறவுமாமியைா ருவர் வலியவே போன்Uண்ணி ஒரு மணிநேரம் உபதேச ங்கள் நிறைந்த ஒரு விரிவுரை எடுத்தா, அதன் சாராம். d'OIT6)/g): *
அவளவை சாகஸக்காரியளாம். குடும்பத்துக் கெல்லாம் துணிடாய் ஆகாதாம். ஏதோ செலவளிச்சுக் கூட்டி வந்தனர் கொஞ்ச நாளைக்கு வைச்சிருந்திட்டு கலைச்சு விடும் என்பது தான்,
கட்டினவள மாதிரி வெளியிலயெல்லாம் கூட்டிக் கொண்டு திரியவேண்டாமாம். உலகம் முழுக்க விஷயம் நாறிச்சென்றால் அறவே பிறகு ஒருத்தரும் பெண்தராயி, GØTUDATb."
அப்ப ஏணி இவ்வளவு காலமும் ஒருத்தரும் முனி வந்து பெணதரவில்லை என்று எழுந்து கொண்டிருந்த ஸ்Uறிங் கேள்வியை உள்ளே மழத்து மழத்து இருத்தி னானி, மாமியிடமே கல்யாண வயதில ஒன்றுக்கு இரண்டு பெண்களிருக்கு இரண்டுக்கும் லண்டனிலேயோ கனடா. விலேயோ எக்கவுணர்டனர்ட், இஞ்ஜினியர் றேஞ்சில (OITUU66061T66 (850,4607(b.
இதெல்லாம் முதலிலேயே சித்தார்த்தனி எதிர்பார்த் தது தானி. இருந்தும் அவற்றைப் பக்கமாகத் துாக்கிப் போட்டு விடும்படி அவனுக்குத் தைரியம் தந்ததெல்லாம் கணித்தாவினி வெளிப்படையான போக்கும் மனது நெக். குருகிப் போதவல்ல மாதிரி பல்வேறு தினுசுகளில் வெள். ளையான அவளது மந்திரப் புன்னகைகளுந்தானி,
ஒரு சமயம் ஈச்சஞ் கொட்டைப்பற்கள் முழுவதையும் காட்டி அப்பாவிச்சிறுமியாய், ஒரு சமயம் ஏராளம் வெட் கம் கலந்து, ஒரு சமயம் பச்சைக் குழந்தை மாதிரி, ஒரு சமயம் சரசமும் காதலும் சொட்ட ஒருசமயம் குறும்பாக ஒரு சமயம் ஸ்நேகபாவமாய்,ஒரு சமயம் கருணை கனிய
இந்த ரசங்களையெல்லாம் கவனிக்கும் எவருக்கும் மனதுள் செல்லமாய் கழக்கும்.
இயல்பிலேயே மயக்கம் தோய்ந்த அவள்விழிகளிலே எதற்கோவான ஏக்கமும், கொம்பு தேடும் ஒரு கொடியின் பரிதவிப்புமிருந்தது.
பத்து நாளேயான உறவில் சித்தார்த்தனை அறியா. மலே அவளை ஜீவUரியந்தம் வரித்தும் அணைத்தும் கொள்ளும் காUந்துக் கரங்கள் அவனுள் எழுந்து கொண்டு விட்டன.
சமூகம் இப்போது ஒரு தாய்லாந்துக்குமரியைக் கொண்டு
னான். ஆனால் அங்கை யாரும் ஜெர்மனிக்கு
சித்தார்த்தனி தனி அத்தியந்த நண்பன் அமலனு சேர்ந்து திட்மிட்டுவிட்டுத்தானி தாய்லாந்துக்கு சிங் பூரூடாக இருவருமாக புறப்பட்டார்கள். ஆன அமலனோ முதலிலேயே சொல்லி விட்டிருந்தானி:
மச்சாணி. ஊரிலயிருந்து கனகாலமாய் அம் கொழும்புக்கு வாறதுக்கு முயற்சி பண்ணிக் கொன இருக்கிறா. சிலவேளை கப்பல் ஒடத்தொடங்கி கொழும்புக்கு வந்திட்டாவேயெனிறால். நானி தாய் ந்து விஜயம் கட் பணிணிக் கொழும்புக்குத் த (SUT6/6.
சிங்கப்பூர் வந்து இறங்கியதும் தமிழ் உணவகா குளும் தோசையும், போளியும், இடியப்பமும், வாழை
ܠܐ
லையில் மரக்கறி சாப்பாடும், கோயிலும் குளமு நோக்கின திக்கெங்கிலும் புடவையிலும் பஞ்சாபியி காணப்பட்ட தமிழ்ச் சனங்களும் ஏதோ யாழ்ப்பான துக்கே வந்துவிட்ட மாதிரி அவர்களுக்குக் குதூகல யிருந்தது.
அவர்கள் தங்கியிருந்த அந்த ஹொட்டலிலும் வெ நாடுகளுக்குப் போக வந்த நம்ம ஆட்கள் நிறையப் தங்கியிருந்தார்கள். அவர்கள் தான் முதலில் இவர்க தெக்கோ மார்க்கெட் கனிபாஸ், கல்யாணசுந்த கோமளவிலாஸ், வீரமாகாளி அம்மனி கோவில் எ6 கூட்டிச் சென்றார்கள். ஒரு நாளிரவு செட்டிநாட் காடைக்கறியுடன் சாப்பிட்டுவிட்டு வந்து அக்கும்.
இப்பிடிக் குறுக்கை இழுப்Uரெண்டு நான் கனவிலும்
காசு களஞ்சைக் கணக்க வீட்டில வைச்சிருக்காத,
- I
டையே Uடா சக கோல்ட்லீப் புகையுடனி பேச கொண்டிருக்கும் போது சித்தார்த்தனி நாளைக்கு த 6ADITIBg5 6TbU67ớág5 6.fessT6p_Ü (8UITG5(86),Ugrub." 6Te ø GITsforstof, Ho6V60 å60060500 å éstop (J50-U60) போல் உஸ்உஸ்' என்று சிறி எச்சரிக்கவும் சித்தா தனுக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை. அவனி அல மலங்க முழித்துக் கொண்டிருக்க அமலனி ஜெர்ம6 6(TGGOTITG).
தேவையில்லாத இடத்தில், தேவையில்லாத ஆ ளினி சமூகத்தில், தேவையில்லாத தகவல்கை கொட்டாத குரங்கே"
அப்படி எனினத்தைச் சொல்லிப் போட்டனி?" தாய்லாந்துக்குப் போறனெண்டு ஊளையிட்டாய் ';), gs, 6010 676), 600 ÚsýU. Usbá666 (B62 (b?'
குரங்கே. மேற்கையிருந்து சிங்கப்பூருக்கு 6 சனம் சுழிச்சுப் போட்டு பிறகேணி பாங்கொக்கு ஒடுறதெணிடு இஞ்சை எல்லாருக்கும் தெரியு தேவையில்லாம வாயைக் கொடுத்து நாறாதை. ஆமோ. அப்படியுமொன்றிருக்கோ.? அப்ப நாங்கள் தாய்லாந்துக்குப் போகயில் எயண்டு எல்லாருக்கும் சத்தமாய் சொல்லட்டே?”
மறுநாள் காலையே அமலனினி தாய் கொழும்பு வந்து சேர்ந்துவிட்டதாக தகவல் வரவும் அவனி லங்காவில் அங்கே பறக்கவும்,
சித்தார்த்தனி கூட்டத்தை காய் வெட்டிவிட்டு தை டாக்ஸியில் போய் தாய்லாந்து விசா எடுத் கொண்டுவந்து மறுநாள் பாங்கொக் பறந்தான்.
முதல் நாள் பூங்கா கடற்கரை, திறந்தவெளி உை கங்கள் என்று சுற்றிப்பார்த்தான். இரண்டாம் நாள் கறி, பழங்கள் குவிந்துள்ள மார்க்கெட்டுகளெல் போய் அங்கு என்ன புதிதாகக் கிடைக்குதென்று அ
 
 
 

pÚ, லும் ாத்.
IOT
Մtծ, ன்று p6) 69.
-
MÉJAS
JITD
5.
O6).
க்கு
Tած
துக்
I6)-
}Ուի
னானி, கொழும்பிற் போலவே புளிப்புக் குறைவான மாங்காய்த்துண்டங்களைத் தோல்சீவி அம்பரல்ல, கெக் கரிக்காய், அன்னாசி நறுக்குகளுடன் கோர்த்துக்குச்சி. யிற்குத்தி உப்பும் மிளகுப் பொழபும் தூவி விற்றார்கள்.
மிளகாய் வெங்காயம்போட்டுதாளித்த ஆவிபறக்கும் பெரிய கணிடல் கடலையுடன் இறால் Uொரியலைக் கலந்து விற்றார்கள்.மேலும் பன்னிரண்டு வருஷங்களாய் கண்ணாலும் காணாமலிருந்த றம்புட்டான் பழம், விதை. களற்ற தேனாக இனித்த கொய்யாப்பழம், செவ்விளணி மாம்பழம் என்று கணிடதெல்லாவற்றையும் வாங்கி ஆசை தீரச்சாப்பிடுகையில் எதுக்கும் அமலனும் கூட வந்திருந்தால் இனினும் ஜாலியாயிருந்திருக்குமென
○
6T660 falsT60.
றெடிமேட் உடுப்புகள் விற்கும் கடையொன்றில் நிற்கையில் மேலே வந்து விழுந்து மாரால் உரசிவிட்டு அவனைக் கடந்து அப்பாலே போன ஓர் விடலைப் பெண் நின்று திரும்பிப் பார்த்துக் கண்ணடித்தாள். அன்று மாலை இன்னொருத்தி கூட்டத்துடனி நடக்கையில் அருகாக வந்து பிருஷ்டத்தில் ஸ்பரிசித்தாள். வெளி நாட்டுக்காரனி எவனுக்காவது டொலரில் விலைபோக பின்னும் முனினும் இளசுகள் அலைந்துகொண்டிருந்தன. பாங்கொக் வீதிகளில் அவ்வப்போது தேமதுரத் தமிழோசை காதில் வந்து விழுந்தாலும் அவர்கள் மத்தி யில் தானி வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவனி மாதிரி
நடந்துகொண்டானி, மதறாஸ்றெஸ்ரோறனிழல்பிழத்துக் கொண்ட சிலரிடம் கூசாமல் 8 கம் ஃப்றம் விஷேல்ஸ்' எனிறானி,
சித்தார்த்தனை காலையில் அரும்U, மதியம் போதாகி, மாலையில் மலர்ந்துவிட்டிருந்தநோய் வெளியே புறப்படச் சொனினது ஹொட்டலுக்கு வெளியில் நின்று கொண்டிருந்த டாக்ஸிகள் ஒன்றில் ஏறி இரவு நேரம் UITTÉ6MMTákak86ð 6T6øff6ØTUUT 69086 pasub?' 6T6IonAIDYT6øff,
கேட்ட Uனி தானி அக்கேள்வி அUத்தமானதாகப் பட்டது. இவனி மனதைப் பழத்துக் கொண்ட டிரைவர் 631660TT6.
றோசாப்பூக்கொத்துகளாட்டம் பெண்கள் பாங்கொக்கில் மாதிரி உலகத்திலவேறெங்கும் பார்க்க முடியாதே? அப்பதிலில் தனி னாட்டுப் பெண்களையிட்டான
அவனது கர்வமும் கலந்திருந்தது.
பார்த்தால் போச்சு. அசுவாரசியமான தொனியில்
சொல்லிவிட்டு வெளியே வேடிக்கை பார்த்தானி,
பாக்ஸி கேள்ஸ் கார்டனி. எனிறொரு நைட் கிளப்.
புக்கு விரைந்தது. பாரிய வளவொன்றில் அமைந்திருந்த
அக்கிளப்பினி வெளிவளாகத்திலும் உள்ளேயும் நிறைந்.
திருந்த வெள்ளைக்காரர்களைப் பார்க்க திரும்பவும் ஜெர்மனிக்கே வந்துவிட்டோம் போலிருந்தது. புறப்படுகையில் இருந்த தைரியம் மறைய, மனதில் கூச்சமும், தயக்கமும் கூட்டணி சேர்ந்தன.
'ச்சே இந்த அமலனி வெளிக்கிட்டமாதிரியே தன்கூட வந்திருந்தால் தனக்கேணி கால் பின்னுது. கடைசியில் தனியே விட்டிட்டு காலை வாரிவிட்டானே இழயற். என்று சபித்தான். இதயத்தின் அடிப்பு வேகம் ஆர்முடு, கியது. தேகம் வியர்த்தது.
தானி வேற்று உலகம் ஒன்றுக்கு வந்துவிட்ட மாதிரி உணர்ந்தான். கோல்ட் லீபை பற்ற வைத்துக் கொண்டு சிந்தித்தான். நூற்றுக்கணக்கான கனவானிகள் இதே
பைா.கிருணாகரமூர்த்தி
நோக்கத்தில் வந்திருக்க நானி எந்தக் கொம்பனுக்குப் பயப்பிட வேணும்? இப்படி உள்ளூரவென்றாலும் உதறல் எடுத்துக் கொண்டு நிற்கிறது அவமானம், தனக்குத் தானே தைரியமூட்டிக் கொண்டு இப்பழக் கிளப்புகள் ஆயிரம் கண்டவனின் பாவனையில் பார்வையில் ஒருவித அலட்சியத்தை வரவழைத்துக் கொண்டு டையை சரி பணிணி இறுக்கிவிட்டுவிட்டு கம்Uரமாக உள்ளே நடந்தான்.
உள்ளே இப்படியான இடங்களுக்கேயான வண. ணம், ஊதா, றோளம் வயலற் (லோஜன், நிய்ோனி விளக்குகளினி ஒளிவெள்ளம். -எண்டர் த முறகனி. படத்தில் வருவது போன்று பதினாறு திக்கிலும் கண்ணாடிச்சுவ,
ராலான பாரிய கூண்டொன்றுக்குள் இளங்குட்டிகளைக் குவித்து விட்டிருந்தார்கள். சுற்றிச்சுற்றி ஆட்கள் அக்குவாறியம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருக்க வெள்ளை குட் அணிந்திருந்த மாமா ஒருத்தர் ஒவ்வொரு பெண்ணினதும் அங்க லாவண்யங்களை விதந்துரைத்து அவர்களின் விலையையும் மைக்கில் சொல்லிக் கொண். டிருந்தார். ஒரு நாளைக்கான அவர்களின் விலை மூவா. யிரத்திலிருந்து ஐயாயிரம் பாத்துக்கள் வரையிருந்தது. ஒருத்தியை யாராவது வாங்கிக் கூட்டிக் கொண்டு போய் விட்டால் அவ்விடத்திற்கு புதியவள் ஒருத்தி வருவாள். சித்தார்த்தனிடம் வந்த மாமா 'சொர்க்கத்தினி இனிய ஊற்று அவள் நன்றாகச் சரசம் புரிவாள். உனக்காகத் தானி ஜனித்தவள்’ என்ற மாதிரிச் சொல்லிக் கொண்டு போக அவன் காட்டிய திசையில் பார்த்தான். பிந்துகோஷ் மாதிரி ஒருத்தி இவனைப் பார்த்து புன்னகைத்தாள். அப்போதே அவனுக்கு விலா எலும்புகள் ಇಂf கேட்டது. அவனி முகம் போனபோக்கைப் பார்த் ஆயிரம் பாத்துக்கள் குறைத்துக் கொண்டு கொடுக்கலாமென்று காதைக் கழத்தான்.
சீமை முயல்மாதிரி பயந்து கொண்டு தோற்றத்தில் அப்பாவி மாதிரியிருந்த ஒருத்தியை வாங்கினான். மாமா மைக்கில் நம்பர் 23 என்றதும் அவள் எழுந்து கூண்டின் பக்கவாட்டிலிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தாள்.
பணம் செலுத்தியானதும் அவளின் போட்டோ ஒட்டி யிருந்த ஒரு பத்திரத்தைக் காட்டினார்கள். மெழகல் : பிட்னெஸ் சேர்டிபிகேட் என்பதைத் தவிர மீதமெல்லாம் தாய் மொழியில் கிளறியிருந்தது. ஜீன்ஸள் நுழைந்து கொண்டு நொடியில் அறைக்குளிருந்து புறப்பட்டவள் காலங்காலமாக அவனையே காதலித்தவளைப் போல சித்தார்த்தனி கைவிரல்களைக் கோர்த்துக் கொண்டு போய் டாக்ஸியில் ஏறினாள்
டாக்ஸியில் என்ன அவளுடன் பேசுவது என்றே அவனுக்குத் தெரியவில்லை. சற்றுத் துரம் போனதும் அவளே பேசினாள்:
சாருக்கு எந்த ஊர்?" பிறந்தது பரீலங்கா. இப்ப இருக்கிறது ஜெர்மனி "ஏன் அவ்வளவு தூரத்தில?" சித்தார்த்தனுக்கு கொஞ்சம் புழுகவேணும்போலிரு. ந்தது.
உத்தியோகம் என்றான் யோசிக்காமல், ஹொட்டல் அறைக்குள் வந்ததும் இக்கெட்டை கழற்றி ஹாங்கரில் போட்டு விட்டு கட்டிலில் அமர்ந்து கொணிடு பசிக்குதென்றாளர், மேசையில் இருந்த மெனுவை அவளிடம் கொடுத்து வேண்டியதை ஒடர் U6060fá 65/TG' 6T60 ID/T60s,
சேர்விஸை போனில் அழைத்து தனகயானதை ஓர்டர் பணிணிக் கொண்டே "சாருக்கு என்றாள். ஒரு பெண்ணுடனி ஹொட்டல் அறையில் தனிமையில் இருக். கும் அனுபவம் தரும் பரபரப்பே இனினும் அடங்கவில்லை அவனுக்கு சும்மா தானும் எதையோ 9). L. UGO 60fé சாப்பிடுவதாகப் பெயர் பணிண அவளி இறால், கோழி எனிறு பல ஐட்டங்களை வருவித்து நன்கு ரசித்துச் as UCLT6.
சாப்பாடானதும் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டு 'உனக்கும் வேணுமா?' என்று அவளுக்கும் ஒன்றை நீட்டினான்.
உவ்வே' என்று குமட்டிக்காட்டித் தன்னிடம் கெட்ட பழக்கங்கள் இல்லை என்றாள்.
அடுத்து எனின செய்வது. எப்படி ஆரம்பிப்பது ஒன்றும் தெரியவில்லை. அவள் ஜீனஸையும் கழற்றி ஹாங்கரில் போட்டு விட்டு வந்து இரண்டு கைகளையும் மேலே உயர்த்திச் சோம்பல் முறித்தவாறே கொட்பாவியும் வேறு விட்டுக் கொண்டு
ஒரே அசதி, நானிர்கொஞ்சம் சிக்கிரமே படுக்க 6YTuoss?' 6T6oT/T67.
எனின காரணம் அவ்ளோ அச்தி." 'இரண்டு பேர் (விரலிகளில் காட்டினாளர்) ஒரு ஜப்பானிகாரனும், ஒரு பிரெஞ்ச்காரனும் இன்று பகல் பூரா என்னைப் பிசைந்தெடுத்து விட்டார்கள்.
'ഉ60്ഞഗ്രuff6ഖn.' பிறேஸியரை அவிழ்த்துக் காட்டினாள் எலுமிச்சை நிறத்ததான சினினமார்புகள் சிவந்து அங்கங்கேகன்றிப் போயிருந்தன.
பகலிலும் வேலை செய்வீர்களோ? எப்போதுமென்றில்லை. கேஸ் வந்தால் போன்
Uண்ணுவார்கள். ջ006)յՈՄ

