கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.07.08

Page 1
R
$ s
s
臀 S.
邸
 

(3 bl
நாயோடு விால்போகும் நள்ளிரவிற்கண்ட பேயோடு போகும் பிணநாற்றம் ஒயா நதியோடு நாலும்போம் நம்நாட்டின் தீர்வுப் பொதியோடு சமாதானம் போம்
Toonnຫມີ
Dan) 10,000
கனர்களில் நிர் கொட்ட குண்டு துளைக்கப் பட்ட கணவனின் வயிற்றைப் பார்த்துக் கதறியழும் இந்தப் பெண னின் துயரத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?
ஆனால் இந்தத் துயரத் திற்குக் காரணமான சம்பவத்திற்கும் வயிற்றிலே குணர்டு துளைத்த வேதனையுடனர் அழுது கதறும் மனைவியை விட்டுப் பிரிந்த இந்த அப்பாவி விவசாயிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
புலிகளின் தாக்குதலுக்குப் பழிவாங்குவதற்காக இராணு வத்தினர் நடாத்திய நர(βο) / I 62) , ΙΙ η οδή போது அநியாயமாகக் கொல்லப் படும் பலநுாறு அப்பாவி மக்களுள் ஒருவர் தான் இந்த რეზეგე/ყ://ru/7).
இவர் மட்டுமல்ல - அன்றைய தினம் இன்னு மொரு பெண விவசாயியும் LG5) JITill I GLIGOTITi.
இது நடந்தது ஜூலை நான்காம் திகதி
வாழைச்சேனை கிரான் பாலத்தடியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் காலை 8 மணியளவில் ஷெல் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது புலிகள் நடாத்திய சினைப்பர் தாக்குதலின் போது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்
LI I Tij.
இதனையடுத்து ஆவேசங் () , T:007 L அம முகாம
இராணுவத்தினர் கிரான - துறைப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம செயதனர். விளைவு இவரும் இன்னொரு விவசாயியும் கொல்லப்
20

Page 2
2 ജ്ജ്ഞ 8 – ജിജ്ഞ 21, 1999 (
கடலில் விழுந்ததா? கடத்தப்பட்டத
a) Leof GTILIII í Gísllp T6ðIlfi Æl afla) விழுந்ததென்றால் நனையாமல் கிடைத்தது எப்படி?
இது கடத்தல் முயற்சியா என சந்தேகம்
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்திலிருந்து ரத்மலானைக்கு புறப்பட்ட லயன் எயார் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் கடலில் விழுந்ததன பினர் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் 44 பொருட்கள் பொலிஸாரால் கடந்த சில தினங்களுக்கு முன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
O GOL 600 LDJ GIí
பம்பலப்பிட்டி
இதனை அடையாளம் காண வந்த வவுனியாவில் வசிக்கும் திருமதிசிவகுமார் ஜெயலக்ஷ்மி பம்பலப்பிட்டி பொலிஸில் வைத்து "லயன் எயார்" விமானம் கடலில் விழுந்ததென்றால், இந்தப் பொருட்களும் கடலில் இருந்தல்லவா பெறப்பட்டிருக்க வேணடும் அப்படியென்றால் எப்படி இந்தக் கைக்கடிகாரம் கடிதம் போன்றன நனையாமல், அப்படியே கிடைத்தி
ருக்கின்றன. அப்படியென்றால் அந்த விமானம் கடலில் விழுந்திருக்க நியாயம் இல்லை அல்லவா " எனத் தெரிவித்திருக்கிறார்.
யாழ்பாணத்தைச் சேர்ந்த ஜெயலஷ்மி, அவரது கணவன் இரு பிள்ளைகளுடன் 94இல் இந்தியாவிலிருந்து வந்து வவுனியாவில் வசிக்கத் தொடங்கினர். லயனர் எயார் விமானத்தில் இவரது கணவனும் பிரயாணித்திருந்ததால் பொருட்களை அடையாளம் காண அவர் பம்பலப்பிட்டி பொலிசுக்கு வந்திருந்த போதே இதனைத் தெரிவித்திருக்கிறார்
தமது 6 வயது மகள் யாழ்ப்பாணத்தில் தனது தாயின் வீட்டில் இருந்ததால் தனது கனவன் மகளைப் பார்க்க 1998 செப்டம்பர் 12 அன்று யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்ததாகவும், அதன் பின்னர் 28ஆம் திகதியன்றுதான் 29ஆம் திகதி விமானத்தின் மூலம் வருவதாக தகவல் அனுப்பியிருக்கிறார். தான் அவரை
எதிர்பார்த்து 29ஆம் விமான நிலையத் காத்திருந்ததாகவும், மத்தியானம் யாழ்ப்பாணத்திலிரு புறப்பட்டிருக்கிறது . கடலில் விழுந்துவி நிலையத்தில் வைத்து : பட்டதாகவும் விழுந்ததென்றால் எப் நனையாமல் கிடைத்தி இவர் கேள்வி எழுப்பு 25இலிருந்து 27 வை LD 607 607 IT-iT (6) LJIT 615) Gnoj ஏற்பாட்டில் பம்பலப் இந்த பொருட்க வைக்கப்பட்டிருந்த மேற்பட்டோர் அதன் வந்திருந்ததாகவும், அ கருத்தும் ஜெயலஷ யொத்ததாகவே தெரிவிக்கப்படுகிறது.
நடக்காதுஎன்பர்நடந்துவிடும்
கடந்த 19699 அன்று இராஜேந்திரம் இராசசேகரன என்ற மீனவியாபாரி மாகியப்பிட்டி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கை கால் கட்டப்பட்டு கணிகளும் கட்டப்பட்ட நிலையில் இராணுவத் தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். முழங்கால், முழங்கை நெற்றி கால் பெருவிரல் என்பன சுத்தியலால் தாக்கப் பட்டுள்ளன. அத்துடன் இவரது காலில் சப்பாத்தால் மிதித்துள்ளனர். இதனை அடுத்து அவர் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தார். மனித உரிமை ஆணைக்குழு அதிகாரி 51வது படையணி அதிகாரியுடன் தொடர்பு கொணர்டதை அடுத்து பிரிகேடியர் மாரம் பே மீன் -
வியாபாரியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொணர்டதுடன் 1000 ரூபா நட்ட ஈடும் வழங்கியுள்ளார். இராணுவத்தினர் பொது மக்களைத் தாக்குவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவும் பிரிகேடியர் மாரம்பே கூறியுள்ளார். இதன் பின்னர் 1799 அன்று சாவக்கச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற மோதலை அடுத்து சிவசுப்பையா சிங்கராசா (23) செல்லப்பா வசந்த ரூபன் (27) சரவணமுத்து கோணலிங்கம் (33) மகேந்திரன் மதனரூபன் (24) தம்பு அப்புத்துரை (27), வசந்தநாதன் (19) என்ற பத்துப் பேர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டனர். இதனையடுத்து 52வது
ஆளுநரின்நகைச்சுவை
வடகிழக்கு மாகாண ஆளுநர் புலிகள் அனுமதியளித்தால், வன்னியிலும் ஆளுநர் இடம்பெயர் சேவையை நடாத்தத் தயார் எனக் கூறியுள்ளார். ஆனால் அணமையில் வட கிழக்கு மாகாண ஆளுநர் யாழ்ப்பாணம் வந்திருந்த போது அரச அதிகாரிகளால் கூட அவரைச் சந்திக்க முடியவில்லை. கச்சேரியைச் சுற்றிப் பலத்த காவல் போடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப்
பத்திரிகையாளர்கள் இது ஆளுநர்
இடம் பெயர் சேவை தானா? என்று
ஆளுநரிடம் கேட்டதிற்கு இல்லை போக்கு வரத்துப் பிரச்சினை காரணமாக கொழும் பிலிருந்து தேவையானவர்களை அழைத்து வர முடியவில்லையெனப் பதிலளித்தார் யாழ்ப்பாணத்தை விட வன்னி பாதுகாப்பான பிரதேசம் என ஆளுநர் நினைக்கிறாரோ? வன்னிக்கான உணவு விநியோகப் பாதையே இன்னும் சீராக வில்லை. சீராக்க முடியவில்லை
ஆளுநர் இடம்பெயர் சேவையை நடாத்துவது பற்றி பேசுவது நகைச்சுவையாக இல்லையா?
