கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.05.13

Page 1
Co. SAVARIANTA
இந்திய அரசியல் எங்கே போகிறது?
D. C. S. விருவிக்கப்பட்டது யாருக்காக?
 
 


Page 2
2. மே 13 - மே 26, 1999
ფრNæფაშ
காத்தான்குடி ஆஸ்பத்திரியின் இ
கடந்த 2604.1999 திங்கட்கிழமை) அனறு கடுமையான காயச்சலால பிடிக்கப்பட்ட எனது மகளை அழைத்துக் கொண்டு காத்தான்குடி அரசினர் வைத்தியசாலைக்குச் சென்றபோது அங்கு நேர்ந்த சகிக்க முடியாத சம்பவமொனறினர் சாராம்சம் இது
அன்று எனக்கு மகளை வைத்தியரிடம் காட்டுவதற்கான துணர்டு கிடைக்கவில்லை. இதற்கு பொறுப்பான பாறூக் என்ற ஊழி யரிடம் நான் இது தொடர்பாக வினவிய போது உள்ளே கடமையில் இருக்கும் ஆரிப் ஐயா 125 சிட்டைகளை மாத்திரமே வழங்கும்படி தன்னைப் பணித்ததாகக் கூறினார். இந்நிலையில் எனினைப் போல 6Ꭲ6ᏡᏓp ᏧᎦ6lᎢfᎢ60Ꭲ வயோதிபர்களும் கர்ப்பிணித்தாய்மார்களும் சிறுவர்களும் கடுமையான நோய் நிலையிலும் கூட மிகவும் எதிர்பார்ப்போடு அந்த வைத்தியசாலையினர் படிக்கட்டுகளிலே தவம் கிடந்தனர்.
JGJ GJEOGIT gլDրի 10 15 மணியளவில் அனறு பதில மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய அலிமா றஹமானி அவர்கள் அங்குள்ள நான்கு விடுதிகளையும் பார்வையிட்ட பின்னர் நோயாளிகளின் பக்கம் வருகை தந்தார். அப்போது அங்கிருந்த பதிந்த துணர்டு கிடைக்காத நோயாளர்கள் அனை வரும் வரிசையாகி "எங்களைப் பாருங்கள் அம்மா" எனறு மிகவும் வினயமாக வேணடிக் கொணர்டார்கள நானும் அவர்களில் ஒருவனாக நின்று கொண்டேன் அந்நேரம் எனது மகள கடுமையான காயச்சலினால மயக்க நிலையில காணப்பட்டார். அப்போது டொக்டர் அலீமா அவர்கள் அங்கே சிட்டைகளை வழங்கும் பாறுக்கை அழைத்து சிட்டைகளை பதிந்து நோயாளிகளுக்கு விநியோகிக்குமாறு பணித்தார். அப்போது அவர் "நான் 125 சிட்டைகளை மட்டுமே பதிவேன். இது ஆரிப் ஐயாவின் ஒடர்" என்று கூறிச் சென்றார். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் அன்று டொக்டர் அலிமா அவர்கள் டி.எம். ஒவாக கடமையாற்றியபோதும் அங்கு
சிற்றுாழியராக கடமை புரியும் ஒருவர் இவ்வாறு கூறிச்செலவது அவர் டொக்டர் ஆரிய அவர்களின் கையாளாகச் செயற்படுவதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
இருந்தாலும் டொக்டர் அலீமா அவர்கள் நோயாளிகளைப் பார்க்கத் தொடங்கினார். பதியாத சிட்டைகளில் மருந்துகளை எழுதிக் கொடுத்து பாறுக்கிடம் செனறு பதிந்து கொள்ளுமாறு கூறினார். அதற்கும் அவர் மறுத்துவிடவே மீணடும் டொக்டர் அலீமா அவரை அழைத்து சற்று கடுமையாக பேசினார். உடனே அவழியர் டொக்டர் ஆரிப்பிடம் சென்று முறையிட்டார் ஆத்திரத்துடன் எழுந்து வந்த அவரை நோக்கி டொக்டர் அலீமா மிகவும் அமைதியாக "சென்ற திங்கட்கிழமை நானும் டிஎம் ஓவும் சேர்ந்து 400க்கும் மேற்பட்ட நோயாளர்களைப் பார்த்தோம் ஏன் இன்று நாம் இருவரும் இவர்களையெல்லாம் பார்க்க முடியாது" என்றார். அதற்கு அவர் "நான் 10 வருடமாக வேலை செய்கிறேன். நீயோ நேற்று வந்தவள் உண்ட கதையை கேட்க மாட்டேன் என மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் அங்கு நின்ற ஊழியர்கள் நோயாளிகள் முன்னிலையில் ஏசிவிட்டு உடனே வைத்தியசாலையை விட்டு வெளியேறினார். இந்த அவமானத்தால் டொக்டர் அலிமா அவ்விடத்திலேயே எவ்விதப் பதிலும் கூறாமல் அழுது விட்டார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகளை அவரே பார்க்கத் தொடங் கினார் நானும் எனது மகளை அவரிடம் காட்டிவிட்டு சில நிமிடங்கள் அவரோடு உரையாடினேன. அப்போது 'தம்பி, இதே போன்று இதற்கு முன்னர் இரு தடவைகள் நோயாளிகள் முன்பாக என்னை அவமானப் படுத்தியுள்ளார். அவ்வேளை உரத்த குரலில் சணர்டித்தனம் காட்டுகிறார் என்றார். இந்த நிகழ்வுகளின் பின்னணியை நோக்கும்போது சில உணர்மைகள் தெளிவாகின்றன.
காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையிலே தற்போது முறுை வைத்தியர்கள் கடமையில் இருக்கிறார்கள். இவர்களுள் டொகடர் றஹமான டொக்டர் அலிமா றவற்மான் இருவரும் தம்பதிகளாக இங்குள்ள விடுதியிலே தங்கி சேவையாற்றி வருகின்றனர். டொக்டர் றஹமானி டி.எம். ஒவாக கடமை யாற்றுகின்றார். இவர் சுகயின லீவில் நின்ற தினமே மேற்படி சம்பவம் இடம் பெற்றது.
இங்கே கடை டொக்டர் ஆரிப் பற்றி பல முறை கள் தெரிவிக் தரத்தில் இல்லா தரத்திற்கும் மருத்துவ ஈடுபட்டதால எதிர்ப்புக்கும் விமர்சனத்திற் இவரது தகுதிக் நடாத்துவதற் கிடையாது. பிள்ளைப்பேறு அளவுக்கு மு சம்பவங்கள் இ தனது தொழி கணிடவர்
இவர் வைத் யிலே குறித் சமூகமளிப்பதி மணிவரை நோ களுடன் அரசின காத்துக் கிடக் அவர் சமூகமளி ளாகச் செயற குறிப்பிட்ட பார்த்துவிட்டு நிலையத்திை விடுகின்றார். இங்கே இருகிே Gaւժ, զուգար, செயற்படுகின்ற TLö L. LaTanj அவமானப் ப Ք- L- 601 կ ա II ծ வெளியேறிவிட் நோயாளர்கள் களப்பநிலைக்கு தற்போது டொக் GTai LaJIf Lö வைத்தியசாை 4. Ljuu () or arg தொடர்கின்றன ஏழைமக்களுக் பதில் சொல்லப்
கஞ்சிக்குப் பயறு போட்ட கதை
கடந்த 8599 அன்று யாழ் செயலகத்தில் ஜேர்மனி, கனடா, ரஷியா, நெதர்லாந்து உட்பட ஆறு நாடுகளுக்கான இலங்கைத் துாதுவர்கள் கலந்து கொணட கூட்ட மொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாழ்ப்ப்ாணத்திலுள்ள திணைக்களத் தலைவர்களும் கலந்து கொணடு யாழம்பாணத்தினர் தேவைகள் பற்றி எடுத்துக் கூறினர்
யாழ்ப்பாண அரசாங்க அதிபர் குடாநாட்டிற்கான போக்குவரத்து தடைப்பட்டிருப்பது பற்றிக் கூறினார் யாழி போதனா வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் 32 மருத்துவ நிபுணர்கள்
தேவையான இடத்தில் 8 பேர் மட்டுமே கடமையாற்றுவதாகவும் எக்ஸ் கதிர்
நிபுணர் முறிவு தறிவு சத்திர சிகிச்சை நிபுணர் போன்றோர் இல்லையெனவும் மருந்துகள் உரிய நேரத்தில் தமக்குக் கிடைப்பதில்லையெனவும் இதனால நோயாளர்கள் பெரும் சிரமப்படுவதாகவும் சில மருந்துகளைத் தனியார் மருந்துக்
கடைகளிலும் பெற்றுக Qasimtar am முடியாமலிருப்பதாகவும் கூறினார் யாழ் மாநகர ஆணையாளர் யாழ் நகர வீதிகள் படுமோசமான நிலையிலிருப்பதாகவும் கூறினார்.
இறுதியாக அரச சார்பற்ற நிறுவனங்களின் துணைச் செயலாளரான பரமநாதன் எழுந்து நாங்கள் கொழும்பிலிருந்து பனடோல் எடுத்து வருவதனாலும் இராணுவத்தினரின் அனுமதி பெற்றுத்தான் எடுத்து வரவேணடியுள்ளது. இந்தக் கெடுபிடிகள் நீங்க வேணடும் என்றார் அதுசரி யாழ்ப்பாணத்தில் எல்லாம் ஒழுங்காக நடைபெறுகிறது என்று பிரச்சாரம் செய்து வரும் அரசாங்கம் எதற்காகத் திடீரென யாழ்ப்பாணத்தின் குறைபாடுகறை அதுவும் தனது வெளிநாட்டு இராஜதந்திரிகளை அனுப்பித் தெரிந்து கொள்ள விரும்புகிறது என்று கேட்கறிர்கள் அது கூடத் தெரியாவிட்டால் உங்களை என்ன செய்வது அடுத்த மாதம் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் நடைபெறப் போகிற
தலிலவா, யாழ்ப்பாணந விடயங்கள் பூ plar ata. செயயப்படுவ யாழ்ப்பாணத Glg LjLL GLIII இராஜதந்திரிக தமிழர்கள்) மூ நாடுகள் மறு இதுவரை அபிவிருத்தி நன்கொடைகள் Gasl'affaseTT, மாதிரி அரசா யாழ்ப்பாண செயததும் பாணத்தில் ெ மக்களின் பிரதி அம்மாவிடம் எடுப்பதும் தெ
அரசகரும மொழிக்கும் பஞ்ச
கொழும்பு வலயக் கல்விக் Ֆriհարaյալի 12, 05. 1999 அன்று சுகததாக விளைեւս II L- ւ Մ. IE *la) நடாத்திய இந்த வருடத்துககான வ ைள யாட்டு விழாவின் பிரதம அதிதியாக மேல மாகாண முதலமைச் சர் ஏ. டீ. சுசில பிரேமஜயந்த கலந்து : ' கொண டார். இந்த అనే விளையாட்டு விழாவில் கொழும்பு வலயத்திற்கு வ
உட்பட்ட பல தமிழ் மொழி மூலமான தமிழ், முளப்லிம் : o ay a )el) Lמ கலந்துகொணர்ட போதும்
அ ந 岛 L儿 பாடசாலைகளுக்குக் கூட அனுப்பி வைக்கப்பட்டுள்ள அழைப பிதழ்களில் மருந்துக்குக் கூட அரச கரும மொழிகளுள் ஒன்றான தமிழைக I TEMI முடிய வரி ல  ைல இ  ைண ப பு .【 *,  ெம | ழ' ய | ன c
ΟΕ L இதே நிலைமைதானி இலங்கையின்
ܒ ܒ ܦ ܐ ܝ -
9) T-3 SC சிங்களத்தைப் சட்டத்தில வழங்கப்ப இலங்கை = கூறுகின்ற டே தமிழ் மொழி இலலை. இத அனறி C தலைவர்கே மொழிபெய ტflaეთ L - ჟ. ჟ;aე)]] மொழ ெ நரியமிக க கடைப்பதற லிருந்தால6 வரும்?
 
 
 
 

வலம்
யாற்றும் மற்றவர் ஏ.எம்.பி) இவரைப் ாடுகளை பொதுமக் iறனர். எம்பிபிஎளப் இவர் தனது சக்திக்கும் பால சென்று சில நடவடிக்கைகளில பொதுமக்களின் Ꮺi ITTᏪIᎢᏤ ᏓᎠ ITᎶᏪᎢ Ló el LLJ L(0) orfattit. தனியாக "கிளினிக்" அரச அனுமதி இருந்தும் இவர் ார்டுகளை நடாத்தும் னேறி பல மரணச் ம்பெற்றதன் பின்னர் ல பாரிய ஆட்டம்
நியசாலைக்கு காலை8.00 மணிக்கு லை ஒன்பது பத்து பாளிகள் அவஸ்தைவைத்தியசாலையிலே ன்ெறார்கள். அப்படி தாலும் தனது கையாபடுபவரை வைத்து நோயாளிகளை தனது தனியார் நோக்கி பறந்து நான் 10 வருடமாக ரன் என்னைத் தட்டிக் து" என்ற போக்கிலே ர், இங்குள்ள இரண்டு வைத்தியர்களையும் த்ெதியதால் அவர்கள் விடுதியைவிட்டு டார்கள் இதனிடையே மிகக் கடுமையான தள்ளப்பட்டுள்ளார்கள் Li RunrL atóL77grový தற்காலிகமாக ஒப்படைக் - விசாரணைகள் ா அவஸ்தைப்படும் த ஆரிப் ஐயா என்ன
போகிறார்? மீரா
)
அதற்கு முனி தின இனின இனன த்தி செய்யப்படாமல் இவை பூர்த்தி தற்கு நிதி தேவை. தை அபிவிருத்தி கிறோம் என தனது எர் (இவர்களில் சிலர் ம் சொன்னால் மேற்கு கவா போகினறன. யாழ்ப்பான | Glaет GUI. L. எல்லாம் எங்கே என்று கஞ்சிக்கு பயறு போட்ட கம் பெற்ற நிதியில் திற்கும் ஒதுக்கிமீடு அதைக் கூட யாழ்ப்சலவழிக்காமல் தமிழ் நிதிகள் திருப்பியனுப்பி நல்ல பிள்ளைப்பெயர் ரியாதா உங்களுக்கு?
எழுவான்
ம மொழியாகச் போலவே தமிழுக்கும்
சம அந்தஸ்து டு உள்ளது என ரசியல் அமைப்புக் தும், வழக்கம் போல, பில் ஒரு சொல் கூட கும் ஜனாதிபதியோ வறு அரசாங்கத கூறக் கூடும் தமிழ் ப்பாளர்கள் எவரும் லை என்று தமிழ் LILU I LJ LJ IT AT m' g alf | Lu L L L IT CU GU GUGU IT罗· LIT 620.6,0.7 L () - பவா அகப்பையில்
நெருக்கடிக்குப்பரிசு
எடிட்ரேளப் கில்ட் என்ற அமைப்பு 04 05, 1999 அன்று தொடர்பு சாதனவியளார்களுக்கான விருது வழங்கும் வைபவம் ஒன்றை ட்ரானளப் ஏசியா ஹொட்டேலில் நடாத்தியது. யாழ் உதயன் பத்திரிகைக்கு நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் இருந்து பத்திரிகையைக் கொண்டு வந்தமைக்கான சேபால குணசேன சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினைப் பத்திரிகையின் சார்பில் அதன் இயக்குனர்களில் ஒருவர் பெற்றுக் கொணர்டார். உதயனுக்கு இந்த விருது கிடைத்ததற்காக அதனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனால் அணர்மையில் இந்தப் பத்திரிகையின் பிராந்தியச் செய்தியாளர் ஒருவர் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டது தொடர்பாகப் பரிசு வாங்க வந்த இயக்குனரிடம் விசாரித்த போது கிடைத்த பதில் தான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
"அப்படியா? அப்படி ஒன்று நடந்ததா? " நெருக்கடிகளுக்கு மத்தியில் பத்திரிகை நடாத்துவதற்கு நெருக்கடிகளுக்கு மத்தியில் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவது முக்கியமில்லையோ?
Lö6ö(bub...
முதலில் அவர் வந்த போது பரபரப்பான பேச்சு அடிபட்டது பத்திரிகைகள் தலைப்புச் செய்திகளில், கொட் ைஎழுத்துக்களில் அவர் வருகை பற்றி எழுதின. அவரைப் பேட்டி காணபதற்காக எல்லாத் தொடர்பு சாதனத் துறையினரும் பகீரத முயற்சி எடுத்தனர். எடுத்த முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போக அவர் தனது கட்சியைப் புனருத்தாரணம் செய்யப் போவதாக அறிவித்தார் அவர் தான் முன்னாள் வட - கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் என்பது வாசகர்களுக்கு விளங்கியிருக்கும் அவரைத் தாம் புேட்டி கணர்டதாகக் கூறி லேக் ஹவுஸ் (ஏரிக் கரைப்) பத்திரிகைகளில் முனர் பக்க விளம்பரங்களைக் கொடுத்துத் தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள முயன்றது அமுது சஞ்சிகை (ஆனாலும் அமைச்சர் ஜி.எல் பிரிசால் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண ஆங்காங்கே நடாத்தப்படும் "அதே இடத்தில சேவை"நிகழ்ச்சிகளில இலவசமாகக் கிடைக்கிறது) பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒருவரது பேட்டியைப் போடுவதாகக் கூறிப் பத்திரிகா தர்மத்தை வியாபாரத்தனமாக்கும் கேலிக்கூத்தைச் செய்த இந்தச் சஞ்சிகை தானி சார்ந்துள்ள லேக்ஹவுஸ் தனத்தையும் மிஞ்சித் தான் ஒரு மூன்றாந்தரக் கிசு கிசுப் பத்திரிகையே தான் என்று நிரூபித்தது. ஆனால் இதற்கெல்லாம் காரணமான பெருமாள் சொல்லாமல் கொள்ளாமல் இந்தியாவிற்குத் திரும்பினார் அத்துடன் பத்திரிகைகளின் பரபரப்பு ஒய்ந்தது. ஆனால் அவர் திரும்பவும் இரகசியமாக இங்கு வந்து தமது "பணிகளில்" ஈடுபட்டிருப்பதாக இப்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க அவர் பணி இலங்கை இராணுவத்தில் தமிழ்ப் பிரிவு ஒன்றினைத் தொடக்கினால் இரணடாவது ஈழப் பிரகடனம் ஒன்றைச் செய்ய முடியும் அதுவும் தமிழ் இளைஞர்களைப் படையில் சேர்க்க அரசு துடித்துக் கொண்டிருக்கிற போது இது ஒரு நல்ல வாய்ப்பு என்ற ஒரு ஒசி ஆலோசனையை அவருக்கு சொல்லி வைக்க வாய்துடிக்கிறது. ஒரு சின்னச் சந்தேகம், ஒரு வேளை பெருமாள் சொல்லித் தானி அரசாங்கம் தமிழ் இளைஞர்களைப் படையில் சேர்க்க யோசித்ததோ என்னவோ?
அழாப்பல்
ஈ - மெயில் குண்டுகளால் தாக்கும் புலிகளின் புதிய தாக்குதல் முயற்சிகள் பற்றி ஆழ்ந்த அக்கறையும்', 'கவலையும் தெரிவித்து ஐநா குழுக் கூட்டம் ஒன்றில் இலங்கைப் பிரதிநிதியான தர்ஷன பெரேரா பேசியிருப்பதாக ஏரிக்கரைப் பத்திரிகையான தினகரன் செய்தி வெளியிட்டிருந்ததை வாசகர்கள் கவனித்திருக்கக் கூடும். தொலைத் தொடர்புத் தொழில் நுட்பத்தைப் புலிகள் துஷபிரயோகம் செய்கிறார்கள் என்பது அவரது கவலைக்கான காரணம் ஆனால் தொழில் நுட்பத்தைத் துஷபிரயோகம் செய்வதில் முன் நின்று தொழிற்படும் ஒரு லேக்ஹவுஸ பத்திரிகைக்கு அந்தக் கவலை ஒரு முக்கிய செய்தியாகப் போனதை நினைத்து வியப்படையாமல் இருக்க முடியவில்லை. வடக்கிலும், கிழக்கிலும் அரச படைகள் நடாத்தும் குண்டுத்தாக்குதல்களுக்குச் சற்றும் குறைவில்லாத விதத்தில் ஜனாதிபதியும் அவரது சகாக்களும் ஒவ்வொரு மேடையிலும் (அது அரசியல் பிரசார மேடையாயினும் சரி, உத்தியோகபூர்வ மேடையாகிலும் சரி) இருந்து வீசும் குணர்டுகளை விட்டு விடுவோம். இலங்கை அரசாங்கம் இன்ரநெற்றில் திறந்திருக்கும் news.lk என்ற வெப்பினர் ஊடாக வீசப்படும் குணர்டுகளில செய்யப்படும் துஷ்பிரயோகங்களை எப்படி மறக்க முடியும் வாசகர்கள் யாருக்காவது வசதியிருந்தால் ஒரு முறை திறந்து பார்த்து, அந்தக் குணர்டுகளின் நியாயத்தன்மையைப் புரிந்து கொள்ளலாம். இதைத் தவிர இனவாதிகளால் நடாத்தப்படும் சிங்ஹயா(Sinhaya.com) எப்பேர் (spur.com) காலய(kalaya.com) போன்ற வெப்த் தளங்களில் வரும் குண்டுகள் தர்ஷன பெரேராவுக்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை. ஆனால் இவையெல்லாம் தமிழ் மக்களுக்கு எதிராகவும், இனவாதத்தைக் கக்கியும் பேசி வருபவை. ஆனால் புலிகளின் தளங்களோ இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்பவை. இதுதான் தர்ஷன பெரேராவிற்கு உள்ள ஒரே பிரச்சினை புலிகளைப் பிரச்சாரப் போரில் வெல்ல முடியாவிட்டால் துஷபிரயோகம் அது இது என்று ஒப்பாரி வைத்துக் கத்த வேண்டுமா என்ன? பேசாமல் இன்னும் இரணர்டு மூன்று வெப் தளங்களை உருவாக்கிப் புலிகளுக்குப் போட்டியாகச் செயற்பட வேணடியது தானே? நாங்கள் ஐ.தே.க போலத் தொடர்பு சாதனவியளாளர்களை டம் பணிண மாட்டோம் பதிலாக அவர்களது பாணியிலேயே அவர்களை எதிர்ப்போமி என்று சந்திரிகா அம்மையார் சொன்னது தர்ஷன பெரேராவிற்கு மறந்து விட்டது போலும் ஒரு வேளை அம்மையாரே அதை மறந்து விட்ட போது நான் மட்டும் ஏன் நினைவில் வைத்திருப்பான் என்று யோசித்தாரோ என்னவோ?

Page 3
AA
பாடசாலைகளில் பாலியற் கல்வியைப் புகுத்தலாமா வேணடாமா எனறு அறிஞர்கள ஒரு பக்கம் விவாதித்துக் கொண்டிருக்க இன்னொரு LLLL S S rT TLLLLS LL பாலியலை நடைமுறைப்படுத்தப் போய் வகையாக மாட்டிக் கொணர்டு திரு திரு வென முழிக்கிறார்கள் திருகோணமலைக் கல்வி வலயப் பாடசாலையொ ன்றின் ஆசிரியர்கள் மூவர்
இந்தப் பாடசாலை நகரிலிருந்து வடக்கு நோக்கியுள்ள தமிழக கிராமமொனறில் அமைந்துள்ளது. பெற்றோரினர் ஏழ மை யையும், அறியாமையையும் மாணவியரினர் அப்பாவித்தனத்தையும் இவர்கள் வெகு நேர்த்தியாகத் தங்களுக்குச் சாதகமாக்கி யிருக்கிறார்கள்
இவர்கள் சிக்கிக் கொள்ளக் காரண மாக அமைந்த சம்பவம் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் நடந்திருக்கிறது. பன்னிரணர்டு வயதுச் சிறுமியொருத்தியை ஆசிரியர் ஒருவர் மலசலகூடத்துக்குள் அழைத்துச்சென்றதைச் சில மாணவர்கள் கனடிருக்கிறார்கள் பாடசாலை வேளையில் நடந்த இந்தச் சம்பவத்தை உடனடியாக அம் மாண வர்கள வேறொரு ஆசிரியரின் கவனத்துக்குக் கொணர்டு வந்திருக்கிறார்கள் அந்த ஆசிரியரோ "உங்கள் வேலையைப் பார்த்துப் போங்கள்
இதைப் பற்றிச் சொன்னால் சேட்டிபிக்கட்டைக் கையில் தந்து விட்டுக்கு அனுப்பி விடுவேன்" என்று பயமுறுத்தியதோடு மலசலகூடம் வரை சென்று கதவைத்தட்டி உள்ளே மாணவியோடு சென்றிருப்பவர் குறிப் பிட்ட ஆசிரியர் தானா என்பதை நட்புடன் உறுதிப்படுத்தி விட்டுப் பேசாமல் சென்றிருக்கிறார்
இந்த விடயங்கள் நன்கு தெரிந்தி ருந்தும் அதிபரோ"அது சின்ன விசயம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை" என்று அமைதியாக இருந்து விட்டார் பாதிக்கப்பட்ட மாணவிக்குப் பாலியல் போதகரான அந்த ஆசிரியர் நூறு ரூபாவைக் கொடுத்து "சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க
" என்று தேற்றியனுப்
யாரிடமாவது
LD TIL I L TIŤ. . . பியிருக்கிறார்.
அந்த மாணவி சிறுவர் இல்ல - மொனறிலிருந்து பாடசாலைக்கு வருபவர் மாணவியின் எதிர்கால நலன் காரணமாகவோ நிர்வாகத்தின் இயலா நிலை காரணமாகவோ இச்சம்பவம் அலட்டிக் கொள்ளப்படாமல் அமுக்கப்பட்டு விட்டது. எனினும் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் தங்களோடு நெருங்கிய தொடர்புள்ள கல வித திணைக்கள உயரதிகாரிக்கு இவ்விடயம் பற்றித் தெரியப் படுத்தி இருந்தார்கள் அந்த அதிகாரி கூட அநியாயத் துக்கெதிராகச் செயல்பட விரும்பாமல் அமைதி காத்திருக்கிறார்.
எப்படியோ விசயம் வெளியே வர
ஊர் மக்கள் கொதித்துப்போய மே 3மதிகதி பாடசாலையைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் செய்தி ருக்கிறார்கள் அதிபரும் இரணடு ஆசிரியர்களும் உடனடியாகப் பாடசாலையை விட்டு அகற்றப்பட்டாலன்றி பாடசாலையை திறக்க விடமாட்டோம் என்று தடுத்திருக்கிறார்கள்
அதிபரையும் பாலியற் சிகாமணி
ஆசிரியரையும் சுற்றி வளைத்த ஊர் மக்கள் மற்ற ஆசிரியரை வெங்காயக் குவியலுக்குள் கைகூப்பிய நிலையில் ஒளிந்திருக்கக் கண்டுபிடித்து இழுத்து மூவரையும் ஒன்றாகச் சேர்த்து விசாரித்த போது "நான் மட்டுமா அவரும் தான்" என்ற பாணியில் ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கத் தொடங்கிப்பல விடயங்களைக் கக்கி விட்டார்கள் பாலியற் சிகாமணி தனது
பாடசாலையில் மாட்டிக்கொண்ட
தரும
குற்றத்தைக் ை (1Ք560 II 6ւյg/
ஆசிரியர் ை தொடர்ந்து ஊ திட்ட அக்க ஒப்படைக்கப்
இந்தப்ப கல்விப் பணி GJIT Gyflasia, 600i அதிபரின் ம இருக்கிறார் விடயம் பாலி ருக்கு இந்த ம இருக்கிறாள் வளர்ந்த பிள்
ஊர் இன திடுக்கிடும் LIITaf7 Leif GT60Y (FLDL Gijn, 29,67 நடைபெற்று அவர்கள் கூறு இல்ல விளை ஏற்பாடுகள் கையில் ஆசி றையில் வை கொண்டிருந்த இளைஞர்கள் a TTTLLL). GL உடைத்திருக சொல்லாதிர்க கேட்டதால்
passal LJ LJL
சுற்றுலா
LL. Labla} அதுவும் சன நடமாட்டம் மிகுந்த வேளைகளில் பகிரங்கமான நகரின் மத்திய பகுதிகளில் எந்த விதமானதொரு பதட்டமோ அலட்டலோ இல்லாமல் தனிநபர்கள் சுட்டுக் கொல்லப் படுவதொன்றும் காத்தான்குடியைப் பொறுத்தவரையில் ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல நஸிக் றஸ்ாக ஹயாதது என்று தமிழ் ஆயுதக் குழுக்களுடன இணைந்து முஸ்லிம்களுக்கெதிராகச் செயற்பட்ட பல முஸ்லிம் நபர்கள் இவ்வாறு நடுவீதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு வந்திருக்கின்றமை ஒரு நீண்ட வரலாறு
கடந்த 210499 அன்று காத்தான் குடி பிரதான விதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட அணிவர் எனப்படும் ரெலோ இயக்கப் பிரமுகரும் மேற்சொன்னபட்டியலில் அடங்குகின்ற ஒருவர் தான காத்தான குடியை அண மிதததாகவுளள காங்கேய னோடை கிராமத்தைச் சேர்ந்த இவர் ரெலோ இயக் கத்தின நீணடகால உறுப்பினர் ஒரு தமிழ்ப்பெணிணை மண முடித்து தமிழக கிராமமான
செல்வநகரில் வாழ்ந்து வந்தவர் மட்டக்
களப்பு மாவட்டத்தில் இராணுவத்துடன் இணைந்து இயங்கி வரும் ரெலோ அமைப்பின் செயற்பாடுகளில் முக்கிய பாத்திரத்தை வகித்தவர்
காத்தான்குடி போன்ற முஸ்லிம் ஊர்களில் இராணுவத்தினரின் சட்ட பூர்வமற்ற செயற்பாடுகளை முன்னெ
டுத்துச் செல்வது கப்பம், வாங்குவது ரெலோ இயக்கத்தின் சமூக சேவை (?) நடவடிக்கைகளை இப்பகுதிகளில் ஒருங்கமைப்பது போன்ற விடங்களில் அன்வர் பிரதானமாக இருந்து வந்தவர் இத்தகைய சிறப்பான(?) செயற்பாடுகள் காரணமாக இப்பிரதேச மக்களின் மிகுந்த வெறுப்புக்கும் சாபத்துக்கும் இவர் ஆளாகி இருந்தார் ஒருவர் மாறி ஒருவராக இப் பிரதேச மக்களின் சாதாரண வாழ்க்கைக்குச் சவாலாக இருந்து வரும் அன்வர் போன்றவர்களின் தொடர்ச்சி யான இம்சைக ளுக்கு ஒரு முடிவே வராதா எனப் பலரும் அங்கலாய்த்திருந்தனர் அண்வர் கொல்லப்பட்ட பின்னர் மக்கள் விட்ட நிம்மதிப் பெருமூச்சும் இராணுவத் தினரர்ல் நடத்தப் பட்ட அடாவடித் தனங்களும் அணிவர் யார்? அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பன போன்ற கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை வழங்கப் போது மானவை களாக இருந்தன.
அன்வர் காத்தான்குடிப் பகுதியில் அச்சமினறி நடமாடித் திரிந்துள்ளா ரென்பதையும் இவரது நடமாட்டங்கள் புலிகளின் பிளப்டல் குழுவினரால் மிக நீண்டநாட்களாகவே கவனிக்கப்பட்டு வந்திருக்கின்றதென்பதையும் அன்வர் வழக்கமாக சாமான்கள் வாங்க வந்து போகும் ஒரு இடத்தை சுட்டுக் கொல்வதற்கான இடமாக மிகப் பொருத் தமாகத் தெரிவு செயததன் மூலம் புலிகள் மிகக் கச்சிதமாகக் காரியத்தை முடித்து விட்டு தப்பிச் செல்ல
(plգի51(Այժմ) மக்களுடாகக்
அறிய முடிந்த
அன வர் வாரங்களுக் குடாவில் வை படைவீரரும் இணைந்து ெ தேர காசி கொல்லப்பட்(
J6076)JÍ படுவதென்பது தமட்டில் சர்
நிகழ்ந்த சில 6lᎫ6Ꮱ 6l) Ꭿ5(Ꭷl5ᏓᎠ விகளை நம்மு
அணிவர் மணி த்தியா (2) GITT GÓGOL U LIL அமைந்திருந்த 677 (D5, LO -291 602 || காத்தான குடி விசாரணைக்க பட்டு தகவல் அதன்பின் அ நாளர் வரை னாலும் பலமுறை திரு செல்லப்பட்டு ரெலோவின6 கொல்வதும் ரெலோவின இயல்பான (LIII af gn i
 
 
 
 

ქმჯ2%ტში (#LD 13 — ČLD ae, 1eee
கப்பட எழுதிக் கொடுக்க சாட்சியாக உதவிய கயெழுத்திட அதைத் Iர் மக்களும் கையெழுத்டிதம் நிர்வா கத்திடம் பட்டுள்ளது. TIL FIT 60) GADULĵaj GJ GULLJA பாளரின் மகளும், குற்றடில் நிறுத்தப்பட்டுள்ள களும் ஆசிரியைகளாக 1ளர் என்பது சிறப்பான யற்போதகரான ஆசிரியாணவியின் வயதில் மகள் உதவிய ஆசிரியருக்கு ளைகள் இருக்கிறார்கள் ளஞர்களிடமிருந்து பல }_LIE gari GQ/Qf = இதற்கு முன்னரும் பல இப் பாடசாலையில் முடி மறைக்கப்பட்டதாக றுகி றார்கள் ஒரு தடவை LI JITL (6) L J GILJITL tqies IT 60T நடந்து கொணடிருக்ரியர் கோஷடி வகுப்பத்து சாராயம் அருந்திக் ார்களாம். இதை அறிந்த பாடசாலைக்குள் சென்று ாத்தல்களைக் கைப்பற்றி கிறார்கள் "வெளியே எர்" என்று அதிபர் இரந்து பிஷயம் இளைஞர்களால் டிருக்கிறது. ஒன்றின் போது கொழும்
நான்குடி
படுகொலையும்
கும்.
றதென்பதையும் பொது கசிந்த தகவல்கள் மூலம்
கொல்லப பட்டு இரு குள ளாகவே நாவற் த்து முன்னாள் ஊர்காவற் }, பொலிசாருடனர் சயற்பட்டு வந்தவருமான என பவர் சுட்டுக் டுள்ளார்.
போன்றோர் கொல்லப் வடகிழக்கைப் பொறுத் 6J 69 TA295 TOT 600T LOTT 60T ÉPCU) யினும் அதன் பின்னர் சம்பவங்களும் உணர்
பல்வேறுபட்ட கேள்மண் எழுப்பி நிற்கின்றன.
கொல்லப்பட்டு அரை லயங்களுக்குள்ளாகவே ட இடத்திற்கு முன்னால் கடையின் உரிமையாது இரு மகன மாரும் ப் பொலி சாரினால் ாக அழைத்துச் செல்லப் கள் பெறப் பட்டுள்ளனர். potonut Glamaja)LJUL () 716 இவர்கள பொலிசாரி இராணுவத்தினராலும் ம்பத்திரும்ப அழைத்துச் விசாரிக்கப்பட்டுள்ளனர் ரைக் கணர்டால் புலிகள் புலிகளைக் கணிடால் கொல்ல முயல்வதும் விடயங்களாக விருக்க சினதும் இராணுவத்
புப் பாடசாலை ஒன்றில் தங்கியிருந்த வேளை ஒரு மாணவியை நைசாகத் தட்டிக் கொண்டு இந்த பாலியற்போதகர் செல்ல முற்பட்ட வேளை அந்தப்பாடசாலை அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்த திருகோண மலையைச் சேர்ந்த ஒருவரால் அவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறார்
இவர் ஒரு காலத்தில் நகரின் பிரபல கல்லுரரியொன்றில் பியோனாக வேலை பார்த்தவர் அப்போது அதிபரது யையெழுத்தைப்போல தானே போலிக் கையெழுத்திட்டு ஒருவருக்குக் கல்விச் சான்றிதழ் வழங்கியபோது பிடிபட்டு, பரிதாபம் பார்த்த அதிகாரிகளால் எச்சரித்து மன்னிக்கப்பட்டவர் நகரத் தின் பிறிதோர் ஆணர்கள் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவேளையில் மாணவன் ஒருவனுக்குப் பாலியல் போதனை செய்யப் போப் மாணவர்கGITT (36)(u : Tg.gif|59, ILIL L cii.
இவருக்கு உதவியாக நின்றவரோ வயதான ஒரு பட்டதாரி ஆசிரியர் அந்தக் கிராமத்தையே பிறப்பிடமாகக் கொணர்டவர் சொகுசு கருதி நகரில் இருந்து கொண்டு இந்தக் கிராமத்தில் வெங்காயச் செய்கையைப் பிரதான தொழிலாகக் கொன டு அதற்குத துணையாகவே இப் பாடசாலையில் படிப்பிக்க முடிவெடுத்தவர் பெரிய மனுசன் போர்வையில் இவர் பண்ணிய காரியமொனறுக்காகப் பத்து
வருடங்களுக்கு மேலாக படிகட்டி வருவதாக ஊர் மக்கள் கூறுகிறார்கள்
தினரினதும் விசாரணைகள் புதுமையானவைகளாக இருந்ததாக அறிய (Մ)ւգմing/
காத்தான்குடிப் பிரதேசத்து வர்த் தகர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் அன வர் Llyfr y fl. 600 601 LLUTT 607 604 (UT9; இருந்ததால் அவரைத் தீர்த்துக்கட்ட காத்தான குடிப் பிரமுகர்கள சிலர் புலிகளுக்கு பணம் கொடுத்ததாகவும் மேற்குறித்த கடைக்காரரும் அதில் ஒருவரென்றும் அன்வர் காத்தான்கு டிக் குள வந்து போகுமிடங்கள புழங்குகின்ற நேரங்கள் போன்ற தகவலகளை இவரே புலிகளுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல அன்வரைக் கொல்வதற்கான பொருத்த
இவர் ஒரு மாணவியினர் உடலை வருடியதைப் பார்த்த பல மாணவர்கள் இப்போது சாட்சி சொல்லத் தயாராக இருக்கிறார்கள்
அதிபரும் தனது ஏதோ பலவீனமொன்றை மறைப்பதற்காக இவர்களது பலவீனத்துக்குப் பாதுகாப்பாக இருந்திருக கிறார்கள எனர்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளார்.
ஊர் மக்களின் அபிப்பிராயப்படி,  ெஇங்குள்ள ஆசிரியர்களுக்கு வெங்காயச் செய்கையே பிரதான தொழில் படிப்பித்தல் உப தொழில் 0 வசதியான பெற்றோர்கள் நகரத்தில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்ப தால் இந்தப்பாடசாலை பற்றிக் கவலைப் படுவதில்லை படிக்கும் பிள்ளைகளின் வசதியும்,
அறிவுத் தரமும் குறைந்த பெற்றோருக்கு பாடசாலையில் அக்கறை கொள்வது
தேவையானதாகப்படவில்லை இந்தப் பலவீனத்தில் நிர்வாகம்
பயனடைந்திருக்கிறது. 0 பிள்ளைகளின் அப்பாவித்தனமும் குரு பக்தியும் பிழையான வழியில் இவர்களால் பயன்படுத்தப்பட்டி ருக்கிறது. 0 யாராவது இந்த விடயம் பற்றி விசாரிக்கச் சென்றால் "இது என்ன சேர், எவ வளவு நடக்குது என்று ராகம் பாடும் ஆசிரியர்களும் (இவர்களுள் ஆசிரியைகளும் அடக்கம) தெரிந்தும் g) 607 GOLOJE GO GT மறைத்துள்ளார்கள் இவற்றைக் கருத்திற் கொணர்டு பார்த்தால் குற்றவாளிகளாகக் காணப் படுவோர் தணடனைக்குள்ளாக்கப்பட வேணடும் என்பதும் ஏனைய சகல ஆசிரியர்களும் இடமாற்றத்துக்குள் ளாக்கப பட்டு நிர்வாகம் முற்றாகச் சீர்படுத்தப்பட வேணடுமென பதும் முடிவாகிறது முடிவு கல வித துறை நிர்வாகிகள் கையில்
リscm) s) scm
— 6)/(%)/45)
நாளிரவு 7.30 மணியளவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இவையாவற்றிற்கும் சிகரம் வைப்பது போல அமைந்து விட்டது. குறிப்பிட்ட தினத்தன்று இராணுவ வாகனத்தில் வந்த சீருடை யணிந்த நான்கு இராணுவத்தினரில் மூவர் வெளியே காவலுக்கு நிற்க ஒருவர் குறித்த கடைக்குள் நுழைந்து கடைக் காரரையும் அவரது மகனையும் மிகக் கடுமையாக அடித்துத் தாக்கியுள்ளார் கொலையாளியைக் காட்டித் தரவேண்டு மென்றும் கொலையாளியை இவர்களே ஏற்பாடு செய்து கொடுத்தவர்களென்றும் கூறிக் கூறி வெளியில நினர்ற மற்றொரு இராணுவவீரர் வந்து தடுத்து நிறுத்தும்
-அருந்தவப்
புதல்வன்
மான இடமாகத் தனது கடையின் முன்னாலுள்ள பகுதியை ஏற்பாடு செய்து கொடுத்தாரென்றும் கொல்ல வந்த துப்பாக்கி நபரை குறித்த கடைக்காரருக்கு நன்கு தெரியுமென்றும் கொலையாளியை அடையாளம் காட்டித் தரவேண்டு மென்றும் இராணுவத் தினர் எச்சரித் துள்ளனர். இத்தகைய விசாரிப்புக்களின் நோக்கம் குறித்த கடைக்காரரிடமிருந்து பணம் கறப்பதாக அல்லது இவருக்கு வேணடாத சிலரின் துணர்டுதல்களாக இருக்கலாமெனப் பலவகையான கதைகள் அடிபடுகி ன்றன
அனவர் கொல லப் பட்டு 7ம்
வரை மிக மூர்க்கமாக இருவரையும் மேற்படி இராணுவவீரர் தாக்கிக் காயப் படுத்தியுள்ளார். கடைக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களைத் துக்கியெறிந்ததும் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை உதைத்து விழுத்தியும குறித்த கடைக்கு அருகிலுள்ள கடையில் பணிபுரியும் சில ஊழியர் களுக்கு அறைந்தும் காட்டுத் தர்பார் நடத்திய மேற்படி இராணுவ வீரர் நிகழ்ந்த சம்பவம் பற்றி யாராவது மூச்சுவிட்டால் கூட பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க வேணடி வருமென எச்சரித்து விட்டுச்
19

Page 4
CSLD 13 - CSLD 26, 1999
இந்திய அரசியலில் பரபரப்புக்கு உள்ளாகியிருந்த ஆட்சி கவிழிப்பு நாடகங்கள் ஒருவாறு முடிவுக்கு வந்து விட்டன. கவிழிப்பு நாடகத்தினர் வில்லியான ஜெயலலிதா தனி நாடகம் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து முகத்தைத் தொங்கப் போட்டுக் கொணர்டு விடு திரும்பியுள்ளார்.
இப்போ மீணடும் ஆட்சியைக் கைப்பற்ற கூட்டணிக் கூத்துக்கள ஆரம்பமாகி விட்டன. கட்சிகளின் பாரம்பரிய கொள்கைகள் எல்லாம் காற்றில் போப் கதிரை எணர்ணிக்கை கணக்கின் அடிப்படையில் பேரங்கள் நடைபெறுகின்றன.
உலகெங்கிலும் பார்க்க முடியாத அரசியல் பேரதிசயங்கள இந்திய அரசியல் வானில் உதித்து சுடர் விட்டு ஒளிர்கினறன. ஒரு இரவிலேயே நண்பர்கள் பகைவர்களாகின்றார்கள் பகைவர்கள் நண்பர்களாகின்றார்கள்
பகுஜன சமாஜக்கட்சி காங்கிரசுடன் அணி சேருகின்றது. கூட்டணி விட்டு ஒடிய லோகதளம் பாஜக வுடன் சேர்கின்றது. திராவிட அரசியலுக்கு நேர்முக வாரிசாகச் சொல்லிக் கொள்ளும் தி.மு.க பாஜகவுடன் கூட்டுச் சேர்கின்றது. இதுவரை பரமவைரிகளாக இருந்த வை கோவும், கருணாநிதியும் கைகோர்க்க முன் வருகிறார்கள்
மறுபக்கத்தில் நாட்டினர் ஸ்திரத் தன்மை குழம்பியுள்ளது பங்குச்சந்தை உட்பட நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் போக்கினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் அதில் முதலிட்டவர்களுக்கு ஏறத்தாழ 40,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே எரிகிற விட்டில் பிடுங்கியது லாபம் என நினைக்கின்ற வல்லரசுக் கழுகுகள் இந்திய அரசியலுக்குள் மூக்கை நீட்டுகின்றன. அமெரிக்கா தனது வலைக்குள் இந்திய அரசியவிவாதிகளை வீழ்த்த என்ன வெல்லாம் செய்ய இயலுமோ அதையெல்லாம் செயவதற்கு முயன்று கொண டிருக்கின்றது.
சமத்துவமில லாமல வலிந்து கட்டப்பட்ட இந்தியப் பெருந்தேசியம் ஆட்டம் காணத் தொடங்கி விட்டதா? என்ற கேள்விகளெல்லாம் விளப் வ ரூபமாக எழுச்சியடைந்துள்ளன.
இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தி யிலும் ஒன்று மாத்திரம் தெளிவாகத் தெரிகினறது. அதாவது இந்திய அரசியல் ஒரு பனிமுக அரசியலை யையும் பன்முக அதிகாரக் கட்டமைப் பையும் வேணர்டி நிற்கின்றது என்பதே அதுவாகும் பல்வேறு தேசிய இனங்க ளும் பல்வேறு அடக்கப்பட்ட சமூக சக்திகளும் இந்திய அதிகாரக் கட்டமைப்பில் தமக்கும் பங்கினை கேட்டு நிற்கினறன. காங்கிரஸ் பாஜக போன்ற தேசியக் கட்சிகளினாலும் இடதுசாரிக் கட்சிகளினாலும் நாட்டின் பல்வேறு சக்திகளினதும் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முடியாததால் ஏற்பட்ட நிலைமையே இதுவாகும். இவையெல்லாம் ஒற்றைப் பரிமாணச் சிந்தனைகளில் கட்டி எழுப்பப்பட்ட கட்சிகளை ஒரு பன்முகச் சிந்தனையை நோக்கி நகருங்கள் என நிர்ப்பந்திக்கின்றன.
இவற்றின் ஊற்றுக்கள் எங்கிருந்து
தொடங்குகின்றன?
உணர்மையில் இந்திய சுதந்திரத்திற்கு முனர் னரே இதன ஊற்றுக களர்
ஆரம்பமாகி விட்டன. சுதந்திரப் போராட்ட காலத்திலேயே திராவிடர்கள் முஸ்லிம்கள் போன்ற தேசிய இனத்த வர்களும், சாதியால் தாழ்த்தப்பட்ட மக்களும் இந்தியப் பெருந் தேசியத்துட னும் அதனை முன்னெடுத்த இந்திய தேசிய காங்கிரசினுடனும் முரணிபட்டுக் கொணர்டனர் திராவிடர்களின் தலை வராக இருந்த ஜின்னாவும் தாழ்த் தப்பட்டவர்களின் தலைவரான அம். பேத்காரும் பல்வேறு சந்தர்ப் பங்களில் இதனை வெளிப்படை யாகவே தெரிவித்தனர் ஆட்சி அதிகாரம் இந்தியப் பெருந் தேசிய சக்திகளிடம் செல்லும் போது தமது அபிலாசைகள் கணக்கில் எடுக்கப் படமாட்டா என அவர்கள் தெளிவாகக் கூறினர்
சுதந்திரத்தின் போது முளப்லிம்கள் தனிவழி சென்று பாரிய இரத்தம்
சிந்தலுக்கு மத்தியில் பாகிஸ்தான் எனும் நாட்டை உருவாக்கிக் கொணர்டனர். அம பேத கார் பெரிய திருப்தி யில்லாவிட்டாலும் இட ஒதுக்கீடு போன்ற சில சலுகைகளுடன் சமரசம் செயது கொண டார் பெரியார் தொடர்ந்தும் எதிர்த்து நின்றார் எனினும் சுதந்திர அரசியல் அலைக்கு முன்னால் அக்கட்டத்தில் அவரது எதிர்ப்புக்கள் நின்று பிடிக்கவில்லை.
சுதந்திர தினத்தினைத் தொடர்ந்து இந்துப் பெருந்தேசிய மேலாதிக்கத்தைக் கொணட காங்கிரஸ் ஆட்சியை அமைத்துக் கொணடது ஆட்சி அமைத்து சிறிது காலத்திலேயே மக்களின சம மதமினறி குழிச் சித தனத்தினால் காஷ்மீரை ஆக்கிரமித்தது.
இக்காங்கிரசினால் இந்துப் பெருந் தேசியம் எனற தனது ஒற்றைப் பரிமாணச் சிந்தனையிலிருந்து விலகி
பல பணிபுகளையுடைய பன்முகத்
இந்
6||ẩI
நிற கினிறது. ஆ வெற்றிகரமாகக் ெ கூடிய அரசியல
வளர்ச்சி பெறவில்ை
ஆட்சிக் கவி
அண மைய ஆ நாடகத்திற்கு ப துணையாக தொழி, பன்முகத்தன்மை இ மேற்கூறிய போக்கே இருந்திருக்கின்றது. ஆட்சிக் கவிழ்ப்பு ந அப்பட்டமான சுயநலத்தினர் பேரி கவிழிக்க முற்பட மாநிலக் கட்சி நா எடுக்கும் செயமு 6 U TE) É760) GOT (BETT If) பிரதான விடயமாகும்
இதே போலே
தன்மையைப் பேண முடியவில்லை அதன் வாயிலாக தேசிய இனப பிரச்சனைகளைத் தீர்க்க முடியவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப் பட்டவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. விளைவு பல வேறு
சக்திகளும் இந்தியத் தேசியத்திலிருந்து விலகத் தொடங்கின. தங்களுக்கு என சொந்த அமைப்புக்களை உருவாக்கிக் கொணர்டு தமது அபிலாசைகளை முன்னெடுக்கத் தொடங்கின. தமிழ்நாடு பஞ்சாப் காஷ்மீர் அஸாம் போன்ற மாநிலங்கள் தனிநாட்டுக் கோரிக் கையை முனி வைத்து போராடத தொடங்கின. மணிப்பூர் திரிபுரா நாகலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களும் தேசிய அரசியலிருந்து விலகி தனித்துவக் கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கின பகுஜன சமாஜக் கட்சி சமாஜவாதிக்கட்சி ராளப்திரிய ஜனதா தள் போன்ற சாதிய கட்சிகளும் எழுச்சியடைய ஆரம்பித்தன.
இந்திய அரசியல் சந்திக்கின்ற இன்றைய நெருக்கடிகள் எல்லாம் இப் போக்கின் விளைவுகளே இதனால் தான் இந்திய அரசியல் இன்று ஒரு பன்முக வடிவத்தை எதிர்பார்த்து
கட்சியின் தலைவர் மு ஆட்சியைக் கவிழ்க்க மாற்று ஆட்சிக்கு ஆ அதில் தமக்கும் பங்கு கேட்டு நின்றார் க அமைத்தாலும் மூ
ஆட்சி அமைத்தா உறுதிப்படுத்தப்பட ே அவரது நிலைப்பாட
மீகார் மாநிலத்தி லாலு பிரசாதி ! ராஸ்திரிய ஜனதா மாநில ஆட்சியை கொள்வதற்காகவும் நிலையை பாதுகாத் காகவும் எடுத்த க நிலை கூட ஒரு தற் ஆகும்.
மறுபக்கத்தில் பெருந்தேசியவாத இறங்கி வரமறுத்த அமைப்பதற்கு மற ஆதரவு தரவேண்டு தவிர ஏனைய கட்சி ஒரு கூட்டணி ஆட மூன்றாவது அணி ஆ ஆதரவு கொடுப்ப இருக்கவில்லை.
 