Page 15
போகாமலுமிருக்கலாந்தானே'
Uணம் வேண்டியிருக்கே. அதுவும் நாளைக்கு எனக்கு மெடிகல் செக் அப் இந்நுாறு பாத்துக்கள் அழுதால் தான் டாக்டர் சேர்டிபிக்கேட் தருவான்.
இன்று நான் நாலாயிரம் பாத்துக்கள் கொடுத் தேனே. உனக்கு அதில் எத்தனை கிடைக்கும்?
அவங்கள் கமிஷனி நுாறு போக, மீதியெல்லாம் அரசாங்கத்துக்கு பாக்ஸ் கட்டி விடுவார்களாம். ஐநூறு தானி தந்தார்கள்
'p Gwi GOUDUITaf66JJAT...?" தனர் ஹானிட் பாக்கைத் திறந்து ஐந்து நுாறு பாத் தாள்களை எடுத்துக் காட்டினாள்
சரி நான் உனக்கு ஆயிரம் பாத்துக்கள் தாறேன். மிகவும் நல்ல மனது உங்களுக்கு." சிகரெட்டை அனைத்து விட்டு சித்தார்த்தனும் போர்வைக்குள் புகுந்து கொண்டானி. எனினும் முனி. னேறத் தயக்கமாயிருந்தது. தனினை இதுவரை வருத்திக் கொண்டிருந்த காமத்தில் பாதி விடை பெற்றுக் கொண்டு விட்டது போலிருந்தது. சும்மா அவள் மேல் கையைப் போட்டு இடையைக் கட்டி நெருக்கினான். வெந்நீர்ப்பை மாதிரி வெதுவெதுப்பாயிருந்தது. எனினும் பணத்துக்கே வந்தவளாயினும் ஏற்கெனவே கசங்குப்பட்டு வந்திருப்பவளை இன்னும் தான் முகர்வது தர்மந்தானா எனமன. தினி ஒருமூலை தத்துவ விசாரம் செய்யவும் இறுக்கத் தைச் சற்றே தளர்த்தினான்.
அவள் விஷயத்தைச் சீக்கிரம் முழத்தீர்களாயினி நான் துங்குவேனி கொண்டைமை எடுங்கள் என்றாள்.
'66/1606)_Uoss?'''
bó!" ஏணி நீ கொண்டாரல்லயா?" "...U3" 'ரொம்U அவசியமா?
பின்னே உங்களுக்கு எயிட்ஸில்லையென்று எப்பழ நம்பிறது?
நியாயந்தானி , நான் எந்தவொரு பெண் கூடவும் துவரை போனதேயில்லேடி என்பதைச் சொன்னால் LAட இவள் நம்பிவிடுவாளா எனின. இப்படி எத்தனை பேர் தானி வாக்குறுதி கொடுத்தார்களோ. இப்படி ஒரு தொழில் பணிறவள் நம்பவுங் கூடாது. இவளுடன் பேசித்தனினை நிரூபிக்க முயற்சிப்பது அUத்தமாயிருக்கும்.
"நிஜமாக நீகொண்டைம் கொண்டு வரவில்லையா?" பெண்ணைக் கூட்டிவர முன் கொண்டெம் வாங்கி வைத்து விடவேண்டுமென்று உங்களுக்குத் தெரியாதா? கைகளைக் கொட்டிச் சிரித்தாள். அவனுக்குத் தன் முட்டாள்த் தனம் உறைத்தது.
'பத்து மணியாகிறதே கொணிடெம் எங்கே கிடைக்கும் இனி.?"
'கடைகள் எல்லாம் பூட்டியிருப்பார்கள். ச்சொ ரிஸெப்சனில் விசாரிக்கலாமென்று போனைச் சுழற்றினான். பெண் குரலொன்று
ஹலோ கானி 8ஹெல்ப் யூ சேர்?' என்றது. வெட்கம் UGE493.360607
சொறி என்று விட்டு வைத்தான். அசதியில் இருப்பவளை வெளியில் அனுப்பி'எப்படி ೧॰ கொண்டுவா’ என்று அனுப்புவது நியாயமாகப் படவில்லை. நானி போய் இனியாரை விசாரித்து. கொண்டைமுக்காக பாங்கொக் வீதிகளில் லோலோவெ. ன்றலைந்து. வெட்கக்கேடு மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். ஒன்றுமில்லாமல் இரவெ. ல்லாம் இவளுடனி எனின ஜெனி பெளத்தம் பற்றிய விசாரமா செய்ய முடியும். விழயும் வரை எப்பழத்தானி இவளுடன் கட்டிலைப் பகிர்ந்து கொள்வது? அவளைத் திரும்பிப் பார்த்தானி, கணிகளை மூழக் கொண்டு படுத்திருந்தாள். பணத்துக்காக வாறவளிடம் எதையும் அனுபவிக்க முடியாதென்று சும்மாவா சொன்னார்கள்.
எரிச்சல் அதிகமாக அவளிடம் சொனர்னான்: 'நீ வீட்டுக்குப் போறதென்றால் போ,
திருப்பென எழுந்து கட்டிலில் உட்கார்ந்தவளி (Bast'UT6:
"Bagosia,6Jss?' '6NU62)."
'ஏன் எண்னைப்பிடிக்கலையா. பிடித்தெண்ன கொண்டைம் இல்லையே? கொண்டைமில்லாவிட்டால் பயங்கரமான ஹிஸ்க். அப்பழயே நாலு இடத்தில் நேர்ந்தால் சுகாதாரமாயிரு. க்காதே?
'உன் நியாயத்தை ஒப்புக்கொள்கிறேன். நீ போக. 60/1փ'
ஒன்றும் கோபமோ வருத்தமோ இல்லையே.?
'36)6O)6)." ஆயிரம் பாத்துக்களை இழக்க வேண்டியிருக்குமே என்பதால் அவன் சொன்ன பிறகும் தயங்கிக் கொண்டு நின்றாள்.
அப்படியாயினி நீங்களாகத் தானி அனுப்U. வைத்தீர்களென்று ஒரு துண்டு வேணும்.
டைரியில் ஒரு தாளைக் கிழித்து எழுதி அத்துடன் ஆயிரம் பாத்துக்களையும் கொடுத்தானி.
நன்றியுடன் பெற்றுக் கொண்டு அவனை வணங்கி விட்டு விடைபெற்றாள்.
மறுநாள் டாக்ஸிக்காரன் சித்தார்த்தனைத் துரத் தில் கண்டதும் பெரிதாக ஸலாம் வைத்தான்.
'65/TubUGOf 6TUUp?" இவன் உதட்டைப் பிதுக்கியதைப் பார்த்து விட்டு சொன்னான்:
உங்கள் டேஸ்ட் எனக்குப் புரிகிறது சார். அந்த வகைப் பெண்கள் கிராமங்களில் தான் கிடைப்பார்கள். என்ன ஒரு இருநூறுகிலோமீட்டர்வரை பணயம் செய்ய வேண்டி வரும்.
அதனாலெனின.
அவனி வந்த நோக்கமே அதுதானே.
(g)
அன்றே 200 கி.மீட்டர் தொலைவிலிருந்த சராபுரி (நம்ம பக்கத்து ஊர்பெயர் மாதிரியில்லை) என்ற ஊருக்குப் புறப்பட்டார்கள். சற்றே மலைப்பாங்கான பகுதி அது ஐயன்னா வளைவுகளில் காரை இலாவகமாக ஒட்டிக் LtESCTLs YS L rL0SLLL TOtT S T TTMTLS TL TLT S வந்தான்.
நாகரீகம் பரவாத கிராமம் அது நீங்கள் இங்க ஒரு நாளைக்கு அழுத பணம் அங்கே ஒருவாரத்திற்குப் போதும், பேயிங் மருமகனாக அவர்கள் குடும்பத்தில் உங்களை ராஜா மாதிரி உபசரிப்பார்கள்.
சராபுரி சேர்ந்து முதனி முதலில் அவனி கூட்டிப் Uோன இடமே சித்தார்த்தனுக்குப் பிடித்துப் போய் விட்டது.
வயதிலும் தோற்றத்திலும் அதிகம் வித்தியாச. மில்லாமல்லட்டும்,ஜாங்கிரியும் மாதிரி இரண்டு பெண்கள் இருந்தார்கள். மாலிகா, கனித்தா என்று இருவரும் சகோதரிகளாம். யாரை வேணுமானாலும் வைத்துக் கொண்டு இரண்டு வாரங்கள் தங்க 3500 பாத்துக்கள் என்றார் (அப்பண்காரர்) மாமா
எடுத்த எடுப்பிலேயே ஐயாயிரம் பாத்துக்களை வீசி அவர்களை அகத்தினான் சித்தார்த்தனர்
எனின வகைச் சாப்பாடெல்லாம் பிழக்குமென்று கணித்தாவைக் கொண்டு மாமி கேட்பித்தார். உள்ளதே அரைகுறை, அதிலும் அவர்கள் பேசும் டஸ் ல பேதங்.
களில்லாத மழலை ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள
அசாதாரண திறமை வேண்டியிருந்தது. முதலில் குளிக்க வெந்நீர் போட்டுத் தந்தார்கள். குளித்து முழந்ததும் ஒருத்தி துவாலையைக் கொண்டு வந்து தலையை நன்கு உலர்த்தி விட்டாளர். இன்னொருத்தி பெண்களுக்குச் செய்வது போல் அகில் புகையைக் கொண்டு வந்து Upég/TG.
சாப்பாடானதும் இரு பெண்களையும் மாமியாரே அனுப்பி வைக்க அவர்கள் இடமும் வலமுமாக வள்ளி தெய்வானையென வந்து நின்றனர்.
கணித்தாவின் கண்களின் அதீத காந்தம் முதற் பார். வையிலேயே அவனைக் கவர்ந்து விட்டிருந்தது. அவளி. டமே அவர்கள் அவனுக்கு காட்டிய அறையினுள் தனி சூட்கேஸைக் கொண்டு போய் வைக்கச் சொன்னான்.
அவனது முதலிரவு அலாதியாய் அமைந்தது. மகா அனுபவஸ்த்தனி போல ஒரு சிப்பம் கொண்டைம் எடுத்துப் போயிருந்தான். ஒன்றுக்குத்தானும் வேலை. யிருக்கவில்லை. இவன் -எல் போட் கேஸ். என்பதைப் புரிந்து கொண்டு அவனுக்கேற்ற விதத்தில் பாந்தமாக கணித்தா அனுசரித்தாள். சித்தார்த்னுக்கும் அவளை விவரிக்க முடியாத வகையில் Uழத்துப் போனது. போகப்போக கணித்தாவுடனான பிணைப்Uனி ஆழம் அவளை ஒரு விலைமாது என நினைக்கவே அவனால் முடியவில்லை. அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஜெனிம ஜெனிமாந்தர உறவிருப்பதாகவும் அதன் தொடர்ச்சியாகத் தானி தான் தாய்லாந்துவந்து அந்தக் கிராமம் சராபுரியில் அவளைச் சந்திக்க நேர்ந்ததாகவும் எண்ண வைத்தது. வாலிபம் வந்த நாள் முதற் கொண்டு தானி கொண்ட காமத்திற்கும் விரகத்திற்கும் முதனி முதலில் அர்த்தம் கற்பித்தவள் யாராக இருந்தாலென்ன அவளுக்கு தான் ஒருவிதத்தில் நன்றிக் கடன் பட்டவனாக உணர்ந்தான். அவளைப் Urfg,65 6T60f U(3), இயலாத ѣлfшиотѣ6)ђфäфф (8Uл6ӱцыффф).
மறுநாள் காலை பனிமூட்டம் பழந்து வெளிச்சம் தோன்ற இன்னல் வழியே கிழே மலையின் அடிவாரத்தில் வீதிகளும் வீடுகளும் உருவாகின. வெளியே செல்வதற். காக புறப்பட்ட மாமா இவனி அறைக்கு வெளியே
 