வரலாறுபடும்பாடு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் யாழ்ப்பாண ஒலிபரப்புச் சேவை யாழி பாடசாலை மாணவ மாணவிகளிடையே ஒரு வினாடி வினா புதிர்ப் போட்டியை நடாத்தியது. இப்போட்டிக்கு ஜோர்ஜ என்பவர் நடுவராகக் கடமையாற்றினார். இதில் யாழ். இந்துக்கல்லூரிக்கும், யாழ் சென் ஜோன்ஸி கல்லூரிக்கும் நடைபெற்ற போட்டியின் போது அறிவிப்பாளர் யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலை எழுதியவர் யார் என்று கேட்டார். அதற்கு மாணவர் பேராசிரியர் சிக சிற்றம்பலம் என்றவுடனேயே அறிவிப்பாளரும் ஆம் பேராசிரியர் சிற்றம்பலம் என்பது சரியான விடை என்றார் பேராசிரியர் சிற்றம்பலம் எழுதியது யாழ்ப்பாண இராச்சியம் யாழ்ப்பாணத்தின் தொன்மை வரலாறு பணடைய தமிழகம் என்பன இந்த நூல்களும் புத்திஜீவிகள் பலரின் கடுமையான கணிடங்களுக்கு உள்ளாகியவை என்பது வேறு விடயம். அணி டன பாலசிங்கம் ஈழநாதம் பத்திரிகையில் கடுமையான விமர்சனமொன்றை எழுதினார் அ.சி. உதயகுமார் இபின்பதுதாவின் பயணக்குறிப்புக்கள் என்ற தலைப்பில் அன்டன்
பாலசிங்கம சுட்டிக்காட்டத் தவறிய விடயங்களையும், சுட்டிக் காட்டி ஒரு நூலை வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற தலைப்பில் நூல்களை எழுதியவர்கள் இராசநாயகம் முதலியார் முதலியார் முத்துத்தம்பி, மயில்வாகனம் போன றோர். இதற்கு முதல் வாரம் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் அறிவிப்பாளர் கேட்டார் I.C.R.C.இன் விரிவாக்கம் என்ன என்றார்? அப்போது 52C5 (DTGOTOlaf (International Committee of the Red CrOSS) 6TaoisDITF, a LG607 அறிவிப்பாளர் அது பிழையான a 60L.Glu180Ta and (International Commit tee for the Red Cross) Grofu (35 grifium67 விடையென்றார். இந்த அறிவிப்பாளர் I.C.R.Cஇன் கலண்டர் டயரிகளையாவது பார்த்து விட்டு வந்து போட்டி நடத்தியிருக்கலாம். அத்துடன் வரலாற்று நூல்களின் பெயர்களையும், அவற்றை எழுதிய ஆசிரியர்களின் பெயரையும் (புத்தகத்தில் முன் அட்டையையாவது) பார்த்து விட்டு மாணவர்களின் அறிவைப் பரீட்சிப்பதுநல்லது மாணவர்களின் பொது அறிவுத்திறனை வளர்ப்பதாகக் கூறி பிழையான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதனை இனியாவது அந்த அறிவிப்பாளர் நிறுத்துவாரா?
படையணி இராணுவத சமரவீர இரு இராணுவ செய்ததுடன் இராணு வடபகுதி இராணுவத் குணவர்த்தன சார்பி கோருவதாகவும் இனி சம்பவங்கள் இடம் கூறினார். ஆரம்பத்தில் பின்னர், மாரம்பே, முன்பு நாட்டில் ஏதா இடம்பெற்றால் இவ்வாறு அறிக்கை ெ இப்போது இராணுவத்த விடுகிறார்கள் இனி
தோற்றார்கள் போங்க
(iii
1939 முல்லே போராட்டத்தில் பொ குட்டுக்கிலக்காகி இ தோட்டத் தொழிலாளி அவர்களை நினைவு கோவிந்தன் அறக் கட டுள்ளது தொழிலா முறையாக சம்பள உயர் அமைக்கும் @门。 போராட்டத்தில் கி.ை வரலாற்றில் இப்போரா மணரமும் முக்கிய இட எனலாம். இந்த அடி ந்தன் அவர்களை நி3 அவர் இறந்த இடத்தி ஒன்றை அமைத்து
தாக்குத
}
யாழ்ப்பாண தாக்குதல் அதிகாரித்து அன்று சாவக்கச் ே கிளைமோர் தாக்குத 27.99 அன்று இருபா தாக்குதல் இடம்பெற். உரும பிராயில் அதிகாரியொருவர் பி. 历LLLLLrf,4799_ சந்தியில் குணடு இடம்பெற்றது. அத் ஒன்றும் தீக்கிரையாக் அன்று மானிப்பாயில் பெற்றுள்ளது.

திகதி ரத்மலானை துக்குப் போய அன்றைய தினம் 140க்கு நது விமானம் ஆனால் விமானம் பட்டதாக விமான தனக்கு அறிவிக்கப்Y Lj LJ lq d5 L Ga5)G15 படி இப்பொருட்கள் நக்க முடியுமென்றும் கிறார். கடந்த யூன் ரயான நாட்ககளில் அதிகாரிகளின் பிட்டி பொலிஸில் காட்சிக்கு போது நூறுக்கும் ba07լյ լյրireWalյամlլவர்களில் பலரதும் மியின கருத்தைஇருந்ததெனவும்
மலையக வேலைநிறுத்தங்கள்பற்றி,
மலையகத்தில் தோட்டங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டதன் பின்னர் அங்கு தொழிலாளர்களின் நிலைமைகள கவலைக்கிடமான முறையில் இருப்பதும் அடிப்படையான உரிமைகளைக் கோரி நடத்தப்படும் வேலைநிறுத்தங்களும் மோசமான நசுக்குதலின் மூலமாகவோ அல்லது தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பின் மூலமாகவோ முறியடிக்கப்பட்டு வருவதும் தெரியாத ஒன்றல்ல. கடந்த பத்தாணர்டு காலமாக மலையகத்தில் நடத்தப்பட்டுவந்த வேலைநிறுத்தங்கள் பற்றியும் அதில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எணணிக்கை பற்றியும் தொழிலாளர் திணைக்களத்தின் அறிக்கையொன்றின் தரவுகள் கீழே தரப்படுகிறது.
தளபதி கேர்ணல் வீரர்களைக் கைது வத்தின் சார்பிலும் தளபதி லொகான் லும் மன்னிப்புக் மேல் இப்படியான பெறாது என்றும் சுகந்த மென்டிஸ், இப்போது சமரவீர வது வன்முறைகள் அரசியல்வாதிகள் பிடுவது வழக்கம் தளபதிகள் அறிக்கை
அரசியல்வாதிகள்
t
வருடம் வேலைநிறுத்தங்களின் ஈடுபட்ட தொழிலாளர்களின்
1988 54 1484.3
1989 45 15072
1990 108 6375.1
1991 III 56&56
1992 86 47712
1993 26 4.559
1994 89 27575
1995 94. 295.18
1996 137 50,982
1997 78 27383
1998 63 15468
ஒரு இராணுவ அதிகாரியின் வாக்குமூலம்
செம்மணி புதை குழி விவகாரம் இராணுவத்தினர் நன்னடைத்தைக்கு களங்கத்தை ஏற்படுத்தவில்லையென யாழ் மாவட்ட இராணுவத்தளபதி லொஹான் குணவர்த்தன கூறியதாக டெய்லி நியூஸ் 24.06.99 செய்தி வெளியிட்டிருந்தது அப்படியானால், இராணுவம் கொலை
செய்வதும் கொன்று குவிப்பம் சகஜம்
என்கிறாரா இவர் அல்லது கொள்வப் பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் அது பேரினவாதிகள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கும் என்கிறாரா? அத்துடன் யாழ்ப்பாண மக்களுக்கு மேலும் மருத்துவப்
போக்குவரத்து தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் புலிகளை ஆதரிக்க மாட்டார்கள் |- areւմ: மேலும் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் கணணிகளைக் கூடப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதென லொகான் கூறியுள்ளார். ஆனால், யாழ்ப்பாணத்திற்கு மொடம் தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. ஆயினும் யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் வழமைக்கு திரும்பவில்லையென்பதை மட்டும் அவர் ஒப்புக்கொண்டுள் ளார்.
ந்தன் அறக்கட்டளை
ாயாத் தோட்டப் லிஸ் துப்பாக்கிச் றந்த முதலாவது யான கோவிந்தன் கூரும் முகமாக டளை நிறுவப்பட்ார்களுக்கு முதல் வும், தொழிற்சங்கம் மையும் இந்தப் டக்கப் பெற்றதால் ட்டம் கோவிந்தனின் த்தைப் பெறுகின்றது L JaOOL LI Jali) Ġa,Tal
060/6ւ ժո ՄԵՍՐ5LOTE ல் நினைவுத் தூபி
அறக்கட்டளையை
ஏற்படுத்த கோவிந்தன நினைவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வறக் கட்டளைக்கு பங்களிக்க விரும்புகிறவர்கள் கொள்ளுப்பிட்டி கொமர்சல் வங்கியில் 81854460 என்ற கணக்கு இலக்கத்தில் பணத்தை வைப்புச் செய்யலாம்.