ாால அதனை ாணர்டு செல்லக் கதிகளிடையே
ப்பு நாடகம்
சிக் கவிழிப்பு o 95 TOT 600f1a56Ti பட்ட போதும், லலாமை என்ற
அடிப்படையாக ஜயலலிதா என்ற டகத்தின் வில்லி னது சொந்த ல ஆட்சியைக் போதும் ஒரு டினர் தீர்மானம் றயில் முக்கிய நின்றது என்பது
சமாஜவாதிக்
இன்றும் கூட தன்னால் தனித்து அரசமைக்க முடியும் என்றே அது நினைக்கின்றது. தேர்தலில் கூட்டணி அமைப்பதெல லாம அவர்களை இணைத்து ஆட்சி அமைப்பதற்கு அல்ல. மாறாக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதற்குத் தான் என்பது அதன் அபிப்பிராயம்
இந்த இடத்தில் பாஜகவின் நிலை சற்று முனி னேற்றகரமானது. அது நாட்டின யதார்த்த நிலையை நனறாகவே உணர்நது கூட்டணி ஆட்சிக்கு தயாராகவே இருக்கின்றது. கடந்த 13 மாத கால ஆட்சியில் கூட்டணி ஆட்சியை நடாத்துவதில் ஓரளவு தேர்ச்சியும் பெற்றுள்ளது. ஆட்சி கவிழ்ப்பின் பின்னரும் மாற்று ஆட்சி அமைத்தலில பாஜக கூட்டணி உடைந்ததற்கு பல்வேறு காரணிகள் இருந்த போதும் பாஜகவின் இந் நெகிழிவுப் போக கே பிரதான காரணியாக விளங்கியது
அரசியல் பாகிறது?
லாயம் சிங்யாதவ் முற்பட்ட போதும் தரவு தருவதாயின் வேண்டும் என்று ாங்கிரஸ் ஆட்சி ன்றாவது அணி
லும் தமது பங்கு வண்டும் என்பதே ாக இருந்தது.
ல் ஆட்சி புரியும் 560) GU60) LO LLUNGA) AT 607 தள கட்சி தனது
தக்க வைத்துக்
மத்தியில் தனது துக் கொள்வதற்ாங்கிரஸ் ஆதரவு காப்பு முயற்சியே
காங்கிரஸ் தனது நிலையிலிருந்து து தானி ஆட்சி றைய கட்சிகள் எனக் கருதியதே களை இணைத்து சிக்கோ அல்லது பூட்சியமைப்பதற்கு தற்கோ தயாராக
தேர்தல் கூட்டணிகள் எவ்வாறு அமையும்
சென்ற தேர்தல்களைப் போல
மூன்று அணிகள் களத்தில் நிற்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.
வேணடுமானால் ஒரு சில மாநிலங் களில் பாஜக காங்கிரஸ் என்கின்ற இரு பெரும் அணிகளைச் சுற்றியே கூட்டணி அமைவதற்கான வாயப் புக்கள் உள்ளன. இக் கட்சிகளின் செல்வாக்கு குறைந்த மாநிலங்களில் அங்குள்ள பிரதான மாநிலக் கட்சிகளைச் சுற்றி கூட்டணி அமைய லாம். குறிப்பாக தமிழ் நாட்டில் தி.மு.க. அதி.மு.கவைச் சுற்றியும் மேற்கு வங்காளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்ஸிப்ட்) திரினாமல் காங் கிரளப் என்பவற்றைச் சுற்றியும் கூட்ட ணிகள் அமையலாம், கேரளாவில் மாக்எபிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணிக்கும் காங்கிரசிற்கும் இடையிலேயே போட்டி நிகழ்வதால் மூன்று அணிகள் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு தமிழ்நாட்டிலும் முப்பனாரின் தமாக அதிமுக அணி யுடன் சேராவிட்டால் மூன்று அணிகள் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் உணர்டு ஆந்திராவிலும் தெலுங்கு தேசம் பாஜகவுடன் கூட்டுச் சேரா
விட்டால் மூன்று அணிகள் தோன்ற வாய்ப்புக்கள் உணர்டு
கூட்டணிகளைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி இப்போதே ஏறத்தாழ உறுதியாகி விட்டது. அதனுடன் முன்பு இணைந்திருந்த அதிமுக தவிர்ந்த கட்சிகள் தொடர்ந்தும் இணைந்து போட்டியிடுகின்றன. தேர்தலின் பின்னர் ஆட்சியமைப் பதில் இணைந்து கொண்ட லோக்தளம் தெலுங்கு தேசம் போன்றவை இணையுமா? என்பதில் தான் இன்னமும் முடிவு தெரியவில்லை. இதைவிட புதிய கூட்டணியாக தி.மு.க இணைந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி தான இன்னமும் தெளிவாக இல்லை பகுஜன சமாஜக்கட்சி, ராஸ்திரிய ஜனதா தள் என்பவற்றுடனான கூட்டு ஓரளவு தெளி வாகி விட்டது இடது சாரிக்கட்சிகள் அதி.மு.க ஜனதா தளம் என்பவற்று டனான கூட்டுகள பற்றித தான இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியாக விளங்கும் முலாயம் சிங்யாதவின் சமாஜ வாதக் கட்சி என்ன முடிவெடுக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. சென்ற தடவை இக்கட்சி மகாராஷடிரத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதே வேளை உத்தரப்பிரதேசத்தில் தனித்தே போட்டியிட்டது.
வெற்றி வாய்ப்புக்கள் எவ்வாறு அமையும்?
பாஜக தொடர்பாக நாடு முழுவதும் ஒரு பரிவு நிலை இருப் பதால் அவ்வணி வெல்வதற்கே வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. எனினும் இத்தேர்தலில் உள்ளுர் அரசியலும் பாரிய செல்வாக்கு செலுத்துவதால் இதனை உறுதியாக தற்போதைக்கு கூறுவது கடினமானது கூட்டணிகள பற்றி உறுதியான முடிவுகள் தெரிந்த பின்னர் தானி முடிவுகளைப் பற்றி சரியான எதிர்வு கூறலகளைக் கூறமுடியும் குறிப்பாக மக்களவைக்கு அதிக இடங்களைத் தெரிந்து அனுப்பும் உத்தரப்பிரதேசம் (85) பீகார் (54) மகாராஷ டிரம் (48) ஆந்திரா(42) மே ற கு வங் கா ள ம' ( 4 2 ) மத்தியப்பிரதேசம்(40) தமிழ்நாடு(34) கர்நாடகம் (28) குஜராத் (26) ராஜளப் தான்(25) ஒரிஸா(21) கேரளம் (20) என்பவற்றில் கூட்டணிகள் எவ்வாறு அமைகின்றன என்பதைக் கொணர்டே உறுதியாகக் கூறு முடியும்
ஆனால் ஒனறு மட்டும் மிகத் தெளிவான உணர்மை அதாவது பாஜகவோ காங்கிரசோ தனித்து ஒரு போதும் அரசமைக்க முடியாது ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தே அரசமைக்க முடியும். எனவே கூட்டணி அரசாங்கமே தொடர்ந்தும் வரும் என்பது தெளிவாக உள்ளது.
எனவே அரசியல்வாதிகளும் கல்விமானிகளும் கூட்டணி அரசாங்கத் திற்குரிய நெறிமுறைகள், கலாசாரம் என்பவற்றினைக் கட்டி வளர்ப்பதற்கான மார்க்கங்களைத் தேடுவது நல்லது
இந்திய ஆதிக்க சக்திகளைப் பொறுத்தவரை இப் போக்கினை ஜீரணித்துக் கொள்வது கஷடமானது தானி அவர்கள் இது விடயத்தில் வேறு மார்க்கங்களைத் தேட முறி படலாம் நிறைவேற்று அதிகாரம் கொணட ஜனாதிபதி ஆட்சி முறையையோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை இடைக் காலத்தில் கலைக்கக் கூடாது எனகின்ற வகையில் சட்ட ஏற்பாடுகளையோ கொணர்டு வரலாம்.
இவையும் கூட இந்திய அரசியல் வேணர்டி நிற்கின்ற பன்முக அரசியல் என்பதைத் திருப்தி செய்யாது.
மொத்தத்தில் பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மந்திரிசபை அரசாங்க முறை இந்தியாவில் இன்று பிழைப்பதற்காக தள்ளாடுகின்றது.
இனிமேல் இந்தியா தனக்கேயுரிய புதிய அரசியல் பணிபாட்டை நோக்கி நகர்த்தால் தானி தப்பிப் பிழைக்க (1pւգ պահ,
-சி.அயோதிலிங்கம்

Page 5
ܦܐܬܐ
தெற்கி லேபலவர்ண
விளம்பரங் க்ளை பல்வேறு கவர்ச்சியான சலுகைகள் சம்பளங்களை அறிவித்து வெளியிட்டும் எதிர்பார்த்தளவு ஆட்களி படையில் சேராதது பாதுகாப்பு அமைச்சிற்கு பெரிய தலையிடியாகப் போய்விட்டது.
வடக்கிலே குற்றம் செய்வதற்கு போதிய ஆளணியை தெற்கில இருந்து கொணர்டு போய் குவிக்கும் அரசாங்கத்தினர் செயல கடந்த மாகாணசபைத் தேர்தல்களின் போது வெகுவாக விமர்சிக்கப்பட்டது.
மடுமாத கோவிலை விடுவித்ததனி மூலம் கிறிஸ்தவர்களின் சுதந்திரமான வழிபாட்டிற்கு தாம் பெரிதும் உதவியதாக அரசாங்கம் பிற்றிக் கொணட போதும் போஸ்டர்களி ஒட்டி ஆரவாரம் செய்தபோது எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவிலலை. வடக்கிற்கு சிங்கள இளைஞர்களை அரசாங்கம் தனது முட்டாளித்தனமான யுத்த வழிமுறைகளால் பலிகொடுக்கவே திரட்டிச் செல்கிறது என்பது ஒரு பலமான விமர்சனமாக பரவி விட்டிருக்கிறது. இராணுவத்திற்காக ஆட சேர்ப்பு நடவடிக்கைகள் இப்போதுதெல்லாம் விளம்பரச் G) GAD GODGJ JGK JGL FLOTT GT flas as முடியாதளவிற்கு மோசமாகி 67 "LGBT.
ادامه ایران به «اونهای
የጨሎ " ከጨህቦ స్టోసినీ
awawar"*""" MA na ay A.
s இர წუწუნი ''' "a 7. "
na WAV MøM
به سالها، با الان به ای
SAN AAN
Categorio l
MEG, för
இ து
* 。” -一丁
காலமும் தனிச் af) naja, 677 இராணுவமாக தன் இராணுவத்தை கட்டியெழுப்புவதிலேயே குறியாக இருந்த அரசு தமிழ் குழுக்களின்
un t r
du MMA %ர்
|alt=au
ா
-
· Twጠጦውouoይይም للس WYTC)
உறுப்பினர்க கூட இழுத்
(இரணர்டு FFL), f,
ከhLዞ CarroIII A, DAN na "M" na A
蹄 East (EDUWIL 16:04,
ப்ள
. ILLIG o PC o le". A lot
A her. EZWA செய்தி
OMN
ug: | Ann A site
"ao" da (ala i PADA "HOOP ܘܐܦ9 الإيمي لا
、* الأول" دينامي Կ99 *- Ahli EERSTER MAGIGFET":"", 6.J. No inio ፴ጭፀም" Syit KoN" d
エ)
NIYA @
குடாநாட்டி (G), IT GJ GUL U Lகருதப்படுவே தோணிடப்பட ஒரு வேளைய
அணர்மையில நடந்து
முடிந்த மாகாணசபைத் தேர்தலுக்கான பிரசாரங்களில் அரசாங்க
தரப்பினர் பயன்படுத்தின மிக
முக்கியமான பிரசாரங்களில் ஒன்று தானி மடுமாதா தேவாலயத்தை மீட்டெடுத்தது பற்றிய பிரச்சாரம் புலிகளினி பிடியில் இருந்து
மடு மாதா தேவாலயத்தை மீட்டெடுத்து நாடெங்கிலும் உள்ள பகதர்களின வழிபாட்டிற்கு
வழிசமைத்தவர் சந்திரிக்கா என்று அவர் புகழ் பாடும் சுவரொட்டிகள் பரவலாக இந்த தேர்தல களி நடைபெற்ற மாகாணங்கள் எங்கும் ஒட்டப்பட்டிருந்தன.
மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் இராயப்பு கொழும்பு மறைமாவட்ட பேராயர் நிக்கலளப் மாக்களப் பெர்னாந்து உட்பட நாடெங்கிலும் உள்ள அனைத்துக் கிறிஸ்தவ மக்களதும் பலத்த எதிர்ப்பை பெற்ற இந்த சுவரொட்டி இரணர்டு முக்கிய விடயங்களை செய்ய முயற்சித்தது. ஒன்று மடு மாத தேவாலயம் புலிகளது εί, θ. 6007 கட்டுப்பாட்டிலும் அவர்களது அத்துமீறலகளுக்குள்ளும் சிறைப்பட்டிருந்தது என்பது இரணடாவது இந்தத் தேவாலயத்துள் பக்தர்கள் வழிபாட்டுக்காக போகமுடியாத நிலை இருந்தது என்பது
ஆனால் இந்த இரணடு தகவல்களுமே பொய் என்பது இலங்கையின அமைச்சையும் அதன் தலைவி சந்திரிக்காவையும் தவிர மற்றெல்லோருக்கும் தெரிந்தி ருந்தது. ஆகவே தான் இந்த சுவரொட்டி ஒரு அரசியல் மோச
பாதுகாப்பு
டியாக அவாகளால் கருதப்பட்டது. அரசாங்கம தனது தேர்தல் வெற்றிக காக இத்தகைய பொய ப பரச் சாரங்களுக்குள் இறங்கியிருககிறது. என்று அவாகள் ஆத்திரப்பட்டனர். அந்த ஆத்திரத்தின் வெளிப்பாட்டை மன்னார் மறைமாவட்ட ஆயர்
விடுத்த அறிக்கை தெளிவாகக்
காட்டியது. மன்னார் தேவாலயப் பகுதிக்குள் புலிகளின் நடமாட்டமோ அலலது அவர்களது கட்டுப்பாடோ என்றுமே இருந்ததில்லை என்பது அப்படி அவர்கள் நடமாடினாலும் அதுவும் ஆயுதபாணிகளாக அல்லாமலேயே நடமாடினர் என்பதும் யாவரும் அறிந்த விடயம்
ஆனால் மடு தேவாலயத்தை விடுவித்ததாக அறிவித்த அரசாங்கமோ தனது படையினர் ஆயுதபாணிகளாக தேவாலய எல்லைக்குள் பிரவேசிக்கவும் அங்குநிலை கொணடிருக்கவும் அனுமதித்தது. அது மட்டுமல்லாமல் அங்கு உற்சவ காலங்களில் வரும் யாத்திரிகர்களின் பாவனைக்கென கட்டப்பட்டிருந்த ᏞᏝ) 6ᎠᏪᎶᎠ ᏪᎣ [ ᎱᏂ1Ꮽ56006lᎢ 6Ꭲ60ᎢᏞᎫᎧ !fᎠ 600fᎠ
வீணாக்கவும் அனுமதித்தது. தேவாலைய எல்லைக்குள் ஆயுதபாணிகளாக இராணுவத்தினர்
பிரவேசிப்பதை எதிர்த்த ஆயர்
அதை நிறுத்து திபதியிடம் ப6 வரை எந்த எடுக்கப்படவி
ஆனால் இடம் பெயர் டமின்றி தே6 புகுந்திருந்த ருந்து வெளி பிறப்பித்திருக் மையில் விஜய பிரதியமைச்ச அங்கிருந்த டியாக வெளி பிறப்பித்துவி தகவல்கள் தெ
யுத்தம் "விடுவிப் பிற அங்கு தங்கி р I LJE LJETA.
-9l 600 60Ꭲ ᎧᏗ 6Ꮱ2 ᏤᎢ Ꮣ. பிரதேசங்களு றும்ாறு இர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ GLo13 -
மே 26, 1999
எ சேர முன்வந்தும் தடித்து வந்த அரசு ஆண்டுகளுக்கு முன் ால் எப்இல் இருந்து கக் கூறப்படும் ராசிக் அரசாங்கம் தனது சேர்த்தக் கொணர்டது திவிலக்கு) யாழ்ப் தில படைக்கு ln | | տի օր լճ լյց լք
ருக்கிறது.
டக்குக் கிழக்கில் தமிழ் ளை தமிழ் மக்களை ணறு குவிக்கவும் து மீறல்கள் என்பறை செயயவும் டுமே தெரிந்து வத்திருந்த பரீலங்கா ரானுவத தற கு
Golf II, GITT GJ LL aut as art at Got Up) ர்களின் புதைகுழிகள் டுக்ககொண்டிருக்கும் பில் இவ் ஆட்திரட்டல்
D Cho ப்பட்டது யாருக்காக?
மாறு கோரி ஜனாதடவை கூறியும் இது நடவடிக் கையும் ல்லை.
யுத்தம் காரணமாக ந்து வேறு போக்கிவாலயத்தில் தஞ்சம் அகதிகளை அங்கியேறுமாறு உத்தரவு கிறது அரசு அணிபம் செய்த பாதுகாப்பு அனுருத்தரத்வத்த அகதிகளை உடனயேறுமாறு உத்தரவு ட்டு வந்துள்ளதாக ரிவிக்கின்றன.
காரணமாக மடு கு" முன்பிருந்தே யிருந்த அகதிகள் ாக வந்த அகதிகள் பும் பாதுகாப்பற்ற க்கு போய் குடியோணுவம மிரட்டி
விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.
யாழி இளைஞர்கள் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து தமது சகோதர்களை கொல்லவும் சகோதரிகளை மானபங்கப்படுத்தவும் தாய மார்களையும் பெற்றோர்களையும் கணிணிரில் குளிக்க வைக்கவும் தயாராக இருப்பார்கள் எனற நப பாசை பாதுகாப்பு அமைச்சுக்கு
தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் சேர்பதன் மூலம் தமது இராணுவம் ஒரு பல லின இராணுவம எனற பெயரை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஒரு புறமும், அங்கு செய்யப்படும் படுகொலைகளை இனஅழித தொழிப்பு எனற சொல்லால அழைக்க முடியாமல் செயயும் வாய்ப்பு இன்னொரு புறமுமாக அரசை இந்த முயற்சியில் ஈடுபட வைத்துள்ளன.
திட்டவட்டமான ஒரு அரசியல் முயற்சி இது என்பது சந்தேகம்
வருகிறது. தம்மை அங்கிருந்து வெளியேற்ற வேணடாம் என்று அவர்கள் கோரியும் எதிர்ப்புத் தெரிவித்தும் மறுத்த போதிலும் பலவந்தமாக வெளியேற்றத்தை இப்போது அரசாங்கம் துரிதப் படுத்தி உள்ளது.
ஆயினும் அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் தேவாலய வளவிற்குள் பிரவேசிப்பதை நிறுத்துமாறு ஆயர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் இல்லை. அவர்கள் தொடர்ந்து ஆயுதபாணிகளாக நடமாடி திரிகிறார்கள்
இல்லை.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என பார்கள அது மட்டுமல்ல அவனுக்கு தன்னைச் சூழவுள்ள யதார்த்தம் ■L விளங்குவதில்லை என்பதை இந்த நிகழ்வு தெளிவாக காட்டியுள்ளது.
ஆயினும் யாழ் இளைஞர்கள் வருவர்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருக்fleet in still liff Gostyuri or of a தென்னக்கோன்
அவரது எல்லா நம்பிக்கைகளையும் போல இதுவும் அவரது ஆசையில் இருந்து வெளிப்பட டிருக்கிறது.
அவருக்கு ஒரு அனுதாபச் செய்தியை அனுப்பி வைக்கலாம்
-அரன்
ஆக நடந்திருப்பதெல்லாம் ஏற்கனவே இருந்த அமைதியான குழலை குலைத்து அகதிகளை மேலும நிர்க்கதியாக்கியது, ஆயுதபாணிகள் தேவாலய வளவிற்குள் நடமாடும் நிலமையை உருவாக்கியது என்பது தான்.
இதற்குத் தான பெயர் விடுவிப்பு சந்திரிக்கா அரசு விடுதலை பெற்ற பிரதேசங்களில் சிறப்பிற்கு இது ஒரு நல்ல உதாரணம்
நான் கவனமில்லாமல்
இருந்த போது.
ஒரு பஷன் ஆகிப் போய்விட்டது.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இப்போதெல்லாம் தொலைக்காட்சிச் சேவைகளில் பெனர்கள் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடல்கள் ஒழுங்கு செய்யப்படுவது
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்மா சோமகாந்தன், சந்திரிகா சுப்பிரமணியம், செல்வி திருச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட உரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகியது.
இந்த நிகழ்ச்சியின் போது மிகத் தாராளமாகப் பாவிக்கப்பட்ட ஒரு வார்த்தை தான் கற்பழிப்பு என்ற வார்த்தை
தமிழ் நாளிதழ்களே இச்சொல்லைப் பாவிக்காமல் விட்டு நீண்ட நாளாகி விட்ட பின்பும் பெண்கள் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடிய இவர்களுக்கு இதை விட்டுவிட முடியவில்லை.
மற்ற இருவருக்கும் தான் இது பற்றிய அக்கறை இல்லையென்றால் செல்வி திருச்சந்திரனுக்குமா அக்கறை இல்லாமல் போய் விட்டது?
அவரது வாயிலிருந்து திரும்பத் திரும்ப இச் சொற்கள் வந்த போது என்னுடைய காதுகள் தான் பழுதாகி விட்டனவோ என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது என்கிறார் எனது நண்பர்
- Grcij Granij

Page 6
6. GLD 13 - GLD 26。1999 ქრჯ225%
226015. தொழிலாளர் ரத்திரரின் அரசியல் பிரிவின் பொதுச் செயலாளரும் இந்திய வம்சாவளி மக்குள் பேரணியின் உப தலைவர் களுள் ஒருவரும் gao naravno joj Gojanja இந்திய வம்சாவளி மக்கள்
பேரணியின் மயில் சின்னத்தின் aziz fab GT72157 66 652/53 பெற்ற ஒரே வேட்பாளரும் மே na 160 tro) to 0 0 0 0 1601 மனோஹரன் துனேசனுடனான
இந்திய and its of day, all
பேரணியின் தோற்றம் அதற்கு வழி வகுத்த காரணிகள் என்பன பற்றிக் கொஞ்சம் கூற முடியுமா ?
இன்றளவும் "தோட்ட மக்கள்" என்ற வரையறைக்கு உட்பட்டு அழைக்கப் பட்டுவரும் "இந்திய வம்சாவளித தமிழர்கள்" இன்று ஒரு "தேசிய இனமாக" வளர்ச்சியடைந்துளார்கள் என்பது ஒரு அடிப்படையான விடயம் தோட்டங்களில் தொழில் புரிபவர்களே இன்னமும் பெரும் பான்மையாக இருந்தாலுங் கூட இன்று தோட்ட வரம்புகளுக்கு வெளியே இந்த மக்கள் மத்தியிலே ஒரு பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது வர்த்தகர்களாகத் தொழில திபர்களாக ஆசிரியர்களாகப் படித்த பட்டதாரிகளாக அரச ஊழியர்களாகத் தனியார் துறை ஊழியர்களாக மருத்துவர்
பொறியியலாளர்களாகக் கலைஞர்களாகப் பல வேறு சமூக அடுக்குகள் தோனறியுள்ளன. இவை யெல்லாம் ஒன்று சேர்க்கப்படும் பொழுது ஒரு "தேசிய இனம்" உருவாகின்றது. இந்தப் புதிய வளர்ச்சிப் போக்கை அங்கீகரித்துப் புதிய தேவைகளுக்கும் எதிர்பார்ப்பு களுக்கும் ஈடுகொடுக்க வேணடிய ஒரு தலைமை தேவைப்படுகின்றது.
■rróL
ஏனென்றால் இயன்றளவும் எமது பிரச்சினைகள் "தோட்டத் துறை'யின் "தொழிற் சங்கப் பிரச்சினைகள் மாத்திரமே என்று தான் நாடு எண்ணிக்கொண்டிருக்கின்றது. இந்நாட்டின் ஏனைய இனத் தவர்கள அரசியல கோரிக்கைகளை முன்வைத்துக் கொடி கட்டிப் பறக்கும் பொழுது நாம் குண்டுச் சட்டியில் குதிரை ஒட்டிக் கொணடிருக்கின்றோம் வெறும் தொழிலாளர்களாகத் தோட்ட வரம்புகளுககு" உட்பட்டுத் தொழிற் சங்க"த தேவைகளுடன் மாத்திரம் வாழ்ந்த காலம் மலையேறி விட்டது. இன்று தொழிற் சங்கத் தலைமைகளுக்கு அப்பாற்பட்ட பரந்த ஒரு "அரசியல் தலைமை" தேவை என்பது காலத்தின் கட்டாயம் எமது சமூக வளர்ச்சியின் ஒரு கால கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்குள் நாம் நுழைந்து கொணர்டிருக்கின்றோம்
எமது மக்களின் இந்த அரசியல் தலைமைக்கான வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உருவானது தான் "இந்திய வம்சாவளி மக்கள் பேரணி" இங்கிருந்து தான் அடுத்த கட்டம் அது எதுவாக இருந்தாலும் உருவாக முடியும் இதுதான இந்திய வம்சாவளி மக்கள் பேரணி உருவாகுவதற்கு வழிவகுத்த அடிப்படைக் காரணி
கட்சி ரீதியாகப் பிளவுபட்டிருந்த இந்திய வம்சாவளித் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஒரே அணியின் கீழ் ஒரே குடையின் கீழ் அணி திரட்டி அவர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு பேரணி தோற்றம் பெற்றது இந்திய வம்சாவளி மக்கள் பேரணி என்ற
லிருந்து அந்நியப்படுத்துகின்றது என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படு கின்றது. அதே போலக் கொழும்பிலும் இந்தப் பெயர் கொழும்புத் தமிழர்களில் சரி அரைவாசியாக இருக்கும் வட - கிழக்குத் தமிழர்களை அந்நியப்படுத்து கின்றது என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகின்றது. இது பற்றித் தங்களின் அபிப்பிராயம் என்ன ?
முதலாவது "இந்திய வம்சாவளித் தமிழர்கள்" என்ற இனத்தின் பெயரிலும் "இந்திய வம்சாவளி மக்கள் பேரணி" என்ற அமைப்பின் பெயரிலும் உள்ள "இந்திய என்ற சொல் இன்றைய இந்தியா" என்ற நாட்டை அதன் இன்றைய அர்த்தங்களுடன் குறிப்பதாக எணர்ணக் கூடாது இங்கே "இந்திய" என்ற அடைமொழி ஒரு
பாரம்பரியத்தையும் கலாசார பண்பாட்டுத் தொடக்கத்தையும் குறிக்கின்றது இலங்கைக்கு இந்திய வம்சாவழித் தமிழர்கள் குடிபெயர்ந்த அதே காலகட்டத்தில் வேறு பல நாடுகளுக்கும் குடிபெயர்ந்துள்ளார்கள் இந்த நாடுகளில் எல்லாம் இந்த வகையான மக்கள் தங்களை இந்திய வம்சாவளியினர் என்று கூறிக் கொள்ளத் தயங்குவதில்லை என்றாலும் "இந்திய வம்சாவளித் தமிழர்" "மலையகத் தமிழர்" "கணடியத் தமிழர்" "தென்னிலங்கைத் தமிழர்" என்று தொடங்கிப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்த இலங்கை வாழி இந்திய வம்சாவளி மக்களின் இன ரீதியான பெயர் பற்றிய ஒரு திட்டவட்டமான முடிவிற்கு நான் வந்துவிடவில்லை. உணமையில் இது சம்பந்தமாக ஆக்கபூர்வமான கலந்துரை யாடல்கள் நடைபெற வேண்டுமென்றுதான் நான் விரும்புகின்றேன்.
ஆனால் இந்த மக்கள் கூட்டம் இன்று ஒரு தனித்துவம் கொணட இனமாக வளர்ச்சியடைந்து விட்டது என்பதிலும் இதனால் இந்த இனத்தின் தனித்துவத்தைக் காட்டக கூடிய ஒரு பெயர் தேவை என பதிலும் நான் தெளிவாகவும் தீர்மானகரமாகவும் இருக்கின்றேன்.
அறிவிக்கப்பட்ட இலக்கு எமது பு தலைமையைத் வேலைத் தி இப்போதைக்கு எ கூற முடியாதுள்ள இன்னமும் கருத்து 5fᎢ60Ꭲ 2 6lᎢᎶlᎢ60Ꭲ , 6. கருத்துகளைச் எணர்ணுகிறேன்.
இந்திய வம்ச "பொது நல அ நடைமுறையிலுள் மைப்பு அமைச்சு படுத்தப் படுகிறது இன்றுள்ள ஆட்சி வரும் ஆட்சி அமைச்சையே இ எனவே முதற் ஆட்சியிலும் பு அரசியல் சட்டப ஏற்படுத்த வேன
LDFI + T600 fod). I 9. - 2/ Jaĥi (LJ Gaj பெற்றுள்ளது. அ6 ஒழிக்க முடியா எதிர்த்தவர்கள் கூ
JL U L
அ டு த தது ( கொழு ம பு மாவட்டத்திலே aւյր (կ)ւմ "" pծ தமிழர்களை "இந்திய வம்சா
of logy, a பேரணி" என்ற Glı ILLİ DIGOLDLLI ரீதியாக அந்நியப் படுத்துகின்றது என்ற குற்றச் சாட்டை நான ஓரளவுக்கு ஏற்றுக் கொள் கின்றேன். என்றா லும் இது சம்பந்தமாகச் சில p. 6007 62) LD5, 630 GT நதர்சனமாக நீங்கள பார்க்க வேணடும் 1977 இற் குப் பின்னர் வட மாகாணத் தின பல வேறு பகுத கள ல சென்று குடி
யேறிய "மலைய கத் தமிழர்கள்" இன்று அங்குள்ள மக்களுடன் ஒன்றிணைந்து விட்டார்கள் "ஈழத் தமிழர்களின்" அரசி யல் ஸதாபனங்களில் கூட இடம் பெற்றி ருக்கிறார்கள் ஆனால் தங்களது ஒனறிணை விறகு விலையாக இந்த "மலையகத் தமிழர் கள் "ஈழத்தமிழர்"க ஸ்தாபன ரீதியான பெயர்களில் மாற ற த தை க கோருவதிலலை. இதே மாதிரியான ஒரு சகோதர ஒருமைப்பாட்டுடன் கொழும்பு வாழ் "ஈழத் தமிழர்கள்" ஏன் ? இந்திய வம்சாவளி மக்கள் பேரணி"யின் கீழ் அணி திரளக் கூடாது ?
எது எப்படியிருந்தாலும் இந்த அமைப்பு ரீதியான பெயர் சம்மந்தமாக ஒரு கருத்துப் பரிமாற்றம் இப்போதுநடைபெற்று வருகின்றது. விரைவில் இது சம்பந்தமாக ஒரு பொது உடன்பாட்டிற்கு நாங்கள் வெகுசீக்கிரத்திலேயே வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பேரணியின் இலக்கு அதன் அரசியல் அதனை முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டம் என்பன பற்றிச் சற்றுக் கூற முடியுமா ?
எமது சமூக வளர்ச்சியின் புதிய கட்டத்திற்கு இப்போது நாம் வந்துள்ளோம் என்று நான் ஏற்கனவே கூறியிருந் தேன். இது நடைமுறையில் அமைப்பு ரீதியாகத் தொழிற்சங்கத் தலைமையிலிருந்து அந்தத் தொழிற் சங்க இயந்திரத்தையும் உள்ளடக்கிப் புதிய ஒரு அரசியல் தலைமையை உருவாக்குவது என்பதே ஆகும் இனிறைய எமது வளர்ச்சி நிலையானது இந்நாட்டின் ஏனைய இனங்களுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் பின் தங்கியதே ஆகும் எமது மக்களை அரசியல் மயப்படுத்துவதில் நாம் இன்னமும் குழந்தைப் பருவத்திலேயே இருக்கின்றோம் எமது அமைப்பினர்
பெறுவதை நாடு
இதற்கு முதற்
கட்டமைப்பு" என
ரீதியாக இந்தி அபிவிருத்திச் Peoples' Develop அரசியல் சட்ட ரீதி இந்தச் சபை பிர அப்பாற்பட்டு இந் வாழும் அனைத் தனது செயற்பா கொணடிருக்க ே வரவு செலவு தோட்டக் கட்ட ஒதுக்கப்படும் வழங்கப் படவே
மக்கள நலனுக நிதிகளும் இந்தச் வேணடும் " நலத்துறை"க்கா கத்தினால
обордата си - İster)" 3)igi செயற் பட வேண் உறுப்பினர்களாக LOTT600T F60 LJE bшибдатәлсіilр) ( ) வேணடும் இ பாராளுமன்ற பன முகப்படுத் ஒதுக்கீடுகளும் வரவேணடும் இ
 
 
 

திட்ட வட்டமான க்களுக்கு அரசியல் ருவதே இதற்கான டத்தைப் பற்றி File:OTTG) 27877a.J. Loma, து பல விடயங்கள் பரிமாற்ற மட்டத்தில் ன்றாலும் எனது சில G)ay Taj ay ay I Lo Gral
வளித் தமிழர்களின் பிவிருத்தி" இன்று "தோட்டக் கட்டமூலமாகச் செயற்இந்த அமைச்சானது பின் அங்கம் நாளை இப்படியான ஒரு விலாது ஒழிக்கலாம். டடமாக எந்த ஒரு ாற்றமுடியாத ஒரு
பாதுகாப்பை நாம் டும் உதாரணமாக மைப்பு முறை இன்று ப பாதுகாப்பைப் த யாரும் சுலபத்தில் து. இந்த முறையை - இன்று, இதில் பங்கு
பார்க்கிறது.
கட்டமாகத் "தோட்டக்
Tibolo G3 Januari
ஒரு வரலாற்றுத் தேவை
DEI Gorge
அமைச்சை எப்தாபன LJ JLJLJJJ IIITaJIET FI LDJATI GOL (Indian Origin ment Council)"' GT6nig) பாக மாற்ற வேணடும் தச வரையறைகளுக்கு திய வம்சாவளி மக்கள் துப் பிரதேசங்களிலும் டு அதிகாரங்களைக் ண்டும் பாராளுமன்ற திட்டத்தில் இன்று மைப்பு அமைச்சிற்கு தி இந்தச் சபைக்கு ண்டும் அதே போல் ல் இந்திய வம்சாவளி காக ஒதுக்கப்படும் பைக்கு அளிக்கப் பட நதிய வம்சாவளி மத்திய அரசாங்
நியமிக்கப்படும்
cologian (Cabinet Min
பையின் தலைவராகச் டும். இந்தச் சபையின் பாராளுமன்றத்திலும், ரிலும் உள்ள இந்திய திநிதிகள் செயலாற்ற த உறுப்பினர்களின்
Lota, Tao all
நிதி இந்தச் சபைக்கு
தச் சபை வெளிநாட்டு
உதவிகளையும் தேடிப் பெறலாம். இந்த நிதி வளங்களைக் கொண்டு இந்தச் சபை இந்திய வம்சாவளித் தமிழர்களின் பல்வேறு சமூகப் பொருளாதாரக் கல்வி கலாசாரப் LGofia, GoG|Táj Gla LLajITLÓ.
மேற் கூறிய அபிவிருத்திச் சபையைத் தவிர நுவரெலிய பதுளை மாவட்டங்களில் தமிழ் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேணடும் தமிழ் உதவி அரசாங்க அதிபர்களும் தமிழ்க் கிராம அதிகாரிகளும் இந்தப் பிரிவுகளில் நியமிக்கப் பட வேணடும்
தோட்டப் பகுதிகளிலே தொழிலாளர்களின் குடியிருப்புகளும், சுற்றியுள்ள வீட்டுத் தோட்டங்களும் அந்தத தொழிலாளர்களுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும். இதன் மூலம் அந்தப் பகுதிகள் கால கதியில் கிராமங்களாக வளர்ச்சி பெறும் கட்டமைப்பு உருவாக்கப்பட வேணடும்
இன்னும் பல வேறு விடயங்கள் இருந்தாலும் மேற்கூறிய மூன்றும் அடிப்படையானவை. இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்துப் பார்த்தால் எங்களது அரசியல் இலக்குப் புரியும் இவையே இந்த நாட்டிலுள்ள இந்திய வம்சாவளித தமிழர்களின் "அரசியல் கோரிக்கை"யாகத் தேசிய அரங்கில முன்வைக்கப்பட வேணடும்.
நான் மேற் கூறியவை பேரணியின் அங்கீகரிக்கப்பட்ட வேலைத்திட்டம் அல்ல. இவை பொதுவாக ஆலோசிக்கப்பட்டு வரும் விடயங்கள் பேரணிக்குள் இ.தொ.காவின் மேலாதிக்கம் காணப்படுகின்றது என்ற குற்றச் சாட்டு முன் வைக்கப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலிலும் கூட இதொகா உறுப்பினர்கள் மட்டும் வெல்ல வேணடும் எண்பதிலேயே அதிக அக்கறை செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. இவை பற்றி யாது கூறுகின்றீர்கள் ?
இ.தொ.கா இனறளவும் மலையகத்திலே மிகப் பெரிய தொழிற் சங்கம் அதே போல நமது மக்களின் சார்பாகப் பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும்
இடம் பெறும் அங்கத்தவர்களில் அநேகமானோர் இ.தொ.காவைச் சேர்ந்தவர்களே இந்த நிலையில்
இ.தொ.காவை உள்ளடக்கிய ஒரு அரசியல் கூட்டணியில் இந்தக் கட்சியினர் செயற்பாடும் செல்வாக்கும் அதிகமாக இருப்பது இயற்கையே. இதை நாம் யதார்த்த ரீதியாகப் புரிந்து கொளள வேணடும்
பல மேலாதிக்கச் செயற்பாடுகளும் தேர்தல்களின் போது சுயநலப் போக்கு
களும் காணப்படுவதும் காணப்பட்டதும் உணமைகளாக இருக்காம ஆனால் இவை இந்த மாதிரியா ஒரு அரசியல் கூட்டணியில் சகஜம் இவற்றைப் பரந்த நோக்கில் புரிந்து கொண்டும் இவற்றிற்கு எதிராக அமைப்பு ரீதியான உட் கட்சிப் போராட்டத்தை நடத்திக் கொணடும் என்னைப் போன்றவர்கள் பொது இலக்கை நோக்கிச் செல்கின்றோம். இதன் மூலமாகத் தனிக் கட்சிகளினதும் தலைவர்களினதும் மேலாதிக்கப் போக்கை மாற்றி அமைப்பைப் படிப்படியாக ஜனநாயக மயப்படுத்த முடியும் மறு பக்கத்திலே இப்படியான மேலாதிக்கம் சகிக்க முடியாதளவிற்கு அதிகரிக்குமானால் எம்மைப் போன்றவர் கள இப்படியான ஒரு அரசியல் கூட்டணியில் இருக்க முடியாது. உணர்மையில் பலரது கருத்து இதொ.கா. தன்னுடைய இழந்த செல்வாக்கினைப் பேரணியைப் பயன்படுத்தி உயர்த்த நினைக் கின்றது என்பதே ஆகும். இது பற்றி ? என்னைப் பொறுத்த வரையில் எமது சமூகத்திற்கு ஒரு அரசியல் தலைமை வேணடும் என்ற வரலாற்று ரீதியான ஒரு தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அந்தத் தேவையை நிறைவேற்றும் கருவி தான பேரணி இந்தக் கருவியானது தனது வரலாற்று ரீதியான கடமைகளை முறையாகச் செய்யாவிட்டால் நாளை இன்னொரு புதிய கருவியை வரலாறே Tagli aló BAGAY, LÓ AFTË, GEG, ALİ)
வேணடாம் எனவே இந்த வரலாற்றின் பார்வையில் இ தொகா ஜ தொகா தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஏனைய எந்தவொரு அமைப்பும் தனி முக்கியத்துவம் வாயந்தவையல்ல. அதே போல எந்தவொரு தனி நபரும் முக்கியமான வரல்ல அமைப்பினரும் தலைவர்களும் வரலாறு வரையறுத்துத் தரும் காரியங்களைச் செய்கின்றார்கள் அல்லது தூக்கி எறியப்படுகின்றார்கள விஞஞான பூர்வமாகச் சிந்திப்பவர்களுக்கு இது புரியும் மற்றப்படி இ.தொ.கா மட்டுமல்ல, எந்தவொரு அரசியல கட்சியும் தனது செல்வாக்கை ஏதாவது ஒரு கட்டத்தில் இழந்திருந்தால் அதை மீளப் பெறுவதற்கு மாற்றுத் திட்டங்கள அமைத்துச் செயற்படும் இது ஒன்றும் மீகா பாதகச் (alg|LJøgög). பேரணி மூலம் தேர்தலில் நின்றபடியினா லேயே தனக்குரிய ஆசனத்தை இழந்து விட்டேண் எனத் தொழிலாளர் தேசிய சங்கத் திண் டி ஐயாத்துரை குற்றம் சாட்டுகின் றாரே? இது போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பேரணிக்குள் என்ன திட்டம்
வைத்திருக்கின்றீர்கள்?
ஐயாத்துரை இந்த விதமாகச் சொல்லி யிருப்பதாக நானும் பத்திரிகையில் தான் படித்துத் தெரிந்து கொணடேன். இது சம்பந்த 5 மேலும் விபரங்கள் பெறாமல் என்னால கருத்துச் சொல்ல முடியாது.
ஆனாலி நான அறிந்த வரையில் ஐயாத்துரை இன உணர்வு கொண்ட ஒரு அரசியல்வாதி. 1977 இல் மலையகத் தமிழர்களுக்குத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பு நெடு நாட்
களுக்குப் பிறகு கிடைத்த போது தொண்ட
மானி அப்துல் அஸிஸ் ஆகியோருடன் நுவரெலிய மஸ்கெலியத் தொகுதிகளிலே போட்டியிட்டவர் ஒப்பீட்டளவில் பார்க்கும் பொழுது மலையகத்திலே அனுபவம் மிக்க சிரேஷட அரசியல் தலைவர்களில் ஒருவர் எனவே இந்தப் பிரச்சினையை அவர் வெற்றிகரமாகக் கையாள வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது மாகாணசபைத் தேர்தலில் கணிசமான வாக்குகள் ஐதேகவுக்கு விழுந்துள்ளன அதுவும் பதுளை மாவட்டத்தில பேரணியை விட ஐதேகவே அதிகளவிலான வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்தப் போக்கினைப் பற்றி என்ன சொல்வீர்கள் ? பொதுவாகவே இந்திய வம்சாவளி மக்கள மத்தியில் ஐ.தே.க ஓரளவு செல்வாக்குடன் இருப்பது உணர்மையே
இதன் காரணம் சுமார் 25 ஆண்டுகgாக
நாம் நமது மக்களை இந்த ஐ.தேகச் சின்னத்திற்கு வாக்களிக்கப் பழக்கி
of L G L T LD
எனவே இந்த
பழக்கத்திலி ருந்து எமது
LD 9, 5 60) 6.7 G/7G)6)/7 L Lg5 என்பது ஒரிரு தேர்தல களில சாத்தியமாகும் 6)/)L LLJ LD GUʻ GD ஆனால் இன்று ஐ தே கவுக்குத் தம ழர் க ள மத்தியில் உள்ள ஆதரவிற்குப் பலத்த சவாலாக நாம் தனித்துவமாக உருவாகத் தொடங்கிவிட்டதை நீங்கள் கருத்திற் கொள்ள வேணடும்.
சில கணக்குகளைப் போட்டுப் பார்த்து ஆசனங்கள் குறைந்து போய்விட்டன என்ற ஒரு சித்திரத்தை வரைய முயற்சி செய்வது நியாயமில்லை. பெரும்பான்மைத் தேசியக் கட்சிச் சினினங்களைத் தவிர்த்துத் தனித்துவச் சின்னத்தில் நாம் நாடு முழுக்கப் போட்டியிட்டுப் பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தானது
குறிப்பாகக் கொழும்பு மாவட்டத்திலே எனது பிரச்சாரம் எமது மக்கள் அனைவரையும் சென்றடைந்தது. இதனால் எங்களுக்கு வாக்களிக்காத மக்களைக் கூட எம்மைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளோம் எமக்குக் கிடைத்துள்ள வெற்றி ஒரு ஆரம்பமே எதிர்காலத்திலே கொழும் பிலும், மலையகத்திலும், தென்னிலங்கை முழுக்கத் தமிழ் மக்கள் மத்தியிலே எமது தனித்துவக் கொடி பறக்கும். ஏனென்றால் நாடு முழுக்கத் தமிழ் பேசும் மக்கள் இந்தப் பேரினவாதக் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பது எனக்கு நன்கு புலனாகிறது.
மாகாண அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பதாயின் நிபந்தனைகளுடன் தானி ஆதரவளிப்போம் எனக் கூறுகின்றீர்கள் அந்த
" தொட டி ல