6JU.30 - (8to 13, 1998
வரும்வரை காத்திருந்து சொல்லிவிட்டுத்தான் போனார்.
στωτύυρ. 3"
அதுதான் வழக்கம்
மதியம் இவன் குளிப்பதற்கு ஆயத்தமாகவும் 'மைத் துனன் என்று சொல்லிக் கொண்டு ஒரு இளைஞனி வந்தானி, அவனுக்குத் திருமணமாகி விட்டதாவும் இப்போ இரண்டு வீடுகள் தள்ளியிருப்பதாகவும் தனித்தா சொன். னாள். அரை லிட்டருக்கும் மேல் ஒலிவ் எண்ணெய் கொண்டு வந்து அவனுடம்பெல்லாம் தேயோதேவயன்று சூடுபறக்கத் தேய்த்து ஜோராக மசாஜ் செய்து விட்டான்.
சுகமாக இருந்தது. சித்தார்த்தனி நுாறு பாத்துக்கள் கொடுக்கவும் வாங்கிக் கொள்ள கடைசி வரை மறுத்து 6) (T60.
மாலை கனித்தாவுடன் அந்த ஊரைச் சுற்றினான். ஊரை வளைய வரும் சிறிய அருவியும், அதனி சிறு நீர் வீழ்ச்சியும், எங்கும் கோப்Uயும், சோயாவும் பயிரிட்ட தோட்பங்களுமாக பசுமையாக இருந்தது சராபுரி,
இன்னொரு நாள் அங்கு கூடும் சந்தையைப் போய் வேழக்கை பார்த்தானி. அங்கும் நிறைய செங்கரும்பும், இளநீர்க் குலைகளும் வந்திருக்கவே புகுந்து விளை. யாழனானி சித்தார்த்தனி.
சராபுரியின் யார் வீட்டு வெள்ளைக்கார மருமகனோ ஒருத்தனி முகத்தில் தேனி நிலவுக்களை மாறாமல் ஒரு தாய்லாந்துக்காரியை அணைத்துக் கொண்டு அங்கே வந்திருந்தான்.
ஒரு இரவு வாடகைக்கார் வைத்துக் கொண்டு திருவிழா நடந்த பங்சொங் என்ற பக்கத்துக் கிராமத். திற்கு கனித்தாவுடன் போய் நாட்டுக் கூத்தும் கிராமிய நடனங்களும் பார்த்தானி, நம்மூர் நாட்டிய நாடகங்கள் போல ஆனால் பாவங்களும், முத்திரைகளும் குறைவான பல நடன நிகழ்வுகள் அங்கே நடைபெற்றன.
மாமியார் வேறு இறைச்சி, நண்டு கணவாய், இறால்,
எனத் தினம் ஒரு சமையல் வேளைக்கொரு சூப்பெண்றா. க்கி அவனைத்திக்கு முக்காடப் பண்ணிக் கொண்டிருந். ՖTց,
ஒரு கிழமை கடந்து விட்டிருந்தது. கணித்தாவுடன் சுற்றோ சுற்றென்று ஊரைச் சுற்றியாகிவிட்டது. எனினும் பிரிதலை மனதால் எண்ணிப் பார்க்கவே முடியாததாக இருந்தது.
ஒருநாள் அவளுடன் பேசிக்கொண்டிருக்கையில் நீ எனின உசத்தி?' என்று அறிவுஜீவித்தனமான எதிர்க் கேள்வியெல்லாம் போடமாட்டாள் என்ற துணிவில்
"எதற்கு இப்படியான ஒரு வாழ்க்கை முறை?" என்றானி நோவேற்படாதவாறு
அப்பாவுக்கு குறைவான வருமானம். நான் தான் குடும்பத்தைக் கவனிக்க வேணும், மேலே கொண்டு வரவேணும். நிறையப் பணம் சம்பாதித்து ஒரு சுப்பர் மார்க்கெட் கட்டிக் கொண்ட பின்னால் நாண் சுதந்திரப் பறவையாகி விடுவேன்.
வெகுளித் தனமாகச் சொன்னாள். அதற்கிடையில் எயிட்ஸிம் வந்து விடலாமல்லவா." இரண்டு நிமிடம் மெளனம் காத்தபின் சொன்னாள்: எயிட்ஸ் கொலனியில கொண்டுபோய் குடியேற்றி. விடக் கூடிய ஆபத்தும் இருக்குத் தானி. ஆனால் வேற வழி எதுவும் தெரியல்லே. வாழ்க்கை அவ்வளவு தூரம் இறுக்கமாயிருக்கு
பணம் அதிகம் சம்பாதிக்க விரும்பியவர்கள் தங்கள் வயதுக்கு வந்த பிள்ளைகளை இலகுவான மூலதனமா. க்கிச் சம்பாதித்தனர். அது அங்கீகரிக்கப்பட்ட தேசியத் தொழிலாக குற்றவுணர்வோ லஜ்ஜையோவின்றி தேசம் முழுவதும் நடைபெற்றது.
'உன்னை நான் திருமணம் செய்து கொண்பால். "நிஜமாலுமா?" "լիա' நடக்கக் கூடியதா? Ա),'
அப்போ என்னையும் ஜெர்மனிக்குக் கூட்டிப் போய் விடுவீர்களில்லை.
"ub." "என் கனவுகள் எல்லாம் எளிதாய் விடுமில்லை?" அவன் கேள்வியின் முழு - த்வனியையும். அவள் புரிந்து கொள்ளவில்லையென்றே பட்டது.
பெர்லினில் அவர்கள் விமானம் தரையிறங்கியது. கண்களை அகல விரித்து விரித்து எல்லா இடங்களை. யும் அதிசயித்துப் பார்த்தாள்.
அவளை வேடிக்கை பார்க்கநண்பர்கள் கூடினர். சித்தார்த்தனி வீட்டிலிருக்காத மற்றும் வேலைக்குப் போன நேரங்களில் வந்திருந்த நண்பகளிலொருவனி 'நானும் போய் கூட்டி வாறதுக்கு தாய்லாந்தில ஒரு பொம்பிளை ஒழுங்கு பண்ணித்தரேலுமோ என்றானாம். இன்னொருவண் தானி சாப்பிடக் கொடுத்த கடலை. யால் தன்னையே சுண்டிப் பார்த்தானாம்.
இனினொருவனி "சோக்கான குட்டி' என்று கணினத்தில கிள்ளிறானாம்.
இவர்களெல்லாம் 'தங்களோடையும் அவள் படுக்க வந்திடுவாள்' என்று நினைக்கிறார்கள் போல, சித்தா. ர்த்தனி கண்டிப்பாக அவளிடம் சொல்லி வைத்தான்.
ஃப்ரெண்டென்று சொல்லிக் கொண்டு நானில்லாத நேரம் வாற ஒரு நாயையும் உள்ளே எடுக்காதே
சித்தார்த்தனி வேலையால் வந்ததும் பொழுது போக்குக்காக ஒவ்வொரு தினமும் ஒவ்வோரிடத்துக்கு அவளை அழைத்துப் போவாணி, சிலநாள் கழித்துமாலை நேர ஜெர்மனி வகுப்பொன்றிலும் அவளைச் சேர்த்து 6)PU'ULATGØŤ.
ஜெர்மனி படிப்பது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. ஏனி சித்தார்த்தனர். அவசியம் நானி ஜெர்மனி Updia (36 gloss?'
அப்போ தானே பார்ட் ரைம் ஜொப் பென்றாலும் கிடைக்கும்"
கிடைத்து. வீட்டுக்கு நீ பணம் அனுப்பவேண்டாமா. உனி கனவுகள் நிறைவேற வேண்டாமா?"
சரி. என்றாள் மூன்றாம் பிறை ரீதேவி மாதிரி (0606060TL60.
ஒரு மாதம் கழித்து பெர்லினி திரும்பிய அமலனி நேராக அவனிடம் வந்து
காழ் காழ் காழ்' என்று கத்தினான். வாழைப் பழத்தை வாங்கிச் சாப்பிடச் சொன்னால் தோலையும் மழயில கட்டிக் கொண்டு வந்து நிக்கிறியே வெலுத்தி. நாண் கொழும்பிலேயே அறிஞ்சிட்டனி'
அதுக்குள்ள அங்கேயும் நாறிட்டுதுதே. நாறட்டும். ஆனால் என உணர்ச்சிகளின் இரசாயனத்தை கொஞ்சமாவேனும் புரிஞ்சு கொண்டு குதிக்கிற உங்களில் ஒருவரேனும் பேசுகிறீர்களில்லையே எண்டது தான் எனக்குக் கவலையாயும் ஆச்சர்யமாயுமிருக்கு.
இருக்குமிருக்கும். முன்னபின்ன காணாமலிருந்தி. ட்டுக் கண்டறியாத ஒண்டைக் கண்டால். உப்பிடித்தான் சிலருக்குப் பித்தம் தலைக்கேறிச் சித்தம் பிசகிறதாம். பிறகு இந்த மாதிரி விளங்காத்தனமாய் எல்லாம் புசத்தவஞ் செய்வாங்களாம். ஃப்றொயிட் சொல்லியிருக்கிறார். விசர் பிடிச்சகுக்கனே எக்கேடாவது கெட்டுப்போ,
அதென்னகுக்கண்?" விசர்Uழத்தால் வாலைத் தொங்கப் போட்டுக் கொண்டுநாக்கால ஒழுகஒழுக அலையுமே நாலுகால்ல. கண்ட இடத்தில அழச்சுக் கொல்லுவாங்கள். அதைத் தானி சற்றே கெளரவம் வேண்டி சங்கத் தமிழில் உரைத்தோம்.
அமலனி போன Uன்பு கனித்தா அவனிடம் (56 (T6:
'ஏன் உங்கள் ஃப்ரெண்ட் கோவிச்சிட்டுப் போறார்?" அவனுக்குக் கொஞ்சம் எரிச்சல் தாற மாதிரியான பைல்ஸ் வியாதி. அதோட தணிணி வித்தியாசத்தில் சலமும் வேற கடுக்குதாம்.
நீங்கள் ஒன்றும் என்னைச் சமாதானப்படுத்த முயல வேண்டாம். உங்க ஃப்ரெண்ட்ஸ் எவருக்குமே நீங்கள் எனினைக் கட்டிக் கொள்றது இஷ்டமில்லை, இது எனக்குப் புரியாமலில்லை.
நிகண்டு கொள்ளாத எந்த இழயட்டையும், ஒரு சனிக்கிழமை சித்தார்த்தனி கனித்தாவையும் காரில் கூட்டிக் கொண்டு காய்கறிகள் வாங்குவதற்கு ஆசியண் கடை ஒன்றுக்குப் போனான். அவனுக்குப்பிடித்தமான குரங்குவாலண் பயற்றங்காயும், நல்ல பிஞ்சு வெண்டைக் காய்களும் கிடக்கக்கண்டு கடைக்காரரிடம் ஒவ்வொரு கிலோ Uோடச் சொல்லவும் இன்னொரு உதவியாளர் உள்ளேயிருந்து கத்தினார்:
அது ஊத்தவானினிரை ஓடருக்கு எடுத்து வைத்தி. ருக்கிறனர்.
கடைக்கார இளவல் நெளிந்து விட்டு 'அணிணை குறை நினைக்காதையுங்கோ. உந்த இரண்டு ஐட்டத்திலயும் எங்களுக்கு வாழக்கையாளர் ஒருவரிடமிருந்து பவ்பத்துக் கிலோ ஒடர் இருக்கு. இருக்கிறதே போதும் போல தெரியேல்ல. இண்டைக்கு வேற மரக்கறியில பார்த்து எடுங்கோ. சோக்கான முத்தல் பலாக் கொட்டையெல்லாம் அங்காலயிருக்குப் பாத்தியளே. அடுத்த முறையாகட்டும் உங்களுக்கு நான் வேண்டிய மரக்கறி எடுத்து வைத்துத் தாறனி. என்று சொல்லிக் கொண்டிருக்கவும் நடுத்தர வயது தாய்லாந்து மாமி ஒருவர் காரில் வந்து பெரிய கூடையுடன் இறங்க கடைக்காரின் காய்கறிகளின் இருப்பில் பாதிவெண்டை க்காய் பயற்றங்காயுட்பட அவருக்கே வியாபாரமாகியது. அவர் தானம் ஊத்தவான்.
APG