இந்நினைவு குழுவினரால் முல்லோயா தோட்டப் போராட்டம் என்ற நினைவு இதழும் வெளியிடப்பட்டுள்ளது. இது சிங்கள தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ளது.
கோவிந்தன நினைவுக்குழுவில் செயலாளர்களாக மேர்ஜ நிறுவனத்தின் செயலாளரான சுனந்த தேசப்பிரியவும் மலையக மக்கள் மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஏ. லோரன்சுமி கடமை யாற்றுகின்றனர்.
ல்கள் fill
ரி3 |ւյavia orflam iளன. கடந்த 1799 Fரி நுணாவிலில் லி இடம்பெற்றது. Da)Leó Éle)GITGLDITi து 3.799 அன்று
இராணுவ ப்டல் குழுவினரால் /ன்று பரமேஸ்வரச் வெடிப்பு ஒன்று துடனர் பஸ் வணிடி கப்பட்டது. 5,799 கிளைமோர் இடம்
நடுநிலைந
TILLI Sİb6||
யாழ்ப்பாணத்துக்கு பத்திரிகை யாளர் விஜயம் செய்வது புதிய விடயமல்ல, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணம் மீட்டெடுக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர் இராணுவ வாகனங்களிலேயே இராணுவப்பாதுகாப்புடன் (அமைச்சர்கள் விஜயம் செய்வது போல்) விஜயம் செய்துள்ளனர். ஆரம்பத்தில் சுயாதீனப் பத்திரிகையாளர்களான மனோ ரஞ்சன், இந்திய டுடே பத்திரிகையின தமிழ் பதிப்பின் ஆசிரியர் வாஸந்தி ஆகியோர் இவ்வாறு விஜயம் செய்திருந்தனர். இந்த வரிசையில் இப்போது சணர்டே ரைம்ஸ் இராணுவ விமர்சகரான விருதுகள் பல
பெற்ற இக்பால் அத்தாளப்வந்து சென்றுள்ளார். இராணுவத்தினரால் அடிக்கடி அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கூறப்படும் இவர் இராணுவ வாகனத்தில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்வையிட்டார். நடுநிலைப் பத்திரிகையாளர், துணிச்சலான பத்திரிகையாளர் போன்ற பல பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்ற அத்தாளப் பூரண இராணுவ பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தைப் பார்வையிட்டிருந்தார். சரி, இவர்களின் எழுத்துக்கள் மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் என்றும் நடுநிலையாக இருந்து அம்மக்கள் படும் இன்னல்களை வெளிப்படுததும் என்று இதற்குப்பின்னரும் நம்புபவர்களை என்ன ClauЈцартиј 2

Page 3
வவுனியா வைத்தி
வைத்தியசாலை உ பெண்மணிக
வவுனியா ஆதார
வைத்தியசாலையில் கவனயீனமாக மேற் கொள்ளப் பட்ட செயற்பாடு காரணமாக இருதய நோயுள்ள தமது மனைவியின் வலது கால் இடுப்பிற்குக் கீழ் துணர்டிக்கப்பட்டு விட்டது என்றும் இந்தச் செயற்பாட்டுக்குக் காரணமானவர் மீதும், அதிகாரிகள் மீதும் விசாரணைகள் மேற்கொணர்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேணடும் என்று வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த மு.சிவலிங்கம என்பவர் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
நீணட கடிதம் ஒன்றின் மூலம் செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டின் பிரதிகள் உரிய நடவடிக்கை களுக்கென சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சின செயலாளர் திருகோணமலையில் உள்ள சுகாதார அமைச்சின் செயலாளர், வவுனியாவில் உள்ள பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா மாவட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இக்கடிதத்தின் பிரதி ஒன்றினை எமக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-
இருதய நோயாளியாகிய எனினுடைய மனைவி சி.ஜெயக்குமாரிக்கு கடந்த 1989 ஆம் ஆணர்டு 6 ஆம மாதம் கொழும்பு அரச மருத்துவ மனையில் டாக்டர் ஸ்ரீபன் என பவரால சத்திர சிகிச்சை செய்யப்பட்டது இருதயத்தில் உள்ள சுவாச நாளம் ஒன்று (மைக்ரோ வால்வி) சுருங்கி இருந்தமையால் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து 3 வாரங்களுக்கு ஒரு தடவை பென்சத்தின் பெனர் சிவினர் எனப்படும் ஊசி ஏற்றப்படுவது வழக்கம்
இந்தத் தொடர்ச்சியான சிகிச்சை காரணமாக இந்த மாதம் (ஜூன் மாதம்) 9 ஆம் திகதி வரையில் எதுவிதமான ஒவ்வாமையோ அல்லது இடையூறோ ஏற்பட்டது கிடையாது
ஆனால் இம்மாதம் (ஜூன் மாதம்) 10 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வவுனியா மருத்துவமனையில் பெண் வைத்தியர் ஒருவரால் பரிசோதனை செய்யப்பட்ட எனது மனைவிக்கு ஆணதாதி ஒருவர் (பெயர் குருஸ்) மனைவியின் காலில் ஊசி ஏற்றுவதற்கு ஆயத்தம் செய்துள்ளார். அப்போது என்னுடைய மனைவி ஜெயக்குமாரி, பத்து வருடங்களாகத் தனக்கு இந்த ஊசி போடப்படுவதாகவும் அதன்படி, இடுப்பின் பின்பக்கத்தில் போடுமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஆணர் தாதி "எனக்கு நீ படிப்பிக்க வர வேணடாம ஆளப்பத்திரிக்கு வந்தால் ஊசி என்றால் நாங்கள போடுகின்ற ஊசியைப் போட்டுக் கொணர்டு போ" எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் "உன்னுடைய பின்பக்கத்தையோ அல்லது தொடையையோ எனக்குப் பார்க்க வேணடிய அவசியமில்லை. அதற்கு எனக்கு வேறிடம் இருக்கின்றது" என்றும் எனது மனைவியின் மனம் நோகப் பேசிவிட்டு ஊசியை வலது தொடைப் பகுதியில் போட்டுள்ளார். ஊசி போட்ட 5 நிமிடநேரத்தில் வைத்தியசாலையைவிட்டு வெளியேற முடியாமல் கால உணர்விழந்து விறைத்துள்ளது. இதனால் அவர் வெளி நோயாளர் பிரிவிலேயே விழுந்து விட்டார்.
இவரை உடனடியாக சக்கர வணடியில் அமர்த்தி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் வைத்தியம் பார்த்துள்ளார்கள் அதன் பின்னர் இரணர்டாம் வார்ட்டில் அவரை அனுமதித்துப் பரிசோதித்திருக்கின்றார்கள் இவரைப் பரிசோதனை செயத டொக்டர்
திருக்குமரன் நோயாளியின் ஆர்ட்டிறிக் எனப்படும் பெருநாளத்தில் நேரடியாக ஊசி மருந்து ஏற்றப்பட்டதனால், இரத்த ஒட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காட்டுவதற்கு எனது மனைவிக்குரிய நோயாளிச் சீட்டில் படம் வரைந்து குறித்து, இதுதான நடந்திருக்க வேணடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரணர்டாம் வார்டில் சுமார் ஒரு மணித்தியாலம் இருந்த பின்னர் எனது மனைவி உடனடியாக அம்புலனளப் வண டி மூலமாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதை அறிந்த நான, இரணடாம் வார்டில் இருந்த வைத்தியர் ஒருவரை என ன நடந்தது என்று கேட்டதற்கு பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. சென்சிற்றிவ்னஸ், இது பொதுவாக ஏற்படுவது வழக்கம் என்று தெரிவித்தார்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் 17 ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்ட எனது மனைவிக்கு மறுநாள் 11 ஆம்
திகதி கா6ை முழங்காலுக்கு பகுதியில் சத (2) U, IT, GriGTL JLJL | வார்டில் அனு
61 6015/ LD60 மேற்கொணர்ட
6TaöTLOULLÖ GT கேட்டேன். அ வைத்தியசாலை aparırğ), GLITTLİ LÜ LAL
வலது காலில் ஒ தான் இயங்கு தன னால் ஒன என்றும் இர பொறுமையா தெரிவித்தார்.
