கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.05.27

Page 1
-65
SAKA
。
iš ES EDGATUIT GEFů Buna
-நோம் சொம்ளல்கி
 

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றுவோம்.
சிங்கள விர விதான
HHHHHAHAHAHAHAHHHHHHHHHHHHH
НИНННИНiii.
MEM ist

Page 2
2. மே 27 - ஜூன் 09, 1999 ქრჯ2%აშ
வவுனியாவில் இடம்பெற்ற இயக்க மோதல கள கொலைகள் என்பன வெறும் ஆயுதக் குழுக்களின் அதிகாரப்போட்டிக்கான அடிபிடிகள் என்று அசட்டையாக ஒதுக்கிவிடக் கூடிய விடயங்களல்ல.
மோதலகளின் ஈடுபட்டுள்ள புளொட மற்றும் டெலோ இயக கங்களின் அரசியல் பின்னணி என்ன நாட்டினி இராணுவ அரசியல் நிலைமைகளின் பின்புலத்தில் அவர்கள் எதிர்காலம் குறித்து என்ன வகையான அரசியல் திட்டங்களைக் கொண்டிருக் கின்றார்கள் என்று ஒருவர் சிந்தித்துப் பாரிப்பாரே யானால் அவருக்கு நிச்சயம் பைத்தியம் பிடிக்கும் என்பது உறுதி
இலங்கை அரசாங்கம சாணக் கியத்தோடு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வேளை யில் சுமார் இரணடு தசாப்த வரலாற்றைப L Ĵ607 6:07, 600fu JIT- 49, 45 கொணடுள்ள தமிழ்
மக்களின் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையை துரதிருஷ்டியுடன் எவ்வாறு எதிர் கொள்வது என்பது பற்றி இவர்களில் யாரேனும் தீவிரமாகச் சிந்தித்திருப்பார்களா என பது சந்தேகமே
இவர்கள் செய்வதெல்லாம் என்ன? இயக்கத்தின் செயற்பாடுகளுக்குப் பணம் திரட்டுவது அவர்களின் அதிமுக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. அடுத்ததாகத் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த கரிசனையோடு செயற்பட்டு வருகினறார்கள் உறுப்பினர்களின் வசதியான வாழ்க்கைக்கு என்னென்ன செய்ய வேணடுமோ அவற்றையெல்லாம் செய்வதற்கு அவர்கள் ஒருபோதும் தயங்குவது கிடையாது.
அரசியல் நோக்கம் கொணர்டதாக இவர்கள் கூறிக் கொண டு மேற் கொள்கின்ற செயற்பாடுகள் எல்லாம் எத்தகைய நீணடகாலப் பாதிப்பை தமிழ் சமூகத்திடையே ஏற்படுத்தப் போகின்றது என்பது குறித்து சற்றேனும் சிந்திக்காத ஒரு தலைமையினர் வழிநடத்தலிலேயே இயக்கங்களின் செயற்பாடுகள் நடந்துகொணடிருக கின்றன.
யுத்தத்தினால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சமூகத்தின் பொருளாதார நிலைமைகள் அவற்றின்
எதிர்காலப் போக்குகள், இளஞ சந்ததியினருடைய கல்வி நிலைமைகள் எனபவை போனற முக்கியமான மிகவும் சாதாரணமான விடயங்கள் குறித்துக் கூட அவர்கள்
சிந்தித்துள்ளார்களா எனபது சந்தேகமே.
அதிகார ஆசையும்,பொருளாதாரத் தேவையைப் பூர்த்திசெய்து கொள்கின்ற வேட்கையுமே இந்த இயக்கங்களின் செயற்பாடுகளில் முதனமை பெறறுத திகழ்கின்றதைக் காணமுடிகின்றது.
வரி வசூலித்தல், அடுத்த தேர்தலில் உள்ளுராட்சிச் சபைகளின் அதிகா ரத்தைக் கைப்பற்றல், பாராளுமன்றப் பிரதிநிதிகளாக வருதல் போன்ற அரசியல் ஆசைகளே அவர்களுடைய இப்போதைய நோக்கங்களாக இருக்கின்றன. இந்த நோக்கங்களை அடைவதற்காக, பொதுமக்கள் மத்தியில் அவர்கள் பல சேவை என்ற பெயரில் பல நடவடிக்கை களில் ஈடுபடுகிறார்கள் விதிகளை அபிவிருத்தி செய்தல், பெருமள வில் பயனற்றுக் கிடக்கின்ற காணிகளை காணியற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்தல் போன்ற செயற்பாடுகளிலும் கல்வியை ஊக்கு விப்பதற்காக முன்னோடிப் பரீட்சைகளைத் தங்கள் தங்கள் இயக்கங்களின் பெயரால் நடத் துதல் விளையாட்டுப் போட்டி களைத் தங்கள் தங்கள மறைந்த தலைவர்களின் பெயரால் நடத்துதல் வேலைகளையே இவர் கள மேற் கொண்டு வருகின்றார்கள்
போனற
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை அடிப்படை அரசியல் உரிமைகளை வென்றெடுப் பதற்காகத் தங்களுடைய சுற்றம் சுகங்களைத் துறந்து உயிரைப் பணயம் வைத்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மறவர்கள் இப்போது செய கினிற சில பணிகள் தான மேற்கூறியவையல்லாம்.
இந்தப் பணிகளின் மூலம் மக்களைத் திருப்திப்படுத்தப் பார்க்கின்றார்களா அல்லது தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக கொள்கின்றார்களா அல்லது வேறு бTolЈ60/ТШІTolléј5)
திருப்திப்படுத்துகினறார்களா என்பது எவருக்கும் தெரியாது
ஆனால் முக்கியமான இரணர்டு விடயங்களை அவர்கள் கட்டாயம்
துருப்பிடித்திருக்குமா
அதற்குள்ளாக?
அணர்மையில்
துருப்பிடித்திருக்கப்போகின்றன?
வன்னியில் நடந்த இயக்கமோதல்
கலவரத்தை அடுத்து இயக்கங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த ஆயுதங்கள் களையப்பட்டு விட்டது வாசகர்கட்கு தெரிந்திருக்கும்.
இந்த ஆயுதக்களைவு பற்றி புளொட் இயக்கத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்தவர் புளொட் இயக்கத்தினர், ஆயுதப்படையினர் வழங்கிய ஆயுதங்களை நம்பி நாம் செயற்படவில்லை. இக்களைவு எமது செயல்களைப் பாதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆக, ஆயுதப்படைகள் வழங்கிய ஆயுதங்கள் தவிர அவர்களிடம் வேறும் ஆயதங்கள் இருக்கின்றன என்பது தானே இதன் அர்த்தம்?
ஆயுதங்களை அரசாங்கம் பறித்தால் என்ன பறிக்காவிட்டால் என்ன நாம் வழமை போல செயற்படுவோம் என்று அறிவித்திருப்பதைப் பார்த்தால், இயக்க மோதல் மற்றும் வரிவசூலிப்பு நடவடிக்கைகள் இனியும் தொடரத் தான் போகின்றன என்று தெரிகிறது.
ஆம், இந்தியா கொடுத்த ஆயுதங்கள் என்ன அதற்குள்ளாகவா
ܙ .
புரிந்து கொள்ள தங்களுடை சோடிச் சப்ப சொகுசுமிக்க ஷோவாகத் திரி திரட்டப்படுவத6 பணம் கறப்பு மக்களுடைய .ெ குன்றுவது
LDL (LD606) . "மாதாந்த оll. அவசரத் தே வைபவங்களு குமான வகுல, தேவைகளைப் பூ என்ற பெயரில் கின்ற பலவே களை(?) நிறை வகுல என்று . மேற்கொள்கின்ற தமிழ் வர்த்தகர்க வர்த்தக நடவடி சென்று கொணர்டி
LI 60 CU560L - ULI பாடுகள் முடிக் ருக்கின்றன.
எந்த ஒரு வ **g °W亭亭* விரும புவதில e GICD60LL 2.6 அறிந்து இயக கொடுக்குமே எ6 தங்க முட எனறால அந வேணடும் அ வேணடும் ம வயிற்றைக் கீறி கிளையின் நுனி கொணர்டு அடிப் ஒப்பாகவே முடி இயக்க மோ யாகவும், மறைமு கொண்டிருக்கின் வர்த்தகர்கள், அ எங்கே சென்று வேணடாம ந 5,600Ti, Ló 677 LLUIT ஒன்றும் வேணர்ட
போதும் இரு கொணர்டு, மை முடிந்த அளவிற்
பராமரித்தால் டே செயற்படும் அ6 மோசமாகி இரு
இரண டாயி நுழையப் பே நூற்றாணர்டினர் மாற்றங்களுக் துறைகளில் T களைச் செய்தா தோடு ஒத்து ஓட ஒவ்வொரு துை செயற் பட்டுக் ெ நாடுகள் புதிய நு எதிர்கொள்வது
குறித்துச் சி வருகின்றார்கள் இலங்கை அ புலிகளுக்கு எதி தொழில் நுட்ப முன்னெடுக்கல ஆராய்ந்து கொ இந்த நிலை தசாப்த கால ே யுத்த நெருக்கடி தமிழ் சமூகத்ை துவது? அவர்க தலைமைத உருவாக்குவது இயக்கமாவது என்பது சந்தேக
 
 
 

வேணடும்.
ய சோற்றுக்காகவும், ாத்துகளுக்காகவும், உடைகளுக்காகவும், வதற்காகவும், பணம் ால், வர்த்தகர்களிடம் தினால், தமிழ பாருளாதாரம் வளர்ச்சி
அழிந்தும் செல்கின்றது. குல், நாளாந்த வகுல், வைக்கான வகுலர், க்கும் விழாக்களுக மக்களின் பொதுத் பூர்த்தி செய்கின் றோம் அவர்கள் மேற்கொள் று வேலைத்திட்டங் வேற்றுவதற்கான நிதி பல்வேறு வகைகளில் வசூல்கள் இன்றைய i6006lᎢ . அவர்களுடைய க் கைகளை முடக்கிச் ருக்கின்றது.
வர்த்தகச் செயற் கப்பட்டுக் கொணர்டி
ர்த்தகரும், இப்போது ததை விரிவுபடுத்த
Ꭿ5 m Ꮺ 600Ꭲ LᏝ0 ணர்மையான இருப்பை கங்கள தொல்லை ன்ற பயம் தான்.
இடுகின்றது த வாத்து சிவிக்க து போஷிக்கப்பட TAD Té95, e9/95 g) 600 L - LLU ப்ெபார்ப்பதென்பது, ப்பகுதியில் இருந்து பகுதியைத் தறிப்பதற்கு L-LD. தல்கள் வெளிப்படை கமாகவும் தொடர்ந்து வவுனியாவில் உள்ள ங்கிருந்து வெளியேறி குடியேறலாம். பிச்சை ாயைப் பிடி எனற
60)
பாரமும் வேணடாம். ாம். சும்மா இருந்தால் ப்பதை வைத்துக 6ởT6)j] Lj]6i 606 TJ66) GT த சாதாரண நிலையில் ாதும் என்று துணிந்து ாவிற்கு நிலைமைகள் கின்றன.
ரமாம ஆண டில கினிறோம இந்த
தொழில் நுட்ப ஏற்ப அந்தந்தத் னென்ன மாற்றங் ல், நாங்கள் உலகத் முடியும் என்பதற்காக றயினரும் சிந்தித்துச் ாண்டிருக்கின்றார்கள் |ற்றாணர்டை எவ்வாறு என்பது
நீதித்து ஆயத்தமாகி
ரசாங்கம் விடுதலைப் ான யுத்தத்தைப் புதிய ங்களுடன் எவ்வாறு ாம் என்பது குறித்து ண்டிருக்கின்றது. யில் சுமார் இரணர்டு ாராட்ட நிலைமைகள் களுக்குள் சிக்கியுள்ள எவ்வாறு வழி நடத் ருக்குரிய ஒரு நல்ல துவத்தை எப்படி என்பது குறித்து எந்த சிந்தித் திருக்கின்றதா
LO.
நியாயம் கேட்க வழி என்ன?
—ံးမျိုးါး பதிவுத் துர்ை ைஎடுத்துச் செல்லாவிட்டால் எண்ண நலக்கும்
எதுவும் நடக்கலாம். நீங்கள் உங்களுடைய அலையாளத்தை நிரூபிக்கப் லோகி லே தரங்களைக் கார்ைபித்த பின்னரும் லங்களை ஒரு பயங்கரவாதி ை asis ళ த்தவும் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் போடவும் செய்யலாம் நீதிமன்றத்
கலை அழைத்துக் கெல்லாமலே இழுத்தடிக்கலாம் தாக்குதல் * * 3 ); 3. வமதிப்புகஃகு உள்ளாக்கலாம் உங்களிடம் பணம் விடுங்கலாம் இன்னும் வைனை siji son: இ
குறைந்த பட்சம் இரண்டு மூன்று மணிநேரமாவது உங்களை சோதனை நிலத்தில் டுத்து வைத்திருக்கலாம் 雛 @麟為「颶* Q* *鮭* *@皺 htశ్రభణి LTT L L y MTT S TTTT S q q ee M LL LLL LLL ML LLM ராணுவத்தினரிடம் கேட்டுப்பாருங்கள் என்றும் ஒருமுறை எழுதியது கேளுக்கு குல ருக்கலாம்.
அதை எழுதிய இரண்டொரு நாட்களுக்குப்பின் கிட்டதம் (அப்படிக்கேட்டதற்காக 3 மணிநேரம் நள்ளிரவு 12 மணிவர்ை ഒi:'ബ வைக்கப்பட்டிருந்தேன் சிவில் கடமைபுரிய லந்துள்ளதாக கறும் என்னைத் தடுத்து லத்த ராணுவ அதிகாரியிடம் எந்த அடையாள இலக்கமோ பெயர்ப்பட்டியலோ இருக்கவில்லை ETTTTTLLLLLLL LLLLL M LS TyTLLLL L M MS L TTT L LLL TTTTTTTLLLL TLLLLLLL LLLLLLTTTLLLL LLT T M TT TML LTT M L S ZZZ yLM tLLLLLLLLe MLMLMLL LLe இருக்கலை நான் எச்சரிக்கப்பட்டு ( விடுவிக்கப்பட அரை மணிநேரத்திற்கெல்லாம் அந்த திை 54 a gcosa, 19 poilib get titilt (6 cilis gil 後
ஆனால், அண்மையில் கொழும்பில் இதே காரணக்கிற்காக கைது ధభ ஜாயே ஞானமுத்து என்ற கல்கிசையைச் சேர்ந்த தமிழ்ப் நியியலாளர் ஒருவர் தமக்கு ழைக்கப்பட்ட மான நடத்திற்கு ஈடுகோரி வழக்கொண்றைத் தாக்கல் செய்திருக்கின்றார் வ்வழக்கில் சுத்தலாளியாகக் காணப்பட்ட இவருக்கு நல்லாக ரூ 50,000 dessaan niini கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
டுத்தப்பிடுவிகளும் மான நடவடிக்குப் போட்டு நியாயம்
சோதனைச் காலடிகளில் இவ்வாறு Qi a 9 ssnamn som å
ASE- இன வழி சோதனையில் ஈடுபடும் படையினருக்கு Bruns plaas 陡一*@ut。薨謝營u偲
இப்படிச் செய்ய இலங்கையில் சிவில் உரிமைக் கட்டத்தில் இடமிருக்கிறதா? மந்திரத்தால் பறந்த தலை
தானே நடந்து வந்த தலை பற்றி செய்தி ஒன்றை நிகர் ழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். நெல்லியடியில்லை
மலக்குளிக்குள் போட்டுவிட்டு யாழ் நகரில் வந்து விழுந்து கி. ရှူ ၂,၂၈၂,ားခဲ நெல்லியடி கனவொல்லையைச் சேர்ந்த ராஜர் ை
ாஜேஸ்வரன் என்ற 23 வயது இளைஞனுடையது என்பது 3:35 தெரிந்த கதையாகி விட்டது.
இந்த மந்திர வித்தைக்குப் பொறுப்பாக அல்லது சூத்திரதாரிகளாக ருந்த இரு புளொட் உறுப்பினர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டதும் து தொடர்பாக இன்னும் இருவரை தேடிப்பிடிக்குமாறு நீதி வான் த்தரவிட்டுள்ளார்.
புளொட்டின் சாதனைகள் வரிசையில் மந்திரத்தால் தலையைப் பறக்கக் செய்யும் நடவடிக்கையும் சேர்ந்து கொண்டு வி
அவர்களை வாழ்த்துவோம்.
கின்னஸ் சாதனை
駙為* Woa島m 䲁* u鱗魨。 &ಿ: முயல்பவர்களைகப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது.
ஏதாவது ஒரு சாதனை செய்து பெயர் எடுத்துலி வேண்டுல்ண்ைபதற்காக ငြှု#@းဆဲနာ ழைத்த பலரைப் பற்றி நாம் அறிவோம் அவர்கள் காதனைகளை முடிவில்
0 MSZTT LLLTTTT TMMt S BMLL TTTT LL T Z LLL LLL LLLLLZ TMLM T MLtLL ரபல்யம் பெற்றுவிடும். ஆனால் கிண்ணல புத்தகத்தைப் பற்றியெல்லாம் இல்லை : ாதனைகளை செய்வர்களும் நம்மத்தியில் இருக்கத்தான செய்கிறார்கள்
அவர்களுக்கு ஒரு துறைக்கான உலககாதனைப் பரிசுக்கும் பதில் லதுை உலககாதனைப் பரிசுகள் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் இந்த லகம் த அவர்களைக் கண்டு கொள்வதில்லை.
யார் இந்த அவர்கள் என்று பார்க்கிறீர்களா? அண்மையில் கொழும்பிலும் வன்னியிலுமாக நடந்த கொலைக் கச்சேரியில் சாதனை புரிந்த நம் விர 鱲饑
லோ, புளொட் இயக்கத்தவர்களைத் தான் சொல்கிறேன்
கொழும்பில் மூன்றும் வன்னியில் ஐந்துமாக எட்டுப் பேரை பலியெடுத்துவி.
TTTyyyy YZ t t yT tyT Y TTYTTT TT l t t yyy r y yy tyy TT டுத்ததாகத் தெரியவில்லை
அவர்களின் சாதனை வேகத்தைக் கண்ட இலங்கை ஆயுதப் படைகள் ஆயுதக் T நடாத்தி (ஒரு சாத்திரத்திற்காக 25 ஆயுதங்களை எடுத்துள்ளதாகத் தகவல்கள் Blascoso doit pour
இந்தச் சாதனை வேகத்தில் பொறாமை கொண் சிறிலங்கா இராணுவத் துருப்புக்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எக்கரித்ததாகத் தெரியவருகிறது.
எப்படியாயினும், ஆயுதங்களைப் பறித்து சாதனை முயற்சியில் ஈடுபடக் கடாது என்று リリ リリリ リリ passou கைவிட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் அவர்கள் இப்போது சாதனை செய்ய முடிவெடுத்திருப்பது no erro றிக்கைப் போரில் புளொட்டின் தாக்குதல் பட்டியலில் கொல்லப்பட்ட தமது சகாக்களின் பயர்கள் இருந்தன என்று ரெலோ அறிக்கை விட்டது. அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது வறு யார் யாரோவின் செயல்களுக்கு எம்மீது பழிசுமத்துகிறது ரெலோ என்று அறிக்கை விட்டது புளொட்
கொல்லப்பட்ட குகாக எங்களது எதிரி தான் ஆயினும் அவரை நாம் கொல்லவில்லை rastafa og sessar afsso sólkssoas
அவர்களது சாதனை வேகத்தைப் பார்த்து வண்ணி மக்கள் மட்டுமல்ல, ஆக்கரியப்பட்டு லோய் நிற்கிறது: :::::: விரைவில் பிரகார பயிற்சிக்காக கதிர்காமர் பூரண பாதுகாப்பு ளொ ரெலோ கால்களுக்கு விஜயம் செய்தாலும் செய்யக் கடும்
YL S ML Z ZZ TT TLLTTM M ZTT Me ZTT LLLLLLL D TTLL

Page 3
  

Page 4
GLD 27. — গুg©6তো O9, 1999
அLDLTறிெ மாவட்டத்தில் அக்கரைப்பற்று - கல்முனை பிரதான விதியில சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவில் வலதுபக்கமாக பாலமுனை ஒலுவில ஆகிய இரு முஸ்லிம் கிராமங்களுக்கிடையில் பிரதான வீதியை விட்டு சுமார் ஒரு கிலோமீற்றர் உள்வாங்கி இருக்கிறது திராய்க்கேணி என்ற அந்தத் தமிழ்க் கிராமம் 90களில் இடம் பெற்ற வன செயல்களினால் பாதிக்கப்பட்டு திருக்கோவில், காரைதீவு பகுதிகளுக்கு அகதிகளாக இடம்பெயர் ந்தவர்களில் 130 குடும்பங்கள் 93-94 காலப்பகுதியில் மீளவும் குடியேறி னார்கள் இது மொத்தமாக இடம் பெயர்ந்தவர்களில் சுமார் 25-30 வீதமானோர் என அறியக் கிடைக் கின்றது. மீளக்குடியேறிய காலத்திலிருந்து கடந்த வாரம் வரை எதுவித அசம பாவிதங்களும் இனறி (ஒரு சுற்றிவளைப் புக கூட இடம் - பெற்றதில்லை) வாழ்க்கையைக் கழித்த (அபார உழைப்பாளிகளான) ஏழை மக்களின் அமைதி வாழ்விற்கு ஆப்பு வைக்கும் சம்பவங்கள் கடந்த 09.0599 முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
DL6 D
கடந்த 09.05.99 சனிக்கிழமை அன்று நடுநிசியிலே ஆழ்ந்துறங்கிக் கொணடிருந்த சின்னத்தம்பி நாகம்மா(70)வின் வீட்டுக்குச் சென்ற ஆயுதம் தரித்த குழு ஒன்று "அக்கா அக்கா" என அழைத்து தாங்கள் விடுதலைப் புலிகள் எனவும் "முள்ளிக் குளத்துமலை'யில் இருந்து வருவதாகவும் கூறி தங்களுக்குப் பசியாய் இருப்பதால் சோறு தருமாறு கேட்டிருக்கிறார்கள் ஆண துணை யாருமினறி தனது மருமக்கள் இருவருடன் (முருகுப்பிள்ளை மலர் (32) இரு பிள்ளைகளின் தாய இராசையா தேவி (21) ஒரு பிள்ளையின் தாய்) மட்டும் உறங்கிய அம மூதாட்டி கதவைத் திறக்கும் அச்சத்திலும் உணர்மையிலேயே உணவு இருக்காமையினாலும் "உணவு இல்லை" எனக் குரல் கொடுத்திருக்கின்றார். பின் கிடுகு அடைப்பினுடாக துப்பாக்கிமுனையை விட்டினுள் ஒருவர் உட்செலுத்த இன்னுமொருவர் аналоццјцЛ6ії (ёшpaотд, "(: тifфбираоц бmш " அடித்துப் பார்த்து விட்டு தாங்கள் வெளியே விரித்து உறங்குவதற்காக பாய் தருமாறு கேட்டிருக்கின்றார்கள் பாயும் தன்னிடம் தருவதற்கு இல்லை என அம் மூதாட்டி பதில் தரவே வந்தவர்களில் ஒருவர் அவர்களுக்குத் தொல்லை கொடுக்க வேணடாம் எனக் கூறி மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு கொச்சைச் சிங்களத்தில் கதைத்தபடி அங்கிருந்து அகல்வதுபோல் பாசாங்கு செய் துள்ளனர் வந்தவர்கள் சென்று விட்டார்கள் என்ற எணர்ணத்தில்
செய்யச் சென்ற போது அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் படி கூறப்பட்டுள்ளது. அக்கரைப் பற்றுக்குச் சென்ற இம்மூதாட்டியிடம் முகவரியை மட்டும் வாங்கி எடுத்துக் கொண்டு வாக்குமூலம் பெறுவதற்காக வருவதாகக் கூறியவர்கள்
Ls) cof) (36) கவனிப்பதற்காக குடும்பம் ஒன்றி சம்பவதின உள்ள (தனிமை GILLI605 || 602 LLL 6. L1605L/60L LI
வரவே இல்லை எனக் கூறுகிறார்
ELDLIGJI 2:-
மறுநாள் இரவு மணி ஒன்பதிற்கும் பத்திற்குமிடையில் முதலாவது சம்பம் இடம்பெற்ற வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டருக்குள் இருந்த தம்பியப்பா அழகம்மா (81) என்பவரின் வீட்டில் அவரும் அவருடைய பிள்ளைகளும் (கோபால் திருச்செல்வம் (24), கோபால் திருத்தணி (17) கோபால் சமுரா (14) துங்கிக் கொணடிருக்கையில் இனம் தெரியாத யாரோ விட்டுக் கூரைக்கு நெருப்பை வைத்து விட்டுச் சென்றிருக்கின்றார்கள் தீச்சுவாலையின் வெளிச்சத்திலே நித்திரை கலைந்து துணுக்குற்று வெளியே ஓடிவந்தபோது சுற்றுப்புறமும் நாய்களின் குரைப்பு அதிகமாய்க் கேட்டிருக்கின்றது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் அவசரத்தில் அவர்கள் ஒடியபோது எந்த வொரு உடமைகளையும் எடுத்துக் கொள்ளும் அவகாசம அவர்களுக்குக் கிட்ட
6) / L/ 602 295 L/ 60), L. LLI உறவினர்களான இனினும் இருந்துள்ளனர். னுள் நுழைந்த மு தரித்த குழு ஏ இளைஞனை கை அழைத்துச் சென் அழைத்துச் செெ பின்தொடர அவ மிரட்டி வைத்துக் சிலர் வீட்டினுள் LJ Tajluja) முனைந்துள்ளன ரும் தைரியமாக ருக்கின்றனர் இ ஈடேறாததால் அவர்களில் ஒரு போர" எனக் கேட்டுள்ளார்கள் நுழைந்த போது புலிகள் என்றே
திராயப் க்கேணி:
விளக கைக கொளுத்தி அம்மூதாட்டி கதவைத் திறக்க திடீரென கதவோரத்தில் நின்ற ஒருவனினால் விளக்கு அ  ைண க க ப ப ட டு அம்மூதாட்டியின் கழுத்தினில் கத்தி வைத்து அழுத்தப்பட்டுள்ளது. இச்செயலினால் அதிர்ச்சியுற்ற அவர் தனது உயிர் போனாலும் பரவாயில்லை மருமக்களை
இந்தக்கிரா என்ன பாது
காப்பாற்ற வேணடும எனற எணணத்தில் உதவி கேட்டுக கூக்குரலிடவே அவருடைய தாடைகள் இரணடையும் ஒருவர் அழுத்திப் பிடிக்க இன்னுமொருவர் அவரின் இடுப்பில் கத்தியை அழுத்தியபடி தொடைப் பகுதியைக் காலால் மிதித்திருக்கிறார். (நாங்கள விவரம் சேகரிக்கச்சென்ற போதும் காலில் பத்துப் போட்டப்படியே அவர் படுத்திருந்தார் கழுத்தினிலும் இடுப்பினிலும் இருந்த தழும்புகளை எம்மிடம் தழுதழுத்த குரலுடன் காட்டினார்) மூதாட்டியின் குரலுக்கு யாரோ ஒருவர் இந்தா வாறணர்டோ எனப் பதில் கொடுக்கவே சுற்றுப் புறமும் விழித்துக குழநிலை பொருத்தமற்றுப்போக அக்குழு அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்துள்ளது.
இது பற்றி அம்மூதாட்டி மறுநாள் - ടി - ടി ܢ ܸ ܡ ܫ ܵ ܢ ̄ ܐ ܚܝ ܫ ܡ 1.
(...), Toni GT
ܘ ܒ ܒ ܕܠ ܥ ܒ ܒ ܒ .
வில்லை ரூ. 25,000 பெறுமதியான உடமைகள் எரிந்து நாசமாகியுள்ளன. (பாடசாலையில் படிக்கின்ற அவருடைய பெண்ணின் பாடப்புத்தகங்களும் எரிந்து சாம்பலாகியது விட்டது தான் துயரம்) இது பற்றி மறுநாள அருகிலுள்ள பொலிஸ் போஸறில முறையிடவே உடன் ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸார் பார்வையிட்டபின விசாரணை செய்வதாகக் கூறியுள்ளனர்.
3D6D 3
இவ்விரு சம்பவங்களும் நடைபெற்று ஒரு வாரமளவில் 16.05.99 சனிக்கிழமை அன்று இன்னுமொரு சம்பவம் திராய்க் கேணியின் அயல் கிராமங்களில் ஒன்றான பாலமுனைக் கிராமத்திலே முற்று முழுதாக முஸ விம மக்களிடையே 1 3 C==sܒܵܒܲܗܪܵܡ>=C 3 ܠܐ ܡܘܡܟ ܒ_= ܒܵܒܸܠ.
அத்துடன் ெ எதிர்த்தபோது நடநதது தெரி மிரட்டியிருக்கின் இதே தின கேணியிலும் அடைப்பைத் தட வைத்திருக்கின்ற
சம்பவம் பற்றி
o ffa50) LOLLUTGITÍ GO செய்தபோது ய தெரியாததினா (1Քւգ եւ III5| 61 601Լ விரித்துள்ளனர்.
இச்சம்பவ இது அக்கிராம (அச்சத்துடன் pusat = -
 
 

அத்தோப்பினைக் அமர்த்தப்பட்ட தமிழ்க் ற்கு நேர்ந்துள்ளது. மிரவு அதிதோப்பில் ப்பட்ட) வீட்டினிலே 55 தந்தையும் 26 அவரின் மகனும் 22
அவரின மகளும் 25, 14 வயதையுடைய இரு பெணகளும் இரவினில் இத்தோப்பிகமூடியணிந்த ஆயுதம் ஒன்று முதலில் அவ களைக் கட்டி வெளியே றிருக்கின்றது மகனின வதைக் கணட தந்தை ரையும் ஆயுதமுனையில் கொண்டு சிலர் நிற்க, நுழைந்து பெண்களுடன் GEFL I GØ) L புரிய அப்பெணிகள் மூவஎதிர்த்துப் போராடியிதனால் தமது நோக்கம் போகும் போது வர் "டியூட்டிக்கு நேரம் கூறியதை இவர்கள் இங்கும் ஆரம்பத்தில் தாங்கள் விடுதலைப் கூறியிருக்கின்றார்கள்
வேணடும்.
நிறைவேற்றுதல், இனமோதல்களை உருவாக்குதல் என்னும் இலக்குகளுக்கு அப்பால் வேறு ஒரு இலக்கை அவர்கள் அடைய நினைப்பது சலனமாகத்
தெரிகின்றது.
அதுதான் - அம்மக்களை தங்கள் இடங்களை விட்டு மீணடும் தாங்களாகவே (இனமோதல்
எதுவுமின்றி) வெளியேற வைப்பது. இந்தப் பின்னணியில் இப்பிரச்சினைகளை நோக்குவதற்கு இக்கிராமத்தின் பூகோள அமைப்புப் பற்றியும் வரலாற்றுப் பின்னணி பற்றியும் சிறிது ஆராய்தல் முன்னமேயே குறிப்பிட்ட இரு முஸ்லிம் கிராமங்களுக்குமிடையில் இருக்கும் இக் கிராமமானது பூர்வீகமாகவே தமிழர்களுக்கு உரியது. சுமார் 70 ஆணர்டுகளுக்கு முன்பேயே பற்றைக் காடுகளாய் இருந்த இப்பிரதேசத்தில் காடுவெட்டி, களனி அமைத்து இவர்கள் குடியேறியுள்ளார்கள் தோட்டப்பயிர்ச் செய்கையை முக்கிய தொழிலாகக் கொணட இம் மக்களின் வீடுகள் (பெரும்பாலும் சிறுகுடிசைகள்) பற்றைகளுக்கும், புல்வெளிகளுக்கும், தோட்டங்களுக்கும் இடையில் ஐதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைந்திருக்கின்றன. அணிமைக்காலம் வரை இப்பிரதேசத்தில் நிலங்களுக்குரிய மதிப்பு நகரை அணர்டிய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே இருந்து வந்துள்ளது. இக் கிராமத்தில் மட்டுமல்ல அயல் கிராமங்களிலும நிலைமை கிட்டதட்ட இதே தான். ஆனால் ஒலுவில் கிராமத்தில் தென கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்ததும் ஒலுவில் துறைமுகம் ஒன்று அமையப் போவதாக அடிபடும் கருத்துக்களும் இப்பிரதேசத்தில் 4. IT Goof), Grf)607 பெறுமானத்தில் ஒரு திடீர் வளர்ச்சியைக் காட்டியதுடன், எதிர்காலத்தில் இன்னும் 6J GMT if j fl60) Lus; காட்டுவதற்கான எதிர்பார்ப்பையும் காட்டி நிற்கின்றன. (90 களில் இடம்பெற்றவன்செயல்களில் இம்மக்கள இடம் பெயர்ந்த பின் இக்கிராமத்தை தங்களின் கிராம எல்லை களுக்குள் அடக்கிக் கொள்ளும் முயற்ச யில் ஒலுவில் பாலமுனை மக்கள் தங்களுக்குள் அடிப்பட்டுக் கொண்டதையும் இச்சணடை கொலையில் சென்று முடிந்ததையும் இங்கு நினைவுகூர வேணடி இருக்கின்றது.)
எனவே, இச்சம்பவங்களின் பின்னணியை அல்லது இலக்கை இவவாறு தானி நோக்க வேணடியிருக்கின்றது. இக் கிராம மக்களை தொடர்ச்சியாக சிறுசிறு
சமூகத்திலும் பெணகளின் மீதான ஒடுக்குமுறை, பலாத்காரம், சேட்டைகள் என்பது அதிகமாய் உளவியல் தாக்கத்தைக் கொடுக்கும் ஒன்று என்பதை நன்கறிந்தே இந்த வழியினை இவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள்
எவ வாறெனினும் அவர்கள் அச்சுறுத்தியமையும், அவர்களின் நிம்மதியான வாழ்வைக் குலைத்தமையும், பெண்கள் மீது சேட்டை என்பதை ஒரு கருவியாக எடுத்துக் கொணடு அங்குள்ள பெணிகளின் உணர்வுகளை பாழடித்தமையும் வன்மையாகக் கணடிக்கப்பட வேண்டிய விடயங்கள். ஆனால், அரச
LD5&560) GIT
நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசியல் நிறுவனங்களும், இது பற்றிய
பிரக்ஞையே இல்லாது அலட்சியமாய் இருக்கின்றன.
தமிழ்க்கட்சிகளுக்கென்ன, அடுத்து வரப்போகும் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் இம்மக்களின் வாக்குகள் எந்தவொரு தமிழிப் பிரதேச சபைக்குள்ளும் அடங்கப் தில்லையென்பதால் இந்த விடயத்தில் தலையிட என்ன இருக்கிறது?
வேண்டுமென்றால், பாராளுமன்றத் தேர்தல சமயத்தில் இப்படியொரு சம்பவம் இடம்பெறுமென்றால் நான் முந்தி, நீ முந்தி என விழுந்தடித்துக் கொணர்டு ஓடிவந்து பார்வையிட்டு பின் அறிக்கையும் விட்டிருப்பார்கள் 130 குடும்பங்கள் என்ன 1300 குடும்பங்கள் இருந்தால் கூட இவர்களின் வாக்குப்பட்டியலுக்குள் சேராமல் இருப்பது யாரின் தவறு? இம் மக்களின் தவறல்லவா!
சரி, இப்போது அம்மக்களின் வாழ்நிலையும் மன நிலையும் என்ன தெரியுமா? இரவினில் 4-5 வீடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரளவு வசதியானதும் பாதுகாப்பானதுமான வீட்டினில் ஒன்று கூடி (மரண வீடுகளில் ஒன்று கூடுவதைப் போல) பெணகள வீட்டினுள் நெருங்கிக்கிடக்க, ஆணிகள் வெளியே தென்னை மரங்களின் கீழும், பனியிலும் நடுநிசியின் பின் முறை வைத்துத் தூங்குகிறார்கள் இது வாழ்நிலை.
"மீண்டும் 90ம் ஆணடைப் போல் வருமுன் வீடு வளவுகளை விற்றுவிட்டு போவோம் என யோசிக்கின்றோம்" இது அவர்களின் மனநிலை (இதுதானே அச்சுறுத்தல்காரர்களின் இலக்கும்.) முக்கியமான விவரங்கள யாவும் சேகரித்து முடிந்தபின் விடைபெறும்போது ஒட்டுமொத்தமாக அவர்கள் எல்லோரும் எம்மிடம் கேட்ட
கேள்வி
"தம்பி எங்களுக்கென ன பாதுகாப்பு?"
நானும் நணபர்களும்
ஒருவரை ஒருவர் பார்த்து
மத்துக்கு காப்பு?
அசடுவழிந்து கொண டோமி "எங்களால் இயன்றளவு முயற்சி செய்கின்றோம். இன்னும் சில
நாட்களுக்கு இப்போது இருப்பதைப் போலவே கொஞ்சம் 56160TLDITL இருங்கள்"
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல இதைவிட எங்களிடம் கனதி
பணிகள் இவர்களை "திராயக் கேணியில் யும்தானே" என்றும் றார்கள்
இரவில் திராயக் - ஒரு வீட்டில் கிடுகு டி யாரோ பிதிகொள்ள ார்கள் முதலில் குறித்த மறுநாள் அத்தோட்ட பாலிஸில் முறைப்பாடு ார் செய்தார்கள் என்பது ல எதுவும் செய்ய GILTaylov Ti 605 GDULI
களை நோக்கும்போது LIDÉ9560) GIT அச்சுறுத்தும்,
வாழத் திணிக்கும்) ܡܐ = ܡܘ܊ܧ19 –ܡܘQe ܢPe
- - -
தொல்லைகளைக் கொடுத்து அச்சத்துக்குள்ளாக்கி அவர்களுக்கு அக்கிராமத்தில் வாழும் விருப்பை மெதுமெதுவாக அகற்றி அகப்படும் விலைக்கு தங்கள் காணியை விற்றுவிட்டு வெளியேற வைப்பதுவும் ஏலவே 90களில் இடம்பெற்ற கலவரங் களினால் இடம் பெயர்ந்து இனினும் மீளக்குடியேறாமல் இருக்கும் ஏனைய மக்களை நிரந்தரமாகவே மீளக் குடியேறாமல் பார்த்துக் கொள்வதுமாகும் (அக் கிராம LDasi; 495 Grf) 6oi தற்போதைய வாழ்நிலையைத் தெரிந்து கொள்வதன் மூலம் இப்பின்னணியை இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.) இந்த இலக்கை அடைவதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட வழிகளில் ஒன்றுதான் பாலியல் ܐܸܢ ܒܸ ܧܨܡܡܐ ܢܨܒܐ ܘܢܚܬܐ ܒ ܒ ܠ ܐܒܒ ܝܒ ܒ ܒ
இருக்கவில்லை.
அநீதிபடும் நேரத்தில்
வியர்த்துக் களைத்த உடலோடு
மெதுவாக G0). Foi dé) 600 GMT
உழுக்கியபடி நானும், என் நண்பர்களும் திரும்பிக் கொணடிருந்தபோது, மனித உரிமைகள், சமூக நலம், பாதிக்கப்பட்ட பெணகள், அபிவிருத்தி. போன்ற பல கவர்ச்சிகரமான பதங்களைத் தாங்கியபடி அக்கரைப்பற்றுத் தமிழ்ப் பிரதேசத்தின் மூலை முடுக்குகளெல்லாம் தொங்கிக் கொணடிருக்கும் அறிவுப் பலகைகள் எம்மைப் பார்த்து உரத்துச் சிரித்தன.
"தம பி எங்களுக்கெனின பாதுகாப்பு?" எனக் கேட்டபடி வீதிவரை எம்மை வழியனுப்ப வந்த அம்மக்களின் ஆழ விழிகள் மெளனமாய் அழுந்தன.
- யுவேந்திரா,நியாஸ்கஸ்லாவி