Page 16
ஏப்.30 - மே 3, 1998
Wらー>-
கணித்தாவைக் கண்டவர் மிக வாஞ்சையுடன் வந்து
அவளுடனி பேசி அவளைப்பற்றி விசாரித்தார். அவள் என்னை அறிமுகம் செய்யவும் எனக்கும் நமஸ்கரித்தார். அவரது ஊரும் சரசாபுரிக்கு மிகச் சமீபம் தானாம், திரும்பத் திரும்பச் சொல்லி மகிழ்ந்தார். இவள் போன் நம்பரைக் கேட்டு வாங்கிக் கொண்டார். 'எதுக்காம் இத்தனை காய்கறி? "அவ தாய்ப் பெண்கள். வேலை செய்யிற. 667Ú6)UITSotgyág és IIUUTC5 gÚ6067 UGot szofD6.JITIb„' இரகசியமாக கண்ணடித்தாள்
கணித்தாவுக்கும் சமையல் செய்வதுவும், வீட்டைச் சுத்தம் பண்ணுவதுவும், ஜெர்மனி வகுப்புக்குப் போய் 6)(66)gj6:(ð 660Topuð (8íÞ06éf606 (8UTCu-g (8Uséð செய்து செய்து அலுப்புத் தட்டத் தொடங்கியது.
சித்தார்த்தனுக்கும் கணித்தாவினி நுாழல்சையும், சூப்பையும் சாப்Uட்டுச் சாப்Uட்டு நுாழல்சைக் கண்டாலே புரட்டத் தொடங்கியது.
ஒரு வித்தியாசம் இருக்கட்டுமேயென்று தமிழ்நாடு றெஸ்ரோறண்டுக்குக் கூட்டிப்போனால் புளிப்பும்,கொத்து மல்லியிலையும் அறவே Uழயாது, கணித்தா சரியாகச்
FITUUPUL DITUTULAT67.
சீன, தாய்லாந்து றெஸ்ரோறண்டுக்குப் போனால் அவனால் அனுபவித்துச் சாப்பிட முடியாதிருக்கும்
ஒருநாள் அவனது எண்ணங்கள் தாறுமாறாக ஒழக் கொண்டிருந்த போது ஐந்திணைக் கவிதை ஒன்று ஞாபகம் வரவும் புன்னகைத்தான்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த கனித்தா தனிமையில் என்ன மோனப் புன்னகை? என்றாள்.
ஒன்றுமில்லை ஐந்திணை ஐம்பது என்றொரு பழைய இலக்கியத்தில் முன்பு பழத்த கவிதை ஒன்று ஞாபகம் வந்துது அதுதான்.
நல்ல வேடிக்கையாக இருக்குமா?" அல்ல. காதலை, அண்பை, விட்டுக் கொடுத்தலை உணர்த்துவதாக இருக்கும் அற்புதக் கவிதை
சொல்லுங்கள் பார்க்கலாம்
அனைவாய்ச்சிறுநீரை எய்தாதெனவறணிணிப்
U%് ജിമ്നിങ്ങ് வேணழ கலைம7 தனி கள்ளத்தினர் ஊச்சம் அரமெனபதென்ப காதலர் உள்ளம் படர்ந்த நெறி. அதாவது காட்டில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு ஜோழ மானிகளுக்குக் கடுமையான தாகம் எடுத்ததாம் எங்கும் நீருக்காக அலைந்து அலைந்து விட்டுக் கடைசியில் ஒரு சுனையை அடைந்த போது அது வற்றி ஒரு சொற்ப தணிணிரே அங்கு காணப்பட்டுதாம். ஆவல் மிகுதியால் இரண்டுமான்களுமே நீரில் இறங்கி வாயைத் தண்ணிரில் வைத்துக் கொண்டாலும் சுனையிலுள்ள நீர் மட்டிலும் சற்றும் குறையவே காணோமாம்,
கலைமானோ பாவம் பெண்மானி தாகம் தாங்க மாட்டாதது அதே குழுக்கட்டும் என்று தானி குழப்பது போலப் பாவனை பண்ண, பெண்மானோ ஆண்மானு. க்குத் தானி தாகம் அதிகம் அதுவே முழுவதையும் குடிக்கட்டும் என்று நினைத்து தானும் சும்மா குழப்பது போலப் பாவனை பண்ணிற்றாம்.
கணிதாவுக்கு கவிதையினதோ, கவிதை சுட்டும் சம்பவத்தின் நயமோ சிறிதும் பிடிபடவில்லை. இவளுக்கு தான் தொப்ளர் இபெக்ட்டைப் புரிய வைக்க நேர்ந்தால் எப்படியிருக்கும் என நினைத்தவன் வாய்விட்டே சிரித்தான்.
எனின வந்தது உங்களுக்கு இன்றைக்கு.? என்றாள் கணித்தா கோபமாக
ஒரு மனைவியிடம் கிடைப்பதெல்லாம் இவ்வளவுந் தானா. கவிதை, இலக்கியம், தத்துவம் சார்ந்த அவனது தேடல்களை அவளுடன் விசாரம் செய்ய முடியவில்லை. யென்றால். தவித்தான்.
காதலிகூட இருந்து பாட்டுக் கலந்திட வேண்டும் என்று அவாவியவனி அனுபவளமண்ன சாதாரணமா. னதா?
அவளின் இதயத்தை என்னதானி புரிய முயற்சித். தாலும் விளைவு ஏதோ ஃபில்டர் கண்ணாடியால் பார்த்த மாதிரி மொழி பெயர்ப்புக் கவிதை படித்த மாதிரியான அனுபவந்தான்.
அவளுக்கும் அப்படித் தானி என்ன தான் பேசினாலும், எவ்வளவு தானி பேசினாலும் ஏதோ பொச்சம் அடங்காத மாதிரியிருந்தது.
ஊத்தவான் ஒருநாள் நலங்கேட்டுப் போன் பண்ணினாள். போனி தானே பேசுகிறாள் பேசிவிட்டுப் போகட்டும். என்று சித்தார்த்தனி நினைக்கவும் கனித்தா டெலிபோனி றிசீவரைப் பொத்திக் கொண்டு அவளை எப்போது விட்டுக்கு அழைக்கலாம்?' என்றாள்.
வேண்டாம் என்று சைகையால் காட்டினான். கனித்தாவின் முகம் முதல் தடவையாக இருண்டது. தாயில் எதையோ சொல்லி விட்டு றிசீவரை வைத்தாள். உதடுகள் துடித்துக் கொண்டிருக்க கண்களிலிருந்து சில வைரமுத்துக்கள் நிலத்தில் குதித்தன.
நான்மனம் விட்டுப்பேசக்கிடைத்த ஒரே நட்பு, அவ இங்க வாறதும் உங்களுக்குப் பிடிக்கவில்லை விம்மி 60TTG.
சித்தார்த்தனுக்கு உள்ளுரக் கலவரமாகி விட்டிருந் தது. சமாளித்துக் கொண்டு அவளைச் சமாதானப் படுத்தினான்.
இது இந்த அளவுக்கு உன்னை நோகவைக்கும் என்று நான் நினைக்கவேயில்லை பார்லிங்.
ஊத்தவானி எங்கள் வீட்டுக்கு வர்றது உங்களுக்கு கெளரவக்குறைச்சல் என்று நினைக்கிறியள். ஒனக்குத் 6)Ֆմպի:
கெளரவக் குறைச்சல் என்பதெல்லாமில்லை. எதுக்கு அவசினேகிதம்.
இங்கே ஜேர்மனிகாரர்களைக் கல்யாணம் செய்த தாய் நாட்டுப் பெண்கள் எல்லாரும் சேர்ந்து கிளப்பே வைத்திருக்கிறார்களாம். அட்டிரஸை எடுத்து ஒரு நாள் போனமென்றால் எத்தனை பேரைச்சந்திக்கலாம்.
ஊத்தவான் எனக்கு அயலூர்க்காரி என்பது தான் உங்களுக்குத் தெரியுமே.
அவமாதிரி மற்ற வேறு யாரும் எனிமேல பட்ஷமாயி. ருக்காயினம். அவ எனக்கு விசா எல்லாம் புதுப்பித்துத்தாறன் எண்டிருக்கிறா.
சித்தார்தனுக்கு இப்போது பற்றிக் கொண்டு வந்தது. தேவையில்லாமல் விசா புதுப்பித்துத் தருகிறேன். அது இது என்று தங்கள் வீட்டு விடயங்களில் மூக்கை நுழைக். கும் ஊத்தவானினி நோக்கங்கள் நிச்சயம் நல்லதாயி. ருக்காது.
அப்ப விசா எப்Uழப் புதுப்Uப்பது என்பது தெரியாமலோ உன்னைக் கூட்டி வந்தனாண்?"
அதற்கேனி மனிதர் இப்படிக் கோயிக்கிறார். கணித்தாவுக்கும் பிடிபடவில்லை.
அன்று முழுக்க மனினையைத் துாக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
சரி சரி ஒரு நாளைக்கு அவளைக் கூப்Uடு. என்றதும் மீண்டும் முகம் மலர்ந்தது.
ஒருநாலுநாள் போயிருக்கும் சித்தார்த்தனி வேலை. யால் மாலை திரும்பவும் கணித்தாஒரேUாட்டும் கூத்துமாய் ஸெற்றிக்கும் ஸோபாவுக்குமாகக் குதித்துக் கொண்டிரு. ந்தாள். இயல்பிலேயே அவளுக்குழுவிஷம்பூ விளம்பரங். களில் வருபவர்களைத் தோற்கடிக்கும் கருகருவென்ற
நேரான கேசம், அதில் அன்று செறிவான சிறுசிறு பின்னல்கள் பின்னித்தலையில் பலநிறங்களில் மணிகள் கோர்க்கப்பட்டு குறுக்கும் மறுக்குமாக வலைவேலைப் பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
என்ன இதெல்லாம்.? இன்று ஊத்தவான் வந்திருந்தாவே. சரி. எவளாவது வந்து தொலையட்டும். இவள் மூஞ்சியை இறக்கி வையாமல் இருந்தால் சரிதான்.
அவதானி இதெல்லாம் எனக்குப் பண்ணி விட்டா. தலை அலங்காரத்தைக் காட்டினாள் குழந்தை மாதிரி,
வேறை?" "ஃப்றைட் றைஸ் ஜியாஸி (உள்ளே பொழபண்ணப் ட்ட இறைச்சி, வெஞ்சனங்கால் நிரப்பப் பட்டிருக்கும் விருந்துகள் விழாக்களின் போது ஆவியில் வேக வைத்துத் தயாரிக்கப்படும் பஸ்டா வகையிலான ஒரு சீன உணவு பார்வைக்கு சின்னச் சின்ன சமோஸாக்களை போலவும் மிகச் சுவையாகவுமிருக்கும்.) 6TG)6UTU கொண்டு வந்தாவே.
(3) கணித்தாவின் பெற்றோர்களிடமிருந்து கடிதங்கள் ஒழுங்காய் வந்தன. சித்தார்த்தனையும் சுகம் விசாரித்து எழுதியிருக்கிறார்கள் என்று வாசித்துச் சொல்லுவாள்
ஊத்தவானும் ஏதோ கட்டிக் கொடுத்த மகளை சீராட்ட வாற மாதிரி மாதத்தில் இரண்டு மூன்று தடவைகள் வந்து போய்க் கொண்டிருந்தாள்,
இலையுதிர்காலம் ஆரம்பித்துவிட்டிருந்த ஒருமா6ை சித்தார்த்தனி வழமை போல் வேலையால் ஒரு یf{U}
 

பியருடன் வந்து பஸ்ஸரை அழுத்தினான். கலகலத்துக் கொண்டு வந்து கதவைத் திறக்கும் கணித்தாவைக் காணவில்லை.
சொல்லிக் கொள்ளாமல் எங்கும் போக மாட்டாளே. கடைகளில் குளிர் காலத்து சேல்ஸ் நேரம். எங்கேயாவது ஷொப்பிங் போயிருப்பாளர். எனிறு நினைத்துக்கொண்டு தனது திறப்பினால் திறந்து உள்ளே வந்து காத்திருந்தான்.
இரவு எட்டு மணியுமாகியது. கணித்தா வந்தபாடி ல்லை. பொலீஸுக்குத் தகவல் கொடுக்கலாமா என நினைத்தானி, ஊத்தவானுடன் எங்காவது வெளியே போயிருப்பாளோ. அப்பழச் சொல்லாமல் கொள்ளாமல் செய்யும் வழக்கமில்லையே. ஊத்தவானினி டெலிபோனி நம்பர் எங்காவது எழுதி வைத்திருக்கிறாளா என்று அலுமாரியைத் திறந்தானி, அவளுக்காக அவனி முதன்முதல் வாங்கிக் கொடுத்து வெள்ளிமருவிய சூட். (84.60604, 4/T600'6'6606).
ஏதோ விபரீதமாக நடந்து விட்டதென்பது புரிந்தது. அடுத்து என்ன செய்வதென்பது தெரியவில்லை. அவள் பிரிந்து போகவேணுமென்று முடிவெடுத்தால் நாணி வற்புறுத்த முடியாது தான். எதையும் சொல்லிக் கொண்டு செய்திருக்கலாமே. ஆசியாக்கடைக்காரப் பையனுக்கு (&Un6ტM U6ტუff6უჩ6უTn6ტff,
தம்பி உங்களிட்ட நிறைய காய்கறிகள் வாங்குகிற அந்த தாய்லாந்து மனிசி ஊத்தவானி என்று அவவினிர டெலிபோன் நம்பர் அல்லது அட்டிறஸ் தெரியுமோ?"
"டெலிபோன் நம்பர் தேடினால் எடுக்கலாந் தானி. ஆனால் எனக்கு அவவினிரை அட்டிறஸ் தெரியும் பல தடவை அவவிட்டுக்கு நானே சரக்கு சப்ளைபண்ணியிரு. க்கிறனர்
ஆங். சொல்லும் Rehberge U- Bahn இல இறங்கினால். அண்ட கிறவுண்ட் ட்றெயின் பேர்ற திசையில வலப்பக்கமாய் இரண்டாவது விடு.
காரை எடுத்துக் கொண்டு உடனே புறப்பட்டான். வீட்டைக் கண்டு பிடிப்பதில் எதுவித சிரமமுமிருக்க. வில்லை, பஸ்ஸரை அமுக்கவும் ஊத்தவானே கதவைத் திறந்தாள்.
கணித்தா இங்கே வந்தாளா..? 'ஜா வந்தாள். அந்த அறையிலிருக்கிறா. ஒரு வதியும் அறையை மருவிய இனினொரு அறையைக் காட்டிவிட்டு அவள் உள்ளே நகர்ந்தாளர் சித்தார்த்தனி அந்த அறைக்குள் நுழைந்தான்.
உள்ளே ஒரு கட்டிலில் அசோகவனத்துச் சீதை மாதிரி அமர்ந்திருந்த கணித்தா அவனைக் கண்டதும் நிதானமாக எழுந்துவந்தாள்.
'எதுக்கு இப்பிடி சொல்லாமல் கொள்ளாமல்." கதவை முற்றாகச் சாத்திவிட்டு வந்தவள் முதல் தடவையாக அவன் கண்களை நேர் கொண்டு பார்ப். பதைத் தவிர்த்தாள், கர்ைகள் லேகாக டிரங் கொண்டு மினினின. அக்கணம் அவனுக்கு அவள் யாரோ ஒரு அந்நியள் மாதிரிப் பட்டாள்.
'சித்தார்த்தன் நீங்கள் நல்லவரில்லை. மிக மிக. மிக. மிகவும் நல்லவர், ஆனால் எனது வாழ்க்கை அங்கேயில்லை என்று எனக்குப் படுகுது.
உங்களுக்கு எதிரில் நின்று நான் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்படும் மனத்தெம்பு எனக்கில்லை.
உனினை யாரும் பயமுறுத்தினார்களா. எனின நடந்தது. சொல்லு கணித்தா
தலையை இரண்டு பக்கமும் மெதுவாக ஆட்டினாள். பின்ன விட்டிட்டுபோய்விடும்படி இப்ப எண்னதான் வந்திட்டுது. உண் மூளையை யார் சலவை செய்தது. உனக்கு இதெல்லாம் வேண்டாத சகவாசமென்று நான் ஆரம்பத்திலேயே சொல்லி வைத்தது இதுக்குத் தான்.
'சித்தார்த்தனி. எனி மூளையை யாருமே சலவை செய்யவில்லை. நீங்கள் வீணாக ஊத்தவானைச் சந்தேகிக்க வேண்டாம், அவர் நல்லவர் எண் விஷயத் தில் அவர் தலையீடு ஒன்றுமேயில்லை. பூஜ்யம் எனக்கு வழி வேறொனிறு இருக்கிறது எனக்குப் படுகிறது. எதிர்காலம் பற்றி எனக்குத் தெரிகின்ற காட்சிகளையும், கோலங்களையும் இரண்டாவது மொழி ஒன்றில எடுத்துச் சொல்ல எனக்கு திறமை இல்லாமலிருக்கு வருந்துகி. றேன். இது நானே எடுத்துக் கொண்ட தீர்க்கமான முடிவு தானி, இதற்குள் எவருடைய நிர்ப்பந்த்முமில்லை, சத்தியம்.
'உனக்கு நான் எண்னதானி குறை வைத்தேன்.? 'நீங்கள் எனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. ஆனால் எனக்காக நீங்களாகவே பல குறைகளை ஏற்படுத்திக் கொண்டும், ஏற்றுச் சகித்துக் கொண்டும் வாழுகிறீர்கள். அதுதான் என் துன்பம்
என்ன சொல்ல வர்றே நீ. (அவள் தனி மழலை ஆங்கிலத்தில் செப்Uயதணி, செப்ப முயன்றதன் சாராம்சம் இது.)
'சித்தார்த்தனர். எனினைப் பாருங்கள். நல்ல தாம்பத்யம் எண்பது வெறும் மோகங்களாலோ, செக்ஸி. னாலோ அமைந்து விடுவதில்லை. அங்கே ரசனைக் கலப்புகளும், கருத்துப் பரிமாற்றங்கள் இதெல்லாம் இருக்கவேனும், அப்போது தானி அது சுவையானதாக மாறும். எங்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள். குறைந்தபட்ஷம் எங்கள் சாப்பாட்டு ரசனையாவது ஒத்துப் போகிறதாவென்று. நாண் கிராமத்தில் பிறந்து நாகரீகம் தெரியாமல் வளர்ந்துவிட்ட ஒரு பட்டிக் காட்டுப்பெண். உங்களின் கவிதையிலும், இலக்கியத்தி. லும், தத்துவத்திலும் எக்காலத்திலும் எனக்கு ஈடுபாடு வரப்போவதேயில்லை. எனக்காக நீங்கள் எத்தனையோ உறவுகளையும் நண்பர்களை இழந்து விட்டீர்கள். உங்களின் சிறந்த சிநேகிதன் என்று நீங்கள் சொல்ற அமலனே இப்போ விட்டுக்கு வாறறில்லை. உங்கள் பெற்றோரை நினைத்தாலே எனக்குப் Uயமாகவே இருக்கிறது. இந்த ஒருத்தியால் அவர்களையும் நீங்கள் இழக்கப் போவது எனக்குப் புரியாமலில்லை. எந்தக்காலத்திலும் உங்கள் தாயாரிடம் உங்கள் மருமகளை இன்ன இடத்தில் பிடித்து வந்தேன் என்று சொல்லிவிட முடியுமா? யோசித்துப் பாருங்கள். நீங்களே சொல்றபடி பொம்மை மாதிரி இந்த உடலைத்தவிர வேறெனின தானிருக்கு எனினிடம்.? நீங்கள் இலட்சிய வாழ்வொன்றை உங்கள் ரசனைக் கேற்ப ஏற்படுத்திக் கொள்ள முற்றிலும் தகுதிகள் வாய்ப்புக்களும் கொண்டவர். பாயவே தெரியாத இந்தக் குதிரையோட சேர்ந்து நீங்களும் நொண்டுவதை வேடிக்க்ை பார்த்துக் கொண்டிருப்பது தர்மம் இல்லை. தெரிஞ்ச தேவாங்கு எண்பதற்காகத் தோளில் போட்டுக் கொண்டு அவதிப்பட வேண்டிய அவசியமில்லை. இலே. சாகவும் உல்லாசமாகவும் பணிச்சறுக்கல் மாதிரிப் பயணிக்கக் கூடிய உங்கள் கால்களுக்குள் புகுந்து கொண்டு இடைஞ்ச்ல் பணிணிக் கொண்டு சமாதானமாக இருப்பேனென்று நினைக்கிறீர்களா. அதில எனக்குச் சம்மதமோ, இளம்டமோ இல்லை. எனக்கு நன்றாகவே தெரியுது எனது பாதை வேறு அதில தான் நான் பயணப்படவேணும், பயணப்படவும் முடியும். அதனால் அந்தப் பாதைக்குத் தானி நாணிப்போ வந்திட்டன. அதில எப்பிடி சறுக்கப் போறேனென்றது எனது விதி. எனினோடு சேர்ந்து வர்றதென்பது, உங்களுக்கு முற்றிலும் புதியதும் துன்பமான அனுபவ. மாயுமிருக்கும், உங்களால அது முடியவும் முடியாது என் மேலான பிரேமையால சமூகத்தையும், உறவுகளையும் கணக்கிலெடுக்காது எனினோடு வாழவிரும்பும் உங்களுடைய மனோ தைரியத்தை நான் போற்றுகிறேன். எனினைப் புரிந்து கொள்வீர்களா சித்தார்த்தனி?
அன்று நள்ளிரவாகும்வரை அவர்கள் விவாதித்துக் கொண்டார்கள்.
அடுத்த கோடையில் ஒரு நாள் தற்செயலாக Uஷ்மார்க் வீதியில் Butterles என்கிற தாய்லாந்து செக்ஸ் கிளப் அருகே சித்தார்த்தனினி காருக்கு முனியாகப் போன பாக்ஸி நிறுத்தப்பட வேறும் இரண்டு குமரிகளுடன் கனித்தா இறங்கிப் போவதைக் கண்டதும் அவனி ஹோர்ணை அடித்தானி.
ஹாய். சித்தார்த்தனர். என்று கண்கள் விரிய "எப்Uடியிருக்கிறீர்கள் சித்தார்த்தனி செளக்கி LJUDIT.2"
(β. στύυρ. 2
'செளக்கியத்துக்கு குறைவில்லை. புதுசா கார் பழக ஆழம்பித்திருக்கிறனர். சீக்கிரம் லைசைனர்ஸ் கிடைத்திடும்."
அப்படியா. சந்தோஷம். "ஊரிலிருந்து கடிதங்கள் எல்லாம் வருகிறதா? வந்து கொண்டேயிருக்கு. எல்லோருமே செளக்கி யமாம். இவளைப் பார்த்தாயா. எந்நாட்டுக் காரிதானி வந்து ஒரு வருஷமேயாகவில்லை, அதற்குள் தங்கரில் புதுவிடு வாங்கி விட்டாளாம். நானும் விரைவில் ஒரு சூப்பர் மார்க்கெட் வாங்கிவிடுவேன்.
அவள் கண்கள் கனவுகளால் நிரம்பியிருந்தன.
C