Page 7
வேறுபடுபவரல்ல.
நிபந்தனைகளைப் பற்றிக் கூற முடியுமா ?
தமிழ்க் கிராம அதிகாரிகள் நியமனம், தமிழ் உதவி அரசாங்க அதிபர் அமைப்பு தொழிலாளர்களது வீடுகள் சொந்தமாக்கல், தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம், மலையகத்தில் தொழில் நுட்பக் கல்லூரி ஆகிய பல விடயங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கும், பேரணியின் பிரதான கட்சியாகிய இ.தொ.காவிற்கும் இடையில் இழுபறி நிலையில் இருக்கின்றன. இதற்கிடையில் இ.தொ.கா. அவசர காலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்கு அளிக்கின்றது எமது கோரிக்கைகளைக் காலக்கெடு வைத்து அவசர காலச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதுடன் முடிச்சுப் போட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு இவ்வகையான நிபந்தனைகள் இன்னமும் பேரணியால் ஒரு பொது வேலைத் திட்டத்திற்குள் கொணடுவர முடியாமலுள்ளது. இது ஒரு துரதிர்ஷ்ட வசமான கவலைக்குரிய குழநிலை என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன். மலையக மக்கள் முன்னணி எம். எளப் செல்லச்சாமியின் தேசிய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன பேரணிக்கு வெளியே உள்ளன. அவற்றையும் பேரணியுட்னி இணைப்பது தொடர்பான திட்டங்கள் ஏதாவது உள்ளனவா ?
மலையக மக்கள் முன்னணி இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை மட்டுமல்ல, மலையகத்தில் இருக்கக் கூடிய அனைத்து அரசியல், சமூகத் தொழிற் சங்க அமைப்புக்களும் பேரணியில் இணைய வேணடும் இது சம்பந்தமாக நான முயற்சிகளைச் செய்வேன்.
பெ. சந்திரசேகரன் அவர்களையும் பேரணியின் உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஆரம்ப கட்டத்தில் நடைபெற்றன. அவரும் கொள்கை ரீதியாக இதற்கு உடன்பட்டதாகவே நான நினைக்கின்றேன். ஆனால் இடையில் நடந்த சில சம்பவங்களால் அவர் பேரணியில் இணைய முடியாது போயிருக்கலாம் சந்திரசேகரன் கொள்கையளவில் நான் இந்த நேர் காணலிலே விபரித்த விடயங்களுடன் செல்லச்சாமியைப் பொறுத்தவரை தனிப்பட்ட் முறையில் எனக்குத் தொடர்பு கிடையாது. ஆனாலும் செல்லச்சாமியும் கூட இந்தப் பேரணியினுள் வரவேணடும் என்பதைப் பொறுத்த வரையில் எனக்கு ஆட்சேபனை ஏது LólalóGODGJ). மத்திய மாகாண சபையின் பொஐமுவின் முதல மைச்சர் வேட்பாளர் நந்தமித்திர ஏக்கநாயக்க பெளத்த மத நிறுவனங்களின் வேண்டுதலின் பேரில் ஐ.தே.கவையும் இணைத்து ஒரு தேசிய அரசாங்கத்தினை மத்திய மாகாண சபையில் அமைக்கப் போவதாகக் கூறியுள்ளார். இது பேரணியினர் பேரம் பேசும் அரசியலை முறியடிப்பதற்கான ஒரு தந்திரம் எனக் கொள்ளலாமா? இது பற்றித் தங்கள் கருத்து Grasirar?
தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப் பதற்கு இந்தப் பெரும்பான்மைத் தேசியக் கட்சிகளால் ஒன்று சேர முடியவில்லை. ஏதாவதொரு தேர்தலை நியாயமாக வன்முறை இன்றி நடத்தி முடிக்க இந்தக் கட்சிகளால் ஒன்று சேர முடியவில்லை. சர்வதேச நிறுவனமொன்றில், இலங்கையின் சார்பாக ஒரு பாராளுமன்ற உறுபயினரைத் தெரிவு செய்வதற்குக் கூட இவர்களால் ஒன்று சேர முடியவில்லை. அவ்வளவு ஏன்? பேரினவாதக் கணிணோட்டத்தில் தமிழர்களுக்கு எதிராகப் போர் செய்வதில் கூட ஒன்று சேர்ந்து ஒருமித்துச் செயற்படாத இவர்களா தேசிய அரசாங்கம் அமைக்கப் போகிறார்கள் 7
தேசிய அரசாங்கத்தை மாகாண மட்டத்தில் அமைப்பதாக இருந்தால் அமைத்துப் பார்க்கட்டும் அதன் பின்பு முடிவு செய்வோம் இது போன்ற முயற்சிகள் மலையகத்தில் தொடர்ந்தும் நடை பெறப் போகின்றன. சிங்கள வீர விதான இயக்கம், பயங்கர வாதத்துக்கு எதிரான தேசிய இயக்கம் போன்றவை திட்மிடப் பட்ட அடிப்படையில் சில வேலைகளைச் செய்து வருகின்றன போலுள்ளது. அப்படிச் செய்யும் போது இவை எல்லாவற்றையும் தடுக்கப் பேரணி எவ்வாறன முயற்சிகளை மேற்கொண்டுள்ளது ? நிச்சயமாகச் சிங்களப் பேரினவாதம் எந்தளவுக்குக் கொழுந்து விட்டு எரிகின்றதோ அதற்கு எதிரான தீர்மான கரமான நடவடிக்கைகளைச் சிங்களப் பேரினவாதத்தினால் பாதிக்கப்படக்கூடிய பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஏனைய இனக் குழுக்களும் செய்ய வேணடிய டாயத்திற்குத் தள்ளப்படுகின்றோம். ஆகவே இது ஒரு பொது வேலைத் உத்தின் கீழ்தான் வரமுடியும் பொது த்ெ திட்டம் என்று கூறும்போது
இந்திய வம்சாவளித் தமிழர்கள் மட்டுமல்ல,
சிங்களப் பேரினவாதத்தினால் பாதிக் கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் முஸ்லிம்கள இந்திய வம்சாவளித தமிழர்கள் ஆகிய தமிழ்ப் பேசும் சிறிய தேசிய இனங்கள் மத்தியில் இருக்கக் கூடிய ஒருமைப்பாட்டுப் பொது வேலைத் திட்டத்தின் மூலமாகவே இதனை நாங்கள் எதிர்கொணர்டு சந்திக்க முடியும் அதுமட்டுமல்ல ஏற்கெனவே இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை எனபது இலங்கைக் கரைகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பிரச்சினையாகிச் சென்று விட்டது. அது தெளிவாக நமக்குத் தெரிகிறது. ஆகவே சர்வதேச நிர்ப்பந்தம் சர்வதேச அபிப்பிராயம் போன்ற விடயங்கள் எல்லாம் இதில் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி இன்றைக்குநாட்டில் எவ்வளவுதான் சிக்கல்கள் பிரச்சினைகள்தான் இருந்தாலும் முதல் பிரச்சினையாகக் கொழுந்து விட்டு எரியக் கூடிய பிரச்சினை வட கிழக்குப் பிரச்சினைதான என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆகவே அந்த வட கிழக்குப் பிரச்சினையில் தவிர்க்க முடியாமல் எமது பிரச்சினையும் சம்பந்தப்பட்டுள்ளது. வட கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ஏனெனில் நாங்கள் எவ்வளவு தான் எங்களது தனித்துவ அடையாளங் களை முன்வைத்தாலும் அடிப்படையில் தமிழர்கள் ஒரே மொழி பேசும் ஒரே கலாசாரமுடைய மக்கள் என்கின்ற பார்வை தான பேரினவாதிகள மத்தியில இருக்கின்றது. ஆகவே பொதுவான ஒரு வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் தீர்க்கப்படும் பட்சத்தில் தான் இலங்கைக்கு எதிர் காலம் ஒன்று இருக்கின்றது என நன்றாகத் தெரிகின்றது. இப்படிபபட்ட ஆங்காங்கே ஸ்தலரீதியாக பல வேறுபட்ட இடங்களில் சிங்களப் பேரினவாதிகளால் பேரினவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தெரிகிறது. அவற்றை இவ்வாறுதான் தீர்க்க வேண்டும் என நான் நினைகின்றேன். கொழும்புத் தமிழர்களின் பிரச்சினைகள் எனப்படுவது மலையகத் தமிழ் மக்களதும் வட- கிழக்குத் தமிழ் மக்களதும் பிரச்சினை களிலிருந்தும் சற்று வேறுபட்டதாகக் காணப்படுகிறது. மலையக மக்களுக்கோ அன்றி வட- கிழக்கு மக்களுக்கோ வைக்கும் அரசியல் தீர்வைக் கொழும்புத் தமிழ் மக்களுக்கு வைக்க முடியாது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இது தொடர்பாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அடிப்படையில் கொழும்புத் தமிழர்கள் என்று ஒரு இனப் பிரிவு இருப்பதாக நான் நினைக்கவில்லை. கொழும்புத் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் இந்தியத் தமிழர்கள் அல்லது மட்டக்களப்பு தமிழர்கள் திருகோணமலைத் தமிழர்கள் மன்னார்த் தமிழர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் அப்படி எல்லாம் பிரிவுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தமிழ் பேசும் மக்களைப் பொறுத்த வரைக்கும் ஈழத் தமிழர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று இனக் குழுக்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனைகளின் அடிப்படையில் தங்களைத் தேசிய இனமாகக் கருதலாம் அல்லது சிறுபானமை இனமாகக் கருதலாம் ஆனால் மூன்று பிரிவுகள் தான இருக்கின்றதென நான் நினைக்கிறேன். கொழும்பில் வாழுதல காரணமாக அவர்களுக்குச் சில பிரசசினைகள் இருக்கலாம் மட்டக்களப்பில் வாழ்வதால் சில பிரச்சினைகள் இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் இருப்பதனால் சில பிரச்சினைகள் இருக்கலாம் அவை உளஞர்ப் பிரச்சினைகள் ஆகும் அவற்றைப் பெரிதுபடுத்தி அதை வைத்துக் கொண்டு தனியான இனக் குழுவாகவோ, பிரிவாகவோ அடையாளங் காட்டும் முயற்சியை நான் ஆதரிக்கவிலலை. பொதுவாக இந்திய வம்சாவளித தமிழர்களுக்குரிய அனைத்துப் பிரச்சினை களும் கொழும்புத் தமிழர்களுக்கும் இருக்கின்றன. ஆனால் கொழும்பில் ஒரு விஷேட குணாம்சம் என்னவென்றால் இங்கு பெருவாரியான வட கிழக்கைச் சேர்ந்த பூர்வீகத் தமிழர்களும் கூட கணிசமான அளவு கொழும்பு நகரப் பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்றார்கள்.ஆனால் வாக்காளர்களாக இருக்கின்றார்களா என்பது வேறு விடயம் தேர்தல் அரசியல் பார்வையில் நான இதனைப் பார்க்கவில்லை. அங்குள்ள நெருக்கடி காரணமாக இங்கு வந்து வாழ்ந்து கொணடிருக்கிறார்கள். ஆகவே அவர்களது அபிலாஷைகளையும் நாங்கள் கணக்கில் எடுக்க வேணடும் என்ற கட்டாயம் எங்களுக்கு இருக்கின்றது. வெறுமனே இந்திய வம்சாவளித் தமிழர்களதோ,
மலையகத் தமிழர் மட்டும் முன்னெ இருக்கின்றது. ந எப்பொழுதும் எனபதைக் கல நினைக்கிறேன பொறுத்தவரை எ இருக்கின்றதென இந்திய வம்சாவ அந்தளிப்தை இந்: வது இன்னொன் தேசிய அபிலாை கொடுப்பது அத் இருகின்றேன். அ தாங்கவோ
அல்ல. ஈழத் தமி அவர்களுக்கு இருக்கின்றது : சொல்கினர் றேன இருகின்றது. யார் முடிவெடுப்பது அவர்கள் முடி நான் நினைக்கி டைய வேலை. ஷைகளுக்குத் வேணடுமென அந்த மக்கள் வ படுவதைக் கை கட்டிப் பார்க்கும் கிடையாது அ LDIITL "CEL CO. LIDIT, என்ற அதிகார விடயங்கள்தான் இருந்தாலும் சு பயன்படுத்தி எ முடியுமோ அவ அடிப்படையில் மூன்றாம் தரப்பு நாம் எல்லோரு கிழக்கில் போரா தமிழீழ விடுதலை பல தடவை நேர ஆகவே அந் பயன்படுத்துவத தயங்குகின்றது. நிகழ்ச்சி நிரல் (H இருக்கின்றது எ றேனர். மறைமு வைத்திருக்கிறா காரணத்தினாே அல்லது சர்வதேச வரக்கூடாது எப்போதும் தெ வெளியுறவு அை காரணத்தை மாறி கழித்துக்கொண ஆகவே அந்த மூ வர வேணடும் வேண்டும் அது கூட வட-கிழக்கு ஒரு அரசியல் தீ என்பதில் நான் ெ மாகாண அரசாங் பொஐமுவுடன் வேண்டும் என்ற மீது யாரும் திண முடியாது என்று பொஜமு (gலசு மாகாண அரசாங்க அற்ற ஆதரவு முதற்கட்டமாகத் ெ சபை உறுப் பி பிரமாணம் மட்டும் பொது வேலைத்திட உத்தேச மாகான அளிப்பது பற்றி மு கூறி இருந்தீர்கள் ஆ வேலைத்திட்டத்தி இல்லாத நிலையி ஆதரவளிக்கப் பே முனைந்திருப்ப, சொன்னவற்றிற்கு ( சில முரண்பா இதைப் பற்றி ந கொண்டுதான் இ பொறுத்தவரை ந ளில் உறுதியாக ஒரு தனிக் கட்சி வெற்றி பெற்று மாத்திரம் சொந் பேரணியில் இட ஏற்புடைய முடிவு நியாயமானது.
d'saj.

ქრჯ2%აში, (ჭLD 13 — Got o ase, 1999
களதோ அபிலாஷைகளை டுக்க முடியாத சூழ்நிலை ான் எனது பிரச்சாத்தில் தெளிவாக இருக்கிறேன் பனித்திருப்பிர்கள் என
Gataflaj grafia) all னக்கு இரண்டு வேலைகள் நினைக்கிறேன். ஒன்று ளித் தமிழர்களின் தேசிய நாட்டில் நிலை நிறுத்து று வட கிழக்கு மக்களின் ஷகளுக்குத் துணைக் குரல் ல் நான் தெளிவாகத்தான் வர்களுக்கு நான் தலைமை புதிய வழிகாட்டவோ அது எனது நோக்கமும் ழர்களைப் பொறுத்தவரை ரு அரசியல் தலைமை ானத் தெளிவாக நான் அரசியல தலைமை அந்த தலைமை என்பதை அவர்களுடைய வேலை வெடுத்துள்ளார்கள் என றேன். அது அவர்களுஆனால், அந்த அபிலாதுணைக் குரல் கொடுக்க நான் நினைக்கின்றேனர். ட கிழக்கில் கஷ்டப் ர்னர் வடிப்பதைக் கை ஒரு மன நிலை எனக்குக் பபடி நான் இருக்கான சபை அங்கத்தவர் வரம்புக்கு அப்பாற்பட்ட வட- கிழக்குப் பிரச்சினை - リ ーリcm。 COCAT ITU TO GIUL ашытырашид башбашат.
என்னவென்றால ஒரு மத்தியளிப்தம் தேவை என ம் உணர்கின்றோம் வடடிக் கொணடிருக்கக் கூடிய ப் புலிகள் இயக்கம் கூடப் டியாகச் சொல்லியுள்ளது தச் சந்தர்ப்பத்தைப் ற்கு அரசாங்கம் ஏனோ காரணம் மறைக்கப்பட்ட lidden Agenda) is G5g/L5 என்றே நான் நினைக்கின்கமான ஒரு திட்டம் ர்கள் ஆகவே அந்தக் லதான் மூன்றாந் தரப்பு மத்தியஸ்தம் நாட்டிற்குள் என்பதில் அவர்கள் ளிவாக இருக்கிறார்கள் மச்சரும் சரி ஏதோ ஒரு மாறிச் சொல்லித் தட்டிக் டே இருக்கின்றார்கள் ன்றாந் தரப்பு மத்தியவர்தம் அரசியல தீர்வு வரபும் அந்த அரசியல் தீர்வும் மாகாணங்கள் இணைந்த ர்வாக இருக்க வேண்டும் தளிவாக இருக்கின்றேன். கங்களை அமைப்பதற்காகப் மாத்திரமே கூட்டுச் சேர கட்டாயத்தைப் பேரணியின் ரிக்க வில்லை, திணிக்கவும் பேரினவாதக் கட்சிகளான க) ஐதேக ஆகியவற்றிற்கு ம் அமைப்பதற்கு நிபந்தனை அளிப்பதில்லை என்றும் தரிவு செய்யப்பட்ட மாகாண ார்கள் 9 பேரும் பதவிப் செய்வதெனவும் பின்னர் ஒரு படத்தின் அடிப்படையிலேயே அரசுகளுக்கு ஆதரவு முடிவு செய்யப்படும் என்றும் தனால் இன்று அந்தப் பொது ன் அடிப்படை எதுவும் லேயே மாகாண அரசுக்கு ரணி குறிப்பாக இதொக து நீங்கள முனர்பு முரணானதாக இல்லையா? டுகள் இருக்கின்றன தாள் ாம் பேரணிக்குள் பேசிக் ருக்கின்றோம் என்னைப் ான் எனது நிலைப்பாடுகஇருக்கின்றேன். பேரணி
ໆ.
வவுச்சர் அறுவடையும்
தினமும் காலையில் எழுந்து மாணவ எஜமானர்களின் கால்களைத் தொட்டு வணங்கி நாட்கடமையை ஆரம்பிப்பதன் மூலம் புனிதத்துவம் பெற்றது வடக்கு கிழக்கு மாகாண அரசின் கல்வி அமைச்சு மாணவ எஜமானர்களுக்கு கணணில துசி விழுந்தாற் கூடக் கலங்கிப்போவது இந்த அமைச்சும் அதன் அதிகாரிகளும் தான் அந்த அளவுக்கு கடமைக்காகக் காலத்தையே அழித்துக் கொணடிருக்கிறார்கள்
சில வேளைகளில் இவர்கள் தமிழ் ஆய்வு செய்வார்கள் மூன்று நாட்கள் முழுநேரப் பணியாக கழுத்துப்பட்டியைத் தளர்த்தி வைத்துக் கொண டு ஆய்வு செய்தார்களாயின் சங்கப்பலகை தோத்தது (Lİmran,İsveçirir. ஆங்கிலத்தில் கையெழுத்துக்களைப் போட்டுக் கொண்டு நடைமுறையில் தமிழ்ப் பயன்பாடு பற்றி அறிஞர் களை அழைத்து ஆயவு செய்தார்களென்றால், வவுச்சர் வவுச்சராக அறுவடை செய்து கொணடிருப்பார்கள்
சில வேளைகளில் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு தமிழ் அறிஞர்" என்று பெயர்குட்டி எங்காவது ஆடம்பர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று நான்கு நாட்கள பண பாடு வளர்ப்பது பற்றி ஆராய்வார்கள் இந்த ஆராய்ச்சியில் பணிபாடு வளர்கிறதோ இல்லையோ அதிகாரிகளின் "பணப்பாடு" செழித்து வளரும் அறிஞர்கள் எனப் பெயர் குட்டப்பட்டவர்கள் நான்கு நாட்கள் கனவுலகில் மிதக்க வைத்த அதிகாரிகளுக்கு என்றும் விசுவாசதாசர்களாகப் பின்னாளிற் செயற்படுவார்கள்
அறிஞர்களை வைத்துக் கொணடு ஆராய்ந்தால் போதுமா? அதிகாரிகளைக் கொண்டு ஏதாவது ஆராய்ச்சி செய்தால் என்று யோசித்து உதவிக் கல்விப் பணிப்பாளர்களைத் தேடிப்பிடித்து ஆடம்பர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மாணவ எஜமானர்களுக்கு எப்படி எப்படி தலைப்பாகை கட்டினால் அழகாக இருக்கும் LLLL LL L S TT T T T C MM M TLS ஆய்வு செய்வார்கள்
இப்படியெல்லாம் ஆயவு செய்து புனிதர்களான கல்வி அமைச்சு இப்போது புதிய கைங்கரியத்தில் இறங்கியுள்ளது.
திருகோணமலை வலயக் கலவித திணைக் களத்தை அதன சொந்தக கட்டிடத்திலிருந்து துரத்திவிட்டால் மாணவ எஜமானர்களது மனங்குளிருமா என ஆராய்ந்து வருகிறது.
இந்தக் கட்டிடம் உவர் மலையில் அதன் சொந்த நிலத்தில் அமைந்துள்ளது மாகாணசபை அமைப்பு வரமுன்னேயே ஒரு ஏக்கர் இரண்டு றும் இரண்டு பேச்
காணியில் ஒன்பது கட்டிடங்களைக் கொன டு திருகோணமலைக் கல்வித்திணைக்களம் என்ற பெயருடன் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் தகவல ஒலிபரப்புத்துறை பிரதிய மைச்சருமான அப்துல் மஜீத் அவர்களால் 26.05.1977ல் திறந்து வைக்கப்பட்டது.
காலப்போக்கில் தற்காலிக வசதி கருதி மாகாணக் கல்வித் திணைக்களம் மாகாண அரசு அமைக்கப்பட்டதன் பின்னர் இக்கட்டிடத்தின் ஒரு பகுதியில் இயங்கியது அதிகாரியொருவரின் சோம்பேறித்தனமான நிர்வாக வசதிக்காக கணேசன் சந்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ஆணர்கள் விடுதிக்கு திருகோணமலைக் கல்விந்திணைக்களத்தின் ஒரு பகுதி மாற்றப்பட்டது.
இந்த ஒரு பகுதிக்கே இந்தக் கட்டிடம் போதாது சந்தை போன்ற அமைப்பில் நெருக்கி நெருக்கியே அதிகரிகளுக்கு இருக்கைகள் (FLIT Li LLL GM. துரதிருஷடவசமாக இந்தத் திணைக்களத்துக்கு வரும் பிராந்திய அல்லது வலய கல்வி அதிகாரிகள் முதுகெலும்பை எங்காவது ஒளித்து வைத்து விட்டு அலுவலகம் வருவதனால் எதிர்ப்புக்கள் எந்த ரூபத்திலும் எழவில்லை.
இதன் பிரதிபலன் இப்போது மாகாணக் கல்வித் திணைக்களம் வலயக் கல்வித திணைக்களத்தை அதன சொந்தக கட்டிடத்திலிருந்து Ꭷ Ꮮ 6ᏡᎢ lil ᏓᏓᎫ fᎢ Ꭿ5 வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. நேர்மையையும் திராணியையும் தொலைத்து விட்ட வலயக் கல்விப்பணிப்பாளர் எங்கள கட்டிடத்தை எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்கத் துணிவற்று நிற்கிறார்
இவரது துணிவினமை வலயப்பணிமனையில் இடநெருக்கடியை மேலும் ஏற்படுத்தும் களஞ்சியப்படுத்த வேண்டிய பொருட்களுக்கு களஞசிய அறை இல்லாதபடியால் பொருட்கள் வீணாகும். மாணவ எஜமானர்களின் சீருடை புத்தகங்களை வைத்து ஒரு நாளைக் கேனும் பாதுகாக்க இடமில்லாமல போகும் விஞ்ஞான ஆய்வு கூட உபகரணங்கள் ஏனோதானோ என்று கிடக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக திருகோணமலை வலயக்கல்வி அலுவலகம் தனது சொந்தக் கட்டிடத்தை இழந்து அனாதையாக நிற்கும் பத்து யார் துரத்துக்கு வாகன வசதிகளைக் கொணடிருக்கும் மாகாண அதிகாரி நகருக்கு வெளியே காணி எடுத்து மாகாணக் கலவித்திணைக்களத்தை அமைத்தால் என்ன?
திருகோணமலை மாணவ எஜமா னர்களுக்கு இவர்கள் வேறென்ன நல்லது செய்யப் போகிறார்கள்?
விவேகி
பேச்சுவ/த்தை
கொக்குகளெல்லாம் குளம் வற்றிச் செத்துப் போயின.
ஆறுகளையெல்லாம் கடல் கொண்டு போகிறது.
பயிர்களின் ஆணி வேறுத்து இழுத்துப்பிடுங்கி எடுத்து வீசுகின்றன.
அகதிமுகாம்களில் கோவணத்துக்குக் கூட துணியில்லாமல்
பல்ல. அதே வேளையில் குழந்தைகள் திரிகின்றன. iள வேட்பாளர்களுக்கு Blog தேசப்படம் தமான கட்சியும் அல்ல. Gorzócoségië (G)
பெறும் அனைவருக்கும் AGDGDITSI solSOCCSDS கள் எடுக்கப்படுவதுதான் சந்திக்கு GuUjGIUM
மீண்டும் இது பற்றிப்
amoró
GagngASYilab பேசிக்கொண்டிருக்கலாம் -
5 argen Georgir d. glagoеuai. அவர்ரப் சிஹாப்தின்

Page 8
CELD 13 - CELD 26, 1999
ქრჯ2%ტშ
தற்போது இலங்கையின் பாரிய
தொழில மாறியுள்ள அனுராதபுரத்தைச் சேர்ந்த பாலியல விடுதிகளுக்கு அந்தஸ்தினைப் பெற்றுக் கொடுக்கு மாறும் அவவாறில்லாவிடின் அது பாரிய அழிவினை ஏற்படுத்து மெனவும் அறிஞர்களால் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.
LUIT GULL, Gj 6∂) LÜ ሀ 1:10 በ J;
அனுராதபுரம நாட்டின பிற நகரங்களைச் சேர்ந்த மற்றும் எல்லைக்கிராமங்களிலிருந்து வருகை தரும் பாலியல் ஊழியம் செய்யும் பெணகளின் மத்திய நிலையமாக மாறத் தொடங்கியது 1980களின் நடுப்பகுதியிலாகும் புலிகள் இயக்கம் பூரீ மகாபோதிக்கருகில் வைத்து 200 பக தர்களை படுகொலை செயத சம்பவமும் மற்றும் கொழும்பில் அமைந்திருந்த யுத்த நடவடிக்கை களை முனனெடுததுச் செல்லும் முககியமான இராணுவ மததிய நிலையங்கள அங்கு இடமாற்றம் செய்யப்பட்டதும் அனுராதபுரம் ஓர் யுத்தச் சூழல் நகரமாக மாற பெரிதும் உதவியது. வடக்கு கிழக்கு பிரதேசங் களிலிருந்து விடுமுறை எடுதது விட்டை நோக்கிச் செல்லும் இராணுவத்தினர் மற்றும் விடுமுறை முடிந்து செல்லும் இராணுவத்தினரி னாலும் இப்பிரதேசம நிரம பி வழிகினிறமை இந்நகரத்தை ஓர் "பாங்கொக்" காக மாற்றியுள்ளது.
அனுராதபுரத்தில் தற்போது பாலியல் விடுதிகள் சுமார் 60 வரை அனைத்து விடுதி களிலும் 16 வயதிலிருந்து 45 வயதுக் குட்பட்ட பெணர்கள் 8-15 வரையில் நாளாந்தம பாலியல் தொழில செய கிணறனா இவர்களில பெரும்பாலானோர் வேலை வாயப் பற்ற கிராமியப் பெனர்களேயாவர் மேலும் சிலர் ளிலிருந்து பல பாலியல் அவஸ்தை களுக்குட்பட்ட பின்னர் இத் தொழில் செய்வதற்கென அனுராதபுரத்திற்கு வந்தவர்கள்
LL Ĵaj po oni alteco
Taj 60) av TTLDES,
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அனுராதபுரத்தைச் சேர்ந்த பிரதான சட்டத்தரணிகள் வைத்தி யர்கள் மதப்பெரியார்கள் மற்றும் அரச அதிகாரிகள் மாதக் கணக்கில் யுத்த நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினரின் உடல் தேவைகளை நிறைவேற்றுதல் அவசியமான தெனவும் அவர்களது சுகாதாரத் தையும் மற்றும் அனுராதபுரத்தினர் சுகாதாரத்தையும் கவனத்தி லெடுக்கா விட்டால பயங்கரமான சமூக நோய்கள் பரவுவதை தடுக்க முடியாது போய்விடுமென எச்சரிக்கின்றனர். அதே போல தற்போது அனுராத புரத்தைப் போன்று எல்லைக் கிராமங் 9; Gf Guj இராணுவததினரினால் மேற்கொள ளப் படும பாவியல பலாத்காரங்களுக்கு முடிவுகட்டவும் இத் தொழிலை சட்டரீதியாக்குவது தான சரியான வழியென அவர்கள் நம்புகின்றனர். அதேபோல் எயிட்ஸ் நோயக கிருமிகளை a Lafaj உட்செலுத்திக் கொண்ட தற்கொலை புவிகள நகரத்திற்குள் பிரவேசித்தால ஏற்படக் கூடிய அழிவினை கற்பனை செய்து கூட LI ITI u III,
(Lao'
முடியாதென கின்றனர் அங்குள்ள வைத்தியர்கள்
சட்டரீதியான அங்கீகாரமற்ற பின்னணியில் அனுராத புரத்திலிருக் கும் ஆயிரத்திற்குமதிகமான பாலி பல தொழில் செய்யும் பெணகள் நாளாந்தம் சுகாதாரப் பரிசோதனை களையும மேற்கொள வதில்லை. பாலியல நோயகளை தடுக்கும்
எச்சரிக்கையுணர்வும் அவர்களிடம் கிடையாது. இவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளும் இராணுவத்தின ரின் நிலைமையும் அவ்வாறானதே அவர்களுக்கு இராணுவ முகாமிலி ருந்து விடுமுறை பெற்று வெளியேறும் போது வழங்கப்படும் ஆணுறைகள் சிலவற்றை தவிர வேறு ஆலோசனை கள் ஏதும் வழங்கபபடுவதுமில்லை. இதனால் எயிட்ஸ் கிருமிகள் பரவி னால, அது ஆயிரக கணக கான இராணுவத்தினரையும பாதிக்கக கூடும் எனக் கருதப்படுகின்றது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரியொருவர் அனுராதபுரததில பரவும சமூக நோய கள பற்றிய அறிவு கூட அங்குள்ள வைத்தியர்களிடம் கிடையாது எனக் குறிப்பிட்டார்
மறுபுறம் நாட்டின் மிகப்புராதன தலைநகராகிய, புணர்ணிய பூமியாகிய அனுராதபுரத்தின் வீதியோரங்களில், மூலை முடுக்குகளில் இடம் பெறும் இந்த பாலியல் தொழில் சட்டரீதியாக நடாத்தப்படாவிட்டால் எதிர்வரும் காலத்தில் நகரத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வருகையும் குறையக் கூடுமென பெளத்த பிக குகள எச்சரிக்கை விடுக்கின்றனர்
அனுராதபுரம் முழுதும் துரிதமாக பரவியுள்ள பாலியல தொழில் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலையை அடையலாம எனக கருத்துத் தெரிவிக்கும் அனுராத புரத்தைச் சேர்ந்தவர்களின் பொது வான கருத்து இத் தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிகக வேணடும் என்பதாகும். இப்பிரச்சினைக்கு மாற்று தி வொன றை எடுக்கவேணடும் எனவும் கருததுத தெரிவிக கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கவர்களின் கருத்துக் கள இவ்வாறு அமைந்திருந்தன.
தீர்வு அல்லது மாற்று ஒன்றை ஏற்படுத்த வேணடும்
- உருவன வெலிசாய விகாராதிபதி பள்ளேகம் ஹேமரத்ன தேரர்
இன்று அனுராதபுரம பாரிய ஒழுக்க சீாகேட்டிற்கு முகம் கொடுத்துக் கொணடிருக்கின்றது. இது புத்தத்தினால் பிடிக்கப்பட்ட நகர மாகியுள்ளது. புணர்ணிய நகரமாக வழிபாட்டுக்குரிய நகரமாக விளங்கிய இந்நகரத்தில் முன்னர் போன்று பக்தர் கள் பெருமளவினர் தங்குவதில்லை. பக்தர்கள் இந்நகரத்தை விலக்கிச் செல்லும் தனமையையே காணக கிடைக்கின்றது. பக்தர்களை விட இங்கு இராணுவத்தினர் தாம் அதிகம் ருவன வெலி சய, பூரீ மகாபோதி ஆகியவற்றை தரிசிக்க வருப இப்பகுதியிலுள ள பாதுகாப்பு அரணிகள் வெறுக்க
β) η 560) οπ
வைத்துவிடும் புணர்ணிய பூமிக்குள் அமைதியும் இன்றில்லை.
அதேபோல வழிபாட்டு நகரம் என்பதைவிட வர்த்தக நகரங்களில் கூட இல்லாத துர்ஒழுக்கங்கள் இங்கு
மலிந்து போய விதமானவர்கள அனுபவிக்காது
சிறுமி அவஸ்தைகளுக்கு கின்றனர் முன்ன வெறுத்தொதுக்கப்ப இனறு வெளிபட பொழுது இடம் ஒழுக்கக் கேடான நகரம மலிந்து இந்நிலைமைக்கு மாற்று இருக்கலாம். நாம் அனைவருே
6))|| "L - 601 f.
சொல்ல வேணர்டு நிலைமை நீடிக்காதி
வேணடும்
நகரத்திற்கு பு
ஒதுக்குங்கள்
- அனுராதபுர
ஹெட்டியாரச்சி
இன்று இலங் யுத்தத்துடன் வளர்
அனு
சந்தையொனறும் வியட்நாம போ நிலைமைக்கு சமம இந்த நிலைமை னரின் சார்பிலும் விடுமுறையை வடக்கிற்கு செல்லு சந்திக்கும் தெற்க அனுராதபுரமாகு யுத்தத்திற்குச் செ6 எதிர்பார்த்துக அதனால் அனை வித்து விட்டுச் ெ கின்றனர். அதேே விட்டு விடுமுை போது சந்திக்கு இதுவாகும். இந்நி வேறு மாற்று வழி இராணுவத்தினர வெளியே அல்லது இடத்தில் இவவா களை மேற் கொ ஒதுக் கலாம பா պflag gւ ւմglu தடை செயயப தீயொழுக்கம் தன சட்டத்திற்கு முரண்
யுத்தத்திற்கு போ! வசதிகளும் செய்து த - பெயர் கூற விரு ஈடுபடும் வர்த்தகர்
நான் முன்னர் முச்சக்கர வண கொணடிருந்தே இராணுவத்தினா LILL 600TLD (LIT, அவர்கள் தமது வி வரும் முன்னரேே திலிறங்கி த தேவையை பூர்த்
 
 
 

L. Lat. 90 சிறுபராயததை GL f GUI di ர் பலதரப்பட்ட முகம் கொடுக சமூகத்தினால்
GAL LI JTEJJEGT
இப பெறுகினறன.
30) L LLJL IT,
7. LJEJaafat Taj போயுள ளது. ஏதாவது தீர்வு இந்நிலைமைக்கு ம பொறுப்புச் மேலும் இந் க்க வழி செய்ய
|LÓ LIIT 5
இடம்
ஆளுநர் ஜயம்பதி
கையில நிலவும் ச்சியுறும் பாலியல்
எம மைத தேடி வருவார்கள எம்மிடம் அவ்வாறான இடங்கள் இருந்தால் கூறச் சொல்லுவார்கள் அவ்வாறு நான் இரணர்டு வருடங் கள சாரதியாகத் தொழில புரிந்தேன். ஆனால் வருமானம் போதவில்லை. அதனால நான இந்தத் தொழிலை ஆரம்பித்தேன். இப்பொழுது நல்ல வருமானம் அவர்களுக்கும் நல்ல வருமானம்
ஆனால இப்பொழுது சட்ட விரோதமாக இத்தொழில் கருதப் படுவதால் பலத்த நெருக்கடி களுக்கு முகம் கொடுக்க வேணர்டி யுள்ளது. பாலியல் சேவையை பெற்றுக் கொள்ள வருபவர்களி டமிருந்து பெறும் பணத்திலிருந்து மூனறிலொரு பகுதியை தாம இவர்களுக்கு வழங்க வேணடியுள் GT35/.
சிலருக்கு லஞ சம கொடுக க வேணர்டியுள்ளது எங்கள் வருமா னத்தைப் பார்த்தால் அதற்கு மேல் கொடுக்க முடியாது. அதனால் இதனை சட்ட ரீதியாக கினால யாருக்கும் அநீதி ஏற்படாது சும்மா இருந்து பணம் உழைக்கும் தரகர் களின் வருமானத்தையும் இவர் களுக்கே பெற்றுக் கொடுக்கலாம். அதேபோல மாதக கணக்கில துன்பப்பட்டு வரும் இளைஞர்க ளுக்கு உளவியல ரீதியாக இத் தொழிலின மூலம பலம் கிடைக்கின்றது. மறுபுறம் யுத்தத் திற்கு போ போ எனக் கூறும் போது அவர்களுக்கு ஏற்ற வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேணடும்
சட்ட விரோதம் என்பதால்
விதமும் அதிகம் இங்குள்ள வைத்தியசாலைகளுக்கே அதிக மான நோயாளிகள் வருகின்றனர். பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்கு வதன் மூலம இந்நிலைமையை ஓரளவு கட்டுப் படுததலாம் ஆனால், அத்தொழிலில் ஈடுபடும் பெணகள் இதனால் நன்மையடை வர் என நான கருதவிலலை. இவர்களது தொழில்சார் பொறுப் பாளர்கள் இவர்கள தொடர்பான பொறுப்புடன் நடந்து கொள்வு திலலை. அதே போல எமது நாட்டில் நிலவும் கலாசார கருத்தி யல்களின்படி இத் தொழிலை சட்ட ரீதியாக்கியதன் பின்னர் பிரசித்தமாக இவ்வாறான இடங்களுக்குச் செல்ல நபர்கள் முன்வருவார்களா என்ப
தும் சந்தேகமே.
இது உலகத்தின் புராதன தொழில் - உயர்நீதிமனற சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத்
எந்தவொரு நாட்டிலும் புத்தத்து ர் சமூக வீழ்ச்சியொன் றும் கட்டாயம் இடம் பெறும் இங்கும் அவ்வாறே நிகழ்ந்துள்ளது. அனுராதபுரத்தில் இவவாறான விடயங்களுக்கு சாதகம் அதிகம் வடக்கிலிருந்து தெற்குக்கு வரும் இராணுவத்தினர் முதலில் இங்கு தான் வருகின்றனர் அதேபோல் அவர்களது கைகளில் பணமும் தாராளமாகப் புரளும் இதனால் பாலியல் தேவைகளுக்கு அதிகம் பணத்தைச் செலவழிக்கின்றனர். அதேபோல பிரதேசத்தில் நிலவும்
வராதபுரம்:
உள்ளது. இது of ID 5 () is of Goi ானதாகும். ய இராணுவத்தி ார்க்க வேணடும் கழித்து விட்டு ம் முன் அவர்கள் ன இறுதி நகரம்
-WQ1厂(T வது மரணத்தை கொண டாகும ததையும் அனுப நல்லவே விரும்பு ால் யுத்தம் செய்து றப் பெற்றுவரும் முதல் நகரமும் லமையை தடுக்க
நாம்
ளை எடுக்கலாம் ல நகரத்திற்கு
குறிப்பிட்ட ஒரு ான நடவடிக்கை ளவென இடம வியல தொழில ாக இலங்கையில் பட்டிருந்தாலும் Glg LLJLLJL JLJL LI ĠENJIT ானதோ இல்லை.
சொனினால் மற்ற பட வேணடும் பாத பாலியல் தொழிலில்
நணபரொருவரின் ஒட டிக்
அப்பொழுது அடிக்கடி வந்து அழைப் பார்கள் முெறையை கழிக்க அனுராதபுரத் து பாலியல்
է 60 եւ/
செய்து கொள்ள
புனித நகரில் பெருகி வரும் பழம்பெரும் தொழில்
பொதுவாகவே பாலியல் தேவைகள் அனைவருக்கும் பொதுவானது அதனால் இவ்வாறான இடங்களை சட்டரீதியாக்கி கிரமமான முறையில் அச்சேவையைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கு மாயின் தற்போது நிலவும் பாலியல் வன முறைகளி என ணரிக கை குறையக்கூடும்.
சட்ட ரீதியாக்குவதனி மூலம் நிலைமையை கட்டுப்படுத்தலாம்
- விசேட வைத்தியர் சர்தா ஹேமப்ரிய
அனுராதபுரத்தை இராணுவத்தி னர்கள் தற்காலிக தரிப்பிடமாக இந்த நகரம் பாலியல் தொழிலுககு ஏற்ற சாதகங்களைக் கொணர்டிருக்கின்றது.
பாவிக்கின்றனர்.
திருமணமான பெண்கள் பாலியல் தொழில் செய்யும் பெணகள் என பெணகள் பலர் உள்ளனர். இன்று அனுராதபுரத்தில் பகல் நேரத்தில் பயமினறி நடமாட முடியாத நிலைமையும் உணர்டு அதே போல் சமூக நோய்களுக்குள்ளாகும் சத
60:67 46 17:6007 [6 1 91ܢ இவவாறான தொழிலில் ஈடுபட வைக்கின்றது. இந்த அடிப்படை யில் 60க்கும் மேற்பட்ட பாலியல் விடுதிகள் உள்ளன. சட்ட விரோத மானாலும் பரவலாக இடம் பெறும் இந்த பாலியல் தொழில்
ரீதியாக கப்பட்டால அதிகம நன்மைகள் ஏற்படலாம். இதற்கு பல காரணங்கள் உணர்டு இப் பொழுது இத்தொழில் ஒழுங்கின்றி நடைபெறுகின்றது. இதனால் இதில் ஈடுபடும பென கள அதிகம நோய களுககுள ளாகினறனர் அதேபோல அதிகப் பணத்தைக் கொடுக்க வேணடிய நிலையும் ஏற்படுகின்றது ஆய்வுகளின் மூலம் ஒரு மணித்தியாலத்திற்கு ரூ 750 தொடககம 1000 வரையில அறவிடப்படுகின்றது என தெரிய வருகின்றது. அதனால் இரு சாரா ருமே கரணிடலுக்குட்படுகின்றனர். அதேபோல செய்வதனால் ஏற்படும் அதன் பிரதி விளைவுகள் என பலவற்றைக் கூறிக் Claymanoj GE (Olga)avcumup.
வறுமையும்
if
கருக்கலைப் பு
பாலியல தொழிலை சட்ட ரீதியாக்குவதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்த முடியும் அது நமது கலாசாரத்துடன் ஒன்றாதது அல்ல. உலகத்தின் பழமையான தொழில் இதுவாகும் அதனை சட்ட ரீதியாக் காததனால் தீமை தான் ஏற்படும் அனுராதபுரத்தில் பாலியல் தொழில் உயர் மட்டத்தில் உள்ளதென்பது σταδή α01 (βο) / T η με L | | Πε07 ο 600ί 60) Lρ யாகும்.
நன்றி ராவய