Page 5
வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி நிலை பற்றிக் காலத்துக்குக் காலம் பலவிதமான செய்திகள் பத்திரிகைகளில் வந்துகொணடிருக்கின்றன. அவை சிலவேளை எதிரும் புதிருமான கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் EGT6T60T.
பேரா ரியர் ஒருவர் தமது அண மைக் காலக் கட்டுரை ஒன்றில் பிரச்சினைகள் மிகுந்த இக்காலகட்டத்திலும் யாழ்ப்பாண LOT GJI I உயர்தர கல்விப்பேறுகள் உயர்வாகவே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அணமைக் காலத்தில் மாகாணக் கல்விப்பணிப்பாளர் அவர்களின் பத்திரிகைப் பேட்டியின் போது கல்முனை மாவட்டம் சாதாரணப் பெறுபேற்றில் இலங்கையிலேயே சிறப்பாக உள்ள தாகவும்ஆனால் ஒட்டு மொத்தமாகக்கல்வி வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். அத்தோடு அதிகாரிகள் அதிபர்கள், ஆசிரியர்கள் தமது கடமைகளைச் சிறப்பாக செய்வதாகவும் கூறியுள்ளார். அப்படியானால், இன்றைய போர்ச் சூழலால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் பாடசாலைகள் அழிந்தமை, காகிதாதிகள் பெற்றுக் கொள்வதில் தடைகள இரசாயனப் பொருட்கள் விஞ்ஞான உபகரணங்கள் கம்பியூட்டர்கள் எடுத்துச் செல்வதற்கான அரசின் தடைகள் பாரபட்சமான அரச நிதி ஒதுக்கீடுகள் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஆசிரியர் மாணவர்களின் மனோநிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் பாடநூல்கள் பாடத்திட்டங்கள் உரிய காலத்தில் கிடைக்காமை போன்ற இன்னோரனின காரணங்கள் தான் கல்வி வீழ்ச்சிக்குக் காரணங்களெனக் கொள்ளலாமா?
எமது கல்வி வீழ்ச்சிக்கு நடைபெறும் போர் மட்டும் காரணியல்ல இன்னும் பலவுண்டு.
ஒரு புறம் சிறப்பான கல்வி நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது. மறுபுறம் கலவி வீழ்ச்சி எனக்
காட்டப்படுகிறது. சிறப்பான கல்வி எனக் காட்டுபோது தேர்வுப்பெறுபேறுகளைக் கணிப்பீட்டுக் கருவியாகக் கொள்வதும்,
கல்வி வீழ்ச்சியெனக் ம்ெ போது கற்றலுக்கான சூழ்நிலை பற் ர்வதும், பணிபுசார் நடத்தைகளைக் டுவதும் கவனிக்கத்தக்கது.
மாணவர்களின் கல்விப் பெறுபேறு பற்றி மதிப்பிடும் போது தேர்வு பெறுபேறுகளைக் கொணர்டு அவை தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை அறிந்த கல்விச் சமூகத்தினர், இன்னமும் தேர்வுப் பெறுபேற்றை அளவு கோலாகக் கொண்டு அறிக்கைகள் விடுவதும் மாணவர்களைத் தேர்வுக்காகவே தயாரிக்கும் பணியைச் செய்து கொண்டே வாழ்க்கைக்குக் கல்வி யாவருக்கும் சமகல்வி வாய்ப்பு பூரண மனிதராக்குவதற்கான கல்வி என அறிக்கை விட்டுக் கொணடிருப்பதும் அர்த்த முள்ளதாகவில்லை.
ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தனது வாழ்க்கையைக் கொணர்டு நடாத்துவதற்கான வாழ்க்கைக் கலவியைப் பெறுவதற்குரித்துடையவர்கள் எனச் சிறுவர் உரிமைச்சமவாயம் கூறுகிறது. வாழ்க்கைக் கல்வி என்பது அடிப்படை அறிவு பொருளாதார வளம், சமூக நீதியுணர்வு நாட்டின் நற்பிரஜைக்குரிய குணாதிசயங்கள் ஆகிய முக்கிய நான்கு பணிபுகளைக் இத்தகைய பெறுவதற்கான கல்வி வாய்ப்புக்களை மாணவர்கள் யாவருக்கும் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்வை வளம்படுத்தும் பணியை கல்விச் சமூகம் செயய வேணடும் எனபது சமூகத்தினதும் சிறுவர்களினதும் எதிர்பார்ப்பாகும்.
கொணட கலவியாகும்
ஆனால் நடைபெறுவது என்ன? இன்னமும் மாணவரைத் தெரிவுக்குத் தயாரிக்கும் போக்கில் வெறும் அறிமுகக் கலவியை ஊட்டும நிலையங்களாக பாடசாலைகள் இயங்கிக் கொணடி - ருப்பதும், சில மாணவரின் தேர்வுப்பெறுபேறுகளைப் பத்திரிகைகளில் பிரசுரித்துப் பெருமைப்பட்டுக் கொணர் டிருக்கும் பாடசாலைகளினதும் திணைக்களங்களினதும் நடவடிக்கைகளை எவ்வாறு மனங்கொள்வது? ஏன் செயல் முறையான கல்வி நடைபெறவில்லை? பாடசாலைகளில் உள்ள ஆய்வுகூடங்கள நூலகங்கள் வேலைத்தளங்கள் விளையாட்டிடங்கள் ஏன் முறையாக இயங்கவில்லை? எல்லா மாணவர்களும ஏன் இவற்றில் ஈடுபடுத்தப்படவில்லை? எல்லா மாணவரை யும் ஏன் துணைப்பாடவிதான செயற்பாடுகளில ஈடுபடுத்தவில்லையெனக் - له الكولا ضاريع قا كمرجع قاله تعاع تهامات =2
தேர்வுக்கு இவை எதுவும் கவனத்துக்கு எடுக்கப்படுவதில்லை என்பதும் திணைக்கள அதிகாரிகள் தேர்வுப் பெறுபேற்றையே அக்கறையாகக் கேட்கிறார்களே தவிர ஏன் செயல்முறைக் கல்வி நடைபெறவில்லையென்று கேட்பதும் இல்லை. எல்லா மாணவரையும் துணைப் பாடவிதான நிகழ்ச்சியில் ஏன் ஈடுபடுத்துவதில்லை எனக் கேட்பதில்லையெனவும் கூறுவர் அதிகாரிகளைப் பொறுத்தளவில் துணைப் பாடவிதான நிகழ்ச்சிகளில் வருடாந்த விளையாட்டுப் போட்டியை நடாத்திக் காட்டினால் திருப்திப்பட்டுக்
இடமாற்றம் ரத் ஆசிரியர் சங் அவர்கள் நகரி படிப்பிக்கலாம்
பாட ஆயத் மாணவருக்கு உரிமையை மீ காலம் இது 4 (1Ք(Լք 60 LOL T& ஆசிரியர் உரி 25 Tax) 15:19, 6f6) பெற்றுத் தனது உயர் பெறு
கொண்டு போய் விடுவார்கள் ஏன் ஏனைய துணைப்பாடவிதான நிகழ்ச்சிகளை நடாத்தவில்லையே என அவர்கள் கேட்பதுமில்லை. ஆதலால், நாம் செய்வதுமில்லை எனும் பாங்கில் பேசும் அதிபர்கள், ஆசிரியர்கள், முதன்மையாசிரியர் அதிகாரிகள் ஆகியோரையும்
(UN)
சந்திக்கின்றோம். அப்படியானால் நிறைந்த தேர்வுப் பெறுபேறுகளுக்காக கற்பிக்க முயற்சித்தீர்களே தேர்வுப்பெறுபேறுகள் மிகக் குறைவாகவுள்ளனவே என்ன காரணம் எனக் கேட்டால் புத்திசாலிப் பிள்ளைகள் மிகக் குறைவாகவே உள்ளனர்.
குழல சரியில்லை. எல்லாரையும் சித்தியடைச் செய்ய முடியுமா? எனக் கேள்வியும் கேட்பார்கள் இன்றைய சூழல் கற்றலுக்கமைவாக இல்லை என்பார்கள் முடிவு தேர்வுக்காக மாணவரைத் தயாரிக்கும் முயற்சியிலும் வெற்றியில்லை இந்நிலையானது வாழ்க்கைக் கல்வியைப் பெறும் சிறுவர் உரிமை மதிக்கப்படாததையும் எல்லா மாணவருக்குமான சமகல்வி வாய்ப்பும் கிட்டாததையும் காட்டுகிறது. இன்று அனேக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட பெளதீக வளங்கள் மாணவருக்குப் பெருமளவு பயன்படவில்லை. பொருளாதார வசதிமிக்க பெற்றோரை உள்ளடக்கியதும், அரசியல் செல்வாக்கு மிக்கதும், அதிகாரிகளின் செல்வாக்கு மிக்கதுமான பாடசாலைகள் மாடிக்கு மேல் மாடி கட்டியும் பல மில்லியன் ரூபா செலவில் ஒன்றுகூடல் மண்டபங்கள் அமைத்துவர கிராமப்புறங்களிலும், அரச கட்டுப்பாடற்ற பிரதேசங்களிலும் அமைந்துள்ள பாடசாலைகளோ அடிப்படை வசதிகளான மலசல கூடம் நீர்வசதி படிப்பதற்கு ஒலைக் கொட்டில் கூட இல்லாத நிலையில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வனவாகவுள்ளன.
நகர்புறத்தே ஆசிரியர் பற்றாக்குறை விதத்திற்கு அளவுக்கதிகமாக உள்ளனர். ஆனால், கிராமப்புறங்களிலோ ஆசிரியர் தட்டுப்பாடு உயரளவில் நிலவுகிறது. அதிகாரிகள் இப்பிரதேச பாடசாலைகளைத் தரிசனம் செய்வது குறைவு முதன்மை யாசிரியர் சேவை கிட்டுவதில்லை. பெளதீக வளப் பங்கீடுகள சமனில்லை. ஒரு பணிப்பாளர் நகரில் நீணட காலம் கடமையாற்றிய ஆசிரியரைக் கிராமப் புறத்துக்கு அனுப்பினால் அரசியல்வாதிக்கு மறுமொழி கூற வேண்டும் இறுதியில்
றையான கல்வின
நன்னை விடுவித்
மாணவருக்குக் மீறப்படுவதாகக் மேலதிக கொ வில்லை என்பத San LL LIBJEGLflaj
இருப்பதும், புதி ᏧᎬ fᎢ 6ᎠᏰ5gyl Ꭿ Ꮆ5 .
நடைமுறைப்ப இருப்பதும் இ6 இவற்றையெல்ல அதிகாரிகள்
ஆகவுள்ள கா p if an Loa, Gri,
அதிகாரிகள்
பாதுகாக்கப்ப அறிக்கைகள் ப கின்றன. ஆனால் கலவியுரிமை மட்டும் யாரு அவர்கள் வாயி உரிமைகள் எை
STElsall
யாருக்கு இல்லை வே
D// 6006
LT55L.
கொள்ளும் ஆ 96 fragrant a எவை மீறப்ப விளக்கமில்லாத 61 (փւյւլou&յ03, பாடத்திட்டங்க முடிக்காவிடினும்
L U TL FIT 600 6 பெறவேணடிய கல்வியைக் கூட LIDIT GOOTGJITAL, GTFAL LI ரியூசன் என்ற
 
 
 
 
 
 
 
 
 

ქმN2%ხშ (3LD >7 – බ්‍රිෂුවය්T O9, 1999
து அரசியல் செல்வாக்கு கச் செல்வாக்கு இருந்தால் லும் இருக்கலாம் எப்படியும் என்ற நிலை
தம் செய்து செயல்முறையாக படிப்பிப்பது ஆசிரியர் றும் செயல் எனக் கருதும் 2 நாள் விடுமுறையையும் எடுத்து முடிப்பது தான் மை எனவும் விடுமுறை சேவைக்காலக் கல்வியை கல்வித்தகைமையை உயர்த்தி பேற்றுக்கான கல்வியை
கற்பிப்பது ஆசிரியர் உரிமை கூக்குரலிடும் காலமிது அரசு டுப்பனவுகளைச் செய்யற்காக திணைக்களம் கூட்டும் பங்கேற்காமல் அதிபர்கள் ய கல்விச் சீர்திருத்தங்களைக் அறிந்து பாடசாலையில்
பெற்ற சமுதாயே in
டுத்தாது அதிபர்கள் பலர் ன்றைய நாகரீகமாவுள்ளது. ாம் கண்டும் காணாததுபோல இருப்பதுவும் நாகரீகம் லமிது இன்று அதிபர் ஆசிரியர் உரிமைகள்
p_ff}<003, GTi (Taj (DITLB டுவதற்கான முயற்சிகள் கிஷ்கரிப்புக்கள் நடைபெறுஇந்த ஏழைச் சிறார்களின் ய நிலை நாட்டுவதற்கு மில்லை. ஏனென்றால ல்லாத சீவன்கள் தங்கள் வ என்பதையே விளங்கிக்
துக்கொள்ள முடியும்
அதே கற்ற சமூகம் தான் என்பதை நாம் மறக்க முடியாது என பிளளை பாடசாலைக் கல்வி முறையினால் எவற்றை அடைய வேணடும? எவ வளவை அடைய வேணடும்? என்பதையெல்லாம் விளங்கிக்கொள்ள வாய்ப்பில்லாத பெற்றோர் ரியூசனே மருந்து எனக் கருதி அலைவதும் பரிதாபத்துக்குரிய நிலையாகும் தனது Lalonia006 TIL Glaoi asalióalj) go fa0)LD LIITIL LETT GODGJ) யில் நிறைவேறவில்லையே என்று துக்கிக்கும் பெற்றோர்கள் தமது "பிள்ளைகளின் பாடசாலைக்குச் சென்று
far actly for ά ούς) ή உரிமையை நிலை நாட்டுங்கள்" என்று
அதிபரைக் கேட்டால் பிள்ளைகள் பழிவாங்கப்பட்டு விடுவார்களோ என்று அஞ்சும் காலமிது. வடக்கு கிழக்கு மாணவர் கல்வி மட்டுமல்ல தமிழர் கல்வி தொடர்பாக மாறி மாறி வரும அரசுகள்
as TTL (6) Lc5 LITT ITLUL FLD IT 607 நடவடிக்கைகள் இன்று நேற்று தொடங்கியவை 9/6) 6)); 1958ஆம ஆண டிலேயே சிங்கள மொழிச்சட்டம் கொண்டு 6ւ ՄL լյլ լ- காலத்தி லிருந்தே வெளித் தெரிய
ஆரம்பித்தது. அன்று தொட்டு இன்றுவரை பாரபட்சங்கள் தொடர்ந்து கொணடு தான் இருக கின்றன. இந்தப் பாரபட்சமான நிலையிலிருந்து விடுபட வேணடும் என்ற காரணத்தால் காலத்துக்குக் காலம் தமிழர் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் சாத்வீக முறையில் பல போராட்டங்களை நடத்தியபோதெல்லாம் அவை அடக்கி யொடுக்கப்பட்டன. அவற்றின் விளைவே
இன்றைய அரசியல் நிலையாகும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளே மீறப்பட்டுக் கொணடிருக்கும் இவவேளையில் தமிழர் கட்சிகள் அரசுடன் இணைந்து கொண்டு நாடகம் ஆடிக் கொணடிருப்பதும் யாரும் அறியாததல்ல. அன்றும் இன்றும் தமிழர் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்வோர் வேணடுகோள விடுப்பவர்களாக வேயுள்ளனரணறி o ff760) LD50) GIT நிலைநாட்டுபவர்களாகவில்லை. இந்த நிலையில் தமிழ் மாணவர்களின் கல்வி உரிமை மீறல்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் அரசு தீர்க்கும்
பிள்ளைகளின் கல்வி தொடர்பாக அறிக்கை விட
ம் உரிமையுண்டு என்பதில் யாருக்கும் சந்தேகம்
ஆனால், அவர் தான் சம்பளத்துக்காக செய்ய
ண்டிய கடமைகளைப் புறக்கணித்துவிட்டு
வரின் முறையான கல்வி நடவடிக்கைகளுக்குப்
ாக இருந்துகொண்டு அறிக்கைவிடுவதுதான்
பாதகமாகும்
ஆற்றலை எட்டாதவர்கள் வியுரிமை எவை என்பதோ டுகின்றன என றோ கூற வர்கள் அவர்களுக்காக குரல் யாருமில்லை. வருடாந்த முடிந்தாலும் ஒன்றுதான் ம் ஒன்றுதான்.
மாணவர்கள் (1Ք6WIDԱյII 60/ அடிப்படைக் ப் பெமுடியாது அல்லலுறும் மிருந்தே பணத்தைப் பெற்று போர்வையில் சுரண்டுவதும்
என்று கருதி அறிக்கை விட்டு காலம் கழிப்பது அர்த்தமுள்ள செயல்களாகக் கொள்ள முடியாது விடுக்கப்பட்ட அறிக்கைகள் காற்றோடு போன கதை நாமறியாதது அல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெறும் அறிக்கை வீரர்களாக எம்மை இனங்காட்டி சுயலாபம் அடைய நினைக்கும் பலரும் எம்முள் உள்ளனர் தாம் மாணவ சமுதாயத்துக்குச் செய்ய வேணடிய கடமைகளைப் புறக்கணித்து விட்டு அறிக்கை வீரர்களாகச் செயற்படுபவர்களை மக்கள இனங் காணாமலும் இல்லை.
GT maj 1956 Lf7 GT GOD GITA, GIF) Goi EGjas) தொடர்பாக அறிக்கை விட யாருக்கும் உரிமையுணர்டு என பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், அவர் தான் சம்பளத்துக்காக செய்ய வேணடிய கடமைகளைப் புறக்கணித்து விட்டு மாணவரின் முறையான கல்வி நடவடிக்கைகளுக்குப் பாதகமாக இருந்து கொணடு அறிக்கை விடுவது தான் பாதகமாகும் "அறிக்கை வெறும் புண்ணுக் குப் புனுகு பூசும்" செயலாகக் கூடாது. புனுகு பூசுவதால் புணர்ணிலிருந்து வரும் துர்நாற்றம் குறைந்து போகலாம். ஆனால், அதுவல்ல வேணடப்படுவது வேணடப் படுவது புணர் அடியோடு மாற்றப் படுவதேயாகும் தமிழர் கல்வி அரசு திட்டமிட்டே புறக்கணிப்பதாக யாரும் கருதினால், அதே அரசிடம் கோரிக்கை விடுவதில் அர்த்தமில்லையே சர்வதேச சமுதாயத்துக்கு இங்கு நடைபெறுவது தெரியாதது எனக் கருதினால அது அறியாமை அவர்கள் தமது நலனுக்கு எது பொருத்தமோ அதையே செய்வார்கள் அவர்கள் எமக்கு ஏதும் செப்வார்கள் என நாம் நம்பியிருப்பது அர்த்தமுள்ளதல்ல. அரசு மனம் மாறி எமது உரிமைகளைத் தரும் எங்கள் பிள்ளைகளின் கல்வி சீராகும் என்று யோசித்துக்காலம் கழிப்பதா? எங்கள் பிள்ளைகளின் கல்வியுரிமையை நாமே மதித்து ஆக வேணடியதைச் செய்வதா என்பதே இன்றைய கேள்வியாகும்.
நாம் நாமாகவே சிந்தித்துச் செய்ய வேண்டியவை எவை? 1 எங்கள வரலாற்றைச் சிங்கள அறிஞர்கள் சொல்லித்தர நாம் எமது பிள்ளைகளுக்குச் சொல்ல வேணடும் என்பதில்லை. நாங்கள் வந்தேறு குடிகள் அல்லவெனில் எமது உணர்மையான வரலாற்றை நமது ஆசிரியர்களும் அதிபர்களும் சொல்லிக் கொடுப்பது தானே. இதன் பொருட்டு ஆசிரியர்களை வழிப்படுத்துவது ஆசிரியர் சங்கங்கள் அதிபர் சங்கங்கள அதிகாரிகள் சங்கங்கள் கடமையன்றோ 2 எமது கிராமப்புறக் கல்வி நிலையை மேலும் வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ளவும் நகர்ப்புற ஆசியர்களைக் கிராமப் புறங்களுக்குப் பகிர்ந்து கொள்ளவும் முன்னின்று ஏற்பாடு செய்தல் சங்க அங்கததவர்கள் என்பதால் நகரில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விட்டு ஏனையவர்கள் அந்த வேலைகளைச் செய்ய விட்டு விட்டு தாங்களே முன்னுதாரணமாகக் கிராமத்துக்குச் சென்று கடமையாற்றுதல் அங்கு கடமையாற்றியவர்கள் இடம் மாறிக் கொள்ள வாய்ப்பளித்தல், 3. வாழ்க்கைக் கல்வியின் தாற்பரியம் உணர்ந்து செயல்முறைக் கல்வியை ஆசிரியர்கள முன்னெடுப்பதற்கு வேணடிய பொருத்தமான வழி காட்டல்களையும் ஆலோசனை களையும் சங்கங்கள் முன்னின்று செய்தல் 4 இடப்பெயர்வுகளாலும், ஏனைய போர் நடவடிக்கைகளாலும் பாதிப்புற்ற கல்வியைச் சீர்படுத்த இயன்றளவு விடுமுறைகளைக் குறைத்து போதிய ஆயத்தங்கள் செய்து முறையான கல்வியை மாணவர்களுக்கு வழங்க ஆசிரியரை வழிநடத்தல் 5 கிடைக்கின்ற வளங்களைத் தே  ைவ ய ன டி பட்ப  ைடயரி ல பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பங்கிட்டு வழங்கவும் பங்கிட்டுக் கொள்ளவும் அதிகாரிகளும் அதிபர்களும், ஆசிரியர்களும் முன்வருதல் 6 அரச பெளதீக வளங்கள் கிடைத்தால் தான் கல்வி என்று கூறிக்கொணடிராமல் பிரதேசத்தில் இருக்கக் கூடிய வளங்களைத் தேவையினடிப்படையில் பங்கிட்டும் புதியவற்றை வடி வமைத்துக் கற்பித்துப் பயனுள்ள கல்வித் தேர்ச்சியை எல்லா மாணவரும் அடையச் செய்தல் 7 தேர்வுக்காகப் பிள்ளைகளைத் தயாரிக்
கிறோம் எனறு கூறிக்கொணடு முறையான வாழ்க்கைக் கல்வி கொடுக்காமல் இருக்கும் கற்பித்தல் நுட்பங்களைக் கைவிட்டு பயனுள்ள கல்வி நுட்பங்களைப் பின்பற்றக் கூடியதாக ஆசிரியர் அதிபர் அதிகாரிகள் ஆகியோர் தம்மை வளப்படுத்திக் கொள்ளல்
- 716

Page 6
6. மே 27 - ஜூன் 09, 1999
இந்தியாவில் மீண்டும் ஒரு தடவை காங்கிரளப் பிளவுப்படுதல் என்பது தற்போது உறுதியாகிவிட்டது. சுதந்திரத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சி ஐந்தாவது தடவையாகப் பிளவுபடுகின்றது. இந்தத் தடவை இப்பிளவுபடுதலுக்கு கொடுக்கும் விலை சற்று அதிகமானது கட்சியைவிட்டு வெளியேறுகின்றவர்கள் பிரபலமான செல்வாக்குள்ள தலைவர்கள்
ஒருவர் மகாராஸ்டிர மாநிலத்தின் அசைக்க முடியாத தலைவர் எனக்கரு தப்படும் சரத்பவார் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின காங்கிரஸ் குழு தலைவராக இருந்ததோடு காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர் நரசிம்மராவுக்குப் பின்னர் பிரதமராக வரத்தகுதியுடையவர் என்றும் கருதப்பட்டவர் ராஜீவகாந்தி காலத்தில் இருந்தே நேரு குடும்பத்திற்குப் போட்டியாக நின்றவர்
மற்றையவர் வட-கிழக்கு மாநில ங்களில் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருக்கும் முன்னாள் சபாநாயகர் சங்மா வடகிழக்கு மாநிலங்களில் எழுச்சி பெற்றுள்ள மாநிலக் கட்சிகளுக்கும் சுயாட்சி தனிநாடு கோரும் GLITTLL இயக்கங்களுக்கும் "முகம்" கொடுத்து காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர்களில் ஒருவர் இவர்
மூன்றாமவர் தாரிக் அன்வர் என்ற முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் பாபர் மசூதி பிரச்சினையில் மெளனமாக இருந்ததன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பைக் காங்கிரஸ் பரவலாக சம்பாதித்த போதும் காங்கிரஸின் முளப்லிம் வாக்கு வங்கி முழுவதுமாக சிதறிப் போகாமல் பாதுகாப்பதில் முன்னின்றவர்
இப்புகழ்பெற்ற மூவரும் சோனியா காநதி பிரதமராக வரக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தமைக்காக விசாரணை எதுவுமின்றி கட்சியிலிருந்து நீக்கப்பட் டுள்ளனர் ரிேயா ஆட்சிக்கு வந்தால் இவர்களின் செல்வாக்கினைக் குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கப் போகின்றார் என முனர் கூட்டி அறிந்தே சோனியா பிரதமராவதைத் தடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியதாகவும் தகவல்கள் அடிபடுகின்றன.
வெளியேற்றப்பட்டவர்கள் புதிய கட்சியொன்றை உருவாக்கப்போவதாகவும் தற்போது அறிவித்துள்ளனர். கட்சிக்குள் இருக்கும் பல அதிருப்தியானவர்களும் இவர்களுடன் இணைந்து விடுவதற்குத் தயாராக உள்ளனர் எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னர் காங்கிரஸிலிருந்து வெளியேறிய மேற்கு வங்காளத்தின் பெணபுலி மம்தா பானர்ஜி, சரத்பவார் தலைமையில் அமையப்போகும் புதிய கட்சியுடன் தனது திரினாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
தேர்தல் கூட்டணி உடன்பாடு தொடர் பாக கடந்த 12ஆம் திகதி ஜெயலலிதாவைச் சந்தித்த சரத்பவார் 16ஆம் திகதி சோனியாவுக்கு எதிரான அறிக்கையை விடுத்தமையானது ஜெயலலிதா-சுவாமி கோளப்டிக்கும் சரத்பவாரின் அறிக்கைக்கும் இடையே தொடர்பிருக்கின்றதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது தன்னை ஆசை காட்டி பின்னர் ஏமாற்றி நடுத் தெருவில் விட்ட சோனியாவுக்கு இதன் மூலம் ஒரு பாடம் படிப்பிக்க ஜெயலலிதா முற்படலாம் எனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
நேரு குடும்பத்தவர்களுக்கு எதிரானவர்களை வெளியேற்றும் போக்கு இப்போது தான் ஆரம்பமாகியதா?
நேரு குடும்பத் தலைமைக்குப் போட்டியாக வரும் இரண்டாம் மட்டத் தலைவர்களை தலைமைக்கு வரவிடாமல் தடுப்பதும் அதைமீறி அவர்கள் போராட்டம் நடத்தினால் 4 L fla) L. விட்டு வெளியேற்றுவதும் அல்லது வெளியேறும் சூழலை உருவாக்கும் சம்பவங்களும் இன்று நேற்று நடப்பவை அல்ல நேரு
குடும்பத்தின் நேரிடை வாரிசான இந்திரா
காந்தி காங்கிரசுக்கு தலைமை ஏற்ற காலம் தொடக்கமே இது நடைபெறுகிறது.
இந் நேரு குடும்பத் தலைமை எவ்விதக் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட சர்வ அதிகாரம் படைத்த
5606060Լ0Ա. II & விளங்குவதையே விரும்பியது அதற்கேற்ற வகையிலேயே Ֆւ ժl6) ապա ஒழுங்கமைத்தது.
அவர்களைப் பொறுத்தவரை நேரு குடும்பம் என்பது இந்தியாவையும் காங்கிரஸ் கட்சியையும் ரட்சிப்பதற்காக
தெய்வத்தினால் அனுப்பப்பட்ட ஒன்று
ஏனையவர்கள் அனைவரும் அவர்களுக்கு கை கட்டி வாய் பொத்தி நின்று சேவகம் செயவதற்கு கடமைப்பட்டவர்கள் அவர்கள் செயத செய்யாது விட்ட எக்கருமங்கள் தொடர்பாகவும் கேள்வி கேட்கக் கூடாது நேரு குடும்பத்திற்கு கட்சியினர் யாராவது தொந்தரவு செய்தால் அவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி விடுவார்கள் பின்னர் கட்சியையும் இந்தியாவையும் ஒருவராலும் பாதுகாக்க முடியாது. அவர்கள் தொடர்ந்து அரசியலில் இருக்க வேணடுமானால் அவர்களால் கிடைக்கும் நன்மைகளையிட்டு சந்தோஷம் கொள் தீமைகளை சகித்துக்கொள் காங்கிரஸ் வீழ்ந்தாலும் இந்தியா வீழ்ந்தாலும் மீனளத்துக்கி நிறுத்துவதற்கு நேரு குடும்பமே வரவேண்டும் கட்சியின் செயற்குழு, மத்தியகுழு, பொதுக்குழு
காங்கிரசின் பெரும்பா சென்றது. இந்திராவின் எதிராக போராடிய மு காமராஜர் நிஜலிங்க ரெட்டி போன்றவர்கள் பட்டனர். அதுவும் 1 இருந்த லால் பகதுர மரணமடைந்ததைத் தெ தலைவராக இருந்த காப பதவியை பொறுப்பெடு பிரதமராக பதவியேற் அவர் வெளியேற ஏற்பட்டது.
1977இல் இந்திர நிலைக்கால சர்வாதிகா சித்ததன் காரணமாக பு தாழ்த்தப்பட்டவர்களி ஜகஜீவன் ராம் பகுகு
என்பனவெல்லாம். இவர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் அவர்களின் புகழ்பாடவும் உருவாக்கப்பட்ட பொம்மை நிறுவனங்களே நேரு குடும்பத்தவர்கள் அல்லாதவர்கள் எவரும் கட்சியினர் இரணடாம மட்டத் தலைவர்களாக வரக்கூடாது நேரடி வாரிசுகள் மட்டும் இரண்டதம் மட்டத்தலைவர்களாக வரலாம். ஏனைய உறவினர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புக்களை வகிக்கலாம் உறவினர்கள் அல்லாதவர் சற்றுத்துரவே நிற்கவேண்டும் நேரு குடும்ப விசுவாசகள் மட்டும் வேண்டுமானால் கிட்ட வரலாம்.
இவையெல்லாம in Island lap வரலாற்றில எழுதப்படாத விதிகள் காங்கிரசில் ஏற்பட்ட தொடர்ச்சியான
பிளவுகளும் வாரிசுத் தலைமைகளும் இதன்படியே ஏற்பட்டன. நேரு இறக்க இந்திரா இந்திரா இறக்க ராஜிவி ராஜிவ்
இறக்க சோனியா என எலலாம் எழுதப்படாத இயங்குவிதிகளின்படியே நடைபெறுகின்றன.
1969இல் காங்கிரசில முதற்பிளவு ஏற்பட்டது. அப்போது ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக காங்கிரஸ் செயற்குழு காங்கிரசினர் முத்த தலைவர்களின் ஒருவரான நீலன் சஞ்சீவ ரெட்டியை நிறுத்தியது. பிரதமராக இருந்த இந்திரா காங்கிரஸ் விதிகளை மீறி வி.வி.கிரியை வேட்பாளராக நிறுத்தினார். தேர்தலில் ஆதரவைப் பெற்ற பிரதமர் விவிகிரி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழு இந்திராவை கட்சியை விட்டு வெளியேற்றியது. இந்திரா இந்திரா காங்கிரஸ் எனும் அமைப்பை உருவாக்கினார் நேரு குடும்பக் கவர்ச்சியினால்
வெளியேறினர். 1989 சர்வாதிகாரத் தன. வி.பி. சிங் தலைமை வெளியேறினர் அவர் எனும் கட்சி உருவாக்
1991இல் ராஜி) செய்யப்பட்டதைத் தெ சிறிதுகாலம் நேரு கு தலைமை இல்லாது மறைமுகமாக நேரு ( ஆதிக்கம் கொணடிரு திவாரி அர்ஜன ராமமூர்த்தி, மூப்ப கட்சியை விட்டு வெ6 அர்ஜூன் சிங் வாழ போன்றோர் திவாரி
அமைப்பையும், முப்பு காங்கிரஸ் எனும் உருவாக்கினர் வாழ பின்னர் 1998இல் தமிழ் எனும் அமைப்பை இக்காலத்தில் மேற் காங்கிரவிருந்து வுெ பானர்ஜி திரினாமுல் அமைப்பை உருவாக் தற்போது மீண்டு பிளவுபட்டுள்ளது . தலைமையில் கட்சி வந்து கொணடிருக பிளவுபட்டுள்ளது.
கட்சியின் பிளவு மட்டுமல்லாது மாநி தடவை நடந்தேறியு மமதா பானர்ஜி வா ஆகியோர் வெளிே அளவிலான பிளவுகை
 
 