Page 17
தமிழ் நாட்டவரான எஸ்.வி. ஆர்' என்ற மகத்தான கண்டுபிடிப் புடன் பெ. முத்துலிங்கத்தின் எழுதாத வரலாறு' பற்றி நான் சரிநிகரில் எழுதியுள்ளவற்க்குப் பதிலளித்துள்ள சூரியசந்திரன் (சரிநிகர் 140) நான் பிராமமூர்த்தி மீது உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களைச் சுமத்தி யுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சரிநிகரில், மேற்சொன்ன நூலுக்கு "நேத்ரா எழுதிய மதிப்புரைக்கு எதிர்வினையாகவும், எனது எதிர் வினையைக் கிண்டலடித்த சி. சிவ சேகரத்திற்குப் பதிலாகவும் சரிநிகர் ஜூலை 03-16, 17-30 நவம்பர் 5-19 நவம்பர் 20-டிசம்பர் 3 டிசம்பர் 4-17, 1997 ஆகியவற்றில் நான் எழுதியவற்றில் பி. ராமமூர்த்தி கூறியுள்ள கீழ்க்கண்ட விஷயங்களை
P
மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் என் பதை அறிவுள்ள எந்த வாசகருக்கும் நினைவூட்ட வேண்டியதில்லை.
1. பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறியதற்குக் காரணம்
குருகுலம் பற்றிக் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் கொண்டு வந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டதுதான்.
2 'பாம்பையும் பார்ப்பனனையும் ஒன்றாகக் கண்டால் முதலில் பார்ப்பனனை அடித்துக்கொல்' என்று பெரியார் கூறினார்.
le: இரண்டு பிழையான விஷயங் | க்ளையும் பி. ராமமூர்த்தி எழுதிய விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் (அதன் முழுமையான தலைப்பு'ஆரிய மாயையா? திராவிட மாயையா? - விடுதலைப்போரும் |திராவிட இயக்கமும், என்பதாகும்) என்ற நூலிலிருந்து பெ. முத்துலிங்கம் எடுத்துக் கையாண்டுள்ளார் என்பதும், முழுப்பொய்களும் அபத் தங்களும் அடங்கிய அந்த நூலைத் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி. வீரமணி வரிக்கு வரி மறுத்துவிடுதலைப்போரும் திராவிட இயக்கமும் என்ற நூலை எழுதியுள் ளார் என்பதும் ராமமூர்த்தியின் நூலில் சில பக்கங்களில் ஆர்.எஸ். எஸ். வாடை அடிக்கிறது என்பதும் மட்டுமே பி. ராமமூர்த்தி தொடர்பாக நான் எழுதியுள்ளவை. பிராமமூர்த்தி ஒரு பார்ப்பனர்" என்று கூட நான் எழுதவில்லை - அதற்கான ஏராள மான நியாயங்கள் இருந்தபோதிலும் பெரியாரின் வரலாறு பற்றி மிக மேலோட்டமாகத் தெரிந்து வைத் துள்ள ஒருவருக்குக்கூட பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறியதற் கான காரணமாக இருந்தது, காஞ்சி புரத்தில் 1925இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் கொண்டு வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்
தீர்மானம் நிராகரிக்கப்பட்டதுதான் என்பது தெரியும். ஆனால், சி.பி.எம். கட்சியின் பொலிட்பீரோ உறுப்பி னராக இருக்கும்போது 1983இல் மேற்சொன்ன நூலை வெளியிட்ட பிராமமூர்த்திக்கு இந்தச் சாதாரண விஷயம்
கூடத் தெரியவில்லை.
வ.வே.சு அய்யர் நடத்தி வந்த
வவேசு அய்யர், காங்கிரஸ் கட்சி யின் நிதியைக்கொண்டு சேரன் மாதேவியில் நடத்தி வந்த குருகுலத் தில் பார்ப்பன மாணவர்களுக்கும், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் தனித்தனியாக உணவு பரிமாறப்படும்
வழக்கத்தைப் பெரியார் மட்டுமல்ல.
அன்றைய தமிழகக் காங்கிரஸ் தலைவர்களான வரதராஜுலு நாயுடு போன்றோரும் கண்டனம் செய்தனர். அன்றைய காங்கிரஸ் கட்சியிலிருந்த பார்ப்பனரான டி.எஸ்.எஸ். ராஜன் கூட தனது பிள்ளையை அக் குருகுலத் திலிருந்து திரும்பப் பெற்றுக்
கொண்டார். குருகுலத்தில் வ.வே.சு. அய்யர் கடைப்பிடித்த முறைதான் காங்கிரசிலிருந்து பெரியார் வெளியே றுவதற்கான காரணமாக இருந்தது என்ற பிழையான தகவலுடன் பி. ராமமூர்த்தி நிறுத்திக்
G8, AT GİT GIT
பிராமமூர்த்தியின்
LITTLIG
வில்லை. 1983இல் வெளியிடப்பட்ட அந்த நூலில் புரட்சித்தோழர் பி. ராமமூர்த்தி வருணாசிரமதர்ம முறைக் குச் சப்பைக் கட்டு கட்டுகிறார் "அந்தக்காலத்தில் நிலவி வந்த வர்ணாஸ்ரம பிரிவினையின் படி அங்கே பிராமணர்களுக்கு தனியான இடத்திலும் மற்ற ஜாதியினருக்கு வேறு இடத்திலும் உணவு பரிமாறப் பட்டது' (பக்கம் 137)
இந்தக்கொடுமையான வழக்கத்தைப் பற்றிய மிக மென்மையான விமர் சனம் கூட ராமமூர்த்தியின் நூலில் இல்லை.
சேரன்மாதேவி விவகாரத்தில் காந்தி முன்வைத்த சமரசத்திட்டம் குறித்தும் பிழையாகவே எழுதியுள்ளார் ராமமூர்த்தி
'இப்பொழுது அந்த தேசியப் பள்ளியில் இருக்கும் மாணவர்க ளுக்குத் தனித்தனியே உணவு அளிக்கப்படுவது நீடிக்கட்டும். இனிப் புதிதாக சேர்க்கப்படும் மாணவர்க ளுக்கு ஒரே பந்தியில் உணவு அளிக்கப்படும். இந்த யோசனையை ஈ.வெ.ரா நிராகரித்தார்' காந்தி சொன்ன யோசனை என்ன என்பதை இந்து நாளேட்டின் நூறாவது ஆண்டு சிறப்பு மலரிலுள்ள ஆதாரங்களி லிருந்து மேற்கோள்காட்டியுள்ளார் கி. வீரமணி 'எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடட்டும். ஆனால், சமைப்பதற்கு மட்டும் பிராமண சமை யல்காரர் இருக்கட்டும்." (வீரமணி நூல், ப.97)
"வருங்காலத் தலைமுறையினருக்கு உண்மை வரலாற்றை எடுத்து ரைக்கவே இந்தப் புத்தகத்தை எழுதினேன்' என்று பி. ராமமூர்த்தி தனது நூலைப்பற்றிப் பெருமை யடித்துக்கொள்கிறார். அந்த 'உண்மை வரலாற்றுக்கு மற்றொரு சாம்பிள், மேற்படி நூலின் 136ஆம் பக்கத்தில் வைக்கம் போராட்டம் பற்றி, ஒரு சாமானியனுக்குத் தெரிந்த விஷயத்தைக் கூடப் போலிட்பீரோ உறுப்பினராக இருந்த பி. ராமமூர்த்தி தவறாக எழுதுவதாகும். திருவாங்கூர் சமஸ்தானத்திலுள்ள வைக்கம் என்ற இடத்தில் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள்
நடக்கக்கூடாது என் யான வழக்கத்:ை -25ஆம் ஆண்டில் கரமாக நடத்திய 1921ஆம் ஆண் நடந்த ஹரிஜனங் நுழைவுப்போராட் எழுதியுள்ளார். (ப
GlufluIflGI LLD தொடக்கி வைத் திருமணம் 'சட்ட என்று 1952ல்
என்றும் அச்சமய மன்றத்தில் 'பிரதா இருந்த கம்யூனிஸ்ட கொண்டு வருப வலியுறுத்தியதன் சுயமரியாதைத் தி என்று ஒரு தனிச்சட் பட்டது' என்ற
துணிந்து கூறுகிறா (ப142), சுயமரிய
LL g6) ഞങ്ങ 1953ஆம் ஆண்டு நீதிபதிகள் அ 1952இல் தெரி சாமர்த்தியமாக
1967இல் பதவியே ணாதுரை (அண் வையால் 1968ஆ வேற்றப்பட்ட ச1 மூலமே சுயமரிய கள் சட்டபூர்வ என்ற அரசியல்,
6Glu ução pd GÄST GOLDG காயை சோற்றில் மறைத்து விடு செய்யாததைத் த உரிமை கொ6 கம்யூனிஸ்ட்டுக பி.ஆரின் வரலா மேலும் சில சான்று
1951ஆம் ஆன சென்னை மாநில சின்னமாக பூரீவி கோபுரத்தை சத் எனற வாசகத உருவாக்கிக்கொ பதவியேற்ற அ6 ஜெயதே' என்ட வெல்லும் என்று மைத்தார். அதற் போன்ற பார் எதிர்ப்புத் தெரிவி என்ற செழுமை சொல்லிற்கு தமிழ்ச்சொல் இை வாதாடினர். 1967 அண்ணா 'அரசி சாவூர் கோபுர கொண்டு விட்ட மான கண்டிபிடி பிராமமூர்த்தி
1908ஆம் ஆண் தமிழன்" வ.உ.சி. பின்ஹே என்ற ஆயுள் தண்டை அதனைக்காரண தன தர்மத்தைக்
திருநெல்வேலி ராக இருந்த ஆ6
 
 
 