இரண்டு தி வைத்தியசாலை GT 60TEJ LID 600 607 6 திகதிகள் சத்தி திற்குக் கொ வைத்திய கவ GULLILITij. 17 கடமையில் இரு ஒருவர் என அழைத்து என முற்றாகப் ப என்றும் அதன
 

3.
2N2%არ
ജ°ഞ6 8 - ജ`656) 21, 1999 3.
யசாலை அகோரம் :
ஊழியர் ஊசி போட்டார்
ாலை இழந்தார்!
D 1 0 L) of LT66) க் கீழ் காலின் சதைப்திர சிகிச்சை மேற்டு மீணடும் 17 ஆம் மதிக்கப்பட்டார்.
னவிக்கு சத்திரசிகிச்சை டொக்டர் குதி ஹேரத்
ன்ன நடந்துள்ளது என்று ற்கு அவர் வவுனியா பில் ஆணதாதியினால் ட எனது மனைவியின் ரே ஒரு நாளம் மட்டும் பதாகவும், அப்போது றும் கூற முடியாது ார்டு தினங்களுக்குப் இருக்குமாறும்
னங்கள் அனுராதபுரம் பில் வைக்கப்பட்டிருந்த பி 14 ஆம 15ஆம் சிகிச்சை நிலையத்ண டு செல்லப்பட்டு ரிப்பிற்கு உள்ளாக்ஆம் இலக்க வார்ட்டில் ந்த ஆண வைத்தியர் ன 15 ஆம திகதி து மனைவியின் கால் தடைந்து விட்டது ல், அவருடைய வலது
காலை முழங்காலுக்கு மேலாகத் துணி டிக்க வேணடும் என்றும் இல்லையேல் செப்ரிசேமியா என்னும் நோய்க்கு உட்பட்டு அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார். மாலை 4.30 மணிக்கு முன்னர் எங்கள் இருவருடைய சம்மதம் தெரிவித்தால் தான், அடுத்தநாள் சத்திரசிகிச்சை மேற் கொளர் ள முடியும் என்றும் அவர் கூறினார்.
நான் எனது மனைவிக்கு விஷயத்தை எடுத்துச் சொல்லி, கால போனாலும் பரவாயில்லை. எங்களுடைய 7 வயதான ஒரே ஒரு ஆணர் குழந்தைக் காக எனது மனைவி உயிர் வாழவே வேணடும் எனக் கேட்டுக்கொணர்டேன். அதன் பின்னர் அவருடைய சம்மதத்துடன், சத்திரசிகிச்சைக்கான எமது சம மதத்தை எழுத்தில கொடுத்தோம்.
எனது மனைவிக்கு சத்திரசிகிச்சை நடைபெற்ற தினமாகிய 16 ஆம் திகதி, வவுனியா ஆதாரவைத்தியசாலையில் இருந்து அனுராத புரம் வைத்தியசாலைக்கு வந்திருந்த பெண வைத்தி யரான திருமதி சகாப்தின் வந்து எனது மனைவியிடம் கதைத்து இந்த விடயத்தைப் பெரிதுபடுத்த வேணடாம் என்றும் எனது மனைவியின் உடவில ஏற்கெனவே இரத்தம் பழுதாகி இருந்தது என்றும் அதனால் தான அவருடைய காலும் பழுதாகியது என்றும் தெரிவித்தார் அத்துடனர், "ஆணர்தாதி ஒருவர் உனக்கு ஊசி செலுத்தியது பிழை என்று பொலிசில முறையிட்டு, வழக்குத் தாக்கல் செப்வேன் என்று கூறியிருக்கிறாயாமே இதன விளைவு என ன தெரியுமா? மருத்துவ உத்தி யோகத்தர்களை இழிவுபடுத்திய குற்றத்திற்காக பல லட்ச டூபா நட்டஈடு கட்ட வேணர்டி ஏற்படும் பணம் கட்ட முடியாவிட்டால் சிறை செல்ல வேணர்டி ஏற்படும்" என்று பயம் காட்டியிருக்கின்றார். இதனை என்னுடைய மனைவி பினனர் என்னிடம் கூறினார்.
அதேதினம் வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலையின் 17 ஆம் இலக்க வார்ட்டிற்கு வந்திருந்த பெணதாதி ஒருவர் சத்திரசிகிச்சை பிரிவில் நான் இருந்தபோது எனது மனைவியின் விடயம் பற்றி அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொணடிருந்தபோது, இதுபற்றி, இங்கேயே வைத்து மறைத்துவிடும்படி சூசகமாகக் கேட்டுக்கொணர்டதையும் நான் அவதானித்துக் கொண்டிருந்தேன். அவ்விடத்தில் கதைத்துக் கொணர்டிருந்தவர்களுக்கு நான் தான் அவர்கள் குறிப்பிட்ட நோயாளியினர் கணவன் என்று தெரிந்திருக்கவில்லை.
எனது மனைவிக்கு 16 ஆம் திகதி அனுராதபுரத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்னர் சந்தேகம் காரணமாக, அறுவைச் சிகிச்சை டொக்டர் குதி ஹேரத்திடம் எனது மனைவியின் காலுக்கு என்ன நோய் ஏற்பட்டது என்று அறிந்து தெரிவித்து
உதவுமாறு கேட்டுக் கொண டேனர். முதலில் அறுவைச் சிகிச்சையைச் செய்வோம். பின்னர் கொழும்புக்கு கொணர்டுபோய காட்டித் தெரிந்து கொள் என்று தெரிவித்தார். இதனால் மனம் மிகவும் நொந்த நிலையில் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், துணர்டிக்கப்படும் காலை மருத்துவ ஆராய்ச்சிக்காகக் கொடுத்து உதவ வேணடும் என்றும் அவரிடம் நான் (3EL (: 6o
அதற்கு அவர் உடனே அனுராத புரம் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரிக்குத் தெரிவித்து, ! பிழையான இடத்தில் ஊசி போடப்பட்டுள்ளது என்று சிங் களத்தில தெரிவித்தார் எனக்கு சிங்களம் தெரியும் என்று அங்கிருந்த ஒருவர் தெரிவித்ததையடுத்து, அவர் உடனடியாக அங்கிருந்து அவருடைய அலுவலக அறைக்குச் சென்று விட்டார்.
சத்திரசிகிச்சை முடிந்ததும் (வி.பி மேடம்) வைத்திய நிபுணரான பெண வைத்தியர் ஒருவர் வந்து பார்வையிட்டு, காய்ந்த இரத்த கட்டிகள் முழங்காலுக்கு மேலே சென்று விட்டதாகவும், சிலவேளை இருதயத் திற்குச் சென்றால், உயிரிழக்க நேரிடும் என்றும் தாமதியாமல் உடனடியாக நோயாளியைக் கொழும்புக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் அங்கிருந்த வர்களுக்குக் கூறினார்.
அவரே நோயாளியை மேல வைத்தியத்திற்காகக் கொழும்புக்கு அனுப்புவதற்குரிய இடம் மாற்றப் படிவத்தில் கையெழுத்திட்டுவிட்டுச் சென்றார். இது நடந்தபோது, 16 ஆம் திகதி காலை 11 மணி
அன்று மாலை 6.30அணியளவில் கொழும்புக்குச் சென்றடைந்த எனது மனைவி கொழும்பு அரச வைத்தியசாலையில் 29 ஆம் இலக்க வார்டில், 6 ஆம் நம்பர் கட்டிலில் அனுமதிக்கப் பட்டார் மறுநாள் 17 ஆம் திகதி மாலை 5 மணியளவில், எனது மனைவியின் வலது காலில் மீணடும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, முழங்காலுக்கு மேற்பட்ட ஒரு பகுதி துணர்டிக்கப்
பட்டது. இதனை மருத்துவ ஆய்விற்
காகத் தருமாறு கேட்டதற்கு பொலிசில் முறைப்பாடு செய்ய வேணடும் என்று கூறினார்கள் அதன்படி மறுநாள் 18 ஆம் திகதி மருதானை பொலிஸ் நிலையத்தில் வைத்தியசாலை பொலிளப் நிலையத்தின் அறிவித்தலுக்கமைய முறைப்பாடு ஏற்கப்பட்டது. எனது முறைப் பாட்டுக் கோரிக கையை சேனநாயக க எனற பொலிஸ் கான்ஸ்டபிள் பதிவு செய்தார். மறுநாள் நீதிமன்ற பொலிஸ் சாரஜன ட ஜெயசேகர என்பவரால், நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரியின பொறுப்பில் கால பரிசோதனைக்காக வைத் கப் பட்டுள்ளது.