ன்மை இந்திராவுடன் தனி ஆதிக்கத்துக்கு த்த தலைவர்களான பா, நீலம் சஞ்சீவ தனித்து விடப்966இன் பிரதமராக சாஸ்திரி திடீர் ாடர்ந்து காங்கிரசின் மராஜர் தான் பிரதமர் க்காமல் இந்திராவை கச் செய்திருந்தும் வேணடிய நிலை
ாவின் நெருக்கடி ரத் தன்மை விமர்றந்தள்ளப்பட்டதால் ன் தலைவர்களான ணா போன்றவர்கள்
இல் ராவ் காந்தியின் மையை எதிர்த்து பிலான குழுவினர் களால் ஜனதா தளம் கப்பட்டது.
காந்தி கொலை ாடர்ந்து 1996 வரை டும்பத்தின் நேரடி இருந்தது. எனினும் குடும்பம் கட்சியில் ந்தது. இக்காலத்தில் சிங் வாழப்பாடி னார் போன றோர் ரியேறினர் திவாரி ப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் என்ற
மாநில ரீதியான பிளவுகளுக்கு கட்சித் தலைமை மாநிலப் பிரிவுகளில் நலன்களின் போதிய அளவு அக்கறை காட்டாமையே காரணமாகும் கட்சித் தலைமை மாநிலப் பிரிவுகளை மத்தியில் தாம் ஆட்சியைப் பிடிப்பதற்கு அதிகளவிலான கதிரைகளைப் பெற்றுத்தரும் இயற்திரங்களாகவே கருதுகின்றது. மத்தியின் கதிரை நலன்களுக்காக மாநில அரசியலுக்கு ஒத்துவராத விடயங்களில் ஈடுபடும்படியும் மாநிலப்பிரிவுகளை அது வற்புறுத்துகின்றது. சிறு சிறு விடயங்களில் கூட முடிவெடுக்கமுடியாத நிலையில் மாநிலப்பிரிவினர் விடப்பட்டனர்.
மாநிலத்தின் போட்டிக் கட்சிகள் அது வும் மாநிலங்களில் மட்டும் செல்வாக்குப் பெற்ற மாநிலக்கட்சிகள் மாநிலப்பிரச்சினைகளை மையமாகக் கொண்டு மாநில அரசியலை முன்னெடுக்கும் போது
காங்கிரசின் மாநிலப்பிரிவுகள் அவற்றிற்கு முகம்கொடுக்க முடியாதவாறு தடுமாறின. ஆனால் தலைமை இவற்றைப் பற்றி யெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை மாறாக தம் விருப்பப்படியே நடக்க வேண்டுமென வற்புறுத்தியது.
விளைவு மாநிலத்தலைமைகள் கட்சியிலிருந்து வெளியேறி தனியான மாநிலக்கட்சிகளை அமைத்தன. அவ்வாறு நிகழாத இடங்களில் கட்சி அடையாளம் காணாதவாறு சிதைகின்ற போக்குவளரத் தொடங்கியது.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் மாநிலக்கட்சிகள் உருவாகிய அதேவேளை உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கட்சி அடையாளம்
பனார் தமிழ் மாநில அமைப்பையும் ப்பாடி ராமமூர்த்தி கராஜிவ் காங்கிரஸ் உருவாக்கினார். கு வங்காளத்தில் பளியேறிய மம்தா காங்கிரஸ் எனும் Flaiti.
ம் ஒரு தடவை கட்சி அதுவும் சோனியா புத்துணர்வு பெற்று கும் குழலிலேயே
ள் தேசிய அளவில் ல அளவிலும் பல எர்ளன. மூப்பனார், ழப்பாடி ராமமூர்த்தி யறியமை மாநில ளயே காட்டுகின்றன.
காணாதவாறு சிதையத் தொடங்கியது.
சென்ற தேர்தலில மொத்தம் 85 ஆசனங்களைக் கொணட உத்தரப்பிரதேசத்தில் ஒரு ஆசனத்தைக்கூட காங்கிரஸ் ஸினால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் ராஜிவின் சொந்தத் தொகுதியான அமேதி தொகுதியில் கூட காங்கிரஸ் தோல்வி கணடிருந்தது இம்மாநிலத்தில் காங்கிரஸ் 5.99 வித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.
La FIFla 4. TIEi ilJani 701 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் மட்டுமே பெற்றிருந்தது. லாலு பிரசாத் யாதவ்வின் கட்சியுடனான கூட்டின் மூலமே இவற்றைப் பெற முடிந்தது சரத்பவாரின் வெளியேற்றத்தினால் மகாராளப்டிரத்திலும் இந்நிலை ஏற்படலாம்.
தேர்தலில் காங்கிரஸ் வெற்றிவாய்ப்பு எவ்வாறிருக்கும்?
சிறிது காலத்திற்கு முன்னர் நடைபெற்ற
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி யடைந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் அலையொன்று நாடுமுழுவதும் விசியிருந்தது. சோனியா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நிகழ்வும் தொணர்டர்களிடையே உற்சாகத்தினை ஏற்படுத்தி காங்கிரஸ் அலையை வளர்த்திருந்தது.
ஆனால அணமைய ஆட்சிக் - கவிழ்ப் போடு இவவலை வேகமாக சரிந்துள்ளது. இந்தியா டுடே எடுத்த கருத்துக்கணிப்பின்படி 1998 டிசம்பரில் 296-305 வரையிலான ஆசனங்களை பெறக்கூடிய நிலையிலிருந்த காங்கிரஸ் 1999 மே கணிப்பின்படி 203 வரையிலான ஆசனங்களைப்பெறக்கூடிய நிலையிலேயே உள்ளது. தற்போது கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு சரிவினை மேலும் வளாத்துள்ளது
அதிக ஆசனங்களைக் கொணட உத்தரப் பிரதேசம், பீகார் மேற்குவங்காளம் போன்ற இடங்களில் இதற்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு பீகாரில் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவ்வின் கட்சியும் மாநிலத்தில் பேர் கெட்டு நிற்பதனால் சென்ற முறை கிடைத்த 5 ஆசனங்களைப் பெறுவது கூட கடினமானதாக இருக்கும்
சென்ற தடவை பெரு வெற்றியை ஈட்டிய மகாராஸ்டிரத்தில் சரத்பவாரின் வெளியேற்றத்தினைத் தொடர்ந்து நின்று பிடிப்பது கடினம் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் போன்ற இடங்களில் சற்று அதிகளவிளான ஆசனங்களைப் பெற்று கொள்ளக்கூடிய நிலை உணர்டு குஜராத் ஒரிஸா ஆந்திரப் பிரதேசம் போன்றவற்றில் கடுமையான போட்டி நிலவுகின்ற போதும் பாதியளவு ஆசனங்களையாவது பெற்றுக்கொள்ளலாம். புதுடில்லி கேரளம் வடகிழக்கு மாநிலங்கள் என்பவற்றிலும் சற்று தேறலாம் கர்நாடகத்திலும் வெற்றிவாயப்பு குறைவு. தமிழ்நாட்டில் வெற்றி அறவே கிடையாது அங்கு ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டாலும் அது அற்புதமாகவே இருக்கும்.
மொத்தத்தில் வெற்றிவாயுப்புக்கான அறிகுறிகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஏனைய கட்சிகளுடனான கூட்டணியும் மிகப் பலவீனமானநிலையிலேயே உள்ளது. காங்கிரசின் எதிர்காலம் எப்படி இருக்கும்
காங்கிரஸ் மீண்டும் எழுச்சியடைய வேண்டுமானால கட்சி முதலாம் நிலையிலுள்ள மாநிலங்களில் அதனை தக்கவைக்க வேணடும் இரணடாம் நிலையிலுள்ள மாநிலங்களில் முதலாம் நிலைக்கு வரவேண்டும் அதற்கு "எல்லாம் மதிதியில் என்ற தனது ஒற்றைப் பரிமானச் சிந்தனையை தகர்த்து மாநிலப்பிரச்சினைகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேணடும் மாநிலங்களின் சுய நிர்ணய உரிமைகளை அங்கீகரிக்க வேணடும் சிறுபானமையினரின் நலன்களில் கவனம் செலுத்த வேணடும். மூன்றாம் நிலையிலுள்ள மாநிலங்களில் கட்சி புதிய கட்டுமானங்களை ஆரம்பிக்க வேணடும் அங்குள்ள கட்சிகளுடன் நெகிழ்ச்சியான கூட்டணிகளை அமைத்துக் கொள்ளத் தயாராக இருக்கவேணடும் மத்திய ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு கொடுக்க முன்வரவேண்டும் மொத்தத்தில் நாடு இன்று வேணர்டி நிற்கின்ற பன்முக அரசியலுக்குத் தயாராக வேணடும்.
இவையெல்லாம் நடைபெறுவதற்கு கட்சியின் உட்கட்டுமானங்களில் பாரிய மாற்றங்கள் தேவை.
அதன் அரசியலிலும் அமைப்புத்துறையிலும் மாற்றங்கள் தேவை.
அரசியலில் கட்சி பன்முக அரசியலுக்கு தயராக வேணடும் அதன்வழி ஒரு கூட்டணி ஆட்சிக்குத் தயாராக வேண்டும். அமைப்புத்துறையில் தனியொரு குடும்பத்தின் ஆதிக்கமும் தனி நபர் வழிபாடும் இல்லாது ஒழிய வேண்டும் தனி நபரை முன்நிறுத்துவதை விட கொள்கையை முன்னிறுத்தும் அரசியல் வளர வேண்டும் இவற்றில் முன்னேற்றம் ஏற்படுமானால் எதிர்காலத்தில் காங்கிரஸ் தப்பிப பிழைக்கலாம்.
இல்லையேல் காங்கிரஸ் மீள்வதை நேரு குடும்பத்தினால் மட்டுமல்ல வேறு எவராலும் தடுத்துநிறுத்திவிட முடியாது
சி.அயோதிலிங்கம்.

Page 7
  

Page 8
8. CLD 27 - gPGరT O9, 1999 ქრჯ2%25%
இன்று நடந்து கொண்டிருக்கும் யுத்தம் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் மொழிப்பாவனை பற்றிக் கொஞ்சம் பேசுவோம் மனிதாபிமானச் சிக்கல், இனப்படுகொலை இனச் சுத்திகரிப்பு போன்ற சொற்றொடர்கள் பாவிக்கப்படுவது பற்றி அவை இன்று கொசோவாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் என்ன சொல்லுகிறீர்கள்? நல்லது மனிதாபிமானச் சிக்கல் என்ற கோட்பாட்டிற்கு ஒரு தொழில்நுட்பம் சார்ந்த அர்த்தம் இருக்கிறது. இந்தச் சொல்லால் அர்த்தப்படுத்தப்படுகிற தாகக் கொள்ளப்படக் கூடிய விடயங்களுக்கும் இந்த தொழில்நுட்பம் சார்ந்த அர்த்தத்திற்கும் இடையில் பெரியளவு சம்பந்தம் இருப்பதில்லை மனிதாபிமான சிக்கல் என்ற சொற்றொடரின் தொழில்நுட்ப அர்த்தம் 6Tiaj GJITL) பணக்காரர்களதும் அதிகார பலமிக்கவர்களதும் நலன்களைப் பாதிக்கக் கூடிய ஏதாவது பிரச்சினைகள் எங்காவது வருவதைத்தான் குறிக்கிறது. இது தான் இதனை ஒரு சிக்கலாகக் கொள்வதற்கான அடிப்படைக் காரணமாகும் இப்போது பால்க்கனில் நடக்கும் எந்தக் குழப்பங்களும்
பணக்காரர்களையோ அதிகாரம் மிக்கவர்களையோ பாதிப்பதில்லை குறிப்பிட்டுச் சொல்வதானால் ஐரோப்பிய அமெரிக்க மேட்டுக் குடிகளை அவை பாதிப்பதில்லை பாலகனில மனிதாபிமானப் பிரச்சினைகள் எழும்போது அவை மனிதாபிமானச் சிக்கல்கள் ஆகிவிடுகின்றன மறுபுறத்தில் சியரா (UTeof(g) II அல்லது
உலகில் பலராலும் அறியப்பட்ட மார்க்சிய சிந்தன மா சேகுசெட்டிலுள்ள தொழில்நுட்பக் கல்லுர பணிபுரிபவர் அமெரிக்காவின் ஜனநாயக விரே தசாப்தங்களாக தொடர்ந்து அம்பலப்படுத்தி வழு குழு உறுப்பனர்களுள் ஒருவரான இவரது பே tures, Aspects of The Theory of Syntax, Ca American Power and the New Mandarins. என்ற பெயர்களில் நூல்களாக வெளிவந்துள்ளன நடாத்திய அவருடனான நேர்காணல்கள் இரண தருகிறோம் யூகோஸ்லாவியாசம்பந்தமான இப்பே பல விடயங்களை தெளிவுபடுத்துகிறார் 4 http:home.cbc.ca/real/radio/news-audi கிடைக்கின்றன.
வெளியேறினார்களா?
ஆக உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு அரசாங்கம் கொசோவோவிலுள்ள மனித உரிமை மீறல்களை மனிதாபிமானப் பிரச்சினை என்று அழைக்கிறது. ஆனால் அதிலிருந்து எப்படி ஒரு முழுமையான ஒரு புத்தத்தை நோக்கிப் போக முடிந்தது? நல்லது நாம் இந்த ந  ைல  ைம  ைய அமெரிக்காவின் நிலையில் நின்று பார்ப்ப்ோம். அங்கு ஒரு s IT &##160) GIT நிலவுகிறது. இதற்கு நாம் σταδίουτ (14 ΙΙ ή III (1) Τιρ 2 ஒருவழி இந்த மாதிரியான சிக்கல்களை ஒப்பந்தம் காரணமாக சர்வதேச சட்டங்களின் கீழ் கையாள கடப்பாடுள்ள அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையினுாடாக நாம் செயற்படுவது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையோ நீண்ட காலத்திற்கு முன்பே புதிய
கொங் கோவிலோ மக கள ஒருவரை TT:
ஒருவர் வெட்டிக் கொன்றால் அது ஒரு மனிதாபிமானச் சிக்கல அல்ல. அணமையில் கொங்கோவிலுள்ள ஒரு
சமாதானப்படைக்கு ஒப்பீட்டளவில் மிகச் u T
சிறிய தொகையான ஒரு லட்சம் டொலரை வழங்க கிளிண்டன மறுத்திருக்கிறார் உணர்மையில் இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்குமானால் அங்கு பெரியதொரு இனப் படுகொலை நடப்பதைத் தவிர்த்திருக்க முடியும் ஆனால் இந்த வகையான சிறப்புக்கள் மனிதாபிமான சிக்கலுக்குள் வருவதில்லை. இவ்வாறே அமெரிக்கா நேரடியாகப் பங்களிக்கும் பல இழப்புகளும் துயரங்களும் இந்த மனிதாபிமானச் சிக்கலுக்குள் வருவதில்லை. உதாரணமாக கொலம்பிய இனப்படுகொலைகளோ அல்லது துருக்கியின் தென்கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டதோ நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதோ இவையெல்லாம் மனிதாபிமானச் சிக்கல கள அல்ல ஆனால் கொஸோவோ ஒரு மனிதாபிமானச் சிக்கல ஏனென்றால் அது பால்கனில் இருக்கிறது
இனப்படுகொலை என்ற பதத்தை எடுத்துக் கொள்வோம் இன்று கொஸோவோவில் நடப்பதை இந்தப் பதத்தால் அழைப்பது என்பது உணமையில் ஹிட்லரால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பது போன்றதாகும் இது இனப்படுகொலை என்றால், இன்று உலகத்தில் எல்லா இடங்களிலும் இனப்படு கொலையே நடந்து கொணடிருக்கிறது. தவிர அந்த இனப்படுகொலையை நடைமுறைப்படுத்துவதில் பில்கிளின்ரன் திட்டமிட்டு செயற்பட்டு வருகிறார். இது இனப்படுகொலையானால், துருக்கியின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் நடப்பதை எப்படிச் சொல்வது? அங்குளள அகதிகளின் தொகை மிகப் பிரமாணடமானது பாலஸ்தீனியத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனியர்களின் தொகையில் அரைப்பங்களவு தொகையை இந்த அகதிகளின் தொகை அணமித்து விட்டது. இது இன்னமும் அதிகரிக்குமாயின், அது கொலம்பியாவில் உள்ள அகதிகளின் தொகையை அணமித்துவிடும் கடந்த ஆணர்டு கொசோவாவில் கொல்லப்பட்ட மக்களின் எனணிக்கைக்கு சமமான அளவு மக்கள் இராணுவத்தாலும் பரா இராணுவத்தாலும் கொலம்பியாவிலும் கூட கொல்லப்பட்டிருக்கிறார்கள் இனச்சுத்திகரிப்பு மறுபுறத்தில் ஒரு யதார்த்தமாக உள்ள விடயமாகும் துரதிஷடவசமாக இது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த நாட்டில் முன்பிருந்த மூதாதையருக்குப் பதிலாக நாம் இங்கு வாழ்கிறோமே அது எப்படி? அவர்கள் சந்தோசமாக
iš ES BOGATUIT Gier
உலக ஒழுங்கை உருவாக்கல் என்ற கோட்பாட்டை நிராகரித்து விட்டது. ஆனால் ஐநா இப்படித்தான் எப்போதும் இருந்ததென்றில்லை ஆரம்ப காலத்தில் அமெரிக்காவின் இராட்சத அரசியல் பலம் காரணமாக பெரும்பாலான நாடுகள் அதை ஆதரித்தன. ஆனால் கூட்டணிகளை இல்லாதொழித்தல் பரவலாக்கப்பட்டது. மற்றும் உலக அதிகாரம் அமைக்கப்பட்டுப் பகிரப்படல் இடம் மாறியது போன்ற காரணங்களால் இந்த நிலமையில் மாற்றம் ஏற்பட்டது. இப்போது அமெரிக்கா ஐநாவில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் செயற்படும் ஒரு நிலையில் இல்லை. ஆகவே ஐநா சபை சிறிதும் அமெரிக்காவுக்கு ஒரு நம்பிக்கையான ஸப்தாபனம் அல்ல. ஜனாதிபதி றேகன் காலத்தில் இது தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. இப்போது அது கிளின்ரனி காலத்தில் இன்னும் வெளிப்படையாகியுள்ளது. வலது சாரி விமர்சகர்களே கவலைப்படுமளவுக்கு இந்த நிலமை மோசமடைந்துள்ளது. Foreign afairs" பத்திரிகையின் மிக அணமைய இதழ் ஒன்று உலகத்திற்குள்ள ஒரே அச்சுறுத்தல் இந்தப் போக்கிரி வல்லரசு தான் என்றும் எழுதியுள்ளது. சர்வதேச சட்டத்தின் ஆட்சிக்கும், சர்வதேச சிறுவர்களுக்கும் மேலான ஒன்றாக அமெரிக்கா தன்னை நிறுத்தி வைத்துள்ளது.
நேட்டோ அமெரிக்க ஆதிக்கத்தின் கீழுள்ள ஒரு அமைப்பாக இருக்கிறது. ஆனால் அதற்குள்ளும் அபிப்பிராய பேதங்கள் உள்ளன. கடந்த செப்டம்பரில் கொசோவோவுள் ஆயுதம் தரிக்காத நேட்டோ கணகாணிப்பாளர்களை அனுப்பும் விவகாரத்தில் ஒவ்வொரு நேட்டோ நாடும் அது (பிரித்தானியா ஒருவேளை விதிவிலக்காக இருக்கலாம்) ஐ.நா பாதுகாப்பு சபையின் ஒப்புதலுடனேயே செய்யப்பட வேண்டும் என்று கோரின. ஆனால் அமெரிக்கா இதை உறுதியாக மறுத்தது. அது ஒப்புதல் அல்லது அனுமதி என்ற சொல்லைப் பாவிப்பதை எதிர்த்தது. ஐநாவுக்கு அமெரிக்க செயல்களுக்கு அதிகாரமளிக்க எந்த உரிமையும் கிடையாது என்று அடித்துக் கூறியது. பலத்தைப் பாவித்தல் என்ற விடயங்கள் தொடர்பான விவாதத்துக்கு வந்த போது அமெரிக்காவும்
 
 

னயாளரான நோம் சொம்ஸ்கி அமெரிக்காவின் ரியில் மொழியியற் துறைப் பேராசிரியராகப் ாத மக்கள் விரோதப் போக்குகளை மூன்று நபவர் எப்போக்ஸ்மன் பத்திரிகையின் ஆசிரிய சுக்களும் எழுத்துக்களும் (Sqnthalic Strucrtesian Linguistics, Language and Mind, Problems of Knowledge and Freedom) அண்மையில் CBC in Gang) டிலிருந்து சில பகுதிகளை இங்கு தமிழில் டியில் அவர் அமெரிக்காவின் போக்கு குறித்து ப்பேட்டி முழுமையாக இன்டர்நெட்டில் o/ram/aih990416.ram Grg9pyuii gs orgig57ois
一寺卯
பிரித்தானியாவும் யுத்த வெறிகொண்ட தமது இயல்புக் கேற்ப பேச்சுவார்த்தையைக் கைவிட்டு யுத்தத்தில் குதிக்க விரும்பின உணர்மையில் ஐரோப்பிய இராஜதந்திரிகள் அமெரிக்காவில் இந்த ஆத்திரபூர்வப் போக்கால் தாம் எரிச்சலுற்றிருப்பதாக பத்திரிகைகளுக்குத் தெரிவித்தனர் ஆக நேட்டோ படைபலத்தை பாவிக்க ஒரு அமைப் பாக தயாராகிய போதும் ஒருபகுதி தயக்கத்துடனேயே அதில் ஈடுபட்டது. உணமையில் இந்தத் தயக்கம் அந்தப் பிராந்தியத்தை அடையும் போது அதிகரித்தது இங்கிலாந்தும் அமெரிக்காவும் மிகவும் உற்சாகமாக இருந்தன. ஒரு சில மிகவும் தயங்கின. சில இடையில் நின்றன.
அமெரிக்கா யுத்தத்தில் தீவிரம் காட்டுவதற்கு காரணம் என்ன? காரணம் வெளிப்படையானது மோதலில் ஈடுபட்டிருக்கும் போது நீங்கள் உங்களது பலமான துருப்புச் சீட்டை வீசி அந்த மோதலை நீங்கள் பலமாக உள்ள பகுதிக்கு நகர்த்த முயல்வீர்கள் அமெரிக்காவின் பலமான துருப்புச்சீட்டு படைபலம் அநேகமாக அமெரிக்கா அந்த ஒரு விடயத்தில் தான் ஏனைய நாடுகளுடனான உறவில் அது தனிக்காட்டு ராச்சியம் நடத்தக் கூடியதாக உள்ளது. யூகோளப்லாவியா மீதான படைப்பலம் பிரயோகத்தினால் வரும் விளைவுகள் எதிர்பார்க்கப்பட்டவை தான நேட்டோவின படைத்தளபதியான வெளப்லி கிளாக் குண்டு வீச்சால் பலத்த அநியாயங்களையும் குடிப்பெயர்வுகளையும் ஏற்படுத்தும் என்பது தெளிவாக எதிர்பார்க்கப்படக்
Gjati GöEDIGIT Grafia அவர்கள் உங்கள் மீது
LITapa P
கூடிய ஒன்று தான் என்று குறிப்பிட்டார் உணர்மையில் அதுதான நடந்தது நேட்டோ தலைமை சேர்பியாவிலுள்ள கவனத்திற்குரிய துணிச்சலான ஜனநாயக இயக்கத்தையும் இந்தக் குண்டுத் தாக்குதல்கள் சிதைத்துவிடும் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்க முடியாது அதுவும் நடந்தது. தவிரவும் குழஉள்ள நாடுகளில் பல கொந்தளிப்புகள் உருவாகவும் அது காரணமாக இருந்தது. துருக்கிபோன்ற இடங்களிலோ உள்ள அளவுக்கு நிலமை CDIra Lorra இல்லாவிட்டாலும் அது தான் நடந்தது.
எப்படியோ நேட்டோவின் நம்ப கத்தன்மையை பாதுகாப்பது பற்றி கிளின்ரனின் கொள்கை வகுப்பாளர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள் நம்பத்தக்கவர்களை பற்றி இப்போது பேசும் போது அவர்கள் டென்மார்க் பிரான நாடுகளில் நம்பத் தனமை பற்றிப் பேசுவதில்லை கிளின்ரனர் அரசாங்கம் இந்த நாடுகளில் நம்பகத் தன்மை பற்றி அக்கறைப்படுவதே இல்லை. அமெரிக் காவின் நம்பகத்தன்மை பற்றி மட்டுமே அவர்கள் அக்கறைப்படுகிறார்கள் நம்பகத் தன்மை என்பது அவர்கள் சொல்வது அச்சத்தை அதாவது உலக ஒழுங்கை நிலை நாட்ட விரும்புவதை அதாவது அமெரிக்காவை இட்டு ஒரு அச்சத்தைப் பேணுவது அந்த அச்சத்தைப் பேணுவதே லட்சக் கணக்கான கொசோவியர்களதோ அல்லது வேறு இப்படியான நெருக்கடிக் குள்ளான மக்களதோ நிலைமை முக்கிய மானது அமெரிக்காவுக்கு ஆக அமெரிக்காவும் நேட் டோவும் கூட்டாக ஏற்கெனவே மிக மோசமான பேரழி வுக்குள்ளாகியிருந்த நிலைமையை தெரிந்து கொண்டே மேலும் கிளறிவிட்டு ஒரு மோசமான மனிதாபிமானப் பேரழிவை உருவாக்கும் வேலையைச் செய்துள்ளன.
சிலர் சொல்கிறார்கள் இறந்த அமெரிக்க
தயார்ப்படுத்துவது இதற்கு பல மாதங்கள் எடுக்கலாம்.
இராணுவத்தினரின் உடல்களை பைகளில் போட்டு கப்பலில் நாட்டுக்கு திருப்பி அனுப்பும் செயல் நடந்திராவிட்டால் இங்கு ஒரு யுத்த எதிர்ப்பு நடவடிக்கை உருவாகியிராது என்று உங்கள் கணிப்பு என்ன?
நான் இதை ஒரு போதும் ஒத்துக் கொள்ள மாட்டேன் வரலாற்றைப் பாருங்கள் 80களில் மத்திய அமெரிக்காவில் அமெரிக்கா செய்த அட்டூழியங்களுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பு எந்தளவுக்கு இருந்ததென்றால் றேகன காலத்தில் அது தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகத் தானே நேரடியாக ஈடுபடாமல் கொணர்ட்ராஸ் போன்ற சர்வதேச பயங்கரவாத வலைப் பின்னல்களைப் பயன்படுத்தும் அளவுக்குப் போயிருந்தது. அப்போதெல்லாம் எந்தவொரு அமெரிக்கரின் உடலும் பைகளில் கட்டப்பட்டு அங்கு வந்திருக்கவில்லை. இப்போது இந்தோனேசியாவின் கிழக்குத் திமோர் மீதான கொலைகளுக்கு அமெரிக்கா உதவுவதற்கு பலத்த எதிர்ப்பு நிலவுகிறதே அங்கெலலாம் அந்த அமெரிக்கரின் உடல பொதியாகக கட்டப்பட்டு அனுப்பப்படவில்லையே வியட்நாமிய யுத்தத்திற்கு இருந்த எதிர்ப்பைப் பார்த்தீர்களானால் அங்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டார்கள் தான். ஆனால் அவை அன்றைய தீர்மானங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கவில்லை. இறந்த அமெரிக்கர்கள் தான சமாதான இயக்கத்திற்குத் துாணடுதலாக இருப்பார்கள் அல்லது அமெரிக்க மக்கள் சுயநலனின் அடிப்படையில் தான் இதற்கெதிராக தூண்டப்படுவார்கள் என்பது ஒரு கை அமெரிக்கப் பிரச்சாரமே மக்கள் தாமாகவே மனித விழுமியங்களின் துாண்டுதல் காரணமாக செயற்படுவதை அமெரிக்க பிரச்சார மையத்தால் சகிக்க முடியவில்லை.
பெரும்பாலான அமெரிக்கர்கள் உதாரணமாக நேட்டே தரைப்படைகளை நிறுவுவதன் மூலமாக புத்தத்தைத் தொடங்குவதை ஆதரிப்பதாக வாக்கெடுப்புக்கள் காட்டும் போது உங்களது இந்தக் கருத்தை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? இந்த மக்கள் எதைக் கேள்விப்படுகிறார்கள் என்பதை நீங்கள உள்ளத்தில் எடுக்க வேணடும் வாஷிங்டனில் இருந்துதான பொதுமக்களுக்கு படைநகர்வு உத்தரவுகள் கிடைக்கின்றன. இத்தகைய உத்தரவுகள் பிற அட்டுழியங்களை புறந்தள்ளி விடுகி ன்றன. குறிப்பாக அமெரிக்கா நேரில் சம்பந்தப்பட்டிருக்கிற கொசோவோவை விட மோசமான விடயங்களை விட இவை புறந்தள்ளி விடுகின்றன. உங்களுக்கு உலகிலுள்ள ஒரேயொரு பேரழிவு இதுதான் என்பது போலவும் அதுவும் ஒரு தனிப்பட்ட பிசாசு மனிதனாலேயே இவ்வினப் படுகொலைகள் செய்யப்படுகின்றன என்பது போலவும் சொல்லப்படுகிறது. இரவு பகவாக எமது தொடர்பு சாதன
விகள் இதைத்தான் சொல்கின்றன. இது மிகவும் வினைத்திறன் மிக்க ஒரு பிரச் ғлд С обшталтсл шрфаксії இதனால் படைநகர்வு உத்தரவினை ஏற்கிறார்கள் அவர்கள் தாம் ஏதாவது செயதாக வேண்டும் குறைந்த பட்சம் தரைப் Last நகர்த்துவதையாவது செய்யவேண்டும் என்று கருதுகிறார்கள்
பெனரகனும் ஐரோப்பியப்
படைகளும் கூட இதைப் பலமாக எதிர்க்கிறார்கள் பிரதானமாக தொழில்நுட்பக் காரணங்களுக்காக தரைப்படைகளை அனுப்புவது என்று நினைப்பது இலகுவாகத் தோன்றலாம். ஆனால் படைகளைத் திரட்டி
அவ்வளவு இலகுவானதல்ல. இந்தச் செயல் அப் பிராந்தியம் முழுவதுமே ஒரு கெரில்லா யுத்த நிலைமையை உருவாக்கலாம். தரைப்படைகளை அனுப்பி பேரழிவுகளை நீங்கள்
- 9

Page 9
এ7)
செய்யும் போது இதுதான் நடக்கிறது. இது இலகுவாகவே பல அழிவுகளைத் தொடங்கி வைக்கிறது.
இந்த யுத்தத்தை எதிர்க்கும் மக்கள் என்ன செய்ய வேணடும் என்று நினைக்கிறீர்கள்? அக்கறையுள்ள மக்கள் இதற்கெதிராக நடவடிக்கைகளில் இறங்கவேணடும் என்ற பதில் கேள்விக்கே இடமில்லை. இந்த யுத்தத்தை நிறுத்த நாம் என்ன செய்ய முடியும்? வழமைபோல இதற்கு எந்த மந்திர தந்திரமும் கிடையாது. கல்வியூட்டல் விளக்கமளித்தல், நிறுவனமயப்படுதல், ஆர்ப்பாட்டம் செய்தல், அழுத்தத்தைப் பிரயோகித்தல் இவைதான் நாம் அறிந்தது. இது மிகவும் கடினமானது ஒரு லைட்டின் சுவிச்சைப் போடுவது போன்றதல்ல இது. நேட்டோ நடவடிக்கையானது கொசோவோ அல்பேனியர்களை விடுவிக்க செய்யப்படும் ஒரு நடவடிக்கை என்பதை நீங்கள் ஏற்கவில்லையா? இது எந்தவிதத்திலும் தர்க்கரீதியாக நமீபக்கூடியதாக இல்லை. அதற்கான காரணங்களும் ஒன்றும் கடினமானவை அல்ல ஒரு காரணம் கொசோவோ அமெரிக்க நேட்டோ விமானத்தாக்குதல்கள் மார்ச் 24ம் திகதி ஆரம்பமாகும் வரை நேட்டோ புள்ளிவிபரம் ஒன்றின்படி இருபுறமும் 2000 பேர் கொல்லப்பட்டும் ஒரு சில லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகவும் இருந்திருக்கின்றனர். அது மோசமானது தான் இதே மாதிரியான நிலைமை இன்று உலகம் முழுவதும் காணப்படுகிறது. Ꮼ Ꮽ IᎢᏤ 6ᏡᎢuᎠ fᎢ Ꮬ கொலம்பியாவில் உள்ள நிலைமையைப் பாருங்கள் அங்கு 3 லட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளதாக அரச திணைக்கள புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்தத் தொகை கொசோவாவிலுள்ள அகதிகளின்
இப்போது நாம் மேற்கொண்ட அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்று பெரும்பாலான அமெரிக்கர்களும் கனேடியர்களும் இந்த யுத்த நடவடிக்கையை ஆதரிக்கிறார்கள் என்று காட்டுகிறது. ஏனென்றால் இது கட்டாயம் செய்யப்பட வேண்டிய மனிதாபிமான நடவடிக்கை என்று கருதுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் மக்களைப் பாதுகாப்பதாக கருதுகிறார்கள். அது உணர்மை தானி அதற்கான காரணங்களும் உள்ளன. திரும்பத்திரும்ப காலை முதல் மாலை வரை கிட்டத்தட்ட நுாறுவீதமான நேரம் முழுவதும் நாம் செய்வது மக்களைப் பாதுகாக்கவே என்று சொல்லிக் கொணடிருந்தால் நீங்கள் உங்களையறியாமலே இதை நம்ப ஆரம்பித்து விடுவீர்கள்
நேட்டோ குண்டுவீச்சு உட்பட்ட பல தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட அகதிகளுடனான நேர்காணல்களில் அவர்கள் தமக்கு நடந்தது தவறுதான் என்றாலும் நேட்டோ தொடர்ந்து குண்டு வீச்சுத் தாக்குதல்களில் ஈடுபட வேண்டும் என்று கேட்டார்களே அவர்கள் நேட்டோ செய்வது சரியே என்று கூறினார்களே. உலகெங்கும் வாஷிங்டன் மீது குணர்டுவீச்சு நடாத்த வேணடும் என்று கருதும் மக்களை நாம் காணமுடியும் அதற்காக அதை ஒரு சரியான கருத்து என்று கூற முடியுமா?
ஆனால் இது பாதிக்கப்பட்ட மக்களால் கூறப்படுவது அல்லவா.
ஆம். அவர்கள் சொல்கிறார்கள் தான்.
உங்களுக்கு உலகிலுள்ள ஒரேயொரு பேரழிவு இதுதான் என்பது போலவும் அதுவும் ஒரு தனிப்பட்ட பிசாச மனிதனாலேயே இவ்வினப்
படுகொலைகள் செய்யப்படுகின்றன என்பது போலவும் சொல்லப்படுகிறது. இரவு
பகலாக எமது தொடர்பு சாதனங்கள் இதைத்தான் சொல்கின்றன. இது மிகவும்
வினைத்திறன் மிக்க ஒரு பிரச்சாரம் பெரும்பாலான மக்கள் இதனால்
படைநகர்வு உத்தரவினை ஏற்கிறார்கள். அவர்கள் தாம் ஏதாவது செய்தாக வேண்டும் குறைந்த பட்சம் தரைப் படைகளை நகர்த்துதையாவது செய்யவேணடும் என்று கருதுகிறார்கள்
இந்த யுத்தத்தை நிறுத்த நாம் என்ன செய்ய முடியும்? வழமைபோல
இதற்கு எந்த மந்திர தந்திரமும் கிடையாது கல்வியூட்டல் விளக்கமளித்தல் நிறுவனமயப்படுதல் ஆர்ப்பாட்டம் செய்தல், அழுத்தத்தைப் பிரயோகித்தல் இவைதான் நாம் அறிந்தது. இது மிகவும் கடினமானது ஒரு லைட்டின்
சுவிச்சைப் போடுவது போன்றதல்ல இது.
S S S S S S S S S S S S S S S S S S
தொகைக்கு கிட்டத்தட்ட சமமானதாகும். அங்கு இரண்டு அல்லது மூன்று ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இவையெல்லாம் அமெரிக்காவின் ஆயுத உதவியால் போசாக் கூட்டப்பட்ட இராணுவ மற்றும் பரா இராணுவத்தினரால் செய்யப் பட்டமையாகும். இப் படித்தான மனிதாபிமானப் பிரச்சினைகள் நடக்கும் போதெல்லாம் அமெரிக்காவும் பிரிட்டனும் நடந்து கொள்கினறன. இன்று கொசோவோவில் நடந்து கொண்டிருப்பது எனின? அதே விடயங்கள தான நடந்திருக்கின்றன. மார்ச் 23ம் திகதி அமெரிக்காவுக்கு என்ன செய்வது என்று தீர்மானிக்கப் பல விடயங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் மிகவும் தெளிவான நோக்குடன் திட்டமிட்ட விதத்தில் அந்த முடிவை எடுத்தார்கள விளைவு Qas IT a)Li L JILL நிலையிலிருந்த கொசோவாவை ஒரு பேரழிவை நோக்கித் தள்ளுவதாக அமைந்தது அமெரிக்க நேட்டோ படைத் தளபதி கூறியதை பார்த்தால் இது விளங்கும் அவர் சொனனார் தரையில் சேர்பிய இராணுவத்தின எதிர் நடவடிக்கைகள் எதிர்பார்த்தது (LIT@CCL முன்பிருந்தபடியே இருக்கிறது என்றார்
இந்த இடத்தில் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். எமது வெளிநாட்டமைச்சர் இப்படியான ஒரு எதிர் விளைவை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாரே. அது சுத்த அபத்தம் அவர்கள் முழு அளவிலான எதிர்விளைவை எதிர்பாராமல் இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் மக்கள் மீது குண்டுகளை வீசுகையில் அவர்கள் உங்கள் மீது பூக்களை வீசிக் கொண்டிருக்க மாட்டார்கள் அவர்கள் எதிர்ப்பார்கள்
அதே போல துருக்கியிலுள்ள மக்கள் அமெரிக்கா துருக்கிய அரசுக்கு ஆயுதம் கொடுப்பதை நிறுத்த வேணடும் என்றும் அங்காரா மீது குண்டு வீச வேணடும் என்று விரும்பக் கூடுமே.
ஆனால் இவர்கள் எல்லாவற்றையும்
இழந்த அகதிகள் அப்படியிருந்தும் நேட்டோ செய்வதை சரி என்கிறார்கள் நீங்கள் அகதியாக இருக்கும் போது நீங்கள் அதிகமாக வெறுப்பது உங்களை துப்பாக்கி முனையில விரட்டிய ஒருவரையே அமெரிக்காவிலும் கனடாவிலும் பிரித்தானியாவிலும் உள்ள மக்களால் இந்த நாடுகளால தான இவ்வளவு மோசமான நிலை தோன்றியது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் போது, நெருக்கடிக்குள் தவித்துக்
கொணடிருக்கும் ஒரு அகதியால் எப்ப
நிதானமாகப் பேச முடியும்?
கனேடிய பாராளுமன்றத்தில் இந்த விடயத்தில் கிட்டத்தட்ட பூரண ஆதரவு நிலவுகிறதே. நீங்கள் சொல்வது சரியானால் இது எப்படி சாத்தியமாக இருக்க முடியும்?
நான் நினைக்கிறேன். இங்கே நான் சொனர்னவை ataj GJITLid மிகவும் வெளிப்படையானவை என்று இன்று நடப்பவை எவையும் எமது தவறல்ல என்ற பிரச்சாரம் ஒரு குணடுமாரியாகப் பொழியப்பட்டுக்கொணர்டிருக்கையில், இன்றுள்ள புத்திஜீவிகள் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டுப் போபவர்களாக இருக்கும் ஒரு குழலில் இத்தகைய ஒரு நிலைமை பற்றி அவர்கள் சிந்திக்காமல் இருக்கக் கூடும்
-தமிழில் அருணன்
யாழ்ப்பாணம் எ வசந்தநாதன ஜெ எர்பவர் 16599 25 IT600TITLDaj C அறிவிக்கப்பட்டுள்ள அவரின் உறவினர் உள்ள மனித உ குழுவிடம் புகார் ெ
திகதி நீர்வேலியில் மைதானமொன்றை வேலையில் ஈடுபட்ட Guff SITéMITupas) Gun சம்பவத்துடன்
வாரகாலத்திற்குள் காணமல் போயுள்ள எந்தவித தகவ கிடைக்கவில்லை என்
இதேவேளை யாழ்ப்பு 15 16ம் திகதிகளில் ெ உதவியவர்கள் என்ற ஒன்பது பேர் கைது ெ
வைக்கப்பட்டுள்ளார்.
அலுவலகத்தில்
பட்டவர்களின் பெயர்
GlaruJULILLIGLITi: 1) துரைசிங்கம் உரும்பிராய் தெற்கு 2) செல்வராசா நந்த வளாக வீதி, கொக்கு 3) சிவலிங்கம் வாகீச மட்டுவில் தெற்கு மட 4) விவேகானந்தன ( பொற்பதி வீதி கொக் 5) பாலசுந்தரம் பால உரும்பிராய் தெற்குஉ 6) குமாரகுரியர் உத பொற்பதி வீதி கொக் 7) சுந்தரலிங்கம் விபு ம்ெ வட்டாரம், நயின 8) நடேசன் உதயகும
தாவடி கிழக்கு
C கைது செய்யப்பட்டே 1)நந்தகோபால் பிரக பொற்பதி வீதி கொக் 2)முத்துலிங்கம ெ கோனர்டாவில 3) கதிர்காமத்தம்பி பொற்பதி வீதி கொக்
சங்கரப்பிள்ளை விதி
திகதிஇரவு ஏழு மன விரிவாக்க திணைக்க கேதவராஜா(44) இ படையினரால் தாக் இத்தாக்குதல் குறித்து Lap Lui) 600 TiflLGBu rom உனதுஉயிருக்கு ஆப படையினர் மிரட்டியு அருகிலுள்ள அட்ட ஜனவரி முதல் ஏ. Glaruj uJU LL Lauria, போனவர்களதும் தரப்பட்டுள்ளன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(offiOññ| ALD >7 - භ්‍රමය)
தடி கிழக்கைச் சேர்ந்த நாதன (21 வயது) ஆம் திகதி முதல் பாய விட்டதாக து. இது தொடர்பாக ர் யாழ்ப்பாணத்தில் மைகள் ஆணைக் ப்துள்ளனர்.
கடந்த 1599 ஆம் னசமூக நிலையத்தின்
துப்பரவு செய்யும் மாணவர்கள் ஐந்து யிருந்தனர். மேற்படி
சேர்த்து ஒரு மொத்தம் ஆறு போ Tit. galiasat updu லும் இதுவரை பது குறிப்பிடத்தக்கது.
ாணத்தில் மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு குற்றச்சாட்டின் பேரில் சய்யப்பட்டுத் தடுத்து |Ea†.
அச்செழு பிரிகேட் தடுத்து வைக்கப் விபரம் வருமாறு:
மே 15ம் திகதி கைது
மோகனராசா (27) உரும்பிராய், Suomiř (21)
la),
i (16)
டுவில், ஜயராசா (21) தவில
யூரன்(22) ரும்பிராய குரியர்(24) வில ானந்தன் (21) தீவு
ff (26)
ம மாதம் 16ம் திகதி ர் வருமாறு: Saĝo (18)
வில ஜயகாந்தன (22)
சிறீகாந்தனி (49) வில கேஸ்வரன் (25) ஆனைக்கோட்டை
இதுதவிர மே16ம் LUCITala) alla FITU பிரதம லிகிதரான லுவிலில் வைத்துப் தலுக்குள்ளானார். QUTC)UTfLGLDI முறையிட்டால் து ஏற்படும் என்று 767,677. Japa00T LLĴaj 1999 taj வரை கைது
தும் காணாமல்
விபரங்கள்
ம்ெ
யேசுதால ஜெயராஜ் தங்கராஜா துவுயந்தன் சின்னக்குட்டி செல்வரத்தின முருகேசு நாகருமார் வி.ஜெயசித்திரா மார்க்கண்டு தெய்வேந்திரம் Gejas samasdóniai ஆறுமுகம் கணேசரத்தினம் அபரீகாந்தள் 10 சுப்பிரமணியம் விஜயகுமார்
1 சதாசிவம் துளசிதாசன் 12 இராமலிங்கம் தேவதுரை 13 விஸ்வநாதன் ஜெயகுமார்
4 வைரமுத்து வரதன் 15. கச்சிதானந்தனர் கதாசன் 16 நிக்கலஸ் சுரேஷ்குமார் 17 விக்கினேஸ்வரராஜா சுதாகரன்
8 தம்பையா தர்மபாலன் 19 சபாநாதனி நாகரத்தினம் 20 நாகராஜா ருகுமார் 21 மயில்வாகனம் சாந்தகுமார் 22 நாகமணி கதீவு 23 இராமலிங்கம் தேவதுரை 24 சண்முகநாதன் ஜெகந்நாதன் 25 தெ. விஜயகுமார் 26 கணேஷ் செல்வகுமார் 27 திருநாவுக்கரசு குமாரதாசன் 28 சிவஞானம் பிரதீபன் 29 மாணிக்கம் கரேந்திரராஜா 30 குணபாலசிங்கம் சுரேஷகுமார் 3. இலங்கைநாதன் கஜேந்திரன் 32. கபஞ்சலிங்கம் 33. கந்தசாமி சுதாகரன் 34 பnதியாம்பிள்ளை யோசேப் 35. தியாகராஜா குகதாளம்
36. அந்தோனிப்பிள்ளை பெர்னாண்டோ
37. கந்தசாமி கிருஷ்ணகுமார் 38 மகிந்தராஜா பிரமன் 39. கனகரத்தினம் சிவகுமார் 40 சண்முகநாதன் குமணன் 41 நகணேசலிங்கம் 42 முருகேசு பாலரத்தினம் 43. இராமு சரவணமுத்து 44. சின்னப்பு கென்யூ. 45 அமுதானந்தன் குலிற்கள் 46. சங்கரப்பிள்ளை சுமித்திரன் 47 பத்மநாதன் ஜெகிளப் 48 மகாதேவன் மதிவதனன் 49 தேவதானம் சந்திரகுமார் இ0 செல்லையா சபாநாதன் 51, ailiúil i riocailliaud loitia.org) 52 அகரேந்திரன் 53 சின்னத்தம்பி யோகராஜா 54 ஐயாத்துரை சேகர் 55 கண்ணதாசன் நாகேந்திராணி 56 இலதயகுரியன் 57. சரவணமுத்து செல்வராசா 58. சபாரத்தினம் திருக்குமார் 59. திருநாவுக்கரசு சிவசீலன் 60 aligiosofiutò fuori 61. நடராஜா சங்கரநாதன் 62 பிரான்சிஸ் ஜெயகுமார் 63. சிவராசா சசிகுமார் 64 ஆரணி சந்திரன் 8 தர்மலிங்கம் புலப்பதிபன் 66. நாராயணன் உதயச்சந்திரன் 67 அந்தோனி கிறிஸ்ப்ரி 68 ரீராமச்சந்திரன் கெங்காதரன் 69 செல்வரத்தினம் ஜெகன்
70 இராஜேஸ்வரன் ஜெகதீஸ்வரன்
71. கிட்டிணன் கிருஷ்ணராசா
Oj burimi 01. இராஜரட்ணம் ராஜேஸ்வரன் 02 வன்னியசிங்கம் கதிரேசு 03 த செயலதியன் 04 frgir eruð sigitse 05. கந்தையா வள்ளிநாயகி
Ο9, 1999 g
இடம் கைது செய்யப்பட்ட
திதி யாழ் 02199 ಝೂ 枋99 பருத்தித்துறை 蕙99 Q5、99 அல்லாம் R.S. 31.99 இெதழ் | 14.199 வல்வெட்டிதுறை 擂99 திருநெல்வேலி 17 ή θ9. கொக்குவில் 17199 grsitä(f 遭8199 rived. is log oftsfo6gst 89 o Gela) 80、 திருநெல்வேலி 氹99 கொடிகாமம்
2021. 27 99 Clif 擅299 seireasj Gorff 盟忍99 பண்டத்தரிப்பு 5299 கொழும்புத்துறை 7289 சிறுப்பிட்டி 2.99. நயினாதீவு 10299 Glasringastrou 鄱99 瘟&99 கொக்குவில் 鼩299 Lit 19.299 ஆனைக்கோட்டை யாழ் திருநெல்வேலி
19299 புத்துர் 27299 °299 Luures 26 d. 4399 莓99 ug: 43.89 கொடிகாமம் 6、99 ireja:GA 6399 மிருகவில் 103.99. gynrajagós. Gorff 7399 sts frið 6、99 suprof 6376 Greasof 19.399 குருநகர் 203.98. '' குருநகர் emralasdy Gorff 9399 நல்லுரர் 氹99 ürg 24邸99 24邸99
4499 genrejoj Gorff 邸、99 நல்லுரர் 3:4:99 GESELJEN 4499 இருபாலை 邸499 வல்வெட்டிதுறை 4499 479706) 6499 நாகர்கோயில் 4499 கொக்குவில் 7499 DóGNITASÉ 7499 ஏழால்ை . 8 4 9:9 race 9499 u urġ 潭0499 யாழ் 10,499 aaralarmroo யாழ் 09 ஏழாலை 鸾99 அரியாலை 侬、99 புலோலி 25、99 y prajagós. Gorff 214.99 barәмі 26499 aureouf 26499
கரவெட்டி 2#0299 குடத்தனை 00399. குருநகர் 020339 Resmi ' umri 220499 பருத்தித்துறை 100.499.