ஏப்.30 - மே 3, 1998
ருந்த கொடுமை எதிர்த்து 1924 |பரியார் வெற்றி போராட்டத்தை ல் வைக்கத்தில் Gf GöIT (39, MTLIGG) ம் என்று பி.ஆர். 36)
யாதை இயக்கம் சுயமரியாதைத ப்ப்டி செல்லாது தரிய வந்தது' சென்னை சட்ட எதிர்க்கட்சியாக கட்சி ஒரு சட்டம் rறு காங்கிரஸ் GIGGW) GIT GAJT85ë ருமணச் சட்டம் டம் நிறைவேற்றப் ஆகாசப்புளுகைத்
ர் பி. ராமமூர்த்தி ாதைத் திருமணங் செல்லாது என்று யர்நீதிமன்றத்தில் இரண்டு பார்ப்பன ரித்த தீர்ப்பை யவந்தது' என்று எழுதுகிற அவர் பற்ற சி.என். அண் ணா) அமைச்சர ம் ஆண்டில் நிறை ட்டத்திருத்தத்தின் ாதைத் திருமணங் JLDIT 60168) GuusTu9601 சமூகவியல், சட்ட |ய முழுப் பூசனிக் மறைப்பது போல் கிறார். தாங்கள் பகள் சாதனையாக ண்டாடுபவர்களில் ரும் உள்ளனர்.
1று மேதைமைக்கு கள்
ாடில் அன்றைய அரசாங்கம் தனது லிபுத்தூர் கோயில் யமேவ ஜெயதே
டன் இணைத்து ண்டது. 1967இல் ண்ணா சத்யமேவ தை வாய்மையே தமிழில் மாற்றிய நம் கூட இராஜாஜி பனர்கள் கடும் த்தனர். சத்தியம் ான சமஸ்கிருதச் பாய்மை' என்ற ணயானதல்ல என்று இல் ஆட்சிக்கு வந்த ன் சின்னமாக தஞ் ந்தையே ஏற்றுக் rff' GT GÖT AD 9 LUFT W புச் செய்துள்ளார்
ல் "கப்பலோட்டிய கைது செய்யப்பட்டு திபதியால் இரண்டு விதிக்கப்பட்டார். மாகக்காட்டி சனா ாப்பாற்றுவதற்காக, IT GAULL & B, Gladé, L
என்ற வெள்ளைக்
காரக் கலெக்டரை 1911 ஆம் ஆண்டில் சுட்டுக்கொன்றான் வாஞ்சி நாதன். இது இந்திய தேசிய வரலாறு தெரிந்தவர்களுக்கான அரிச்சுவடி ஆனால் பி.ஆர். ஆஷ் என்பவரை வ.உ.சி.க்குத் தண்டனை வழங்கிய அதிகாரி என்று எழுதுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் (1911-ஆம் ஆண்டு நடந்த) ஆஷ் கொலைக் குப்பிறகு குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சுப்பிர மணிய பாரதியார் கலந்து கொண்ட தாகவும் எழுதியுள்ளார் சூரத் மாநாடு நடைபெற்றதோ 1907 ஆம் ஆண்டில்
1937ல் 'பசும்பொன் முத்துராமலிங் கத்தேவரை முதன் முதலாக அரசியலுக்குக்கொண்டு வந்ததே நானும் காமராஜரும்தான்' என்ற அண்டப்புளுகு புளுகும் பி.ஆர்.
(ப118) அதே புத்தகத்தின் 313ஆம்
பக்கத்திலோ 1936ஆம் ஆண்டி லேயே தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தொழிற்சங்கப் போராட்டமொன்றின் தீர்வுக்காக அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திய தேவரைத் தான் சார்ந்து நின்றது என்கிற அளவுக்கு அவர் (தேவர்) முக்கிய அரசியல் புள்ளியாக இருந்திருக்கிறார் என்றும் எழுதியுள்ளார். 1948 - 1951 இல் இந்தியப்பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டபோது தலைமறை வாக இருந்தவர்களில் பிராமமூர்த்தி யும் ஒருவர் கடைந்தெடுத்த காங் கிரஸ் பிற்போக்குவாதிகளான மதுரை ஏ, வைத்திநாதய்யர் வீட்டிலும், தஞ்சை நிலப்பிரபு குன்னியூர் சாம்பசிவ ஐயர் வீட்டிலும் பி.ஆர். தலைமறைவாக இருந்தார் என்பதை முத்துராமலிங்கத் தேவரே குறிப்பிட் டுள்ளார். (வீரமணி நூல் ப. 423-424)
ஆவர். தேவரைக்கண்டனம் செய்து அவரைக் கைது செய்தது நியாயம் தான் என்று விடுதலையில் எழுதிய, பல ஊர்களுக்குச் சென்று கூட்டம் போட்டுப் பேசிய ஒரே தலைவர் பெரியார்தான். சென்ற ஆண்டு நெடுக தென் மாவட்டங்களில் நீடித்த சாதிக் கலவரங்களின்போது ஒருபுறம் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும், மற்றோர் புறம் அம்பேத்கர், இம்மானு வேல் சிலைகளுக்கும் அவமரியாதை நடந்து வந்த சமயத்தில் சி.பி.எம். கட்சியின் இன்றைய தமிழ் மாநிலச் செயலாளர் என். சங்கரய்யா, முத்துரா மலிங்கத் தேவரும், அம்பேத்கரும் இரு கண்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.)
ஆனால் (1938க்குப்பிந்திய பெரியார் பற்றி) பிராமமூர்த்தி எழுதுகிறார்: 'பிராமணர்கள், அனைவரையும் விட பிறப்பால் உயர்ந்தவர்கள் என்கிற மடமையான ஒரு தத்துவத்தை முழு மூச்சுடன் எதிர்ப்பது நியாயம் ஆனால் இதர உயர்சாதியினரிடமும் உள்ள அதேபோன்ற ஜாதீய ஆதிக்க உணர்வுகளை எதிர்ப்பதற்கும் பெரியார் பிற்காலத்தில் ஒன்றும் செய்யவில்லை' முத்துராமலிங்கத் தேவர் விஷயத்தில் மட்டுமல்ல, தனது சாவிற்கு ஆறு கிழமைகளுக்கு முன்பும் கூட (11-11-73) மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் முக்குலத் தோர் எனப்படுபவர்களில் ஒரு பிரிவினரான கள்ளர்களின் ஜாதிய உணர்வை விமர்சித்து, அவர்கள் தமதுசூத்திரத் தன்மையிலிருந்து நீங்க வேண்டும் என்று பேசியதால் கல்லடித் தாக்குதலுக்குள்ளானார் பெரியார் (விடுதலை - 201173)
பிராமமூர்த்தி கொட்டிக்குவிந்துள்ள அபத்தங்களையும், அண்டப் புளுகுக ளையும் கி. வீரமணி தனது 600 பக்க நூலில் விரிவாகத் தொகுத்துத் தந்துள் ளார். இந்திய வரலாறு பற்றிய அபத்தங்கள், பார்ப்பனரல்லாதார் இயக்கம், பெரியார் பற்றிய அவதூறு கள் ஆகியவற்றின் கர்த்தாவான ராமமூர்த்தியால் சோவியத் வரலாறும் கூட எப்படிச் சிதைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்போம் '1929ஆம் ஆண்டு உலக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாகும்' எனத்தொடங்கும் அத்தியாயத்தில் (பெரியாரின் சமதர்மப் பிரச்சாரம் ஆரம்பமும் முடிவும்) அவர் கூறுகிறார் 'அதே ஆண்டில் சோவியத் யூனியனை முதல் யுத்தத்திற்குப் பிறகு 14 வல்லரசுகள்
6 .ெ ராமமூர்தியின்நூலில்
ஆர்.எஸ்.எஸ். வாடையே
அடிக்கிறது.
(முத்துராமலிங்கத்தேவர் தொழிற் சங்கத் தலைவர் இந்தியத்தேசியப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர். சுபாஸ் சந்திரபோஸைப் பின்பற்றியவர். எனினும், அவரிட மும் சாதி ஆணவம் இருக்கத்தான் செய்தது. 1957ஆம் ஆண்டில் இராம நாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சாதிக்கலவரம் மூண்டதற்குக் காரணமே அவரது சாதி ஆணவப் பேச்சால் தூண்டப்பட்டவர்கள் இம்மானுவேல் சேகர் என்ற தலித் தலைவரைக்கொலை செய்ததுதான். அதன் தொடர்பாக தேவர் கைது செய்யப்பட்டபோது, தேவர் கைதைக் கண்டனம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட் டுகள், தி.மு.கவினர் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சியினரும்
99
சேர்ந்து ஒழிப்பதற்காக பல சாகசங்கள் புரிந்தன. இந்த முயற்சிகளையும் அதற்கு முன்பிருந்த ஆதிக்கவர்க் கங்கள், அந்த சர்க்காரை தகர்த்து எறிவதற்காக நடத்திய உள்நாட்டு யுத்தம் ஆகியவைகளையும் முறிய டித்தது.'(ப.146) இப்படிப்பட்ட 'கம்யூனிஸ்டுகள் பிற இயக்கங்களைப் பற்றி எழுதுகையில் எத்தகைய 'உண்மைகளை வெளியி டுவார்கள் என்பது சூரியசந்திரனுக்கே வெளிச்சம் பெரியார் பெருந்தன்மைக் காரர் என்பதை ஒப்புக்கொள்கிற சூரிய சந்திரன், அந்தப்பெருந்தன்மை பி.ஆரின் நூலில் எள்ளளவும் வெளிப்படவில்லை என்பதைக் காண வேண்டும்.
அடுத்த இதழில் முடியும்

Page 18
  

Page 19
のワフでウ *い?cm)のo)、9
ரிநிகர் இதழ் 141இனுடைய சி இழுபட்டுபோன் LJL LIÉ B, GO) GITö, கண்டு பயந்ததனாலேயோ என் னமோ எனது வாசிப்பு கடைசிப் பக்கத்திலிருந்து தொடங்கியது. சரிநிகரில் வந்த தொடரும் ஆண்டுக் கான நல்ல சில கதைகளைத் தெரிவு செய்தால் இதுவும் இடம்பெறும்
நமது சமூகத்தில் பால் உறவின் மீதான
அல்ல என்பதைப் போலவே, முறை சாராப் பாலுறவு முறைசாரா உறவி னர் வழியான பாலியல் வல்லுறவுச் செயல்களும் கல்தோன்றி மண் தோன்றும் போதே தோன்றி விட்டது. ஆனால் அதனை எந்தத் தமிழ்ப்பெண் எழுத்தாளி எழுத்தாளிகள் இதுவரை இப்படிப் பட்டவர்த்தனமாய்ப்
பாட்டுடைத்திருக்கிறாள்/ர்கள்? OU சந்ததியாகப் பெண்கள் இந்தக் கதையில் வரும் மிருகம் போன்ற அல்லது கோயில் பூனைகளால் தங்களுக்கிழைக்கப்படும் அத்து மீறல்களை மறைத்து உள்ளுக்குள் புழுங்கியே வந்திருக்கிறார்கள் உள்ளுக்குள் புழுங்குவதே பழகிப் போனதால் அது குறித்து அசிங்கம் என்ற தன்மையும் அதையும் பாழாய்ப்போன தாலிகட்டுத் திரும ணத்தையும் ஒன்றாகவே பார்த்துப் பார்த்துக் கதையின் சுகந்தி போல தமது வாழ்வே இதனால் பாதிக்கப் பட்டது போல இருப்பவுர் எத்தனை? உணவு சுவாசம் என்பன போல, ஓர் அடிப்படைத் தேவை உந்துதலாக மரபணுக்களில் இருக்கின்ற பாலு ணர்வை ஏற்கெனவே சமூக விலக்கு ளால் தடைகளால் நெறிகளால் "மூடிக்கொண்டு மனப்பிறழ்வு நோயா ளியாகப் பலர் இருக்கும் நிலையில் அந்த நெறிகளும் இன்ன பிறவுமே முன்னோடியாகச் சரியாதென எடுக் கப்படுவதனால் இருக்கும் சமூக விளைவுகள் ஒரு பக்கம். இதன்
விளைவான தங்கள் பாலியல் வக்கி ரங்களைப் பயந்து போகும் குணமு டைய சிறுமிகளாகவுள்ள இளம் பெண்களாகவுள்ள கையறுநிலையில் இருக்கும் பெண்களிடம் தீர்த்துக் கொள்ளும் பலர் இதற்கு மறைமுகத் துணை போபவர்களாக இதன் பாதிப் புக்களில் இருந்து வெளிவராமல் அதனை விதியே என்று சகித்துக் கொண்டிருப்பார்கள் இதையே காயமாகவும், தாங்கள் செய்த பாவமாகவும் எடுத்துக் கொண்டவர் களின் மனநிலையையும் அதன் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர் வையுமே இந்தக் கதை முன்வைக்கி றது.
9, GT (T 9,
நெறிகள் நுழைந்தது மிகச் சமீபத்தில்
னின் வல்லுறவு மட்டுமல்லாது. இன்றைய தமிழ்ச் சமூகம் எதிர் கொள்ளும் நெருக்கடிகள் (IPKFக்கு முன்னும் பின்னும்) வழியாக இராணுவ அல்லது அதிகாரக் கருவி இருக்கும் ஆண்களின் வல்லுறவுக்கும் எண்ணற்ற பெண்கள் முகம் கொடுக்கும் வேளை இது இவையனைத்தும் எதிர்கொள்ளப்பட வேண்டிய வெளிப்படையான பிரச்சி னைகளாக்கப்பட வேண்டுமேயல் லாது, நமது மரபினால் தயாரிக்கப் பட்ட கற்பு ஒழுக்கம் இன்னபிற விழுமியங்களுடன் இச்சம்பவங் களைப் பார்த்து குழப்பமடைய வேண் டியதில்லை. தாலிகட்டுக் கலியா ணத்துக் கணவனுடனான விருப்ப மில்லாத உடல் உறவுக்கும், மேற் சொன்ன சம்பவங்களின் வல்லுற வுக்கும் எவ்வித வேறுபாடும் அற்ற நிலையில், இத்தகைய விடயங்கள் பெண்களால் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டு, பேசப்பட்டு, சரியான மரபிலிருந்து வேறுபட்ட அணுகுமுறை வழங்கப்பட வேண்டும் ஒருங்கிணைந்த மன. உடல் ஒத்திசைவுக்கான சமூகத்தின் தேவையைத் தெளிவாக்க வேண்டும்
இந்நிலையில் மிகச்சரியாக இடை நிலையில் உள்ள பாத்திரமாகவே சுகந்தி படைக்கப்பட்டிருப்பது இக்கதையின் சிறப்பு சுகந்தியின் பாத்திரம் யதார்த்தம் மீறி மீயதார்த்த நிலையில் சிந்திப்பதும் யன்னல், வெளி, வானம், உலகு சமூகம் என்ற அளவில் உயிரற்றவர்களோடு தன் உறவுகளை ஸ்தாபித்து வரும் அதேவேளை, பண்பாடு நமக்குக் குட்டிக் குட்டிச் சொல்லித் தந்த விழுமியங்களைப் பகுத்துப் பார்க்க முடியாமல் குழம்புகின்றது இதுதான் இன்று பன்முகப்பட்ட சமூகங்களின் சமூகத்தளங்களின் கொண்ட நம் சமூகப் பெண்களின் நிலை
Lusiji UFLLULÊ
சுந்தரி தேவையில்லாத பயத்துடன் உறவு குறிப்பிடாமல் விட்ட முதிய
பெண் பாத்திரம் - அடுத்த சந்ததி ஒரு வேளை அது சுகந்தியின் அம்மாவாக gö, 9, IT GJIT S, LDj SFIT GITT ITU, LIDIT LÓN LLUIT 9, சித்தியாக இருக்கலாம் - சுகந்திக்கு முந்தைய தலைமுறை அந்தத்தலை முறை அப்படியே தான் இருக்கிறது. இந்தக் கதையைப் படித்து விட்டு அது தளம்பலான பாத்திரம் முழுமை யில்லை அது இது என்று எமது விமர்சக விற்பன்னர்கள் எழுதக் கூடும் நடைமுறை வாழ்வில் இவர் கள் எப்போதும் சந்திப்பது Perfectum ultimalium 9, GT 5 TGöI GT GöIgD GÉIL (6) விடவேண்டியது தான் இதுபோல
களையும்) எழுதும் சிக்கலும் இரு அறிமுகமான நண் LUGOM GÖT U. GÖLLUIT GIS னையைக் கதைய அதைப் படித்த வசிக்கும் அவருை ஜாதகக் குறிப்புக
சுந்தரிக்கு மொட்டைக் கடிதங்கள் 6.
ணைப் பற்றி வி கிறார். இதைப் ே காதல் கதை ம ஏதாவது எழு அனுபவம் பற்றி சந்தேகம் வந்து போலவே சுந்தரிக் கடிதங்களோ அ கணவருக்கு 6 துணைக்கு மொட் வர வாய்ப்பிருக்கி
இந்தப் பெரிய
கவனத்தில் கொ எழுத்தாளர்களை அந்தக் கதையி பந்திகளிலும் தெ தேடலும், துணி SIT 601 (TLDs) Guffs களை அழகியல் படுத்த இவர் கவன
அடுத்தது தலித்தி பற்றி அருந்ததிய புரட்சி'யை ஏன் விளக்கம் அளித் கெல்லாம், எழுத மளிக்க வேண்டும் பாட்டின் தேவை 600 ਈ ਸੀ। மறுப்பவர்களைய காட்டித் தானேயா
எனக்குத் தெரிந்த சார்ந்துள்ள எழு எந்தவிதத்திலும் தொலைக்காட்சி கும், சி.என்.என் நெருங்க முடியா: ਖੀ ਸੰਸ਼ਲੇਲ (ਪੀ। மட்டுமே அமெரி லில் நிற்கும் நி சந்தர்ப்பத்தைப்
புரட்சிகரக் கம்யூ சோசலிஷ சமத் உங்களைக் குற்றம் வேடிக்கையாக உ உங்களுடன் நி நீங்கள் எழுதிய சரிநிகரைப் பய செய்த பிரச்சாரத் வார். அது நிற் (Ls (BGTflo) (8 சாதி இன்னும் சமூ தாக்குதலுக்கு உ பார்த்து எழுதமுடி
பிற்சேர்க்கை வட்டு சண்டை என்ன,
களை உற்றுநோக்
மேற்கிளம்பின. அவ்வாறான ஒரு விவாதத்துக்கான தளத்தை இங்கும் இடுகின்றனர்.
இதே கட்டுரையில் பிற மொழி நாடகங்களை நாம் தயாரிக்கும் போது
மாற்றியமைக்க வேண்டும் என்கிறார் இவ்வாறு நாடகத்தில் மாற்றத்தை மேற்கொள்ளும் போது அதன் உயிர்ப்புக் கெட்டு விடும் என்னும் கருத்துச் சிலரால் முன்வைக்கப் படுகின்றது.
இருந்தும் முடிவாக நோக்கும் போது
முறைசாரா முறைசார்ந்த உறவின இப்படிப்பட்ட (எல்லாக் கதை
எவ்வாறான நடைமுறைகளைப் 80க்குப் பின்ன பின்பற்ற வேண்டும் என்றும் வினா I T Tau 690 69 DU எழுப்பி எமது பண்பாட்டுத் வெளிவந்து ೭೧] தளத்துக்கு பொருத்தமானவையே ಆಊಹಾಯ பற்றி நாம் தயாரிக்க வேண்டும் அல்லது பார்வையில் 9IU அவற்றை எமது பண்பாட்டிற்கு ஏற்ப வெளிவரும் முத
வதுடன், நாடக 6 ஈழத்து அரங்க 6 வருவது இதுவே கும். இதனால் யா OLIGITLDT601 9ЈОЈ6 யும் ஒன்றாகக் கை
வடிவேல் -
 