Page 9
ܓ-,ܠ
(2).J.J. நாட்டின ஜனாதிபதியும் புகழ் பெற்ற எழுத்தாளருமான வளப் லாவ ஹாவெல் சில வாரங்களுக்கு முன்பாகக் கனடியப் பாராளு மன்றத்தில் உரையாற்றியிருந்தார். கொஸோவோ நிலைமை பற்றியும் நேட்டோ நாடுகள யூகோளப் லாவியா மீது பொழிகிற குணர்டு மழையையும் பற்றிக் குறிப்பிட்ட போது நேட்டோ நடத்துகிற இந்த யுத்தம் மட்டும் தான் அறம் சார்ந்த அல்லது மானுட விழுமியங்களைப் பேணுவதற்காக இடம் பெறுகிற யுத்தம் என்று குறிப்பிட்டிருந்தார்
நேட்டோ நாடுகளும் அமெரிக்காவும் தமது சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக அன்றி கொஸோவோ மக்களுக்கு எதிரான இனத்துவச் சுத்திகரிப்பை நிறுத்துவதற்காகவும் சேர்பியர்கள் கட்டவிழத்து விட்ட இனப் பயங்கர வாதத்தை நிறுத்துவதற்குமான ஒரு அறப்போராட் டமே இது எனபது தான நேட்டோவை ஆதரிக்கும் புத்தி சீவிகள் அரசியலாளர் போன்ற பலரது நிலைப்பாடாகும்
வளப் லா வ ஹ வைல தலைமை வகிக்கிற செக் நாட்டில்
இருந்து ஆயிரக்கணக்கான ரோமா மக்கள் அகதிகளாக வெளியேறு வதும் ரோமா சிறுபான்மை மக்கள் மீது செக் நாட்டில் காட்டப்படுகிற
இப்பொழுது யூகோஸ்லாவியா என்று அழைக்கப்படுகிற நாடு மூன்று மாநிலங்களின் கூட்டாட்சி அமைப்பாகும் சேர்பியா மெர்ர நிக்ரோ கொலோவா ஆகியவையே இந்த மாநிலங்கள் சேர்பியர்கள் தான யூகோளப்லாவியாவின் பெரும்பான்மைக்கள் அவர்களுடைய மொழி சேர்பிய குரேவதிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த சேர்பியர் மதம் பழமை கிறிஸ்தவம் கொலோவோ மாநிலத்தின் தொனுைறு விதமான மக்கள் அப்பேனிய இனத்த வராகவும் முகப்லிம்காகவும் და ეს კუკუე ()
டிட்டோவின் காலத்தின் போது யூகோலாவிய பெரியதொரு குடியரசாக இருந்தது அப்போது குரோஷியா பொஸ்னியா ஹேர்சகோவினா மஸிடோனிய மொரை நிக்ரோ சேர்பியா ஆகியல் உள்ளடங்கிய பிரதேசமே யூகோளப்லாவியாவாக இருந்தது டிட்டோவின் காலத்தில் இனத்துவ தேசிய வாதங்கள் வெளிக் கிளம்பவில்லை மேலும் வெவ்வேறு இனத்துவக் குழுக்களுக் கிடையிலும் பரந்த உறவுகளும் இருந்தன.
சோவியத் யூனியனின் உடைவு மற்றும் அதனைத் தொடர்ந்த நிகழ்வுகள் யூகோளப் பாவியாவையும் பாதித்தன மொன்றிக்ரோ மயிடோனியா ஆகியவை தனியரசாக விரும்பின
சேர்பியத் தலைவர்களில் மோசமான சேர்பிய மேலாதிக்க வாதியான மிலோ செவிச்சும் அவருடைய சோஷலிஸ்" கட்சியும் தான் போல்கனில் பெருயுத்தம் மூளக் காரணமாக இருந்தவர்கள் எனலாம். அகன்ற சேர்பியா என்ற பெருங்கனவே இன்றைய சேர்பி தேசியவாதத்தின் மையமாக இருக்கிறது.
கொலோவோ மாநிலம் டிட்டோவின் அரசின் கீழ் நிறைவான சுயாட்சி பெற்ற ஒரு மாநிலமாக இருந்து வந்தது எனினும் அங்குள்ள சேர்பியர் களுடைய முறைப் பாடுகளைத் தொடர்ந்து மிலோசவிச் கொலோவோ மாநிலத்தின் சுயாட்சியை ரத்துச் செய்து விட்டார். இதன் பின்னரே அப்பேனியர்களுடைய தனி நாட்டு இயக்கம் மெல்ல மெல்ல வளர ஆரம்பித்து இப்போது கொலோவே விடுதலை இயக்கம் (KLA) என வளர்ந்துள்ளது
KLAயை பயங்கரவாதிகள் என வர்ணிக்கும் மிலோசெவிச்சின் அரசு பிரச்சினையின் காரணம் பயங்கரவாதம் என்கிறது மிலோ செவிச்சின் அரசில கருத்துச் சுதந்திரம் பத்திரிகைச் சுதந்திரம் எதுவும் கிடையாது மிலோ செவிச்சை விமர்சித்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சென்ற மாதம் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலோவோ மாநிலத்திலிருந்து முழு அல்பேனிய இனமக்களையும் வெளியேற்றி விடுவது என்பதே மிலோசெவிச் தலைமையிலான ஷேர்பியர்களுடைய இலக்கு ஏற்கனவே 763,000 மக்களை வேறு நாடுகளுக்கு அகதிகளாக வெளியேற்றி விட்டனர்.
நேட்டோ ஆதரவுடன் கொலோவோ பிரச்சினைக்காகத் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தில் மிலோசெவிச் கையொப்பமிட மறுத்து வருகிறார் பிரான்ஸ் நாட்டின் றம்புபே எனுமிடத்தில் உருவான இந்த ஒப்பந்தம் கொலோவோ மக்களுக்கும் மாநிலத்துக்கும் சுயாட்சி வழங் குகிறது எனினும் கொலேவோ அல்பேனியா மக்கள் தனிநாடு உருவாக்குவதை ஒப்பந்தம் ஆதரிக்கவில்லை கொலோவோ விடுதலை ராணுவம் (KLA) இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கைச் சாத்திட்டுள்ளது.
நேட்டோ படைகள் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவ தற்காக யூகோளப்லாவியாவுள் நுழைவதை சேர்பியர் ஏற்கவில்லை ரஷ்யாவின் துரது முயற்சிகளும் பலன் தரவில்லை இப்போது ஐக்கிய நாடுகள் சபை சார்பான ஒரு அமைதிப்படையை மிலோசெவிச் ஏற்றுக் கொள்ளக் கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது ஐக்கிய நாடுகள் அவையின் குழு ஒன்று மனிதாபிமான அடிப்படையில் யூகோஸ்லாவியாவையும் கொஸோவோவையும் சென்று பார்வையிட இருக்கிறது.
மோசமான இ லும் ஒடுக்குழு திலெடுத்தால் தீவிரமான சிற அரசியல் ய [b6001-(1р 6000) சிக்குணர்டு பே மியங்களை இ EGT.
GJ I TOTLD Te07 அரசியலாரும் வைக்கிற வா துரம் பொருத்
נו ו ו וש நிறுவனத தில் பேரா միայր Մլ) பணி புரிய வ ரு ம . மொழி யி பல துறை யில் கீர்த்தி பெற்றவரும் இரணடக நிை |-9|ւմ է 160ւ ան): நோம் சொம்ள வீச்சுகள் தொ கட்டுரையொன் இந்தக் கேள்வி தருகிறோம்.
Gally தீவிரமான என்பது உணர் சேதங்களும் ணத்தில் இரு இனத்துவ ம பாதித்துள்ளன (04), Tejay L.J. L.J.L. órGóri gā னர் இந்தச் செய்யக் கூடி விஷயங்களை
1 அழிவையும் ே
2 in
ó,L அழிவையும் முயல்தல்
அழி புக்களிலும் அ யையும் பொ வோவினர் அ granaoru ja) (2), ITG (GEG) JITLD) வுக்கு ஏன் இ என்பது பற். aller ni jlj (la.
(LP56 எடுக்கலாம் State Departme GIJI, IT COLÓL TULUI
IIT GODIGI
 
 
 
 
 

ქმჯ2%ტში (ჭLD 13 — (შLD aee, 1999
னவாதமும் ஒதுக்க றையையும் கவனத்
στεί οι οποι, ή τεο ந்த எழுத்தாளர் கூட ார்த்தம் அல்லது அரசியல் சுழலுள கிற போது அறவிழு இந்து தான் போகிறார்
லாவ ஹ வைலும் நேட்டோ சார்பு புத்திசீவிகளும் முன் தங்கள எவவளவு 45LDIT 60T 60) o) I ?
ச் சூசெறிவம் தொழி
வருடாந்தம் 2000 சிறுபான்மை மக்களைக் கொன்று வருகின்றன. 10லட்சம் மக்கள் சென்ற வருடம் அகதிகளாகி உள்ளனர். ஆனால் I மற்றும் நேட்டோவின் நிலைப்பாடுதான் ეს ვერ ვე 72
கடந்த பல வருடங்க எாகவே மேலை நாடுகளதும் அமெரிக்காவினதும் ஆயுத உதவி யையும் ராணுவப் பயிற்சியையும் பெறுவதில முதலிடத்தில் இருப்பது கொலம்பியாவாகும் இந்த உதவி இப்போது மேலும்
இதனைப் போல வேறும் பல உதாரணங்கள் இருக்கின்றன. ஐந்து லட்சம் ஈராக் சிறுவர்கள் மருத்துவ வசதிகளின்றி மடிய நேர்ந்தமை பற்றி அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மடலின் ஆல்பிறைட்டை ஒரு செய்தி யாளர் கேட்டபோது அவர் சொன் னது இது ஒரு கடினமான தெரிவு தான். எனினும் எமது இலட்சியத்தை அடைய அது தேவையாக இருந்தமை
யால எங்களுக்கு பயனர் படக கூடியதாகவும் இருந்தது.
கிளினி டன நிர்வாகம்
கொஸோவோ தொடர்பாக அடிக் கடி உச்சரித்து வரும் தார்மீகக் கடப்பாடு" பற்றிப் புரிந்து கொள்ள இப்பின்னணி கள் எமக்குத் தேவை.
நேட்டோவும் பிரதானமாக அமெரிக்காவும் யூகோளப்லாவியா வைக் குணர்டு விசித் தாக்கி வருவதால் இப்போது நிகழ்ந் திருப்பது என்ன? கொஸோவோ மக்கள் மீது பயங்கர மான தாக்குதல்கள் மேலும் கட்ட விழித்து விடப்பட்டுள்ளன. லட்சக் 4 601 g Eff (* 60Tiff அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இப்படி நடக்கு மென்று தமக்கு ஏற்கெனவே தெரியும் என நேட்டோ தளபதி வெஸ்லி கிளார்க் தெரிவிக்கிறார் அதாவது கொஸோவோ குழலில் பிரச்சினைகளையும் அழிவையும் மேலும் அதிகரிப்பதே நடந்தேறி புள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அங்கீகார மின்றிய அல்லது அச்சபையை கருததிலெடுக் காத நேட்டோவின் இன்றைய நடவடிக் கைகள சர்வதேச ஒழுங்கையும் சிதைத்து விட்டுள்ளது.
groot G6 (GO), IT Goyav II CPJ im வுக்கு இனி நடக்கப் போவது என்ன? உணர்மையில் இந்தக் கேள்விக்குப்
:) இனி நடக்கப் போவது
GOLD) foi antales ல யைச் சலிக்காது நீதி வருபவருமான தி நேட்டோ குண்டு டர்பாக எழுதியுள்ள றின் சாராம்சத்தை பிக் கான பதிலாகத்
லோவோவில் ஒரு ரச்சினை உள்ளது மை உயிரழிவுகளும் ... It Got TG) IT DITS, II க்கிற அல்பேனிய களையே பெரிதும் 2000 பேர் வரை டும் லட்சக் கணக் திகளாகவும் உள்ள சூழலில் வெளியார் பவை என மூன்று இனங் காணலாம். பிரச்சினையையும் மேலும் அதிகரித்தல் ம்மா இருத்தல் பிரச்சினைகளையும்
குறைக்க நிறுத்த
விலும் மனித இழப் கதிகள் எணணிக்கை ரத்தவரை கொஸோ ளவுக்கு வரக்கூடிய நாடுகளை எடுத்துக் T&TIT20 (6)j, H(3,70| ({6}][[. இந்த முக்கியத்துவம் ரி நாம் இலகுவாக TotioII (Մ)ւգ պլն,
Ólelő Gl, ITa)LÓL)LIT606)
அமெரிக்க அரசினர்.
ntஅறிக்கைகளின்படி அரசும் அதனுடைய ணைப் படைகளும்
அதிகரிக்கப்பட்டுள்ளது கொலம் பியா ஜனாதிபதி கவிரியாவின் ஆட்சியையும் மனித உரிமை களை மதிப்பதையும் கிளிண்டன் புகழ்ந்து பேசி யிருக்கிறார்
σταδι (βο) இங்கு அமெரிக்காவும் நேட்டோவும் செயதது என்ன? பிரச்சினை களையும் அழிவுகளையும் அதிகரித்தமை
அடுத்ததாகத் துருக கியை எடுத்துக் கொள்ளலாம் குர்தீஷ் மக்கள் மீதான துருக்கி யின ஒடுக்குமுறையும் அதன் விளைவாக அகதிகளாக் கப்பட்ட குர்தீவு மக்களின் எணணிக கையும் மிக இலகுவாகக் கொஸோவோவை விஞ்சி விடும் இந்த ஒடுக்கு முறையின் உச்சம் 1994 ஆம ஆண டு இடம் பெற்றது குர்தீவு மக்களின் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தீயிலிடப்பட்டன. ஆயிரக் கணக்
கான மக்கள ராணுவத்தால்
கொல்லப்பட்டனர் பத்து லட்சத் துக்கும் அதிகமானோர் அகதிக ளாக டியார் பக்கர் எனும் பிரதேசத்துக்குச் சென்றனர். அந்த வருடம தான் அமெரிக்க ராணுவத் தளபாடங்களை வாதி பதிலும் உதவியாகப் பெற்றதிலும் துருக்கி உலகிலேயே முதலா மிடம் வகித்தது.
துருக்கியும் கொலம்பி யாவும் தாம் அமெரிக்க உதவியு டன் பயங்கரவாதத்துக்கு எதிரா கப் போரிடுவதாகச் சொல்லிக்
கொள்கின்றன ஸிலோயோடன்
மிலோசெவிச்சும் அதனைத்தானே சொல்கிறார்
பதில இலலை அமெரிக்காவும் நேட்டோவும் தெரிந்தெடுத்திருக்கிற பாதை கொஸோவோ மக்களுக்கு மேலும் அழிவைக் கொடுத்துள்ளது. குறுகிய காலத்துக்கு அல்பேனிய இனத்துவ மக்களுக்கு சிலவேளை கொஸோ வோவில் ஒரு தற்காலிக பாதுகாப்பு ஏற்பட்டாலும் நீணட காலக் கணணோட்டத்தில் நிலைமை கள மாறலாம கொஸோவோ விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என மெடலின் ஒலபிறைட் அம்மையாரும் அமெரிக்க அரசும் பிரகடனம் செய்துவிட்டால் என்ன ஆவது?
சேர்பியா மீது விழுகிற ஒவ வொரு குணடும் கொல்லப் படுகிற ஒவ வொரு இனத்துவ அல பேனியரும சேர்பியரும் இனத்துவ அல்பேனியரும் சமாதா னமாக வாழமுடியும எனபதை நீணடகாலக் கணணோட் டத்தில் சாத்தியமற்ற தாக்குகிறது" என்றFinan cial Times இன் குறிப்புரையை நாம் கவனத்தில் எடுக்க வேணடும்
அமெரிக்காவின நலன் களும் நேட்டோவின ஏனைய அங்கத்துவ நாடுகளின் நலனும் இந்த யுத்தத்தில் சம்பந்தப்பட வில்லை என்பது ஆதாரமற்ற ஒரு கூற்றாகும் பூகோஸ்லாவியா, பொளர்னியா கொஸோவோ போன்ற போல்கன் பிரதேச நாடுகளின் அரசியலும் உறுதிப் பாடும் நேட்டோ நாடுகளைப் பாதிக்கிற ஒன்று தான் போல்கன் பிரதேசத்தில் அமைதியும் சமா தானமும் நிலவாதவரை நேட்டோ நாடுகளுக்கும் நிம்மதியான நிலை இருக்காது. O

Page 10
10 CELD 13 - CELD 26, 1999
தனிமைப்படுத்துவதிலும் தாம் தனிமைப்படுத்தலிருந்து மீள்வதிலுமே எந்தவொரு வெற்றியும் தங்கியிருக்கும்.
இம்முறை நடைபெற்று முடிந்துள்ள ஐந்து மாகாண சபைகளுக்குமான முடிவுகளிலும் ஜே.வி.பி. இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்க அதிக அக்கறை காட்டியிருந்தது மக்களிடம் தமது விவேகத்தை எடுத்துரைப்பதில் அக்கறை காட்டுவதிலும் பார்க்க மக்களிடம் எதிரியை அதிகபட்சம் அம்பலப்படுத்துவதே முதலில் செய்ய வேணடிய காரியம் எனபது ஜே.வி.பி.யின் இன்றைய வழிமுறை இன்று ஆயுதப் போராட்டம புரட்சி என்பவை தொடர்பாக பேசுவதைக்கூட தவிர்த்து வருவது மாத்திரமன்றி, வன்முறைக்கு தாங்கள எதிரானவர்கள் என்றும்
ஜனநாயக வழியே சரியான வழியென்றும் பாராளுமன்ற வழிமுறையை தாங்கள் நாடியிருப்பதாகவும் ஜேவிபியினர் கூறிவருகின்றனர்.
கடந்த வட மேல் சபைத் தேர்தல் மற்றும் அதற்குப் பினனர் நடந்த ஐந்து மாகாண சபைகளுக்குமான தோதலிகளிலும் ஜேவிபி. உறுப்பினர்கள் மீது தேசிய முதலாளித்துவக் கட்சிகளான ஐ.தே.க. மற்றும் பொ.ஜ.மு ஆகியவை தங்களின் கைவரிசையைக் காட்டி வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தனர் அரச யந்திரம், குணர்டர்கள் பாதாள உலக கோஷடியினர் என சகலவற்றையும் பிரயோகித்து இந்த வன்முறைகளை ஏவிவிட்டிருந்தன. பெருங்கட்சிகள் இரணடும் அப்போதும் ஜே.வி. பியினர் அவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட வன்முறைகளை வன்முறைகளால் எதிர்கொள்ளவில்லை மாறாக சகலவற்றுக்கும் துணிந்து மூகம் கொடுத்தனர் தங்களுக்கு எதிரான திாக்குதல்களுக்கு அதிகம் வாய்ப்பு உணர்டு என்று கருதப்பட்ட இடங்களிலெல்லாம் அவர்கள் இருந்தார்கள் தங்களின் பிரயோகிக்கப்பட்ட சகல வன்முறைகளையும் அம்பலப்படுத்துவதிலும், அவற்றை எதிரிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதிலுமே அதிகம் அக்கறை காட்டினார்கள் ஜே.வி.பி இவவாறான இடங்களில் கனதியான அரசியலை மக்களிடம் போசாது தந்திரோபாய ரீதியில் "அவர்களும் இப்படித்தான இவர்களும் இப்படித்தான மணியை வெல்ல வைப்போம்"
"யானை கதிரை திருட்டுக்கும்பலை தோற்கடிப்போம்"
போன்ற கோஷங்களை எழுப்பினர் இது ஜேவிபிக்கு சாதகமானதாகத் தான் ஆகியது. சமீப காலமாக இரு பெரும் கட்சிகளிலும் விரக்தியுற்று இருந்தவர்களை தங்களின் பால் கவர வைப்பதற்கு இவ்வகையான கோஷங்கள் பெருமளவு உதவின. தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை ஜேவிபியின் அரசியலை விளங்கிக் கொண்டு ஆதரிப்பவர்கள் ஒரு புறமிருக்க இரு பெரும் கட்சிகளின் மீதும் வெறுப்புற்று அக்கட்சிகளை பழிவாங்குமுகமாக ஜேவிபியை பலப்படுத்த வேணடும் என்கின்ற கருத்தும் இன்று பரவலாக வளர்ந்து வருகிறது. தற்போது நடந்து முடிந்துள்ள மாகாண சபைத்தேர்தல்கள் முடிவுகளிலிருந்து இதனை தெளிவாக அடையாளம் காணலாம்
ஜேவிபி நடந்து முடிந்த தேர்தல்களில் ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளின் மத்தியிலும் அது ஒரு தீர்மானகரமான சகதியாகத் தனினை நிலைநாட்டியதையும் அது அவற்றை எதிர்கொணர்ட விதமும், இது வரை தொடர்ச்சியாக ஜே.வி.பி.யை விமர்சித்து கனடித்து வந்த எழுத்தாளர்கள் புத்திஜீவிகள் இடதுசாரிகள் போன்றோர் ஜேவிபிக்கு ஆதரவாக பெருமளவு பேசியும் எழுதியும் வருவதை தொடர்பு சாதனங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விவாதங்கள் கலந்துரையாடல்கள் செய்திகள் என்பவற்றிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. குறிப்பாக பத்திரிகையைப் பொறுத்தவரை ஜேவிபிக்கு எதிராக இது வரை எழுதி வந்த ராவய லக்பிம யுக்திய போன்ற பத்திரிகைகளிலும் இந்த மாறுதல்களைக் காணமுடிகிறது அவற்றின் ஆசிரியர்களும் முன்னர் போல ஜேவிபியின் கடந்தகால அராஜகங்களைக் கூறிக் கொண டே இருப்பதிலிருந்து சற்று மாறி ஜேவிபியின் மீது தொடுக்கப்பட்டு வரும் வன்முறைகளை எதிர்த்துப் பேசி வருவதுடன் அவர்களை மீணடும் வன்முறை அரசியலுக்குள் தள்ளிவிடக் கூடாது என்றும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
தோன்ற அதிகம் இடமிருப்பதையும் தெட்டத் தெளிவாக உணரக்கூடியதாக இருக்கிறது. இதனை தென்னிலங்கையின் சிங்களத் தரப்பில் நடந்து வரும் அரசியல் விவாதங்களிலிருந்து அதிகம் கவனிக் கலாம் ஒரு நிலையில்லாத ஆட்சி அமைவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதை சகலரும் உணர்ந்துள்ள நிலையில் பிரதான கட்சிகள் அதிகம் கலவரமடைந் திருப்பதையும் சமீப கால அவற்றின் அரசியல் வியூகங்களிருந்து அவதானிக்க முடிகிறது.
இந்த நிலை உருவாக்கியிருப்பதானது பொஐ.மு. மற்றும் ஐதேக ஆகிய பிரதான முதலாளித்துவ கட்சிகளுக்கும் பெரும் அச்சத்தை உண்டுபணணியிருக்கிறது. இனி ஜே.வி.பி.யை எப்படியேனும் அழித் தொழிக்கும் முயற்சியில் அவை திட்டமிட்டு ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் உண்டு ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை அது 1993இல் மீணடும் பகிரங்க அரசியலுக்குள் பிரவேசித்தது தொடக்கம் எதுவித வன்முறைக் குற்றங்களுக்கும இலக்காகவில்லை எதுவித
குற்றங்களையும் சுமத்த முடியாத வண்ணம் அது அரசியல் நடத்திக் கொணடிருக்கிறது. இந் நிலையில் அரசைப் பொறுத்தவரை ஒன்றில் அதன் கடந்த காலத்தை மீணடும் கிளறுவதன் மூலமோ அல்லது போலிக் குற்றச்சாட்டுக்களை உருவாக்கி பழியை ஜே வியின் மீது போடுவதன் மூலமோ தான் அதன் மீதான
வேட்டையாடலைத்
s
LININKAN
WAWŻyrafia
தொடரமுடியும் அல்லது சட்டத்துக்குப் புறம்பாக அதிகார பலத்தைக்கொண்டு பாதாள உலகைக் கொணர்டு அழித்தொழிப்பில் ஈடுபட முடியும் பிரேமதாச காலத்திலும் இந்த வழிமுறை கையாளப்பட்டதை நாம் நினைவிற் கொள்ளலாம் எப்படியோ ஜே.வி.பி.யை நசுக்கும் முயற்சியில் அரசு எந்தவகையிலும் ஈடுபட வாய்ப்புணர்டு அதன் வளர்ச்சியால் கலக்கமுற்றிருக்கும் பல்தேசியக் கம்பனிகள் மற்றும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் என்பன நிச்சயம் இந்த அழித்தொழிப்பில் நிச்சயம் நேரடி மற்றும் மறைமுக ஆதரவளிக்க வாய்ப்புகள் அதிகமுணர்டு
எதிர்வரும் தென்மாகாண சபைத் தேர்தலில் இந் நிலைமையை சமாளிக்கவென பல வியூகங்களை அமைத்திருக்கிறது. பொஐ.மு. அரசாங்கம்
குறிப்பிட்டு சொல்லக்கூடியவை (Ա)(Ա)
gallulai
அரசு வகுத்துவரும் ந
இந்த முறை தமிழர்களின் வாக்குகள் ஜேவிபிக்கு கிடைத்திருக்க வாய்ப் பிருக்கவில்லை. அப்படி கிடைத்திருக்கக் கூடிய தமிழ் வாக்குகளும் பிரதான கட்சிகளைப் பழிவாங்கும் வாக்குகளாகத் தான் இருக்க முடியும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர் ஜேவிபி இன்னமும் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து காட்டி வரும் அக்கறையினம் சுயநிர்ணய உரிமைக்கு எதிரான நிலைப்பாடு என்பன ஜே.வி.பி.யிடமிருந்து தமிழ்மக்களை அந்நியப்படுத்தியிருப்பது உணர்மையிலும்
A DLL
இவை எவவாறிருப்பினும் இம்முறை நடந்து முடிந்துள்ள தேர்தல் எதிர்வரும் தேர்தல் முடிவுகளை பற்றி கணிக்கும் ஒத்திகைத் தேர்தலாக இருந்தது என்ற வகையில் அத் தேர்தல் முடிவுகளின்படி ஜே.வி.பி. யானது ஆளும் சக்திகளை நிர்ணயிக்கிற ஒரு சக்தியாக வளர்ந்திருப்பதை உணர்த்துகிறது. எனவே இனி வரப்போகும், மத்திய அரசை நிர்ணயிக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் இதே நிலைமை
Gr
அரச யந்திரத்தையும் தென்மாகாணத்தில் ஒன்று குவிக்கும் வகையில் பிரச்சாரம் திடீர் அபிவிருத்தி வித்தைகள், குணடர் படைகளை குவிக்கும் முயற்சிகள் என செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.
தேசிய புலனாய்வுப் பிரிவினரைக் கொணர்டு ஜே.வி.பி யின் கடந்த காலங்களைத் தோணடும் முயற்சியில் இறங்கியிருப்பதை புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன ஏற்கெனவே 1994இல் பொஐ.மு. அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஜேவிபியின் நடவடிக்கைகளைக் கணகாணிக்கவென ஒரு விசேட புலனாய்வுப் பிரிவை உருவாக்கியிருந்ததை சரிநிகர் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையில் கடந்த 1998 இறுதியில் தேசிய புலனாய்வுப் பணியகம் 2005 திட்டம்" எனும் அறிக்கையொன்றை பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்திருந்தது. அவ்வறிக்கையின்படி ஜேவிபியானது 2005ஆவது ஆண்டு ஆகும் போது பாராளுமன்ற வழிமுறைக்கூடாக அதிகபட்சம் 12 வீதத்தை மட்டுமே அடைய முடியும் என்றும் அதன்
 
 
 
 

பின்னர் ஜே.வி.பி.யால் பாராளுமன்ற வழிக்கூடாக சற்றும் அசைய முடியாது என்றும் அப்படியே நிலைத்து நிற்க முயற்சித்தால் ஒன்றில் ஏனைய இடதுசாரிக்கட்சிகளைப் போல பாராளுமன்ற அரசியலிலேயே தொடர்ந்து இருநதுவிட வேணடிவரும் என்றும் அல்லது போனால் அது பாராளுமன்ற வழிக்கு வெளியிலான அரசியலை நாட வேணடி வரும் என்றும் அப்படியேற்படுவதற்கு வாய்ப்புகள் உணர்டா என்று தொடாந்து கணர்காணிக்க வேணடிவரும் என்றும் தெரிவித்திருக்கிறது. இவ்வறிக்கை வெளியிடப்பட்ட கையோடு புலனாய்வுப் பிரிவானது இரணடு துணைப்பிரிவுகளை உருவாக்கியிருந்தது. அதில் ஒன்று DIl-Directorate of Intelligence, Loung DFI-Directorate of Forliegn Intelligence. @pigs 9 pflasi 60) es usaj குறிப்பிட்டுள்ளதைப் போல அரசு ஜே.வி.பி. குறித்து மிகுந்த கவனம் எடுத்து வருவதும் அதனை நசுக்க வாய்ப்புகளுக்காக காத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் ஜே.வி.பி. அந்த வாயப்புகளை அளிக்காத வகையில் தனது தந்திரோபாயங்களை வகுத்து செயற்பட்டு வருவதையும் அதன் முன்னெடுப்பு களிலிருந்து அறிய முடிகிறது.
நடக்கவிருக்கும் தென் மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவுரை அரசு வகுத்து வரும் வியூகங்களில்
ஒன்றாக ஆளும் பொ ஐ மு விலிருநது
டளஸ் அழஹப்பெருமவை (பாராளுமன்ற உறுப்பினர்) நியமித்தது. ஏனெனில் டளஸ் அழஹப் பெரும ஜே.வி.பி.யின் உறுப்பினராக இருக்காவிட்டாலும் ஒரு
காலத்தில் அதன ஆதரவாளராகவும் ஜே.வி.பி.யினருடன நெருங்கிய தொடர்பு வைத்திருந்திருந்தவராகவும் இருந்தவர் ஜேவிபி பற்றி பெரிதும் அறிந்தவர் அவர் என்று பொஐ.மு கருதியது. ஆனால் அந்த முடிவினை பல பொஐ மு பிரமுகர்கள் எதிர்த்திருந்ததால் பின்னர் அந்த முடிவு மாற்றப்பட்டு இறுதியில் மகிந்த ராஜபக்ஷவிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அது போல ஜன விமுக்தி சாயோகித்தா பெரமுன (மக்கள் விடுதலை தோழமை முன்னணி) எனும் அமைப்பை ஜே.வி.பி.க்கு எதிராக களத்தில் இறக்கியுள்ளது. இவவமைப்பின் தலைவர் கமல் கருணாதாச என்பவர் இவர் முன்னாள் ஜே.வி.பி
உறுப்பினர். இக்கட்சியில் முன்னாள் ஜே.வி.பி. உறுப்பினர்கள் சிலர் உள்ளனர். கடந்த வருடம் இவர்களின் கட்சி பிரகடனப்படுத்தப்பட்ட போதே இவர்கள் பொஐ மு வின் கருவிகள் எனபது அம்பலமானது ஆரம்ப பத்ரிரிகையாளர் மாநாட்டில் இவர்கள் சுயவிமர்சனம் எனும் பேரில் ஒ
கைநூலொன்றையும் வெளியிட்டனர். அதில் ஜேவிபி பற்றிய விமர்சனத்துக்குப் பதிலாக அதன் மீது அரசு கூறி வந்த அதே போலிக்குற்றச்சாட்டுகள் பிரச்சாரப்படுத்தப்பட்டிருந்தன. இக்கட்சியை பதிவு செய்யக்கோரி தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடப்பட்ட போதும் தேர்தல் ஆணையாளர் அதனை நிராகரித்தார். ஆனால் இம்முறை தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட போது தடலபுடலாக இக்கட்சி பதிவு செய்ய முயற்சித்தபோது உடனடியாக அது ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் இம்முறை தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சியைப் பதிவு செய்வதில்
அம்மையார் நேரடியாகவே தலையிட்டிருந்ததாக ஜே.வி.பி.யினர் கருத்து தெரிவிக்கின்றனர். தென் மாகாண சபைத்தேர்தலில் இம்முறை போட்டியிடும் ஜே.வி.பி உறுப்பினர்கள் ஆரம்பகால தீவிர செயற்பாட்டாளர்கள் கட்சியின் ஆரம்பகால மத்திய குழு மற்றும் அரசியல் குழுக்களில் இருந்தவர்கள் கடந்த காலங்களில அரச பயங்கரவாதத்துக்குப பலியானவர்கள் நீணட காலம் சிறைவாழ்க்கையையும் வதை முகாம் கொடுமைகளையும் அனுபவித்தவர்கள் இவர்கள் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களோடு ஒப்பிடுகையில் பலமான பிரமுகர்கள் இறுதியாக தென்மாகாணத்தில் நடந்த தேர்தலில் ஜேவிபிக்கு 65 ஆயிரம் வாக்குகள் அங்கு உள்ளன. அது மட்டுமே கிடைத்தால் கூட கணிசமான உறுப்பினர்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் அங்கு உணர்டு, ஆனால் அதனை விட அதிகம் எதிர்பார்க்கலாம் என்றே அதன் பின்னைய நிலைமைகள் தெளிவுறுத்துகின்றன.
பொஐ மு வைப் பொறுத்தவரை தென்மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க வைவிட ஜே.வி.பி.க்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதிலேயே அதிக அக்கறை காட்டிவருகிறது. ஏனெனில் ஐ.தே.க எதிர்ப்பு வாக்குகள் பல கடந்த காலங்களில் பொஐ.மு.வை வந்தடைந்தது இன்றைய நிலையில் பொஐ.மு. எதிர்ப்பு வாக்குகள் பல ஜேவிபிக்கே செல்வது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிய வந்திருக்கறது. எனவே அதனைத் தடுக்கும் முயற்சியிலேயே அதிக அக்கறை காட்டி வருகிறது. கடந்த வருடம் டீ.என்.எல் தொலைக்காட்சி சேவையில் நடந்த ஒரு கலந்துரையாடலில் அமைச்சர் ஜெயராஜ பெர்ணான டே ளை கூறிய கூற்று இங்கு நினைவிற்கு கொன டுவருவது பொருந்தும் ஐ.தே.கவுக்கு எதிரான வாக்குகள் பொஐ.மு.வை வந்தடைய வேண்டும் பொஜமு.வுக்கு எதிரான வாக்குகள் நிச்சயம் ஐதேக வுக்குத்தான் கிடைக்க வேணடும் இன்னொரு சக்திக்கு கிடைக்க விட முடியாது அப்படி வராமலிருக்க இரு கட்சிகளுமே நடவடிக்கை எடுக்க வேணடும் என்று அவர் குறிப்பிட்டது ஜேவிபி க்கு எதிராகத்தான இப்படித்தான் ஒரு சந்தர்ப்பத்தில் இரு முதலாளித்துவ சக்திகளும் ஒன்று சேர்வார்கள் தான் அந்த கட்டம் தானா இது என்று தோன்றுகிறது. இனி ஒரு அடக்குமுறை நடக்குமாயிருந்தால் அதற்கு எதிராக நிச்சயம் இரு சக்திகளும் இணைந்து செயற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதன் காரணமாகத்தான் எதிரியை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதும், தாம் மக்களிடம் நம்பிக்கையை பெறுவதும் கட்டாயமான கடமையாக கொள்ளப்படுவது புரட்சிகர இயக்கங்களின் வழிமுறையாகிறது. ஜேவிபி மீது அழித்தொழிப்பு பிரயோகிக்கப்பட்ட 1971 19871990 ஆகிய இரு காலப்பகுதிகளில் முதலாளித்துவ அரச யந்திரம் இந்த வழிமுறையைத் தான கையாணடது. அவ விரு சந்தர்ப்பங்களிலும் முக்கியமாக சக இடதுசாரி சக்திகளிடமிருந்து கூட மிகவும் அந்நியப்பட்டு இருந்தது 1971இல் ஜேவிபி. மீதான அழித்தொழிப்பின் பின்னணியில் பாராளுமன்ற இடதுசாரி சக்திகள் தொழிற்பட்டார்கள் அதே போல
1987-1990 காலப்பகுதிகளில் இடம்பெற்ற அழித்தொழிப்பினர் போது இடதுசாரிக் கட்சிகள் கருவிகளாகப் பயன்படுத்தப் பட்டார்கள
அக்காலப்பகுதியில் ஜேவிபி அவவிடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் பலரைக் கொன்றது. அதன் விளைவாகவே அவர்களும் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்தத் தள்ளப்பட்டனர் சில இடதுசாரிகள் அரசோடு
சேர்ந்து துணைப்படையாக நின்று அழித்தொழிப்பில்
நேரடியாக ஈடுபட்டார்கள்
அரசை அம்பலப்படுத்துவதிலும் அதனை தனிமைப்படுத்துவதிலும், அதே வேளை தம்மைப் பலப்படுத்துவதிலும் அக்கறை காட்டுவதற்கு முன்நிபந்தனையாக மக்களிடம் தம்மைப் பற்றி சரியான புரிதலை ஏற்படுத்தல் வேணடும். அதற்கு அது சுயிவிமர்சனத்தை வெளியிட்டாக வேண்டும். ஆனால் ஜே.வி.பி. தொடர்ச்சியாக விட்டுவரும் தவறு கடந்தகாலம் பற்றிய சுயவிமர்சனத்தை வெளியிடாமல் காலம் தாழ்த்துவது இதன் மூலம் கடந்தகால அதன் செயற்பாடுகள், அதனி நிலைப்பாடுகள் அனைத்தும் சரியானது தானி எனும் முடிவிலிருப்பதாக மக்கள் கருத வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. சுயவிமர்சனத்தை வெளியிட அது தமக்குள் கூறிவரும் காரணம் என்னவெனில் அதனை எதிரிகள் இலகுவாகப் பயன்படுத்துவர் என்பதே ஆனால் எதிரியைப் பொறுத்தவரை உணர்மையைச் சொன்னாலும் சொல்லா விட்டாலும் தமது நிலைப்பாட்டிலிருந்து மாறப்போவதில்லை. மேலும் கட்சியாக அதனை ஒப்புக் கொள்ளாதவரை எதிரியினர் போலிப்பிரச்சாரங்களுக்கும் வழியைத் திறந்துவிட்டதாகி விடுகிறது. எனவே மக்களிடம் தம்மை சுயவிமர்சனம் செயவதற்கு தயங்கவோ, வெட்கப்படவோ பின்வாங்கவோ எந்தவித நியாயங்களும் இருக்க (1Քւգ եւ /13/:
எப்படியோ ஜே.வி.பி. சமீபகாலமாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அது பாராளுமன்ற வழிமுறைக்குள் சிக்கி விட்டதோ எனும் சந்தேகத்தை பரவலாக ஏற்படுத்தியுள்ளது என்பது தான் உணர்மை,
தலைக்கி

Page 11
(SLDaÚLDITSIT600T சபைக்கு புதிய
இடதுசாரிமுன்னணியினால் தெரிவு செய்யப்பட்டுள்ள நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு மேல்மாகாண சபையின் சபாநாயகர் பதவியை
வழங்கும் முயறசியில் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மாத இறுதிப்பகுதியில் ஈடுபட்டது. மேல்மாகாணத்தில் ஐ.தே.க. மற்றும் பொஐ.மு. ஆகிய இரு கட்சிகளும் சமமான பலத்தைப் பெற்றிருந்த நிலையில் சிறிய கட்சிகளின் ஆதரவை நாடியிருந்தன இரு கட்சிகளும் ஆனாலும் இரு கட்சிகளுக்கும் பலமில்லாத நிலையில 08 ஆசனங்கள இருந்த ஜே.வி.பியின் உதவியை நாட முயற்சித்த போது அதற்கு ஜே.வி.பி. சம்மதிக்கவில்லை எந்தவொரு கட்சிக்கும் தமது கட்சி ஆதரவளிக்கப் போவதில்லையென்றும் என்றாலும் ஆட்சியைக் கவிழக்கத் தாம் முயற்சி செய்யப் போவதில்லையென்றும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரியான பிரேரணைகளுக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்திருந்தனர் இறுதியில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், இந்திய வம்சாவளிப்
பேரணி ஆகியவற்றின் உதவியுடன் பொஐ மு 1
ஆட்சியமைத்தது இருந்த போதும் இது நிலையற்ற ஒரு ஆட்சியாகவே இருக்கிறது. இநத நிலையில் சபாநாயகர் பதவியும் பொ.ஐ மு வக குப் போகாத வண ணம செயவதற்கு ஐ.தே.க முயற்சித்தது புதிய இடதுசாரி முன்னணியின கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை இப்பதவிக்கு சிபாரிசு செய்தால் அதனை ஜே.வி.பி யையும் ஆதரிக்கக் கோரலாம் என்று கருதியது. இது குறித்து ஜே.வி.பி யிடம் பேசிய போது அப்படியான ஒரு பிரேரணை கொணடு வரப்பட்டால் தாங்கள் அதனை ஆதரிப்பதாகக் கூறிய ஜே.வி.பி. விக்கிரமபாகு இதனை ஏற் காவிட்டால் என ன செயவது என்று கேட்டிருக்கின்றனர்? அதற்குப் பின் அப்படி ஏற்காவிட்டால் மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதி பந்துல குணவர்தனவை பிரேரிக் கின்றோம் சம்மதிப்பீர்களா என்று கேட்கவே ஜே.வி.பி.யும் ஒத்துக் கொணர்டுள்ளது. இது குறித்து ஐ.தே.க. விக்கிரமபாகுவின் விருப்பத்தைக் கேட்டிருக்கிறது. பாகுவும் தான் கட்சியில் இது குறித்து பேசி முடிவெடுப்பதாகக் கூறி வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியன்று நவ சமசமாஜக் கட்சிக் காரியாலயத்தில் இது குறித்து முடிவு எடுக்குமுகமாக கட்சியின் மத்திய குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் அரைவாசிக்கு அரைவாசி உறுப்பினர்கள் இதனை எதிர்த்தும் ஆதரித்தும் இருக்கின்றனர் அன்றே நடத்தப்பட்ட அரசியல் குழுக்கூடடத்தில் பாகு சபாநாயகர் பதவியை ஏற்பதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து இறுதியான முடிவினை எடுப்பதற்காக மே 4ஆம் திகதிக்கு அக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் 3ஆம் திகதியன்று கூடிய புதிய இடதுசாரி முனி னணியினர் தலைமைக் கமிட்டிக் கூட்டத்தில் அனைவரும் இந்த யோசனையை எதிர்த்திருக்கின்றனர். எனவே 4ஆம் திகதி பேசப்பட இருந்த கூட்டத்துக்கான அவசியம் அற்றுப்போனது
புதிய இடதுசாரி முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்துக்கும் தலா ஒவ்வொரு விட்டோ அதிகாரம் உணர்டு ஒருவர் எதிர்த்தாலும் போதும்
பாகு இப்பதவியை ஏற்க வேணடும் என்ற கருத்துடையவர்கள் முன் வைத்திருந்த கருத்துக்களின்படி பாகு ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை விட ஒரு சபாநாயகராக கருத்து வெளியிடும்போது பலம் அதிகம் என்று தெரிவித்த அவர்கள் இதனை விட, பாகு இந்தப் பதவியை ஏற்காது போனால் அது இனவாதியான பந்துல குணவர்தனவுக்குப் போய சேரும் அப்படி ஒரு இனவாதிக்கு
BIOGLOMESTO FLINJILLIEŠŤ L
இப்பதவி போவதற்கு நாங்கள வழிவிட்டவர்களாவோம் என்று வாதிட்டனர்.
இதனை எதிர்த்துப் பேசியவர்கள் இந்தக் கட்டமைப்பில் எந்தப் பதவியையும் பாகு பெறக்கூடாது என்றும் இனவாதிக்கு இப்பதவி போகும் என்பதற்காக நாங்கள் அதனை ஏற்க
GlišilyLOLIITUga
வேணடும் எனகின்ற வாதம அரசியல் முதிர்ச்சியற்ற வாதமென்றும் அரசியலில் இப்படி பல இனவாதிகளி வந்து போகத்தானி போகிறார்கள் என்றும் அவ்வொருவ்ருக்காகவும் நாங்கள எங்களினர் நிலைப்பாடுகளை
மாற்றுவதிலும் பார்க்க ஒட்டுமொத்த எமது அரசியலுக்கு சாதகமாக எது இருக்கிறது என்பதிலிருந்து முடிவுகளை எடுப்பதே சரியான வழிமுறை என்றனர். அத்துடன் சபாநாயகர் பதவியை பாகு ஏற்பதற்கூடாக உணர்மையில் வெற்றியடையப் போபவர்கள் முதலாளித்துவ கட்சிகள் இரண்டும் தான் என்றனர். ஏனெனில் பாகு போன்ற ஒரு தீவிரமான ஒருவரை வெறும் சமாதானப்படுத்தி வைக்கும் சபையைக் கட்டுப்படுத்தும் பணியை தந்து அவரது குரலை கட்டுப்படுத்திவிடவோ இல்லாது செய்துவி டவோ முடியுமல்லவா என்றனர் அது எதிரிகளுக்கு சார்பானது என்றனர்.
பாகு பதவியை ஏற்க வேணடுமென்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் இதற்கு பதிலளிக்கும் போது பாகு பதவிக்கு ஆசைப்படுபவர் அல்லர் என்றும் அப்படி பதவிக்கு ஆசைப் படுபவராக இருந்தால் அன்றே வாசுவோடு சேர்ந்து கட்சியை பொ. ஐ. மு. வுக்கு பலியாக்கியிருப்பார் என்றும் சபாநாயகர் - பதவி ஏற்றால் அவரது பணி குறைந்து விடாது என்றும் அவர் பேச வேணர்டிய சந்தர்ப்பங்களில் பிரதி சபாநாயகரிடம் ஒப்படைத்துவிட்டுப் பேசலாம் என்றும் கூறினர்
ஆனால இதனை எதிர்த்தவர்கள் எமக்கிருப்பதோ ஒரே ஒரு உறுப்பினர் தான் அவரை அனுப்புவதே பிரச்சினைகளைப் பேசத்தான் பிரச்சினைகளையே சுமந்து 聲 கொணடிருக்கும் ஒருவர் சபாநாயகர் பதவியை ஏற்றுவிட்டு அப்பொறுப்பை எந்த நேரமும பிரதி சபாநாயகரிடம் : ஒப்படைத்து விட்டு அவர் பேசுவது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்றும் இது கற்பனைக்கு மட்டுமே சரியாக இருக்குமென்றும் பாகு சபாநாயகராக இருந்து செய வதை விட சாதாரண உறுப்பினராக இருந்து பல மடங்கு சாதிக்கலாம் என்றும் வாதிட்டனர்.
இந்தப் பதவியை ஏற்பதில் பாகுவுக்கு விருப்பம் இருந்ததாக கட்சியின் மத்தியில் குழு உறுப்பினர்கள் மத்தியிலிருந்து கிடைத்த
 
 
 
 
 
 

--13 GLDن%29%Nترتیب
மே 26, 1999
தகவல்களிலிருந்து தெரிகிறது. அப்படி ஏனைய எல்லோரும் இதற்கு உடனர் பட்டு பாகு பதவியேற்றால் தான் தீக்குளிப்பதாக ஒரு தமிழ் உறுப்பினர் தெரிவித்தார். அவர் கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்ட வேட்பாளர்
இறுதியில் சபாநாயகர் பதவிக்கு பொஐமு.வே தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை
எதிர்ப்பில்லாமல் தெரிவு செய்தது.
புதிய இடதுசாரி முன்னணி தேர்தல் காலத்தில் திடீர் திடீர் என ஆரவாரமாக'மேற்கொணர்ட நடவடிக்கைகள் தேர்தல முடிந்ததோடு காணாமல போனதாகவே படுகிறது.
பொதுவாகவே நவ சமசமாஜக சட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் பலமானது அதன் செயலின்மை குறித்த விடயம் தற்போது புதிய இடதுசாரி முன்னணியில் அதனுடன் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இதே விமர்சனம் பொருந்தும் இம்முறை நடந்த மே தினக்கூட்டத்துக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதிலும் நவ சமசமாஜக் கட்சியின் தொணர்டர்களே முழுக்க முழுக்க ஈடுபட்டனர் அவவாறு ஏற்பாடுகளைக் கவனித்துக கொணடிருந்த ஒரு தொண டர் முன் ன - ணியிலுள்ள பலருக்கு நாங்கள மேடை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் மிச்சம் நாளைய மே தினத்துக்கு சொகுசாக வந்து மேடையைப் பயன்படுத்தி விட்டுப் போவார்கள் இந் நிலைமைக்கு எப்போது முடிவு வரப்போகிறதோ தெரியவில்லை என்றார். புதிய இடதுசாரி முன்னயின் இப்போக்கை அவதானிக்கையில் இது வெறும் தேர்தலுக்கான கூட்டுதானோ என எணனுமளவுக்கு அதன் செயலின மை
காணப்படுகிறது.
இதே வேளை தென மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி.யுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடும் முயற்சியில் புதிய இடதுசாரி முன்னணி ஈடுபட்டிருந்தது. எனினும் அது தோல்வியில் முடிந்தது. இதற்குரிய காரணம் இது வெறும் தேர்தல் கூட்டாகவே அமைக்கும் அடிப்படையையே கொணடிருந்தது. ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை அது வேட்புப் பட்டியலிலுள்ள நபர்களுக்கு வாக்களிக்கக் கோருவதில்லை கட்சிக்கும் கட்சியின் கொள்கைக்கும் வாக்களிக்குமாறே அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இம்முறை மே தின ஊர்வலத்தில் இந்த விருப்பு வாக்கு முறையை கேலி செய்யும் வகையில் நாய்க்கு மாலை அணிவித்து இலக்கப்பலகையை அணிவித்து ஊர்வலம் சென்றதும் குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் புதிய இடதுசாரி முன்னணி நடத்தும் பேச்சுவார்த்தையானது பிரதிநித்துவத்தை நாடாத ஒரு பேச்சுவார்த்தையாக இருந்தால் மாறாக ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அப்படிப்பட்ட கூட்டு அமைந்தால் அது சாத்தியப்பட்டிருக்கும். ஆனால் பிரதிநித்துவ நாட்டத்தையே அதிகளவு கொணடிருக்கும் புதிய இடதுசாரி முன்னணியைப் பொறுத்தவரை தென்மாகாண வபைத்தேர்தலில் போட்டியிடுவதாயின் அது தமது கட்சியின் அங்கத்தவர் களுக்கு வாக்களிக்கும்படி கோர வேண்டிவரும் அது ஜே.வி.பி ஏற்கெனவே கொணர்டிருக்கும் நிலைப்பாட்டை சிதைப்பதாக அமையும் அது நடைமுறையில் சாத்தியமில்லாமல் போனதன் பின்னணி இது தான்.
இதற்கிடையில் வாசுதேவ நாணயக்கார முன்னரே அறிவித்திருந்தபடி இம்மாதத்திலிருந்து பாராளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து காட்டினார். இதற்கு அவர் அங்கம் வகிக்கும் லங்கா சமசமாஜக கட்சியினர் எதிர்த்ததுடன் அவர் அப்படி செய்தால் அவர் கட்சி உறுப்புரிமையை இழப்பார் என்றும் தெரிவித்தனர். ஆனால் வாசுதேவ நாணயக்காரவோ இதற்கு முன்னர் அவசரகால சட்ட பிரேரணைக்கு கட்சிஆதரவளிக்கக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டபோது அதனை தொடர்ந்தும் மீறி வரும் அத்தாவுட செனவிரதனவுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் இது வரை எடுக்கவில்லை என்றும் பொஐ.மு. சகல வாக்குறுதிகளையும் மீறி விட்டதென்றும் இன்று உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் கட்டுப்பட்டே ஆட்சியை நடத்துகின்றது என்றும் மக்களுக்கு பெரும பொருளாதார சுமையை சுமத்திவிட்டுள்ளது என்றும் இனிமேலும் தான அரசாங்கத்தில் இருந்தால மக்களுக்கு துரோமிழைத்தவனாவேன் என்றும் தெரிவத்து வருகிறார்
இது வரை ல.ச.ச.க வாசு குறித்து இறுதியான முடிவு எதனையும் எடுக்கவில்லை. ஆனால் வாசு இலங்கையில் சகல இடதுசாரி அமைப்புகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கப் போவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே ஜே. வி.பி மற்றும் புதியள இடதுசாரி முன்னணி என்பன வாசு குறித்து மோசமான அபிப்பிராயம் இல்லை என்பதாலும் வாசுவின் முடிவை வரவேற்கின்றவர்களாகவும்
இருக்கின்றன.
-LDITLSITLó
-டுபவரவேள்