ஆனாலும் இந்த விடயம் குறித்து இன்னும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆவன செய்து பாதிக்கப்பட்ட எனது மனைவிக்கும் எனக்கும் உதவுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கின்றேனர்.
இங்ஙனம் தங்களின் உணர்மையுள்ள மு.சிவலிங்கம்
23,0699

Page 4
ථුවෙනඛයා B – ෆ්‍රෙෆබල ධූ.1, 1999 (යූට්‍රැෆික්‍ෂි
அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் சம்மாந்துறை நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களில் அரச படைகளினால் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றது. இம்மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் இப்பிரதேசங்கள் முக்கிய நகரங்களிலிருந்து தொலைதுாரத்தில் இருப்பதனாலும் இப்பிரதேசங்களில் இவை பின் தங்கிய பகுதிகளாகக் காணப்படுவதனாலும் இப்பகுதிகளில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் வெளியுலகிற்கு எட்டுவதில்லை.
கோணேஸ்வரி போன்ற பெனர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் இப்பகுதியைச் சேர்ந்தவை தான். சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 4ம கொலனியில் பல வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதே போன்று தான பொத்துவில் பிரதேசத்திலும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த பல வருடங்களாக இப்பகுதி மக்கள் பாதிக் கப்படுவதை மனித உரிமைகள் அமைப் புக்கள கவனத்தில் கொள்ளவில்லை. இவர்களுடைய பிரச்சினைகளை செவி மடுப்பார் யாருமில்லை. இவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்போர் யாருமில்லை.
இப்பகுதி மக்கள் போக்குவரத்துப் பிரச்சினை மின்சாரமில்லாத பிரச்சினை போதிய பாடசாலை வசதிகள் இல்லாத நிலை விவசாயத்திற்கு வேணடிய உள்ளிடுகளைப் பெற முடியாத நிலை உழைத்து வாழமுடியாத சூழ்நிலை போன்றவற்றிற்கு மத்தியில் கடந்த காலத்தை ஒட்டி வந்திருக்கின்றார்கள் ஆயினும் இவற்றுக்கு மேலாக நாளாந்த வாழ்க்கை படையினருடைய சுற்றிவளைப்புகளினாலும் கைதுகளினாலும் தாக்குதலினாலும் பாதிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஏழை மக்கள் இத்தகைய நடவடிக்கைகளினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் மனித உரிமை அமைப்புக்களும் அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ விடயத்தில் அசிரத்தை காட்டுவதாகவே இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள மலவத்தையில் ჟა ვეt ვუ ვე)] (ჭყr | - அதிரடிப்படை முகாமிலே ஞாயிறிறுக்கிழமை வந்து கையொப்பமிடுமாறு இளைஞர்கள் கோரப்படுகிறார்கள் இவவாறு பல முகாம்களில் முன்னர் கூறப்பட்டிருப்பினும் அவை இப்பொழுது தளர்த்தப்பட்டிருக்கின்றது. ஆயினும் மலவத்தை முகாமில் தற்பொழுது கையெழுத்திடுமாறு ஒவவொரு ஞாயிற்றுக்கிழமையும் இளைஞர்கள் அழைக்கப்படுகின்றார்கள் அதுமட்டுமல்ல அவ்வாறு அவர்கள் அந்த முகாம்களிலே கையொப்பமிடச் செல்கின்றபோது அங்கே முகாமிகளைத் துப் பரவு செய்தல் சுற்றாடல்களில் இருக்கின்ற வேலிகளைப் பழுதுபார்த்தல் மற்றும் பல வேலைகளை இளைஞர்கள் மூலமாக விசேட அதிரடிப் படையினர் செய்விக்கின்றார்கள் அடிக்கடி இப்பிரதேசத்தில் சுற்றிவளைப்புகள் இடம் பெறும் சில வேளைகளில் திடீரென விசேட அதிரடிப்படையினர் மாலை வேளைகளிலே மறுநாள் வேலைக்கு வருமாறு அழைப்பதன் காரணமாக இவர்களுடைய அந்த நாளின் வருமானத்தை இழக்க வேணடிய துர்ப்பாக்கிய நிலைமை அடிக்கடி ஏற்படுகின்றது.
இதேபோல் அப்பகுதியில் மின்மாற்றி களைப் பாதுகாப்பதற்கு சுவர்களைக் கட்டவேண்டும் என்று மக்களிடம் பணம் சேர்த்து மின்மாற்றிக்கான பாதுகாப்புச் சுவர்களைக் கட்டியிருக்கினறார்கள் அன்றாடம் உணவுக்கே வழியின்றித் தவிக்கின்ற இந்த ஏழைகளிடம் இதற்காகப் பலவந்தமாக பணம் வகுவிக்கப் பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயமாகும்
கடந்த ஏப்ரல் 11ம் திகதி 1000மணிக்கு பாக்கியராஜா என்ற இளைஞர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த அறுகம்பை அதிரப்படையினரால் கைது செய்யப்பட்டு 12ம் திகதி விடுவிக்கப்பட்டார். இவர் விடுவிக்கப்பட்ட பொழுது மிகவும் மோசமாகத் தாக்கப்பட்ட நிலையிலே விடுவிக்கப்பட்டார். அவர் தன்னுடைய இரண்டு கைகளையும் தற்பொழுது அசைக்க முடியாதவாறு இருக்கின்றார்.
இதேபோல் ஏப்ரல் 9ம் திகதி காலை 8.00 மணிக்கு சம்மாந்துறை வீரமுனை
என்ற இடத்திலே பொலிசார் ஒருவர் சுடப்பட்டார். இதன் விளைவாக மல்வத்தை சொறிக்கல்முனை கிராமங்கள் 10ம் திகதி சுற்றிவளைக்கப்பட்டன. 44 பொதுமக்கள் பொலிசாரினால் கைது
செய்யப்பட்டு சமமாந்துறை பொலிஸ்
நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் அன்று இவர்கள் அனைவரும் விசாரணையின் பினர் விடுவிக்கப் பட்டார்கள் மீணடும் 11ம் திகதி 17
*
機 編
இளைஞர்களை சம்மாந்துறைப் பொலிசார்
கைது செயதார்கள் அதேவேளையில்
கிராமத்துள் புகுந்த பொலிசார் அங்குள்ள பெணகளையும் இளைஞர்களையும் தாக்கினார்கள் சில விடுகளில் புகுந்து விட்டு உடமைகளையும் நாசமாக்கினர் அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு இளை ஞர்களில் 30 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு அவர்களும் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்
ஏப்ரல் 19ம் திகதி காலை 8.45 மணியளவில் சென்றல் காம்ப் பொலிஸ் நிலையத்திற்கு அணிமையில் 2 இளை ஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் இதில் ஒருவர் மிக அண்மையில் திருமணமான இளைஞர் ஆவார்
இதேபோல பொத்துவில் ஊறணி
WAARNA
WA
*
அதிரடிப் படைமுக அழைக்கும் பொழு வேணடும் அங் முகாமிலே பணிக்கப் நாள்முழுவதும் செ காரணமாக அப்ப தொழிலாளர்கள்
வருமானத்தை இழ
பொத்துவில் ெ சேர்ந்த ஊர்காவற்
தியிலே செங்கல் சு ஏழைத தொழில் ца) бија, шта (). கொள்ளுகின்றார்கள் 15լի քեմալն, 22 மேற்பட்ட செங் படையினரால் எடு
இப்பகுதியிலு இளைஞர்கள் தின ளர்கள் இத்தகை OTT (562) gayo)Jifa5GM வருவாயை இழக் லையும் ஏற்படுகி Η παγωμήςύ (ές இளைஞர்களை இதேபோல 20 பகுதியைச் சேர்ந் படையினரால் சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாமிற்குப் படையினர் முது மக்கள் செல்ல த சென்று அவர்கள் படுகின்ற வேலைகளை வேணடும் இதன் யிலுள்ள ஏழைத் தமது அன்றைய வர்ைடியுள்ளது.
பாலிஸ் நிலையத்தைச்
படையினர் அப்பகு
Wi
டு விற்பனை செய்யும் ாளர்களிடமிருநது கற்களை பெற்றுக் இவ்வாறு மே மாதம் திகதியும் 3000க்கும் கற்கள ஊர்காவல துச் செல்லப்பட்டன. ர்ள பெரும்பாலான ரி கூலித் தொழிலாசுற்றிவளைப்புகளிதங்கள நாளாந்த வேணர்டிய குழநி - 1றது வந்து மறுநாள் லைக்கு வருமாறு
அழைப்பார்கள் கெதி நொட்டிக்குளம் விசேட அதிரடிப்ர் 1500 செங்கற்கள்
untum t
II.