 
 

ーリみ。
ஏப்.30 - மே 3, 1998
போதும் வேறு ஓர் கிறது எனக்கு பர் ஓர் முதிர் வாலி னமாகாத பிரச்சி ாக்கியிருக்கிறார். அண்டை நாட்டில் டய பால்ய நண்பர்
ளுடன் ஓர் பெண்
விபரமனுப்பியிருக் பாலப் பலவுண்டு. ரணக் கதை என்று தினால் உங்கள் விமர்சகர்களுக்குச் விடும். இதைப் கு ஏதும் அனுதாபக் |ல்லது சுந்தரியின் பருங்காலத்துக்கு டைக் கடிதங்களோ
பிரச்சினைகளைக் ள்ளாது இத்தகைய ஊக்குவிக்கலாம். ன் முதல் இரு ானித்த நடையின் பும் பின்னர் ஏன் எது? தனது கதை செதுக்கலுக்குட் Πιο (αποτοπωπιb.
யக் குறிப்புக்கள் பன் எது எதிர்ப் எழுதினேன் என்று திருக்கிறார். இதற் ாமல் தான் விளக்க தலித்திய நிலைப் யை அதன் அது
ଗ0) ବ018, 60) ଗT BLବ001|]] |b ën. L. 3, Lila ë கவேண்டும்.
வரை அருந்ததியன் துகின்ற வார இதழ் அமெரிக்க உள்ளூர் அலைவரிசைகளுக் னுக்கும் கிட்டவும் து மேற்படிகளைப் பாகப் பயன்படுத்த க்க அதிபர் தேர்த ன்று வாய்ப்பை
பயன்படுத்தும் னிஸ்ட் (இப்போது துவ) 'க'வினர் சொல்லுவது தான் ள்ளது. அநேகமாக கழ்ந்த சந்திப்பும்
குறிப்பும் கூட ன்படுத்த அவர்கள் தந்திரமேர் யாரறி 6, சிங்கள மொழி ய உள்ள பெரவா முகப் புறக்கணிப்பு ள்ளாகிறதா என்று யுமா அருந்ததியன்
க்கோட்டை சாதீயச் ஏன் என்பனவை கமுடியுமா சரிநிகர்
எஸ்.வி.ரஃபேல்
Life)
பெண் ஒருபாலுறவிலும் மேலாதிக்கம் ?
LDTர்ச் 8 மகளிர் தினம் என்பதால்
அதன் பிரதி விம்பம் இதழ் 142இல் எதிரொலித்தது. சுனிலா அபேசே கரவின் கருத்துக்களை பிரசுரித்து இருந்தீர்கள் பெண் ஒருபாலுறவு (லெஸ்பியன்) பற்றி கருத்துக் கூறியிருந்தார் பெண் விடுதலையா ளர் எனக்கூறி கொள்ளும் ஒரு சிலரிடம் வெளிப்படையாக நிகழும் உரிமையுடன் கூறிக்கொள்ளும் ஒரு விடயமாகும் இது ஆணாதிக்க சூழலுக்கு மாற்று எனப் பலர் மார்தட்டியும் கொள்கிறார்கள். அதே நேரம் பக்கம் 6இல் குடும்ப வன்முறை என்ற பந்தியில் சக லெஸ்பியன் களால் சித்திரவதைக்குள்ளாகுபவர் கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓர் பாலுறவிலுள்ள இந்தச் சித்திர வதை என்ன ஆதிக்கம்? பாலுறவில் ஆணாதிக்கம் எனக் கூக்குரலிடும் பெண்கள் தமக்குள்ளான உறவினை நியாயப்படுத்தி வருகிறார்கள் அல்லவா? அவர்கள் இது பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை உங்கள் பத்திரிகை வாயிலாக வினவிப்
T
பதிலை எதிர்பார்க்கின்றேன். 'வெலிக்கடைத் தமிழ்ப்பெண் சிறைக் கைதிகள்' கண்டேன். எம் நாட்டில் தமிழர்களுக்கு சிறப்பு நீதி இருப்பது யாவரும் அறிந்ததே லெஸ்பியன் உரிமை பற்றியும், பெண் விடுதலை பற்றியும் புரட்சிக் கொடி பிடிக்கும் அம்மணிகள் சிறைக் கம்பிகளுக்குள் நசியும் தமிழ் மாதரின் அடிப்படை Dassig, effico) LD 95 GO GITT LI LJÓ Ól 9 gól யாரோ? அறிந்தும் அறியாததுபோலி ருக்கின்றார்களோ? அப்படியான வன்முறைகளுக்கெதிராகப் போரா டும் விடுதலை, பெண் விடுதலை என்ற நாமத்தின் கீழ் இல்லையா? பெண் விடுதலை என்பது லெஸ்பியன் உரிமைகளுக்காகவும், மேல்மட்டப் பெண்கள் பாதிக்கப்படும் போது ஓரணி திரண்டு கூக்குரலிடுவதும் தாலியும் பொட்டும் அடிமைச் சின்னம் எனப் பத்தி எழுதவும் என்ற அடிப்படையின் வெளிப்பாடு மட்டும் தானா?
கேகாலை மலர்
ரான யாழ்ப்பாண பம்ாகக் கொண்டு ள இந்நூல், குறித்த Lu Lu GÖGG, IT GROOTL) ங்கை மையப்படுத்தி ல் நூலாக விளங்கு விமர்சன நூல் ஒன்று LIGITså stud) (961øst முதல் தடவையா ழ்ப்பாண அரங்கின் டைகளில் இந்நூலை of ILGLGOTL).
- இன்பமோகன்
எழுதப்பட்டது மதிப்பீடு அல்ல
ட்சத்திரன் செவ்விந்தியன் எனது Pೇಳಿಲ್ಲ எதிர்வினையாக ழுதியவை குறித்து சில சொற்கள்
நான் எழுதிய கடிதம் ந. செயுடைய அபிப்பிராயங்கள் பற்றிய கவலை யால் அல்ல. ஒரு நூல் பற்றிய மதிப்பீடு என்ற பேரில் எழுதப்பட்ட சில கருத்துக்கட்கும் நூல் பற்றிய மதிப்பீட்டுக்கும் தொடர்பு அதிகம் இல்லாமையாலேயே அதை எழுத நேர்ந்தது. முருகையன் பற்றிய அவரது மதிப்பீடு மாறியமையை
யிட்டு நானும், ஒரு வேளை முருகையனும் மகிழ இடமுண்டு. ஆயினும் முருகையன் பற்றிக்
கருத்தை உதிர்த்த தோரணையிலேயே ந.செ. தொடர்ந்தும் எல்லாரையும் குட்ட முனைவது பற்றி நான் மகிழ இடமில்லை. கருத்துக்கள் மாறு வதையோ மாறாமலிருப்பதையே விட அவை எந்த அடிப்படையில் வந்தடையப்படுகின்றன, எந்த அடிப் படையில் மாறுகின்றன என்பது முக்கியமானது.
எஸ்.வி. ராஜதுரையின் நூல் விமர் சனம் (?) ஈழத்து அரசியல் வரலாறு பற்றி அவரது அறியாமையைச் சிறிது வெளிப்படுத்தி விட்டது என்னவோ உண்மை. அதை நான் சுட்டிக் காட்டப் போக, அவர் அவிழ்த்து விட்ட அஸ்திரங்கட்கும் எனது கடிதத் திற்கும் சம்பந்தமில்லை. விஷயத் தொடர்பாகவே விவாதிக்க விரும்பும் எனக்கு அவரது பதிலில் இருந்த பயனுள்ள பகுதி காந்தி எடுத்த குண்டூசியை விடச் சற்றே பெரியது தான் (காந்தி வெள்ளையனின் கடிதத்தில் பயனுள்ளதாகக் காணத் தவறிய பகுதிகள் வேறு எவருக்கும் பயனற்வையாயிருக்க GTGöIGOT நியாயம்?)
எஸ் பொன்னுத்துரை எனது அபி மான எழுத்தாளருமல்ல. அவரை எவரும் வந்தனை செய்து வழிபட வேண்டும் என்பது எனது ஆவலு மல்ல. இடதுசாரிகள் மீது (குறிப்பாக கைலாசபதி, சிவத்தம்பி மீது) அவரது தரக் குறைவான தாக்குதல்களை நான் விமர்சித்துள்ள அதேவேளை, அவர்
மீதான விமர்சனங்கள் பொறுப்பான முறையில் முன்வைக்கப்படுவதையே வலியுறுத்துகிறேன்.
பனியும் பனையும் அவசியமான ஒரு முயற்சி அதில் உள்ள குறைகளை விமர்சிப்பது ஒரு விஷயம் தொகுப் பாளருக்கு நோக்கம் கற்பிப்பது வேறு விஷமம்
எஸ்.பொ.பிற எழுத்தாளர் மீது திருட்டுக்குற்றம் சுமத்தியவர் அவரே தவறியிருந்தால், குற்றம் இன்னும் பெரியது. எனினும் பாதிப்புக்குள்ளா னோரெனக் கூறப்படுவோர் முன் வராத அளவில் குற்றச்சாட்டுக்கள், அவற்றுக்கு உரிய களத்தில் ஆதாரங் களுடன் முன்வைக்கப்படுவது முறை யானது அல்லாத பட்சத்தில் அரட்டை களும் வதந்திகளும் அவதூறுகளும் பத்திரிகையின் பக்கங்களை அடைத் துக்கொள்வது தவிர்க்க முடியாதது. (ஜெயபாலனை இலக்காக்கி வரும் தனிப்பட்ட தாக்குதல்கட்குச் சரிநிகர் களமாவதும் இங்கு குறிப்பிட வேண்டியது).
சந்திரஹாசனுக்கு நான் எழுதியதை அரைகுறையாகச் சரிநிகருக்கு ந.செ எழுதிய நோக்கம் எனக்கு விளங்க வில்லை. சந்திரஹாசனது அரசியல் நிலைப்பாட்டுடன் எனக்கு இருந்த உடன்பாடும் அதனுடன் எஸ். பொவின் அரசியலின் பாரிய முரண்பாடும் காரணமாகவே கலை இலக்கியத்துறையில் அவருடன் சேர்ந்து செயற்படுவதன் அபாயம் பற்றி எச்சரித்தேன் தனிப்பட்ட முறையில் எஸ்.பொவை எனக்குத் தெரியாது. தனிப்பட்ட முறையில் அவர் பற்றி எச்சரிக்க எனக்குத் தகுதியுமில்லை. தனிப்பட்ட கோபதாபங்களையும் காழ்ப்பையும் உமிழ்வதற்கான கழிவுக் கூடமாகச் சரிநிகர் ஆகாமலிருப்பது நல்லது என நினைக்கிறேன் வேறு விதமான அபிப்பிராயங்களும் இருக்கலாம்.
சிவசேகரம், லண்டன்

Page 20
O 222222252ھ&xرک
இல, 04, ஜயரத்ன வழி, திம்பிரிகஸ்யாய, கொழும்பு 05. தொலைபேசி 593615, 584380 தொலை மடல் 1594229
E-mail: Sari0sri.lanka.net
இராணுவ தபால் சேவை !
இறுதியாக தபால் சேவையும் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற தபால் சேவை ஊழியர்களின் மேலதிக வேலை நேர பகிஷ்கரிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் எடுத்த நடவடிக்கை இது
அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட ஒரு சேவையில், கடமையாற்றுவோர் கடமையில் ஈடுபட மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் அரசாங்கத்தை கவிழ்க்கச் சதி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டை இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சுமத்தமுடியும். கடந்த மூன்று மாத காலமாக தொடர்ச்சியாக மேலதிக வேலை நேர பகிஷ்கரிப்பு என்ற தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட தபால் சேவை ஊழியர்களின் நடவடிக்கை இப்பிரகடனம் செய்யப்பட்ட ஒரு சில நேரத்துள்பாரிய சதிக்குற்றமாக மாறியது. இப்போராட்டத்தை தலைமை ஏற்று நடாத்திய தொழிற்சங்க தலைவர்கள் 12 பேர் அரசாங்கத்தின் பிரகடனம் அறிவிக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்துள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர். அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
சாதாரண சட்டத்தின் கீழ் வேலைக்கு குந்தகம் செய்யும் ஒருவரை வேலை இடைநிறுத்தம்(interdiction) மட்டுமே செய்ய முடியும். ஆனால் அத்தியாவசிய சேவையின் கீழ் இத்தகைய வேலைகளில் ஈடுபடுவோரை தடுப்புக் காவலில் (detention) வைக்க முடியும். இதைத்தான் கடந்த சனியன்று இந்த அரசாங்கமும் செய்தது. கைது செய்யப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர் அவர்கள் வேலைக்குத் திரும்பிய பின் தொடர்ந்தும் இதுமாதிரியான "சதி வேலைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நீதிமன்ற Gréjarrfass6opas LLL Gör.
ஆக தொழிற்சங்கப் போராட்டங்களை அவை நியாயமானவையோ இல்லையோ சட்டத்தாலும் ஆயுதப்பலத்தாலும் எதிர்கொள்ளும் புதிய "ஜனநாயக மரபை இந்த அரசாங்கம் தனது சொந்த மரபாக வெளிக்காட்டியுள்ளது.
தபால் சேவை ஊழியர்களது போராட்டம் பலத்த நெருக்கடிகளையும் அசெளகரியங்களையும் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை. லட்சக்கணக்கான கடிதங்களும் பொதிகளும் தேங்கிக் கிடந்தன. வெளிநாட்டு உள்நாட்டு காசோலைகள் மாற்றப்படாமல் முடங்கிக் கிடந்தன. இது பொருளாதார ரீதியான நெருக்கடிகளை மக்களுக்கு தந்திருக்கும் என்பதும் உண்மையே.
ஆனால், இவையெல்லாம், ஒரு தொழிற்சங்கப் போராட்டத்தை ஆயுத முனையில் கட்டுப்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது.
இவ்வாறு தான் இலங்கை மின்சார சபைப் போராட்டமும் ஆயுத
முனையில் நசுக்கப்பட்டது. அப்போது, இவ்வாறு தான் பொது மக்கள் மீதான சுமை பற்றி பேசப்பட்டது. உண்மையில் பொது மக்கள் மீதான சுமை பற்றி அக்கறைப்படுகின்ற ஒரு அரசாங்கம் பொது மக்களுக்கு நெருக்கடியையும், அசெளரியத்தையும், சுதந்திரமின்மையையும் ஏற்படுத்துகின்ற யுத்தம், அந்நியக் கம்பனிகளுக்கு உள்நாட்டு வளங்களை விற்றல் போன்ற விடயங்களை முதலில் நிறுத்த வேண்டும் அதைச் செய்தாலே பெரும்பாலான தொழிற்சங்க நடவடிக்கைகள் நின்று போய் விடும்.
ஆனால் அரசாங்கம், அப்படி செய்ய விரும்பவில்லை. மாறாக ஊழியர்களை கசக்கிப் பிழிந்தாவது தமது செலவினங்களை சமாளிக்கவே அது முயல்கிறது.
உண்மையில் அப்படி என்னத்தைத்தான் இந்த தபால் ஊழியர்கள் கேட்டுவிட்டார்கள்?
தமது போராட்டக் காலத்தின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தரப்பின் சார்பில் பேசவந்தவர்கள் ஒப்புக்கொண்ட பல விடயங்களை அமுல்படுத்த மறுக்கும், தபால் மா அதிபரை பதவி நீக்க வேண்டுமென்பதே அவர்களது கோரிக்கையாகும்.
தபால் மா அதிபர் திருமதி கொட்டகதெணிய அரசாங்க முடிவுகளைக் கூட அமுல்படுத்த மறுத்ததே அவரை பதவி நீக்குமாறு தாம் கோருவதற்கு காரணமாகும் என்கின்றார்கள் தொழிற்சங்கத் தலைவர்கள். இதற்கு அசைந்துகொடுக்க அரசாங்கம், விடாப்பிடியாக மறுப்பதே பிரச்சினை இவ்வளவு பெரிதாக வளரக் காரணமாகும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சொல்வதைப் போல அமைச்சர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்மனங்களைக் கூட நடைமுறைப்படுத்த தபால் மா அதிபர் மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்மையா என்று அறிய ஒரு விசாரணைக்கு அல்லவா அரசாங்கம் போயிருக்க வேண்டும்? ஆனால் அது அதைச் செய்வதற்குப் பதில் தபால் சேவையை அத்தியாவசியச் சேவையாக மாற்றியிருக்கிறது ஊழியர்களை இதன்மூலம் அடக்கிவிட முடியும் என்று நினைத்திருக்கிறது. ஆனால், நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களோ தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கின்றனர்
அடுத்து அரசாங்கம் செய்யப்போவது என்ன? சிவில் நிர்வாகத்தை இராணுவத்திடமும் பொலிஸிடமும் கொடுத்தது போல தபால் சேவையையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு இராணுவ தபால் சேவையை நடாத்தப்போகிறதா?
ைெரபடங்
கைது என்ற பர வெளியிட்டுவிட் செய்தியைத் ே GLIITLI 627 L'ILLGOT பத்திரிகைகள் னரால் கைது ெ 6006,\DULIMIT 556) IILD) சோதனை தொ ருக்கிறது.
கொழும்பின ணத்திற்கு செ6 யின் பிரயாணப் ()aѣтѣшp60p6u ДЕ படமும், விகாரம
படமும் பொறி
மந்தி
UGA)
ஏப்ரல் 27 660) SITELJITILL UT இசைக்குழுவி நடைபெற்றது. யாழ்ப்பாணம் 9ܦܸܢ ܗܘ ܐrirmiܗ90rܦܸܢ
JL வரை தளர்த்த Laの ああam」。 2-Luあみleo n oւ այլ ճն է: வந்தார் வந்து
யாழ்ப்பாண LIITaf62b as iš G. 6ы (35) бітші கெடுபிடிகளும் 2) LGBT5 go rii
ளுக்குத் தெரிய
சுற்றியும் த்தினர் முழித் தும் நிகழ்ச்சி
4) OU) GÆT
66,65 அனுப்பியதும், ! இருக்குமென்ற என்ன அமை கலந்து கொள்
பிஷ்ய
இவ்விடயம் சம் திபதிக்கு சமர்பி ou myselfd
அது ஏற்றுக்கொ வடகிழக்குத் தெ தமிழ் மக்களின் கப்பட்டிருக்கும்
unft Llalt Lவரவில்லை. அது குழு தலைமை GJUGS GJGOGJI
அந்த நிலையை முறையிலேயே மனிதனின் அற பீஷ்மர்களும் UGULULA விலத்தியே நின் Brasil, 1916an, Loir (BL Giuliai, ULT60 இன்றைக்கும் ம தொகை குறைந்
■i、 Glumcip i செயல்வாதிகளு girafluoroops இதம் செய்வது என்ற மனிதர் இ ஆனால் அவ இலங்கையின் மறந்து விடக் எப்படி எடுத்து இது சாளி விட் விடையை எதிர்
சாளியின் ஆத் பார்த்துக் கொள்
. 10 மே கொழும்பு 0 ம்
 