Page 10
  

Page 11
ம  ைல ய க த' த ல ம த த  ைள  ைய ப பிறப பிடமாகக கொணர் ட பழனிமுத்து பஞசவர்ணம் கடந்த 15 வருடங்களாக கொழும்பில் வசித்து வருபவர் நவ சமசமாஜக் கட்சியினர் உறு பட்ப ன ரா கவு ம' அக்கட்சியின் தமிழ்ப் பத்திரி கையான புதிய சமதர்மம் பத்திரிகையின குழுவில் ஒருவராகவும் இருந்து
எதிர்ப்பியக்கத் கூட்டத்தை ே பார்க்க வந்த பு
dinL
பழனிமுத்து பஞ்சவர்ணம் புலிக
வருகிறார். 20ஆம் திகதியன்று
வீரவிதான கோஷ்டியினரால் கைது செய்து பொலிஸாரிடம் தான் ஒப்படைக்கப்பட்டமை
குறித்து அவர் இப்படிக் கூறுகிறார்.
அன்று கட்சி வேலையாக சலாகாவில் போட்டோக்களை பெற்று வருவதற்காகப் போயிருந்தேன். அருகில் டவுன் ஹோலில் ஆர்ப்பாட்டம் நடப்பதைக் கேள்விப்பட்டு அதனையும் பார்த்து வரலாம் என்று போயிருந்தேன். அந்த ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கூட்டம் எனபனவற்றைப் பார்த்துவிட்டு பளம் ஏறி வரும் போது கொம்பனி வீதியிலுள்ள சோதனை அரணுக்கு அருகிலுள்ள பளப் நிலையத்தில் பல நின்றது. அப்போது சுமாராக 3 மணி இருக்கும். பஸ் ஸில் வைத்து இருவர் சாரதியிடம் எதையோ சொல்லிவிட்டு இறங்கிச்சென்று காலரணில் உள்ள பொலிஸாரிடம் எதையோ கதைத்து விட்டு திரும்பி வந்தனர் என்னை இறங்கச் சொல்லிவிட்டு பளப்ஸை அனுப்பி | KO வைத்தனர். நான் இறக்கப்பட்டு பொலிளப்
அதிகாரியொருவரால் விசாரிக்கப்பட்டேன்.
அப்போது தானி என னால உணர முடிந்தது, என்னை ஆரம்பத்திலிருந்தே இரு சிங்கள இளைஞர்கள் பினர் தொடர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதும், அவர்களின் நிர்ப்பந்தத்தாலேயே இறக்கி விசாரிக்கப்பட்டுக் கொணடிருக்கிறேன் தையும்
அவர்கள் இருவரும் கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எ6 ம வீரவிதான வின் உறுப்பினர்கள் என்றும் பங்கரவாத
95L 155 மே தினத்தன்று நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய மேதின ஊர்வலம் கூட்டம் என்பனவற்றை குழப்பவும் அதனை இனவர்ைமுறையாக ஆக்கவும் சிங்கள வீரவிதான இயக்கம் செய்த முயற்சியும், அங்கு நடந்த சில அசம்பாவிதங்களும் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய விவாதமாக ஆகியுள்ளன. இம் மேதினக் கூட்டம் குழப்பப்பட்டமை குறித்து காலம் கடந்து ஞானம் பிறந்தாகக் காட்டிக்கொணர்ட தொணடமான அக்கூட்டம் சிங்கள வீரவிதான இயக்கத்தினால் அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என திடீரென்று அறிக்கை விட்டதைத் தொடர்ந்து இப்பிரச்சினை அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக ஆனது அமைச்சர் தொணடமானின் அவ்வறிக்கையில் இது குறித்து அரசாங்கம் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அரசாங்கத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவவாறு எடுக்கும் வரை புதிதாக அமைக்கப்பட்ட மாகாண அரசாங்கங்களுக்கு தாம் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்
அமைச்சர் தொணடமான மலையக மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து தீர்மானகரமான நிபந்தனைகளுடனும், ஒப்புதல்களுடனுமே மாகாண சபை அரசாங்கங்களுக்கு தாம் ஆதரவு அளிக்கப்போவதாக முன்னர் அறிவித்திருந்தார் ஆனால் வெறும் மே தின நிகழ்ச்சியை எடுத்து அதனையே ஒரு நிபந்தனையாக விதித்தமையும் அதனைத் தொடர்ந்து அவர் மீதும் மலையக மக்கள் மீதும் சிங்கள பெளத்த பேரினவாதம் பாயந்த பாயச்சலானது மலையக மக்களின் உண்மையான கோரிக்கைகளையும் மறக்கடிக
களின் உளவாளி நான் எனறு பொலிஸாரிடம் தெரிவித்தனர். பொலிவு எனினை விசாரித்தனர். நான சமசமாஜக்கட்சியின் உறுப்பினர் என்றும் க வேலையாக வெளியில் வந்ததையு கூட்டத்தையும் பார்த்துவிட்டு திரும் போகும் வழியிலேயே இவ்வாறு நடந் என்பதையும் தெரிவித்தேன். பொலிள என்னுடன் அந்தளவு மோசமாக நட கொள்ளவில்லை. ஆனால் அவ்விளைஞர் இருவரும் தொடர்ந்தும் பொலிஸாருட தர்க்கித்தனர். தாங்கள் பின் தொடர் கண்காணித்து வந்த சந்தேகத்துக்கிடமான நபரை சுலபமாக விடுவிக்க வேணட என்றும் என னை கைது செய விசாரிக்கும்படியும் கூறினர்
அங்கிருந்த பொலிஸ் அதிகாரிய பொலிசுக்கு தகவல் அனுப்பி ஒரு வாகனத் வரவழைத்து என்னையும் அந்த இளைஞர் இருவரையும் ஏற்றி பொலிசில போ பார்த்துக்கொள்ளும்படி கூறி அனுப்பினா பொலிஸ் வந்ததும் அங்கும் விசாரை நடந்தது. அந்த ருவரும் என்னை உளவா என்று முடிவே செய்திருந்தார்கள் என்ன உள்ளே தளர் எாமல போகமாட்டே ான்றிருந்தார்கள் 5 மணியளவில் நா அத்தனையையும் கூறியதன் பின்னரும் என வாக்குமூலத்தை உறுதி செயவதற்கா
கும்படி செய்யப்பட்டிருந்தது உணர்மையி தொணடமானுக்கும் இது தான தேவை பட்டிருக்கும் தொணடமான் வாழ்வதே இப்பு அடிக்கடி பேரினவாதத்துக்கும் பேரினவ அரசாங்கங்களுக்கும் எதிராக மேற்கொள்ளு வாய்ச்சவாடலாலும், கவர்ச்சிகரமான தாக்குத களாலும் தான இவ வாறான சந்தர் பங்களிலெல்லாம் தொணர்டமானை பாதுகா வேண்டுமென்கிற கருத்து பொதுவாக தமிழர்க மத்தியில் பரவுவது வழக்கம். எனவே இவ்வாறா சந்தர்ப்பங்களை தொணடமான அதிகபட்ச பயன்படுத்துவது வழக்கம் அவ்வாறான ஒன தான் இந்த மேதின குழப்பமும், அரசாங்கத்துச் இட்ட நிபந்தனையும் அப்படிப் பார்த்தால் இ மே தினமெனின மலையகத்தில வேட்டை பாடப்பட்டுக் கொணர் டிக்கும் மலைய இளைஞர்களுக்காக (இவ வேட்டையாடலி பங்குதாரர்கள் எனபதை திரும்பத்திரும சொல்லத்தேவையில்லை) தனது அமைச்ச பதவியை துறந்திருக்க வேணடும் அதிக தேவையில்லை இரத்தினபுரியில் நடத்தப்பட நரவேட்டையை எதிர்த்து தற்போ அரசாங்கத்துக்கு வழங்கி வரும் சகலவ ஆதரவினையும் வாபஸ் வாங்கியிருக்க வேண்டு
இம்முறை தான் மே தின சம்பவத்துக பின்னால இருந்த அமைச்சரின் பெய6 அம்பலப்படுத்த கூட தொணடமான் பின்வாங் லாம். ஆனால் ரத்தினபுரி சம்பவத்துக்கு பின்ன இருந்த அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களி முழு விபரங்களும் முழு மக்களும் அறிவு ஆனால் இது வரை அமைச்சர் தொண்டமா அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தக்கே எந்தவித நிர்ப்பந்தங்களையும் கொடுக்கவுமில்ை அதற்காக எந்தவித நிபந்தனையையு விதித்ததில்லை. இன்று ரத்தினபுரி சம்பவ
மறக்கடிக்கப்பட்ட சம்பவமாகப் போய்விட்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-7N25f5; GLDe;yیf
gPGT O9, 1999
னர் நவசமசமாஜகட்சி காரியாலயத்துக்கு என்னை கேட்டனர். இந்த நாட்டின் பிரஜை என்கின்ற
அழைத்து வந்தனர். அங்கு தோழர் திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சியின் முன்னணி
முறையில் ஒரு பகிரங்கக் கூட்டமொன்றை காணச் சென்றேன் என்று பதிலளித்தேன்.
ம் பார்க்கப் போன நசசக.
உறுப்பினர் கைது
illei 2 GTGINGri Görg
உறுப்பினர்கள் பலர் இருந்தனர். அவர்கள் என்னைப் பற்றி உறுதிபடுத்தினார்கர்ே ஆனாலும் ஒரு வாக்குமூலத்தை எடுத்துவிட்டு விடுகிறோம் என்று கூறி மீண்டும் என்னை பொலிசுக்கு அழைத்துச் சென்றார்கள் அவ்விளைஞர்கள் இருவரும் முறைப்பாடு எழுதி கொடுத்ததினாலேயே வாசக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டு விடுவித்து விடுவதாகக் கூறிய பொலிஸார் பின்னர் அங்கேயே தடுத்து வைத்து விட்டனர் அன்று இரவு 8 மணிக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வநது என னை விசாரணை செய்தனர்.அடுத்த நாள் வெள்ளிக்கிழைைம காலை 9 மணியளவில் வீட்டிலிருந்து யாரும் வரவில்லையா என்று கேட்டனர். ஆனால் அதுவரை வீட்டுக்கும் பொலிஸார் தகவல் அனுப்பி வைத்திருக்கவில்லை கட்சி உறுப்பினர்கள் தானி விட்டுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். மீணடும் என்னிடம் வாக்குமூலம் ஒன்றினை எடுத்தனர் எனது முழு விபரத்தையும் வாக்குமூலமாகப் பெற்றுக் கொணர்டனர். எனது பிறப்பு வளர்ப்பு படிப்பு தொழில் கொழும்பு வந்ததன் நோக்கம நவசமசமாஜக கட்சியில் இணைந்ததற்கான காரணம் அதில் எனது பொறுப்புக்கள் என பல கேள்விகளைக் கேட்டதோடு விரவிதானவின் கூட்டத்தை பார்க கப போனதன காரணத்தையும்
நாங்கள் மாதாமாதம் அவசரகால சட்டத்துக்கு அதரவளித்து வருபவர்கள் அவ்வாறு ஆதரவளிப்பதன் நோக்கம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரவேணடும் என்பதற்காகவே அப்படிப்பட்ட எங்களை பயங்கரவாதத்துக்கு ஆதவானவர்கள் என்று முத்திரை குத்த முயற்சிக்கிறார்களே. இவ்வாறு தெரிவித்திருப்பவர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நுவரெலியா மாவட்ட எம்பி சதாசிவம் மேதினமன்று இ.தொ.கவின் கூட்டம் குழப்பப்பட்டமை குறித்து லங்காதீய பத்திரிகையாளர்கள் கொழும்பிலிருந்து நுவரெலிப்ாவுக்கு ஆராய சென்றிருந்த போதே அவர் அவ்வாறு தெரிவித்திருக்கிறார் மே 23ஆம் திகதி லங்காதிப பத்திரிகையில இச்சம்பவம் பற்றிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அ . ܫܐܠ ܐܢܘܒ ̄- ܒܗ ܗܘ ܨܧ கருத்துக .ܒ ܒ ܦܘܡܐ°°___11 ܡܸܢ
பனினர் சிங்களத்தில எழுதப்பட்ட அறிக்கையைக் காட்டி அதில் கையெழுத்து இடும்படி Ga, Laotif. சிங்களத்தில் எழுதப்பட்டி ருந்த அதில் கையெழுத திட்டேன எனக்கு அதில் இருந்த சிங்களம் தெரியாது.
பின்னர் கட்சியிலிருந்து யாரையாவது வரச்சொல்லி பிணை வழங்கினால் என்னை விடுவித து விடுவதாகக கூறினார்கள். ஆனால் அதற்கு உள்ளே இருக்கும் எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. அதற்குள 12 மணியளவில் என்னை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவிப்பதாகக் கூறி அழைத்துச் சென்றனர் கொம்பனி விதியிலுள்ள கோட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற போது அங்கு நீதிவான் இருக்கவில்லை. பின்னர் என்னை மகசின் சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அடைத்து விட்டனர். அடுத்த நாள் சனி, ஞாயிறு இரு தினங்களும் நீதிமன்றங்கள் இயங்காது. எனவே திங்கள் வரை உள்ளே அடைந்திருக்க நேரிட்டது முதலில் கொம பணி விதி பொலிஸில் வியாழக்கிழமையும் மகசின் சிறைச்சாலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களும் இருந்தேன் மகசின்
சிறைச்சாலையில் ஒரு பெரிய அறையில் 130
பேருக்கு மேல் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர் சிங்களம் பேசத்தெரியாத ஒரு தமிழ் இளைஞனை அந்த ஒரே காரணத் துக்காக சிறைக்காவலர்கள் தாக்கியது தணடனை பெற்ற குற்றவாளிகளின் சணர்டித்தனம் வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொணர்டு வரப்பட்டிருந்தவர்களின் அவலம் என பலவற்றையும் காணக் கிடைத்தது.
24ஆம் திகதி திங்கள் மீண்டும் கோட்டை நீதிமன்றத்துக்கு என்னைக் கொணர்டுவந்து குற்றங்கள் எதுவுமின்றி விடுவித்தனர்.
வெளியிடப்பட்டிருந்தன.
ஒரு புறம் தமிழ் பத்திரிகைகளுக்கு புலிகளைப் பற்றியும் வடக்கு கிழக்கு போராட்டம் குறித்தும் ஆரவாரத்தோடு ஆதரித்துப் பேசும் இ.தொ.கா இன்னொரு புறம் தம்மை அப்போராட்டத்தக்கு எதிரானவர்கள் என்று காட்டுவது அதன் உணமையான சுயரூபத்தை தோலுரித்துக்காட்டப் போதுமானது
இந்த பேரினவாத செயற்பாடுகளின் மூலம்
-у тај шај D LD G0) I L or 5606ծ պա: செய்யத்தயாராக இருக்கும் பேரினவாத அரசியல் தலைவர்களுக்கும் தொண்டானுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் அனைவரும் தனது அரசியல் நலன்களுக்காக சொந்த மக்களை எந்த நிலையிலும் பழியாக்க தயாராக இருக்கும் தொன டமாளின் திருகுதாளங்களை அறிந்து வைத்திருத்தல் மிகமிக
daude Luis

Page 12
12 மே 27 - ஜூன் 09, 1999
பிரெக்ட பெர்லினி நகரத்திற்கு வந்தபோது எங்கும் பசி, பட்டினிச்சாவுகள், மக்களின் கலகங்கள் கலகம் செய்தவர்களோடு பிரெக்டும் சேர்ந்து கொணர்டார் கிடைத்த நேரத்தில் கிடைத்ததைச் சாப்பிட்டார் எந்நேரமும்
ქრN2%ეშ
பற்றி பிரெக்ட் எழுதிய நீங்கள் படித்தது. அவர்கள் வேறு என்று வாழி வ அதனாலேயே பல பிர கொண்டார். பிரெக்ட் உள் அரசியலை எழுதினாலும் உளவுப்படை விளங்கிக் நூல்களைத் தேடிப்பிடித் செய்தது. அவரது நாட கொடுத்து வந்த நாடக அ வைக்கப்பட்டது.
தனது பதினாறாவது நோக்குள்ள கவிதை எ அவர் தனது வT பிரச்சினைகளைச் சந்தி தெரிந்தே இப்படி முடி ஆரம்ப காலத்திலேயே, நிரந்தரமாக நிலைத்து நி அனுபவங்களைச் செ அன்றாட சமூக அரசிய6 பற்றி எழுதினால், அவற் சொற்பமாக முடிந்து ே கருத்தை அவர் ஏற் கவிதைகளுக்கு நிரந்தரத்து
அதைப் படிப்பவர் ஏற
பிரெக்டின் 'GTLDs (35 LÚ LÍ7607 பிறந்தார்க்கு என்ற கவிதை தான் அவர் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும் பிரெக்டின் முக்கியமான அரசியல்
பிரெ
வேணடும். அந்தக் கருத் உருக்கொடுக்க வேண கொணடிருந்தார்.
முப்பதாம் ஆணடுக
கவிதைகளில் அது ஒன்று. கொலை நிழல் அவரது உறக்கத்தின் மீது
"அவர்களிர் சொன்னார்கள் படர்ந்து கொணர்டே இருந்தது. பேச கவிஞர்கள் சிலர் வறு (FILL05. LIOő" உரிமை இல்லை, நடமாட உரிமை பகு 6שי கிடைத்ததே என்று சந்தோசப்படு' யில்லை அதிலும் அரசியல் விமர்சகர் ஆகு" "தனித
தேடிப் பிடித்து, தப்பித்து போது, பிரெக்டும் அவை அதற்கான காரணங்களை தேடினார்கள் பொருளா சமூக அவலங்களுக்கு அ காரணம் முதலாளித்துவம்
உணர்மையைப் பேசினால் கசாப்புக்கு அனுப்பப்பட்டார் அரசியல் தொடர்பு களைச் சந்திப்பதற்குச் சென்றால் அநேகமாகச் சிறைக்குள் தள்ளப்படுவது நிச்சயம் அல்லது சுட்டுக் கொல்லப்
எப்படி நான்தின்பேன், குடிப்பேன்! எனக்கான சோறு பசித்தவனிடமிருந்து பிடுங்கிக் கொடுக்கப்படுகிறதே கிடைக்கும் ஒரு குவளைத் தண்ணிரும் தாகத்தால் துடிப்பவர் கையில்
இருக்கிறதே. LJI (а) тиј.
- - - என்று மார்க்சிய தத்துவத் இருப்பினும் நான தினகிறேன் ஜெர்மனியில் ஹ ட லான மேற்கொணர்டார்கள்.
குடிக்கிறேன். கூலிப்படைகளின் அடக்குமுறை ஆட்சி தொழிலாளிகள் ஐரோ
பெரும் சக்தியாகத் திரண்ட
பிரெக்டு போன்றவர்க
பாடல்களி' என்ற வடி
tിjബ് ഖ{ികഞകuി. தெடுத்தார்கள் சாதாரணத்
பெர்டோல்டு பிரெக்ட நாஜி இட்லரை குலை நடுங்க வைத்த கம்யூனிஸ்டு கலைஞர்களில் ஒருவர் முக்கியமாக நாடக ஆசிரியர் ஒரு கவிஞர் மக்கள் கலை படைத்த ஒரு பேனாப் போராளி
1898 இல் ஜெர்மனியில் பிறந்த பிரெக்டு தாயின் மத நம்பிக்கையில் வளர்க்கப்பட்டு பின் எந்த மத நம்பிக்கையுமில்லாதவராக முதிர்ச்சி பெற்று ஒரு கம்யூனிஸ்டுக் கொள்கைப் பற்றாளராக வாழ்ந்தார் முதல் உலகப்போர் நிகழ்ச்சிகள் அவருக்கு ஏகாதிபத்திய நரகத்தையும் சோசலிச ரசியா என்ற நம்பிக்கை மலர்ச்சியையும் ஒருங்கே அடையாளம் காட்டின.
1918 இல் இராணுவ மருத்துவமனையில் சேவை செய்ய உதவியாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்று ஜெர்மனி இளைஞர்கள் கட்டாய இராணுவ சேவை செய்தேயாகவேண்டும் அது தேசப்பணி இதற்குப் பிறகு மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து முடித்தார் என்றாலும் ஜெர்மனிய இதயங்களின் மனநோய்க்கு மருந்துகாண கலை இலக்கியத்தையே வாழ்க்கையாகத் தேர்ந்தெடுக்கொண்டார்
1942-இல் பிரெக்டு பொலின் நகருக்குச் சென்று அங்கு பத்தாண்டுகள் வாழ்ந்தார். டாய்ட்ஸ் தியேட்டர் என்ற நாடக அரங்குடன் இணைந்து பல நாடகங்களை எழுதி இயக்கினார் இவ்வாண்டுகளில் அவர் மார்க்சியத்தை முறையாகப் படித்தார் பாட்டாளி வாக்கத்தின் உலகக் கண்ணோட்டத்தைப் பயின்ற தோடு நில்லாமல் அவர்களோடு வாழ்ந்து அவர்களின் போராட்டங்கள் நடப்பு அரசியல் நிகழ்ச்சிகளை நெருங்கிக் கவனித்தார்.
1928இல் தொழிலாளிகளுக்காக நடத்தப்பட்ட மார்க்கியப் பள்ளிக்குச் சென்று கற்றார் நாஜிகள் உருவாக்கி வந்த யுத்தம் பற்றி வர்க்க விழிப்பு தேவை என்பதைப் பிரச்சாரம் செய்தார் இக்காலத்தில்தான் எலன் வைகல் என்ற பொதுவுடமைப் பற்று கொணர் நடிகையை மணந்தார் நாஜிகள் சர்வாதிகாரம் ஆட்சிக்கு வருவதற்குச்சிலநாட்கள் முன்னமேயே வட்டத்தலைகளும் கோணத்தலைகளும் என்ற நாடகத்தின் மூலம் இட்லரின் தேசிய சோசலிஸ்டுகள் பற்றிய முதல் எச்சரிக்கையை மக்களிடம் கொணர்டு சென்றார். -ட்
1933-இல் நாஜிகள் ஆட்சிக்கு வந்தனர் பிரெக்டின் மீது பாசிசக் கட்டுமிராண்டித் தாக்குதல் தொடங்கியது. அவரது புத்தகங்கள் எரிக்கப்பட்டன. டாய்ட்ஸ் தியேட்டர் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. அவரது ஜெர்மனியக் குடியுரிமை பறிக்கப்பட்டது 1933 முதல் 1941 வரை ஒன்பதாண்டுகளுக்கு ஆஸ்திரியா சுவிட்சர்லாந்து பிரான்ஸ் ஸ்வீடன் நார்வே போன்ற நாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார் டென்மார்க்கில் நீண்ட காலம் இருந்து பிறகு அமெரிக்கா சென்று 1947 வரை வாழ்ந்தார் அந்தப் பத்தாண்டு காலமும் அரசி யல் ரீதியில் பாசிச முன்னணிச் செயல் வீரராகத் திகழ்ந்தார் பாசிசம் வீழும் என்று அறிவிக்கும் வலிமை வாய்ந்த கவிதைகளை நாடகங்களை இக்கட்டத்தில் தான் பிரெக்டு எழுதினார்.
1949 இல் கிழக்கு ஜெர்மனிக்குத் திரும்பிய பிரெக்டு பொலின் நாடகக் குழுவை நிறுவினார் 1871 இல் பாரீசில் தொழிலாளர்கள் அமைத்த கம்யூனை நினைவுகொண்டு கம்யூனி நாட்கள் என்று ஒரு நாடகத்தை எழுதினார் அதுவே அவரது கடைசி நாடகம் போராட்டம் மிகுந்த ஒரு செழுமையான வாழ்க்கை வாழ்ந்த பிரெக்டு 14 ஒகல 1956 அன்று மறைந்தார்.
எளிதாகப் பாடுவதற்க எழுதினார்கள் தனிநபர்வ எதிராக அரசியல் கலக கலைஞர்களுக்கு பிரெக்டு : என்றே சொல்லலாம்.
தனிநபர்வாதிகள் தங் ஆழத்துக்காக, ரசனைக வடிவங்களிலிருந்தும் வடிவங்களிலும் சரி 'உ கடைப்பிடித்தார்கள் அதற் பிரெக்ட் ஜெர்மனிய பாடல்களைப் பயன்படுத்தி எழுதினார்.
அவரது பாடல்க முழக்கமாயின. படைநடை அங்கத வீச்சு வாள்களாயி பாடல்கள் ஒரே ஒரு கித் இசையாக மீட்டி இசைக் கித்தாரை மீட்டிப்பாடுவ பயன்பாடு என்ற அணுகு கலையின் புது அழகிய கொண்ட பிரெக்ட் இயல்பு பக்கம் இழுக்கப்பட்டார் பாடல்கள் நாடக அரங்கிலு நாடக அரங்கிலும், சில பாடல்களைப் பயன்படுத் ஹான்ஸ் ஐஸப்லர் போன்ற களைக் கொணர்டு இை அமைத்த பாடல்கள் ச தொழிலாளர் இயக்க பாடப்பட்டன. ஜெர்மனி எப்பெயின் உள்நாட்டுப் போன்ற நாடுகளின் தொழி LᏗITL-6ᎠᎯ56lᎢfᎢᏜ e91600ᎧᎫ 2 (tᎠ தொழில் விற்பனினர்களி இருந்த கவிதை தொழிலாளர்களை மு உணர்வூட்டி இயக்கிய LIITLIGóBEGITIITLI SINGØT.
அவரது பேனாவிலிரு பிறந்தன. அவை அன்றை GİTGOLDALI TGOT அங்கத நை ளாகவோ அல்லது
 