MAW மற்றும் தேவை.
எடுத்துச் செல்லப்பட்டன. இது போன்ற சம்பவங்களின் விளைவாக ஏழைத் தொழி லாளர்களும் தம்முடைய வருமா னத்திற்காக சிறு தொழில் முயற்சிகளை மேற்கொள்வோரும் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்
இதேபோல அரச கட்டடிங்களைப் பாதுகாக்க வேண்டிய பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் அவற்றை நாசம் செய்கின்றார்கள கோமாரி, ஊறணி
அறு க ம  ைப நொட்டை ஆகிய பகு த க ைள ச சேர்ந்த அரசாங்கக் க ட டிடங் கள பாது காப பு ப LJ M L (Ls For f it A உடைக கப பட்டு
அதன் கூரைத் தகடுகள் தம் - முடைய காப்
பர ண களு க கு எடுத்துச் செல்லப் படுகின்றன. பொத்துவில இன எப் பெக்டர் ஏத்தம் என்ற பகுதியிலே இருக்கின்ற நெல்சந்தைப் படுத்தும் சபைக்குச் சொந்தமான கட்டிடத்தின் கூரைத் தகடுகளும் σΤςύ εύρου (έμμιτι ( - படுகின்ற துனர்களும் இவர்களினால் எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றது. அதேபோல இதே இடத்திலே கூட்டுՍ6ւ மாதிரிக கடைக்கு உரிய கட்டிடத த லே இருந்து ஓடுகளும் மரங்களும் அகற்றப்பட்டிருக்கின்றன. அதே போல ஊறணி விசேட அதிரடிப்படையினர் அங்குள்ள செயற்கை சினைப்படுததும் ந  ைலய த தை ச சேர்ந்த கட்டிடத்தில் இருந்து L U G) பொருட க  ைள அப புறப படுத தியிருக்கின்றார்கள் கோமாரி நெல சந்தைப் படுத்தும் நிலையத்திலிருந்து பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு அக் கட்டிடம் இப்பொழுது பாழடைந் துள்ளது. அரசாங் கத்தின் கட்டிடத்தைக் காக்க வேணடிய வர்களே இவற்றைப் பாழாக்குகின்றார்கள்
நாவிதன்வெளிப் பிரதேசத்தில் இருக்கின்ற பூரீ முருகன்
KANA
ஆலயத்திற்கு அணி
மையில் சென்றல்
變 gs」L Q山rasón . காவலான ஒன்று அமைந்திருக்கின்றது.
இதன் காரணமாக பொதுமக்கள் இவவாலயத்தில் பூசை
ளுக்கோ அங்கு
Թցaja) (pկ արջ, சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இந்த வேளையில் சுமார் 75
குடும்பங்கள் வசிக்கும் நாவிதன்வெளி முதலாம் பிரிவில் மே மாதம் 9ம் திகதி கிராமத்தவர் ஒருவருடைய மரணச்சடங்கு நடைபெற்றது. இறுதியில் மரண ஊர்வலம் அந்த விதியால் சென்ற பொழுது அவ விடத்தில் நின்ற பொலிசார் தங்களுடைய பாதையால் செல்ல வேணர்டாம் என்று தடுத்து அந்த மரண ஊர்வலத்தை வயல் வெளிக்கூடாக பாதை மாற்றி அனுப்பி வைத்தார்கள் அது மட்டுமல்லாமல் அவர்கள் அவ்வழியால் செல்கின்ற பொழுது நீரோடை ஒன்றையும் கடக்க வேண்டியேற்பட்டது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 20ம் திகதி சென்றல் காம்பில் வைத்து
அங்கொன்றும்
இராணுவத்தினரால் மயில் வாகனம் ஜெயராஜா என்பவரும் செல்வராஜா சுரேஸ் என்பவரும் கைது செய்யப் பட்டார்கள் செல்வராஜா சுரேஸ் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், மயில வாகனம் ஜெயராஜா என்பவர் தற்பொழுது கொழும்பு சிறைச்சாலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதேபோல் சம்மாந்துறையைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபைப் பணிப்பாளர் ஒருவர் 1997ம் ஆணர்டு ஒகளிப்ட் மாதம் 21ம் திகதி சென்றல் காம்ப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவருடைய மனைவி கடந்த காலங்களிலே எவ்வளவு முயற்சியெடுத்தும் அவரை மீட்க முடியவில்லை. அவர் 1997ம் ஆணர்டு ஐப்பசி மாதம் 21ம் திகதி அம்பாறை கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு அதன் பின்னர் பதுளையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்பொழுது அவரைச் சென்று பார்ப்பதற்கு கூட வழியில்லாத நிலையிலே அவருடைய மனைவி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
கடந்த மாதம் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையி இருகின்ற மட்டக்களப்பு தரவை என்ற கிராமத்தில் சில முஸ்லிம் பொலிசாரும் சிங்களப் பொலிசாரும் சென்று அங்குள்ள கிராமத்தவர்களைத் தாக்கி அவர்களிடம் இருந்த அடையாள அட்டையைப் பறித்துச் சென்றார்கள் அதன் பின்னர் இரணர்டு பேரைக் கைது செய்து சென்று பொலிளப் நிலையத்தில் வைத்து அவர்களை மிகவும் மோசமாகத் தாக்கிய பின்னர் விடுதலை செய்தார்கள் சேகர் வடிவேலு, ஜக்ஸன் எஸல்லர் ஆகியோர் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டிருக்கின்றார்கள்
மே மாதம் மலவத்தை தபால நிலையத்தைச் சேர்ந்த ஒருவரை அன்று காலை 8.00 மணிக்கு மலவத்தைப் பொலிசார் கைது செய்தார்கள் அதன் பின்னர் அவர் 100 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவரை மீணடும் கைது செய்த அப்பொலிஸ் அதிகாரி அவரை மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்தார். அதன் பின்னர் அவருடைய தபால் நிலையத்திற்குச் சென்று 5.30 மணிவரை தபால நிலையம் திறக்கப்பட வேணடும் எனவும் தான் சொல்லும் படியே கடமையை ஆற்ற வேணடும் எனவும் எச்சரித்திருக்கின்றார்கள் குறித்த இப்பொலிஸ் அதிகாரியின் நடத்தையின் காரணமாக இப்பகுதி மக்கள் மிகவும் அச்சமுற்றி ருக்கின்றார்கள்
இப்படியான стуттатшрттейт либшошқа,6іт இங்கொன்றுமாக இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது.
இவை பற்றிய சட்ட நடவடிக்கை எடுப்
பதற்கு நடைமுறைச் சிக்கல்கள் பல எதிர்கொள்ளப்படுகின்றன.
இப்பகுதி மக்களை மனித உரிமை அமைப்புக்கள் சென்று அணுகி இவர்களிடம் சத்தியக் கடதாசியோ அனறி வாக்குமூலமோ கேட்கின்ற பொழுது இவற்றைக் கொடுப்பதன் மூலமாக மேலும் தாம் துன்பத்துக் காளாக வேண்டும் என்றும் படைகளினால் தாக்கப்படலாம் என்றும் அச்சத்தின் காரணமாக இவற்றை அவர்கள் வழங்க முன்வருவதில்லை. அதேவேளை அப்பாவிகளான வறிய நிலையில் வாடுகின்ற இம்மக்கள் மீது இவ்வன - முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன இதன் காரணமாக பாதிக்கப்படுகின்ற இம்மக்களுக்கு எவ்வகையில் நிவாரணம் அளிக்கலாம் என்பதை தெரியாத நிலையில் ஒரு சில அமைப்புக்கள் இத்தகவல்களை மட்டும் சேகரித்துக் கொண்டிருக்கின்றன.
எனவே இவ்விடயத்தில் அதிகாரிகள் மனித உரிமை அமைப்புக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய கவனம் செலுத்த வேணடும் வாழ உரிமையற்று வறுமையில் வாடுகின்ற இந்த மக்களுக்கு மேலும் துன்பங்களும் சோதனைகளும் தொடர்ந்து கொணர்டே இருக்கின்றன.
இவவருட சர்வதேச மன்னிப்புச் சபையினர் அறிக்கையினர் பிரகாரம் பாதுகாப்புப் படைப்பரிவினரின் மனித உரிமை மீறல்கள் பற்றிய முறைப்பாடு செய்தவர்களே மிகவும் மோசமான முறையில் தொடர்ந்தும் படையினரால் பாதிப்புக்களை எதிர்நோக்க வேணடியிருந்தது என்பதை இவ்வேளையில் நாம் கருத்திற் கொள்ள வேணடும். எனவே இப்பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணபது எவ்வாறென்பது நாம் நிதானமாகச் சிந்திக்க வேணடியுள்ளது.