 
 

க்கு அதி
ளுடன் இரு புலிகள் ாப்பான செய்தியை அடுத்த பரபரப்பு நடுவதில் மூழ்கிப் சிங்கள ஆங்கில ஆனால் படையி FLLULLUL"LIL", L. G) de F6öE தேவிக்கோ டர்ந்து கொண்டி
ருந்து யாழ்ப்பாற தவமணிதேவி. பையில் கந்தளாய், த்தேக்கங்களின் ாதேவி பூங்காவின்
Registered as a newspaper in Sri Lanka.
காரமில்லை
தான் தவமணி தேவிக்கு ஏழரைச் சனியானது.
யாழ்ப்பாணத்தில் இறங்கி, அச்சுவேலிக்குச் செல்லும்போது முத்திரைச் சந்தி சோதனைச் சாவடியிலிருந்த இராணுவத்தினன் இந்தப் பையைப் பார்த்து தவமணி தேவியைப் பிடித்து விட்டான். பிறகென்ன தவமணிதேவி காங்கே சன்துறைத் தடுப்பு முகாமில் நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று உறவினர்களின் தேடுதலை அடுத்து அவர் மல்லாகம் நீதிமன் றின் முன் நிறுத்தப்பட்டார்
ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டி ருந்த அவர் நதிமன்றில் மயங்கி விழுந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்கு எதுவித ஆதார மும் சமர்ப்பிக்கப்படாததால், "மனித உரிமை மீறப்படும் போது அலட்சியம் செய்தால், அவர் நீதி
நிர்வாகத்தை அலட்சியம் செய்ததாக கருத இடமுண்டு" என் கூறி - 1160J விடுதலை
செய்துவிட்டார் நீதிபதி. ஆனால், காங்கேசன்துறை பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி மெகபொல பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 60) ó b'é bl செய்யப்பட்டவரை யாழ் நீதவான் பிணையில் விடமுடியாது எனக் கூறி அவரை மீளவும் கைது செய்து அனுராதபுரம் அனுப்பி வைத்திருக் கிறார். தவமணிதேவி இப்போது அனுராதபுரம் சிறையில் அவருக்குப் பிரயாணப்பை விற்றவர்கள், இன்னமும் நடைபாதையில் அதே பிரயாணப் பைகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
க்கப்பட்டிருந்தது
அன்று துரையப்பா
argò 2155TUT
இசை நிகழ்ச்சி இந்நிகழ்ச்சிக்காக நல்லூர் உதவி நபர் பிரிவுகளில் ub en 32 Top i 130 பட்டது யாழ் நகர சு சந்த மெண்டிஸ் அவரும் சிவில் ந்தா எதுவுமின்றி B reflötirfi.
மக்கள் அமைதி ாஷமாகவும் வாழ் விருப்பம் எந்தவித இல்லாமல் நான் களுடன் உள்ளேன். கு வந்திருந்தவர்கம் விளையாட்டரங் மதிலிலும் இராணுவ துக் கொண்டு நின்ற பார்க்க வந்தவர் #59, ഞണ്ഡ முதல் வரை தடவி உள்ளே இவ்வளவு பாதுகாப்பு ல் சுசந்த மெண்டிஸ் *f U、röfāGam
send
bainas.
 ை பந்தமாக இவர் ஜனா த அறிக்கை அரசியல் அதிகம் தெரிந்த ஒன்று ாளப்பட்டிருக்குமானால் பிரதேசங்களில் அந்நியப்பாடுகள் தவிர்க்
அறிக்கைக்குப் பதில் மாத்திரமல்ல ஆனை R, IT GOT LI JIġġiel fi LaLiLlib
no gibi, Qingiu தான் சாளி எனும் மகா
ரம் தெரிய வந்தது
விதுரர்களும் அந்நியப்
8 majadi
து. ால் ஏற்றுக் கொண்டார்
posgfi gertól is maior ழை பெய்கிறது. இவர்கள் ால் மழை குறையும்
se, OTITIGÉNGSI DIT GODT தனையாளர்களுக்கு க்கும் ஒரு சவால்
சிங்கள இனவாதத்துக்கு
ருக்குள் தான் ஐக்கிய ஆத்மா இருந்தது என்பதை டாது இந்த ஒளி இனி
6)
டுச்சென்றுள்ள சவால் நோக்கி நிற்கின்றோம். Mi aĝas ĉi aras Gaymanyu
எடுநிற்கின்றது
O
11ம் பக்கத்தொடர்.
பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் நகருக்குள் வருவதற்கான குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்கள் தொழில் மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய நிலைகளுக்கும் உள்ளாகிறார் கள் புலிகளின் தாக்குதல் எங்காவது இடம்பெற்றால் இவர்கள் மீதான கெடுபிடிகளும் அதிகரிக்கின்றன. அண் மைய சம்பவங்களை அடுத்து இவர்கள் நகருக்கள் வருவது இராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வியாபாரத் திற்கென நகருக்குள் வருபவர்களில் NaOff புலிகளின் ஒற்றர்கள் அல்லது புலிகள் என்ற சந்தேகம் படையினருக்கு இருக்கின் றது. இவர்களே உள்ளூர் நிலைமைகள் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பவர்கள் என்று தெரியவருகிறது. அத்துடன் முஸ்லிம்களிடமிருந்து கப்பம் அறிவிடும் நடவடிக்கைகளில் இவர்களுக்குத் துணை யாக முஸ்லிம்களில் சிலர் செயற்படுவ தாகவும் புலிகளியக்கத்தில் இன்னுமிருக் கிற முஸ்லிம்கள் சிலரும் ஊருக்குள் வந்து பணம் அறவிடுவதாகவும் கதைகள் உலவுகின்றன.
ஊருக்குள் புலிகளினால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் நகருக்குள் வருகிற அப்பாவி பொதுமக்களும் உள்ளுரவாசிகளும் தங்களுக்கு முஸ்லிம் தரப்பால் ஏதும் நடந்து விடுமோ என்று அச்சத்தில் இருக்கின்றனர். நால்வர் கடத்திக்கொண்டு போன சம்பவத்தின் போதும் கூட உள்ளூர்த் தமிழ்மக்கள் சிலர் புலிகளிடம் தங்களுக்காக அவர்களை விடுதலை செய்யுமாறு கோரியதாகவும் பேசப்படுகிறது. அண்மைய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களுக்கிடையே ஊருக்குள் ஒரு தமிழரின் வீட்டின் மீது கிரனைட் ஒன்று இனந்தெரியாதோரால் எறியப்பட்டுள் ளது கிளார்க் விவேகானந்தன் என்பவரது வீடே இத்தாக்குதலுக்குட்பட்டது இதில் நால்வர் காயமடைந்துள்ளனர் இதுபற்றிய செய்தி வீரகேசரியில் முன்பக்கச் செய்தியாக வெளிவந்திருந்தது. ஆனால் ஹஜ் பெருநாள் தினத்திலிருந்து குறிப்பாக முஸ்லிம்கள் மீது நடந்து வரும் எந்தத்தாக்குதல் 1 கொலைச் சம்பவம் பற்றியோ எதுவித செய்திகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூதூரில் சிங்கள மக்கள்
மூதூரைப் பொறுத்தவரையிலும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத் தவரையிலும் சிங்கள மக்கள் பரம்பரை நிரந்தரக்குடிகளாக இருந்ததில்லை. அதிகமானவை திட்டமிட்ட குடியேற் றங்கள் தான் மூதூர் நகருக்குள்ளும் இவர்கள் குடியேறியிருந்தனர். இவர்க ளுக்கென்று ஒரு பாடசாலையும், பன் சலையும் இருந்தது. கலவர காலங்களின் போது மூதூர் சிங்கள மக்கள் இல்லாத ஊராக்கப்பட்டது. பின்னர் இராணுவமும், பொலிசாரும் மீண்டும் தங்களைப் பலப்படுத்தி மீண்டும் குடியேற்றங்களைத் தோற்றுவிக்கத் தொடங்கிய (9) 6:ŠT GOTri மூதூரிலும் தற்போது கணிசமான தொகை யினர் குடியேறியுள்ளனர். இவர்கள் முன்பு வாழ்ந்த அல்லது இவர்களது மூத்தவர்கள் வாழ்ந்த இடங்கள் பெரும்பாலும் ஏனையவர்களுக்கு விற்கப்பட்டு விட்டன. இப்போது மூதூர் அந்தோனியார் மகாவித்தியாலயத்திற்கு அருகே இவர்கள் குடியேறியுள்ளனர் வைத்தியசாலைக்கு
கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள்
முன்னுள்ள வீதியோரத்தில் இவர்கள் சிறு
கொட்டில் கடைகளை அமைத்து வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் வீடியோக் கொட்டகைகளை அமைத்து படம் ஓடுவதும் இவர்களால் ஒரு 'கலா சாரப் புரட்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புலிகள் குற்றம் சாட்டுவது போல் இராணுவ,பொலிஸ் பாதுகாப்புடன் சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. இறால்குழியிலிருந்த தமிழ் மக்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டது அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றவே s என்று புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர் | என்று குறிப்பிடத்தக்கது. பொதுவாக பொலிஸ் பாதுகாப்பில் இவர்கள் எந்தப்பிரச்சினையுமின்றி வாழ்ந்து வருகிறார்கள் தொடர்ந்து நிலைத்து தங்கள் குடியேற்றங்களை மேலும் மேலும் அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. இவர் களுக்கு நகருக்குள் முகாமிட்டிருக்கும் படையினர்கள் உதவி வருகிறார்கள் பொதுவாக மூதூருக்குள் இவ்வாறு தான் அபபாவி மக்களுக்கெதிரான சம்பவங் கள் நிகழ்கின்றன. பெரும்பாலும் இதில் முஸ்லிம்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர். சில சம்பவங்கள் திட்டமிட்ட வகையில் நடாத்தப் படுகின்றன. இந்தச் சம்பவங்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கெதிராக விடுதலைக்காகப் போராடும் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் புலிகள் பற்றிய அச்சத்தையே மேலும் மேலும் வளர்க்கின்றன. இந்த நிலையிலேயே இவ்வாறு அச்சுறுத்தலாக வாழ வேண்டி ஏற்படுகின்றதென்றால், இவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த மாதிரி வாழ வேண்டியிருக்கும் என்ற நியாயமான அச்சம் மக்கள் மனதில் தோன்றத்தான் செய்கிறது. பேரினவாதங்களின் ஆக்கிரமிப்பு பற்றிப்பேசி அதிலிருந்து விடுதலை பெறுவதற்காய் போராடுபவர்கள் இன் னொரு மக்கள் கூட்டத்தை ஆக்கிரமிப்புச் செய்வதென்பது எந்த விடுதலையின் பெயராலும் நியாயமானதாகப்படாது அடக்கப்படும் இனம் இன்னொரு இனத்தை அடக்க நினைத்து அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற நிலையை மூதூர் போன்று ஈழத்தில் பல இடங்களில் காணலாம் எந்த மக்களாயினும் சரி அவர்கள் விடுதலையின் பேரில் அச்சம் தவிர்ந்து வாழ்பவர்களாயிருக்க வேண் டும். ஆனால் அந்த நிலை இன்றில்லை, முற்றிலும் மாறுபட்ட விம்பங்களே தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. இது போன்றுதான் அரச படையினரும் இருக் கிறார்கள். துப்பாக்கிகளுக்கு மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் மக்களுக்காய் போராடுபவர்களும் மக்க ளைப் பாதுகாப்பதற்காய் இருப்பவர்களும் எல்லா இனத்து மக்களையும் பயப்படுத்தி வைத்திருக்கிறார்கள் மக்களின் வாழ்வை இருப்பை நடமாட்டத்தை பேச்சை, என்று எல்லாவற்றையும் இவர்கள்
எங்கு எப்போது எது நடக்குமோ என்ற அச்சத்துடன்தான் மூதூர் மக்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றே நிகழ்வுகளின் அவதானங்களை வைத்து பொதுவாகக் கூற வேண்டி யிருக்கிறது. O
பதிப்பு பிறிஸ்ற் இனி இல 7 கொடிய இடம் சிறிமல் உயன இரத்மலானை 28.098.