Page 12
12 GELD 13 - CLD 26, 1999
நாடகமும் அரங்கியலும் நுணர்கலைகள் எனும் இரணடு கற்கை நெறிகளை உள்ளடக்கியதாக செயற்படு கின்றது. இவை இரணடுமே இரணடு விதமான கற்கை முறைகளைக் Gargola)au.
1 கோட்பாடு நீதியான கற்கைகள் (Theoriticals for activism) starGay affe and மணிடப கற்பித்தலுக்கு அப்பாலும் பயிற்சிகள் வழங்கப்படுவது அவசியத் தன்மை வாய்ந்ததே இதற்கான பிரயத் தனங்கள் பல மேற் கொள்ளப்பட்டும் பல பயிற்சிகள் வழங்கப்பட்டும் வந்துள்ளன. இந்தப் பின்னணியில் தான் உலகநாடக தின விழாவையும் ஒரு பயிற்சிக் கற்பித்தலாக நோக்க வேண்டியிருக்கின்றது.
இந்தக் கட்டுரையானது இரணடு விடயங்களில் மட்டுமே மையப்படுத்தப் பட்டதாய் இருக்கும். அவை
1 உலக நாடக தின விழா கொண்டாடப்படுவதன் அவசியத்தன்மை
2 இந்த ஆணிடு உலக நாடக தின விழா பற்றிய மேலோட்டமான விபரிப்பு எனவே இது முழுமையானதும் விபரங்கள் அனைத்தும் உட்கொணடதான விபரிப் பையோ பகுப்பாய்வையோ கொண்டிராது. இவ்விரண்டு அம்சங்களிலும் முதலாவது அம்சம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் நுணர்கலைத்துறை இவவிழா வினை ஏன் கொணர்டாடுகின்றது என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழுந்தது உணர்மையே. இதற்கான விடையைக் கண்டு விட்டால் உலக நாடக தின விழா
ஆளுமை விருத்தி திறன்விருத்தி என்பன ஏற்படுகின்றன. இவவாறான சந்தர்ப் பங்களை நாடகதின விழா வழங்குகின்றது என பேராசிரியை சித்திலேகா மெளனகுரு
தமது ரையிப் குறிப்பிட்டதும் நவீன எண்ணக்கருக்கள் என தற்கால முகாமைத் துவக் கோட்பாடு கூறுகின்ற குழுவேலை DLGÚ GYLDITAs) (body language) (2) Lés Ló (Dredion) முதலியனநாடக செயற்பாட்டில் இருக்கின்றன, இவற்றை நாடக தினவிழா வழங்குகின்றது என்று வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி என லோகேளப் வரனி கூறியதும் இவ வாரத்திற்கு வலுச்சேர்க்கிறது.
3. பராம்பரிய கலைவடிவங்களைப் பாதுகாத்தலும் நவீன கலை வடிவங்களை அறிமுகப்படுத்தலும் கலவி விருத்திர பொருளாதார அரசியல மாற்றம் தொழில்நுட்பத்தின் ஊடுருவல் என்பன மக்களது சமூக வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் பாரம் பரிய கலை வடிவங்கள் அருகி வருகின்றன. இவற்றுள் அருகி விட்ட கலைவடிவங்களான பறைமேளக்கூத்து மகிழக்கூத்து என்பன
நாடக மன்றங்கள் செயயப்பட்ட தரவுகளும் காட்சிக் இதனால் இது சா
கிழக்குப் List soads
விரும்புவோருக்கு இந்நாடக தினவிழா
8 ஆவண பிரயோகமும்
அருகிவிட்டதா முதலான பாரம்பர் அனுபவமுள்ளவ
Golop
அறிக்கை செய்து ஆவணப்படுத்தலு வருகின்ற கலைவடி செய்து ஆவணப் இம்முயற்சியான கற்பித்தலில் இருந்து நீக்க உதவும் மணிடபத்தில் வீடியே
கொணர்டாடப்படுவதன் அவசியத்தன்மை உணரப்பட்டு விடுவதுடன் அது பற்றிய செயலவாத பிரக்ஞையும் ஏற்பட இடமுணர்டு பின்வரும் விளக்கங்களை உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்வதன் aar Liras GuopascoofL Geserieslaagt 607 விடையைத் தெரிந்து கொள்ள வாயுப்பு உணர்டு
1 நாடகம், அரங்கு சார் செயல்முறைப் பயிற்சிக்கு உரமூட்டுதல் இன்றைய கல்வி முறையில் செயல்முறைப் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது Øp(ሀ) புறமிருக்க நாடக அரங்க செயற்பாட்டிற்கு செயலமுறைப் பயிற்சி முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. வெறும் பயிற்சிப் பட்டறைகளுடன் மட்டும் நின்றுவிடாது ஆக்கப்படைப்பு வேலை களில் ஈடுவடவும் முடிகின்றது. இந்த நாடக விழாவை ஒரு களியாட்டமாக நோக்காது ஒரு கற்கை நெறியாக நோக்க வேண்டும் இவர் விழாக் காலங்களில் மாணவர் களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் சிறந்த பயிற்சி பெறும் வாய்ப்பக் கிடைக்கின்றது. என கொங்கைத்தீஅறிமுகவுரையின் போது பேராசிரியர் மெளனகுரு கூறியது இதனையே சுட்டுகின்றது.
2 ஆளுமை உள்ள நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் உருவாக்குதல் நாம் நாடகத்தை ரசித்தலுடனும் மட்டுமே நாடக செயற்பாட்டுடன் தொடர்புபடுகின்றோம். ஆனால் ஒரு நாடக தயாரிப்புக்கு அல்லது அரங்க அளிக்கைக்குப் பின்னால் இருக்கும் சிக்கல்கள் சவால்கள் என்பவற்றையும் அறிந்து கொள்ள வேணடும். இச்சிக்கல், சவால்களை முறியடித்து நாடகம் ஆக்கப்படும் போது தனிமனித சமூக
காட்சிப்படுத்தப்பட்ட உலக நாடக தின விழா ஏதவாக அமைந்தது. இதற்கும் மேலாக அருகிக் கொண்டு வருகின்றதும், பிரபல்யம் வாய்ந்ததுமான வசந்தன் கூத்து வடமோடி, கூத்துக்களை முதன்முதலில் பார்த்து வியர்ந்த பலரும் இருந்தனர் முதல் நாள் நிகழ்வின் பிரதம அதிதி தர்மசிறி பணடார நாயக்கா இவ்வாறான அரங்க வடிவங்களும் அறிக்கை முறைகளும் இருப்பதனைக் கண்டு வியந்தார் 6 நாடக அரங்குசார் விருத்திக்கு உதவுதல்
பல்கலைக்கழகத்திற்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் நாடகம் அரங்கியல், அது சார்ந்த துறைகள் முதலியவற்றில பாணிடித்தியம் பெற்ற அறிஞர்களை தேர்ந்தெடுத்து கருத்தரங்குகளையும் கருத்தாடல்களையும் ஒழுங்கு செய்வதன் மூலம் மாணவர்களும், ஏனையோரும் பயிற்சிகளுடன் சேர்ந்து கோட்பாட்டு ரீதியான அறிவையும் பெற உதவுகின்ற முதல நாளி நிகழவில தாமசிறி பணி டாரநாயக்காவுடன் இடம் பெற்ற கருததாடல சிங்கள நாடக அரங்க செயற்பாடுகள் சம்பந்தமாக பல விடயங்களை அறியக் கூடியதாக இருந்தது. இது போன்று இறுதி நாள் நிகழ்வு முற்றாக கருத்தரங்கிற்கும் கருத்தாடலுக்குமாக
அறிவு
ஒதுக்கப்பட்டது இந்நோக்கம் குறித்த
செயற்பாடேயாகும்.
7 தகவல் திரட்டலுக்கு உதவும் கணிகாட்சிகளை ஒழுங்கு செய்தல்
ஒவ்வொரு வருடமும் இடம் பெறும் கண்காட்சிகளில், நாடகம் அரங்கு சார்பான நூல்கள் நாடக, கூத்துக்குரிய உடைகள் முடி முதல அணிகள அரங்குகளின் மாதிரிவடிவங்கள் இதுவரை இயங்கி வந்த
epavid ap Llosa வரப்பிரசாதமே.
இவவாறான கொண்டதான உலக இவ்வாணர்டு என்ன அறிவதும் உலக நா மதிப்பீட்டுப் பிரக்
இந்த ஆணடுக் தினவிழாவின் க
 
 
 
 
 
 

பக்குனர்கள் அறிக்கை டகங்கள முதலிய வைக்கப்பட்டிருந்தன. து அறிவைப் பெற
சந்தர்ப்பம் அளிக்க உதவியாக இருந்தது. படுத்தலும் அதன்
பறைமேளக் கூத்து,
ப கலைவடிவங்களில் களை கொணர்ந்து
BUg5560TLD
தனை ஒளி நாடாவில் அருகிக்கொண்டு வங்களை ஒளிப்பதிவு படுத்துவதுமாகும் இது வரையில் வந்த குறைபாட்டை அதாவது விரிவுரை Ir siti (Videovisual)
முடிந்திருப்பது ஒரு
முக்கியத்துவங்களை நாடக தின விழாவில் நடந்தது என்பதை
டக தின விழா பற்றிய
ஞயை ஏற்படுத்தும்,
God i DM saaugsmuna esponson
மாற்றமும் என்பதாக இருந்தது. எனவே நாடக நிகழ்வுகளின் வைப்பு முறையும் கருப்பொருளை மையப்படுத்தியதாகவே இருந்தது முதல் இரண்டு நாளும்
பாரம்பரிய கலை வடிவங்களும், மூன்றாம் நாள் பாடசாலை நாடகங்களும், நான்காம் நாள் ஆங்கில நாடகங்களும், ஐந்தாம் நாள் நவீன நாடகமும் அறிக்கை செய்யப்பட்டன. இறுதி நாள் நிகழ்வாக மரபும் மாற்றமும் என்ற தொனிப் பொருளில் கருத்தரங்கும் கருத்தாடலும் இடம்பெற்றன. இந்த அறிக்கைகளுள் பல மரபுகள் காணப் படுகின்றதனால மட்டக்களப்புடன தொடர்பான அரங்க வடிவங்கள் அனைத்தும் உள்ளடங்கப்பட்டிருக்கின்றன. அரங்கின் பல்வேறு வகைகளையும் கண்டு கொளவதற்கான கனமான இவ விழா அமைந்திருக்கின்றது என உபவேந்தர் அவர்கள் தமது தொடக்கவுரையில் கூறியது பொருத்தமுடையதாகவே உள்ளது.
இங்கு ஆற்றுகை செய்யப்பட்ட கலை வடிவங்களுாடே மட்டக்களப்பு நாடக வரலாறு அல்லது மட்டகளப்பின் நாடக அரங்கப் போக்குகளின் பல பரிணா மங்களை அறிய நேர்தல் ஒரு புறமிருக்க
அதற்கும் அப்பால மட்டக்களப்பினர்
சமுதாய வாழ்க்கையில் காணப்பட்ட காணப்படுகின்ற தொழில் பொருளாதார சமய சமூக நிலமைகள் தெளிவாகத் தென்பட்டன. சமூகவியல் ஆய்வுக்குரிய
களம் அதிகமும் இம்மரபுவழி Jes, I La IliaJ aJ arifle) DIT GOOTILJ LJL LI estrarlota a otro espada.
கலைஞர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட மகிடிக்கூத்தானது சடங்கிலிருந்து முற்றிலும் விடுபடாத ஒரு அரங்க வடிவம் இதனுளிளே சமூகவியல ஆய்வுக்குரிய விடயத்துவங்கள் பல og som வசந்தன கரகம் முதலியவற்றினுள்ளும் இத்தகைய பல பின்னணிகள் உள்ளன. இவற்றை வெறும் கலைகளாக மட்டும் நோக்காது மட்டகளப்பு மக்களது வாழவியல விழுமியங்களின் கூறுகளாக மட்டும் நோக்குதல் சிறப்பானது
மட்டக்களப்பு பாடசாலை அரங்கச் செயற்பாட்டில் ஈடுபாடு காட்டியவர்களை மூன்று காலகட்டத்திற் குரியவர்களாக அடையாளப்படுத்தலாம் முதலாம் கட்டத்திற்குரியவர்களாக சிமெளனகுரு வெ.தவராஜா ஆகியோரையும் இரண்டாம் கட்டத்திற்குரியவர்களாக சி.ஜெயசங்கர் பாலசுகுமார் போன்றோ ரையும் மூன்றாம் கட்டத்திற்குரியவர்களாக சதாகரன அன்பழகன திலக நாதன முதலியோரைக் குறிப்படலாம். இவர்கள் நாடகமும் அரங்கியலையும் பாடசாலையில் கற்பிப்பவர்கள் இவர்களது தயாரிப்புக்க ான மனிதன் பாடசாலையில் கற்பிப்ப
தாயுமாய் நாயுமானாய் என்பன மூன்றாம் நாள் விழாவில் அறிக்கை செய்யப்பட்டன. பாடசாலை நாடகங்களின் தற்கால நிலையை இவர்களது நாடகங்கள் பிரதிபலித்தன.
நான்காம் நாள் முழுமையும் ஆங்கில நாடகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பின ஆங்கில நாடகப் பாரம்பரியமானது நகரப் பாடசாலை கயையும் தேவாலயமும் அதனுடன் சார்ந்த கலைக்குழுக்களையும் மையம் கொண்டே வளர்ந்து வந்தது. இப்போக்கு இவ்விழா விலும் தென்பட்டது. ஆங்கில நாடகங்கள் அது இலக்கிய நாடகமாயினும் சரி, சமூக நாடகமாயினும் சரி வசன ஒப்புவித்தலோடு நின்று விடுவதே மரபு இந்நாடகங்கள் சற்று விலகி நடிப்ப்ையும் ஓரளவு வெளிப் படுத்தின சிசிரியா பெனர்கள் பாடசாலை LLL aS S S S S S S S LrLLLM நீதிபதியாக நடித்த ருக்சாணி அல்பியன் கலைக்குழு வழங்கிய ரோமியோ அண்ட் யூலியட் நாடகத்தில் அருட் தந்தையாக நடித்த எப்கந்தன் முதலியோரின் நடிப்பை குறித்துக் காட்டலாம். இந்நாடக தயாரிப்புகளுக்குப் பினர்னணியில பலகலைக்கழக விரிவுரையாளர்களின் பங்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திரா பார்த்த சாரதி எழுதிய கொங்ாத்திபாலசுகுமாரின் நெறியாள்கை யில் டாம் நாள் நிகழ்வில் ஆற்றுகை செய்யப்பட்டது சிலப்பதிகார கதையை மறுவாசிப்புக்குட்படுத்திய இந்நாடகம் நவீன யுக்திகளை கையாண்டு ஆற்றுகை செப்யப்பட்டது உருவம் உள்ளடக்கம் என்பவற்றில் நவீனம் இருந்ததுடன் மேடை வடிவமைப்பும் தளங்கள் உபயோகிப்பும் புதுமையின் வெளிப்பாடாகவே இருந்தன. இரு சிறை வளங்களையெலலாம் սաer 0թ ք՝ பிரமிப்பூட்டுவது, நெறியாளனின் கடமையல்ல. இருக்கின்ற வளங்களை எவவாறு பொருத்தமாகப் பாவிப்பது எனபதே அவளி கடமை areo La alflustrita ar as aliaflaai வேண்டும் அதிகமும் பாடலும் நடனமும் இடம் பெற்றதால் ஒரு நடன நிகழ்ச்சி பார்க்கும் உணர்வு தோன்றியது. ஆனால் பாதிரங்களின அசைவும் நடிப்பும் கலைஞர்களுக்கு திருப்தியைத் தந்தன. எல்லா அம்சங்களும் இணைந்ததனால் பார்வையாளர்களைக் கவர்ந்தது என்பது | а аријаш.
இவை எல்லா ஆற்றுகைகளுக்கும் சிகரம் வைத்தாற் போல இறுதி நாளி நிகழ்வாகிய மரபும் மாற்றமும் எனும் தலைப்பிலான கருத்தரங்கும் கருத்தாடலும் இடம் பெற்றது. நுணிகலைத்துறை தலைவரினி தலைமையில் அவரது அறிமுகவுரையுடன் கருத்தரங்கு ஆரம்கமானது. பேராசியரிய சிவத்தம்பியின தளவுரையானது மரபு மாற்றத்தை எணனக் கருரீதியாக விளக்குவதாயும் இலக்கியத்தில் மரபு மாற்றம் பற்றி விபரிப்பதாயும் அமைந்திருந்தது பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு மரபு மாற்றத்தில் பெண்ணிலை அரங்கு பற்றிப் பேசும் போது பெனர்களது நாடகங்கள் பெனர்கள் பற்றிய நாடகங்கள் எனும் இரு தளங்களை அடிப்படையாகக் கொண்டார் பேராசியரியர் கிருஷ்ணராஜா en76of partin Loof uit LG) (Gloujuluablad அடிபபடையில் மரபு மாற்றம் பற்றி
ரிய உலக நாடக பபொருள மரபும்
வர்கள் இவர்களது தயாரிப்புக்களான மனிதன் தேடும் மனிதன் புழுவாய் மரமாகி
19->

Page 13
தலாக்
சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்க் கவிஞரும் நாடக ஆசிரியருமான இளங்கோவனின் அணமைய நாடகமான தலாக் சிங்கப்பூரில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
1998 டிசம்பர் மாதம் தலாக் முதன் முதலில் மேடையிடப்பட்டது. தமிழ்நாடகமான தலாக் ஆங்கில உபதலைப்புக்களுடன் மேடையேற்றப்பட்டமையால் தமிழ் மொழி அறிந்திராத ஏராளமான சிங்கப்பூரர்களும் நாடகத்தைப் பார்க்க முடிந்தது
தலாக் ஒரு இளம் முஸ்லிம் பெண்ணின் கதை ஆணாதிக்கத்துக்கும் பெண்ணுரிமை பெண உணர்வு களுக்குமிடையேயான பல தளப் போராட்டங்களின் ஒரு தளத்தை மிகுந்த கவனத்துடனும் உறுதியாகவும் கலாபூர்வமாகச் சித்திரிக்கிறது தலாக்
சிங்கப்பூரில இருக்கக்கூடிய சில அடிப்படைவாதத் தமிழ் பேசும் முளப்லிம் சங்கங்களை இந்நாடகம் சங்கடத்தில ஆழ்த்தியிருக்கிறது. நர்கிளப் பானு எனும் இளம் பெண் நாடகத்தின் முக்கியமான பாத்திரமான நிஷாவாக நடித்திருக்கிறார் நாடகம் ஒரு தனிமொழி (Monologue) ஆகும் நர்கிப் பானு மட்டுமே பங்கேற்கிறார் ஏனைய பாத்திரங்கள் அவரின் தனிமொழிக் கூடாகப் பொருத்தமான சந்தர்ப்பங்களில் பொருத்தமான வகையில் சித்திரிக்கப்படுகிறார்கள்
நாடகத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வெற்றியளிக்கவில்லை.
இளங்கோவணினி பல நாடகங்கள் ஏற்கெனவே மேடையேறியுள்ளன. 1991-98 காலப்பகுதியில் அக்கினிக் கூத்து என்னும் ஆங்கில - தமிழ் இருமொழி நாடக Jew Goo u LU 14A MA LI assi 19 E, IT, LU, Malas, 600 GTI இளங்கோவன் தயாரித்திருக்கிறார் அவரின் முக்கியமான நாடகங்கள் ஊடாடி (1992) புலி (1992) நாய்கள் (1998) மோட்சம் (1998) புத்தரின் கைக்குணர்டு (1998)
வெளியாகியிருக்கும் இளங்கோவனின் கவிதைத் தொகுதிகள் விழிச்சனினங்களின் Lflatarn) (1970), Guo Morough (1984) Transcreations (){B0urp yfsó - 1988)
வெளியாகியிருக்கும் நாடக நூல்கள் gara (1999), Dogs and Other Plays (1996)
நாடகம் மற்றும் அரங்கியலில் Wester Anstration Acadamy of Performing Arts நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்கும் இளங்கோவன் புகழ்பெற்ற பிரேஸில் நாடகரான அகஸ்தோ புவரிடமும் பயிற்சி பெற்றிருக்கிறார்
தமிழில நவின நாடகத்துறையில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் இளங்கோவனின் நாடகங்களைப் பார்க்கிற வாய்ப்பு சிங்கப்பூருக்கு அப்பாலும் வாழும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் நூலாக வெளியாகியிருக்கும் அவருடைய தலாக நாடகத்தை நன்றியுடன மறுபிரசுரம் செய்கிறோம்
*一幢
(மேடையில் இருள் மங்கிய ஒளி, மேடை பிரகாசமடைய அணிந்த பெண தூய வெணர்ணிற மேடையில் வலதுபுறமாக ஒரு தெரிகிறது. அவள் அருகே ரோஜா மலர்ப்பூங்கொத்து நலம் பெற அட்டை அருந்த நீர் ஆகியன இருக்கின்றன. அவள் மெல்ல எழுந்து உட்கார்ந்து வாழ்த்து அட்டையை விரித்துப் படிக்கிற One day a woman asked the prophet, may peace beu Vasalam. What were her duties towards her husband, wife should not leave her home without her husband's p the twin halves of man. The World and all things in it a the most Valuable in the World is a virtuous Woman, G. woman well, for they are your mothers, daughters, aunt are sacred. See that woman are maintained in the rights a a woman performs the five daily prayers and fasts in t and is Chaste, and is not di Sobedient to her husband Lh enter paradisc by which ever door she chooses. They (wives) are your garments and you are their garm all things allah has made lawful, what he hates most is (Hadith from abu Dawud) When a woman who has been called to her hubands, bec the night angry, the angels curse her until the morning. (Hadith from Bukhari and Muslim) IT a Woman asks her husband for di V Orce Without Some s of paradise will be forbidden to her (Hadith from Ahmad, Tirmidhi, Abu Dawud, Ibn' Maja Paradise is reward of a wife who pleases her husband (Hadith from Ibn Majah) Dear Nisha. These words are for you, I hope you will read them an please forgive me for putting you in this difficult situa your quick recovery.
with love, Sam.
யா அல்லாவற் 1
(பாடுகிறார்)
ஆராரோ அடி ஆராரோ கணணே நீ ஆராரோ ஆரிரரோ
தித்திக்கும் தேனே என்
தெவிட்டாத தெள்ளமுதே
சித்தத்தில் உள்ளினிக்கும்
செங்கரும்பே கண வளராய்
எங்கள் குலம் மங்காமல்
எதிர்குலத்தார் ஏசாமல்
தங்கமணிப் பொக்கிஷத்தை
தானாள வந்த கண்ணே
(தேம்புகிறாள்)
Nishal did your husband call 。 No Doctor, I'm still waiting for his call If he doesn't turn up, please let me know, Don't worry, fine Relax okay.
Thank you Doctor. (எழுகிறாள்)
இன்னும் ஐந்து மாதம் போனா அழகான பெண் குழந்தைய முந்தா நாள் தான் வெளியே வந்து உலகத்தைப் பார்த்தது. Part birth abortion Gail slendana ultrasound screen Gay Ltd, உடம்பையும் கைகளையும் வெளியே இழுத்தாரு அதோட பி ஒண்னு பிணைஞ்சிருந்தது என்னைக் காப்பாத்துங்க என்னை கொ மாதிரி துடிச்சிக்கிட்டிருந்தது. அதோட சின்னக் கால்கள் கருப் உதைச்சதை நான் உணர்ந்தேன் அந்த மயக்கத்திலேயும் என்ன டாக்டர் கத்திரிக்கோலை எடுத்து அதோட தலையின் பின்ன உடனே அது இரண்டு கைகளையும் அதிர்ச்சியோட விரிச்சது பயத்துல குழந்தைகள் வெடுக்குன்னு இழுத்துக்கிறமாதிரி அபு டாக்டர் கத்திரிக்கோலை இன்னும் கொஞ்சம் விரிச்சாரு த ஒட்டை அந்த ஓட்டையிலே High powered suction tube ஐ தி மூளையை அப்படியே உறிஞ்சி எடுத்துட்டாரு குழந்தை அை அதை மெதுவா வெளியே இழுத்து கழிவுத்தொட்டியிலே தூக் முகத்துல ஒரு சிரிப்பு உறைஞ்சு போயிருந்தது.
சரிதானே நிஷா நிஷா சொல்லு நிஷா. (விழுகிறாள். தரையில் சிசு கிடப்பதாகக் கற்பனை செய்து ெ பார்க்கிறாள்.)
நிஷாமா நான் சொல்லுறேன்மா.
வாப்பா. வாப்பா எங்க வாப்பா எங்க வாப்பா வந்து ஆமாம்மா நான் சொல்றேன்டா நல்லா கேட்டுக்குங்க (சிறுமியாகிக் கதை சொல்கிறாள்.) ஒரு அழகான உப்பு பொம்மை இருந்துச்சி அதுக்கு ரொ தெரியல. அதனால காடு மேடெல்லாம் அலைஞசிச்சு ஆயிரக் ஒரு நாளு கடல் முன்னால வந்து நின்னுச்சி அதுக்கு ரொம் யப் பா இவ்வளவு பெரிய அலைகளான்னு ஆச்சரியப் பட்டு கவனிச்சிக்கிட்டே இருந்தது.
ஏய யாரு நீ உப்பு பொம்மை கடலைக் கேட்டுச்சு கடல் சிரிச்சது சிரிச்சிக்கிட்டே உள்ளே வந்து பாரேன் ந சிரிச்சது உப்பு பொம்மையும் தைரியமா கடலுக்குள்ளே போகப்போக கரைஞ்சு போயிக்கிட்டே இருந்துச்சு
கடைசியிலே அதோட வாய் மட்டும் இருந்துச்சி. இப்ப தெரிஞ்சுதுனனு சொல்லிக்கிட்டு ஒரு சாந்தமான சிரிப்டே காணாமப்போச்சு அலைகளோடு அலையா பேரே இல்லாம நிஷாமா நீ உப்பு பொம்மை மாதிரி உங்களை நிக்காவ மாப்பிள்ளை அந்தக் கடல் மாதிரி. அவரே உனக்கு ச எல்லார்கிட்டேயும் இருக்கிற நல்ல குணத்தை மட்டும் ஏத்து கேட்கலியே? தீன் டிகிரி வாங்கினவரு கை நிறைய சம்பளம் ஊரு பெண்ணெல்லாம் வேணாம்னு நம்ம ஊருக்கு வந்திருக்க
உங்களை பத்தி தெரிஞ்சிக்கிட்டு அமைதியான பிள்ளைன்
 
 
 

ქმN245% | GშLD 13 — (შLD ae, 1999
ம் போது கறுப்பு பர்தா க்களித்துப் படுத்திருப்பது வேணடும் என்ற வாழ்த்து வலியுடன் முனகியவாறு ari )
On you Sallaahui allahi so her he replied: "A BrmiSSiOn. WOIInen are e Valuable and One of ld enjoins you to treat The rights of women signed to them. When he month of Ramadan in to her that She can
2nts, (Qur'an 2:187) of di VorCC.
refuses and he spends
trong Teason, the SCent
h) ntil death.
get spiritual strength ion. The roses are for
t is over. Everything is
பா பொறக்க வேண்டியது. al-birth abortion, Partialத்தாங்க டாக்டர் அதோட ஞக விரல்கள் ஒன்னோட என்னுடாதிங்கன்னு கெஞ்சுற பக்குள்ளே விட்டு விட்டு ால உணர முடிஞ்சுது ால அழுத்திக் குத்தினாரு ழே விழப்போறமோங்கிற மான்னு லைக்குப் பின்னால சின்ன ணிச்சாரு குழந்தையோட வே இல்லாமல் கிடந்தது. கிப் போட்டாரு அதோட
காண்டு அதை வெறித்துப்
LITEja, GJITLILITI
ப நாளா தான் யாருன்னு கணக்கான மைல் தாண்டி ப அதிசயமா இருந்துச்சு | | (; Тиј дебит ()a. Ti || Тио
ான் யாருண்னு தெரியும்னு இறங்கி நடந்துச்சு அது
தான் யாருன்னு தனக்கே ாடு கரைஞக போச்சு. I GJIT'...
பணண வர்ற வெளியூர் நலமும் நிஷா செல்லம் க்குங்க அவரு பேரைக் பெரிய குடும்பம் அவங்க Tija.
று இந்தப் பொண்ணுதான்
வேணும்னு கேட்டாங்க அல்ஹம்துலில்லாவற். நீங்க எனக்கு ஒரே பிள்ளை உங்களை ஊரு கடந்து ஊரு அனுப்ப எனக்கும் உம்மாவுக்கும் மனசில்லம்மா. ஆனா நீங்க எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்கிறது தான் எங்க விருப்பம்
6)JTLJLJM. GJ TULUIT.
σταδή εστιβLρη 2
இன்னொரு கதை சொல்லுங்க வாப்பா.
ஒரு அழகான பட்டம்பூச்சி கூட்டுலே இருந்து வெளியே வந்துகிட்டு இருந்ததாம் அதை ஒரு மனுஷன் உன்னிப்பா பார்த்துகிட்டே இருந்தானாம் என்னடா இது. இவ்வளவு அழகான பட்டாம்பூச்சி எப்படி பறக்குதுனனு பார்க்கலாம்னா ரொம்ப நேரம் எடுக்குதேர்னு சலிச்சிக்கிட்டானாம் அவனுக்குக் காத்திருந்து பார்த்து ரசிக்க பொறுமையே இல்லை. என்ன பணினுனான் தெரியுமாம்மா?
பக்கத்துல வந்து உதடுகளைக் குவிச்சு ஊதினான் அப்ப தான் ஈரம் காய்ஞ்சு பட்டாம்பூச்சு சீக்கிரமா சிறகடிக்குமாம் பட்டாம்பூச்சியும் வெளியே வந்தது. ஆனா அதோட சிறகுகள் இரணர்டிலேயும் நிறைய பொத்தல்கள். அதால பறக்க முடியலே பாவம்.
இனிமே நான் கதை சொல்ல மாட்டேன்மா நீங்க தான் சொல்லனும்
வாப்பா. வாப்பா. போகாதீங்க வாப்பா என்னை விட்டுட்டுப்போகாதீங்க வாப்பா. ...) It Lt.
என்னால பறக்க முடியலே வாப்பா, (அலறுகிறாள்.) (GLDGIT GOTLÓ, )
பாணர்டிச்சேரியிலே இருந்தோம் வாப்பா ஒரு கம்பெனியிலே வேலை செஞ்சிக்கிட்டுருந்தாங்க கொஞ்சம் வசதியான குடும்பம், வாப்பாவை பார்த்தாலே எல்லாரும் ஸலாம் சொல்ல வைக்கிற அமைதியான தோற்றம் ஒரு மரியாதைக்குரிய கம்பீரம் கணணுல தெளிவு தீர்க்கமான பார்வை நடையில உறுதி ஊர்க்காரங்க பிரச்சினை எதுவானாலும் வாப்பா சுமுகமா தீர்த்து வைப்பாங்க
வாப்பாக்கு ஏத்த ஜோடி உம்மா மென்மையான குணம் வாப்பா உம்மா இரண்டு பேரோட அந்நியோன்யம் பார்த்துப் பொறாமப் படவைக்கும் எனக்கு தெரிஞ்சு அவங்க சணடை போட்டதே இல்லை. சின்ன சின்ன வருத்தங்களையும் வெளிக்காட்டிக்கவே
DIT L L TIME),
வாப்பா படுக்கப்போறதுக்கு முந்தி எப்பவும் பால் குடிப்பாங்க உம்மா பால் எடுத்து வைப்பாங்க வாப்பா டம்ளர்ல உள்ள எல்லாப் பாலையும் குடிக்காம எப்பவும் உம்மாவுக்காக கொஞ்சம் மிச்சம் வைப்பாங்க ஏதும் மன வருத்தம் இருந்தாலும் அரை கிளாளப் பால் வைக்கிறது மட்டும் நிற்காது சமயத்துலே என்கிட்டே கொடுத்து உங்க உம்மாகிட்டே கொடுங்கண்னு சொல்வாங்க உம்மாவும் இதுக்கு மட்டும் குறைச்சலில்லேன்னு சிணுங்கிக்குவாங்க
ரொம்ப செல்லத்தோடும் பாதுகாப்போடும் வளர்ந்தேன் விட்டுலே வாப்பாவைத் தவிர வேற ஆணர்கள் கிடையாது பக்கத்து விட்டு ஆணர்களை பார்த்தது பேசினது கூட கிடையாது அவ்வளவு கட்டுப்பாடு
ஸ்கூல் கூட கேர்ல்ஸ் ஸ்கூல்தான் மச்சர்ஸ் கூட பெண்கள் தான் எப்கூல் போறப்போ நான் புர்கா போட்டுக்கிட்டுதான் போவேன் புர்காவுக்குள்ளே நான் பாவாடை தாவணி அல்லது பஞ்சாபி குட் போட்டுக்கிட்டிருப்பேன்.
எனக்கு நெட் பால் விளையாட ரொம்ப பிடிக்கும் விளையாடும்போது பஞ்சாபி குட்தான் போட்டுக்குவேன் ஸ்கூல் போன உடனே புர்காவை கழட்டி வைச்சிடுவேன்.
என் மேல் எல்லாருக்கும் பிரியம் ரொம்ப மார்டனாக இல்லாம இப்படி முழுசா இழுத்து போர்த்திக்கிறியேனினு என் பிரணர்ட்ஸ் எல்லாம் கிண்டல் பணணுவாளுங்க என்னோட யாரும் பேசாம இருந்தா என்னால தாங்கிக்க முடியாது எனக்கு எல்லாரும் சந்தோசமா இருக்கணும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும் சண்டை சச்சரவு இல்லாம இருக்கணும் உம்மனா மூஞ்சிங்க கூட என்னைப் பார்த்தா சீக்கிரமா பழகிடுவாங்க
(சிரிப்பு அமர்கிறாள்) செல்லமே எங்க நிஷாமாவுக்கு ஒரு நல்ல இளவரசன் வரப்போறான ஒரு மாயக்குதிரையிலே உன்னைத் தூக்கிட்டு போயி மேகங்களை எல்லாம் கடந்து தூரத்துல சுற்றிலும் கடல் குழந்த ஒரு சொர்க்கலோகத்துல உயரமான அரணிமனையில வாழ்நாளெல்லாம் சந்தோஷமா வச்சிருப்பான பாருங்களேன்
ம்ம்ம் போங்கமா எனக்கு இளவரசனும் வேணடாம் குதிரையும் வேணடாம். அரண்மனையும் வேணடாம் வாப்பாவும் உம்மாவும் போதும் இப்படியே இருந்துடறேன்னு அடம் பிடிப்பேன்.
வயசுக்கு வந்ததும் ஒரே அதிர்ச்சியா இருந்தது என் உடலில் நிறைய மாற்றம், ஆனா மனசு மட்டும் மேகம் மாதிரி லேசா இருந்துச்சி ஏன்னா எங்க வாப்பா உம்மா என்னை மகாராணி மாதிரி வச்சிருந்தாங்க
நாங்க குடும்பத்தோட படம் பார்க்க போவோம் எப்பவாவது தான் ஆங் நான் புர்கா போட்டுக்கிட்டுதான் கிளம்புவேன் தியேட்டருக்கு போய் விளக்கெல்லாம் அணைச்சப்பிறகு தான் புர்காவை தூக்கிவிட்டுட்டு படம் பார்ப்பேன் இண்டர்வெல் சமயத்துலே மறுபடியும் புர்காவை இழுத்து முகத்தை மறைச்சுடுவேன்
படத்துல திருமண காட்சி இருக்கும் பெற்றோரை விட்டுப் பிரியும்போது நாயகியோ, நாயகனோடதங்கச்சியோ அழுவாங்க எனக்கு ஒரே சிரிப்பா இருக்கும் என்னை அறியாம சத்தம் போட்டு சிரிச்சிடுவேன் வாப்பாவும் உம்மாவும் உஷன்னு அடக்குவாங்க அந்த இருட்டுலேயும் சினிமா பட வெளிச்சத்துல அவுங்க இரண்டு பேரோட கணணோரம் தேங்கி யிருக்கிற கணிணி பளிச்சிடும் என்னம்மா இதுக்கெல்லாம் போய் அழுவுறீங்க என்பேன். அவங்க கண்ணை துடைச்சிக்குவாங்க
நான் ப்ளஸ் டு படிக்க ஆரம்பிச்சு முனு மாதம் தான் மாப்பிள்ளை வந்துட்டாரு நிக்காவற் ஏற்பாடெல்லாம் மும்முரமா நடக்க ஆரம்பிச்சிடுச்சு
மாப்பிள்ளை போட்டோவை கூட பார்க்கலே எனக்கு எல்லாம் ஒரு விளையாட்டு போல இருந்தது.
நான் கணிணை இறுக்க முடிக்கிட்டு உட்கார்ந்து இருந்தேன். என்ன நடக்குதுன்னு கூட தெரியலை நிக்காவற் சமயம் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் போது வாப்பா பத்திரத்தை கொண்டு வந்து என் முன்னால வைச்சாங்க உங்களுக்கு சம்மதமான்னு கேட்டாங்க நான் மெளனமா இருந்தேன்.
என்ன சொல்லுறது? பிடிக்குது பிடிக்கலைன்னு மறுப்பு சொல்லும் உரிமை பெணணுக்கு இருக்குதுன்னு தெரியாத பதினாறு வயசுப் பொணனு நான்
என் மெளனத்தை சம்மதமா எடுத்துக்கிட்டாங்க குழப்பம், பயம் பெத்தவங்களைப் பிரியப் போறோம்னு பயம் சினிமா படத்தில வாற மாதிரி தோழிமார்களெல்லாம் டீஸ் பண்ணலை அவுங்க எல்லாருக்கும் ஏறக்குறைய என் வயசுதான் அவுங்களுக்கே என்ன நடக்குதுன்னு புரியலை இன்னும் கொஞ்ச நாளிலே நான் எங்கேயோ போயிடுவேன்னு ஒரே சோகத்தோடு இருந்தாங்க
அவங்களோட எடுத்துக்கிட்ட போட்டோவுல எல்லாம் நான் மட்டும்தான் தலையில துணி போட்டுக்கிட்டு இழுத்து மூடிக்கிட்டு இருப்பேனி உம்மும்மா அடிக்கடி செர்ல்லுவாங்க.
தலையிலே துணி நகரக்கூடாது. நீங்க மத்த பிள்ளைங்க மாதிரியில்ல எங்க நிஷாமா நிஷா நீ சரியான ஒல்ட் பேஷன்னு பிரண்ட்ஸ் அடிக்கடி டீஸ் பணிணி இருக்காங்க நிஷாங்கிற பட்டிக்காட்டுக்கு திடீர்னு நிக்காஹனா. அந்த அதிர்வுகளை அவங்களால தாங்கிக்க முடியலே. ஏதோ உயரத்துல ஜிவ்வுண்னு ஏறிக்கிட்டே இருக்கிற மாதிரி உணர்வு நிக்காவற் முடிஞ்ச ராத்திரி பாதாளத்துல இறங்குற மாதிரி இருந்துச்சு (வரும்)

Page 14
14 மே 13 - மே 26 , 1999
இனிமேல் ஏழாயிரத்து ஐந்நூறு தான் கூலி, அதுக்கு குறையாது. உங்களுக்கு பிடிச்சா இருங்க. இல்லாட்டி இந்த மாதம் வீட்டை காலி செய்யுங்க" - வீட்டுச் சொந்தக்காரனர் பீரிஸ் சிங்களத்தில் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் அவன் காதில் ஒலித்துக் கொணடிருந்தன.
திடீரென இரண்டாயிரம் ரூபா ஏற்றம் ஐயாயிரத்து ஐந்நூறிலிருந்து ஏழாயிரத்து ஐந்நூறுக்கு ஏற்றம்
எவ்வளவு சொல்லியும் அவன் இளகுவதாய் இல்லை.
மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்தபோது நாலாயிரத்து ஐந்நூறிலிருந்து அடுத்தவருடம் ஐயாயிரத்து ஐந்நூறாகி இந்த வருடம் ஏழாயிரத்து ஐந்நூறாகிவிட்டது
இவ வளவு காலமும் பழகிய பழக்கத்தை முன்வைத்து இரந்து பார்த்தும் பீரிஸ் இறங்கி வருவதாய் இல்லை. அவனும் அந்தப் பழக்கத்தைப் பேணுவது போலவே சிரித்துக் கதைத்தவாறே தனி நிலைப்பாட்டிலிருந்து இம்மியும் விலகாது இருந்தான். அதற்கு மேலும் பேசுவதற்கு இடமிருக்கவில்லை.
| liflorij (šumu jeli i trait.
அவனி போன பிர்ைனர் சிவா மேசையில் கை இரணடையும் குத்த வைத்து நாடியைத் தாங்கியவாறு உட்கார்ந்திருந்தான்.
LIT607 LG III. J. Gri தங்குவதற்கு ஐந்து கொட்டில்களாவது போட்டுக்கொள்ள இடந்தமாறு துரியோதனனி முன இரந்து நின்ற கிருஷணன மனச்சோர்வோடு திரும்பிக் கொணருந்தான்.
"அவர்களுக்கு ஈ இருக்கும் இடங்கூடத் தரமாட்டேன்" என்று துரியோதனன் கூறியது கிருஷ்ணன் காதுகளில் மீளொலிக்க அவன் இதழ்களில் மாயப்புன்னகை தவழ்ந்தது.
செல்வநாயகத்தோடு செய்த உடன்படிக்கையை பணடாரநாயக்கா கிழித்தெறிகிறான்.
செல்வநாயகம செய்வதறியாது கையைப் பிசைந்தபடி பார்த்துக் கொண்டு நிற்கிறார்
இதைப் பார்த்து ஜயவர்த்தனா கைக்கொட்டிச்
சிரிக்கிறான். தன் கண்டி யாத்திரைக்கு கைமேல் பலன்
கிடைத்ததில் அவனுக்கு பரம சந்தோசம்
வீட்டுச் சொந்தக்காரன் பிரிஸ் ஜயவர்த்தனாவில் புகுந்து பணர்டாரநாயக்காவில் வெளிவருகிறான்.
இப்போ சிவா இருந்த இடத்தில் செல்வநாயகம் நாடியில் கைவைத்தவாறு இருக்கிறார்
சிவாவுக்கு பழைய நினைவுகள் கிளம்பி வந்தன. அவனுடைய அப்பா சிங்களநாட்டில் பெரிய கடை முதலாளி அவருடைய கடைக்குப் பின்னால் அன்றாடம் கூலிப்பிழைப்பை நம்பி வாழும் ஏழைச் சிங்களக் குடிகள் அந்தக் குடிசைகளில் வாழும் சிங்களப் பிளளைகளும் அவர்களுடைய பெற்றோரும் இவனோடு அன்பாகப் பழகுவதும் இவர்களிடம் அடிக்கடி ஜீவனோபாய உதவிபெறுவதும் வழமையாகிப் போய்விட்ட ஒன்று
திடீரென்று பணி டாரநாயக்கா 24 மணித்தியாலத்தில் சிங்களம் மட்டும் என்று கத்துகிறான். செல்வநாயகம் ஆதியார் பாராளுமன்றத்திற்கு முன்னாலிருக்கும் கடற்கரையில் போய் குந்தியிருந்து சத்தியாக்கிரகம் செய்கின்றனர் கல்லெறி விழுகிறது. குந்தியிருந்தோர் நெற்றிகளில் இருந்து இரத்தம் வழிகிறது.
இவன கடைக்குப்பின னால் இவனோடு விளையாடிய சிங்களப் பையன்களின் முகத்தில் ஒரு மாறுபாடு இவனைக் கணடதும் இப்போ முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொணர்டு "யாப்பன மாடு. ஒடு" என்று அவர்கள் இடையில் தூஷணத்தைப் புகுத்தி கொச்சைத் தமிழில் கூறிப் பெரிதாகச் சிரித்தனர். பெரியவர்கள் இவனையும் இவன் அப்பாவையும் பார்த்து முகத்தில் திடீரென ஏற்பட்ட விகாரத்தோடு "உம்பலாட்ட பெடறலத ஒண? உம்பலாட்ட பனாஹட்ட
பணஹத ஒண?" என்று கேலி செய்கின்றனர்.
சிவாவின் உள்மனம் ஒருவித அசெளகரியத்தால்
கூனிச்சுருக்கங்கள் கண்டது.
அவனது அப்பாவின் கடை சொத்து சம்பாத்தியம் σταύου Τιβ திடீரென அடித்தளம் கெட்டு ஆட்டங்காணுவதுபோல் அவனுக்குப்பட்டது.
இனி வீடு தேடும் படலம் ஆரம்பமாயிற்று. செல்வநாயம் யோசிக்கிறார்
சிவா அவருக்குள்ளிருந்து வெளிப்பட்டுச் செல்கிறான். அவனது விடுதேடும் விவகாரத்திற்கு உதவி செய்ய பல இடைத்தரகர்கள் வந்து சேர்கிறார்கள்
"இப்ப வீடு வெளளவத்தையில் எடுக்க முடியாதய்யா மாதம் பத்தாயிரம் ரூபா ஒன்றரை வருஷம் அட்வன்ஸ் உங்களுக்கு குடுக்க முடியுமா?"
வீட்டு புறோக்கர் பெரேரா கேட்கிறான்.
"எனக்கு இந்தக் கூலி கட்டாது மாதம் ஐயாயிரம் ஒரு வருஷ அட்வான்ஸ் எணர்டா பேசுங்க அதுக்கு மேல ஒரு சதமும் என்னால முடியாது"- சிவா கூறினான். "அதெல்லாம் முந்தி இப்ப வெள்ளவத்தையில நீங்க சொல்லிற கணக்குக்கு விடில்ல." புறோக்கர் பெரேரா மிகக் கேலியாகவும் அலட்சியமாகவும் கதைத்தான்.
உாவின் பேச்சிலிருந்த கேலி முன்னர் அவன் அப்பாவின் கடைக்குப்பின்னால் இருந்த சிங்களவர்கள் அவன் அப்பாவைப் பார்த்து, "உங்களுக்கு சமஷ்டியா வேணும்? உங்களுக்கு ஐம்பதுகம்பதா வேணும்?" என்று
கேட்டுக்கேலி பணிணியதை ஏனோ நினைவூட்டிற்று.
முன்னர் எழுபதுகளில் அவனது நண்பர்கள் 例 பெரிய வீட்டையே வெள்ளவத்தையில் 250ருபா கூலி கெடுத்து தங்கியிருந்தபோது அவனு தங்கியிருக்கிறான்.இப்போ 2500 ரூபாவுக்கு கூட ஒ அறை எடுக்க முடியாது
செண்பகப் பெருமாள் பப்பா பட்டினத்து மண6ை எடுத்து வந்து தங்கப்பேழையில் வைத்து லங்க ராணியிடம் கையளித்து வண்ங்கி நிற்கிறான். அவ அவனுக்கு பதவி உயர்வு கொடுத்து முதுகில் தட்டிவி பெருங்களி கொள்கிறான்.
முன்னர் இனக்கலவரம் கொழும்பில் வெடித்தபோ லங்கா ராணிக் கப்பலில் அகதிகளாக தமிழர்க யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டபோது அவனு அதில் போயிருக்கிறான். அப்போது யாழ்ப்பாணத்தி வீடு இருந்தது. இப்போ விடுதேடி கொழும்பில்
"ஏன் இப்ப வெள்ளவ
தையில்
வீடு எடுக்க முடியாது?" புறோக்க பெரேரா கூறியவற்றுக்கு ஏதும் பேசாது தன் சிந்தனை
வயப்பட்டிருந்த சிவா திடீரென முடுக்கி விடப்பட்டவன்போல் யந்திரக்கதியில் கேட்டான்.
"இப்ப வணினியில் இருந்து மிச்சம் சனம் வாறதுதானே மஹாத்தயா. அதனால இப்ப எல்லா AL, ETJ
"அப்ப இனி எங்க வீடு 'சீப்பா எடுக்கலாம்?" "தெஹிவளையில பாப்பமா? அங்க கொஞ்சம் றே குறைவு"
"சரி அங்க பாப்பம்" ο ο Ο யாழ்ப்பாணத்து மண கொழும்புக்கு கொணர்டு வரப்பட்டதன்பின் கொழும்பு மணனுக்கு இன்னும் கிராக்கி அதிகரிக்கிறது. அகதிகளாக யாழ்ப்பாணத்தவ கொழும்பு வந்து நிற்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இவர்கள் விடும் தோட்டந்துரவுகளும் புல்லோஸ கொணர்டு இடிக்கப்பட இங்கே கொழும்பில் மூ6ை முடுக்கு சந்துபொந்துகளிலெலலாம் வீடுகள் எழுகின்றன. அரைகுறையாகக் கிடந்த வீடுகள் தமிழரின் அட்வான்ஸ் பணத்தில் பெரிதாக நிமிர்கின்றன.
யாழ்ப்பாணத்தில் இறந்தவர்களின் கல்லறைகள் கூ இருக்கக்கூடாதென்ற நிலையில் தரைமட்ட மாக்கப்பட்ட அவர்களின் ஆவிகளுக்குக் கூட நிம்மதி கிடைக்கா அந்தரநிலை
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தவர் எல்லா கொழும்புக்கு அள்ளுப்படுவது தம் உயிரைத்தக்கவைத் நிம்மதி தேடவா?
பல வீட்டுப் புறோக்கர்களுக்குப் பின்னால் வி தேடும் படலத்தில் சிவா
பெரேரா காட்டிய வீடுகள் ஒன்றும் சரிவரவில்6ை பின்னர் அவனே கைவிட்டு விட்டான்.
இனினும் பெரேராவின சகாவான பீற்ற எங்கெங்கோவெல்லாம் கொண்டுபோனான். ஆனா இவன் காட்டிய வீடுகளும் தமிழர்களை எங்காவ தள்ளிவிட்டு காசு பெற்றுக் கொண்டால் போதும் என
 