எம். சிவகுமாரன், அக்கரைப்பற்று.

Page 5
L) தி னே (Լք நாட்களாக இழுபட்ட வைத்தியர்களின் வேலை நிறுத்தம் ஒருவாறாக முடிவுக்கு வந்தது.
நாடுபூராவும் உள்ள ஆளப்பத்திரிகள் அனைத்தும் ஸப்தம்பித்து நோயாளர்களைப் பெருமளவு துனபத்துள் ஆழ்த்திய இந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது பற்றி யாரும் மகிழ்ச்சியடையாமல் இருக்க (Մ)ւգ եւ IIIց/,
ஆனால், இந்தப் பதினேழு நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தின் போது நடை பெற்ற இழுபறிகளும் வேலை நிறுத்தத்தை அரசாங்கம் கையாணர்ட விதமும் குறித்து யாரும் மகிழ்ச்சி -9|60ւ-Ա/ (Մ)ւգ եւ III5|-
சம்பள உயர்வுக்காகவும் வேறு சலுகைகட்காகவும் தொழிற்சங்கங்கள் நடாத்தும் தொழிற்சங்க தொழிலாளர் உரிமைப் போராட்டங்கள் போலன்றி இந்தப் போராட்டம் ஒரு அரசியல் மை வாய்ந்த போராட்டமாக அமைந்தக அரசியல் வேலைநிறுத்தங்கள் மூலமாக ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்து புரட்ச்யை நடாத்திவிடலாம் என்று ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்தவர்கள் அங்கம் வகிக்கும் ஒரு ஆட்சிக்கெதிராக இந்த அரசியல் போராட்டம் நடை பெற்றது இன்னொரு சுவாரஸ்யமான Gill LLÓ.
ifI JILLIOTT MT NL LLJL
அரசாங்கத்தின் அரசியல் ரீதியான தீர்மானங்களை எதிர்த்து தொழிற் சங்கங்கள் போராட்டத்தில் குதிப்பதன் மூலம்ை அரசாங்கத்தை தொடர்ந்து நடாத்த முடியாத நிலைக்கு தள்ளி விட முடியும் என்றும் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்றும் பிரஞ்சுப் புரட்சியைப்பற்றிய 25 LD5. படித்தவற்றை வைத்துக் கொணர்டு பேசித்திரிந்தவர்கள் இவர்கள்
பல கலைக்கழகங்களில்
ஆனால், அவர்கள் பின்கதவாலேயே னும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் அந்த ஆட்சியதிகாரம் எப்படி தொழிற்சங்கப் போராட்டங்களை ஒடுக்குகிறதை திறம்படச் செய்யலாம் எனபதற்கு இப்போது சாட்சியாக இருந்து வருகிறார்கள்
வைத்தியர்களின் போராட்டம் இந்த பொ.ஐ.மு. அரசாங்கத்தினர் போலி ஜனநாயக வாய்ச் சவாடலுக்கும் அதிகார அடக்குமுறை வெறிக்கும் கணமுணர்ணான இன்னொரு உதாரணமாக அமைந்து முடிந்தது. ஏற்கனவே நடைபெற்ற தொலைத் தொடர்பு ஊழியர்கள் தபால ஊழியர்கள் լմlani girՄg 60լ ஊழியர்களின் வேலை நிறுத்தங்களின் போதெல்லாம் எப்படி அவற்றை நசுக்க தமது அதிகாரத்தை அரசாங்கமும் ஜனாதிபதியும் துஷ்பிரயோகம் செய்தார்களோ அதேவிதத்திலேயே இந்த வைத்தியர்களது போராட்டத்தையும் கூட அச்சுறுத்தி அடக் கும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13வது திருத்தத்தின் 32வது பிரிவுக்கு அமைய மாகாணங்களுக்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் மாகாண ஆளுனரிடமே உள்ளது. இதன்படி மாகாண முதலமைச்சர்கள் சிபாரிசின பேரில் ஆளுநரால் இந்த நியமனங்கள் வழங்கப்பட வேணடும் 13வது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து இந்த நடைமுறை அமுலில் இருந்த போதும் கடந்த மாாச் மாதம் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் ஒன்றின்படி மாகாணசபைகட்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் க்ைககு அதாவது சுகாதார அமைச்சுக்குப் போவதாக இருந்தது. இவ்வாறு மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் சுகாதார சேவையின நியமனங்கள் பொதுமக்கள் சேவைகள் ஆணைக்குழுவி னால் சுகாதார அமைச்சின் சிபாரிசின் பேரில் நியமிக்கப் படுவதே சரியானது என்பது மருத்துவர் சங்கத்தின் அபிப் பிராயம் மாகாணசபைகள் அமைக்கப்பட்டபின் பல மாகாணங்களில் நிதிப்பற்றாக் குறைகாரணமாகவும், நிர்வாக ஒழுங்கீனம் காரணமாகவும் வைத்தியசாலைகள் சரிவர இயங்கவில்லை என்றும் வைத்திய அதிகாரிகளை நியமிக்கும் விடயத்தில் அரசாங்கம் மார்ச் 3ம் திகதிய அமைச்சரவை தீர்மானப்படியான தேசியக கொள்கை ஒன்றை வகுத்து செயற்படுவதன் மூலம் இதை தவிர்கலாம் என்றும் மருத்துவர் சங்கம் கோரியிருந்தது.
உணர்மையில் இந்தக் கோரிக்கையின்
பின்னாலுள்ள காரணங்கள் உணர்மையாயினும் மாகாணசபைகளுக்கு 13வது திருத்தச் சட்டப் பிரகாரம் வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பறிக்கின்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபடுமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கிற தன்மை இந்தக் கோரிக்கையில் உள்ளடங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.
வைத்தியர்களின் இந்தக் கோரிக்கை சட்டவிரோதமானது, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது
LDT), T600T
சபைகளது அதிகாரங்களை பறிக்கச் சொல்வது என்று அதனை எதிர்த்த அரசு 5Մ.ւմ ւ öTW*TWUTó peace விமர்சித்தது. ஆனால் மாகாணசபைகள் சட்டம் நடைமுறைக்கு வந்த போது இதே அரசாங்கத்தில் இன்று அங்கம் வகிக்கும் பலர் அதைத தீவிரமாக எதிர்த்தார்கள் ஏன் அதன் பிறகு கொஞ சம கொஞ சமாக அவற்றுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்பட்ட போது அதை ஏற்றுக் கொண டார்கள் ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்பு மாகாணங்களுக்கு அதிகாரம் போதாது என்றும் சட்டரீதியாக உள்ள அதிகாரங்கள் பிடுங்கப்படுகின்றன என்றும் கூறி வந்தார் என்றாலும், அவர்
உர்ை மையான
இருந்திருக்குமான சட்டத்தின் கீழுள்ள அதிகாரங்களை ச யிருக்கலாம் பதி
E60LJ3560) 6T 9,606). பின்போடுதலிலும், தேர்தல மோசடி அக்கறை காட்டியது
ց 600 60լDլլմla)
6)JLGLD6) LDITEIT 6007 .
செய்யப்பட்ட முத
5 6015 LOITA, KO COMPLU JITGITrias LDT பதவிகட்கு தனக் நியமித்தது தான் இத்தகைய நிய அரசியல்வாதிகள் பிடித்தவர்களை நி அது பொதுமக்கள் ழுவூடாகச் செய்ய சார்ந்த நியமனமாக பூராவுமிருந்து த அடிப்படையில்
வழங்கப்படும்
இதனாலேயே அ
பதவிக்கு வந்த பின்னான கடந்த நான்காணர்டு காலத்துள் அவறறை மீள வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்ட தேசியக் கொள்கை தீர்மானமும் கூட மாகாண சபை அதிகாரங்களைப் பறிக்கும் தன்மை கொணர்டது என்பதில் ஐயமில்லை. அந்த அமைச்சரவைக்கு தலைவி சாட்சாத் ஜனாதிபதியே தான்
அரசாங்கம் மருத்துவர்களுக்கு எதிராக பெருமளவாக செய்த பிரச்சாரத்தின் சாரம் ஒன்று மக்கள் வைத்தியசாலைகள் இயங்காததால் பெரும் அவஸ்தைக்குள்ளாகிறார்கள் என பதுவும் அவர்களது (39;Tiflag; empa; அரசியலமைப்புக்கு விரோதமானது என்பதுவுமாகும். ஆனால் மக்கள் வைத்திய வசதியற்று பெருந்துன்பத்தை அனுபவிப்பதற்கு காரணமாக இருந்ததும் இருப்பதும் வைத்தியர்களை விட அரசாங்கத்தின மெத்தனமான நடவடிக்கையே என்பது வெளிப்படை தவிரவும், மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம்
அமைச்சரவை தீர்ம படுத்தும் படி தீவு வற்புறுத்தியது.