கவிதையே மேலே ல வேறு வாழ்க்கை தை வெறுத்தார். சினைகளை எதிர் ளுறையாக மறைத்து அதை ஹிட்லரின் கொண்டது. அவரது து எரித்தது. தடை கங்களுக்கு உயிர் ரங்கம் பூட்டிச் சீல்
வயதிலேயே சமூக ழுதத் தொடங்கிய க்கையில் பல கக் கூடும் என்று வு செய்திருந்தார். "கவிதை என்பது கும் தரத்தில் சுய வில வேணடும். பிரச்சினைகளைப் றின் வாழ்வு அற்ப பாய்விடும்" என்ற வில்லை. தனது வம் தேவையில்லை. 1றுப் பயன்படுத்த
சந்தையைத் திரைகிழிக்கும் விமர்சன அரசியல் நாடகங்களாகவோ இருந்தன. எடுத்த நடவடிக்கைகள்
சந்தையின் புனித ஜோன்' கார்க்கியின் தாய் நாவலின் நாடக வடிவம், மூன்று பென்னி (ஜெர்மனிய நாணயம்) இசை நாடகம்' வட்டத்தலைகளும் முக்கோணத் தலைகளும்" (ஒருவரின் இனத்தை வைத்து அவர் குலத்தைத் தீர்மானிக்கும் ஹிட்லரின் இனவெறி அரசியலைக் கிழித்தெறியும் அங்கத நாடகம்), 'வெள்ளை வட்டம் (உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கருத்து), கலிலியோ (பூமி உருண்டை என்று முடிவெடுத்ததற்காக கிறிஸ்தவ மதத் தலைவர்களால சித்திரவதைக்குள்ளாகும் asajlaj) Gulu IT வாழ்க்கை பற்றி) - இப்படிப் பல
நாடகங்கள காவிய பாணியில்
Ja)Laia, LLL LOT.
பிரெக்ட் விஞ்ஞான யுகத்திற்கேற்ப
தன் நாடக மேடையை அமைப்பதாகச் சொன்னார். "விஞஞானம் என்பது நேருக்கு நேர் மோதுதலைக் கொண்ட அறிவுத்தேட்டம். அதுபோல, நாடகக்
GJITításai.
பிரெக்டினர் கலைப்பாணியை அவர் வாழ்ந்த காலத்தின் அரசியல் பாணர்பாட்டுச் சூழலுடன் பொருத்திப் பார்த்து நாம் புரிந்து கொள்ள வேணடும். ஆரிய இனவெறி, வெள்ளைநிற வெறி, யூத எதிர்ப்பு ஜெர்மன் தேசவெறி, போர்வெறி ஆகிய அனைத்தும் கலந்த நாஜி அரசியல் ஜெர்மனிய மக்கள் மீது செல்வாக்கு செலுத்திய காலம் அது
ஆரிய இனத்தவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அரைக் குரங்குகள் என்று கருது இனவெறி வெறும் அரசியல் பிரச்சாரமாக மட்டுமின்றி பரிணாம வளர்ச்சிக் கோட்பாடாக இயற்கை விஞஞானமாகவே திருத்தி எழுதப்பட்ட காலம் அது வேறு வார்த்தைகளில் G7 FIT Goi GOT Taj GLJITraj) p 600T if jiflas Gaflaai Luaj) பீடத்தில் பகுத்தறிவு காவு கொடுக்கப்பட்ட காலம் அது
அந்தப் போலி உணர்ச்சிகளின முகத்திரையைக் கிழித்தெறிய கலை இலக்கியமும் பகுத்தறிவு எனும் ஆயுதத்தை முதன்மையாகப் பயன்படுத்த வேண்டியிருந்த காலம் அது
எனினும், அறிவும் உணர்ச்சியும் இசைந்து
நூற்றாண்டு விழா
ஜெர்மனியிலிருந்து
ஒரு மக்கள் கலைஞன்.
துக்களுக்கு செயல் டும் என்று முடிவு
ளில் ஜெர்மனியக் மக்கும், துயரத்கத்துக்கும் அப்பால் து விலகி வாழ்ந்த ரப் போன்ற சிலரும் ாச் சமூகத்திலேயே தாரச் சீர்குலைவே டிப்படை, இதற்குக் பொருளாதாரமே தை வழிகாட்டியாக
ப்பா முழுவதும் ஒரு அன்றைய சூழலில் நடை முறைப் வத்தைத் தேர்ந - தொழிலாளிகளும் tsj LUATL ajasewoon ாதக் கவிஞர்களுக்கு க் கொடி ஏற்றிய லைமை தாங்கினார்
கள் கவிதைகளின் ளுக்காக பழைய
Fff), புதிய யர்ந்த பாணியை கு நேர் எதிராக -
நாட்டுப்புறப் கதைப் பாடல்களை
6ri (ÉlJITÍfaš a GT LÜ LİTLGö86TTL'la87. 607. அவரது கதைப் தாரைப் பின்னணி ப்ேபட்டன. அவரே ார் நடைமுறைப் முறையை வைத்து லை உருவாக்கிக் - ாகவே நாடகத்தின் அவரது கதைப் ம் இடம்பெற்றன. ரிமாவிலும் இசைப்தினார். குர்த்வைல், இசையமைப்பாளர்சயமைத்து இவர் ர்வதேச அளவில் விகளில் ஏற்றுப் ரசியா, பிரான்ஸ், BUTil JQLDfluša (T லாளர் வழிநடைப்வாயின. ஒரு சில னி அக்கறையாக பல இலட்சம் டுக்கி, துணர்டி,
ஜனரஞசகமான
ந்து பல நாடகங்கள் ப அரசியல் பற்றிய ச்ெசுவை நாடகங்க
முதலாளித்துவச்
காரர்களான நாம் விஞ்ஞானத்துக்கு முந்திய அஞ்ஞான யுகத்தில் இருப்பது போல் நடக்க முடியாது. பார்வையா ளர்கள் நுழைவாயிலேயே தங்கள் முளைகளைக் கழட்டிவிட்டு வரும்படி நாம் கோரமுடியுமா? அது வெட்கக் கேடானது, அதேநேரம் அபாயகரமானதும் பொறுப்பற்றதும் கூட."
சமூகத்தை அரசியலை விளங்கிக் கொள்வதும், அதை மாற்றுவதற்கான உந்துதலைப் பெற்றுக் கொள்வதும் நாடக மேடையிலிருந்தும் நடக்க வேண்டும். இதற்கேற்ற 'காவியபாணி என்றொரு பாணியை, வடிவத்தை பிரெக்ட உருவாக்கினார். பல ஊற்றுமூலங்கள் இதற்கு உண்டு. கிழக்கு ஆசிய நாடக மேடையின் எளிமையும் துரப்படுத்தும் கோட்பாடும், ஹெர் எப்டெயின்ரக் என்ற நடிகரின் தேர்ந்த யதார்த்த பாணி நடிப்பு, எர்வின பிஸ் கேட்டர் என்ற கம்னியூஸடு அரசியல நாடக இயக்குனரின் நாடகங்கள், அமெரிக்கர்களின் அங்க சேட்டைகள் - இதிலிருந்து மனித நடத்தைகள் பற்றிய கவனிப்பையும் ஆய்வையும் பிரெக்டு எடுத்துச் செயதார் சார்லி சாப்ளினின் பாவனைகள் (உடல அசைவுகள்) இப்படி ஒரு வளமான கல்வியைப் பிரெக்டு தனி சொந்த முயற்சியில் பெற்றிருந்தார்.
ஆசிய நாடகங்களிலிருந்து அவர் பெற்ற தூரப்படுத்தும் வடிவம் பற்றிச் சில முக்கிய பிரச்சினைகளை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக தமிழக தெருக்கூத்தில் இடம்பெறும் கதை சொல்லும் முறையும், கட்டியங்காரனின் பங்கு
பாத்திரமும் இத்தகையது. பழம் சீன
நாடகங்கள் பற்றி பிரெக்ட் இதேபோல் குறிப்பிடுகிறார். மேடையில் நடக்கும் கதை பல ஆயிரமாண்டு முந்தையதாக இருந்தாலும், இடையே கதையைத் தற்கால அரசியலுக்கும், சமூகச் சூழலுக்கும் பொருத்தியோ அல்லது விமர்சித்தோ நடத்துவது இதன் முக்கியமான அம்சம். இதன் மூலம் நாடகம் பார்ப்பவர்கள் நாடகத்தின் உணர்ச்சிமயமான (நகைச்சுவை சோகம்) பாத்திரங்களிலோ காட்சிகளிலோ மூழ்கிவிடாமல் ஒரு சமூக விமர்சகனைப் போலவும், ஒரு ஆய்வாளனைப் போலவும் விலகி நின்று ஆராயும் வாய்ப்பு ஏற்படுகிறது.
பிற்போக்குக் கருத்துக்களைத் தாங்கி இருப்பினும், ஆசிய நாடகங்களில் - குறிப்பாக நாட்டுப்புறக் கலைகளில் இந்தக் கூறுகள் உணர்டு இவை பற்றி பிரெக்ட் அறிந்திருந்தார். உணர்ச்சிகளுக்கு அல்ல, மாறாக அறிவுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று காவிய பாணி நாடகம் பற்றி அவர் கூறியதாகக் குறிப்பிடு
செல்லும் படைப்பில் தான் கலை, இலக்கியம்
முன் மளுாதிரிகளைப் படைக்கிறது. இசைந்து
செல்லுதல் என்பது ஒத்து ஊதுதல் அல்ல.
பிரெக்டின் அனுபவத்தை நாம் நமது
நிலைக்குப் பொருத்துவது எப்படி? மதவெறியும், தேசவெறியும் ஆளும் வர்க்கங்களின் புனிதமான ஒழுக்க
விழுமியங்களும் "உணர்ச்சிபூர்வமாக" ஊதிப் பருக்க வைக்கப்படும்போது, பகுத்தறிவு எனும் குண்டூசியால் நமது படைப்புக்கள் அதனைக் குத்த வேண்டியிருக்கிறது.
நுகர் பொருள் மோகமும், இனிபக் - களியாட்ட வெறியும், அந்த வாழ்க்கையைப் பெறுவதற்காக எல்லா மனித உறவுகளையும், சக மனிதர்களையும் பண்டமாகக் கருதி "வரவு செலவு கணக்கு" போடும் காரிய சாத்தியப் (Pragmatic) பகுத்தறிவும் கோலோச்சும் இன்றைய பண்பாட்டுச் சூழலில் இதற்கெதிராக உழைக்கும் மக்களின் உணர்ச்சியை வாளாக ஏந்தவும் வேண்டியிருக்கிறது.
சமூக மாற்றத்திற்கான நோக்கமோ, அதற்குரிய நாணயமான நடைமுறையோ, இல்லாத முதலாளித்துவ அறிஞர்கள் சிலர் பிரெக்டின் துரப்படுத்தும் கோட்பாட்டைச் சோதனை செய்து பார்க்கவும் அதற்குப் புதிய தத்துவஞான a flata sld தரவும் முயற்சிக்கிறார்கள்
ஆனால், சோசலித்தையும், சோவியத் அரசு வடிவத்தையும் எதிர்த்த இவ்வறிஞர்களின் மூதாதையர்களை எதிர்த்துப் போராடியவர் பிரெக்ட் சோசலிசம் உருவாக்கும் புதிய மனிதனைப் போற்ற கிழக்கு ஜெர்மனியின் கூட்டுப் LJ 6007 62007 அனுபவத்தை மேடையேற்றியவர். பால்ராப்சனைப் போலவே சோவியத் அளித்த லெனின் விருது பெற்ற, கலைஞர்
முதலாளித்துவத்தைக் கட்டோடு வெறுத்த சோசலிசத்தை நேசித்த, ஒரு இயங்கியல் பொருள் முதல்வாதிதான பிரெக்ட் எனும் மனிதன். அந்த மனிதனில் மலர்ந்தவன் தான் பிரெக்ட் எனும் கலைஞன்
பிரெக்ட் எனும் மனிதனின் சமூகக் கணிணோட்டத்தை ஏற்க மறுக்கும் "கலை விற்பன்னர்கள்"அவரது கலைக்கோட்பாட்டின் அடிப் படையில் நடத்தும் "வித்தியாசமான சோதனை"களுக்கும், டி.வி.எஸ் அய்யங்கார் நாட்டுக் கோட்டை செட்டியார் வம்சங்களைச் சேர்ந்த மாமிகளும், ஆச்சிகளும் சதையைக் குறைப்பதற்காக நடத்தும் "நாட்டிய சோதனை"களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
"எங்கள மூளைகளிலிருந்து சில்லு களையும், தூசுகளையும் துடைத்தெறிந்தவர்" என்று பிரெக்டைப் பற்றிக் கூறுகிறார் அன்னா செகர்ஸ் என்ற சக எழுத்தாளர் தாங்கள் அமைதி கணிடுவிட்டதாகச் சொன்ன நணபர்களை ஓயாது தொந்திரவு செய்து அவர்களது அமைதியைக் குலைத்தவர் பிரெக்ட் அவரது நூற்றாண்டில் நாம் தொடர வேண்டிய பணியும் அதுதான்.
நன்றி புதியகலாசாரம்
L

Page 13
சின்ன வயசுலே இருந்த கொஞ்சநஞ்ச அசட்டுத் தைரியம், சுயமரியாதை எல்லாம் என்னை விட்டுபோப்
கிட்டே இருந்துச்சு என்னைச் சுற்றி இருந்தவங்க பணிணின கிண்டலும் கேலியும் தான் என்னை அப்படியாக்கிடுச்சு
நான் இங்கிலிஷ லே பேசினா. எல்லோரும் சிரிப்பாங்க. எனினது டெல்லிவரியா டிலிவரி டிலிவரி. அது அனியன் ஆனியன் இல்லே.
தாழ்வு மனப்பான்மையே இல்லாத எனக்கு தாழ்வு மனப்பான்மை வந்திடுச்சு அதனால எதையும் சொல்ல நினைச்சா கூட அது தொண்டைக் குழியோட நின்னு போயிடும் சமயத்துல துணிச்சலை வரவழைச்சிக்கிட்டு அவருகிட்டே எங்காவது வெளியே கூட்டிட்டு போங்களேன்னு கெஞ்சி இருக்கேன்
அவருடைய பிரணர்ட்ஸ் விட்டுக்கு கூட்டிட்டு போனாரு ஆனா என்னை ஒரு ரூமிலே உட்கார வைச் சுட்டு அவரு அவருடைய பிரணர்ட் அவங்க மனைவி எல்லாம் சிரிச்சு பேசிக்கிட்டு இருப்பாங்க. நான் தனியா மரக்கட்டை மாதிரி ரூம்முலே உட்கார்ந்திருப்பேன் எனக்கு மனைவிங்கிற அந்தஸ்த்து உள்ள மரியாதை மட்டும் கிடைக்கவே இல்லை. ஏனினா நான ஊர்ப்பொண்ணு தானே?
மாமியார் அவங்க மகளுக்கு கல்யாணமாகி மாப்பிள்ளையும் விட்டிலே தங்குனதாலே எங்களை தனி போக சொன்னாங்க தனியா வந்ததும் நிம்மதி வந்த மாதிரி இருந்தது சிறகுகள் மீண்டும் துளிர்க்க ஆரம்பிசை உணர்ந்தேன் பிள்ளை கொஞ்சம் வளர்ந் ததும் வேலைக்கு போக ஆரம்பிச்சேன் வெளியே வந்ததும் தான எவ வளவு சுதந்திரத்தை இழந்து இருக்கோம்கிறது தெரிஞ்சது.
(பறவையாக அபிநயிக்கிறாள்)
ஞ்சம் tal
ஒருநாள் இரவு எட்டு மணிக்கு யாரோ
கதவைத் தட்டுனாங்க யாருண்னு கதவுல இருந்த ஓட்டை வழியா பார்த்தேன் ஒரு பொணனு நின்னுக்கிட்டிருந்துச்சு கதவைத் திறந்தேன்
என்ன வேணும்? Sam Glast II 2 Sam ஆ அவருக்கு வெளியே சாம்முன்னு இன்னொரு பேரு
அவருக்கு வர்ற சில போர்கால்லல் கூட சாம இருக்கிறாரான லு தான Ga. LITIEa.
அவரு இல்லை நீங்க யாரு? என் பேரு வில்லி நான் அவரு இந்த வீட்டுக்கு வர்றதைப் பார்த்தேன் நான் எதிர்த்த புளோக்லே இருக்கேன் ரொம்ப அவசரம் அவருகிட்டே பேசனும் அவரை ரொம்ப அவசியம் பார்த்தாகனும் என்ன ஆனாலும் சரி அவர் வர்ற வரைக்கும் நான் உள்ளே வந்து உட்கார்ந்து இருக்கேன் ஏய் யாரு நீ நான் அவரோட ஒப்ப். நீ அவரை உரிமையோட பார்க்கணும்கிற என்ன விஷயம்? ஒழுங்கா சொல்லு போலிஸைக் கூப்பிடுவேன்
நான் போனை எடுத்து Neighbourood Poice Postக்கு டயல் பண்ணுனேன். அவள் உள்ளே வந்து போனை என் கையிலே இருந்து வாங்கி கீழே வைச்சுட்டு.
நான் ஊருலே இருந்து வந்த மெயிட் அந்த புளோக்லே ஒரு விட்டுலே வேலை செய்யுறேனர் அவங்க விட்டு நாயக குட்டியை வாக்கிங் கூட்டிக்கிட்டு போற பபோ சாம மை மீட பண னுனேன் எங்களுக்குள்ள ஆறு மாசம் பழக்கம் அடிக்கடி நாங்க ஒன்னா வெளியே போயி இருக்கிறோம் கேலாங் லே உள்ள (ஹாட்டலுக்கு போவோம் நான் இப்ப முனு மாசம் கர்ப்பம் வீட்டுக்காரங்களுக்கு தெரிஞ்சிடுச்சு என்னை ஊருக்கு அனுப்பி வைச்சிடுவோம்னு சொல்றாங்க சாம்
எனக்கு உதவி பணிறேன்னு போன எ பாரம் சொன்னாரு தினமும் வெயிட் பலர்ணி பார்த்தேன். அவர் வரலை இந்த பிளாட்லே தான் எலர் டிவோர்ஸி தங்கச்சியோட தங்கி இருக்கோனர்னாரு நீங்க தான் அவர் ஒப்ப்புண்னு தெரியாது என்னை நீங்கதான் காப்பாத்தனும் சிஸ்டர் இல்லேன்னா நான் தற்கொலை பணிணிக்குவேன்.
இந்தாப்பாரு லில்லி நீ தவறான முகவரிக்கு வந்திருக்கே என் ஹளப்பணி நீ சொல்ற மாதிரியெல்லாம் இல்லை. அவரு அவ்வளவு கேவலமானவரு இல்லை. இப்ப நீ போகலை போலிஸ் வரும். அனாவசியமா மிரட்டுறேன்னு கம்பிளையின்ட கொடுப்பேன் போ போ இந்தப் பக்கமே வராதே. பணம் பறிக்க வேஷம் போடுறியா? இந்த வேலையெல்லாம இங்கே ஆகாது.
இல்லே மேடம் இந்த பெணடன் ட பாருங்க.
அவ கழுத்து சங்கிலியிலே சாம்முனினு பொறிச்சு இருந்துச்சு நான் கதவை சாத்தினேன். அவ அழுதுகிட்டே ஒரு பத்து நிமிஷம் நின்னுட்டு போயிட்டா
நான் எங்கே போவேன ? நான கேட்டது எல்லாம் நிஜமா? எனக்குள்ள எல்லாமே இடிஞ்சு விழற மாதிரி இருந்துச்சு நிராதரவா புதைமணல்ல சரியுற மாதிரி இருந்துச்சு அப்படியே எல்லாம் இருண்டு போய மயங்கி விழுந்துவிட்டேன. (விழுகிறாள்)
கணனு முழிச்சு பார்த்தப்போ படுக்கையிலே இருந்தென் எதிரே அவரு
நினனுக்கிட டிருந்தாரு
элидерл. ο LD Lρ Π լD եւս 9, գ. լք , போட டு விழுநத
I m GE LO என்னாடா ஆச்சு?
2
KLJIT (U5 —9Y 6)J. . , g? (U5 மெயிட போயும் போயும அவளை ஏமாத்தி இருக்கீங்களே இது நியாயமா இதுக்கு என்ன பதில் சொல்ல போறிங்க ஒரு பிள்ளைக்கு தகப்பனான நீங்க செயறது அடுக்குமா நீங்க தான் தொழுவுறதும் இல்லை. கலிமா கூட சொல்ல தெரியாது. அதுக்குன்னு இப்படியா ஒரு முஸ்லிம்கிற பயம் கூட இல்லாம என கிட்டே இல்லாதது அவகிட்டே இருக்கா வீடு தேடி வந்து கேட்குறா நீங்க அவுளை லவ பணிணறதா சொல்றா இதெல்லாம் பொய்ண்னு மட்டும் சொல்லாதீங்க அவ வயித்துல வளர்றது உங்க பிள்ளைதானே. சொல்லுங்க சொல்லுங்க
சாமுனனு உங்க பேரு போட்ட பெணர்டன்ட் மாட்டி இருக்கிறா எனக்கு
நியாயம் வேணு
அவரு சி
பளார்ன்னு திகிலோட் பார் 6) LITT GTGOTIC போலிருக்கே ! பொட்டச்சிங்க எப்பவும் இல் ரொம்ப துளி சொல்லக்கூடா அழகா இருக்கு
-962J FTTC) குப்புசாமியோ அது சம்சுதீனா படுறே? இதுக் மயங்கி விழுந ஆச்சுன்னா? க
அந்த சன சொன்னேர் 6 அனுபவிச்ச சு துட்டேன் காத L605 et all 15, வளர்ற பிள்ளை சொல்ல முடியு பேரோட இருந்
என் மாதிரி பென பாவம்
நான் ஆ! ஆயிரம் இருக் ஒப்ப அந்த வேனுமா? வே உன்னை தல எத்தனையோ
சுதா? புரிஞ்சுதா இழுத்து ஆட்டு கணனுல இரு GEGOOI GOOFIT (Galla போச்சா இர முடிக்கிட்டு ஒரு பொணர்ணா இ பதினாறு வயசு இருக்கட்டும். விசாரணை பே
அவரு கத6 டாரு. அன்னை இல்லை. அணி போக்கில மாற பிடிபட்டோம் முடியாதுன்னு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ქმჯ2%ტში (ჭLo az — &gნაaçr oe, 1999
ö八
சிக்கிட்டே இருந்தாரு அறை விழுந்தது. நானும் தன் பார்த்தியா கொஞ்சம் அறிவுரை சொல்லுவே துக்குதான் உன்னை மாதிரி ா அதிகம் பேச விடறதில்ல ம இன்னைக்கு என்னமா குதிக்கிறே? சும்மா கோபப்படும்போது கூட ற. ர்னு சொன்னா..? அது ல்லது ராமசாமியோ ஏன் இருக்கணும்னு சந்தேகப்போயி பதட்டப்பட்டு, து. உடம்புக்கு ஏதாவது பலைப்படாதேம்மா பன கிட்டே அப்பவே ட்டு பக்கம் வராதேன்னு. த்துக்கு பணம் கொடுத்
கீதல்ன்னு அள்ளி விட்பிட்டா அவ வயித்து து நான்தகப்பன்னு எப்படி என்ன மாதிரி எத்தனை திருப்பா? அவளும் ஒரு பொணணு பங்களை சும்மா விடாது
பிள்ளை இது மாதிரி நம் நீ பொம்பிளை என் பொஸிஷன் உனக்கு கண்டாமா? நான் நினைச்சா க சொலல முடியும். ாரணம் சொல்ல முடியும்
நான் சொலறதை தான் இந்த ஊர் நம்பும் இங்க உனக்கு எந்த நாதியும் கிடையாது. நீ ஊர்க்காரி வேறே அப்புறம் நடுத் தெருவில தானி நிக்கணும். என்னை எதர் த துக கட்டு ாதகமா பேச யாரும் வர டாங்க புரிஞ்சுதா? புரிஞ்தலைமுடியைப் பிடிச்சு னாரு அடப்பாருடா. து பொல பொலன்னு எர்மி உதடு கிழிஞசு த்தம வடியுது. வாயை நல்ல இந்திய முஸ்லிம் ந எனக்கும் உனக்கும் வித்தியாசம் ஞாபகம் விசாரணையா பணிறே டி (உதை விழுகிறது) வச்சாத்திட்டு போயிட்க்கு இரவு வீடு திரும்பவே னையிலே ருந்து அவர் றம் கையும் களவுமா இனிமே தப்பிக்க தரிஞ்சதும் தன்னுடைய
ஆணர்கிற அதிகாரப் பலத்தையும், பலாத்காரத்தையும் காட்ட ஆரம்பிச்சாரு எப்பவும் கை நீட்டதாவரு இப்ப நான் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டதனாலே அடிக்க ஆரம்பிச்சாரு நான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி நடிக்க ஆரம்பிச்சுட்டேன். எங்க சணடைகள் எல்லாம் ரூமுக்குள்ளே தான் நடக்கும்.
ஒரு தடவை அவர் பாக்கெட்டிலே புடவை கடைபில் இருந்தது. அதில் நூற்றியம்பது வெள்ளிக்கு ஒரு புடவை வாங்கி இருந்தார்.
σει οδοι
யாருக்கு வாங்கினிங்கனினு கேட்டேன். உனக்கில்லைன்னு அறை விழுந்தது. அவரோட பைல்ஸ் எல்லாம் எடுத்து பார்த்தேன் புலாவி லங்காவி ஹோட்டலிலே டீலக்ஸ் ரூம் புக் பணிணி தங்கியிருந்த ரசீது கிடைத்தது. அந்த தேதியிலே அவரு கம்பெனி விஷயமா செந்தோசாவில் அஞ்சு நாள் செமினாருக்கு போயிருந்தாரு பாப்போட்டை செக் பணணுனேன். அதிலே மலேசியா போய் வந்த சாப் (முத்திரை) குத்தி இருந்தது யாரோட போயிருப்பாரு? வேற டாக்குமெண்ட் எதுவும் கிடைக்கலை ஒரு என்வலப்லே சில பிலிம் நெகட்டிவ் கிடந்தது எடுத்துப் பார்த்தேன். அவரு மாதிரி இருந்துச்சு. ஆனா கூட ஒரு பொணணு
உடனே கடைக்கு கொணர்டு போய் கொடுத்து பிரிணட் பணிணி பார்த்தேன். அவரும் யாரோ ஒரு பொணனும் ஹோட்டல் ரூமிலே பீச்சிலே, ரொம்ப நெருக்கமா எடுத்துக்கிட்ட படங்கள் ஹோட்டல் ரூம் பீச் பாத்ரும் ச்சீ
(மெளனம்) அவரு அன்னைக்கு ரொம்ப சீக்கிரமே வீட்டுக்கு வந்தாரு
ஹால்லே டிவி பார்க்க உட்கார்ந்தாரு. ஏப்ரல் ஒன்பதுலே இருந்து பதிமூனு வரை செந்தேசாவுலதான் இருந்தீங்களா?
ஏன் கேட்குறே? இல்லை சும்மா தான் ஆமாம் அங்க தான் இருந்தேன் கம பனி செமினாருனனு சொல்வி யிருந்தேனே அதுக்கென்ன இப்போ?
ஆனா உங்க பாஸ்போர்ட்டே நீங்க மலேசியா போனதா காட்டுதே?
அவர் முறைச்சு பார்த்தாரு என டாக்குமென்ட் எல்லாம் என அனுமதி இல்லாமல் எடுக்குற அளவுக்கு போயிட்டியான்னு. சுட்டெறிக்கிற மாதிரி பார்த்தாரு
இதோ உங்க பாஸ்போர்ட் கிளினா சாப் பணிணியிருக்காங்க ஏன் இப்படி பொய் சொல்றீங்க?
சரிசரி. செமினார் மலேசியாவுலதான் நடந்துச்சி. அதுக்கு இப்ப என்னா?
மலேசியாவுலேனினா லங்காவியா? அவரு அதிர்ச்சியோட பார்த்தாரு
இந்த ஹோட்டல் ரசீது எல்லாத்தையும் சொல்லிடுச்சு யாரோட போயிருந்தீங்க?
என் பிரணர்ட் கூட கேர்ல் பிரணர்டா பாய் பிரணர்டா? நீயே
அதையும் கணடுபிடிக்க
வேணடியதுதானே.
இந்த போட்டோவுல இருக்கறவ கூட தானே? மடியிலே உட்கார்ந்திருக்கா கிளப் பணிணிக்கிட்டு இருக்கா என்னை விட அழகா இருப்பான்னு பார்த்தா, அசிங்கமா இருக்கா டேஸ்ட்டே கிடையாதா உங்களுக்கு கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒன்றை தேடுவாண்னு சொன்னது சரியாப் போச்சு.
பிளடி பிட்ச் (அலறியவர்றே சுருணர்டு விழுகிறாள்) வயித்துல ஓங்கி உதைச்சாரு. நான் புழுவாய் துடிச்சு போனேன் போட் டோவை எல்லாம் பொறுக்கி எடுத்துகிட் டாரு தலைமுடியைப் பிய்ச்சு தரதரன்னு இழுத்துகிட்டே கிச்சனுக்கிட்டே போனாரு கதறக் கதற அறைஞ சாரு நான போராடினேன்.
என்னை ஏமாத்திட்டீங்க என்னை ஏமாத்திட்டீங்க! உங்களை சும்மா விட LDITLIGL62o‘7!
அப்படியா வாடி உன்னை வேலைக்கு அனுப்புனது பெரியதப்பாப் போச்சு யாரோ சொல்லிக்கொடுத்து தான் இப்படியெல்லாம பணணுற என்ன சொன்னடி? அவ உன்னைவிட அழகா இல்லையா? ஆனா அவ படுக்கையிலே உன்னைவிட நல்லா சுகம் கொடுப்பா தெரியுமாடி காட்டுறேன். வாடி வாடி, நான் போராடப் போராட என்னைப்
பெட்ரூமுக்கு இழுத்துக்கிட்டுப் போனாரு என் துணிமணியைக் கிழிக்க ஆரம்பிச்சாரு என விருப்பத்துக்கு மாறா என னை பலவந்தமா.
உன்னால மறக்க முடியாத பாடம் சொல்லித்தரேன்னு. புனிதமா செய்ய வேணடியதை மிருகமா மாறி, வெறி பிடிச்சுப் போய், தன்னுடைய காமவெறியை தீர்த்துக்கிட்டாரு நான் சுய நினைவை இழக்குறதுக்கு முன்னால அவர் கத்திக்கிடே இருந்ததுஇன்னும் ஞாபகத்தில் இருக்குது.
(கைகளைத் தரையில் ஊன்றியவாறு கத்துகிறாள்.)
அவ யாருன்னுதானே கேட்ட அவ பேரு தேவி அவளுக்கும் எனக்கும் பல வருஷமா பழக்கம் அவ எனக்காகவே காத்திருந்தா அவதானிடி எனக்கு உணர்மையான பெணடாட்டி நீ இல்லை ஊர்க்கார கழுதை அவளைக்கட்டிக்கிட்டா எங்கே என தங்கச்சிக்கு யாரும் உறவு முறையில மாப்பிள்ளை தர மறுத்துடு வாங்கனினு எங்க உம்மா ஏற்பாடு பணணுனதுனாலே தான் உன்னை நிக்காவற் பணிணினேன் என் காதலை தியாகம் பணிணினேன். இனிமே என்னடி கிழிப்பே. எதுக்கு லங்காவிக்கு போனேனனு தெரியுமா? ஹனிமூன் ஹனிமூன.
இதுக்குதானர்டி இதுக்குதான். ஹனிமூன்
தேவியோட ஹனிமூன்.
(வெறித்தனமான அலறல் மேடையில்
இருள்)
(மேடையில் ஒளி அவள் தரையில் கிடக்கிறாள்.)
காலையிலே எழுந்திருச்சு பார்த்த போது அவரைக் காணோம் படுக்கையிலே எனக்குப் பக்கத்துல ஒரு வெள்ளை பேப்பர்லே நான் உன்னை தலாக பணணுறேன்னு எழுதி இருந்தது. முதல் தலாக்
என் முகமெல்லாம் விங்கி இருந்தது. உடம்பெல்லாம் ஒரே வலி பெட்வீட்டிலே இரத்தக்கறை எனக்கு குமட்டிக்கிட்டு வந்தது. அப்படியே படுக்கையிலேயே வாந்தி எடுத்துட்டேன் குளிச்சி முடிச்சிட்டு, பாலிகிளினிக் போனேன மெடிக்கல ரிப்போர்ட் கொடுத்தாங்க போலிஸ் ரிப்போர்ட் பணணச் சொல்லி வற்புறுத்துனாங்க மறுத்துட்டேன்.
மாமியார் பினாங்குக்கு சொந - தக்காரங்க விட்டுக்கு போய் இருந்தாங்க அங்க போன் செய்து நடந்ததையெல்லாம் சொல்லி அழுதேன் அவங்க ஆச்சரியப்படவே இல்லை.
ஆம்பிள்ளை அடிப்பான வாங்கிக்கிட்டு பேசாம இருக்கணும். எண் மவன் உன்னை எப்படி சொகுசா வச்சிருக்கான் உனக்குத்தான் திமிரு ஊர்க்காரிதன. புத்தியைக் காட்டிட்டே உன்னை யாரு அவனோட அந்தரங்க விஷயத்துல தலையிடச் சொன்னது வாயை மூடிக்கிட்டு இருக்க வேணடியதுதானே என் மவன் உன்னை நல்லதா வச்சிருக்கிறதே அதிகம் இது போதாதா? முடிஞ்சா ஏத்துக்கிட்டு இரு இல்லைன்னா டைவர்ஸ் தான் முதல் தலாக் கொடுத்துட்டான் ஜாக்கிரதையா இரு இன்னொரு தலாக் கொடுத்தானா ரெஜாவற் பணிண வாய்ப்பிருக்கு மூனாவது தலாக் கொடுத்தா நீ அனாதையா நிற்க வேணடி இருக்கும் மறந்துடாதே பெரிசா என் மகன் என்ன தபடி பணிணிட்டான்? ஊர் உலகத்துல பணிணாத தப்பா என் மகன் அப்படி தான் செய்வான் அவன் நினைச்சா ஆயிரம் дај цртелитно பணணிக்குவான உனக்கு வேணுமினா நீயும் எவனையாவது போய் தேடிக்கோ போலிஸ் கீலிஸின்னு போயிடாதே கோர்ட் டுக்கு போனா உனக்குதான் அவமானம் அப்படி ஏதும் என் மகனுக்கு எதிரா நீகுல் கொடுத்துடலாமுனினு நினைக்காதே உனக்கு எதிரா நாங்க எல்லாம் சாட்சி சொன்னா தீர்ப்பு உனக்கு எதிரா தான் இருக்கும் எச்சரிக்கிறேன். இருக்கிறதைக் கெடுத்துக்காதே சரி போனை வை பில் ஏறுது
மாமியாரோட எச்சரிக்கையைக் கேட்க கேட்க நான் நெருப்பாய் மாறிப்போனேன். ஊமையாய் இருந்துட்டா பிரச்சினையே இல்லை.
ஒரு வாரமா அவரும் வீட்டுக்கே வரலே எங்கப் போய் தங்கி இருந்தாருன்னு தெரியலை அவரோட பர்சனல் டாக்குமென்ட் எல்லாம் எடுத்துக்கிட்டு போயிட்டாரு
(மெளனம்.)
طلعتمد مواكم -

Page 14
14 மே 27 - ஜூன் O9, 1999
ქრN2%25%
ராவுத்தர் ஏகாந்தனாய் நின்றார் பொட்டல் வெளி வெறிச்சென்றிருந்தது. கருக்கட்டிய மழை முகில்கள் நீர் வயிற்றுடன் ஆகாசத்தில் தொபீரெனக் கிழிந்து பூமி சிலிர்க்க சில்லிடும் மழைவிசிற தருணம் பார்க்கும் மேக ஊர்வலம் அவர் மரத்தின் முன் நாதியற்று நின்றார். அதன் கிளைகள் உதிர்ந்து அடியில் சருகுகள் கணத்திருந்தன. பச்சைப்புழுவென ஐதாக பசுந்தளிர்கள் அடிமரமோ சகிக்கும் படியாயில்லை. விழுதுகள் இற்றுப்போன கந்துகளில் மர அணில்களின் சரசம் மரத்தினடியில் புத்தன் தியானத்திலிருந்தான் அவனுக்கு எந்தக் கவலையுமில்லை. சப்புமல் குமாரர்கள் அவன் பெயரில் நடத்தும் மனித வேள்வி குறித்து அவன் எதுவுமே சொல்லமாட்டான் அருகில் பிளிளையாரும் அவரருகில் சிலுவையும் சில ஆயுதங்களும் பூஜைக்கென குவிந்திருந்தன. ஒரு மினாரா பார்க்க பரிதாபமாய் தூசி படிந்து மரவுச்சியில் கவிழ்ந்திருந்தது. மரத்தின் அநித்திய ஜீவிதத்தைக் காண அவருக்குத் தாழவில்ல ைகம்பீரமாய் தனித்துநின்ற ஆண மரம் நிழல் முகிழா பேரிழப்பை அவர் போன்ற எவராலும் ஜீரணிக்க முயடிவில்லை
ஈன்றபின் கன்றைச் சுற்றி வரும் கன்னிப் பசுவின் ஆயாசம் அவருள் சுரந்தது மிகுந்த பரிவுடன் மரத்தைச் சுற்றலானார். அதன் அடிவேரில் சர்வமதக கொடியிருந்தது. நேற்று நட்டிவிட்டுச் சென்றிருக்க வேணடும் மழைக்கும் நனையாமல் காற்றணைக்கப்படபடத்தது. சருகுகள் சப்திக்க அதில் கால் புதைய நடந்தார். இனிமரம் பட்டுவிடும் அவர்
உள்மனம் கூவியது நேற்றிரவும் யாரோ வணடிக்காரர்கள் மாடவிழத்து இளைப்பாறிப் போயிருந்தனர் சாணம் சிந்தி இரைத்
தேடிக்கொண்டிருந்த காட்டுக்கோழிகள் சில மணி கண்டு சிறகடித்துப் பறந்தன
கண விழித்து நீரூற்றி பசளையிட்டு வளர்த்த இம்மரத்தை எந்தப்புழு சேதாரம் செய்தது. அவரின் சிந்தனைத் தளத்தில் கள்ளிச்செடிகள் துகிலுரிய மெய் பொத்தி நிற்கும் பத்தினியின் மனோவதை அவருள் கணனிறது. தேகம பதற மரத்தைச்சுற்றிச் சுற்றித்திணறினார் மரத்தைத் திட்ட வேணடும் போலிருந்தது. எனினும் அதன் பாஷையைப் புரிந்து கொள்வது இப்போது சிரமமாயிருந்தது தளிர் பருவத்தில் அதனுடன் கொஞ்சிப்பேசிய மழலை மொழியில் திட்டினார். அவரின் தேகத்துடிப்பு ஆசுவாசித்தது இருமி இருமி கபத்தை மரத்தினடியில் சீந்தினார் மூஷகைச் சிந்தி வேரில் பூசினார். அவர் செய்கையில் அவருக்கே லஜஜை வந்தது சற்று நிதானிக்கையில் மரத்தினர் மீது அனுதாபம் மிகுதியாயிற்று அவரால் மரத்தின் பசுமை மிகுதளிர் பருவத்தை மறக்கமுடியவில்லை
முற்காலத்தில் ம்ரம் நிற்குமிடம் தரிசாயிருந்தது. ஆட்டுமந்தைகள் மேய்வதற்கும் மாடு வெட்டுவதற்கும் ஊருக்குத் தெரியாமல் பெரியவர்கள் கஞசா அடிக்கவும் சிறியவர்கள் பிடி குடிக்கவும் இன்னும் சில யெளவன அசிங்கங்களின் ஒத்திகைக்கும் பேர்போன மறைவிடமாய அதன் உபயோகம் அந்நேரம் மெச்சும்படியாயிருந்தது ஒதுக்குப் புறத்தில் யானைகளின் அட்டகாசமுமிருந்தது சமயத்தில் ஒரு மர்மக்கரம் தோன்றி மறைந்தது. நாதியற்றோரின் ஏக இரட்சகனென யானை பிளிறிற்று மர்மதேவதையும் பதிலுக்குப் புலம்பிற்று புத்திமான் பலவான் நலிவுற்ற மக்களோ வீரமிகு யானையை பூஜித்தனர். அதன் தும்பிக்கையில் நம்பிக்கை மலர்கள் கமழ்வதாய் அதன் பாகன் கூவினான் அதன் வால் மயிரைப் பிடுங்கி இளைஞர்கள் தம் கரங்களில் "மொண டையல" அணிந்தனர் பெணர்களோவெனில் அதன் சாணம் தெளித்து வீடு மெழுகினர் வயிற்றைப் பிசையும் அதன் பிளிறலில் குழந்தைகள் தூளியில் துஞ்சின.
யானையின் புகழ் ஓங்கிற்று ஒரு யானைக்கு ஒன்பது பாகன் அங்குசம் வைத்திருப்பவனெல்லாம் பாகனெனக் கூவினான யானையின காதில துரும்பெடுத்து குடைந்து விட்டு நானும் பாகனெனக் கூவியவர் விரைவில் காணாமல் போயினர் ராஜ யானை ஊருக்குள் நடைபோட்டது. தரிசு நிலத்தில் வாய்க்கால நிரம்பியது மூன்று போகமும் நெல் விளையும் பூமி பச்சை பசேலென்ற பூரிப்பும் செஞ்செழிப்பில் பூமி குளிர்ந்தது. நெஞ்சு முட்ட மகிழ்ச்சியும் சகலதும் யானையின் கடாட்சத்தால் கிடைத்ததென ஆசிகள் பிறந்ன
பள்ளிக்கூட வாசனையற்றோர் பிளிரை படமெடுத்து தம் கூடத்தில் கொளுவினர் புத்திஜீவிகள் தம் மதில்களில் வரைந்து குதூகலித்தனர் வரையாதோர் வாழ்வில் வறுமை படர்ந்தது கொம்பன் தெருவுக்குத் தெரு இராஜபிஷேகம் செய்யப்பட்டான் தேசமெங்கும் அதன் கீர்த்தியும், கியாதியும் ஓயாமல் பேசப்பட்டன. பலமுள்ளவனுக்கே உலகம் மசியும் அவனுக்கு சாதுர்யம் தேவையில்லை. ஆளுமையும் அறிவும் தேவையில்லை. நம்பிக்கை நாணயம, நல்லொழுக்கம் எதுவுமே தேவையில்லை. பலம் ஒன்றே போதும் தரணி - GT
அங்குசத்தின் நுணி கொண்டு பாகர்கள் மக்களை வதைத்தனர். யானை மிதித்து மாணர்டவர் தொகை மிகுதமாயிற்று யானையை நம்பினோர் கைவிடப்படார் என்றவர் திகைத்தனர். ஓர் அநாதைபோல சமூகம் தனித்து நின்றது. தன் தலைவிதியின் எழுத்தைக் கடிந்து கொணடது. ஒருபக்கம் சிறுத்தைகள் மறுபக்கம் பிளிறுகள் சிறுத்தைகள் இரத்தம் குடித்து வன்மம் தீர்த்தன. காடேகிய மனிதர்கள் கழனிசென்ற உழவர்கள் LLLLS LL LLLLL LLLLLLLTL LL LLL TTTTLLLL LLLLTTT
மிதந்து வந்தனர் வரிச்சுமை தாளா செல்வந்தர் தலைகள் எல்லையில் தனித்துக் கிடந்தன. ஏழு நரகமும் ஒரு சே ஊருக்குள் குமுறின. தரிசு நிலத்தில் செழிப்புற்றவ சருகுகளாய் உதிர்ந்தனர். ஒரு மர்ம தேஸத்தின குடிகளாயினர் பிள்ளையார் பிடிக்கப்போப் குரங்கு வந்தது. இத்தனையும் மீறி தரிசுநில மக்கள் தம் நிலத்தில் தமக்கென நிழல்தர ரகஸிய வித்தொன்றை ஊன்றினர்
2 எங்கும் வெக்கை தாழ முடியாத அந்தரிப்பு நிழல் தரும் மரங்களென எதுவுமில்லாத அந்தகாரம் யானையின வருகையால் மரங்களின ஆயுள கம்மியாயிற்று காற்றை வடிகட்டவும் மரங்களற்ற குனர்யவெளி யானைக்கு எதுவும் தப்பில படுக் கையறைச் சுவரிலும் யானையின காதிருந்தது. குளியலறையிலும் அதன் கணணிருந்தது வளர்த்த கடா மார்பில் பாய சனங்கள் வாய் பொத்தினர் பேனாக்களில் மை நிரப்பி மெய் எழுதும் எழுத்தாளர் கடற்கரையில் 49,677 600full Ĵlaj L 57600T - மிதந்தனர். யானைக்குச் சாமரம் விசியோர் பொற்கிழி பெற்றனர்
LDITuL
g60IIEjgør egnetறிய வித்து முளைவிடத் தொடங்கிற்று பூமியின் முதுகைப் பிளந்து மொட்டoմl(փմ அதன் வசீகரம் காணர்போர் மனதை கிறங்கடித்தது யானை சேதாரம் பணிணிய பூமியில் கடவுள் எழுப்பிய தேவதரு சொர்க்கலோகத்தின் தேவதைகள் தம பொறி கரங்களால நீரூற்றி செழிக்க வைத்த அதிசய மரம் அதிசயத்திலும் அதிசயம் மரம் வாய் மலர்ந்து பேசியது. சனங்கள் அஞ்சினர் வருட ஷ த தை யானை விழுங்குமோ?
"எம முயிர் மரமே! நீ இப்போது பேசாதே, பாகர்கள் அக்கிரமக்காரர்கள் நாம் பேணிப் பாதுகாத்து ஆல விருட்ஷமாய் வளர்த்த பின நீ குரலெடுத்துப்பேசு நிழல் முகிழும் உன் காலடியில் இளைப்_ா பாறவும் அடைக் கலமாகவும் எமக்கு நீ தீபமிகு ஒளியைக் காட்டு" வேதநீர் உறிஞ்சி மரம் வளர் நதது மங்கையர் மரம் வளர விரதமிருந்தனர் இளைஞர்கள அரணாயினர் அதன் நிழல் விழும் மணணிலிருந்து இளந்தளிர்கள் துளிர்த்தன. மரத்தின் சுகந்தத்தில் இதயங்கள் திணறின.
go GØT GODGØTLj
ᎧᎫ ᎥᎢ 60Ꭲ ᎧlᎢ fᎢ 6lᏗ கிளைபரப்பி நெஞ்சு முட்டும் பெருமையுடன் கிளைகள் 3. பரப்பிற்று LDs Ld. விழுதுகள் மணிகெல்லி பூமியின் முதுகைத் துளைத்தெழுந்தன. "நாம் யார்க்கும் அடிமையலிலோம் எம்மினம் அநாதைபல்லோம்" மரத்தின் கீழிருந்து கோஷங்கள் எழுந்தன. தரிசுநிலம் முசிய கிளைகளின் நிழல் வாசம் எங்கும் குளிர்மை,
மரத்தைக் காப்பது மதத்தைக் காப்பதாகுமென மினாராக்களிலிருந்து சுபசெய்தி வந்தது.
கொம்பனின் அகங்காரம் மிகுதமான ஒரு மாலைப் பொழுதில் மரம் பேசியது ஆணடிகளாய் கொம்பனின் ஆணைக்குப்பணிந்தோராய் வாழ்ந்த மக்களின் தார்மீகக் குரலாய் மரம் பேசியது. அதன் நிழலில் பருந்துக்குத் தப்பி, தாயின் சிறகுள் அடைக்கலமாகும் கோழிக் குஞ்சென மக்கள் ஒடுங்கினர் மக்கள் ஊன்றிய வித்தின் நாவசைப்பில் பிரளயம் பொங்கிற்று தரிசு நிலம் தாணிடியும் மரத்தின் கியாதி பரவிற்று ஒலிவ மரக்கிளையாய அது ஒடித்துச் செல்லப்பட்டு தொழுகையறையில் செருகப்பட்டது. மதில்கள் தோறும் அதன் செளந்தர்யமே ஆக்ரமித்தது. அதன் ஆன்மீக முழக்கம் தேஸத்தை உலுக்கியது.
கொம்பனின் மதம் தணிந்திற்று வெறிகொணர் டலைந்த அதன் தனித்துவ தர்பாரில் மரத்தின் வேர்க ஊடறுத்து அரிக்கத் தொடங்கிற்று கொம்பனை சங்கி
 