 
 

சுயநலத் தேவைகளால் உந்தப்பட்டவைபோலவே LIL LGBT.
சரனங்கர றோட்டில் இருக்கிற வீடு எப்படி?" பீற்றர் Glasl! LITaf.
"அந்த வீடு றேற் குறைவுதான். ஆனா மிகவும் சின்னவீடாப்போச்சு" சிவா கூறினான்.
"அப்ப பரவாயில்லை. ஆனா நல்ல உள்ளுக்கபோயிற்று கனதுTரம் நடக்கவேனும் பள்ளிக்கூடம் போறயிள்ளையஞக்கு சரிவராது"
"அப்ப அந்த பனிசல வீடு?" "அந்த வீட்டுக்கு அருகில இருக்கிற ஆக்கள் நல்ல ஆக்கள் மாதிரி படேயில்ல." "ஆரு சொன்னது?" "ஆக்களைப் பார்க்க அப்படித்தான் படுகுது." "அப்ப அந்த ஹில் ஸறிற் வீடு நல்லதுதானே?
"அதுக்கு இரண்டு பளம் எடுக்கோணும்" "சும்மா போங்கய்ய. உங்களுக்கு வீடு எடுக்கேலாது. பீற்றர் ஆத்திரப்பட்டு
கதைத்தான்.
மேலிட்டது.
பீற்றர் காட்டிய வீடுகளை சிவா நிராகரித்தமைக்கு அவன் கூறிய வெளிக்காரணங்களை விட வீட்டுச் சொந்தக்காரர்கள் வைத்த நிபந்தனைகளே முக்கிய காரணிகளாக நின்றன.
ஒரு விட்டில் இரவு பத்து மணிக்குமேல் லைற் எரிக்கக் கூடாதென்றனர். இன்னோர் இடத்தில் பைப் தணிணீரை விட்டு கிணற்று நீரையே பாவிக்க வேண்டுமென்றனர். இன்னொரு வீட்டில் விசிற்றர்ஸ் என்று யாரும் வரக்கூடாது என்றனர். இன்னொரு வீட்டில் இரவு பத்து மணிக்குள்ளேயே எல்லோரும் வீட்டுக்கு வந்துவிடவேணடும் என்றனர்.
பீற்றர் காட்டிய வீடுகளில் முன்வைக்கப்பட்ட இத்தகைய ஐந்து அம்ச ஆறம்ச நிபந்தனைகள்தான் சிவாவை அந்த வீடுகளை அணுகவிடாது ஓட ஓட
விரட்டின. இந்த விவகாரங்களும் அதையொட்டியெழும் மனித இருப்பையே நசுங்க வைக்கும் மேலாத்திக்கப் போக்குகளும்
புறோக்கர்மாருக்கு எங்கே விளங்கப்போகுது?
"தனி நெஞசிலேயே வீட்டைச் சினினமாக வைத்துக்கொண்டு வீடுதேடிய செல்வநாயகத்துக்கே ஒழுங்கான விடுகிடைக்கேல்லையாம் நீங்களா வீடு தரப்போறியள்?"சிவா சிறிது சத்தம்போட்டு தன்னோடு கூட வந்த புறோக்கர் பீற்றருக்குக் கேட்கும்படியாகச் சொன்னார்ை
புறோக்கருக்கு அவன் சொன்னது அரை குறையா விளங்கிற்று
"ஆரு செல்வநாயகம்?" - அவன் கேட்டான். "அந்த தமிழ்ப் புறோக்கர்" - சிவா கூறினான். "அப்பிடியா? ஆனா அவங்களுக்கு இந்த ஏரியாவில வீடு எடுக்க ஏலாது அவங்களுக்கு இந்தப் பக்கம் பழக்கம் இல்ல."
"பழக்கம் என்ன பழக்கம் நெஞ்சில உரம் பத்தாது" "அது சரி" - மீணடும் புறோக்கர் ஒன்றும் விளங்காது ஒத்துக்கொண்டான்
கையில் காசில்லாமல் என்னைப்போல் வீடு தேடும்
ஒருவன் எங்கும் இருக்கமாட்டான். இன்னும் வீடு
கிடைக்காவிட்டாலும் என்னை வீடு பார்க்கக் கூட்டித்திரியும் புறோக்கர் மாருக்கு ஐம்பது நூறென்று சந்தோசப்படுத்தல் வேறு
ஒவ்வொரு சிறுதொகை செலவுகூட எனக்கு என் இரத்தத்தை உறிஞ்சுவது போலவேபட்டது.
போனவருடம் வீட்டுக்கு அட்வானர்வர்
கொடுப்பதற்காக அடைவு வைத்த நகைகள் இன்னும்
மீட்கப்படவில்லை. அவை இருந்தாலாவது இம்முறை விடுதேடுவதை கொஞ்சம் தைரியத்தோடும் செய்யலாம். ஆனால், இப்படி ஒன்றுமே இல்லாத கையறுநிலையில் வீடு எங்கே எடுப்பது வீடு
எவ்வாறானாலும் வீடு தேடியே ஆக வேண்டும். ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை. மந்திரத்தால் மாங்காய் பறிக்கிற விவகாரமா வீடு தேடுதல் என்பது? எனக்கு கிடைக்கிற வருவாயின் லட்ணத்தில் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க முடியுமா? வெளிநாட்டிலுள்ள அவன் உறவினர்களுக்கு பல கடிதம் தொலைபேசி மூலம் செய்தி அனுப்பியாயிற்று. மருமக்கள் பெறாமக்கள் ஒன்றவிட்ட சகோதரர்கள், பேரமார் என்று எத்தனை வகையான உறவுகள் அவர்களுக்கு இங்கிருந்து பிறப்பு பத்திரம், விவாகப்பத்திரம், கலியாணப் பொருத்தம், நற்சாட்சிப் பத்திரம் எனறு உதவி தேவைப்படும்போது காலநேரம் பார்க்காது தொலைபேசி அழைப்புக்கள் வந்த வணிணமிருக்கும் ஆனால், இவர்களுக்கு இங்கிரு ஏதாவது இப்படி உதவி இக்கட்டான நேரத்தில் தேவைப்படும்போது ataj ay it உறவுகளும் மூடுணர்டு நிசப்தமாகிவிடும். இவ்வேளையில் எந்தவித இரத்த உறவுமற்ற நணபர்களிடமிருந்து திடீரென வந்துசேரும் உதவிகள் உணர்மையில் கடவுகளின் வருகையாகவே அவனுக்கு படுவதுணர்டு இம்முறையும் அப்படி ஒரு நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் எங்கள் விடும் இருப்பும் எம் பிரக்ஞையில் தட்டுப்படாத வெறும் சடங்காகவே இருந்திருக்கிறது என்பதை இப்போதே அவன் உணர்கிறான்.
"வீட்டுக்கு நேரே புள்ளடி அதிகப்படி பத்தாயிரம் " சிறைச்சாலை பூஞ்சோலை தூக்குமேடை பஞ்சுமெத்தை வீடின்றி வாழ்வில்லை." என்றவாறு முன்னர் ஐந்து வருடத்திற்கொருக்கால வரும் தேர்தலின்போதும் பின்னர் மாவட்ட சபைத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என்று வருகின்ற போராட்டங்களின் போதும் தமிழருக்கு வீடுபெற்றுத்தரப் போராடும் கறுப்புக் கோட்டு புறோக்கர்மார் ஏவி விடும் ஏவல் பிசாசுகள் இப்படி வந்து யாழ்ப்பாணத்து வாழ்க்கையை சுரணை கெட்டதாக்கியிருக்கலாம் என்று அவன் எணணியதில் நிரம்ப உணர்மையுண்டு.
ஆனால் இப்போ கொழும்பு வந்ததிலிருந்து இந்த இருப்பு பற்றிய பிரக்ஞை பிறழிவுபட்டு
விகாரம்பட்டதுபோன்ற நிலை, ஒவ்வொரு ஒரு ரூபா செலவிலும் அதன் நோண்டுதல் பிரா முதல் எமது பிரக்ஞையை பலூன் மாதிரி உப்பவைத்தது.
மாதம் மாதம் தணிணீர்க்காக, கரணிட்டுக்காக என்பவற்றோடு நாளாந்தம் பாண தேயிலை, பால், மீன், மரக்கறி என்று ஒவ்வொன்றுக்கும் கொட்டுகிற காசு.சதா எங்கள் இருப்பை சத்துணவு இல்லாத சோமாலியா குழந்தைகளின் வயிற்றைப் போல வீங்கவைத்துக்கொணர்டே இருந்தது.
இவ்வளவோடு இது நின்று விடப் போகிறதா?
இரவு 12 மணிக்கு விடே நல்ல உறக்கத்தில் மூழ்கி இருக்கும் போது 2. LD5 இருப்பை நிச்சயப்படுத்திக்கொள்வதுபோல் கதவு தட்டப்படும். துடித்துப்பதைத்துக் கொண்டு தூக்கம் முகமெல்லாம் வழியக் கதவைத் திறந்தால் இரண்டு ராணுவக்காரர் ஆயுதம் சகிதம் காவல் தர பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்துகொணர்டே
"பொலிஸறிப்போட் பொலிஸறிப்போட்" ஒருவர் குரல் கொடுக்க "ஐடென்ரிற்றிக் கார்ட்", ஐடென்சிற்றி கார்ட்" அடுத்தவர் கேட்க நாம் அவற்றை எங்கிருந்தோவெல்லாம துழாவியெடுத்து பயபக்தியோட கையளிக்க வீட்டில் உள்ள அனைவரும் ஆவியுலகத்தவர்போல் தோற்றம் அளிக்க பொலிஸாரின் உதடுகளில் ஒரு வித கேலிச்சிரிப்பு
"உங்களுக்கு சமஷ்டியா வேணும்? உங்களுக்கு ஐம்பதுக்கம்பதா வேணும்?" - முன்னர் சிவாவின் கடைக்குப் பின்னால் இருந்த சிங்களவர்கள கேட்ட கேள்விகள இப்போ இந்தப் பொலிஸாரினர் கேலிச்சிரிப்பில் எக்காளமிடுவதை அவன் காணர்கிறான். முன்னர் பொலிஸ் றிப்போர்ட்டுக்கு புகைப்படம் என்பது தேவைப்படவில்லை. இப்போ புகைப்படங்கள் குடும்ப சமேதரராய் எடுத்து அதில் ஒட்டப்பட்டிருக்க அதில் இவர்களின் அனாதைத் தோற்றம் பொலிஸாரின் கேலிக்கும் கிண்டலுக்கும் மேலும் தூபம் இடுவதாகவே இருந்தது.
இவ்வாறு நள்ளிரவுகளில் தூக்கக் கலக்கத்தோடு பொலிசாரோடு போராடும் நிகழ்வுகளுக்கு வாய்ப்பளிப்பதுபோல சிலவேளைகளில் பதவி
s

Page 15
நேரங்களில் கதவு தட்டப்படும் அவசர அவசரமாக தகவைத்திறந்து பார்த்தால் ஒரு மகான் கையில் ஒரு லிவப்ரோடு இழுவுண்ட காற்சட்டையும் சேர்ட்டுமாக நின்று கொண்டிருப்பார்
"என்ன வேணும்?"
"றோஹினி றோட்டில் ஹினி மாஹாத்தையா செத்துப்போனது அவரை கனத்தைக்கு கொண்டு போக உதவிசெய்யுங்க" சாராய நாற்றமும் சிகரட் புகையுமா நிற்குமவர் ஒரு மாதத்திற்குள் எத்தனையோ பேரைச் 'சாகடித்துவிட்டு கணத்தைக்கு கொண டுபோக வந்திருக்கிறார். அப்படி வரும் இத்தொண்டர் எந்தச் சிங்கள விட்டுப்பக்கமும் தன் தலையைக் காட்டாமல் பார்த்துக்கொள்வது தான் அவரது தனி விசேடம் திறமை,
"இப்ப காசில்லை."
"கொஞ்சமாவது குடுங்க."
"கொஞ்சமும் இல்லை"
"பொய் சொல்ல வாணாம் ஐயா கொஞ்சமாவது குடுங்க"
"எனட்ட காசில்ல போ"
"எனின போ சொல்லிறது? பறதெமலா நீ பாமன்கட சந்திக்கு வா நான் பாக்கிறன்"
ஒவ்வொரு நிகழ்விலும் எமது இருப்பெண்பது முள்ளந்தண்டில் குத்தப்படுவதுபோன்ற அனுபவம்
ஊரில் இருக்கும்போது தமக்குள் சாதிபார்த்து தன்னினத்தில் பலரைத் தீணடாதோராய் தள்ளிவைக்கும் தமிழரை ஏற்கெனவே சிங்களவன பஞசமரில் ஒருவனாகக் கணிடு "பறத் தமிழன்' என்று தள்ளிவைத்திருக்கிறான் என்பது தான் வேடிக்கை
0 00
இரணடு மாதகால அலைச்சலுக்குப் பின்னர் ஒருவாறு வீடு கிடைத்தது. அவன் எதிர்பார்த்
ததுபோலவே ஓர் அன்புள்ளம் ஒன்று பிறநாட்டில்
இருந்து பணம் அனுப்பியது தக்கநேரத்தில் உதவிற்று அதைக்கொண்டு அவன் புதிய விட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தான் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீடு அது அவரது பெரிய வீட்டுக்குப் பின்னால் இந்த வீடு இருந்தது. முன்பிருந்த பீரிஸில் தந்த வீட்டைவிட இது எவ்வளவோ மேல் புறோக்கரோடு எனது வீட்டுச் சொந்தக்காரரை சந்திக்கச் சென்றபோது என் கணிகளை முதலில் கவர்ந்தது அந்த விட்டு கணிணாடி அலுமாரிக்குள் தெரிந்த முகமட் ஜின்னாவின் படந்தான் இந்தியாவிடமிருந்து முஸ்லிம்களுக்கு பாகிஸ்தானைப்பெற்றுக்கொடுத்த ஜின்னா ஏனோ அந்தப்படம் என்னையே உற்றுப்பார்ப்பது போல்பட்டது.
அன்றிரவு பதினொரு மணியாகியும் புதிய வீட்டு ஒழுங்குகள் முடியவில்லை. பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்குப்பொருட்களை ஏற்றி இறக்கியது அதற்காக லொறிக்காரனுக்கு அறுத்துக்கொட்டிய கூலி, புறோக்கருக்கு தாரைவார்த்த கூலி பொலிஸ் றிப்போர்ட்டுக்னெ புகைப்படம் எடுக்க எப்ரூடியோகார னுக்கு அள்ளிக்கொடுத்தது. தமிழர்களை அவர்கள் வாழும் இடங்களில் இருந்தெல்லாம் குடியெழுப்பி அகதிகளாக அலையவிட்டுக் கொணர்டே அவர்கள் மூலம் சிங்களவர்களுக்கு வியாபாரம் காட்டும் அரசாங்கம் எல்லாவற்றிலும் இந்த வியாபாரம் உளளோடியிருந்தது. ஏதாவது அவசரமாக யாழ்ப்பாணம் போகவேண்டுமா? இருக்கிறதே. 5000 6000 ரூபா எனறு கறந்துகொணர்டு உங்களை அனுப்பிவைக்க லயன் எயார் என்றும் மொனறா என்றும் வவுனியா தடுப்புமுகாமைவிட்டு கொழும்பு வரவேணுமா? 4050ஆயிரம் என்று அந்தச் சேவை செய்ய இருக்கிறார்கள் பொலிஸ் அதிகாரிகள் தமிழ் மக்களின் ஒவ வொரு விடுதலை இருப்புக்கும் விலைபேச வைக்கும் ஆட்சி ஏன் இந்த அவலம்? யார் செய்த பழி எம்மில் குழ்ந்தது? என் நினைவில் பொன்னம்பலம் ராமநாதன் ஓடி வருகிறார். பின்னர் ஜி.ஜி பொன்னம்பலம் நினைவுக்கு வருகிறார்
இங்கிலாந்தில் இருந்து வந்து துறைமுகத்தில் இறங்கிய பொன் இராமநாதனை சிங்களவர்கள் பல்லக்கில் இழுத்து வருகிறார்கள்
1915சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையியே மூண ட இனக்கலவரத்தில் சிங்களவர்களுக்காக ஆங்கில ஆட்சியினரிடம் சென்று பரிந்துரைத்தமைக்கு நன்றி செலுத்தும் முகமாக அவர்கள் இவரைப்பல்லக்கில் வைத்து குதிரைகள் போல் இழுத்து வருகிறார்கள்
வாறார் வாறார் தலைவர் வாறார் எங்கள் லிங்கம் அமிர்தலிங்கம் அதிகப்படி பத்தாயிரம் வீட்டுக்கு நேரா போடு புள்ளடி நான் காணாத பல்லக்கில் காவப்பட்ட தலைவரை நான் கனட கூட்டணி பல லக்கு காவிகளின் ஊர்வலத்தோடு என மனம் என்னையறியாமல் ஒப்பிட்டுப்பார்க்கிறது.
இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபோது தான் பல்லக்கிவைத்து காவப்பட்டதால் உச்சி குளிர்ந்து பெரும்பான்மை இனத்தோடு ஒண்டுக்கிக்கலாம் என்று எண்ணிய பொன்ராமநாதன் ஆதியார் கருத்து கூட்டணி திருச்செல்வம் ஆதியார் ஊமாக வந்து இன்றுள்ள பல தமிழிக்கட்சி புறோக்கர்களிடம் ஊறி வியாபித்து நிற்கிறதா?
சுதந்திர பிரகடன காலத்தில் தமக்கென தனியான
இடத்தைசக் கேட்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிட் தலையில்லாத தலைவர்கள் இல்லை தலையில்லா புறோக்கர்கள் இல்லை பல்லக்கில் துங்கிய மகான்கள்
ஜின்னா படுபயங்கரமாகச் சிரிக்கிறார். ஜின்னா மகாத்மா காந்தியைக் கூட நம்பவில்லை காந்திக்குப்பின் வருபவர்கள் எல்லாம் காந்திமாதி இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஜின்னாவிடம் தீர்க்கதரிசனம் சரியாகவே இருந்தது "பாபர்மகுதி ராமர்கோவில் இடிபாடுகளுக் கிடையியே ஈஸ்வர அல்லாஹ தேரேநாம் என் காந்தியார் பஜனை உயிரற்று ஒலிக்கிறது.
000
அன்று இரவு புது வீட்டில் சிவாவுக்கு நித்திை வருவதாய் இல்லை.
அவன் படுக்கையில் கிடந்து உழன்றுகொணர் டிருந்தான
பல கற்பனைகளும் எண்ணங்களும் அரைகுறை கனவுகளும் காட்சிகளும் -96) 16096 மூழ்கடித்துக்கொண்டிருந்தன.
ஜின்னாவுக்கு இந்தியப் பிரதமர் பதவியை கொடுக்க வேண்டும் என்று காந்தி நிற்கிறார்.
ஆனால், சுயநல நோக்குடைய நேரு பட்டே போன்றவர்களுக்கு அதில் விருப்பமில்லை.
ஜின்னாவை இந்தியப் பிரதமர் ஆக்கியிருந்தா பாகிஸ்தான் கிடைத்திருக்குமா?
செல்வநாயகம் யோசிக்கிறார். பொன் இராமநாதன் சிங்களவர்கள் பல்லக்கி வைத்து இழுத்திருக்காவிட்டால் தமிழ் பிரதேசங்களுக்கு இன்றுள்ள நிலை ஏற்பட்டிருக்குமா ஜயவர்த்தன இலங்கையைத் துண்டாடியபடி கனர் யாத்திரை செல்கிறார்
பணடாரநாயக்க செல்வநாயகத்தோடு செய கொண்ட ஒப்பந்ததைக் கிழித்தெறிகிறார்.
செல்வநாயகம் யாழ்ப்பாணக் கச்சேரியடியி சத்தியாக்கிரகத்தை ஆரம்பிக்கிறார்
மூன்று மாதங்கள் நீடிக்கும் சத்தியாக்கிரக போராட்டம்
ஓர் நாள் இரவு சத்தியாக்கிரகிகளுக்கு எதிர ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது சத்தியாக்கிரகிகள் அடித்து விரட்டப் படுகின்றன சிறைக்குள் தள்ளப்படுகின்றனர்.
ஒரு நாளர் ராணுவ நடவடிக்கையோ சத்தியாக்கிரகம் நின்றுபோகிறது
காந்தியும் ஜின்னாவும் மாறிமாறிப் பெரிதாக சிரிக்கின்றனர். "இது சத்தியாக்கிரகமா? இ சத்தியாக்கிரகமா? என்பது போல் அவர்கள் சிரிப்பொ கேட்கிறது.
கதவு தட்டப்படுவது போல் இருக்கிறது. சிவா விழித்தெழுந்து போய்த் திறக்காமலே யாே உள்ளே வருவது தெரிந்தது. ஒரு காரிய உருவம் போ இருந்தது. நெஞ்சு படபடக்க அவன் வந்தவனை பார்க்கிறான்.
யார் அவன்? அந்த மாயப் புன்னகை கிருஷ்ணனா? "கிருஷ்ணா நீ எங்கே இந்த நேரத்தில்." "மீணடும் துரியோதனிடம் போகிறேன் பாண்டவர்களுக்கு இடம் கேட்டு"
"பாணர்டவர் பிரச்சினை எப்பவோ முடிந போயிற்றே? இப்போ என்ன திரும்பவும்?"
இல்லை, காலங்காலமாக ஒவ்வொர் இடத்தி ஒவ்வொர் தளங்களில் அது நடந்து கொணர்டுதா இருக்கிறது"
"எங்கள் நிலையைப் பார்த்தாயா?" "உங்களுக்கென்ன, ஏதோ விதத்தில் தப்பிவந் கொழும பில் வாழ்ந்து கொணடிருக்கிறீர்கள் ஆனால்."
"ஆனால் என்ன.?"
ஆனால், குந்தியிருக்க இடமினறி உடுக உடையின்றி ஒரு நேரக் கஞ்சிக்கே வழியின்றி காட்டிலு ரோட்டிலும் செத்துக்கொணடிருக்கும் உன் ஊ மக்களைத்தெரியுமா?"
"ஆம்" என்பதுபோல் நான் பேசாது இருக்கிறே "அவர்களுக்காகத்தான போகிறேன்" அவன் எனினைக் கடந்து மேலே போவ தெரிந்தது யூதர்களை அழைத்துச்சென்ற மோசலப்பே அவன் நடையில் துயர் தெரிந்தது.
அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலு துயர் அதற்கு சுருதி கூட்டுவதுபோல் நான் கொடு நாட்களுக்கு முன்னர் படித்த நம்மூர்க்கவிஞனின் பாட எழுந்து வந்து என்னுள் ஒலித்தது.
"துயர் வரினும் சுகம் வரினும்
நமது கூட்டுக்குள் சுதந்திரமாய் செத்து மடிவோம் அந்த மணர்ணிலிருந்து நம் காயங்களைப் பேச விடுவோம்
அவமானச் சின்னங்களாய்
வேற்று மணிணில் சிறுத்துக் குறுகும் ஒட்டுணர்ணி வாழ்வுக்கொரு விடை கொடுப்போம்."

გერმჯ2%ეტრ I Got o 13 — (ჭLD aes. 1999
வாழ்வின் மீதான துயரத்தை
I எழுதுகையில்.
சித்திரையோ தைப்பொங்கலோ இனி எந்தவிதமான கொண்டாட்டங்களும் எங்களுக்கில்லை பொழுது புலரும் செய்தி கொணரும் ஓர் அதிகாலை விடிவெள்ளியை எதிர்பார்த்தபடி கண்ணயரும் எங்கள் குழந்தைகளின் கனவை வெடிச்சத்தம் கலைத்து விடக்கூடாதே எனும் மிகுந்த பயத்தோடு நாமிருந்தோம். காகம் பறக்கும் நீல இருள் வெளியில் நட்சத்திரங்கள் பூத்துச் சிரிக்கும் துரத்தே ஒரு வனத்தில் பூக்கள் மலரும் வாசமிகு நாட்கள் வி நாட்ப நாட்பட
பிணவாடை வீசத்தொடங்கியது துரதிர்ஷ்டமே எனினும் எங்களது எல்லா விதிகளிலும் L எல்லாத் தெருக்களிலும்
காற்று வீசுகின்றது நிலா எறிக்கின்றது சூரியன் வருகின்றது பூக்கள் மலர்கின்றது அதே பாடசாலை சென்று திரும்பி வராத L எங்களது கிருஷாந்தி
இன்னும் எங்களுடனே இருக்கிறாள் I. எங்களது பாடப்புத்தகங்களில்
அவளது பெயரையே எழுதி வைத்திருக்கிறோம் o Glassimg5 DGGETLİDGSA If உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ எங்களது கிருசாந்தியும் எங்களுக்கு முக்கியமானவளே உறைந்து போன எங்கள் இரத்தத்தின் மீதும் உருக்குலைந்து போன எங்கள் வாழ்வின் மீதும் III சத்தியம் பண்ணிச் சொல்கிறோம் G). நாங்களும் இந்த மண்ணில் தான் பிறந்தோம்
இந்த மண்ணின் புழுதியைத் தான் உண்டு மகிழ்ந்தோம் தயவு செய்து எங்களையும்) வாழவிடுங்கள்
*
f 60)66) -
laló Gof *
தவிர்க்கமுடியாமை து
நானும் மாசுபடுகிற சூழலாகிப் போனேன் நிலம் குளிர ஒரு மழை பெய்து
த ஊனமின்றி ஒரு பூமலர்ந்து
|ւի வெகுநாட்கள்
பலரும் மூக்கைப் பொத்திக் கொண்டு திரிகின்றனர்
அடிக்கடி நீ கூட ஓங்களிக்க முயல்கிறதாகவும், உன் தலைமயிர்கள் ஒருமுறை பொகங்கியதாகவும் து அறிகிறேன்
வெயில் உரத்து, ஒலிகூடி நச நச்சுப்புகை கனத்துப்போனதென — რე) -- உணர்கையில் உயிர் கருகிப்போகிறது
GGG-Fu (E66 i என் கண்மணிகளின் வழியே செவிச்சோனைகளின் வழியே மூக்குத் துவாரங்களின் வழியே உள்நுழைந்து உள்நுழைந்து Drail (Baily Giggir ID60th
சிவ வரதராஜன்

Page 16
16 CLD 13 - CLD 26, 1999
روزNOg
சமீபத்தில் ஈழத்தில் யாழ்ப்- பயணம் நான் இங்கு பேசவிருக்கும் ஆறு தென்பதும் சிங்க
குறுந்திரைப்படங்களைப் பற்றிய ஆழமான காப்பதென்பது பாணத்தில இயங்கும் நிதர்சனம்
புரிதலுக்கு முகாந்திரமாக இருக்கும் என்பது இறக்கும தொலைக்காட்சியினரும் தமிழீழ எத்தகைய சினிமாவை சமூக மாற்றத்தில் ணர்டு ஸ்டேட
புலிகளின் முல்லை மாவட்டக் மாவை சமூ மறத்தல ஆண்டு ' விடுதலைப்பு நம்பிக்கையுள்ளவர்கள் படைக்கப் துவக்கப்பட்டது. கழகத்தினரும் போகிறோம் என்பதற்கான விவாதத்திற் நேஷனல பி இணைந்து தயா த்திருந்த ஆறு குறுந்திரைப் கான துணிடுதலையும் அது கொணர்டி படங்களுக்கான படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ருக்கும். அதிகாரிகளால்
ஈழத்து சினிமாவின் கதை என்றொரு புத்தகம் வந்திருக்கிறது. பாலுமகேந்திரா இதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் இதுவன்றி லணர்டனில் இருந்து வெளியாகும் "LGTL, GlouThái (Frame Work) argyló பத்திரிகை தமிழ் சிங்கள சினிமா பற்றிய இலங்கைச் சிறப்பிதழொன்றும் வெளியிட்டிருக்கிறது. கனடாவிலிருந்து வெளியாகும் தேமதுரம் வீடியோ சஞ்சி கையில் காவலுர் ராஜதுரையின பொனமணி திரைப்படம் பகுதிகளாக சேர்க்கப்பட்டிருக்கிறது. லணடனில் இயங்கும் பொதுநல அமைப்பு லெப்டர் ஜேம்ஸ் பிரிஸ் உட்பட குறிப்பிடத்தக்க சிங்களக்கலைஞர்களின் படங்களை திரை யிட்டிருந்தது. இச்சூழலில் நான் பார்த்த ஆறு குறும்படங்கள இருவிதங்களில என்னை சிந்திக்கத்துணர்டின. 1 வரலாற்று ரீதியில் இனப்பிரச்சினையின்
நெருக்கடி தமிழ் சிங்கள திரைப் படங்களை திரைப்படத்தொழிலைப் பாதித்தது எவ்வாறானது ஹாலிவூட இந்திய சினிமாக்கள் எவ்வகையிலான ஆதிக்கத்தை சிங்கள தமிழ் பட வளர்ச்சியின் மீது Clairati (jap. 2 2. ஈழத்து சினிமா இருவேறு கால கட்டங்களிலும் மூன்று வெவவேறு காலங்களிலும் நிகழ்ந்திருக்கிறது. அ ஈழப்போராட்ட எழுச்சிக்கு முந்தைய படங்கள இலங்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டன. ஆ ஈழவிடுதலை எழுச்சிக்குப் பின்னால் இரு இடங்களில் ஈழத்திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஈழத்திலும் படங்கள் வருகின்றன. ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த தமிழர்களும் படங்கள் கொணர்டு வருகிறார்கள் இம்மூன்று வகைகளுக்கும் இடை யிலான தொடர்புகள் எத்தகையவை? குணரூப வேறுபாடுகள் என்ன?
நிச்சயமாக எந்த தேசிய விடுதலைப் போராட்ட சமூகங்களிலிருந்தும் வருகின்ற திரைப்படங்கள வடிவத்திலும் உள்ள டக்கத்திலும் உடைப்பை உருவாக்கும் தனிமைகளைக் கொணடிருக்கும் அதேவேளை உடனடிப் பிரச்சார நோக்கத்தையும் கொணடிருக்கும் ரஷிய சீனப்புரட்சிக்குப் பிந்திய பின்நோக்குப் படங்களிலும் இலத்தீனமெரிக்க தலைமறைவு சினிமாவிலும் (Undergroud Cinema), ஆபிரிக்க விடுதலைச் Aerofluo Tagy Lió (African Liberation Films) ஆனந்த் பட்வர்த்தனின் அவசரநிலை காலச் faoi?LDT Gnagy Lió (Ciema at Emergency) இத்தகைய தன்மைகளை நாம் காணலாம். பிரச்சாரம் பற்றிய படங்கள் வெகு சீர்திரமாகவே வரலாற்று ஆவணங்கள் என்ற நிலையை அடைந்து விடுகிறது. வெகு சில படங்களே கலையனுபவத்தைத் தொடர்ந்து எழுப்பும் படங்களாக நிற்கிறது. ரஷியாவில் ஐன்ஸ்டினது படங்களும் Ls Gr fase) solat TL st (offfffffas6of படங்களும் அர்ஜெனடினாவில ஸொலானஸஉடையதும் கியூபாவில் குடிரெளப் அலியாவினுடையதும் அத்தகைய சிருஷ்டிகள்
நான் பார்த்த ஈழத்து திரைப்படங்கள் ஆறு ஆறு படங்களில் 1 காற்றுவெளி, 2. இது எங்கள் தேசம், 3 தமிழோசை 4 தாயகக் கனவு போனறவை 45/50 நிமிடங்கள் வரும் படங்கள் வீரசீலம், சின்னவிழிகள் போன்றவை குறும்படங்கள் இதில் காற்றுவெளி இது எங்கள் தேசம் சின்ன விழிகள் தமிழோசை போன்றவை கதைப்படங்கள் வீரசீலம், தாயகக் கனவு இரண்டும் நினைவு சம்பவத்தெறிப்புக்கள் சினினவிழிகள் தாயகக் கனவு தமிழோசை படங்களை பொ. தாசன் இயக்கியிருக்கிறார் காற்றுவெளி வீரசீலம் படங்களை ஞானரதன், வை கலையரசன் தந்திருக்கிறார்கள் இது எங்கள் தேசம் படத்தை வை. ராமநாதன இயக்கி யிருக்கிறார் குறிப்பிட்ட எல்லாப படங்களுமே வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் இயல்பானவை.
இப்படங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன் 1983 ஆம் ஆண்டுக்கு முன் ஈழத்து சினிமா / தமிழ் - சிங்கள சினிமா புலம்பெயர் ஐரோப்பிய தமிழ்ச் சினிமா பற்றியும் சில குறிப்புக்களை முன்வைக்க விரும்புகிறேன். இந்த பின்னோக்கிய
RFUD
லெப்டர் ஜேம்ஸ் பிரிஸ், தர்மசேன பத்திராஜா போன்றவர்கள் சிலாகிக்கப்படும் சிங்கள சினிமா இயக்குனர்கள் லெப்டர் ஜேம்ஸ் பிரினம் இலங்கை சத்யஜித்ரே என சொல்லப்படுபவர் இடதுசாரி விமர்சகர்கள் கொல்கிறபடி லெடர் ஜேம்ஸ் பீரிஸ் முதலாளித்துவ தாராளவாத மனிதா பிமானத்தையும் ஐரோப்பிய அழகியல் மதிப்பீடுகளையும் ஏற்றுக் கொண்டவர் அரசியல் பிரக்ஞையிலிருந்து தூரப்பட்டு நிற்கும் கலைவடிவமாகவே அவர் சினிமா வைப் பார்த்தார். தர்மசேன பத்திராஜா
ஆறு குறுந்திை
தம் கலாசாரத்தை 100 சதம் வங்கிக் Mart L.L. திரையிடப்பட ந மீதி நாட்களிலே திரையிட அனுமதி புடங்களும், ! வரையறைக்குட்ப G7a, L'ILLILÜLIL "LGBT. திய தமிழிப் இறக்குமதி செ நோக்கம் தமிழ்ப்பு யாளருக்கு கொடு
1ܝܕ.
* ARAN, A
例
AAA
ஈழத்தமிழ் சினிமாவான பொன்மணியை இயக்கியவர் ஜப்பானிய ஐரோப்பிய AVan grade சினிமா கலகக்காரர்களால் பாதிப் புற்றவர் புதிய சினிமா மொழியைக் கையாள முயன்றவர். ஆனால், அவரும் கூட லெஸ்டர் ஜேம்ஸ் பிரிஸைப்போல், பெரும்பாலான சிங்களப் புத்திஜீவிகளைப் போல சிங்கள புத்தமத கருத்துருவ வறையறைக்குள்ளேயே நின்றார். அவர் உருவாக்கிய பொன்மணி படம் கூட மற்ற படம்தான். தமிழ் இந்துமத கருத்துருவத்தை முயன்று பார்த்த படம் தான் சிங்கள புத்திஜீவிகள் தமது தொண்மையான கலாசார வேர்களுக்கு திரும்பிப் போதல் என்பது காலனியத்திற்கு எதிரான திசைவழியில் சிங்கள பெளத்த கருத்துருவ தளத்தில் தான் நடந்தது எதிர்த் திசையில் தமிழ் இந்துத்துவ சைவ திசைவழியில் தான் தமிழர் கலாசார வாழ்வில் நிகழ்ந்தது. இருவகை புத்திஜீவிகள் முழுக்கவும் இனமத வெறியர்கள் மறுபுறம் முதலாளித்துவ தாராளவாத மனிதாபிமான ஐரோப்பிய அழகியல் மதிப்பீட்டாளர்கள் சிங்களவர்கள் தமது அடையாளத்தை உடைத்துக் கொணர்டு புதிய மனிதனை விளையாததைப் போலவே தமிழர்களும் எதிர் திசையில் தமது சைவத் தமிழ் ஜாதிய ஆதிக்க மரபை உடைத்துக் கொணர்டு புதிய மனிதனுக்கான விளைவைக் காணபிக்க வில்லை. 1970 வரையிலும் இரு பக்கமும் இருந்த புத்திஜீவி வர்க்கத்திற்கும் மக்களுக்கும் எந்த விதமான தொடர்பும் சினிமா சாதனம் என்கின்ற வகையில் உருவாகவில்லை. 1970 ஆம் ஆணர்டு வரையிலான கலாசார சூழல் இதுதான். நாடகத்தில் இப்சன் பென்ஜி வில்லியம்ஸ் நாவலில் லாரன், காம்யூ ஜிடே போன்ற வர்கள் தான் இவர்களது ஆதர்ஸம் 1970க்குப்பின்னால் இனப்பிரச்சினை நெருக்கடி பெற்றது. தீவிரமான கருத்துக்கள் மோதத்துவங்கின.
பிரிட்டிஷ காலனியாதிக்கத்திற்குப் பின் மாறி மாறி பதவிக்கு வந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமது கலாசாரத்தைக் காப்பது என்பது சிங்கள தேசிய மொழியை காப்ப
மட்டுப்படுத்து LITsea)6)JLITGTItasa TfLi Lig), Øsig திரைப்படக் கன திரைப்பட உருவாக்கப்பட படங்களை தூதர LDA, B, Grí LUTř až 4. கொழும்பில் வா இந்தியாவி செப்யப்பட்ட வி சிங்கள முஸ்லி வேறுபாடின்றி ட போக்கு சினி சினிமாவுக்கு ஏதுவுமில்லை.
அரசியல் முக்கிய விஸ்தரிப்பின அரசியலின LJLIEJ 2,6007 6 அவர்களை ரசிக் அவர்கள் நோக்கு 562) IT FIT AT 6) u 67Tiffa மாற்றாடகளாக LIITIA SLI LILLI சினிமாவிலிரு எம்.ஜி.ஆர், சா சினிமா ப ை இல்லாதது பிரச் இருந்தது அழுத் விரும்பிய ே சிங்களவர்களு மையப்பிரச்சினை இதைப்பே இயக்குனர் ஜெ (Jayavilal Ville
flaf Dire) all வர்களைக் கடுை சிங்கள யதார்த்த யதார்த்தவாதம் ஏற்றுக் கொண்ட Vattoru (Form குறிப்பிடப்பட்ட கிராம மருத்துவ தியம் எனபு
 
 
 

தேசியக் கலாசாரத்தைக் ான இலங்கை சினிமா சினிமாதான். 1972ஆம்
பிலிம் காப்பரேஷன இப்போது அதன் பெயர் ம கார்ப்பரேஷன. |லிம் எப்கிரிப்ட் கூட அரசு ரிசீலனை செய்யப்பட்டு
யதார்த்தமற்றதற்கும் எதிராக இந்தி தமிழ்ச் சினிமாக்களுக்கு எதிராக யதார்த்தமான கலைத்தனிமையுள்ள சிங்களக் கலாசார வேர்களுள்ள படங்களைத் தரமுயன்றவர் இவர் 1983 ஜூலை கலவரத்தின்போது தமிழ் இந்தியப்படங்களைத் திரையிட்ட 12 திரையரங்குகள் கொழும்பில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இலங்கையில் மொத்த
ТШшшлћla56ії
யமுனா ராஜேந்திரன்
ாப்பாற்றும் படங்களுக்கு கடன் கொடுக்கப்பட்டது. LIAJ AJ GT GILL ITALJ Ltd ாட்கள் ஒதுக்கப்பட்டன. யே பிற திரைப்படங்கள் க்கப்பட்டன. ஹொலிவூட் இந்தியப் படங்களும் ட்ட வகையில் இறக்குமதி அதேவேளை தென்னிந் படங்கள தடையினரி பயப்பட்டது அரசினி டங்கள் தமிழ்ப் பார்வை |த்து இந்திப் படங்களை
திரையரங்குகள் வட பகுதியையும் சேர்த்து 357 1989ஆம் ஆணர்டு சிங்களப் பேரினவாத உணர்ச்சி உச்சத்தில் இருந்த போது எம்ஜி ராமச்சந்திரனி படங்கள் மட்டுமல்ல, சத்யஜித்ரேயின் படங்கள் கூட திரையிடப்பட முடியாத நிலை ஏற்பட்டது. வீடியோ கடைகள் தமிழி/இந்தி இந்தியப் படங்கள் கிடைக்காது என அறிவிப்புப் பலகைகள் வைத்தன.
சிங்களப் பொழுது போக்குப் படங்களை உருவாக்கியவர்களும் தென்னிந்திய தமிழ் இந்தியப் படங்களை
பதனி மூலம் சிங்களப் ள சிங்களப் படங்களுக்கு
நிமிஷம் வரை தேசிய வி நிலையம் இல்லை.
பூவணக் காப்பகமும் வில்லை. ஐரோப்பியப் கங்கள் மூலமே இலங்கை முடிகிறது. குறிப்பாக ழும் மக்கள் லிருந்து இறக்குமதி யாபாரப் படங்கள் தமிழ் கள் அனைவராலும் இன ார்க்கப்பட்டது. பொழுது ாவுக்கு கிளுகிளுப்பு மொழி இனத்தடைகள் சிங்களப் புத்திஜீவிஜ.வி.பியின் கலாசார த்துவமுடையது. இந்திய ஒரு அங்கமாகவே அங்கமாகவே தமிழிப் ம ஜி. ராமச்சந்திரனை ம் இலங்கை தமிழர்களை கிறார்கள் இலங்கையின் சிக்கு ஏதும் செய்யாத தமிழர்கள் itsar. தமிழ்ச் த நாயக ஜால நச தென்னிந்திய தேசிய flig gør fleaften afløj சினைக்குரிய விஷயமாக ச்ெ சொன்னால் தமிழர்கள் df) uLJ df) GofluDir' LD mgi) if) குே இல்லை என்பது
ஆகியது. க்க வந்த சிங்கள Lolla)Iraj AlGa)(Alg, ILII oda) இந்திய தமிழ்ச் பார்த்து படம் செயப மயாக விமர்சித்த இவர் வாதம், சிங்கள கலாசார எனும் நிலைப்பாட்டை ர் இந்த யதார்த்தவாதம் |a) எனும் சொல்லால் இச்சொல்லின் பொருள் தரும் மூலிகை வைத்து இலாபத்தையும்,
இறக்குமதி செயதவர்களும் பணம் போட்டவர்களும் பெரும்பாலும் கொழும்புத் தமிழ் முதலாளிகள் தானி இவர்கள் ஈழத்தமிழ் சினிமாவுக்கு எந்தவி தமான உத்வேகமோ பொருளாதார ஆதாரங்களோ தரவில்லை.
ஈழத்தில 32 தமிழிப்படங்கள் கொணர்டுவர முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. 3 படங்கள தவிர
பெரும்பாலான படங்கள் எம்.ஜி.ஆர் சிவாஜி பாணிப்படங்களின் பிரதிகளாகவே இருந்தன. தோட்டக்காரி சமுதாயம் கடமையினர் எல்லை போன்றவை மலையகத் தமிழர் பற்றிய படங்கள் கமலஹாசன, ஜெயசங்கர் சிவாஜி போன்றவர்கள் நடித்த குரு பைலட் பிரேம்நாத், நங்கூரம் இரத்தத்தின் இரத்தம் போன்ற படங்கள இலங்கைத் தமிழ் கூட்டுறவுப் படங்களாகச் சொல்லிக கொணர்ட மசாலாப்படங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் தனித்துவ அடையாளத்துக்கான முயற்சியை மேற்கொணர்ட படங்கள் என மூன்று சொல்லப்படுகிறது.
ULEj367
அவை 1973ம் ஆணிடு படமான வி.எஸி துரைராஜாவின் குத்துவிளக்கு 1974ம் ஆண்டுப் படமான சிவதாசனின் வாடைக் காற்று 1978ம் ஆணடுப்படமான தர்மசேன பதிராஜாவின பொன்மணி போன்றவை பொன்மணி படம் இன்றைய அளவிலும் தொழிநுட்ப அளவில் அதன் முழுமைக்காகப் பேசப்படுகிறது. இருந் தாலும் இப்படங்கள் வெற்றி பெறவில்லை. வெற்றிபெறாததற்கான அரசியல் பொருளாதாரக் காரணங்கள் மிகப்பல. 1 ஈழத் தமிழ் மக்கள் பெரும்பாலானோர் தமது கலாசார அங்கீகாரத்துக்கு இந்தியத் தமிழர்களையே சார்ந்தி ருந்தனர். ஈழத்தமிழரின் தனித்துவ அக்கறைகள் அவர்களுக்குக் குறைவாகவே இருந்தது. இந்தியத் தமிழ்ப் படங்களைப் பார்ப்பதில், சிலாகிப்பதில் உள்ள அக்கறை ஈழத்துப் படங்களைப் பார்ப்பதில் அவர்களுக்கு இல்லை. 2. இந்தியத் தமிழிப்படங்கள் உருவாக்கியிருந்த பொழுதுபோக்கு
சினிமா வடிவங்களை உடைத்துக் கொணடு எழுந்து யதார்த்தவாத படங்களை அங்கீகரிக்கும் கலாசார விழிப்புணர்ச்சி ஈழத்தமிழ் மக்களிடம் உருவாவில்லை. 3. படங்கள் விற்பதற்கான ஏற்பாடுகள்
இல்லை 4. எப்டேட் பிலிம் காப்பரேஷன் இந்தியத் தமிழ்ப்படங்களில் ஒன்றாகவே இதைப் பார்த்தது sulu Ljut njihovi வழக்கமாகத் திரையிடப்படும் அரங்குகளிலேயே திரையிடப்பட்டது. fornijas GTI LD als as GT LI TITLUL 5 Apis T60Y வாய்ப்பைத் தவிர்த்தது. 5 இலாப நோக்கங்கள கொணட விநியோகஸ்தர்கள ஒத்துழைக்க வில்லை. அவர்களது நோக்கமெல்லாம் ஹொலிவூட் இந்தி, தமிழ் படங்களை இறக்குமதி செய்வதிலேயே இருந்தது. 6. இந்திப்படங்களை மட்டுப்படுத்தி சிங்களப் படங்களை ஊக்குவிப்புச் செய்த அரசு இந்தியத் தமிழிப்பட இறக்குமதியை மட்டுப்படுத்தி ஈழத்தமிழ்ச் சினிமாவை ஊக்குவிப்புச்
இலங்கை காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதிலிருந்து இன்றுவரை சினிமாத்தொழிலும், அதன் கொள்கைகளும் இன பைாட்டு அரசியலோடு இரண்டறக் கலந்திருக்கிறது. உலகில் இன்று ஆதிக்கம் செய்யும் சினிமாக்கள் மூன்று இடங்களில் இருந்து வருகினறன. இம்மூன்று பிரதேசப் படங்களும் பரஸ்பரம் போட்டியும் இலாப நோக்கும் பொழுது போக்கு அம்சமும் முக்கியமாகக் கொணர்டதுமான திரைப்படங்கள் அவை 1. அமெரிக்க ஹொலிவூட்டிலிருந்து 2 இந்திய ஹொலிவூட மற்றும் தென்னிந்தியா விலிருந்து 3 அரேபிய எகிப்திலிருந்து வருகின்றன. சமீபத்தில ஆபிரிக்கத் திரைப்படவிழா சம்பந்தமாக நிறைய படிக்க வேணடியிருந்தது. ஆபிரிக்க நாடுகளில் தமது சொந்த நாட்டுப்படங்களை அழிக்கிறவைகளாக இறக்குமதிப் படங்களாக இருப்பவை இம்மூன்று இடங்களில் இருந்தும் வரும் படங்கள் தான். விநியோகம் தியேட்டர்கள் பட இறக்குமதி
போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறவர்கள்
உலக சினிமாச் சந்தையில் இவர்கள் தான் ஹொலிவூட் இந்திய எகிப்து வியாபார பொழுதுபோக்குப் படங்களுக்கு எதிரான எதிர்ப்பு என்பது பெரும்பாலும் எல்லா மூன்றாம் உலக நாட்டு சமூக விழிப்பு ணர்வுள்ள திரைப்படக்காரர்களிடமும் இருக்கிறது. இலங்கையிலும் தத்தமது தேசிய சினிமாவை விளைந்தவர்கள் சிங்களவர்கள தமிழர்கள தத்தமது பிரதேசங்களுக்குள் தமது சொந்த மணர்ணிலிருந்தான படங்கள் வருவதற்கான முயற்சிகளை மேற்கொணடிருக்கிறார்கள் என்பது வரலாறு சிங்களவர்களின் இந்திய தமிழ் படங்களுக்கு எதிரான எதிர்ப்பு என்பது ஒரே நேரத்தில் சிங்கள பெளத்த பூர்வீக கலாசாரத்திற்கு மேலாதிக்கம் கோருவதாகவும் ஈழத்தமிழர் கலாசா ரத்திற்கு எதிரானதாகவும் எழுகிறது. ஈழத்தமிழர்களின் இந்திய/தமிழக வியாபார பொழுதுபோக்கு சினிமாவுக்கு எதிரான தீர்ப்பு என்பது தமது தனித்துவ கலாசாரப் புனரமைப்புக்கும், இந்தியாவுக்கு எதிரான அரசியல் எதிர்ப்புக்கும் சாட்சியாயமாக விளங்குகிறது.
தற்பொழுது ஈழத்தில் நிலவும் இந்திய தமிழ் வியாபார பொழுதுப்போக்குப்படங்க ளின் மீதான தடை என்பதை மூன்றாம் உலக சமூகங்களின் தனித்துவ அடையாள சினிமா எனகின்ற வகையில் சிங்களவர்களின் தனித்துவ அடையாளத்துக்கான எதிர்ப்பு என்கின்ற வகையில் விளங்கிக் கொள்ளவே முடிகிறது. கடந்த காலம் போலவே இன்றும் தொடர்ந்து ஈழத்தில் சிங்களத்தில் சினிமா அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதி யாகவே இருக்கிறது.
குத்துவிளக்கு வாடைக்காற்று பொன்மணி போன்ற ஈழத்தின் தனித்துவ அடையாளத்துக்கான படங்களின் தொடர்ச்சியாகவே ஈழத்தில் மேற்கொள்ளப் படும் இன்றைய முயற்சிகளைக் காணலாம். தென்னிந்திய இந்தி / தமிழ் வியாபார பொழுது போக்குப் படங்களின் தொடர்ச்சியாகவே புலம் பெயர்ந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் ஈழத்தமிழர்களின் இது வரையான சினிமா முயற்சிகளைச் சொல்லலாம். மேற்கில் வெளிவரும் தமிழ்ப்படங்கள் உக்கிரமான வாழ்பனுபவத்தில் வேர் கொள்ளாதவை ஐரோப்பியச் சமூகங்களில் நிலவும் முரண பாடுகள் பற்றிய ஆய்வுகள் இல்லாதவை மேற்குக்கும் நமது கலாசாரத்துக்கும் ஏற்படும் மோதல்களைக்