 

கொண்டு கட்டிப்போடும் இராட்ஷ மரத்தின் கீழ் மக்கள் திரண்டனர் கொம்பன் விழித்துக் கொணர்டது எனக்குத்
தெரியாமல் இதெப்படி வேரூன்றிற்று ஒற்றர்களின் மூளையில் கோளாறு துவம்சம் செய்தால் மரத்தில் கட்டுவார்கள் இராஜதந்திரம் நரிக்கு மட்டுமா? யானை பணிந்ததுபோல் நடிக்கத் தொடங்கிற்று.
மரமே! நீ இல்லையெனில் நானுமில்லை என் தீனியுமில்லை எனக்கு குளிர்ச்சியுமில்லை. உன் மக்களை இனிக் கொல்ல மாட்டேன் உன்னை செல்லுமிடமெங்கும் காவிச் செலவேன என தும்பிக்கையில் ஓர் சிம்மாசனம் தருவேன் தரிசு நிலத்திலிருந்து உன்னைப் பிடுங்கி அழகு மிகு பைன் மரங்களிடை நட்டுவேன். அங்கே பனி விசிறும் பொன்னந்தியில் உன் கிளைகளின் மேலிருந்து குயில்கள் t கூவும், மயில்கள் அகவும். வஸந்தத்தின் ஏகனாய் நீ மனம் விசுவாய் உன் மக்களின் விடியலை அக்கிளை மீதமர்ந்து பரவச்செய் மரமே என் முதுகிலேறி சவாரி
ܥܼܲ 1 : 1
* *
செயி உனக்கு சர்வலோக இனபங்களையும் தருகின்றேன்.
மரம் பிகுபண்ணிற்று வேதத்தை உயர்த்திப் பிடித்து இது என் வழிகாட்டி என் சுவாசமும் இதுவே நான் வாங்கவோ விற்கவோ தேவதரு என நிழலில் உயிரசையும் தரிசு நிலத்தாரை விட்டும் பிரியேன் என்றது மனிதருக்கு மரத்தின் மேல பக்தி அதிகமாயிற்று எண் மரமே நீ தான் எம் இரட்ஷகன் உன் நிழலிருக்கப்பயமேன் நாரே தக்பி அல்லாஹ0 அக்பர் பைலாப்போட ஒரு கூட்டம் பிறந்தது
பேராசை யாரைத் தான் விட்டது ஆசை ஏப்பமிட்ட சரிதங்கள் ஏராளம் அற்பனுக்கு பவிசு வந்தால் குடைபிடிக்க அவனுக்கு இரவென்ன பகலென்ன கொம்பனா விடுவான் மரத்தின் முன் அமர்ந்து ஆசைத் தீயில் வாசனைத் தைலம் ஊற்றினான். அதன் வேரில் சொர்க்க நீர் பீச்சினான் வேரை அசைத்திட்டால் வேலை இலகு. யானையின் தந்திரம் பலித்தது. வனப்புமிகு சோலைகள் காட்டி மரத்தை வசியப்படுத்திற்று "தரிசு நிலத்தில் ராஜாவாக இருப்பதைவிட பழமுதிர் சோலைகளின் அடிமையாக இருப்பது செளபாக்கியம்" மரம் பினாத்தத் தொடங்கிற்று
அன்றாடங் காய்ச்சிகள் ஆசையோடு வியர்வை
சிந்தி வளர்த்த மரம் பேசியது ஆணி மரமென்று ஆனந்தித்து குருதியூற்றி வளர்த்த மரம் பேசியது. காற்றடிக்கும் திசையில் சாய்வதுதான் என் பிறவிக்குணம் என்றது. தும்பிக்கையில் சுடர் இருப்பதாய் வேதம் ஒதியது மரத்தை பூஜித்த சில குருவிச்சைகள் அதற்கு கோரம் போட்டனர். நீ எது சொன்னாலும் எம் விடிவுக்கே என ஒட்டுண்ணிகள் கூஜா தூக்கினர் மரம் பச்சோந்திகளின் தங்குமிடமாயிற்று
பருந்துகள் உச்சியில் கூடமைத்தன மரப்பொந்தில் கிளிகள் இல்லை. குயில்களும் இல்லை. வெண்புறாக்கள் முட்டையிட்ட கூடுகளில் கருநாகம் குடிபுகுந்தது. குரலெடுத்து கதறிய மக்களின் தலையில் மரம் கற்களை விசிற்று அதன் பூக்களை விற்று புணர்ணியம் தேடியோர் குறுநில மன்னராயினர் மக்களோவெனில் கூடுகளற்ற பறவைகளாயினர்
மீண்டுமொரு ஏகாந்தவெளி பொட்டல் வெளியில் நம்பிக்கை ஊற்றிய ஆல விருட்ஷம் விஷம் கக்கும் மர்ம காடாயிற்று மர நிழலில் இளைப்பாறச் சென்றவர்கள் அதுவிடும் உஷணத்தில் கருகி மீண்டனர் கொம்பன் இளைப்பாறும் தளமாயிற்று மரம் காற்றுக் கணக்கும் தீவிலிருந்து சனங்கள் அழுதனர் மதத்தை அடகு வைத்து வளர்த்த மரம் புழுக்கள் வதியும் கூடாயிற்றே! கொம்பனின் முத்துக்கள் மரத்தை அலங்கரிக்க மரம் பூரிப்பில் சிலிர்த்தது. அதன் கிளைகளில் வஸந்தம் பூத்தது. குர்யோதத்தின் பொற்கிரணங்கள் பட்டுத் தெறிக்கும் கிழக்கின் முகத்திலிருந்து மரத்தின் ஜீவஜோதி பூமிமுழுக்க படர்ந்தது. கடும் Ք D6ւլ கண்ணைக்கெடுக்கும் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பல கவனுமில்லை என்றெல்லாம் தத்துவம் பாடியது. அது தன் கிளைகளில் தனக்கான சுருக்கு கயிற்றை கட்டத் தொடங்கியது.
காலம் தன் சிறகினை விரித்து பரந்துகிடந்தது. அதன் முதுகின் மேல் நிகழும் பரிணாம மாற்றங் குறித்து அதற்கேதும் சஞ்சலமில்லை. அதிர்ஷடமுள்ளவன் அதனை சிக்கெனப் பிடித்துக் கொண்டு நன்கு பயனர்பெறும் உத்திகள் கற்றான ஏமாளியோ மணகவ்வி காலத்தை குறை கூறித் திரிந்தான் மரமும் யானையும் கூட இவ்விதிகளுக்கமையவே உறவை வளர்த்தன அளவுக்கு மீறிய அழுது கசக்கத்
தொடங்கியது யானை விருட்ஷ ஊடல் ஊடகங்களில் அம்பலேமேறிற்று இருமனமும் கசந்தன. தாவர மனமும்
மிருக மனமும் ஒத்துப்போகாதே விரிசல்கள் வலுத்தன. யானையின் மரணத்தை மோப்பம் பிடித்த மரம் அதைக்காட்டிற்கு விரட்டியது
கிழடு தட்டிய யானையே நீ வனவாசம் போ உனக்கிங்கு வேலை இல்லை என நிழலிலும் இடமில்லை. மரத்தின் ஆங்காரத்தில் கொம்பனின் சினம் வெடித்தது. தும்பிக்கையால் மணிவாரி மரத்தின் முகத்தில் அடித்தது அதன் அடிவேரில் சிறுநீர் கழித்தது. நன்றி கெட்ட தாவரமே என் பலத்தில் நக்குணர்டவனே என் முதுகிலேறி சொர்க்கத்தில் உலாவந்தாய் பழமுதிர் சோலையில் உனக்கொரு இடந்தானிருக்கும்.
தந்தேன் உன்னில் காய கல்பகனிகளை காய்க்க வைத்தேன் உன் இனத்தின் புத்தியே இதுதானோ? யானை பெருங்குரலில் பிளிறியது.
மரம் மசியவில்லை இனத்தை ஏசியாலென்ன மதத்தை இகழ்ந்தாலென்ன? மரத்திற்கு சினம் வரவில்லை அது காற்றின திசையை மோப்பம் பிடித்தது. மர்மக் குரலொன்று மரத்தை தழுவியது. கியாதி பெற்ற மரம் கீர்த்தியின் உச்சியில் நின்று விவாதிக்கும் திறன் பெற்றது.
மரத்தில் குடியிருக்க ஒரு தேவதை வந்தாள் அவள் வானலோகத்தின் செளந்தர்யங்களை பூண்டிருந்தாாள் அவள் முகத்தில் கருணையின் ஜோதி சுடர்ந்தது. கைவிரல் கணையாழியைத் தேயக்கத் தேய்க்க வெண்புறா சிறகடித்தது தேவதையின் மந்தகாசத்தில் பிரபஞ்சமே கிறங்கிற்று
கொம்பனின் கொடுங்கோளில் முகமிழந்த மனிதர்கள் தேவதையின் மடிமீது சயனிக்கத் துடித்தனர் அவள் காந்தரூபம் மரத்திலும் செதுக்கப்பட்டது. மரமோ ஆணமை பொங்கும் பெருமித முகத்துடன் தேவதை அணைப்பில அடங்கிற்று நம் விமோசனத்தின் இரட்சகியென வேதம் ஒதிற்று மரத்தினடியில் தேவதை அமர்ந்தாள் கொம்பனை விரட்ட எனக்கு உதவுவாயா? காதருகில் கிசுகிசுத்தாள் பசிய புற் தரையில் கை கோர்த்து மரத்துடன் மரமென அத்வைதமானாள்
"ஆம், இளவரசி கொம்பனை விரட்டி உன் பஞ்சு மடியில் முகம் கவிழ்ப்பேன் மக்களாணை கொம்பனை விரட்ட உன்னுடன் இணைவேணி நீ கடவுளின் செய்தியை எம்மிடம் கொணர்டு வந்தவள்" மரம் கும்மாளமிட்டது. தேவதை தான் செல்லுமிடமெங்கும் மரக்கிளையை தன்னுடன் ஒடித்துப் போனாள் அதன் முகத்தோடு முகம் வைத்து முத்தமிட்டாள்
பொங்கும் அலையெனச் சனங்கள் திரணர்டனர். வனவாசம் சென்றவர் தேவதையின் அருள் பெற நாடேகினர் அவள் மின்னல் சிரிப்பில் ஆண வர்க்கம் கிறங்கிற்று கதைகளில் அவள் பேசப்பட்டாளர் இலக்கியத்தில் பதியப்பட்டாளி இசையோடு இசையானாள் வெள்ளைச் சிறகடிக்கும் வெண்புறாக்கள் எலும்புக் குவியலிடை உயிர்பெற்று பறந்தன. அவள் நெஞசுப் பொதியில் சமாதானம் கசியுமென மரம் கூறுகிறது. அதன் புராணம் ஒத எருமைக் கடாக்களும், அன்புக்கவிஞரும் தோன்றினர். சில ஆன்மீக வாதிகளின் உடைமாற்றும் மறைவிடமாய் மாறிற்று
சமயத்தில் மரமேறிக் கந்துகளில் தொங்கிய வால் முளைத்த ஷைத்தான்கள் வேதம் ஒதின. மரமோவெனில் தேவதையை சுற்றிப் படர்ந்தது நீரூற்றிய தரிசு நிலத்தாரை விற்றது. அடகு வைக்கையில் நாம் இழந்ததை மீட்டுவர என்றது. சனங்கள் அனலிடைப்
~

Page 15
புழுவாயினர் மரம் புது மெருகுடன் துளிர்த்தது. அதன் கிளையிலிருந்து அரச மரம் முளைத்தது. அதன் அடிவேரில் புத்தரும் தோன்றினார். அவர் பாதத்தில் மரம் பூக்களைத் தூவிற்று அதற்கு மலர்களில் பக்தி அதிகமாயிற்று
மணர்ணறைகளிலிருந்தேரை எழுப்பி அமரர்களின் இறக்கைகளில் இருத்தி கவிதை படித்தது தேரர்களின் சிலையெழும்ப கல நட்டியதுடன, அவர்களின் மாடத்தில் தன் கிளைகளை பரப்பி நிழல் சொரிந்தது. விருட்ஷத்தின் எழுச்சியில் கவிஞர்கள் பிறந்தனர். அவர்கள் பொற்கிழியும், விருதும் பெற்று புலவராயினர் தேவதைக்கான தர்ஹாக்களில் கந்தூரி கொடுத்தது ஷைகுமாரின் உமிழ்நீரை கணிகளில் ஒத்தி கிருபைபெற்றது. தன்னிலை விளக்கம் தந்தது.
மரம் செல்லுமிடமெங்கும் தோரணங்கள் ஆடின. பூஜைகள் நடந்தன. அதனைச் சூழவும் வேலிகள் முளைத்தன. இப்போது அது இராஜமரம், பிள்ளையை வீசிவிட்டு, Lic) at கழுவிய நீரை பிள்ளையெனக் கொஞசும் மரத்தின் தத்துவத்தை தூக்கிப்பிடிக்க பேனாச் சித்தர் பிறந்தனர். அவர்க ளுக்கும் எழுதுவதைத் தவிர வேறுவழியில்லை. இப்போது மரம் அனுபவத்தில் தேறிற்று
யானை போலவும், தேவதைபோலவும் பேச வினோத பாஷைகளைக் கற்றுக் கொணடது. தேவதையின மாமிசவெறிக்கு கைதுக்கி இரத்தம் கொடுத்தது வன்முறையின் மொழி அதற்குப் புரிந்தது. குர்ஆனின் தாளில் கஞ்சா சுற்றியது மினாராக்களில் சாராயம் விற்றது. அதர்மங்களுக்கெல்லாம் நியாயம் கற்பித்தது எனினும் காலத்தைவிட விஷமக்காரன் யாருண்டு? அது தருணும் பார்த்து தன் குழியுள் மரத்தை விழித்தியது எல்லோரையும் எல்லா நேரமும் ஏய்த்துப்பிழைக்க காலம் பொறுக்குமா என்ன?
அணர்மைக்காலமாக மரக்கந்துகள் இற்று இலைகள் உதிர ஆரம்பித்துவிட்டன. அடிவேரில் சூபிஸப்பசளையிட்டும் நுனிக்கந்தில் அத்வைத உரம் விசிறியும் பயன் தரா உதிர்வு மரத்தை அரித்தது. உவர் நிலத்தில் அதன் அந்திமம் நிச்சயமாயிற்று பசளைகள் திருடிப்போட்டும் பயனற்ற கையறு நிலை
எதிர்காலம் அதன் முன மரணித்துக் கிடந்தது. கூவி விற்க, சமூகமற்ற அதன் தனித்துவக்கோலம் கண்டு, அறிஞர்கள் அழுதனர் அடகுவைக்கப்பட்ட மக்களும் மீட்பாரின்றி நெஞ்சிலடித்துக் கதறினர் மறுபடியும் அவர்கள அநாதையாயினர் கொத்தடிமையின் அவளப்தையை உணர்ந்தனர் தரிவு நில மக்களோ வறண்ட காற்றை நெஞ்சில் நிறைத்தபடி ஏகாந்தமாயினர். எப்போதும் போல மரங்களற்ற குனியவெளி அவர்களின் முன் வியாபித்திருந்தது.
ராவுத்தர் ஏகாந்தனாய் நின்றார் பொட்டல் வெளி வெறிச்சென்றிருந்தது கருக்கட்டிய மழை முகில்கள் நீர் வயிற்றுடன் ஆகாசத்தில் தொபிரெனக் கிழிந்து பூமி சிலிர்க்க சில்லிடும் மழைவிசிற தருணம் பார்க்கும் மேக ஊர்வலம் அவர் மரத்தின் முன் நாதியற்று நின்றார். அதன் கிளைகள் உதிர்ந்து அடியில் சருகுகள் கணத்திருந்தன பச்சைப்புழுவென ஐதாக பசுந்தளிர்கள் அடிமரமோ சகிக்கும் படியாயில்லை. விழுதுகள் இற்றுப்போன கந்துகளில் மர அணில்களின் சரசம் மரத்தினடியில் புத்தன் தியானத்திலிருந்தான் அவனுக்கு எந்தக் கவலையுமில்லை. சப்புமல் குமாரர்கள் அவன் பெயரில் நடத்தும் மனித வேள்வி குறித்து அவன் எதுவுமே சொல்லமாட்டான் அருகில் பிள்ளையாரும் அவரருகில் சிலுவையும் சில ஆயுதங்களும் பூஜைக்கென குவிந்திருந்தன. ஒரு மினாரா பார்க்க பரிதாபமாய் தூசி படிந்து மரவுச்சியில் கவிழ்ந்திருந்தது. மரத்தின் அநித்திய ஜீவிதத்தைக் காண அவருக்குத் தாழவில்ல ைகம்பீரமாய் தனித்துநின்ற ஆண மரம் நிழல் முகிழா பேரிழப்பை அவர் போன்ற எவராலும் ஜீரணிக்க முயடிவில்லை.
ஈன்றபின் கன்றைச் சுற்றி வரும் கன்னிப் பசுவின் ஆயாசம் அவருள் சுரந்தது மிகுந்த பரிவுடன் மரத்தைச் சுற்றலானார் அதன் அடிவேரில் சர்வமதக கொடியிருந்தது. நேற்று நட்டிவிட்டுச் சென்றிருக்க வேணடும் மழைக்கும் நனையாமல் காற்றணைக்கப்படபடத்தது சருகுகள் சப்திக்க அதில் கால் புதைய நடந்தார் இனிமரம் பட்டுவிடும் அவர்
உள மனம் கூவியது. நேற்றிரவும் யாரோ வணடிக்காரர்கள மாட விழித்து இளைப்பாறிப் போயிருந்தனர் சாணம் சிந்தி இரைத்
தேடிக்கொணடிருந்த காட்டுக்கோழிகள் சில மணி கண்டு சிறகடித்துப் பறந்தன
கண விழித்து நீரூற்றி பசளையிட்டு வளர்த்த இம்மரத்தை எந்தப்புழு சேதாரம் செய்தது. அவரின் சிந்தனைத் தளத்தில் கள்ளிச்செடிகள் துகிலுரிய மெய் பொத்தி நிற்கும் பத்தினியின் மனோவதை அவருள் கணனிறது தேகம் பதற மரத்தைச்சுற்றிச் சுற்றித்திணறினார் மரத்தைத் திட்ட வேணடும் போலிருந்தது. எனினும் அதன் பாஷையைப் புரிந்து கொள்வது இப்போது சிரமமாயிருந்தது, தளிர் பருவத்தில் அதனுடன் கொஞ்சிப்பேசிய மழலை மொழியில் திட்டினார் அவரின் தேகத்துடிப்பு ஆசுவாசித்தது இருமி இருமி கபத்தை மரத்தினடியில் சீந்தினார் மூஷகைச் சிந்தி வேரில் பூசினார். அவர் செய்கையில் அவருக்கே லஜ்ஜை வந்தது சற்று நிதானிக்கையில் மரத்தின் மீது அனுதாபம் மிகுதியாயிற்று அவரால் மரத்தின் பசுமை மிகுதளிர் பருவத்தை மறக்கமுடியவில்லை.
முற்காலத்தில் மரம் நிற்குமிடம் தரிசாயிருந்தது. ஆட்டுமந்தைகள் மேய்வதற்கும், மாடு வெட்டுவதற்கும்
ஊருக்குத் தெரியாமல் பெரியவர்கள் க அடிக்கவும், சிறியவர்கள் பிடி குடிக்கவும் இன்னும் யெளவன அசிங்கங்களின் ஒத்திகைக்கும் பேர்ே மறைவிடமாய் அதன் உபயோகம் அந்ே மெச்சும்படியாயிருந்தது ஒதுக்குப் புறத யானைகளின் அட்டகாசமுமிருந்தது சமயத்தில் மர்மக்கரம் தோன்றி மறைந்தது. நாதியற்றோரின் இரட்சகனென யானை பிளிறிற்று மர்மதேவை பதிலுக்குப் புலம்பிற்று புத்திமான் பலவான் நலி மக்களோ வீரமிகு யானையை பூஜித்தனர். தும்பிக்கையில் நம்பிக்கை மலர்கள் கமழ்வதாய் பாகன் கூவினான். அதன் வால் மயிரைப் பி இளைஞர்கள் தம் கரங்களில் "மொண டை அணிந்தனர். பெணகளோவெனில் அதன சா தெளித்து வீடு மெழுகினர் வயிற்றைப் பிசையும் பிளிறலில் குழந்தைகள் தூளியில் துஞ்சின
யானையின் புகழ் ஓங்கிற்று ஒரு யானை ஒன்பது பாகன் அங்குசம் வைத்திருப்பவனெல் L TL TLLTT TL L SY TT TT T S t tt tTLT S LLLLLL துரும்பெடுத்து குடைந்து விட்டு நானும் பாகன்ெ கூவியவர் விரைவில் காணாமல் போயினர் யானை ஊருக்குள் நடைபோட்டது. தரிசு நில வாய்க்கால நிரம்பியது. மூன்று பேகமும் விளையும் பூமி பச்சை பசேலென்ற பூரிப செஞ செழிப்பில் பூமி குளிர்ந்தது நெஞசு மு மகிழ்ச்சியும் சகலதும் யானையின் கடாட்சத் கிடைத்ததென ஆசிகள் பிறந்ன
பள்ளிக்கூட வாசனையற்றோர் பிளிரை படமெடு தம கூடத்தில் கொளுவினர் புத்திஜீவிகள் மதில்களில் வரைந்து குதூகலித்தனர் வரையாே வாழ்வில் வறுமை படர்ந்தது கொம்பன் தெருவு
தெரு இராஜபிஷேகம் செய்யப்பட்டான் தேசமெங் அதன் கீர்த்தியும் கியாதியும் ஓயாமல் பேசப்பட்ட பலமுள்ளவனுக்கே உலகம் மசியும் அவனு சாதுர்யம் தேவையில்லை. ஆளுமையும் அறி தேவையில்லை. நம்பிக்கை நாணயம், நல்லொழு எதுவுமே தேவையில்லை. பலம் ஒன்றே போதும் த ஆ.ெ
அங்குசத்தின் நுணி கொண்டு பாகர்கள் மக்க வதைத்தனர். யானை மிதித்து மாணிடவர் தொ மிகுதமாயிற்று யானையை நம்பினோர் கைவிடப்ப என்றவர் திகைத்தனர். ஓர் அநாதைபோல சமூ தனித்து நின்றது. தன் தலைவிதியின் எழுத்தைக் கடி கொணடது. ஒருபக்கம் சிறுத்தைகள் மறுப்க் பிளிறுகள் சிறுத்தைகள் இரத்தம் குடித்து வன் தீர்த்தன. காடேகிய மனிதர்கள் கழனிசென்ற உழவர் முணடங்களாய் ஊரின் நடுவே பாயும் ஆற்றின் முது மிதந்து வந்தனர் வரிச்சுமை தாளா செல்வந்தர் தலை எல்லையில் தனித்துக் கிடந்தன. ஏழு நரகமும் ஒரு ஊருக்குள் குமுறின தரிசு நிலத்தில் செழிப்புற்ற சருகுகளாய் உதிர்ந்தனர் ஒரு மர்ம தேஸத் குடிகளாயினர் பிள்ளையார் பிடிக்கப்போய் குர வந்தது. இத்தனையும் மீறி தரிசுநில மக்கள் தம் நிலத் தமக்கென நிழல்தர ரகஸிய வித்தொன்றை ஊன்றி
2
எங்கும் வெக்கை தாழ முடியாத அந்தரிப்பு நி தரும் மரங்களென எதுவுமில்லாத அந்தகா யானையின் வருகையால் மரங்களின் ஆ! கம்மியாயிற்று காற்றை வடிகட்டவும் மரங்கள் குனர்யவெளி யானைக்கு எதுவும் தப்பில படு கையறைச் சுவரிலும் யானையின காதிருந்த குளியலறையிலும் அதன் கணணிருந்தது. வளர்த்த மார்பில் பாய சனங்கள் வாய் பொத்தினர் பேனாக்க மை நிரப்பி மெய் எழுதும் எழுத்தாளர் கடற்கரைய களனியில் பிணமாய் மிதந்தனர். யானைக்குச் சாப விசியோர் பொற்கிழி பெற்றனர்.
வித்து முளைவி
சனங்கள ஊன்றிய
 

ஞ சா சில BLITT GOT நரம் தில்
ஒரு
[ 6ᎢᏧᏏ தயும் வுற்ற
அதன அதன் டுங்கி Laj
GOOTLIÓ அதன்
Tai (). GDITLE)
T607.
T9 த்தில் நெல் վԼՐ . էլ լநால்
60)6IT
| ITA
BELIÓ ந்து 3, LD
LOLÓ
|Flað
agai சேர
GJIT Elgoi. ங்கு தில்
II.
ழல் TLD புள் ாற்ற க் -
fles) SINGÖ, DITLÓ
டத்
ქმN2%ხშ| C# D 27 —
தொடங்கிற்று பூமியின் முதுகைப் பிளந்து மொட்டவிழும் அதன் வசீகரம் காணபோர் மனதை கிறங்கடித்தது யானை சேதாரம் பண்ணிய பூமியில் கடவுள் எழுப்பிய தேவதரு சொர்க்கலோகத்தின் தேவதைகள் தம் பொற்கரங்களால் நீரூற்றி செழிக்க வைத்த அதிசய மரம் அதிசயத்திலும் அதிசயம் மரம் வாய மலர்ந்து பேசியது. சனங்கள் அஞசினர் விருட்ஷத்தை யானை விழுங்குமோ?
"எம்முயிர் மரமே நீஇப்போது பேசாதே, பாகர்கள் அக்கிரமக்காரர்கள். நாம் உன்னைப் பேணிப் பாதுகாத்து ஆல விருட்ஷமாய் வளர்த்த பின் நீகுரலெடுத்துப்பேசு நிழல் முகிழும் உன் காலடியில் இளைப்பாறவும், அடைக்கலமாகவும் எமக்கு நீ தீபமிகு ஒளியைக் காட்டு" வேதநீர் உறிஞ்சி மரம் வளர்ந்தது. மங்கையர் மரம் வளர விரதமிருந்தனர். இளைஞர்கள் அரணாயினர் அதன் நிழல் விழும் மணணிலிருந்து இளந்தளிர்கள் துளிர்த்தன மரத்தின் சுகந்தத்தில் இதயங்கள் திணறின.
வானளாவ கிளைபரப்பி நெஞ்சு முட்டும் பெரு மையுடன் கிளைகள் பரப்பிற்று மரம் விழுதுகள் மணர்கெல்லி பூமியின் முதுகைத் துளைத்தெழுந்தன. "நாம் யார்க்கும் அடிமையலிலோம் எம்மினம் அநாதையல்லோம்" மரத்தின் கீழிருந்து கோஷங்கள் எழுந்தன. தரிசுநிலம் முசிய கிளைகளின் நிழல் வாசம் எங்கும் குளிர்மை,
மரத்தைக் காப்பது மதத்தைக் காப்பதாகுமென மினாராக்களிலிருந்து சுபசெய்தி வந்தது.
கொம்பனின் அகங்காரம் மிகுதமான ஒரு மாலைப் பொழுதில் மரம் பேசியது ஆணடிகளாய் கொம்பனின் ஆணைக்குப்பணிந்தோராய் வாழ்ந்த மக்களின் தார்மீகக் குரலாய் மரம் பேசியது அதன் நிழலில் பருந்துக்குத்
தப்பி தாயின் சிறகுள் அடைக்கலமாகும் கோழிக் குஞ்சென மக்கள் ஒடுங்கினர் மக்கள் ஊன்றிய வித்தின் நாவசைப்பில் பிரளயம் பொங்கிற்று தரிசு நிலம் தாணிடியும் மரத்தின் கியாதி பரவிற்று ஒலிவ மரக் கிளையாய அது ஒடித்துச் செல்லப்பட்டு தொழுகையறையில் செருகப்பட்டது மதில்கள் தோறும் அதன் செளந்தர்யமே ஆக்ரமித்தது. அதன் ஆன்மீக முழக்கம் தேஸத்தை உலுக்கியது.
கொம்பனின் மதம் தணிந்திற்று வெறிகொணர் டலைந்த அதன் தன்த்துவ தர்பாரில் மரத்தின் வேர்கள் ஊடறுத்து அரிக்கத் தொடங்கிற்று கொம்பனை சங்கிலி கொண்டு கட்டிப்போடும் இராட்ஷ மரத்தின் கீழ் மக்கள் திரண்டனர். கொம்பன் விழித்துக் கொண்டது எனக்குத் தெரியாமல் இதெப்படி வேரூன்றிற்று ஒற்றர்களின் மூளையில் கோளாறு துவம்சம் செய்தால் மரத்தில் கட்டுவார்கள் இராஜதந்திரம் நரிக்கு மட்டுமா? யானை பணிந்ததுபோல் நடிக்கத் தொடங்கிற்று.
மரமே! நீ இல்லையெனில் நானுமில்லை என தீனியுமில்லை எனக்கு குளிர்ச்சியுமில்லை. உன் மக்களை இனிக் கொல்ல மாட்டேன உணர்னை செல்லுமிடமெங்கும் காவிச் செலவேன என தும்பிக்கையில் ஓர் சிம்மாசனம் தருவேன் தரிசு நிலத்திலிருந்து உன்னைப் பிடுங்கி அழகு மிகு பைன் மரங்களிடை நட்டுவேன் அங்கே பனி விசிறும் பொன்னந்தியில் உன் கிளைகளின் மேலிருந்து குயில்கள் கூவும், மயில்கள் அகவும். வஸந்தத்தின் ஏகனாய் நீ மனம் விசுவாய் உன் மக்களின் விடியலை அக்கிளை மீதமர்ந்து பரவச்செய் மரமே என் முதுகிலேறி சவாரி செய உனக்கு சர்வலோக இன பங்களையும் தருகின்றேன்.
மரம் பிகுபணணிற்று வேதத்தை உயர்த்திப் பிடித்து இது என் வழிகாட்டி என் சுவாசமும் இதுவே நான் வாங்கவோ விற்கவோ தேவதரு என நிழலில் உயிரசையும் தரிசு நிலத்தாரை விட்டும் பிரியேன் என்றது. மனிதருக்கு மரத்தின் மேல பக்தி அதிகமாயிற்று எண் மரமே நீ தான் எம் இரட்ஷகன் உன் நிழலிருக்கப்பயமேன், நாரே தக்பி அல்லாஹ0
அக்பர் பைலாப்போட ஒரு கூட்டம் பிறந்தது
ஜூன் O9, 1999
பேராசை யாரைத் தான் விட்டது. ஆசை ஏப்பமிட்ட சரிதங்கள் ஏராளம் அற்பனுக்கு பவிசு வந்தால் குடைபிடிக்த அவனுக்கு இரவென்ன பகலென்ன கொம்பனா விடுவான். மரத்தின் முன் அமர்ந்து ஆசைத் தீயில் வாசனைத் தைலம் ஊற்றினான் அதன் வேரில் சொர்க்க நீர் பீச்சினான் வேரை அசைத்திட்டால் வேலை இலகு. யானையின் தந்திரம் பலித்தது. வனப்புமிகு சோலைகள் காட்டி மரத்தை வசியப்படுத்திற்று "தரிசு நிலத்தில் ராஜாவாக இருப்பதைவிட பழமுதிர் சோலைகளின் அடிமையாக இருப்பது சௌபாக்கியம்" மரம் பினாத்தத் தொடங்கிற்று
அன்றாடங் காய்ச்சிகள் ஆசையோடு வியர்வை சிந்தி வளர்த்த மரம் பேசியது ஆணி மரமென்று ஆனந்தித்து குருதியூற்றி வளர்த்த மரம் பேசியது. காற்றடிக்கும் திசையில் சாய்வதுதான் என் பிறவிக்குணம் என்றது. தும்பிக்கையில் சுடர் இருப்பதாய் வேதம் ஒதியது மரத்தை பூஜித்த சில குருவிச்சைகள் அதற்கு கோரம் போட்டனர். நீ எது சொன்னாலும் எம் விடிவுக்கே என ஒட்டுணர்ணிகள் கூஜா தூக்கினர் மரம் பச்சோந்திகளின் தங்குமிடமாயிற்று
பருந்துகள் உச்சியில் கூடமைத்தன மரப்பொந்தில் கிளிகள் இல்லை. குயில்களும் இல்லை வெணபுறாக்கள் முட்டையிட்ட கூடுகளில் கருநாகம் குடிபுகுந்தது. குரலெடுத்து கதறிய மக்களின் தலையில் மரம் கற்களை விசிற்று அதன் பூக்களை விற்று புணர்ணியம் தேடியோர் குறுநில மன்னராயினர் மக்களோவெனில் கூடுகளற்ற பறவைகளாயினர்.
மீண்டுமொரு ஏகாந்தவெளி பொட்டல் வெளியில் நம்பிக்கை ஊற்றிய ஆல விருட்ஷம் விஷம் கக்கும் மர்ம காடாயிற்று மர நிழலில் இளைப்பாறச் சென்றவர்கள் அதுவிடும் உஷணத்தில் கருகி மீணர்டனர் கொம்பன் இளைப்பாறும் தளமாயிற்று மரம் காற்றுக் கணக்கும் தீவிலிருந்து சனங்கள் அழுதனர் மதத்தை அடகு வைத்து வளர்த்த மரம் புழுக்கள் வதியும் கூடாயிற்றே! கொம்பனின் முத்துக்கள் மரத்தை அலங்கரிக்க மரம் பூரிப்பில் சிலிர்த்தது. அதன் கிளைகளில் வஸந்தம் பூத்தது குர்யோதத்தின் பொற்கிரணங்கள் பட்டுத் தெறிக்கும் கிழக்கின் முகத்திலிருந்து மரத்தின் ஜீவஜோதி பூமிமுழுக்க படர்ந்தது. கடும 2-106) கணிணைக்கெடுக்கும் அரசியலில் நிரந்தர நணபனும் இல்லை. நிரந்தர பகைவனுமில்லை என்றெல்லாம் தத்துவம் பாடியது. அது தன் கிளைகளில் தனக்கான சுருக்கு கயிற்றை கட்டத் தொடங்கியது.
காலம் தன் சிறகினை விரித்து பரந்துகிடந்தது. அதன் முதுகின் மேல் நிகழும் பரிணாம மாற்றங் குறித்து அதற்கேதும் சஞ்சலமில்லை. அதிர்ஷடமுள்ளவன் அதனை சிக்கெனப் பிடித்துக் கொணடு நன்கு பயனர்பெறும் உத்திகள் கற்றான ஏமாளியோ மணகவ்வி காலத்தை குறை கூறித் திரிந்தான் மரமும் யானையும் கூட இவவிதிகளுக்கமையவே உறவை வளர்த்தன அளவுக்கு மீறிய அழுது கசக்கத் தொடங்கியது யானை விருட்ஷ ஊடல் ஊடகங்களில் அம்பலேமேறிற்று இருமனமும் கசந்தன. தாவர மனமும் மிருக மனமும் ஒத்துப்போகாதே விரிசல்கள் வலுத்தன. யானையின் மரணத்தை மோப்பம் பிடித்த மரம் அதைக்காட்டிற்கு விரட்டியது.
கிழடு தட்டிய யானையே நீ வனவாசம் போ உனக்கிங்கு வேலை இல்லை என நிழலிலும் இடமில்லை. மரத்தின் ஆங்காரத்தில் கொம்பனின் சினம் வெடித்தது. தும்பிக்கையால் மண வாரி மரத்தின் முகத்தில் அடித்தது. அதன் அடிவேரில் சிறுநீர் கழித்தது. நன்றி கெட்ட தாவரமே என் பலத்தில் நக்குணர்டவனே என் முதுகிலேறி சொர்க்கத்தில் உலாவந்தாய் பழமுதிர் சோலையில் உனக்கொரு இடந்தானிருக்கும்
தந்தேன். உன்னில் காய கல்பகனிகளை காய்க்க வைத்தேன். உன் இனத்தின் புத்தியே இதுதானோ? யானை பெருங்குரலில் பிளிறியது.
மரம் மசியவில்லை இனத்தை ஏசியாலென்ன மதத்தை இகழ்ந்தாலென்ன? மரத்திற்கு சினம் வரவில்லை அது காற்றின் திசையை மோப்பம் பிடித்தது மர்மக் குரலொன்று மரத்தை தழுவியது. கியாதி பெற்ற மரம் கீர்த்தியின் உச்சியில் நின்று விவாதிக்கும் திறன் பெற்றது.
மரத்தில் குடியிருக்க ஒரு தேவதை வந்தாள். அவள் வானலோகத்தின் செளந்தர்யங்களை பூணடிருந்தாாள் அவள் முகத்தில் கருணையின் ஜோதி சுடர்ந்தது. கைவிரல் கணையாழியைத் தேயக்கத் தேய்க்க வெணபுறா சிறகடித்தது. தேவதையின் மந்தகாசத்தில் பிரபஞ்சமே கிறங்கிற்று
கொம்பனின் கொடுங்கோளில் முகமிழந்த மனிதர்கள் தேவதையின் மடிமீது சயனிக்கத் துடித்தனர். அவள் காந்தரூபம் மரத்திலும் செதுக்கப்பட்டது. மரமோ ஆணர்மை பொங்கும் பெருமித முகத்துடன் தேவதை அணைப்பில் அடங்கிற்று நம் விமோசனத்தின் இரட்சகியென வேதம் ஒதிற்று மரத்தினடியில் தேவதை அமர்ந்தாள் கொம்பனை விரட்ட எனக்கு உதவுவாயா? காதருகில் கிசுகிசுத்தாளர் பசிய புற் தரையில் கை கோர்த்து மரத்துடன் மரமென அத்வைதமானாள்
"ஆம், இளவரசி கொம்பனை விரட்டி உன் பஞ்சு மடியில் முகம் கவிழ்ப்பேன் மக்களாணை கொம்பனை விரட்ட உன்னுடன் இணைவேண் நீ கடவுளின் செய்தியை எம்மிடம் கொணர்டு வந்தவள்" மரம் கும்மாளமிட்டது. தேவதை தான் செல்லுமிடமெங்கும் மரக்கிளையை தன்னுடன் ஒடித்துப் போனாள் அதன் முகத்தோடு முகம் வைத்து முத்த்மிட்டாள்
- 79