Page 17
கூட ஆழ் தளத்தில் சென்று பார்க்காதவை இங்கும் கூட இவர்களுக்குப் பிரச்சினை ஆய்வு செய்யப்படாத மேலோட்டமான பாலுறவு அதிர்ச்சிகள் தான் உடைந்து விழும் சைவசித்தாந்த ஜாதிய பூர்வீகப்பணிபாட்டு அதிர்வுகள் தான். கோயில்கள இந்துமதம் பற்றிய பத்திரிகைகள், பாலுறவுப் பிரமிப்பு தாழ்வு ணர்ச்சி, அடிமைத்தனம் தப்பித்தோடும் கனவு நிலைபோன்றவைதான் ஐரோப்பிய ஈழத்தமிழ் படங்களின் நிகழ்களம் ஆக்கபூர்வமாக போற்றுவதற்கான வேர்கள் இதுவரை வெளியான கதைத்தேர்வுகளில் இல்லை.
இச்சூழலில்தான் நான் பார்த்த ஆறு
குறுந்திரைப்படங்கள் வருகின்றன. மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி அழுகுப்படுத்தப்பட இயற்கை செயற்கையான அழுக்குக் கதைபோன்ற தமிழ்ச் சினிமா பார்வையாளனின் பரப்புக்குள் தானி இப்படங்கள்
நுழைகின்றன. வீரம், சாகசம் மரணம் அதைத் தொடர்ந்து துயரம் தொனிக்கும் பாடல உத்வேகமூட்டுதல் எனும் தமிழ்சினிமா பார்வையாளனின் வட்டத்துக்குள்தான் இப்படங்கள் நுழ்ைகிறது.
ஆனால் ஏற்கெனவே நிலவிய படங்களின் வெளிப்படும் தளமும் நிற்கும் இடமும் நோக்கமும் வேறானவை. இங்கு குறிப்பிடும் ஆறு படங்களின் கதைக்களமும் நோக்கமும் வேறானவை வியாபார நோக்கங்களோ பொழுது போக்கு g/LÓ &# Ej län, GGTTTT இப்படங்களுக்குப் பிரச்சினையில்லை இப்படங்கள் நடந்து கொணடிருக்கும் போராட்டத்தில் ஒரு ஆன்மிக உந்துதலுக்கான சாதனமாகப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொணடிருக்கிறது. அந்த அளவில் இப்படங்கள் பிரக்ஞைபூர்வமான அரசியல் பிரச்சாரத்திற்கும் கலை அனுபவத்திற்கும் இடையில் வெளிப்படும் படங்கள அதுவே ஈழ சினிமாவின் வரலாற்றில் இப்படங்களின் தனித்துவம்
LIL HEj , GTi
சினினவிழிகள் படம் வெளிநாட்டி விருந்து ஈழத்துக்குப் போகும் ஒரு இளைஞனின் அனுபவங்களைச் சொல்வது அவனது கடந்த காலத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா மனிதர்களுமே ஏதேனும் ஒரு வகையில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அணர்டை விட்டுக்காரர்கள் சச்சரவின்றி ஒன்றுபட்டு போராட்ட வேலைகளில் ஈடுபடுகிறார்கள் நேசித்தவள் GLIT faj DIT 600 TLD எய்திவிட்டாள் தனது தாயும் தங்கையும் மரித்தவர்களின் தியாகத்திற்கு தீபமேற்றச் செல்கினறனர் தனது நணபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரண மெய்தியிருக்கின்றனர் முழுதேசமுமே போராட்டமே அன்றாட வாழ்க்கையாக ஜீவித்துக் கொணடிருக்கிறது. அவனது அனுபவங்கள் அவனது மக்களின் துயர் இராணுவ ஒடுக்குமுறை தங்கையின் வேணடுகோளி போனறவை அவனை நாட்டிலேயே தங்கிப் போராட்டத்தில் ஈடுபடும் முடிவைக் கொண்டு வருகிறது.
விரசீலம் படம் மூன்று போராளிகள் பற்றியது சைக்கிளில் சாலையில வந்துகொணடிருக்கும்போது இராணுவம் வந்து விடுகிறது. பக்கத்தில் புதரில் விழுந்து காடு கழனிக்குள் ஓடுகிறார்கள் இராணுவம் துரத்துகிறது. துப்பாக்கிச்சமர் நெஞ்சில் குணடடிபட்டு சாகும் நிலையில் ஒருவன். அவனைக் காப்பாற்றும் எத்தனத்தில் தாங்கியபடி நடத்திச் செல்ல முயலும் தோழன் கொஞ்சம் முன்னால் துப்பாக்கிச் சமரில் குணடடிப்பட்டுச் சாயும் மற்ற போராளி சாகும் வேதனையிலிருக்கும் போராளி தன் சக தோழனை தனி நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றுவிட்டு துப்பாக் கியை எடுத்துக் கொணர்டு தப்பிச்செல் எனகிறான அவர்களுக்கு ஆயுதம் முக்கியம் நணபனுக்கு தாங்கள் விளையாடித் திரிந்த அன்பு செயத நினைவுகள் வந்து போகிறது அவனால் சுட முடியாது. ஆனால் கடத்தான் வேண்டும் மிகுந்த வேதனையின் பின் முகத்தைத் திருப்பிக் கொணிடு தோழனின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி முனையை வைத்து குறியை இழுக்கிறான்.
தாயகக் கனவு தற்கொலைப் போராளி பற்றியது அவனது பயிற்சி தொடங்குகிறது இராணுவ முகாம் ஒன்றைத் தகர்க்கும் நாள் வருகிறது. சாவு மகத்துவம் வாய்ந்தது. இந்த சாவு உன்னதப்படுவது கூட இழந்து விட்ட ஜீவனுள்ள வாழ்க்கையினால் தான் வாழ்வு இருவேறு சம்பவங்களில் உன்னதப்படு கிறது. தனது குடும்பத்தோடு கொண்டாடிய அவனது பிறந்த நாள நினைவுகள் விட்டுத்தோட்டம் பூச்செடிகள் தங்கைகள்
தாய் தந்தையர், அவனுக்கு மெளத்ஆர்கன் உயிர் ஒரு முறை தன்னிடமிருந்து அதைக் கேட்ட தோழனைக் கோபத்தில் அடித்து விடுகிறான் தாக்குதலுக்கான நாள் குறிப் பிட்ட பின்னால் தன்னிடமிருக்கும் எல்லா உடமைகளையும் தன் தோழர்களுக்குப் பகிர்ந்து தருகிறான சட்டைகள், காற் சட்டைகள் மௌத் ஆர்கனை கடைசியில் அதை விரும்பிய நண்பனுக்கே தருகிறான். மரணத்தின் பின் இருக்கும் ஜீவனுள்ள இழந்துபட்ட வாழ்வு படத்தில் உறைந்து விடுகிறது.
தமிழோசை இது எங்கள் தேசம் இரணடு படங்களும் இந்திய ராணுவம் ஈழத்தில் நிகழ்த்திய கோரத்தாண்டவத்தை விவரிக்கிறது. அன்னைபூபதியின் மரணத் தின் பின் ஈழத்து மக்களுக்கும் இந்திய இராணுவத்துக்கும் ஏற்படும் மோதலையும் இது எங்கள் தேசம் என ஈழத்துக் குடிமகன் எதிர்த்துச் சினப்பதையும் பற்றிப் பேசும் படம் இது எங்கள் தேசம்
தமிழோசை இறந்துவிட்ட அன்னை பூபதிக்கு நினைவு அஞ்சலி செய்வதற்காக திட்டமிடும் மக்களை வேட்டையாடி அழிக்க முடியாது வெறிகொணட இராணுவத்தின் குறையாடல் பற்றியது நல்லதொரு கிராமத்திலும் நினைவுகளைப் போற்ற வேணடும் எனும் எதிர்புணர்வு ஓங்கி வளர்கிறது முதியவர்கள் பெண்கள் இளம்
பெண்கள் சிறுமியர் பெண குழந்தைகள்
என அனைவருமே தமதம் வழியில் முனைகிறார்கள் நினைவு தனித்துநின்று 12 மணிக்கு கோயில் மணியடிக்க எல்லோரும் மணி ஒலித்து அஞ்சலி செய்வது ஏற்பாடு இராணுவம் பெணகளை பலாத்காரம் செய்கிறது. வாவிகளில் பிணங்கள் மிதக்கிறது ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது இரவு வருகிறது. இராணுவம் ரோந்து வருகிறது. 12 மணி கோயில மணி இடைவிடாது ஒலிக்கிறது. இராணுவம் விரைகிறது. கோயில் மணியைப் பிடித்தபடி தியானமே போன்று ஓங்கி அடித்தபடி நிற்கிறாள் சிறுமி இராணுவ அதிகாரி சிறுமியை சுடப்போகிறான தொடர்ந்து பல்வேறு திசைகளிலிருந்து மணியோசை களி முழக்கங்கள சுடுவதை நிறுத்தி இராணுவ வாகனங்கள் விரைகிறது. வெட்ட வெளியில் விளக்குகள் ஏந்தியபடி ம்க்கள் இராணுவ அதிகாரி சுட முயன்ற இராணுவத்தினரைத் தடுத்து நிறுத்திவிட்டு அம்மக்களின் மன உறுதியைப் பிரமித்தபடி நிற்கிறான்.
இன்னும் ஒரே படம் காற்றுவெளி இந்த ஐந்து படங்களிலிருந்தும் வித்தியாசமான படம் நான் மேலே குறிப்பிட்ட ஐந்து படங்களிலும் மிகை உணர்ச்சியிருந்தது பிளாஷ்பேக் காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக செய்வதற்காக விளப்தாரமாக செய்யப்பட் டிருந்தது, இறப்பு போராட்ட உணர்வுக்கு ஆதாரமான பாடல்கள் இருந்தது விரசீலம் எனும் படத்தில் ஃபிளாஷ்பேக் காட்சிகள் காட்சியின உணர்ச்சித் தீவிரத்திற்கு பொருந்து வரவில்லை, சாகும் நிலையில் தோழனி சுட்டுக் கொல எனகிறான நெற்றிப்பொட்டில் துப்பாக்கி கொஞ்சம் முன்னால் எதிரியோடு சமரில் இன்னொரு தோழன் இச்சூழல் ஃபிளாஷ்பேக் காட்சிகள் நீணடநேரம் வருகிறது உணமையில் இம்மாதிரி வேளைகளில் நினைவுகள் எடுத்துக் கொள்ளும் நீண்ட நேரம் சித்திரி ப்புக்குப் பொருந்தி வரவில்லை. 45-50 நிமிடம் குறுந்திரைப்படத்தில் 10 நிமிடங்கள் AJ GODIT LITTL aj seri 6AJcbánpg), p. 600T taifa கொந்தளிப்பை வெளியிடும் ஒரே சாதன மாக பாட்டு கையாளப்பட்டிருக்கின்றது. பிரச்சாரம் மட்டுமே தான் நோக்கமாக இருந்திருக்குமானால் அதை இப்படங்கள் சாதித்திருக்கிறது. சில படங்களில் ஒளியின் அடர்த்தி திடீர் திடீர் என்று மாறுகிறது. சில காட்சிகள் Dissolve செய்யப்படும்போது முதல் காட்சியின் மீது இரணடாம் காட்சி நீணட நேரம் நின்றுகொணடிருக்கிறது. இந்திய இராணுவத்தினருக்கான ஒப்பனை ஆட்கள் தேர்வு பொருந்தி வரவில்லை யென்றே தோன்றுகின்றது. 16 வயதான சிறுவர்கள சிலவேளை இந்திய இராணுவத்தின் Bualityக்குப் பொருத்தி வரவில்லை. நல்ல கதைமைப்பும் அரசியல் பிரக்ஞையும் கொணட இப்படங்களில் தென்னிந்திய சினிமா நடிகர்களின் பாதிப்பு இருந்ததை சினிமா நடிகர்களின் பாதிப்பு இருந்ததை சொல்லத்தான வேணடும் குறிப்பாக தாயகக் கனவு படத்தில் வரும் தகப்பன், தமிழோசையில் வரும் எல்லா ஆண பெண்களும், தமிழோசையில் விறகு வெட்டியபடி பேசும் சிறுமிகளின் உரையாடலில் இயல்பான தொனி இல்லை பேச்சின இடையில் காலம் பற்றிய பிரச்சினை கவனிக்கப்படவில்லை
குறைந்த பட தேவைகளே கிடை தொழிநுட்ப ரீதியிலான புரிந்துகொணர்டால் கூ |5ւգ մ վ, -9| գ* 5 գ போன்றவை தேர்ந்துெ தீவிரத்தன்மையைக் உக்கிரத்தை தணித்துவி பாடல்கள் எனும் , இரத்தினதுரையின அனைத்துப் படங்க பாடல்களும் எழுச்சியூ
இனி என்னை மி காற்றுவெளி கதை செ கேமராவின் கோணம் பாத்திரங்கள் சொன்ன புதிய சினிமா மொழிக் கொண்டிருக்கிறது
கதை இதுதான் ஒ வீடுகள் நடு வீட்டில் முதிய மனிதர் மற தம்பதியர் குழந்தைகள் மூன்றாம் வீட்டிற்கு வ போராளிகள் குறும்பு சந்தோஷங்களும் நிை அவர்களின் மேற் அவர்களின் தேவைகை செல்லும் போராளி இ வெகு சீக்கிரமே நடைெ தாக்குதலுக்குப் போக
முதியவருக்கு ஆ அவர்கள் தொந்தரவாகத் பொறுப்பில்லாத விளை என்பது தான் அவர் எ அந்த இளம் சிறார்களு ஒரு இளைஞன் தளபா சம்மட்டி கொண்டு கூர்ை ருக்கிறான சத்தம் கி முடியவில்லை. கிழவர் மறுபடி சத்தமாக அடிக் வையாளரான போராளி ரிடம் முதியவர் தன் கு றார் தணடனை கொடு தோப்புக்கரணம்
LDD|LIIդ. 605 15/6/ கறந்து போத்தல்களில் வி கடைத்தெருவுக்குப் பே போத்தலில் இருந்த பா தணிணிரைக் கலந்து 6ை மூன்று சினைப் பை குற்றச்சாட்டு சொல் மரத்தின் மீது தூங்காதிரு கொடுத்து விட்டுப் .ே தண னரில்லாமல ப இருக்கிறார்கள் முதியவ விட்டது பாவம் பைய அவர் சொல்ல தன பையன்கள் கீழே இறங்
முதியவருக்கும் களுக்கும் இடையில் வளர்கிறது
ஒரு நாள் கோழிெ போய்விட்டது பிடித்து சிறார்களுக்கு பிடித்து இறந்து விடும் நிலை சமைத்து தருகிறார் முதி விடுகிறேன் பார்த்துக் ெ சொல்லி விட்டு விட திரும்புகிறார் முதியவர் துடைத்துத் துடைத்து GLITL) as 'Li''' L. Thai, y DL சிரித்துக் கொள்கிறார்
குழந்தைகள் பைய வளர்த்துக் கொண குழந்தைகள் அவர்கே நடனமாடுகின்றனர் தா வருகிறது. இரண்டு 6 சமைத்துக் கொணர்டு வ போட்டு சிறுவர்களுக்கு ஜீப் வந்து விட்ட விடைபெறுகிறார்கள் துப்பாக்கிச் சமர் டியால் அடித்துப் பிர பையனர் களத்தில் இ அவனது உடல் அஞ்ச படுகிறது குழந்தைகள் என அனைவரும் குழி தன் கைப்பையிலிருந்து பறித்த சாமந்திப்பூக்கை மெளனித்து நிற்கிறார்.
விடு திரும்புகிறார். விட்டு வாசற்படியி வெறிச் சோடிய வி கலகலப்பாக இருந்து வீடு மங்கிய வெளிச் இல்லாத முற்றவெளி டனான நினைவு வந்து அவரைச் சூழ்ந்து ெ உட்கார்கிறார்.

GLDن%N2ترقی
அடிப்படைத் க்கின்ற குழலில் பிரச்சினைகளைப் ட மெலோடிராமா வரும் பாடல்கள் காள்ளும் கதையின் கருத்தில் கொணர்டு ட நேர்கிறது. தனித்த அளவில புதுவை
பாடல்களும் ரின் அணிநடைப் ட்டுபவைதான் கவும் பாதித்த படம் ால்லப்பட்ட விதம் கதையில் நடமாடிய விதம் எல்லாமுமே ான அம்சங்களைக்
ரு கிராமம் மூன்று மனைவியை இழந்த றொரு விட்டில் ஒரு இளம் பெண. பந்து சேர்கிறார்கள் ம் விளையாட்டும் 2றந்த சிறுவர்கள் பார்வையாளராக வந்து கவனித்துச் ளைஞர் அவர்கள் பற இருக்கும் ஒரு வேண்டும் ஆரம்பத்திலிருந்தே தோன்றுகிறார்கள் பாட்டுப்பிள்ளைகள் ண்ணம் ஒரு நாள் க்குப் பொறுப்பான டத்தில் எதையோ ம செய்து கொண்டி ழவருக்கு சகிக்க (last gó6) GðL|| 16ði கிறான் மேற்பார்வரும்போது அவகுறையைச் சொல்கி க்கப்படுகிறது. 100
முதியவர் பால பிட்டு வைத்துவிட்டு கிறார் பையனர்கள் லை எடுத்துவிட்டு பத்து விடுகிறார்கள் யனர்கள மறுபடி ல இரவு முழுக்க க்கம்படி தண்டனை பாகிறார் பிற்பாடு ாட்டுப்பாடியபடி ருக்கு கனிவு வந்து ர்கள் அடுத்த நாள் டனை முடிந்து குகிறார்கள்
அந்தப் பையனர் புரிதலும் அன்பும்
யான்று காணாமல் வரும் பொறுப்பு வரப்படும் கோழி பிலிருக்க, அதைச் பவர் இதோ வந்து காள்ளுங்கள் எனச் டுக்குப் போயத் வானலிச்சட்டி காலி சாப்பிட்டுவிட்டுப் பண்கள் முதியவர்
ர்ைகளோடு உறவை டு விட்டார்கள் ாாடு பாட்டுப்பாடி க்குதலுக்கான நாள் வீட்டுக்காரர்களும் ந்து வாழையிலை
பரிமாறுகிறார்கள் து சிறுவர்கள்
நடக்கிறது. சம்மட்ச்சினைப்படுத்திய மந்து போகிறான். a)dan pada
sofa), a Lith ந்து நிற்க முதியவர் தன் தோட்டத்தில் உடல்மீது வைத்து
பையன்கள் இருந்த |ல அமர்கிறார். டு எப்போதும் வெறித்துக்கிடக்கும்
சம் நாற்காலிகள்
சிறுவர்களோடு
போகிறது. துக்கம் காள்ள சோர்ந்து
9/<و۔
13 — CEL D 26, 1999
கைக்கெட்டிய கனகாலத்தய புத்தகம்
இலங்கைப் பத்திரிகை வரலாற்றில் ஒரு மாற்றுப் பத்திரிகையாக தன்னை
அடையாளப்படுத்திய எதிரப்படுத்தியாவய வின் பங்கு முக்கியமானது 1971ல் இலங்கையில் இடம்பெற்ற ஏப்ரல் கிளர்ச்சியின் முக்கிய பங்கேற்பாளரும் சந்தேக நபருமான பொடி அதுலே என அறியப்பட்டவருமான விக்டர் ஐவனை ஆசிரியராகக் கொண்டு 1986ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மாத சஞ்சிகையாக ராவய வெளிவந்தது. 1987 ஜூலை வரை சஞ்சிகை வடிவில் 12 இதழ்கள் வெளிவந்தன. அதன் பின் இன்னொரு பரிணாமமாக டப்லொயிட வடிவில் வாரப் பத்திரிகையாக வந்தது இக்காலப்பிரிவில் சிங்களப் பத்திரிகையுலகில் திருப்பங்கள் ஏற்படுத்திய இன்னொரு பத்திரிகையாக யுக்தியவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் வாசகர் மத்தியில் ராவயவுக்கு இருந்த அங்கீகாரம் இன்றுவரை எந்த சுயாதீனப் பத்திரிகைகளுக்கும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்
ராவயவின் வெளிப்படையானதும் விமர்சனமானதுமான எழுத்துக்கள் 1994ன் ஆட்சி மாற்றத்திற்கு பெரும் பங்களிப்பு வழங்கியமையும் மறுக்கமுடியாதது ஐ.தே.க கால வன்முறை ஊழல் ஆட்சியை பகிரங்கமாகக் கண்டித்து மக்கள் மனங்களில் மாற்றத்தைத்தேடும் பாண்மையை வளர்த்தெடுத்தது இன்று இதன் வளர்ச்சி வடிவம்
ரப் பத்திரிகையாக பெரிய அளவில் மாறியுள்ளது இப்பத்திரிகையின் இன்னொரு
ஈர்ப்பு விடயமாக இருந்தது ஜனரஞ்சன் என்ற சட்டத்துறை மாணவரின் காட்டுள்களாகும் இவர் சிறிது காலம் சரிநிகருக்கும் காட்டுள்கள் வரைந்ததும் குறிப்பிடத்தக்கது. இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ராவய வின் நடுநிலை போற்றுதற்குரியது எனப்படுவதுண்டு சஞ்சிகை வடிவில் வந்த காலத்திலேயே தமிழர் பிரச்சினையில் அதிக கரிசனை காட்டியது சமாதானத்தின் தேவையை அதிகம் வலியுறுத்தியது இங்கு ராவய பற்றி எழுத நேர்ந்தமைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஒரு நூலே காரணம் மோகன சந்தர பாண்டியன் என்பவர் 1986ல் இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு சிங்கள இதழ் என்ற தலைப்பில் சஞ்சிகை வடிவிலமைந்த ராவய க்கள் பற்றிய ஆப்வொன்றைச் செய்திருக்கிறார். இதனை அன்னம் வெளியிட்டுள்ளது துரதிர்வடம் என்னவென்றால் நீண்ட காலப் புத்தகப் பரிச்சயம் இருப்பினும் கூட 1999ம் ஆண்டே அந்நூல் என் கண்ணுக்கும் கைக்கும்
கிட்டியது சுமார் பத்து வருட தலைமுறை இடைவெளி
பல்வேறு தலைப்புகளில் இனப்பிரச்சினை தொடர்பாக வெளிவந்த பல்வேறு கருத்துக்கள் தொகுத்தாய்வு செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் இனஉறவு தொடர்பான சுமார் 18 கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூல தொடர்புத்துறை டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற நூல்கள் இத்துறை மாணவர்களின் ஆய்வுகளுக்கு முன்னுதாரனமாகவும் இருக்கும்
குறித்த நூலிலிருந்து ஒரு கவிதை
பத்து ஆண்டுகள் உயிர்த்தோழமை உண்ர்விலொன்றிப் பொழுது போக்கினோம் சிறுவயதில் ஒரு பாடசாலை நிழலில் கல்வி பயின்றோம் விடுமுறைக் காலம் வந்தபோதும் விடுகளில் இருந்து விபரங்களுக்கு கடிதங்கள் எழுதினோம் நாம் வயது வந்ததும் இரு வழிகளில்
Lucantu Glarului Gaussi : LABITALIANO
வைத்தியத்துறை பயின்ற அவர் வடக்கே சேவை செய்தார் திடிரென கடந்தவாரம் "I litiltilifilia)." if(bLitli கதைத்திடும் ஆவலில் நாங்கள் நின்றாலும் நொடிப்பொழுதி உள்ளிருந்து பீறிட்டு எழும் ஐயம் அச்சம் நெருப்புத் தண்லானது நெஞ்சிற் கனலானது Luria Gaul, Guired to
எமது மெளனம் குமுறியது சில வார்த்தைகள் வாயினால் பேசி அகன்றோம் விரைந்தே நாம் அவர் எனக்குச் செய்த குற்றம் எதுவும் இல்லை நான் அவருக்குச்செய்த குற்றம் எதுவும் இல்லை இன்னும் பத்துப் பேர் குடுபட்டு
செத்துப் போனதைச் செய்யாதி சத்தம் போட்டுச் சொல்கின்றன எமக்கு தடித்துப்போன பெரிய எழுத்துக்களால்
anag. விமல் திசாநாயக்க Iroiu 1986 göGról.

Page 18
18 CLD 13 - CLD 26, 1999 ქრN2%ამ
47,62zzi (25/5/28/7/11/2/4469/3
/கவிதைகள) முது// முகைதீன் வெளியீடு முது/ கலை இலக்கிய ஒன்றியம் ぬ7のの、分/ 70 களில் இருந்தான கவிதைகளின் Gg5 TC95, Lj Lu Tas சமாதானத்திற்கான யாசிப்போடு வந்திருக்கிறது இப்புத்தகம் சுதந்திர இலக்கிய விழாவின் பரிசளிப்புத் தேர்வுகள் அவநம்பிக்கையைத் தந்த 1996ல் முதலாம் இடம்பெற்ற இவரது பிட்டும் தேங்காய்ப்பூவும் கவிதையை நூலின் தலைப்பாகவும் இருக்கிறது. விபவி கவிதைகளில் சமாதானத்தைத் தேடியது. கவிஞர் ydy 607 60). LOLL 17:GBay) (5 LL சமாதானத்தையே தேடுகிறார்
95ut.
நினைந்தமுதன் சிறுகதைகள் ഉl-l.0/ഖ് (//് வெளியீடு இஸ்லாமிய புத்தக நிலையம் பரோகூச விதி மாவடிச்சேனை வழச்ைசேனை ബീബ്இளந்தலைமுறை ஈழத்து எழுத்தாளர்களில் கவனம்பெற்ற ஒருவராக பனிமுகப் பார்வைகளுடன தனினைச் சூழவுள்ள அனைத்து நிகழ்வுகளையும் கதையாக்கும் திறனர்பெற்றவராக உள்ள அறவித்தின் 14 கதைகளின் தொகுப்பு கதையாசிரின் மொழியும், சமயங்களைக் கோர்க்கும் விதமும் ஈர்ப்பைத்தருகிறது. கிழக்குக் கிராமத்துக் கதைப்பாணியும் இவரின் கதைகளுக்கு அழகு சேர்க்கின்றன. மானுட உறவுகள் கதைகளின் அடிநாதமாய் எங்கும் ஒலிக்கிறது. arguin.
குழந்தைகளிடம் பொம்களைக்
கூறாதீர்கள் (கவிதைகள, செழியன வெளியீடு み/。 ரொரென்றோ
JW_/ புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துப் படைப்பாளியான செழியனின் அழகானதும் சிறியதானதுமான நானகாவது கவிதைத்தொகுதி இது ஏழு கவிதைகள் கொணர்ட 20 பக்க நூல் கவிதைகளை உதிரிகளாக சஞ்சிகைகளிலும் பத்திரி கைகளிலும் தொலைத்துவிடாமல் தொகுதிகளாக வெளிக்கொணர்வதிலட் வாசகர்களின் பயன்பாடு கிகுதி என இத்தொகுப்பு வெளியிட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்
கவிதைகளைவிட செழியனின குறிப்பாயச் சொல்லப்பட்ட வரிகள் GT 60 i 60T (36)JIT கவித்துவமாகவும்
அழகாகவும் ஆழமாகவும் இருக்கிறது.
சொல்லப்போனால் அதுதான் கவிதையாக இருப்பதாய் எனக்கு படுகிறது
சல்மான் ருஷடி என்ற இந்திய எழுத்தாளர் சாத்தானின் வாசகங்கள் என்ற நாவலை எழுதியதன் மூலம் முஸ்லிம மக்களின் வேதமான திருக்குரானை நிந்தித்தார் இஸ்லாமிய மனதைப் புணர்படுத்தினார். இதனால் அவருக்கு ஈரானிய அரசு மரண தணடனையையும் வழங்கிற்று இத்தணடனை சல்மானி ருஷடியை தலைமறைவாக இங்கிலாந்தில் வாழ வைத்தது!
இத்தகைய சல்மான் ருஷ்டியின் போக்குக்கு நிகரான இன்னொரு போக்கு அமெரிக்காவில் 1997ன இறுதியில் நிகழ்ந்தது. இதன் காரணகர்த்தாவாக இருப்பவர் மார்க்சீய முற்சாய்வுடைய பிரபல அமெரிக்க எழுத்தாளரான நோர்மனி GOLDuala) Traumrit (Norman Mailar), (2)laut 1997ல் வெளியிட்ட நாவலான The Gospel According to the Son (доlČиஷம் மைந்தனின் நோக்கில்) கிறிஸப் தவர்களின் மனதைப் புண்படுத்துவதாக அமைந்தது. ஆனால், ருஷடிக்கும் மெயிலருக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவெனில்
முனைவர் இஸ்லாமியரின் நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கவும் கணிடிக்கவுமே சாத்தானின்
வாசகங்களை எழுதினார். ஆனால் மெயிலரோ தன்னை ஒரு புதுவித ஆன்மீகவாதியாக எடுத்துக் கொண்டு ஒரு நாள் இரவு தான் - அதாவது 1962ல் வெறுமையாகக் கிடந்த கோப்பி கடைக்குள் சென்றமர்ந்தபோது தன்னோடு இறைவன் கதைத்ததாகக் கூறிக்கொணர்டு இவர் தன் நாவலுக்கு அத்திவாரமிடுகிறார்
இறைவன் ஏற்கெனவே ஆபிரகாம மோசளப் எனபவர்களோடு கதைத்துள்ளார் எரிகிற பற்றைக்குள் இருந்தும் சுழல் காற்றுக்குள் இருந்தும் அவர் கதைத்துள்ளார். ஆனால் மெயிலரோடு அவர் கதைத்த விதந்தான் வேடிக்கையானது கோப்பிக்கடையில் பொரித்த முட்டைக்குள் இருந்தும் சிக்கன் சலாட்டுக்குள் இருந்தும் சீளப் பேர்கர்கக் (Cheese Burgers) குள்ளி ருந்தும் இறைவன் கதைத்துள்ளார்
இவவாறு இவரது அனுபவம் οιήρησαία απαι கிண்டலுக்குள்ளாவது ஒரு புறமிருக்க இவர் நாவல் பிரச்சினை ஏற்படுத்தும் விஷயம் இதுதான கிறிஸ்தவர்களின
(I56)9Hlq. ஒரேெ
Gl(Çä
வேதநூலான புதி வாழ்க்கையை ம ஜோன் போன்ற தருகிறது. இங்ே இயேசுவின் வா பார்வையில் த. விபரிக்கப்படுகி மைந்தனின் நோ மெயிலர்தான் இந்த 74 வயது நிர வல்ல இறைவனி காட்டப்படுகிறார் oմlaug coorւմla) முற்சாய்வுகள் சுே 9 JafouLiaj aĵa இறைவனோடு படுத்தப்படுகின்ற லுக் மார்க், ே
எமர்சி ஒரு சமூக விடுதலைப்
('//ി கட்டுரைத் தொகுதி ിഖണി%) என சந்திரபோஸர் விசாலா பதிப்பகம் 20 Ward Avenue, Suite 812 Toronto, Ontano, Canada. M643
பத்து வருடங்களுக்கு முன்பு காலமான சாதிய எதிர்ப்போராளி எம்.சி சுப்பிரமணியம் நினைவாகப் பயன் மிக்க கட்டுரைகளின் தொகுதி ஒன்றை எம்.சியின் மகன் சந்திரபோஸ் வெளியிட்டுள்ளார்.
கலாநிதி சபா ஜெயசராசா கஇராசையா (போராளி) பேராசிரியர் அ. சணி முகதாஸ் என கே. ரகுநாதன (எழுத்தாளர்) ஈவே செலவரத்தினம் (சிறுபான்மை தமிழர் மகா சபையின் முன்னாள செயலாளர்) எளப் திருச்செல்வம் (பத்திரிகையாளர்) எம எஸ் அலெக்ஸந்தர் (முன்னாள் விரிவுரையாளர், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) சின்னத்தம்பி வேலாயுதம் பிஸே அன்ரனி ஆகியோரது கட்டுரையகள் தொகுத்துப் பலம் சேர்த்துள்ளன எழுதப்படாத வரலாறாக இருக்கும் ஈழத்துச் சாதியம் அதற்கெதிரான KA SA SAGGGSA முயற்சிகளுக்கு இந்த நூலும் நல்லதொரு பங்களிப்புச் செய்கிறது
North, Barn
2
Minev 315 - 31 London WM
வல வெட்டி சிங்கப்பூர், கனட ஆகிய நாடுகளி அவுஸ்திரேலியா இருக்கும் பாமி எழுதியிருக்கும் South and Dea கொண்டிருக்கும் "இந்தப் போர் னால்தமிழர்கள்த *Tó Q "தமிழர்களைய நடத்துவதற்கு விருப்பம் இரு Արգամ oratiյ0 ஏற்படக்கூடிய நீ இருவழிகளையு பாத்திரங்களை
இந்த நாவ பாமினி செல்லத் சபா ராஜே செய்யப்பட்டு தலைப்பில் வெ சபா ராஜேந்தி பல்கலைக்கழக
asfaa
 
 
 
 
 
 

៣
|60),
BITGT75GTIT.
ப ஏற்பாடு இயேசுவின் ார்க் லூக்ளம் மத்தியூ
Jiffa, GifGO LUITIT GOGJILLĴaj க மெயிலரின நாவல் க்கையை மெயிலரின் நவதாக அணமையில் |றது. சுவிசேஷம க்கில் இந்த மைந்தன் இயேசுவைப்போலவே լիլիլյ (Ուիլլիa)/i arajaյրի ன நேரடி வாரிசாகவே தன் நாவலில் இந்த
அவரது மார்க்சிய ாளமய முதலாளித்துவம் as Tynjassari rajao TLD
உரையாடலுக்குட் ா ஏற்கெனவே மத்தியூ ஜான் போன்றவர்களின்
South and Death. ni Selladurai 17 Pages | Prees (1999)
Regent Street R 7YB, England. துறையில் பிறந்து இந்தியா, அமெரிக்கா வாழ்ந்து இப்போது வில் குடியுரிமை பெற்று ரி செல்லத்துரை (30) ஆங்கில நாவல் North
இப்போது நிகழ்ந்து புத்தம் பற்றியதே நாவல் நிற்க வேணடுமாகளைத் தாங்களே ஆளக் வேணடும் அல்லது சம உரிமையுடனர் சிங்களவர்களுக்கு |றது. அவர்களால் அது ம்பிக்கை தமிழர்களுக்கு ல வரவேணடும்" என்ற நோக்கி நடைபோடும் தநாவலில் சந்திக்கலாம். ன் தமிழ் மறு படைப்பு ரையின் தந்தை கலாநிதி திரன அவர்களால் றிய சித்தார்த்தனி எனும் யாகி உள்ளது கலாநிதி ன் சிங்கப்பூர் தேசியப் ல் பொறியியல் துறையில் கப் பணியாற்றி வருகிறார்
பார்வையில் தரப்பட்ட இயேசுவின் வரலாற்றைத் திருத்துவதுபோல் மேற்குலக நாகரிகத்துடன் அடிகட்டுமானமாக இது தரப்படுகிறது
இதைப் படிக்கும் கிறிஸ்தவர்களின் மன நிலை எப்படி இருக்கும்? பற்றிக் கொண்டுதான் வரும்
மெயிலர் இன்றுள்ள அமெரிக்க எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் ஹென்றி ஜேம்ஸ் ஸ்ரீன வெக், ஃ போக்னர்ஸகொட பிற ஸரோலட டொளிப்பஸொளப் ஹெமிங்வே, சிங்கிலா யா லுயிஸ் ஜக்கெருவாக் கோர்விடால் ஜேம்ஸ் போல்ட்வின என்று வரும் அமெரிக்க புனைகதை மேதைகளில மெயிலர் தனக்கென ஒரு தனியிடத்தை வகிப்பவர் இவர் கட்டுரை எழுதினாலும் இவரது
"நாவலில் வருகிற பாத்திரங்களின் எணர்ணங்களுடன் பலர் ஒத்துப்போகாமலிருக்கலாம். ஆனால், தற்சமயம் இலங்கையைச் சீரழித்து வரும் இனப்பூசலை உடனடியாக ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேணடுமென பதில் எல்லோருக்கும் உடன்பாடிருக்கும் தீர்க்க வேண்டுமென்ற உளமார்ந்த குறிக்கோளுடன இரு தரப்பையும் சேர்ந்த பலரும் முயற்சித்தால் தான பலன் கிடைக்கும் அப்படியான முயற்சியில் ஈடுபடுவதற்குப் பலரையும் துணர்டுவதற்கு இந்த நாவலும் ஒரு சிறு பங்காற்றுமென நினைக்கிறேன்" என்று சிதறிய சித்தார்த்தனுக்கு எழுதிய முன்னுரையில் கலாநிதி சபா. ராஜேந்திரன் குறிப்பிடுகிறார்
தெளிவாகவும் இலகு மொழியிலும் ஆர்ப்பாட்டமில்லாமல் நகர்கிறது North, South and Death. LITLd7 Gorf) செல்லத்துரையின் முதலாவது ஆங்கில நாவல்தான் இது என்றாலும் ஆசிரியரின் பார்வை வீச்சும் பகுப்பாய்வும் சீரான முறையில் உணர்வுகளோடு சேர்ந்து வெளியாகியுள்ளன.
தமிழ் மக்களின் விடுதலைக்காக அஹிம்சையா அல்லது ஆயுதப்போராட்டமா என்ற தத்தளிப்பு மனோ நிலையிலிருந்து கதையினி நாயகன் ஈஸ்வரன் எப்படி விடுபடுகிறான் என்பதும் அதன் பின்னால் நிகழ்கிற சம்பவங்களும் இயல்பாகக் கட்டவிழ்கின்றன.
சிதறிய சித்தார்த்தன் (410 +VI பக்கங்கள்) கோதை பதிப்பகம் 31 - 5 வது குறுக்குத் தெரு கபாலீசுவரர் நகர் நீலாங்கரை செர்னை - 60004
இந்தியா
-(3つ
எழுத்தாற்றல் தனித்து இனங்காணக் கூடியது. எத்தனையோ விஷயங்களைச் சிறுபத்திக்குள அடக்கி பற்பல அர்த்தப்பாடுகள் கோடிகாட்ட எழுதும் இவரது எழுத்தாற்றல் பலரால் பாராட்டப் LILI g. 9aug The Presidential Papers கட்டுரைகள் இதற்கு உதாரணம்
இவர் இரணடாம் உலக யுத்தத்தில் பங்கெடுத்துவிட்டு வந்த கையோடு 1948ல் Glejaslu) L The Naked and the Dead என்ற நாவல்மூலம் எடுத்த எடுப்பிலேயே புகழின் உச்சத்துக்கேறிய இவர் எவ்வாறு Ljapp Li Lily i fla)ørgsmøn 60 Lou Lost gå கொணடு கதைகள் எழுதினாரோ அவவாறே பற்பல பிரச்சினைகளின் மையமாகவும் இருந்தும் வருகிறார். இவ்விதத்தில் இவர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே போன்றவர் ஹெமிங்வே வேடடையாடுதல் ஆழ்கடல் மீன்பிடித்தல், குத்துச்சண்டையில் ஈடுபடுதல், மாட்டுச் சணடையில் பங்குபற்றுதல், யுத்தத்தில் பங்குபற்றுதல விமானமோட்டுதல், விபத்துக்குள்ளாகல், ஈற்றில் வாழ்க்கையில் சாவையும் பரீட்சித்துப் பார்க்க வேண்டுமென்ற நிலையில் தன்னைத்தானே சுட்டுக்கொல்லுதல் என்று அவர் ஒரு போக்கு மெயிலரின் போக்கு பிரஞ்சு எழுத்தாளர் ஜோன ஜெனேயினதும் ஹெமிங்வேயினதும் கலப்பு எனறு GEITalija),
மெயிலர் நடிகர்களோடு, பங்குச் சந்தை புறோக்கர்களோடு மனைவியரோடு சணடை போட்டார். இவர் தனது இரணடாவது மனைவி அடெலி என்பவருக்கு நெஞ சில கத்தியால் குத்தினார் (அவர் இதயம் காயப்படாததால் தப்பினார்) இவர் வளர்த்த நாயை மாலுமிகள் சிலர் இவரது ஓரினச்
சேர்கைக்குரிய கூட்டாளி எனறு தேவிரெப்யவே அவர்களோடு பகிரங்கமாகச் சணர்டைப் போட்
டுத்தாக்கினார் ஜோர்ஜ் பிளிம்ரன் என்ற பத்திரிகையை சுருட்டி மூஞ்சில் அறைந்தார். இவர் அமெரிக்க பாதுகாப்பு ஸ்தாபனமான பெனிரகனுக்கு எதிராக ஊர்வலம் சென்றார். சிஐஏ யை கண்காணிப்பதற்கு ஓர் அமைப் பொன்றை நிறுவினார் நியூயோர்க் நகரமேயர் பதவிக்கு போட்டியிட்டார் பல வித புதுமையான சினிமாப் படங்களைத் தயாரித்தார் பெணணிலைவாதிகளுக்கு துணிடுதலாய இருந்தார் கொலைக காரர்களுக்கு தலைமைத்தாங்கினார். இவர் ஆறு தடவை விவாகம் செய்து எட்டு பிள்ளைகளின் தகப்பனானார். இவர் வேண்டுமென்றே மூன்றாம் தரக் கவிதைகள் வெளியிட்டார் முப்பது புத்தகங்கள் வரை எழுதியுள்ளார். இவர் யூத இனக்கலப்புடையவர் அதனால்தான் இவர் இறுதியாக எழுதிய சுவிசேஷம் மைந்தனினர் பார்வையில் என்ற புத்தகத்தைப் பற்றி விமர்சிக்கையில் ஏற்கெனவே மத்தேயூ லூக் மார்க் ஜோன் என்ற நால்வரால் எழுதப்பட்ட சுவிசேஷத்தோடு இப்போது மெயிலர் என்னும் நல்ல யூத மைந்தனால் எழுதப்பட்டது ஐந்தாவதாக அமைகிறது. ஆனால், இந்த யூத மைந்தனோ தனி வாழ்க்கை முழுதும் கெட்டதாக அமையவே மிகுந்த முயற்சி எடுத்துக்கொணர்டவர் என்றனர்!
நோர்மன் மெயிலர் இந்த நாவலை ஏன் எழுதினார்?
அனேகமான எலி லா பெரும் எழுத்தாளர்களிடத்தும் காணப்படும் ஒரு Obsession தாம் ஒரு பெரும் உன்னதமான நாவல ஒன்றை எழுத இருப்பதாகக் கூறுவதான் அவ்வாறே மெயிலரும் தான் எழுத இருக்கும் பெரும் நாவல் பற்றிக் கூறுகையில் இன்றைய கால மனித சிந்தனையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் ஒன்றாக அமையப்போவதாகச் சொன்னார். அத்தகைய எணர்ணத்தோடு
எழுதப்பட்ட இந்நாவலில் வரும் இயேசு
எவ்வாறுள்ளார்?
"கலீலி கடலுக்கப்பால் நடந்து செல்லும் இயேசு பைபிளில் வரும் இயேசு போல் இல்லை. மாறாக, மெயிலர் போலவே ஹிப்ஷரர்களின் (Hipse) தீர்க்கதரிசியாக முதலாம் நூற்றாணடு முள்முடிதரித்த இருப்புவாதியாகத் தெரிகிறார். மேலும் இவர் தொழிலாள வர்க்கத்தின் தலைவராக மார்க்ஸிஸவாதியினர் உணமையான வார்ப்பாகத் தெரிகிறார்." என்று இந்நூல் பற்றிக் கூறும் விமர்சகர் வில்பிளித் (Wil Blyte) பின்வருமாறு முடிக்கிறார். "ஜீஸளப் கிறைஸரைப் பற்றி எழுதப்போன நேர்மன் மெயிலர் மென்று விழுங்க முடியாத ஒன்றை வாயக்குள திணித்துக் Gewook Quww66 (als Réf www.
உமாபதி