Page 16
16 மே 27 - ஜூன்
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்துக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் பெரும் பிரச்சாரத்தைப் பார்த்தால் பண்டார உட்பட
வங்கித் தலைவர்கள் முதல்தர
ஐ.தே.க. காரர்கள் அல்லது புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்று எவராவது நினைக்கக் கூடும் அவர் வளவு LJ TVS) (IULD T607 குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி திட்டமிட்டு அரசாங்கத்தைக்
கவிழ்க்க வங்கித் தலைவர்கள்
தயாராகின்றார்கள் எனச் சில இடங்களில் இருந்து பேச்சுக்கள் வெளியிடப்பட்டுள்ளன. தனியார் துறை வங்கி ஊழியர்கள் நடத்தும் போராட்டத்தையும் அந்தந்தத் தனியார் துறை வங்கி உரிமையாளர்களுக்கு எதிராக நடத் தப்படும் போராட்டம் என்பதைவிட அரசாங்கத்துக்கு எதிராக விடுக்தப்பட போராட்டமாகவே அரசாங்கத்தின் தொடாபுடகவியலாளர்கள் காட்டுகின்றனர்.
இதற்கிடையே பல்கலைக் கழக ஊழியர்களும் தமக்கு நடந்த அநியாயங்களை இல்லாது ஒழிப்பதற்காகத் திடகாத்திரமான போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் 1988 மட்டிலேயே உடன்பட்டிருந்தாலும் இதுவரை அந்தக் கோரிக்கைகளை வழங்க இந்த அரசாங்கத்தினாலும் கூட முடியாது போயுள்ளது.
தொழிற்சங்கங்களின் கோரிக்கை இந்த நேரத்திற்குப் பொருத்தமற்றது
என்றும் இவர்களது போராட்டம்
தவறானது என்றும் அரசாங்கத்திற்கு நெருக்கமான நண பாகள் கூறுகின்றார்கள் அதற்கிணங்க இந்தப் போராட்டங்கள் பெரும் அரசியல் பொறி எனக் காணர்பிக்க இவர் கள பாடுபடுகின்றனர். உணமையிலேயே இந்த இரு பிரிவினதும் அரசியல் தலைமை பொ. ஐ மு விடமே உள்ளது. நேரடியாகக் இந்த அரசாங்கத்தைக் கட்டி எழுப்ப உதவி வழங்கியவர்களிடையே இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் அநேகமானோர் இருந்தனர் எனக் கூறினால் அது தவறானதல்ல
ტერი | -
வங்கி ஊழியர் சங்கத்தினர் தற்போதைய தலைமை "முன்னேற்ற முன்னணி(பிரகதி பெரமுன)"க்கே உரித்துடையது. இந்த முனைணியினுள் பொஐமுவுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கே அதிக பலம் இருந்தது. விசேஷமாக வாசுதேவ நாணயக் கார பொ. ஐ முயுடன் சேர்ந்தவுடன் அந்த முன்னணி பகிரங்கமாகவே பொ.ஐ முக்கு வாழ்த்துப் பாடும் நிலைக்குட் பட்டது. பண்டார போன்றவர்கள் பொ. ஐ மு யே arcu ci) i t. j. பிரச்சினைகளுக்கும் உரிய பதிலைப் பெற்றுத்தரும் வழிமுறை எனச் சிந்திக்காவிடினும் தோழர் வாசுதேவ போலச் சுதந்திரம் ஜனநாயகம் அதனுடாக ஏற்படும் என நம்பினார். அதற்கிணங்க பொஐமுவின் இடதுசாரி முண்டு கொடுப்பாக இந்தத் தொழிற்சங்கம் வேலை செய்தது. பல்கலைக் கழகத் தொழிற்சங்கங்களின் நிலைமையும் அதேபோன்றதுதான அங்கும் அநேகமானோர் இந்த அரசாங் கத்தைக் கட்டியெழுப்பப் பெரும்
எதிர்பார்ப்புடன் பணி புரிந்தவர்களாவர்
உணமையிலேயே இன்று
தொழிற்சங்க இயக்கத்தினுள் உயர் அல்லது மேல் மட்டத்தில் நல்ல செளகரியங்களுடன் வாழும் பலரும் இதுபோல அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப உதவிகள் செய்த இடதுசாரிகளேயாவர்.
அவர்கள கூட்டணி பற்றி
C9, 1999 ქრNæგაშ
ვე)]| 1 | 5)fl சங்கத்தவர்க A2 - 600T TITI --ாலும சந்தி கா எல்லாத் தொழ அதிகாரத்துக்கு வருவதால்
பார்த்திருந்ததுபே
GLILj
GuTub||
நன்மைகளேயன்றித தீமைகள்
எதுவுமே நடைபெறாது என ಇಂ" ht ) உதவி செய்தன நமLயவர்களலல. நவ சம சமாஜக
தோழர் கட்சிக்கு நெருக்கமாகவிருந்த
நிலைமையு
தொழிலாளர் தலைவர்கள் தவிர்ந்த
9P/TeoFITIES/55 LO LI மற்றைய பலரதும் நிலமை
அரசாங் கத
"ಅ" ஆலோசகர்
இன்னும் மக்கள விடுதலை அன் மு ன னணி (ஜே. வி.பி ) யுடன சராகி இருந்த
நேரடியான தொடர்புகளைக
இவர்களை
அரசாங்கம் வங்கி ஊழியர்களின் பற்றி பெரிது படுத்திக் கதை கம்பனிக்காரர், தரகர்கள், விய கொமிசன்காரர்கள் ஆகிே நிமிடமொன்றுக்கு பத்தாயிரக் சம்பாதிக்கும் சமூகமொன்றி ஊழியர்களின் சம்பளம் ப பேசுபவர்களுக்கு சாட்டை அடி
வேண்டும்.
கொணட முக்கிய தொழிற்சங்கத்
- மாக்கி வை; தலைவர்கள் எவரும் இல்லை,
இதன் காரண 1994இல் எப்படியும் இருக்க த6ை வில்லை. கத்துடன (
அதனால தேசிய ஊழியர்
 

ளை விட இருந்த மிலாளர் தலைவருமே
ாதும்
அரசாங்கத்திற்கு ார் உணர்மையிலேயே தம புவினர் ம் அதுதான இந்த திதாக வந்த நேரத்தில் விசேஷட
| IIT" (G)IT"
திர்ை
போலவே தொழிற்று தொழில் அமைச்மஹிந்த ராஜபக்கூழ் வசீகரித்து நெருக்க
Í FlhLJóIlh கிேன்றது. TITLITífils, 6i,
LITi
கணக்கில்
த்திருக்க முடிந்தது. மாக இந்தத் தொழிலவர்கள அரசாங் - கோபம கொணர்டு
இருக்கின்றனர் என்றால் அது புதிய நிலைமையாகும். வாசுதேவ ஆளும் கட்சியிலிருந்து வெளியே வந்ததால் இந்தப் புதிய நிலைமையையே காண்பித்தது. பண்டார போன்றோர் வாசுதேவ்வைத் தோளில் துாக்கிப் போட்டக் கொணர்டு நாட்டைச் சுற்றிப்போகத் தொடங்கவில்லை. அதற்குக் காரணம் வாசுவும் அதே போன்ற தீவிரப் பயணமொன்றுக்குத் தயாராய இல்லாமை ஆகும். வாசு முறித்துக்கொண்டு வெளியே வரும் போது, வங்கி ஊழியர் சங்கம் அதுவரை அரசாங்கம் பற்றி இருந்த எல்லாவித எதிர்பார்ப்புகளுமே முழுமையாகவே இல்லாது போனது எனக் கூறலாம்.
இவர்கள் எல்லாருக்கும் மேலும் அநியாயங்கள், அநீதிகளைச் சகித்துப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, இந்தத் தொழிலாளர் தலைவர்களுக்கு முடியாது. அரச வங்கிகளில் முன்னைய அரசாங்கக் காலத்தில் அடி உதை வாங்கி வதைபட்டவர்கள் ஒரு புறத்தில் இருக்கையில் அன்றும் அரசாங்கத்தின் அனுசரணையுடன் அதிகார இடங்களைப் பிடித்துக்கொணர்டிருந்தவர்கள் இந்த அரசாங்கத்தின் கீழும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்களாகக் பெயரிட்டுக் காட்டிக் கொண டு இலாபம் பெற று க கொள வ ைத ப பார்த்துக்கொண்டிருக்க முடியாது இருப்பது பற்றி ஆச்சரியப்பட எதுவும் இல்லை. எவ வாறு இவ வளவு காலமும் இந்தப் பிரச்சினைகள் பற்றியாவது பெரிய போராட்டமொன்றைச் செய்யாது பார்த்துக்கொணடிருந்தனர் என்பது பற்றியே ஆச்சரியப்பட வேண்டியுள்ளது. வசதிபடைத்தவர் கொழுத்த சம்பளததை வர வர அதிகமாகப் பெருக்கிக் கொளர்ளும்போது வசதியற்றவர் தமது சம்பளத்தை அதே அளவுக்கு அல்லது அதே அளவின் அரைவாசிப் பங்கிற்கு உயர்த்திக்கொள்ள முயல்வது தவறானதொன்றாகுமா? தவறு அதுவல்ல இதுவரை காலமும் இவற்றிற்கு இடங் கொடுத்து, இந்தத் தலைவர்கள் பார்த்துக்கொண்டிருந்ததே !
அரசாங்கம் வங்கி ஊழியர்களின் சம்பளம் பற்றி பெரிது படுத்திக் கதைக கினிறது. கம பணிக காரர் தரகர்கள், வியாபாரிகள் கொமிசனர்காரர்கள் ஆகியோர் நிமிடமொனறுக்கு பத்தாயிரக்கணக்கில் சம்பாதிக்கும் சமூகமொனறில வந தி ஊழியர்களின் சம்பளம் பற்றிப் பேசுபவர்களுக்கு சாட்டை அடி கொடுக்க வேணடும் மறுபுறம் இந்தத் தொழிலாளர் தலைவர்களுக்கும் இந்த அரசாங்கத்துக்கு வாழ்த்துப் பாடியபடி இதுவரை காலமும் பார்த்துக்கொணர்டிருந்ததற்காக எப்படியாகிலும் ஆகக் குறைந்தது தலையில் ஒவ்வொரு "குட்டு" ஆவது கொடுக்க வேண்டும்
இவர்கள் இப்போது மக்கள் விடுதலை முன்னணிக்கோ அல்லது புதிய இடதுசாரி முன்னணிக்கோ திரும்பி வந்துவிட்டார்கள் என்றோ நானி கூறவில்லை. வாசுவினர் பின்னால் ஓடுகிறார்கள் என்று கூறவும் முடியாது. ஆனாலும் இப் போது முழு உழைக்கும் மக்களினுள்ளே ஏற்பட்டுள்ள புதிய உணர்வுதான "பார்த்திருந்தது போதும், போராட்டத்திற் குதிப்போம்" என்பதாகும்.
கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன
9 WillD 19990516
தமிழில் சி. செ. ராஜா
முறையான.
8. துணைப்பா விதான நிகழ்ச்சிகளில் எல்லா மாணவரையும் ஈடுபடுத்தி எழுத்தறிவு மட்டுமன்றிப் பணிபுசார் திறன்களையும் வளர்ப்பதில் அக்கறை காட்டுவதன் மூலம் எல்லா மாணவரையும் வாழ்க்கையில் தேர்ச்சியடையச் செய்தல் 9. GALVífilii Lu TL or Aramadasafiaj i aliam aan insi:
களை அவசரகால நிலை கருதி ஏனைய பாடசாலைகளுக்கு பங்கிட்டு வழங்கிய பற்றாக்குறைகளை நிவர்த்தித்தல் பெரிய பாடசாலைகளில் உள்ள வளங்களைச் சிறிய பாடசாலைகள் பெற்றுக்கொள்ள முயற்சி செய்தல் ஏழைகளுக்கும் திறமையுள்ளோருக்கும் கிடைக்கும் கல்வி பதவி வாய்ப்புகளைச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தட்டிப் பறிக்காது நீதியும், நியாயமும் திறமையும் மிக்க கல்விச் சமுதாயம் ஒன்றை உருவாக்க வழிசமைத்தல் 11 கிராமப்புறங்களிலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் மாணவர்கள் இடை
விலகிச் சென்றதினாலும், பாடசாலையில் சேராததினாலும் இழந்த கலவியை மீட்டெடுக்க அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட பிரதேங்க ஞர் சென்று முகாமைத்துவ விசேட செல் ட்டங்களைத் தீட்டி நடைமுறைப் படுத்திச் சிறுவர் கல்வி உரிமையைக் காத்தல் இன்று எமது சமுதாயமானது இக்கீழ் நிலைக்குச் சென்றதற்கும் உரிமை இழந்து நிற்பதற்கும், மாற்றாருக்கு மணடியிட்டுப் பதவியேற்று சென்றவர்கள் இன்று மக்க ளைக் கைவிட்டுச் சுயநலவாதிகளாக இயங் குவதற்கும் வேலையில்லாப்பிரச்சினை நீளுவதற்கும், சமூக ஒற்றுமையினம் நிலவு வதற்கும் நாட்டுக்காக உழைக்காது ஓடிச் செல்வதற்கும் சமூகத்துக்காக உழைக்காது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதற்கும் கல்வி முறைமையை சரிவரப் பயன்படுத் தாமல் விட்டதே காரணம் என்பதை விள ங்கி, அதனடிப்படையில் எமது பிரச்சி னைகளைத் தீர்க்க முயற்சித்தல் வெட்டிப்பேச்சு பேசுவதையும், குதர்க் கங்கள் பேசுவதையும் சங்க அங்கத்த வர்கள் உரிமைகளை மாத்திரம் பேசிச் செயற்படுவதையும் விடுத்து சிறுவர் உரி மையைப் பாதுகாக்கும் எமது கடமை யையும் உணர்ந்து கல்விச் சமூகம் செயற்படுதல் மேற்கூறியவை எல்லாம் கல்விச் சமூகம் மட்டும் தெரிந்து செய்ய வேண்டிய காரியங்கள் அல்ல. எமது கல்வி முறைமையில் கற்று வெளியேறிய வைத்தியர்கள் பொறியியலாளர்கள், கணக்காளர்கள் உத்தியோகத்தர்கள் எல்லோருமே எமது பிரதேசம், எமது மக்கள் என்ற உணர்வு கொண்டு பாதிக் கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று சமூகப் பணியாற்றுவதும் எமது உரிமைகளுக்காக முயற்சிப்பதும் அவசியமாகும் பாதிக் கப்பட்ட பிரதேங்களுக்காகவும். எமது சமூகத்துக்காகவும், உழைப்பினை மட்டு மலல பொருளாதார உதவிகளையும் வழங்கி அவர்களை வாழ வைக்க வேணடும்.
தமிழ் சட்ட வல்லுனர்கள் வழக்கறி ஞர்கள் யாவரும் ஒன்றிணைந்து எமது மக்களின் அடிப்படை உரிமை மீறல் நடை பெறுவதைப் பார்த்துக் கொண்டிராமல், இவற்றை எங்கள் சமூகத்துக்கு எதிரான வழக்குகளாகக் கருதியும் தமிழ் மக்களுக்கான அடக்கு முறையாகவும் கருதி உயர் நீதிமன்றங்களில் நீதியை நிலைநாட்ட உழைப்பதே அவர்கள் இம் மாணவர்களுக்குச் செய்யும் பாரிய உதவியாகும் மக்களின் சொத்தில் கலவியைப் பெற்றவர்களாகிய நாம் மக்களுக்குக் கடனைச் செலுத்த வேண்டியது எமது கடமையாகும்.
ar Bjossam
எங்கள் மேம்பாடு,
ஆயிரம் அறிக்கைகள் விடுவதை விடுத்து ஆக்கபூர்வமான செயற்பாட்டில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வதே மேலாகும். அரசின் பாரபட்சமான நடத்தையை மூடி மறைப்பதல்ல இதன் இலக்கு பார பட்சம் நடைபெறுவது உலகமறியாததல்ல. இதனைக் கூறிக்கொண்டிருப்பதால் மட்டும் ஒரு சந்ததியின் கல்வி அழிவைக் காப்பாற்ற முடியாது. ஆனால் முறையான கல்வியைப் பெற்ற ஒரு சமுதாயம் தனது பிரச்சினை களிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளும் என்பதே எமது கருத்தாகும்.
வே இளமுருகன்
insists

Page 17
நீங்களும் இத்தரணியில் சிதறிக் கிடக்கும் அனைத்து கல்மண் துணிக்கைகளாகவும். ஓவியங்களாகவும் இருப்பதை எண் விழிகள் காண்கின்றன
இவ்விடயத்தை மீண்டும் உங்களுக்கு ஒப்புவிக்க ஆர்வமாயிருந்தேன். சொல்லுக்குச்சொல் சந்தத்தை தேடி ஓடும் நெருக்கமான சூழல் எனக்கில்லாவிட்டாலும் முதல் முறையாக மெளனத்தை உடைத்தெறிய முனைந்துள்ளேன்
வாழ்வு.தனிமை. காதல்.விரட்டியடிக்கப்படுதல்
LIDOJ 600 TLD .
இறுதியில் எம்மிடையே எஞ்சப்போவது எதுவுல்லை
எனது படைப்பின் அர்த்தம் துலங்குவதும் உங்களாலேயே
ஆகவே எனது அனுபவங்களின் இறுதியில் இருக்கும் இந்த இடைவெளி
நிச்சயமாக உங்களுக்காக.
திலினா வீரசிங்க
தனது முதல் சிறுகதை
தொகுதியின் முற்குறிப்பில்
சிங்கள இலக்கிய உலகில பெண சிறுகதை LUGU If இருந்தபோதிலும் தனித்துவமானவர்கள் என்ற வரிசையில் வைத்து எணணப்படுபவர்களை விரலவிட்டு எணணி விடலாம் அவவிதம நம நினைவுக்கு
எழுத்தாளர்கள்
வருபவர் திலினா வீரசிங்க அவர்கள் பத்திரிகையாளராக அவரது படைப்புக்கள் பல விவாதங்களுக்கு அத்திவாரமாக அமைந்தது அவரது விவாதத்திற்குரியதான ஆக்கங்கள் பல பலர் அவரை பறமொதுக்க காரணமாக அமைந்தது குறிப்ப் தக்கது அதேபோல அவரது அண மைக்கால சிறுகதைத் தொகுதிகளும் பல தத விவாதங்களுக்குள்ளானது அந்த வகையில் அவரது இரணடு சிறுகதைத் தொகுதி களான நாந்துனன கெஹனிய (இனந் தெரியாத பெண) பிட்டுவஹல கள தருணிய (வெளியேற்றப்பட்டவளி) சமீபத்தைய குறு நாவலான 'ஆதரணிய தெவியன வஹனி சே ஹா அந்தக்கார ராத்திரிய' பயங்கரமான இரவும்) ஆகிய நூல்கள் தொடர்பான ஒரு சிறு அறிமுக விளக்கத்தை சிங்கள மொழியறியாத ஆனால் சிங்கள
( அனபான கடவுளும்
இலக்கியச் சூழலின் புதிய எழுத்தாளர்கள் தொடர்பில் ஆர்வம் கொணட தமிழ் வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்துமுகமாக இந்தக் குறிப்பு வரையப்படுகின்றது
பொதுவாக தனது சிறுகதைகள தொகுதியிலுள்ள சிறுகதைகள் ஒவவொ ன்றும் தமது அனுபவங்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் திலினா அவர்கள் நானும் ஒரு பெண எனவே இந்தச் சமூகத்தில பெண எதிர்கொள்ளும் அழுத்தங்களை அனுபவமாக வரித்துக் கொள்கின்றேன் என்கிறார்
அவரது இதுவரையான படைப் புக்களில் முன் தோன்றும் மூன்று முக்கிய வெளிப்படுகினறன. பெணர்களின் அழுத்தங்கள் பெணகளின்
6s2 LLUITEj asimi
பாலியல் சுதந்திரம் கேலித் தன்மை யோடு வெளிப்படும் அரசியற காரணிகள் என்பனவே அவை,
அவரது முதல் தொகுதியான நாந்துனன கெஹனியவில் நானும் அவர்களும் காதலியின் இரவு கடவுளின் விருப்பம் விளையாட்டு காதலும் காதலும் இனந்தெரியாத பெண் ஆகிய தலைப்புக்களைக்
வேலைக்காரனுடனான
Glas, IT 600i L o GIË GJIT GØT. இரணடாவது தொகுதியான பிட்டுவஹல் கள தருணியவில் மாற்றைத் தேட சல்லும்
லுக்கு விடைபெற்ற அனபு நீதிமன்றத்தில் இராணுவத்தினன் வரலாற்று அதிர்ஷ்டசாலிகள் எதிர்பார்ப்பின் காலம், காதலில்
சிறுகதைகள்
பயணமாக அழைப்பிதழ்
சிறைப்படல் வெளியேற்றப் பட்டவள்
Genevo, La
மூன்றாவது என்ற பெண்ணின்
ஆகிய தலைப்புக்களைக் சிறுகதைகள் உள்ளன தொகுதியில் மரியா
σOPA அழுத்தங்கள் குறுநாவலாக படைக்கப்பட்டிருக்கின்றன.
திவினா இப்படைப்புக்கள் அதிமுக்கியத்துவம் பெறுவது முதல் குறிப்பிட்ட மூன்று விடயங்களினாலும் எனின் தவறில்லை
அரசியல
атағы a - салт-дәfсі
அதேபோல பெனர்களை சம பிரதாய பூர்வமான பரிணாமங்களோடு வரித்துக் காட்டும் எழுத்தாளர்கள் மற்றும் பெண மத்தியில் இவர் வேறுபடுவதும் இதனால்தான்
எழுத்தாளர்கள்
அவரது படைப்புக்களில் வரும் பெணகள் வாயாடிகள், சமூக கட்டுப்பாடுகளுக்கு முரணானவர்கள் அரசியலையும், சமூக சூழ்நிலையையும் கேலிக் குட்படுத்துபவர்கள் பாலியல் உரிமைக்காக போரிடுபவர்கள் அதேபோல பாலியல் வல்லுறவுக்குள்ளான பெணிகள் காதலின் பேரால் ஏமாற்றப்பட்டப் பெண்கள் கண வனின் வன்முறைக் குள்ளான பெனர்கள் என அவரின் சமூகப் பாத்திரங்கள் விரிவடைந்துச் செல்கின்றன.
சமூகத்தினால் பெணகள் அளக் கப்படும் அளவிடைகள் பாரம்பரியங்கள் என்பனவற்றை கேலிக்கும் கேள்விக்கும் உட்படுத்தும் சில உதாரணங்களாக இவற்றைக் கூறிக்கொள்ளலாம்.
. ஏழு வயதில் அவள் தனது சகோதரனுடன் எவ்வித கடினமுமின்றி வெட்கமுமின்றி நின்றுகொண்டு சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் போது அமர்ந்துக் கொண்டு சிறுநீர் கழி இல்லாவிட்டால் தாழ்ந்து இரு என அம்மா கத்தத் தொடங்கினார். அது ஏன் அப்படி? அவள் கூறுவது உண்மையா
| අන්ධකර රාහිය
sts -
KUPOLA ULI நின்றுக்கொண்
s
"வெட்
கண்டித்தாள் ெ ஏதாவது விசய அவள் குனிந்து
- -ss
assig
அமைந்திருப்
திலினாவின்
2. COLLIG
எங்கு அவளுக்குத் தெ அது எஞ்சியிருக் கால்வாசி அ எஞ்சியிருக்கவும்
Gg, huma
பெணகளுக்ெ ஆணாதிக்கத்தை சந்தர்ப்பம் இது
பரவிக்கி சேர்ப்பித்த சட் கிடந்தது. ஈர உை பைக்குள் போட்
வைத்த சட்ன
silgol Gall
 

მქმჯ2%გრ. (შLo a 7 — &g°აcór o9, 1999
அவளால் புரிந்துக்கொள்ள
வில்லை. அவள் தன்னால் சிறுநீர் கழிக்க முடியும் வாதிட்டாள் அம்மாவோ மற்றச்செயல் அது என வட்கம் என்றச் சொல்லில் மிருக்கும் எனக் கருதிய தனது சிறுநீர் வழியைப்
பார்த்தாள்
ழப்பிதழ் -ஓர் ஆணுக்கு சிறுகதையிலிருந்து
வித்தன்மை உடலுக்குள் தால் அதற்கு எப்போது
மூன்று நால்கள்:
|plýslí
என்ன நடந்தது என்பது ரியாது. சிலவேளைகளில் கவும் அதில் அரைவாசி |ல்லது முக்கால்வாசியோ கூடும் கண்ணித்தன்மை மேற்கூறியளவு திருப்தி அடையவர்கள் மட்டும்
also soot is, arris
முப்பிதழ் -ஓர் ஆணுக்கு சிறுகதையிலிருந்து
கதிரான வன்முறையை வெளிப்படுத்தும் ஒரு
இருண்ட வீட்டிற்குள் கின் மங்கிய வெளிச்சம் ந்தது. அவளிடம் நான் sol star southa Guns டகளை களைந்தவிட்டு டு விட்டு அவளுக்கென டயை கதிரையின் மேல்
வைத்தேன்.
றுவதற்கு முன் நட்பை
உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. "நேற்றிரவு இடியோடு மழை பெய்யும் போது ஆளரவமற்ற காட்டுக்குள் ஏன்?"
நான் மென்மையான குரலில்
Gas GL .
அந்த மிருகத்தோடு படுப்பதை விட
இது மேல்
" uußMGASGDADGDuum?"
"இரவானதும் இந்த வீட்டிற்குள் u(9ásögflest storiesú uuh. எல்லாவற்றுக்கும் நெருப்பு வைக்கிறான். அடித்து நொருக்குகிறான். சில சமயங்களில் என்னையும் கொளுத்துவான்
"ஏன் அப்படியானால் நீ இங்கிருந்து GumulusŚNLIGAOTTLINS OGöAvionum?"
- வெளியேற்றப்பட்டள் சிறுகதையிலிருந்து
யுத்தச் சூழல், யுத்தத்தினால் பெண்கள் அனுபவிக்கும் பிரதிவிளைவுகள் என்பன அவரது கதைகளின் ஆங்காங்கு தடையில்லாது தென்படுகின்றன.
ஒரு முழு நாவலில், மாரியா எனும் பெண்ணை யுத்தம், அரசியல் சூழல் என்ற தளங்களில் வைத்து சுழலவிட்டிருக்கிறார். தெற்கின் பயங்கர கால கட்டம், வடக்கின் யுத்தச் சூழல் மாரியா எனும் தந்தையின் அரவணைப்புக் கிடைக்காத தனது தாயுடனும் சகோதரனுடனும் இயேசுவை மனதில் நினைந்து வாழும் பணிணைப் பாதிக்கும் விதம் சுட்டிக்காட்டப்படுகின்றது. அரசியல் சூழ்நிலை காரணமாக சகோதரன் எனும் ஒா ஆணினி பலப்படுத்தலின் காரணமாக ஓர் ஆணுக்கு ரனுக்கு துணையாகின்றாள் சமைத்துப்
- புரட்சிக்கா
போடுகின்றாள் படுக்கையை பகிர்ந்துக் கொள்கிறாள். அவன் தேவை முடிந்ததும் பிரிந்துச் செல்கிறான் பெர்டினஸ், ரமேஷ் பிற்றர் இசபெல் நர்மதா ஆகியவர்கள் மரியாவின் வாழ்வைத் தீர்மானிப்பவர்க எாகின்றனர்
இவ்வாறு திலினா வீரசிங்க அவர்களின் சிறுகதைத் தொகுதிகளும் குறுநாவலும் முக்கியமான சமகாலப் பிரச்சினைகளையும் பெணணியப் பிரச்சினைகளையும் பேசும் தொகுதிகள் இத் தொகுதிகள் சிங்கள இலக்கியக்காரர்கள் மத்தியில் பலத்த விமரிசனத்தை தோற்றுவித்தனவாகவும்
உள்ளன. இது பெணணியப் பிரச்சினைகளை பரந்த மனப்பானமையோடு, ஒளிவு மறைவினர்றி பேசுமி எழுதும் எழுத்தாளர்களுக்கு குறிப்பாக பெண எழுத்தாளர்களுக்கு சமூகத்திலிருக்கும் வரவேற்பு இது தானா என்ற கேள்வியை யும் ஏற்படுத்துகின்றது.
திலினாவின் படைப்புக்கள் பெரிதும் விமரிசத்திற்குட்படுவதற்கான காரணம் அவரின் கிண்டலும் பல அர்த்தங்களையும் கொணடதான எழுத்துப் பாணி தாம் எனலாம். அத்தோடு பலரின் வாழ்க்கை அனுபவங்களை தமது படைப்பில் பயன்படுத்துகின்றார் "காதலியின் இரவு" என்ற சிறுகதையில் உயர்மட்ட இராணுவ அதிகாரியால் ஏமாற்றப்பட்ட பெணணின் உண்மைக் கதையை எழுதியிருந்தார். அது சம்பந்தப்பட்டவர்களளால பெரிதும் விவாதத்திற்குரியதாகியது. அதேபோல் "நீதிமன்றத்தில் இராணுவத்தினன" சிறுகதையும் 'இனந்தெரியாத பெண' சிறுகதையும் இராணுவம் என்ற அரச இயந்திரத்தை கேலிக்குட்படுத்தும் விதமாக படைக்கப்பட்டிருந்ததும் விமரிசனத்திற் குள்ளானது. ( இனந்தெரியாத பெண'
சிறுகதையில் யுத்தம நிலவும் ஒரு பிரதேசத்தினைச் சேர்ந்த பெண ஒருத்தி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறாள்.)
அவரது சிறுகதைகளில் அரசியல் சார்ந்த பின்னணியைத் தெளிவுபடுத்தும் மேலும் சில உதாரணங்கள்
இரவு உணவு மேசையில் Jousi அனைவரையும் மீண்டும் காண மரியாவுக்குச் சந்தர்ப்பம் கிட்டியது. பெரும் கவனமெடுத்து ஒழுங்குப்படுத்தப்பட்ட மேசையில் Iatasi. குவளைகள் கரண்டிகள் கோப்பைகள் கைதுடைக்கும் கைக்குட்டைகள் மற்றும் மென்னிறமஞ்சளிலான அலரிப்பூங்கொத்து ஒன்று இவற்றை அலங்கரிக்கும் பொறுப்பு மரியாவுடையது.
வேதனையுடன். GAGASKÓNGAN ITA5 நொந்துபோன தமது விழிகளை தாழ்த்திக்கொண்டு அசையாமல் அவள்
அமர்ந்திருந்தாள்.
வான்கோழி
இறைச்சி.உனக்காகத்தான்"
யாழப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வரும் வீதியில் தான் எத்தனை எரிந்துப் போனச் சடலங்கள். மனிதர்களின் தசைகள் எரிந்து கருகி
அவை தார் வீதியில் உறைந்து.
யாராலும் அவற்றின் எடையை ஒருபோதும் அளக்க முடியாதென நான் சவால் விடுகிறேன்.
இறைச்சியின் இரத்தம் உறைந்த தசைத் துண்டங்கள் அவர்களது முகங்களில் ஒட்டியிருந்தன.
.முதலில் அரசாங்கம். பின்னர் இராணுவம் அதற்குப் பின்னர் போராட்டக் குழுக்கள். இப்பொழுது இந்தியன் ஆமி. முன்பு பத்து பன்னிரண்டு வயது பையன்கள் பந்து அடித்து விளையாடுவதையும் காற்சட்டைகளுக்கிடையே உள்ள குஞ்சியினை தொடுவதும் தான் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்பொழுது அவர்களது விளையாட்டில் துவக்குகளும் சேர்ந்து விட்டன.
ஆம் முன்பு யாழப்பாணத்தில் பெண் ஒன்று பிறந்தால் தாய்மார் பயப்படுவார்கள் சீதனம் சேர்க்க வேண்டும் என்பதால் ஆனால் இப்பொழுது எங்கு பார்த்தாலும் மணமகன்கள் தான் எமது பெண்கள் அவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளனர் ஆனால் பத்திரிகைகளில் யாழ் மக்களின் ஆடுகள்.கோழிகள்ை பலவந்தமாக எடுத்துச்சென்று கொல்கிறார்கள் என்று மட்டுமே தான் செய்தி வருகின்றது
- ஆதரணிய தெவியன் வஹண்சே
ADA
அந்தக்கார ராத்திரிய குறுநாவலிலிருந்து "திலினாவுக்குத் தேவை பாலியல் சுதந்திரம் அதனை அவர் தமது படைப்புக்களின் மூலம் வெளிக்காட்டுகின்றார்" என்பது அவர் தொடர்பான இன்னுமொரு அப்பட்டமான விமரிசனமாகும்.
எவவாறாயினும், குறிப்பிடத்தக்க பெணகள் மத்தியில் இவரது படைப்புக்கள் பிரபலமாயுள்ளன. எனினும் துரதிருஷடவசமாக நமது அரச சார்பற்ற கட்டமைப்பின் கீழ் செயற்பட்டு வரும் பெணகள் அமைப் புக்களின் வெளியீடுகளில் திலினாவின் படைப்புக்கள் தொடர்பாக எந்த அறிமுகமும் இடம் பெற்றதாக அறியக்கிடைக் கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயினும், திலினா படைப்பு எனும் தளத்தில் சவிக்காது இயங்கிக் கொணடிருக்கிறார், அவரது படைப்பு தொடர்பாக ஆர்வம் கொண்டவர்களுக்காக மட்டும் எனக் கூறின் தவறில்லை.
- ரத்னா

Page 18
  

Page 19
கூறுவதைப் பா போல் சாதியை கிராமங்களும் சாதியினர்க்கும் உருவாக்கப்ப அமைப்பிலும் இ பரந்தாமணி கு அமைப்பிற் ெ நடவடிக்கைகை ஒரு சமயம் புலி FITaJlasiji (eg iful,
நிலையத்திற்கு
காவல் நிலையத்தை சுற்றி.
சரிநிகர் இதழ் 170ல் பரந்தாமன் எழுதிய தமிழ்த் தேசிய விடுதலை பஞசமரின் விடுதலையையும் உள்ளடக்குமா? என்ற கட்டுரையில் தாழ்த்தப்பட்டவர்கள் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க வேணடும் என அம்பேத்காரை உதாரணம் காட்டியுள்ளார். இதன் மூலம் பரந்தாமன் எதைச் சொல்ல வருகிறார். பஞ்சமர்களை எப்போதும் பஞசமர்கள் என்று முத்திரை குத்தி வைத்திருப்பதை இவர் விரும்புகிறாரா? இந்தியாவில் பல்கலைக்கழகங்களிலும் தொழில்வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு
செய்வது போல் இலங்கையிலும் செய்ய வேணடும் என்கிறாரா பரந்தாமன. அப்படியானால், இனிமேல் பிறப்புச் சான்றிதழ்களில் ஒவ்வொரு வரும் இன்ன இன்ன சாதி என்று குறிப்பிட வேணடும். அல்லது முற்காலத்தில் (LLii வைப்பதுபோல பெயரைக் கொணர்டே சாதியை அடையாளம் காணக் கூடிய மாதிரி கந்தசுவாமி, கந்தையா, கந்தன் என்று பெயர் வைக்கவேணடுமா?
பரந்தாமணி கூறியது போல் தேசிய அமைப்பிற்குள் அவர்கள் கரைக்கப் பட்டபடியால் தான் இன்று ஓரளவுக்கேனும் சாதி அமைப்பு நீங்கியுள்ளது. பரந்தாமன்
அப்போது அங் தோளில் வைத்து டொழிய வேறி காவல நிலை ஓடிக்கொணர்டி நிலையப் யிருந்தவரிடம் கேட்டேன். அத வரணியில் தா கோயிலுக்குப் தடுத்தவர்கள் தணடனை இவர்களுக்கு தான் தேனீர் வ
DIGÓ 3.85.5. 35JGIGITeil Gleitug.
ஏப் 29 - மே 12, 1999 சரிநிகர் பக்கம் 19ல் அரசியல் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் என்ற தலைப்பிலான செய்திக்கு எனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன்.
கடந்த 17 வருடங்களாக நாள் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளன் ர்றொரு அப்பட்டமான பொய்யை அச்செய்தியில் எழுதி எனது உணர்மையான திறமைக்கான பதவி உயர்வு கேவலப்படுத்தப்பட டிருக்கிறது. உணர்மை இதற்கு மாறானது கடந்த 1977 பொதுத்தேர்தலில் நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானவன் என்ற காரணத்திற்காக இன்னும் பல தமிழ், முஸ்லிம் ஆசிரியர்களோடு சேர்ந்து எமது பிரதேசத்திலிருந்து மிகத் தூர இடமான சிலாபம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அரசியல் பழிவாங் கப்பட்டேனர். இதன் பின்னர் பல மேனமுறையீடுகளையும் போராட் டங்களையும் முனி வைத்து சொந்த ஊருக்குக் கூட வர முடியாமல் கல்முனைப் பிரதேசத்திற்கே இடமாற்றம் கிடைத்தது.
1988ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்விற்கான போட்டிப் பரீட்சையில்
சித்தியடைந்து அதிபர் பதவியைப் பெற்றாலும் எனது சேவை முப்பிற்குரிய அதிபர்தரம் ஒன்று மறுக்கப்பட்டு வந்ததற்குக் காரணம் நான் ஐ.தே.கட்சிக்கு எதிரானவன் என்பதே இதனை தற்போதைய அரசாங்கம் அமைத்த ஆணைக்குழு முன் நான ஆவணங்கள் மூலமாக நிரூபித்ததைக் கொண்டு எனக்குத் தரம் 1 அதிபர் பதவி வழங்கப்பட்டதைப் பொறுக்காமல் நான் பல லைக் காட்டி எடுத்த பதவியாகக் கேவலப்படுத்தப்பட்டுள்ளேன்.
புதிய கல்விச் சீரமைப்பில் 1ந்தர அதிபர்களுக்கும் உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவி வழங்கப்படுவதை அறிந்து எனது கல வித் தகைமை, நிர்வாகத்திறமை, ஏனைய மொழிகளில் எனக்குள்ள பாண்டித்தியம் என்பவற்றை முன் வைத்து உரிய ஆவணங்களுடன் விணர்ணப்பித்ததைக் கொணர்டு எனக்கு உக.ப.பதவி வழங்கப்பட்டது. இதையும் கேவலப்படுத்தும் வகையில் அச்செய்தியில் எழுதியிருப்பது என மேலுள்ள பொறா மையைத் தவிர வேறென்னவாக இருக்க (1pւգեւյմ),
நான் லேக்ஹவுஸ் நிருபர் பதவியைப்
பல போராட்டத் என்பதும் என் ஒரு செயல்தான் தமிழ், சிங்கள மும் மொழி க எழுத்தாளன் ந நிருபர் பதவி வினர் னப் மும்மொழிகளில் தோற்றி அதில் காரணத்தினால் எனக்கு வாழை பதவி வழங்கட் பொறுக்காமல் (3L62öi.
GT605 L/60 மொழிபெயர்க்கு என்னோடு பழ என்னை மொழி ஈடுபடுத்தி எ களையும் கண்ட தேசப் பிரிய பத்திரிகைக்கும் நிருபர் பதவிக்கு
இத்தோடு
FIGÓGigi Էմինքյաnaյալgն வேதனைக்குரிய விடயமும்!
சரிநிகர் இதழ் 170இல் "சாதி வெறி வேண்டாம்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்தேன். ஜீவிதன் இந்தத் தகவல்களையும் தெரிந்துகொள்ள வேணடும் என்பதற்காகவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.
புஸ் ஸல்லாவை சரஸ்வதி மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது உணர்மையிலே வேதனைக்குரிய விடயம் அதை மறுக்கவில்லை. அதற்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் பழைய மாணவர்களும் இணைந்து சரஸ்வதி மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த வேணடும் என்று கூறி கணடி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ராஜரட்ணத்திடம் 30.0399 அன்று ஒரு மகஜரை கையளித்தனர். இதற்கு பாராளு மனற உறுப்பினர் தான் இந்தப் பாடசாலையையும் சிபார்சு செய்வதாக உறுதியளித்தார்.
அததே உள எஸ் ராஜரட்ணம் அவர்கள் தனது சொந்த பளத்தில் அண்மையின் சரஸ்வதி மகா விதியாலயத்திற்கு விளையாட்டு உபக
ரணங்களை கையளித்தார். அந்த கையளிப்பு வைபவம் நடந்த அன்று பழைய மாணவர்கள் சார்பாக நானும் சென்றிருந்தேன். அது மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் தனக்கு
ஒதுக்கப்படும் நிதியில் கணனி, தொலைக்காட்சி மின்சார உபகரணங்கள் (: Ljevi i i வாத்தியக் கருவிகள்
போன்றவற்றையும் பெற்றுக் கொடுத்ததோடு பாடசாலைக்கு ஒரு கலாசார மணிடபம் இல்லையென பெற்றோரும் பழைய மாணவர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அரசாங்கத்திடம் சிபாரிசு செய்து பாரிய LDG00íLLILió ஒன்றைக் கட்டித்தந்துள்ளார். இந்த மணர்டபம் கூட இராஜரட்ண மண்டபம்" எனப் பேர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அளவு சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் மீது அக்கறையுடன் செயல்பட்ட இவர் எப்படி திட்டமிட்டு பழி வாங்கிவிட்டார் என்று ஜீவிதன் கூறமுடியும்
அத்தோடு ஒரு பாடசாலைக்கு அதிபரை தெரிவுசெய்யும் பொறுப்பு கவிகாரிய வயதினுடையது இதி சரஸ்வதி மகா விதியாலயத்தில் உள்ள அதிபருக்கு எந்த ஒரு கல்வித்தகைமையும் இவையென்று ஜீவிதன் திட்டவட்டமாக
in D161605 கணடிக்கின்றேன பின்வரும் த.ை ஜீவிதனுக்கு சுட்டி BED, Dip in Sch maths Trained,
Vice Grade 2, D தவிர, கலைத்து றையிலும் அதி சிறந்த பேச்சாற் ஒருவரின் தோ அவருக்கு உள எடைபோட்டுவி
இது தவிர சரஸ்வதி அதி கேட்டபொழுது Litlantagua கொணர்டுள்ளத அதிபர் சரஸ்வதி ஏற்று நடத்த மு பாடசாலைக கு 25 Ls = ܐܠܐ ܟܢܘܫܬܐܣܛܘܢܝܘܣܛ.
சந்த
 
 

ქმჯ2%ხრ. GLD az — 5g°აcór oe. 1eee
ாத்தால் முன்பு இருந்தது அடிப்படையாக வைத்து குறிச்சிகளும் ஒவ்வொரு
ஒவ்வொரு கோயிலும் டவேணடுமா? புலிகள் இந்நிலை தொடர்வதாகவும் றிப்பிட்டுள்ளார். சாதி கதிராக கடுமையான |ள எடுத்து வந்தவர்கள் களின் ஆட்சிக் காலத்தில் லிருந்த தமிழீழ காவல் தச் சென்றிருந்தேன.
கு ஒருவர் தடி ஒன்றைத் க் கொண்டு "சாதி இரணிவில்லை" எனக்கூறியபடி யத்தைச் சுற்றிச் சுற்றி ருந்தார். அங்கு காவல் பொறுப்பதிகாரியா என்ன பிரச்சினை என்று ற்கு அவர் இவர்கள் தான் ழித்தப்பட்டவர்களைக் GLJIT 3,657 L TLD aj இவர்களுக்கு இது தான் என்றார். அத்துடன் இப்போது சிரட்டையில் ழங்கப்படுகிறது என்றார்.
பரந்தாமனின் கூற்றுப் படிபார்த்தால் கம்யூனிஸ்ட் கட்சியினர் எம். சி. சுப்பிரமணியத்தைக் காட்டி இவர்தான் உங்களுடைய பிரதிநிதி 61 60/ தாழ்த்தப்பட்டவர்களிடம் கூறியது போல் அல்லது அமிர்தலிங்கம நாங்கள் உடுப்பிட்டித தொகுதியில் இராசலிங்கத்தைத் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பில் நியமித்துள்ளோம் என்று கூறியது போல புலிகளும் தலித் ஒருவரை தளபதியாக நியமித்து இவர்தான் உங்களின் பிரதிநிதி தாழ்த்தப்பட்டவர்களின் சார்பில் இவரை நாங்கள் தளபதியாக நியமித்துள்ளோம். எனவே நீங்களும் தமிழ் ஈழப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள் 61 601 լմlgց ցր Մլն செய்யவேண்டுமா? ஏற்கெனவே புலிகள் இயக்கத்தில் தலித்துக்கள் பலர் உயர் பதவிகள வகிப்பது பரந்தாமனுக்குத் தெரியாது போலிருக்கிறது. நான் இங்கு பெயர்களைச் சுட்டிக்காட்டி அவர்களை தலித்துக்கள் என்று முத்திரைக் குத்த விரும்பவில்லை.
இறுதியாக, பஞ்சமருக்கென தனியான அமைப்பு உருவாக்கப்பட்டால் அது அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவதற்கு மாறாக, அவர்களை இனம் காட்டுவதாகவே அமையும் என்பது எனது அபிப்பிராயம்
எழுவான், யாழ்ப்பாணம்
| é III LIIII billIúil !
திற்கு மத்தியில் பெற்றேன் னைக் கேவலப்படுத்தும் இப்பிரதேசத்திலிருந்து மி, ஆங்கிலம் ஆகிய ளிலும் எழுதும் ஒரே ான தான் லேக்ஹவுஸ் கும் உரிய முறையில் பித்ததைக் கொணர்டு லும் பரீட்சை ஒன்றிற்குத் திறமையாகத் தேறியதன்
எடுத்த எடுப்பிலேயே ச்சேனை குறுப் நிருபர் பட்டது. இதுவும் தான் நான் கேவலப்படுத்தபட்
மொழி ஆற்றலையும், தம் திறனையும் நேரடியாக கி பல கருத்தரங்குகளில் பெயர்க்கும் சேவையில் னது எழுத்துத் திறமை தனால் சகோதரர் சுனந்த அவர்கள் "யுக்திய" என்னைத் தானாகவே ம் நியமித்துள்ளார்.
எனது சமூகசேவைக்காக
நான 6)J 6oi 60).LD LLIIT a5 ர், சரஸ்வதி அதிபருக்கு கமையுள்ளது என்பதை க் காட்ட விரும்புகிறேன். ool Management, Spical Sri Lanka Principal Serip in Mas media, gaoga, துறையிலும், நாடகத்துகம் ஈடுபாடுடையவர். றல் உள்ளவர். ஆகவே, றத்தை மட்டும் வைத்து ள தகுதி திறமைகளை ட முடியாது. அக்கட்டுரை தொடர்பாக பரிடம் நான் சென்று தானி இந்தப் அதிக அக்கறை ாகவும் தகுதியான ஒரு மகா வித்தியாலயத்தை னிவந்தால் தான் வேறு ச் செல்ல தயாராக 1 05eܡܗ ܡܢ * - ܗ0l- ܫ வாதத்துக்குரியது
னம் சத்தியநாதன்
"மேர்ஜ" தேசிய சபையிலும் எனக்கு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
எனது பத்திரிகைச் சேவை ஒரு செய்தியும் எழுதாத பத்திரிகையாளர் என்ற அடைமொழியில் எள்ளி நகையாடப்பட்டுள்ளது எழுதியிருப்பவருக்கு வேற்று மொழி தெரியவில்லை போலும் அதனால் தானி இன்று வரை எனது செய்திகள் சிங்கள ஆங்கில தினசரிகளில் வெளியாகிக்கொணர்டிருப்பதை அவரால் பார்க்க முடியவில்லை.
கபொத (சாத) பரீட்சை மேற்பார் வையாளர் விடயமும் அப்பட்டமான பொய் என்பதை நிரூபிக்க கடந்த வருடம் நடைபெற்ற கபொதசாத) பரீட்சையில் ஆங்கில மொழி வினாத்தாள் திருத்தும் நியமனம் எனக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதியையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
இவை அவவிதழில் எழுதப்பட்ட குறிப்புகள் தவறானவை என நிறுவப் போதுமானவை என நினைக்கிறேன்.
எம்.எல்.அலியார், வாழைச்சேனை
சரிநிகர் சந்தாதாரராக சேர்ந்து கொள்ள விரும்புவோர் சந்தா தொகையான ரூபா 300ஜ காசுக் கட்டளை அல்லது காசோலையாக
MIRJE Grop பெயருக்கு எடுத்து அனுப்பவும். மே 31ஆம் திகதியுடன் விசேட விலைக்கழிவு
Τ9Ι65)35
முடிவடைகிறது.
(15ஆம் பக்கத் தொடர்ச்சி)
பொங்கும் அலையெனச் சனங்கள் திரணர்டனர். தேவதையின் அருள் பெற நாடேகினர் அவள் மின்னல் சிரிப்பில் ஆண வர்க்கம்
வனவாசம் சென்றவர்
கிறங்கிற்று கதைகளில் அவள் GLIELLILL II Gi. இலக்கியத்தில் பதியப்பட்டாளர் இசையோடு
இசையானாள் வெள்ளைச் சிறகடிக்கும் வெணர்புறாக்கள் எலும்புக் குவியலிடை உயிர்பெற்று பறந்தன. அவள் நெஞ்சுப் பொதியில் சமாதானம் கசியுமென மரம் கூறுகிறது. அதன் புராணம் ஒத எருமைக் கடாக்களும் அன்புக் கவிஞரும் தோன்றினர் சில ஆன்மீக வாதிகளின் உடைமாற்றும் மறைவிடமாய் மாறிற்று
சமயத்தில் மரமேறிக் கந்துகளில் தொங்கிய வால் முளைத்த ஷைத்தான்கள் வேதம் ஒதின. மரமோவெனில் தேவதையை சுற்றிப் படர்ந்தது. நீரூற்றிய தரிசு நிலத்தாரை விற்றது. அடகு வைக்கையில் நாம் இழந்ததை மீட்டுவர என்றது. சனங்கள அனலிடைப் புழுவாயினர் மரம புது மெருகுடன் துளிர்த்தது. அதன் கிளையிலிருந்து அரச மரம் முளைத்தது. அதன் அடிவேரில் புத்தரும் தோன்றினார். அவர் பாதத்தில் மரம் பூக்களைத் துTவிற்று அதற்கு மலர்களில் பக்தி அதிகமாயிற்று
மணர்ணறைகளிலிருந்தேரை எழுப்பி அமரர்களின் இறக்கைகளில் இருத்தி கவிதை படித்தது தேரர்களின் சிலையெழும்ப கல் நட்டியதுடன் அவர்களின் மாடத்தில் தன் கிளைகளை பரப்பி நிழல் சொரிந்தது. விருட்ஷத்தின் எழுச்சியில் கவிஞர்கள் பிறந்தனர். அவர்கள் பொறி கிழியும் விருதும் பெற்று புலவராயினர்
தேவதைக்கான தர்ஹாக்களில் கந்தூரி கொடுத்தது ஷைகுமாரின் உமிழ்நீரை கணிகளில் ஒத்தி கிருபைபெற்றது. தன்னிலை விளக்கம் தந்தது.
LDs LG செல்லுமிடமெங்கும் தோரணங்கள் ஆடின. பூஜைகள் நடந்தன. அதனைச் சூழவும் வேலிகள் முளைத்தன. இப்போது அது இராஜமரம், பிள்ளையை வீசிவிட்டு, பிள்ளை கழுவிய நீரை பிள்ளையெனக் கொஞ சும மரத்தின் தத்துவத்தை தூக்கிப்பிடிக்க பேனாச் சித்தர் பிறந்தனர். அவர்களுக்கும் எழுதுவதைத் தவிர வேறுவழியில்லை. இப்போது மரம் அனுபவத்தில் தேறிற்று.
யானை போலவும், தேவதைபோலவும் பேச வினோத பாஷைகளைக் கற்றுக் கொண்டது. தேவதையின் மாமிசவெறிக்கு கைதுக்கி இரத்தம் கொடுத்தது. வன்முறையின் மொழி அதற்குப் புரிந்தது. குர்ஆனின் தாளில் கஞ்சா சுற்றியது. மினாராக்களில் சாராயம் விற்றது. அதர்மங்களுக்கெல்லாம் நியாயம் கற்பித்தது. எனினும் காலத்தைவிட விஷமக்காரன் யாருண்டு? அது தருணும் பார்த்து தன் குழியுள் மரத்தை வீழ்த்தியது. எல்லோரையும் எல்லா நேரமும் ஏய்த்துப்பிழைக்க காலம் பொறுக்குமா 6T606072
அணிமைக்காலமாக மரக்கந்துகள் இற்று இலைகள் உதிர ஆரம்பித்துவிட்டன. அடிவேரில் குபிஸப்பசளையிட்டும் நுனிக்கந்தில் அத்வைத உரம் விசிறியும் பயன்தரா உதிர்வு மரத்தை அரித்தது. உவர் நிலத்தில் அதன் அந்திமம் நிச்சயமாயிற்று. பசளைகள் திருடிப்போட்டும் பயனற்ற கையறுநிலை
எதிர்காலம் அதன் முன் மரணித்துக் கிடந்தது. கூவி விற்க, சமூகமற்ற அதன் தனித்துவக்கோலம் கணிடு அறிஞர்கள் அழுதனர் அடகுவைக்கப்பட்ட மக்களும் மீட்பாரின்றி நெஞ்சிலடித்துக் கதறினர் மறுபடியும் அவர்கள் அநாதையாயினர் கொத்தடிமையினர் அவளப் தையை உணர்ந்தனர் தரிவு நில மக்களோ வறண்ட காற்றை நெஞ சில நிறைத்தபடி ஏகாந்தமாயினர் எப்போதும் போல
வியாபிதிருந்தது

Page 20
エーの○○○のT エ7cm/s/。
) @、■、
【エ Qエl_F 814859、815003815004
இனவா அலைகள் மீளப்பெரிதாக விசத்தொடங்கியுள்ளன விரவிதான என்ற சிங்களப் பேரினவாத அணியின் சமீபகால செயற்பாடுகள் பற்றிய செய்திகள் அச்சம் தரும் வண்ணம் அதிகரித்து வருக்கின்றன.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியாக அரசாங்கம் முன்வைத்ததாகக் குறிப்பிட் தீர்வுப்பொதி கிடப்பில் போடப்பட்டுப் பல malam A விட்டது. இப்போது த்ெதுப் போய்விட்ட அந்தப் பொதிபற்றி யாவது நம்பிக்கையுடன் பேசுகிறார்கள் என்றால் இந்த உலகில் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமான ஒருவர் தான்
அவரைத் தவிர மற்றெலலோரும் அதைப் பற்றிய பேசுவதையே விட்டுவிட்டார்கள் அவர் மட்டும் தான் அதற்கு ஒரு சில திருத்தங்களுடன் ஏதாவது செய்ய முடியும் என்று நினைத்து அமைச்சர் பிரிகடனும் கதிர்காமருடனும் பேசுகிறார்.
மற்றப்படி அது மறந்து போன கதையாகி விட்டது மூன்றாம் தரப்பு மத்தியவர்த்துடன் பேச்சுவார்த்தை என்று புலிகள் விடுத்த கோரிக்கையும் யாரது கண்களையும் திறந்ததாகத் தெரியவில்லை
வடக்கிற்கு சமாதான யாத்திரை செய்யப் புறப்பட்டுள்ள பலமதத்தலைவர்களின் ജി also ച്ചു ക്ഷേ அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றது. இந்த பாத்திரையை முன்னின்று நடாத்தும் குப்புறுகழுவே வஜிரநாயக்க தேரோ தாம் விடுவிக்கப்படாத புவிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் சென்று அவர்களுடன் பேசி வருவோம் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றார்.
புலிகளுடனான இந்த மதத் தலைவர்களது சந்திப்பிற்கு ஜனாதிபதியின் ஆதரவும் அனுமதியும் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆயினும் இவையனைத்தையும் மீறி இனவாத ரீதியிலான அச்சுறுத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கெதிரான தேசிய இயக்கத்தின் ஆர்ப்பாட்ட ... இந்த நிலைமையின் தார்ப்பரியத்தை எடுத்துக் காட்டுகிறது.
புலிகளுடன் பேசக் கூடாது. Los LGG mana பயங்கரவாதிகளான புவிகளுடன் பேச வேண்டாம் போன்ற பதாகைகளுடன் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது பெரும் திரளான பெளத்த பிக்குகள் அடங்கிய இந்த ஊர்வலத்தில் பிரதான முழக்கமாக இருந்தது அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குப் போகக் கூடாது என்பதே
பிட மகாநாயக்கான பலிப்பானே சந்திரானந்த தேரோ மூன்றாம் 5Մ մա மத்தியளிப்தத்துடனான பேச்சுவார்த்தைக்கு புலிகளுடன் அரசு போக வேண்டும் என்று சொன்னதாக வெளிவந்திருந்த செய்தியை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்
தமிழ் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக எல்லாக் கட்சி வேறுபாடுகளையும் மறந்து அனைத்துக் de ஒன்று சேர வேண்டும் என்பதே அவரது விருப்பம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆக, ஒரு புறம் சமாதானப் பேரணி நடந்து கொண்டிருக்கையில் மறுபுறத்தில் இத்தகைய இனவாத நடவடிக்கைகள் தீவிரமாக திட்டமிட்ட முறையில் வளர்ந்து வருகிறது தெளிவாகிறது (இவ்விதழின் சில பக்கங்களில் இவை விரிவாக ஆராயப்பட்டுள்ளன)
இந்த நிலைமை இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வுகாணும் முயற்சியை மேலும் மேலும் பின்தள்ளுவதுடன் நாட்டில் யுத்த நிலை தொடர்ந்து நீடிப்பதற்கே | Gla
ஆயினும் புலிகள் தரப்பில் பேச்சுவார்த்தைகளுக்கான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு ஆறு மாதங்களாகி விட்ட பின் இப்போது சர்வமதத்தலைவர்கள் பேச்சுவார்த்தைக்காக எடுக்கும் முயற்சியின் போது ஜனாதிபதி ஆதரவு தெரிவித்திருப்பது முக்கியமான ஒரு திருப்பமாகும்
அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகமும் தேசிய சமாதான சபையும் சேர்ந்து நடாத்திய கருத்துக்கணிப்பு ஒன்று சமாதானபூர்வமான அரசியல் தீர்வுக்கே மக்கள் (விதம்) அதிக ஆதரவு தெரிவித்திருக்கின்றர்கள் யுத்தத்தில்
ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று கூறுகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி பதர்ந்த நிலையை உணர்ந்து பேச்சுவார்த்தைக்குப் பச்சைக் கொடி காட்டியிருப்பதை வரவேற்க வேண்டும்
ஆனால் அவர் இதை வெறுமனே ஒரு தேர்தல் பிரசாரத்திற்கான துருப்புச் டாகப் பயன்படுத்த முயலாமல் நேர்மையாகச் செயற்படுத்த முயலவேண்டும்
அல்லாவிட்டால் வளரும் இனவாதத்திநாட்டை இரண்டாவது முறையாகவும்
ாத்தாக்கி விட அதிக காலம் எடுக்காது
இந்தப் போக்கின் மனநிலையை பிரதிநிதித்துவப்படுத்துவது போல அலகிரிய
ஈடுபட்டபடியே அரசியல் தீர்வில் ஈடுபடுவதை மிகச் சிறுபான்மையினரே (விதம்)
(3) LIT
திணைக்களங்கள் ெ கூட்டுத்தான நி6ை
ஸ்
தொடர்ந்து அடைந்துள்ளன. புலிகள் தமிழீழ நி அனுப்பிவைக்கப் கேட்டுக் கொள்ள இந்த ஸ்தம்பித நிை
இந் நிர்வாக சே என்பவரால் ஒப்பம் கூட்டுறவுச் சங்கங்
திணைக்களம் கூட்டுத்தாபனம் செயலகம் ஆகிய ப்பட்ட கடிதங்களி நிர்வாகம் நடப்ப கொள்ள முடிய நிர்வாகத்திற்கு எத்த வழங்கக் கூடாது பட்டுள்ளது. ஒத்துழைத்து செயற் கடுமையான மேற்கொள்ள வே6 குறிப்பிடப்பட்டுள்ள
(3D 1 0
இலங்கைப் பெற்றே பிராந்திய எழுதப்பட்ட கடித குடாநாடு ஆக்கிர யாழில் நிலை ெ னருக்கான விநிே நுட்பமான முறைய இராணுவத் தரப்பு சிவில் நிர்வாகம் எ திட்டமிட்டு ய விநியோகம் என் விநியோகத்தைச் ெ வகையிலுேயே எ நடைபெற்று வருகி போதும் அனுமதி முன்னைய காலா
போன்று மக்களு விநியோகம் நை விருமபுகிறோம்.
J i Gj (3
ஒருங்கிணைப்பு நான்காவது மாநா 25ம் திகதிகளில் நடைபெற்றதாக தமிழ்மொழி தமி அடிப்படையாகக் யங்கள தொடர் கட்டுரைகள் படி ஆய்வுகள் மேற் தெரியவருகிறது. கலாநிதி தமிழ அமைச்சர் கலாநிதி தலைவர் தொண்ட வரை காப்பாளர் அமைப்பு தனது பல வேறு P5 TI தமிழர்களைகளின் கொணர்வதற்க இயங்குவதென்று
இதேவேளை திகதிகளில் கனட பல்கலைக்கழக கழகங்களைச் ே LDF 600 GM III - o தேசியமும் இ
LLLLLL S SMM M M qq q S
 
 
 
 
 

Registered as a newspaper in Sri Lanka
Č LITT EG = றுவ சீவி
நாட்டில் 1-9l JᎢ Ꭿ யலகங்கள் அரசசார்பு யங்கள் அனைததும் மிபி மநிலையை தமிழீழ விடுதலைப் 6) ΗΠΑ, (βαρος) ΙΙΙ ήώΤΙΤού பட்ட கடிதங்களில் பட்டதற்காமையவே
ஏற்பட்டுள்ளது. வையினால் செந்தூரன் டப்பட்டு பல நோக்கு ளே உள்ளூராட்சித்
: ಹೆಣಗಹ್ರರಾ LaGGINGÖ
குடாநாட்டில் தங்கள கூட்டுத்தாபன நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தவும் இவவறிவித்தலை மீறிச் செயற்பட்டால் எரிபொருள் நிரப்பு நிலையகம் மீது நாம் தாக்குதலை மேற்கொள்ள வேணர்டிய நிலை உருவாகும் என்று தெரிவிக்கபபட்டிருந்தது.
அரசாங்க அதிபர் செயலகத்திற்கு அதே தேதியில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத் தில் "யாழ் குடாநாட்டில் சிவில் நிர்வாகம் தொடர்பாக ஏற்கனவே பல
அறியத் தருகிறோம்
தமிழீழ விடுதழைலப் புலிகளின் தமிழீழ நிர்வாக சேவை விடுத்துள்ள இந்த அறிவித்தல் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நிர்வாக சேவைக்கு ஒரு பலத்த
சவாலாக அமைந்துள்ளது.
படைதரப்பினர் ஊழியர்களை சேவைக்குப் போகுமாறு அறிவித்திருந்த போதும் அந்த அறிவித்தலுக்கு அமைய யாரும்
கடமைக்குச் சென்றதாக
தெரியவில்லை.
பெற்றோவியக அரசாங்க அதிபர் பற்றுக்கு அனுப்ப
தாக தாம் ஏற்றுக் தென்றும் அந கைய ஒத்துழைப்பும் என்றும் கோரப்படைத்தரப்புடன் படுபவர்கள் மீது நாம் நடவடிக்கைகளை i. வரும் என்றும்
5. திகதியிடப்பட்டு லியக் கூட்டுத்தாபன
காமையாளருக்கு
தமிழீழ நிர்வக சேவை LLLL S LLLLSLL LLLL LL L SLLL LLLL SS L SS S LL LLLLL S S LLL LLLL LL LS
- - -
இராணுவ சிவில் 1
or arold, 444 ש44 ששב
- - - 1 ܘܟܕ ܗ ܘ ܗ
t
ா
ா டா நாட்டி  ாைக பாபா லா l
st
Cultura
S LSM L E S S S S S
are un av po Antiin van "anar 0ா கூாக
ம ப ம க ம ன " "
Aா' " a S S S S T T S LL T LS A som
ar ao de sLS S S S S L L S S S S S L SS S a a S S , 4 / :
, a lear fa
as
புலிகளால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்கள் ஓரிரு அலுவலங்களுக்கே அனுப்பி வைக்கப்பட்டள்ள போதும் ஏறக்குறைய எல்லா அலுவலகங்களும் வெளளி அன்று ஸப்தம்பித்திருந்தன.
இந்த நிலைமை செவ்வாயன்றும்
பெரிதாக மாறவில்லை எனறு அங்கிருந்து கிடைத்த தகவல்கள் கிடைக்கின்றன.
இராணுவத்தினது (T600
கட்டுப்பாட்டிலுள்ள அரசாங்கம்
சொல்வது போல சிவில் நிர்வாகம்
भाव था ।
ቦ...o o .
. காச
ܠ ܕ ܝ ܨ .
ベリッ
ܕ ܚ ܛ ܝ ܨ ܝ ܕ ܨܨ1.
- - - - -
- - - - -
த்தில் யாழ்ப்பான
Дla s je u najavi
ாண்டுள்ள படையியாககத்தை மிகவும் ல் சிறிலங்கா அரசும் மி செய்து வருகிறது. ன்ற பெயரில் நுட்பமாக ாழி
பெயரில் இராணுவ ய்து வயுருகிறது. இந்த பொருள் விநியோகம் து. இதனை நாம் ஒரு க்கப் போவதில்லை
மக்களுக்கான
களில் நடைபெற்றது ககான எரிபொருள் பெறுவதையே நாம்
6τούΙ (86), யாழி
தடவைகள் தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால் படைத்தரப்பின் அடாவடித்தமிழ்
நடவடிக்கைகளும்
தனங்களும் குழுக்களின் தேசத் துரோக அதிகரித்த வருகிகின்றன. இந்நிலையில் வெறியுலகை ஏமாற்றும் வகையில் சிவில் நிர்வாகம் என்ற போலிப் பிரசாரத்தை செய்து வருகின்றது. எனவே இனி வருங்காலங்களில் யாழ் செயலகமாயினும் சரி பிரதேச செயலகங்களோ வாரத்தில் செவ்வாய் வெள்ளி தவிர்ந்த நாட்களில் மட்டும் இயங்க வேணடும் இவ்வறிவித்தலை மீறி செயற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் செயலாளர்கள் மீதும் நாம் கடுமையான தாக்குதலகளை
மேற்கொள்ள வேணடி வருமென்பதை
நடக்கின்ற ஒரு பிரதேசத்தில் ஒரு துணர்டுக் கடிதமூலம் நிலைமையை ஸதம்பிக்கச் செய்யும் ஆற்றல் இன்னமும் புலிகளுக்கு இருப்பது அரசாங்கத்தின் வெற்றி எத்துணை து பூரணமானது என்ற சந்தேகத்தை GJIN) L('
அவதான்
பள்ளதாக அரசியல்
துகின்றனர். எது எவ்வாறாயினும் ஏதாவது ஒரு மாற்று ஏற்பாடு இல்லாத வரை நாட்கடமை என்ற நடைமுறை குடாநாட்டு மக்களுக்கு அவர்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பெரும் தடையாகவே இருக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.
குடாநாட்டில் உணமையான அதிகார பலம் யாருடைய கையில் இருக்கிறது என்பதை பரீட்சிக்கும் பலப்பரீட்சையில் புலிகளும் இராணுவமும் இறங்குமாயின் நிச்சயமாக அதனால மோசமாக பாதிக்கப்படப் போவது அப்பாவி மக்களே
என்பது வெளிப்படை
பாங்கொக் மாநாடு:
கோரிக்கையின் அடிப்படையில்
ere luE GLoaieunifoemo
U5 GF தமிழர் கழகம் நடாத்தும் இம்மாதம் 23ம் 24ம்
பாங் கொக் நகரில் அறிவிக்கப்படுகிறது. ர் நலன் என்பவற்றை காண்ட பல்வேறு விட
பாக இம்மாநாட்டில்
பிக்கப்பட்டதாகவும் காள்ளப்பட்டதாகவும் தமிழ்நாடு அமைச்சர் குடிமகன மலேசிய சாமிவேலு இ.தொ.கா. மான் உட்பட பன்னிருளாகக் கொண்ட இந்த நாக்கங்களில் ஒன்றாக களிலும் வாழும் யே ஒரு ஐக்கியத்தைக் ன ஒரு அமைப்பாக தெரிகிறது. அம்மாதம் 21ம் 22ம் விலுள்ள கார்லேட்டன் ஒட்டாக பல்கலைக் ந்த ஏசிடிஎஸ் என்ற ப்ெபினால் தமிழ்த ங்கையில் சமாதா
னத்திற்கான தெடலும் என்ற தலைப்பிலும் ஒரு சர்வதேச தமிழர்கள் சர்வதேசப் புலமைப் புலமைப்பாளர்கள் அரசியல் தலைவர்கள், கனேடிய அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது இளைத்துவரும் வன்முறைகள் தொடர்பாக அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டது. இம - மாநாட்டில் இனப்பிரச்சினைக்கு சமாதானத்தீர்வு ஒன்று வேணடுமாயின் அது திம்புக் கோரிக்கைகளின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கவேணடும் என்று |ტ°იუI வலியுறுத்தப்பட்தாக தெரியவருகிறது.
இம்நாட்டில் "நாம் தமிழ்த் தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள்" "எமது பாரம்பரியபூமி தமிழ் ஈழம்" "எமக்கு புறக்கணிக்கப்பட முடியாதென சுயநிர்ணய உரிமை இருக்கிறது", "மற்றெல்லாத் தேச ங்கட்கும் தனிநபர்க்கும் இருப்பது போன்று சமத்துவமான உரிமைகள் உண்டு" போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
FITéMTL LL
இம்மாநாட்டில் இலங்கை அரசா ங்கத்தை நோக்கி பின் வரும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது. 0 தமிழீழம் என்று அறியப்பட்ட தமிழ் தாயகத்திலிருந்து எல்லா ஆயுதப் படைகளும் திருப்பி அழை 0 தமிழீழத்தில் வாழும் மக்களை அவர்கள் நசுக்குவதை உடனடியாக நிறுத்து உணவு கல்வி மற்றும் பொருளாதார தேவைகட்கான அவசியமான பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தடையை நீக்கு O எல்லா அரசியல் கைதிகளையும்
விடுதலை செய் 0 புதை குழிகளை தோணிடுவதைப் பார்வையிட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை அனுமதி O இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண மூன்றாம்தரப்பு மத்தியஸ்தத்தை அனுமதிப்பதன் மூலமாக தமிழர்களும், சிங்களவர்களும் தத்தம் தாய் நிலத்தில் சமாதானமாக இருக்க வழிவகு O தமிழர் தாயகப்பகுதிக்கு சர்வதேச தொடர்புகளை தடையின்றி வர
ട
70 1999