Page 19
பாராட்டாவிட்டாலும் jTařLONázán Lodů Burles
சரிநிகர் 163வது இதழில் வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்' ஊழல்களின் கோட்டை எனும் தலைப்பிலும் சரிநிகர் 169வது இதழில் வாழ்க்கையோடு விளையாடாதீர்' எனும் தலைப்பிலும் வெளியான வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தொடர்பான விடயங்கள் தொடர்பாக மாவட்டப் பொறுப் பாளரும் உதவிப் பணிப்பாளரும் எனும் வகையில் சில விளக்கங்களை எடுத்துக் கூறலாம் என விரும்புகிறேன்
163வது இதழில் வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊழல்களின் கோட்டை என தலைப்பிட்டு வெளியான செய்தியில் எந்தவிதமான ஊழல் நடவடிக்கை யிலும் நானோ அல்லது மாகாணப் பணிப்பா எரோ ஈடுபட்டதாக எவ்வித செய்தியும் அதில் காணப்படவில்லை மாறாக, சர்வாதிகாரியாக நடப்பதாகவும் கலாசார வேலைத் திட்டத்திற்கு வந்த பணம் திருப்பி அனுப்பப்பட்டதாகவுமே அச் செய்தி தெரிவிக்கின்றது. மேலதிகமாக வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றிய உத்தி யோகத்தர் ஒருவருடைய பதவி உயர்வினை தடுத்து நிறுத்தியதாக என்மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இது தொடர்பாக உணமை நிலையினை தெரிவிப்பது எனது கடமையாகும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தைப் பொறுத்தவரை பதவியுயர்வு மாவட்டத்துக்கு வெளியிலான இடமாற்றம் என்பன போன்றன விடயங்களில் தீர்மானம் எடுப்பதும் நடை முறைப்படுத்துவதும் தலைமை அலுவலகச் செயல்பாடுகள் ஆகும் மேற்படி உத்தியோ கத்தர் மேலதிகாரிகளின் வாய்மூல உத்தரவுக ளையும் எழுத்துமூல உத்தரவுகளையும் அடிக் கடி புறக்கணித்து நடந்துள்ளார்.
முன் அனுமதி இன்றி லிவுபெறல் கடமை நிலையத்தை விட்டு அனுமதியின்றி செல்லல் போன்ற நடவடிக்கைகளுக்காக வியப்புக்குரிய பதில்களைத் தந்த இந்த உத்தியோகத்தரைக்கூட மன்னித்து புத்திமதிகள் கூறியது சர்வாதிகா ரத்தனமானதா? பெணகள் பயிற்சி நிலைய புவதிகளுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக பயிற்சியாளர்களிடமிருந்து பணம் அறவிட்டு எனது அனுமதியின்றி ஆங்கிலத்தில் சான்றி தழைப் பிழையாக அடித்து 60க்கும் மேற்பட்ட யுவதிகளை அலைக்களித்ததுடன் எனது முன்னி லையில் அவர்களுக்கு சான்றிதழ் சரியாக அடித்துத் தருவதாக உறுதிகூறி அன்றையதினம் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தவறியவரை மன்னித்தது கூட எனது சர்வாதிகாரத்தனமா? இப்படியான இந்த உத்தியோகத்தரின் நடவடிக் கையினை மேலும் பொறுக்க முடியாமல் ஒழுக் காற்று நடவடிக்கைக்கு சிபாரிசு செய்தது உதவிப் பணிப்பாளர் என்ற வகையில் நான் எடுத்த காலம் கடந்ததும் இவருக்கு சாதகமானதுமான ஒரு நடவடிக்கையுமாகும் ஆனால், இவருக்கு உரிய இடமாற்றமும் பதவிவிலகலும் தலைமை அலுவலகத்தால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் இவரது மேலதிகாரிகளை உதாசீனம் செய்யும் தன்மைக்குச் சான்றாக தலைமை அலுவகத்தில் இருந்து இது தொடர்பாக இவருக்கு வழங் கப்பட்ட எச்சரிக்கை கடிதங்களின் பிரதி
ஈழ சினிமா.
உற்சாக ஒலி கேட்கிறது ஜீப்பிலிருந்து மறுபடியொரு குழு சிறுவர்கள் அங்கு தங்க வந்திருக்கிறார்கள் முதியவர் உற்சாகத்துடன் எழுந்து வாங்கோ வாங்கோ என இரு கை நீட்டிக் கூப்பிடுகிறார்
படத்தில் மூன்று பிரேம்களில் ஜன்னல் சட்டங்களைப் பிடித்தபடி திரைமுழுக்க ஒரு இளம் பெணணின் முகம் வருகிறது மூன்றாம் விட்டில் தங்கியிருக்கும் போராளி ஒருவனைத் தேடிப்போகும் விழிகள் அவன் இறந்த பிறகு கணணிரோடு மறுபடியும் அந்த விரிந்த விழிகள் உலகுக்குத் தெரியாமலே பூத்து தனக்குள் உதிரும் பூக்களின் சோகம் அது
இந்தப்படம் புதிய தமிழ்ச் சினிமாவின்
இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்கின்றேன்.
அடுத்ததாக கணித விஞ்ஞான பாடங்களை ஊக்குவிப்பதற்காக க.பொ.த (சாத) முன்னோ டிப் பரீட்சைகளை நகர்புறப் பாடசாலைகளில் மட்டும் நடாத்தியதான குற்றச்சாட்டுத் தொடர் பாக தெரிவிப்பது என்னவெனில் மேற்படி பரீட்சை விபரம் தலைமை அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டவுடன் எம்மால் முடிந்தளவுக்கு எமது வளங்களைப் பாவித்து அதிபர்கள் சம்மதித்த பாடசாலைகளில் அவர் கள் கேட்டுக் கொணட கேள்விப் பத்திரங்களை வழங்கி பரீட்சைகளை நடாத்தினோம் என்பதை அறியத் தருகின்றேன்.
நிர்வாகப் பணிப்பாளர் வவுனியா வருகை தந்தபோது பெளத்த மதகுருமார் இருவரை மாத்திரம் அழைத்து ஏனைய மதகுருமார்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் இளைஞர்களிடம் காழ்ப்புணர்வு ஏற்பட்ட இடமளித்ததாகவும் குறிப்பிட்டது தொடர்பாக தெரிவிப்பது இந்தக் கூட்டத்திற்கு எந்த ஒரு மதகுருமாரும் என்னால் அழைக்கப்படவில்லை. ஆனால், வவுனியா தெற்கு (சிங்களம்) இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் ஆலோசகர் எனும் முறையில் இளைஞர் கழகங்களால் ஈரட்டைப் பெரியகுளம்
விகாராதிபதி மட்டும் அழைத்து வரப்பட்டார்.
அவ்வாறு வருகை தந்தவரை நான் வரவேண டாம் எனக்கூறுவது முறையற்றது மட்டுமல்ல முடியாத விடயமுமாகும்
97 கலாசாரப் போட்டியில் பரிசுவென்ற மூன்று குழுவினருக்குரிய சான்றிதழ்கள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்பது தொடர்பாக பரிசு பெறும் வெற்றியாளர்களுக்கும் பரிசு வழங்கும் தலைமை அலுவலகத்திற்கும் இடையே கடிதத் தொடர்புகள் நடைபெறுவ துணர்டு வவுனியாவில் இருந்து செல்பவர் களுக்கு தேவையான பிரயாண அனுமதிப்பத்தி ரம் (பாஸ்) வசதிகளை அரசாங்க அதிபர் ஊடாக செய்து கொடுப்பது எனது வழக்கமாகும் இந்தப் பரிசு வழங்கப்படாமை தொடர் பாக போட்டியாளர்களால் எவ்வித உதவியும் கோரப்படவில்லை என்பதை உணமையாகும்
செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் நாடகத்துறை பயிற்சிக்கான பணம் திருப்பி அனுப்பப்பட்ட விடயம் தொடர்பாக இப் பயிற்சி நெறி 2 1/2 நாட்கள் வதிவிடத்துடன் கூடியது 50 பங்குபற்றுனர்கள் கலந்து கொள்ளும் வேலைத்திட்டம்
நாங்கள் இது தொடர்பாக முயற்சி மேற் கொணட போது அரங்கச் செயற்பாட்டுக் குழுவினர் வேறுநிகழ்ச்சிகளுக்காக தங்களது நேரத்தினை ஒதுக்கியுள்ளதாகவும் ஓரிருவர் வந்து நிகழ்ச்சியினை செய்வதற்கு ஒத்துழைத் தாலும் கூட செட்டிகுளத்தில் தங்கி நின்று செயற் படுத்துவதில் அவர்களுக்கு ஏற்பட்ட தவிர்க்க முடியாத நிலைமையும் இதனை நடத்த முடியாத காரணங்களாகும் அவ்வாறு இல்லாவிட்டால் பணம் செலவழிக்க வேணடும் என்பதற்காக முறையான வளதாரிகள் இல்லாது நிகழ்ச்சித் திட்டத்தினை நடைபெற்றதாக என்னால் காட்டியிருக்க முடியும் வேலைத்திட்டத்தின் நோக்கம் முழுமையடையாத விதத்தில் பணம்
தொடக்கம் என்று என்னால் உறுதியாக சொல்ல (ապ պա) அற்புதமான டிரீட்மென்ட் இடம் காலம் கடந்து போகும் ஆன்ம எதிர்ப்புணர்வு சோகம் அன்பு காதல் நேசம் நம்பிக்கை மனிதப் புரிதல் போன்றவைகளை இப்படம் தனக்குள கொணடிருககிறது போராடும் சமூகங்களிலிருந்து வந்துநான் பார்த்த படங்களில் ஒன்றாக இப்படம் என் நினைவில் இருக்கும் என்றென்றும் நிலைத்திருக்கும்
மிகுந்த அர்ப்பணிப்பும் உயிர் வாழ்தலும் தொடர்பான இப்படங்களில் சினிமா சாதனம் எனும் அளவில விமர்சன ரீதியிலான குறைபாடுகளை காணபது மிகுந்த சர்ச்சைக்குரியது மிகுந்த மனக்கொந்தளிப்பு துக்கம் போன்றவற்றுடன் தான் இவ்விமர்சனத்தை நான் மேற் கொண்டேன்
பலஸ்தீன விடுதலை இயக்க மத்திய குழு உறுப்பினரும் கலாசார விமர்சகரும் இலக்கிய
செலவழிக்கப்ப இதனை நடத்த இப்பணம் திருப்
LOITAS ITGWTLÜ ( DIT GJILLLU GELIIT பெறுவதற்காகக் பாக மாவட்ட போட்டிக்காக எ பங்களின்படி மி பங்களே கிடைத் கும் நோக்குடன் களுக்கு ஆலோச படையில் அப்ே போது ஒரு தட LJ TierTiffa, aliflaj LJ aJ | இதனால் அப்பே வேணடி ஏற்பட் தினத்தில் வைக்க மாகாண மட்டத் பரிசளிப்புப் போ இல்லை. இதன் தெரியாததும் அ6 வேணடும் என்ற பட்ட குற்றச்சாட்( இதேபோல யீனத்தாலும் பே சென்ற ஆண்டு 7 இம்முறை 2 வி குற்றச்சாட்டுக்கூட கடந்த கால இருந்து போட்டி (560D6UT6015/ժ : மன்னார் யாழ்ப் களில் இருந்து பே மையும் இதற்கு இம்முறையும் கூட தமை காழ்ப்புணர் கணிகளுக்குத் தெ 1998ம் ஆண் LJIrGTT /t GLJ ITL'lq ar நாகராசா, குகே இவ்வதிகாரிகள் ணத்தினால் வா என்பது அர்த்தமற். டிக்கான அழைப் அலுவலகத்தில் இ யாளர்களுக்கு அனு தான் ஏனைய .ே அனுப்பப்பட்டது பெற்ற அன்று தா கடிதம் கிடைத்த நேர்ந்தது. இது ெ என்னிடம் நேரடிய இதுவரை எந்தவி எடுத்துரைக்கவில் களையும் நேரி மட்டுமல்ல இவ இயங்கும் தனியா யங்களில் இவர் வாய்ப்புக்களை ஏ அலுவலகம் ஊடா இத்தகைய இளைஞ மட்டத்தில் வெளிக் TotoTULTLta. வருகின்றேன்.
இதேபோல பாராளுமன்ற உறு ஒருவர் உறவினரா கான பின்புலம் குடும்பத்தவரைப் னின் கீழ்த்தரமா கின்றது. பல்வேறு மத்தியில் வாழும் உதவிப்பணிப்பாள மேற்கொணட நட காலங்களைவிட இ டிக்கையில் இளைஞ ஆர்வமுடனும் ஈ சூழ்நிலையை பார காமல் இருங்கள் : 35 5601/1897, 6)
அறிஞருமான எட ளொன்றை இங்கு
"சந்தேகமில பக்கத்தில் நின் போராட்டத்தினி அப்போதும் விம பிரச்சினைகள் சிக் Τρίτο αττού, CLII சம்பந்தப்பட்டிருக் பூர்வமான பிரக்ஞை
(The Word, Faber & Faber)
குறிப்பு ஈழ சி எனது விபரங்கள் Srilankan Cinem London gag of பெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ქმჯ2%ტში (#LD 13 — GLD ae, 1999
வேணடும் என்பதற்காக விரும்பாமையால தான அனுப்பப்பட்டது. ட்டிகள் நடைபெற்ற பின்பு கள் வவுனியாவில் நடை றப்பட்ட விடயம் தொடர் ட்டத்தில் நடாத்தப்படும் ta) (talitir Lill ciall 60ll, குறைந்த அளவு விணணப் இதனை மேலும் அதிகரிக் வளிக்கள உத்தியோகத்தர் வழங்கினேன். அதனடிப் ட்டிகளை நடத்த முற்பட்ட விணைப்பித்த போட்டி போட்டிக்கே வரவில்லை. ட்டியினை ஒத்திப் போட துடன் அதனை பிறிதொரு நரிட்டது. இப்போட்டிக்கும் ல் நடைபெற்ற இளைஞர் க்கும் எவ்வித தொடர்பும் ளக்கும் துளசிதாசனுக்கு என்மீது குற்றம் சுமத்த உள்நோக்கில் வெளியிடப்
அது அதிகாரிகளின் கவலை துமான செயற்பாட்டாலும் விருதுகள் பெற்ற மாவட்டம் துகளைப் பெற்றது என்ற அர்த்தமற்றது. களில் தமிழ்ப் பகுதியில் பாளர்கள் பங்குபற்றுகை ருந்தமையும் இம்முறை ாணம் போன்ற மாவட்டங் ட்டியாளர்கள் பங்குபற்றிய ரு காரணமாகும் இருந்தும் எமக்கு 6 விருதுகள் கிடைத் புடன் பார்க்கும் காமாலைக் |ய நியாயமில்லைத்தான் டு தேசிய மட்ட அறிவிப் கு தெரிவு செய்யப்பட்ட னஸ்வரசர்மா ஆகியோர் அனுமதி பெற்றுத்தராத கார ப்பை இழந்து விட்டனர் து உணமையில் இப் போட் புக் கடிதங்கள் தலைமை ருந்து நேரடியாக போட்டி |ப்பப்பட்டன. இதே போன்று ாட்டியாளர்களுக்கும் கூட ஆனால் போட்டி நடை இவர்களுக்கு அழைப்புக் ாக பின்னர் நான் அறிய தாடர்பாக இவ்விருவரும் ாகவோ எழுத்து மூலமோ த குற்றச்சாட்டுக்களையும் ல இவ்விருவரது திறமை
அறிந்தவன் எனபது ர்களுக்காக தலைநகரில் தமிழ் வானொலி நிலை ளை இணைப்பதற்குரிய படுத்தித் தருமாறு தலைமை நான் கேட்டிருக்கின்றேன் ர்களது திறமைகளை தேசிய கொணர வேணடும் என்ற தான நான் கடமையாற்றி
இவருக்கு முன்னாள் பினரும் ஒரு அரச அதிபர் க இருப்பதாலும் செல்வாக் இருப்பதாலும் என எனது பற்றி எழுதியது துளசிதாச குணத்தினையே காட்டு
இன்னல்கள் துயரங்கள் வவுனியா இளைஞர்களுக்கு என்றவகையில் என்னால் வடிக்கைகள் மூலம் கடந்த ளைஞர் அபிவிருத்தி நடவ ர்கள் தம்மை கூடுதலாகவும் படுத்திவரும் நல்ல ஒரு ட்டாவிட்டாலும் நாசமாக் ன்பதே ஆகும் வுனியா
வர்ட்ஸேத்தின் மேற்கோாட்டுவது பொருந்தும் ாமல் எதிரிக்கு எதிரான கொணடிருந்தால கூட டையில் இருந்தால் கூட சனம் இருக்க வேணடும் ல்கள் மதிப்பீடுகள் இருக்கு ாட்டத்தில உயிர்கள் குமானால் கூட விமர்சன
இருக்கவேண்டும்"
The Test, and the Critic.
விமா, சிங்கள சினிமா பற்றிய coaligió Frame Work as Special issues 1989/ ன்று எடுத்துக் கையாளப்
காத்தான்குடி.
சென்றுள்ளனர். இவையாவும் நிறைந்த சனக் கூட்டத்தினி மத்தியிலேயே மிகப் பகிரங்கமாகவே நடைபெற்றுள்ளன.
மறுநாள் இவ்விடயத்தைக் கணிடித்து எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக ஊர் மக்கள் கடையடைப்பு செய்து ஹர்த்தால் அனுஷடித்தனர். கடைகளைத் திறக்கச் செய்து ஹர்த்தாலை நிறுத்தி நிலைமையை சுமுக நிலைக்குக் கொணர்டு வருவதன் மூலம் நடந்த சம்பவத்தினுடைய பெறுமானத்தைக் குறைப்பதற்கு பொலிசாரும் இராணுவத்தினரும் பகீரதப் பியத்தனங்கள எடுத்த போதும் அவை வெற்றியளிக்கவில்லை.
மேற்படி தாக்குதலை நடத்திய இராணுவவீரர் மட்டக்களப்பு கல்லடி முகாமிலே உயர் பதவியொனறை வகிப்பவரென பதால் இச்சம்பவம் தொடர்பாக சாதாரணமாக எடுக்கப்படும் இட மாற்றம் போன்ற போலியான பம் மாத்து நடவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை. பின்னர் இராணுவ உயரதிகாரிகளுள் ஒருவரான ஸ்கி இது விடயத்தில் தலையிட்டு இப்பிரச்சினை யைத் தற்காலிகமாக ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
இருந்தபோதிலும் கடந்த 07-0599 அன்று கொலை நிகழ்த்தப்பட்ட இடத்திற்கு மீணடும் வந்த விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த சிலர் அவ்விடத்தில் நின்றிருந்தவர்களிடமும் சில ஆட்டோக் காரர்களிடமும் தாக்கப்பட்ட கடைக்காரரின்
மகனிடமும் Թ(1961/(U) 60 L- Ա புகைப்படமொன றைக 195 ITL. lq. () а тера, штоlf. இவனா
விசாரித்துவிட்டுச் சென்றுள்ளனர். ஆக, விடயம் நூறுவிதமாக முடிந்து விடவில்லை என்பது தெளிவாகிறது.
நடந்து முடிந்திருக்கிற நடந்து கொணடிருக்கிற இவ விடயங்களை அவதானிக்கும் போது இராணுவத்தினரின் இந்நடவடிக்கைகள வேறு ஏதோ நோக்கங்களை அடிப்படையாக வைத்தே நடந்து வருவதாக ஊகிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இது போன்ற ஒரு கொலைச் சமபவத்தில கொலையாளி யார்? கொலையாளியைக் காட்டித் தர வேணடும் என்பன போன்ற வினாக்கள் இன்றைய வட கிழக்கின யுத்தச் சூழ்நிலையில் நகைப்புக்குரியவை. எனவே இது போன்ற இராணுவத்தினருக்கோ அல்லது இராணுவத்துடன் இணைந்து செயற்படும் அமைப்புக்களைச் சேர்ந்த இராணுவத்திற்கு வேணடப்பட்டவர்களுக்கோ முஸ்லிம் பகுதிகளில் வைத்து 矶s°@ அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கான விளைவுகளை அப்பகுதி மக்களே அனுபவிக்க வேண்டி வரும். ஆகையால் வருங்காலங்களில மேற்படி கடைக்காரருக்கு நேர்ந்த கதி தங்களுக்கும் நேராமல் பார்த்துக் கொள்ள வேணடுமா னால, இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் நடைபெற பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது என்பன போன்ற சாத்தியமற்ற நடை முறைகளை முஸ்லிம் மக்களுக்கு எச்சரிக்கையாகத் தெரிவிப்ப தற்காகவே இராணுவத்தினர் இவ்விதம் நடந்து கொணடுள்ளனர் என எணண வேணடியுள்ளது. தமிழ்ப்பிரதேசங்களில் அன்றாட வாழ்வாகிப் போய் விட்ட இது போன்ற இராணுவத்தினரின் நடவடிக் கைகள் முஸ்லிம் பகுதிகளிலும் இனிமேல் பழக்கத்துக்கு வரலாமென முஸ்லிம் பிரதேச வாசிகள் அச்சம் கொண்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.
காத்தான்குடியைப் பொறுத்த மட்டில் நிலைமை இன்று ஓரளவு சுமுகமான தாகவே உள்ளது காத்தான குடிப் பொதுமக்கள் அயலிலுள்ள தமிழ் ஊர்களுக்குச் சென்று வருவதும் தமிழ் மக்கள் முஸ்லிம் ஊர்களுக்குள் சென்று புழங்கித் திரிவதும் இன்று மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகி றது. எனவே காத்தான குடியின் எல்லைப் புறங்களில் முன்னர் போல் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு தற்பொழுது பெரிதாக ஒன்று மில்லை. காத்தான்குடிக்குள் எந்நேரமும் எவரும் வந்து போகக் கூடியளவிற்கே எல்லைகள் திறந்து கிடக்கின்றன. முன்னர் மண மூடைகளும் காப்பரணர்களும் பொலிசாரும் ஊர்காவற் படையினரும் இராணுவத்தினரும் திரண்டிருந்த எல்லை விதிகள் இன்று இரவுகளில் வெறிச் சோடித் துார்ந்து போய்க் கிடக்கின்றன. இதுபற்றி காத்தான் குடிப் பொதுக்களோ பிரமுகர்
களோ அரசியல்வாதிகளோ கணக்கில கொள்வதில்லை, காரணம் புலிகள் பற்றிய அச்சம் இப்பகுதியில் சற்று நீங்கியுள்ள மையும் நடந்து முடிந்த பழைய குருர சம்பவங்களை மக்கள் மறந்து கொணர்டி ருப்பதுமாகும். அத்துடன் நிலைமைகைள் சுமுக நிலைக்கு வரும் போது இயல்பா கவே பாதுகாப்பிற்கான அவசியங்கள் இல்லாமல் போவதும் ஒரு காரணமாகும். இத்தகைய குழி நிலையில் இடம் பெற்றிருக்கும் அன்வரின் கொலையானது முக்கியமான ஒரு விடயத்தை முஸ்லிம்கள் மத்தியில நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது புலிகளினால் எந்த நேரத்திலும் தேவைப்பட்டாலினரின் நடுப்பகுதிக்குள் கூட வந்து எப்படிப்பட்ட காரியத்தையும் செய்து விட்டுச் செல்ல முடியும் என்பதே அதுவாகும்.
முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்த வரையில் இந்த விடயம் என்றில்லை எப்படிப்பட்ட தொரு பாரதுரமான விடயத்திலும் கூட இப்படித்தான் அது நடந்து கொள்ளும் என்றவாறாக ஒரு முடிவற்ற மெளன விரதத்தை அது கடைப்பிடித்து வருகின்றது. ஐ.தே.க ஆட்சிக்காலங்களில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த போது அன்று நடைபெற்ற ஒவவொரு அடிப் படை உரிமை மீறல்களுக்கெதிராக வும் குறைந்த பட்சம் பாராளு மன்றத்திலாயினும் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொணடிருந்த முகா இன்று பெட்டிப்பாம்பாக அடங்கிப் போயுள்ளது. பொஐ மு வின் ஆட்சியில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும் ஒவ்வொரு பொத்தலகளையும் எதைக் கொணடு மறைக்கலாம் என்று வழி தேடிக்கொணடிருக்கிறது அது நமக்கு அபிவிருத்தியோ சலுகைகளோ வேணடாம் நமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேணடும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேணடும் என்று காலமெல்லாம் முழங்கிக் கொணடிருந்த மு.கா இன்று ஒரு சாதாரண முஸ்லிம் குடியானவரின் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கும் பாரிய அச்சுறுத்தலையே மிகச் சுலபமானதாக எடுத்துக் கொண்டு மெளனம் சாதிப்பதானது அது இப்போது முஸ்லிம்களின் கட்சியல்ல அஷ்ரஃப் என்ற தனிமனிதனின் அரசியல் பிழைப்பு நடத்தும் ஒரு சாதாரண சராசரிக் கட்சியே என்பதை மிகத்தெளிவாக எடுத்துக் காட்டுவதாக உள்ளது. எனவே இனியும் முஸ்லிம்கள் முகாவை நம்பி வினே காலம் கழிப்பதை விடுத்து தமது பிரச்சினைகள் தொடர்பில் ஒரு தெளி வான தீர்க்கமான முடிவிற்கு வரவேணடிய காலம் வந்து விட்டது என்பதையே இந்நிலைப் பாடுகளெல்லாம் அறிவுறுத்துகின்றன.
கிழக்குப் .
விபரிப்பதாங் இருந்தது. கௌதம புத்தர் ஹெரகிலிடஸ், ஹெகல் நன்னூலார் தோமஸ் கூன் முதலியோர் வெவ்வேறு துறைகளிலும் மாற்றம் இடம் பெறும்போது பொருத்தமிருப்பின் ஏற்றுக்கொள்ளுதல் இயல்பே என்ற தொனி இவர்களிடம் காணப்பட்டது காலம் விசும்பு எனும் அளவைக்குள் மாற்றம் இடம் பெறுதல் தவிர்க்க முடியாதது என்பதும் இங்கு அழுத்தப்பட்டது. ஆனால் கருத்தாடலில் மரபுகள் மாற்றப்படக் கூடாதவை இதனால் எம் அடையாளங்கள் தொலைந்துவிடும் முதலான கோசங்கள் எழுந்தன மரபு மாற்றம் பற்றிய எணணக்கருவினைத் தவறுதலாகப் புரிந்து கொணர்டமையே இதற்கு காரணமாக இருக்கலாம்.
எவ வாறெனினும் இந்நாடகவிழா முழுமையும் பயன்பாடுள்ள ஒன றே இந்நாடகவிழா நிகழ்வுகள் முக்கயத்துவம் வாய்ந்தது என்பதனை மறுக்க முனைந் தாலும் கூட நன்மைபயப்பன என்பதனை மறுக்க முனைதல சாத்தியமில்லை இதனையே துறைத்தலைவரும் தமது அறிமுகவுரையில் அழுத்தமாக குறிப்பிட்டி ருந்தார் மாணவர்கள் இச் செயல்வாத கற்கையில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது கிழக்குப பலகலைக்கழக நுனி கலைத்துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் விரிவுரை யாளர்களக்கும் ஆர்வலர் அறிஞர்களுக்கும் பல வாயர்ப்புக்களையும் அனுபவங் களையும் வழங்கியிருந்தது என்பதை மறுத்தல் நியாயமில்லை. O

Page 20
இரு வாரங்களுக்கு ஒரு முறை சரிநிகர் சமானமாக வழிவந்த நட்("
L町鲇 இல, 100 000 நாவல வீதி, நுகேகொட
MMMMM S YS YS J M M S0S 0S S S S S 0 SS
வெளியேற்றாதே!
மடுமாதா ஆலயத்தில் தங்கியிருந்த அகதிகளை வெளியேறுமாறு அரச தரப்பினரால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர்களி பகுதி பகுதியாக வெளியேற்றப்பட்டுக் கொணடிருக்கிறார்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்கள் ஆயுதம் தாங்கிய படையினர் தேவாலயப் பகுதிக்குள் நடமாடுவதைத் தடுக்கும்படி பலமுறை வேணடுகோள் விடுத்தும் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் யுத்த நெருக்கடிகளின் காரணமாக தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த அகதிகளை உடனடியாக வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. புலிகளுடனான யுத்தத்தின் மூலமாக பகுதி பகுதியாக அவர்களது ஆதிக்கத்தின் கீழ் இருந்த பகுதிகளை விடுவித்து மக்களுக்கு விடுதலை வழங்கி வருவதாகக் கூறும் அரசாங்கம் வழங்கியுள்ள விடுதலையின் அர்த்தம் இது தானா என்ற கேள்வி அம்மக்களால் எழுப்பப்படுகிறது. ஆயினும் அவர்களது இந்தக் கேள்விக்கு அரசு தரப்பிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. தம்மை வெளியேறுமாறு கூறும் இராணுவம் பாதுகாப்பற்ற பகுதிகளான பகுதிகளுக்கு தம்மை அனுப்பி வருவது ஏன் என்றும் இது தமக்கு ஆபத்தானது என்று தாம் கருதுவதாகவும் கூறுகின்றனர். ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பாதுகாப்புக்காக அஞ்சித் தஞ்சம் புகுந்த அகதி மக்களின் மனோநிலை பற்றி யாரும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. யாழ்.குடாநாட்டில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இராணுவத்தின் சிவில் நிர்வாகம் நடப்பதாகக் கூறப்பட்ட போதும் இந்தச் சிவில் நிர்வாகம் உணர்மையில் ஒரு இராணுவத் தர்பாராக நடந்து வருகின்றது என்பது தெளிவு சிவில அதிகாரிகள் இராணுவ அதிகாரிகளின் அபிப்பிராயங்களுக்கும் அனுமதிக்குமாகக் கைகட்டி நிற்க வேணர்டிய நிலையே நிலவுகின்றது. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் கைதுகள் காணாமல் போதல்கள் எனபனவற்றிற்கு எந்த உத்தியோகபூர்வப் பதிவுகளும் தெளிவாக வெளியிடப்படுவதில்லை. காணாமல் போனவர்கள் புதைகுழிகளில் சடலங்களாகவும் எலும்புக் கூடுகளாகவும் கிடக்கிறார்கள் என்ற செய்திகளால் குடாநாடு உறைந்து கிடக்கிறது நேற்று முன்தினம் பாடசாலை மாணவர்களைக் கூட குடாநாட்டில் இராணுவம் கைது செய்தது என்று குடாநாட்டுப் பாடசாலைகளில் பகிஷிகரிப்பு நடவடிக்கை ஒன்று நடைபெற்றது. பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பகிளப்களிப்பு நடவடிக்கை காரணமாகப் குடாநாட்டுப் பாடசாலைகள் முற்றாக எப்தம்பிதமடைந்திருந்தன. இந்த லட்சணத்தில் மடுவில் தாம் சிவில் நிர்வாகத்தைக் கொண்டு வரப் போவதாகவும் அங்கு எதிர்வரும் யூலை இரண்டாம் திகதி நடைபெறவிருக்கும் உற்சவத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்யப் போவதாகவும் கூறி வருகிறது அரசாங்கம் பெருமளவில் வரக்கூடிய யாத்திரிகர்களை சமாளிக்கும் விதத்தில் அங்குள்ள மலகூடங்கள் பிறவசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஐதேக பாஉ ஜயலத் ஜயவர்த்தனா அவர்கள் அரசாங்கம் மடு தேவாலயத்தை அணிமித்துள்ள பகுதிகளைப் புனருத்தாரணம் செய்வதாயின் நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செய்திருக்க முடியும் என்று கூறுகிறார் தேர்தல் காலப்புழுகுகளில் ஒன்றாகவே இந்த அறிவிப்புக்கள் அறிவிக்கப்படுகின்றன என்பது அவரது வாதம் ஆம் ஜனாதிபதி அவர்களால் தேவாலய வளவிற்குள் ஆயுதங்களுடன் பிரவேசிக்க வேண்டாமென்று உத்தரவு பிறப்பிக்க எவ்வளவு நேரம் தேவை? ஆனால், அவர் அநத உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. மலசலசுடங்கள் கட்ட நிதியுதவி செய்வது தான் இன்றுள்ள அவசரப்பணியாகப்படுகிறது அவருக்கு மக்களின் விடுதலைக்காகவே தாம் யுத்தத்தில் ஈடுபடுவதாகக் கூறி வரும் இந்த அரசாங்கத்தின் யுத்தத்தினால் புலிகள் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ மக்கள் நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறார்கள் அகதிகளாக வெளியேறி இருப்போரை வெளியேற்றும் நடவடிக்கை எந்த சர்வதேசச் சட்டங்களின் கீழும் நியாயப்படுத்தப்பட (p4 UIS600). ஆனால் எங்கள் அரசாங்கத்திற்குத் தான் சட்டம் பற்றிய அக்கறையே கிடையாதே ஆக மக்கள் விரட்டப்பட்டுக் கொணடிருக்கிறார்கள் மொத்தத்தில் இந்த மக்களுக்கு அரசாங்கம் பெற்றுத் தருவதாகக் கூறிய விடுதலையில் நடப்பதெல்லாம் இருந்ததை விட மோசமான ஒருநிலைமையே! சட்டியில் இருந்தவர்களை அடுப்பில் தள்ளி வீழ்த்தியிருக்கிறது இந்த அரசாங்கம் அது மக்களுக்குப் பாதுகாப்புத் தருவதாகத தொடங்கிய யுத்தம் யுத்தம் செய்பவர்களது பாதுகாப்புக்காக மக்களையே விரட்டும் அளவுக்குப் போய்விட்டிருக்கிறது. அரசாங்கம் உடனடியாகவே இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையைக் கைவிட வேணடும் அங்குள்ள அகதிகள் எந்த நிர்ப்பந்தமும் இன்றி தமது இடங்களுக்குத் திரும்பும் வரை அவர்கள் தமக்குப் பாதுகாப்பு என்று கருதும் இடத்தில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் கிறிஸ்தவ மக்கள் புனித பிரதேசமாகக் கருதும் தேவாலயப் பிரதேசத்துள் ஆயுதமேந்திய இராணுவத்தினர் நடமாடுவது நிறுத்தப்பட வேணடும் என்று அங்குள்ள மக்களுடன் சரிநிகரும் சேர்ந்து நின்று குரலெழுப்புகிறது.
டெக்கு
நிவாரணவெட்டு ெ சென்ற இதழில் பிர இலக்க சமூகே சுற்றறிக்கையே அமுலாக்கியிருந்தது தொடர்பில் அக கிளம்பிய எதிர்ப் வடக்கு முஸ்லிம் அமைப்பு மேற்ெ
_sDI 60)LDafaFif45GIf, பேச்சுவார்த்தைகள் வரை இது தொடர் G) ag Com இதன் பின்னர் அ —9/60)LD gi FIf 9568) GTT காட்டி தொடர்ந்து ஜனாதிபதி பண பத்திரிகைகளில் உத்தியோகபூர்வ மூலம் செயதி இவ்விடயத்தில் இ இருந்த போட்டித் * T6WTaվLD
எனினும் அமுலாக்கலில் இ JE, GITT GPa), IT, குறிப்பிடப்பட்டி சந்தித்ததாலோ ஜ விடுத்ததாலோ நிகழவில்லை நிவா வருகிறது. தொடர் மென்ற சுற்றறிக்கை களுக்கு அனுப்பி இந்த நிவாரணெ தொடர்பில் முளப் தொடர்பில அ வ த ன முதலாவது தனி
Ga
அண்மையில்
տո Մorլորտ գյր) աւ est Tesor LDT, Oyón பல பிரதேச பாதிக்கப்பட்டது பாதிக்கப்பட்ட செயலகங்களுக்கு நாற்பத்தி ஏழாயி நிதியாக அரசால் ஒது நிவாரண நிதி தன் மனமுடைந்த திருக்ே ஊனமுற்ற குலேந்தி *°W邬 "H என்பவருமாக தமது விழித்து ஒரு சுவ ஒன்றை நடத்தினர்
இந்தச் சுவரொட யாரென்று இனங்கள் சுவரொட்டி ஒட்டப் பின் அவர்களை ஆ செயலாளருக்கு ஒட்டினர் என்ற குற் செய்தனர் கைது மறு நாள் ( ஏப்ரல்
சரிநிகர்
சரிநிகருக்கு விற்பனையாகும் GAIGISIGILBM, அல்லது காசுக்கட் சரிநிகர் 1941
 
 
 
 

Registered as a newspaper in Sri Lanka
b GT60606356
அரசியல் L|TU.
விம அகதிகளின்
ாடர்பான தகவல்கள் ரமாகியிருந்தது 9813 68) 6QJ 968) LD# #l6oji நிவாரணவெட்டை எனினும் பின்னர் அது மக்களிடமிருந்து லைகள் குறிப்பாக aflaai e fa0o LD50, IT GOT ாணட முயற்சிகள்
பா. உக்களுடனான
என்பன ஜனாதிபதி ான கவனத்தையிட்டுச்
D 607 IT டிரப் பெளசி ஆகிய ஆதாரம்
நிவாரணம் வழங்க திதிருப்பதாக சில இவவமைச்சர்களின் செய்தி ஏஜணர்டுகள்" a Gajah LIAla. அமைச்சர்களிடையே ன்மையை தாராளமாக முடிந்தது. நிவாரண வெட்டு ாறு வரை இச்செய்தி
இச்செய்திகளில் ஏந்த 'அமைச்சர்கள் னாதிபதி பணிப்புரை எதுவித மாற்றமும் ாணவெட்டே அமுலாகி ந்து வழங்கவேணடுஇன்னும் செயலகங்
வட்டு அமுலாக்கல லிம் அரசியல்வாதிகள் ல விடயங்களை
g, " uy, a) JT LD யாக சமூக சேவை
V 600 fl GATT a எடுக்கப்படாத இத்தீர்மானத்தின் போது REPPIA வின் சார்பிலும் ஒரு பிரதிநிதி கலந்துகொணடிருக்கிறார். இவர் முஸ்லிம் காங்கிரசின் முக்கிய பிரதிநிதி ஆக இவரின் சம்மதத்தின் பேரிலும் இம் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அது பற்றி மு.கா ஒன்றும் தெரியாதது போல கதைத்தது வெறும் அரசியல் பம்மாத்து 'பிள்ளையைக் கிள்ளி தொட்டிலை ஆட்டுதல்" என்றும் இதற்குச் சொல்லலாம்! அடுத்தது இச்சுற்றறிக்கை அனுப்பப்பட்ட வேளை முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் பலர் பெளசி அலவி மெளலானா ரவூப் ஹக்கீம் அளப்வர் நாட்டிலில்லை. இதிலும் அரசியல் இருக்கிறது. இருந்தவர்களுக்கு இது பற்றித் தெரியாதிருந்தது. நிவாரணவெட்டு அமுலாகத் தொடங்கி NMR0 மற்றும் வடக்குப் பிரதிநிதிகள் அமைச்சர்களின் கவனத்தைக் கோரியபோது உருப்படியான நடவடிக்கை எடுக்காது கொட்டை எழுத்துக்களில் "நாங்கள் தான் ஜனாதிபதியுடன் கதைத்து முடிவெடுத்தது" என்பதை வெளிக்காட்டுவதில் போட்டி
○ L T - - ó ஆக, எல்லாம் நடந்தது தான் மிச்சம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது வடக்கு முஸ்லிம் அகதிகள் தானி
இவை போக இது தொடர்பான விளக்கமளிப்புக் கூட்டமொன்றை தங்கள் நிலைப்பாட்டை அகதி மக்களுக்குத் தெரிவிக்கும் முகமாக வ.மு உஅ கடந்த 8599 அன்று காலை புத்தளம் ஹிஜரா முகாமில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சுற்றுப்புற முகாம்களிலிருந்து பலர் எதிர்ப்ப அட்டைகளைத் தாங்கிய வணர்ணமும் கோஷமிட்டும் சமூகமளித்திருந்தனர். எம்.ஆர் நெளஷாத் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் அகதி முகாம் தலைவர்களும் NMRO செயலாளர்
மற்றும் சிலரும் உரையாற்றினர். NMRO (laија, татif (ili para)6) ди Литеј, அமைப்பு எடுத்த நடவடிக்கைகளை விளக்கிக் கூறினார் எனினும், இதற்கிடையில் அங்கு வந்த பொலிஸார் கூட்டத்தை நடாத்த விடாது அங்கு சுற்றிக் கொணடிருந்தனர். இது ஒரு அரசியல்வாதியின் ஏற்பாடு என்பதை அறிந்த மக்கள் ஆவேசம் கொண்டாலும் ஆேசுழு தலைவர் அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்த நிகழ்ச்சியை விரைவாக நடாத்தி முடித்தார். அல்லலுறும் அகதிகளை அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளாய் இருக்கும் சில முஸ்லிமீ தலைமைகளும் எவவாறு அவதிக்குள்ளாக்குகிறார்கள் என்பதை இச்சம்பவத் தொடர்ச்சியிலிருந்து அறியக் கூடியதாய இருக்கிறது. நடந்த மேற்படி கூட்டத்தில, 20ம் திகதிக்குள் நிவாரணம் மீணடும் வழங்க உத்தரவிடப்பட வேணடும் அவ்வாறில்லாத பட்சத்தில் ஜனநாயக ரீதியான போராட்டம் முன்னெடுக்கப்பட வேணடும் அதற்குள்ளான தலைமைப்பொறுப்பை NMRO எடுக்கவேணடும் தற்போதைய நிவாரணத் தொகை 99ம் ஆண்டுக்கான வாழ்ககைச் செலவுக்கேற்ப அதிகரிக்கப்படவேணடும் NMROவின் கிளையொன்று புத்தளத்தில் திறக்கப்பட வேணடும் என்பன போன்ற முடிவுகள் எ டு க க ப ப ட ட ன
அரசாங்கமும் முஸ்லிம அரசியல்வாதிகளும் என்ன முடிவெடுத்
துள்ளார்கள என்பதை பாயந்து கொடுக்கும்' சுழற்சி நிருபர்களிடமிருந்தல லாது மக்கள்
செயதியாளர்களிடமிருந்து அறிந்து கொள்ளவே அனேகர் விரும்புகின்றனர்.
* LIIIg/61փT
1ளநிவானத்தில் குளறுபடி எழுத்தாளர்ாகும் வரை உண்ணாவிரதம்
பெயத பெருமழை
ட வெள்ளப்பெருக்கு றை மாவட்டத்திலுள்ள
செயலக பிரிவுகள் தெரிந்ததே இங்குள்ள ஒன்பது பிரதேச
மாத்தம் ஆறு லட்சத்து ாம் ரூபாய நிவாரண க்கப்பட்டிருந்தது. இந்த க்கு கிடைக்காததால் காவிலைச் சேர்ந்த கால் ராஜா (50) என்பவரும் TOT 607 செலவராஜா பிரதேச செயலாளரை ராட்டிப் போராட்டம்
டியை ஒட்டியவர்கள் டு கொண்ட பொலிசார் ட்டு இரண்டு நாட்களின் யுத முனையில் பிரதேச எதிராக சுவரொட்டி ச்சாட்டின் பேரில் கைது சய்யப்பட்ட இருவரும்
20 1999) நீதிமன்றில்
நிறுத்தப்பட்ட போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒரு சமிவம் நடந்தது. பிணையில் விடுதலையாகி விடு திரும்பிய இவர்களை மக்கள் மாலையிட்டு "ஊழல் ஒழிக" என்று கோஷமிட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் பட்டாசு கொழுத்தி விடுதலையை கொணடாடினர் இந்த நிகழ்வு சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்க வேணடும் பிரதேச செயலாளர் விடுவிக்கப்பட்ட இருவரும் தமது அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு கூட்டமாக வந்து கல்லெறிந்து குழப்பம் விளைவித்ததாக அவவுடைமைகளை சேதப்படுத்தியதாக பொலிசில முறைப்பாடொன்றை செய்தார். இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட படி அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை எனகிறார்கள ஊர்வலத்தில் பங்கு கொண்டவர்கள் பொலிசார் உடனே அவரது வாகனத்திலேயே சென்று இருவரையும் தாக்கியதுடன் அவர்களை கைது செய்தனர். தாம் கலவிசவிலலை, எந்தச் சேதமும் விளைவிக்கவும் இல்லை என்று அவர்கள் கூறியும் பொலிஸ் அதைக் கணக்கிலெடுத்துக்
Clarataralajaja).
மீணடும் இவ்விருவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டபோதும் இவர்கள் இருவருக்கும் இம்முறை பிணையில் செல்ல நீதிமன்றம் மறுத்தது. இவர்களை பிணையில விடவேணடாம் என்று பொலிஸ் அதிகாரிகள் கோரியதை அடுத்தே நீதிபதி பிணை வழங்க மறுத்துள்ளார். பின்னர் இவர்கள் மே மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில aalaallularif.
இவரை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயன்றும் பயனற்றுப் போகவே கால ஊனமுற்ற குலேந்திரராஜாவின் சகோதரரான எழுத்தாளர் கவியுவன் நீதிமன்றத்தில் தனது சகோதரருக்கு நியாயம் கிடைக்கவேணடும் எனக் கூறி சாகும் வரை உணர்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்தார் மறுநாள் பிற்பகல் பிரதேச செயலாளர் தம் தவறை ஒப்புக்கொணர்டதை அடுத்து இந்த உணர்ணாவிரதம கைவிடப்பட்டது. கைது
GlarujLILI LJ LL GJTË EGJI LUGO) GOOIT LLU) aj விடுவிக்கப்பட்டுள்ளார்கள் கேள்வி இதுதான வெள்ளத்தால
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் எப்போது கிடைக்கும்?
FA5A5/06/UUIDO lifessor ந்தாதாரர்களைச் சேர்க்கும் ரிக்கற்றுக்களின் முடிவுத்திகதி ஏப்ரல்30ம் திகதியிலிருந்துமே 31க்கு பிற்போடப்பட்டுள்ளது. பரவலாக ற்றிக்கட்டுக்களை மே 31க்கு முன்பதாகவாங்கி சந்தாதாரராகச் சேர்வதன் மூலம் 33 வித விலைக்கழிவுச் சலுகையைப் பெற்றுக் கிடைக்காதவர்கள் கூட இச்சலுகையைப்பெற்றுக்கொள்ளமுடியும்,நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ரூபா 200க்கான காசோலை ளையைMIRE என்ற பெயருக்கு எழுதி அனுப்பிவைக்கவேண்டியதுதான் அனுப்பவேண்டியமுகவரி விநியோகமுகாமையாளர்
நாவல வீதி, நுகேகொட
(Aෙ% リリ எங்கள் சரிநிகருக்கு உதவுவோம் சந்தாதாரராக சேர்ந்துகொள்வோம்
بازیهایی هوایی به دنبع
○ c/っc二○
சரிநிகளின்
சந்தா