ஆனால், துர ன்றால், சக்திவாய முக்கியஸ்தர்களு நாவின்னவை எதி விரும்பவில்லைஇ சின்னச் சதியில் இ
அதுதான் ே LD6oiJu5)Gij, LDITa5IT 62 பாளர்களை நிய பொதுமக்கள் ( ழுவுக்கோ, மத்திய கிடையாது என்று எதையும் ஆணைக் தடை செய்யும் உத் கோரும் வழக LᎠ fᎢ Ꭿ5 fᎢ6ᏡᎢᏧᎭ601 ] ᏩᏁ; மூலமாக தாக்கல் வழக்கின் மூல அவர்களது ே நடைமுறைப் ப
 
 

േ, ജബ്ലെ 8 - ജൂൺ 21, 1999 5.
அக்கறையுள்ளதாக ால் 13வது திருத்தச்
LIDITEIT 60ØTSF60DL JUEL SEITIGIØT ந்தோசமாக வழங்கிலாக அது மாகாண பதிலும் தேர்தல்களை குணர்டர்களை வைத்து
செய்வதிலும் தான்
நடந்தது இது தான். பைக்கு புதிதாக தெரிவு
அரசியலமைப்புச் சட்டம் காரணம் என்று நம்பவைக்க முயன்றது சுகாதார அமைச்சும் அமைச்சர் நிமால் சிறிபால த சில்வாவும்
ஆனால் வைத்தியர்கள் சளைக்க வில்லை. மாகாணசபை முதலமைச்சராக தெரிவு செய்யப்படும் வரை மாகாண சபைகட்கு அதிகாரம் பரவலாக்கப்படுவதை தீவிரமாக எதிர்த்த ஒருவர் திடீரென மாகாண சபைக்கு அதிகாரம் கோரி வழக்கு
நடந்தது போன்ற கைதுகள் வைத்தியர்களுக்கும் நடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வைத்தியர்கள் வேலைக்குப் போனார்கள். ஆனால் வேலை செய்யவில்லை. இதனை முறியடிக்க எந்தச் சட்டத்திற்கும் வலு இல்லை என்பது தெரிந்ததும் அரசாங்கம் எதிர்ப்புப் போராட்டங்களிலும் தாக்குதல் நடவடிக்கைகளிலும் தமது சகாக்ளை ஈடுபடுத்திப் பார்த்தது.
வைத்தியர்களது வாகனங்கள், வீடுகள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டன. ஆயினும் நிலைமை முடிவுக்கு வரவில்லை.
தொடர்ந்து மறுத்து வந்த ஜனாதிபதி பிறகு ஒருவாறு பேச ஒப்புக் கொணர்டு அவர்களது பிரச்சினைகளை ஆராய ஒரு குழுவை நியமிப்பதாகவும் அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் நீக்கப்படும் என்றும் ஒப்புக்கொணர்டார்
அவர் ஒப்புக் கொண்டதுடன் வேலை நிறுத்தம இடைநிறுத் தப்பட்டது.
ஆனால், பேச்சுவார்த்தை முடிந்த ஒருசில் மணி நேரத்தின் பின்னர் ராகம மேம்பால திறப்புவிழாவில் பேசும் போது ஜனாதிபதி தனது வழமையான பாணியில் வைத்தியர்களுடன் ஒப்புக் கொணர்டதற்கு முரணாக அவர்களை கண்டித்து உரையாற்றினார்.
நோயாளிகள் செத்துக் கொண்டிருக்கையில் வேலைநிறுத்தம் செயயும் வைத்தியர்களையும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுமாறு கோரும் வைத்தியர்களையும் இலங்கையில் மட்டும் தான் காண முடியும் என்று GLJálaðITil glalíf
லமைச்சமர் நாவின்ன ாத்தில் Τρίτο) / L’ I தானப் பனிப்பாளர்கள் குப் பிடித்தவர்களை acuggud === மனங்களின் போது தலையிட்டு தமக்குப் யமிப்பதை எதிர்த்தது. சேவை ஆணைக்குLÜLIL LITT GÖ, LIDITEIT 600TLÓ அது இல்லாமல் நாடு குதி சேவை முப்பு நியமனங்கள் என்று கருதியது. து மத்திய அரசினர்
hllshllhl
ானத்தை நடைமுறைப் ரமாக அமைச்சரை,
ni Gnjil Lió, GT GO GOT (67a.J.- ந்த ஆளுங்கட்சியின் ეff 2(56). TT 607 த்து நிற்க அரசாங்கம் தச் சமாளிக்க அது ஒரு ங்கியது.
ர்ைமுறையிட்டு நிதிTIEJ 4, Lo45, IT 607 LJ 600 f) L J - மிக்கும் அதிகாரம் சவை ஆணைக்குகாதார அமைச்சுக்கோ கூறி, நியமனங்கள் ஏழு செய்யாமலிருக்கத் ரவைப் பிறப்பிக்குமாறு கான றை வடமேல் லமைச்சர் நாவின்ன செய்வித்தது. இந்த வைத்தியர்களை தாம் தாமல் இருப்பதற்கு
T flasi 60) SECOLLI
தாக்கல் செய்வது என்பதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகட்காகவன்றி அதிகாரப் பரவலாக்கல் குறித்த அக்கறையால் அல்ல என்பவை விளங்கிக் கொள்ள முடியாத slegs saja Ga வைத்தியர்கள்
பா பார் தர்
வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடங்கிற்று
அரசாங்கம் மக்களின் துன்பத்தைப் பற்றியும், சட்டவிரோத கோரிக்கை பற்றியும் பிரச்சாரம் செய்ததுடன் வைத்தியர்களை மிரட்டவும் தொடங்கியது. ஆனால் வைத்தியர்கள் மசியவில்லை. முடிவு? இருக்கவே இருக்கிறது ஜே ஆர்.
ஜெயவர்த்தன உருவாக்கித்தந்த நமது இன்றைய ஜனாதிபதியால் முனி பு வெறுப்புக்குரியதாக մlՄ&ւ601ւ படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம்
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள இராட்சத அதிகாரங்களின் அடிப்படையில் அவரால் சுகாதார சேவை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப் படுத்தப்பட்டது. அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சேவையில் உள்ள ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது மட்டுமல்ல வேலை செய்யாமல் இருப்பது வேலையை இழப்பதற்கும், அவசரகால சட்டவிதிகளின் கீழ் கைதுக்கும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லக் கூடியதாகும்.
தபால் ஊழியர்கள் விவகாரத்தில்
ஏற்கனவே சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபடியே புலிகளைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள நல்லெண்ணம் பாதிக்கப்படும் விதத்தில் மிகவும் காரசாரமாக விமர்சித்தவரல்லவா அவர் அதே பாணியில் தான் இதையும் குழப்பப் போகிறாரோ எங்கே மீளவும் வேலை நிறுத்தம் வந்து விடப்போகிறதோ என்று மக்களை அச்சம் கொள்ளவைக்கும் விதத்தில் அமைந்திருந்தது இந்தப் பேச்சு
வைத்தியர்கள் திரும்பவும் களத்தில் குதிப்பது பற்றி ஆலோசிப்பதாக அறிவித்தார்கள்
எது எப்படியோ, தற்காலிகமாக இப்போது வேலைநிறுத்தம் நிறுத்தப் பட்டிருக்கிறது.
அரசாங்கம பிரச்சினைக்கு தீர்வு காணவென நியமிக்கவுள்ள குழு என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது அது எந்த முடிவை எடுத்தாலும் அந்த முடிவு மக்களது நலன்களுக்கு உகந்ததாக இருக்கப் போவதில்லை என்பது தானி இந்தப் போராட்டத்தின் துரதிர்ளப்டம்
ஒன்றில் DT 3,160746) L.), ofał இன்னுமொரு அதிகாரம் பறிபோகும் அல்லது இன்னுமொரு வேலை நிறுத்தம் தொடரும்
வைத்தியர்களின் வேலை நிறுத்தம் அரசியல் வாதிகளின் தலையீடு, சீரழிவு என்பன குறித்தது தான் என்றால், அதை எதிர்த்துப் போரிடுவதற்குப் பதில, மாகாணசபை அதிகாரங்களை பறிக்க உதவுவதாக ஏன் அமைய வேண்டும்?
இந்த மாகாணம் வடக்கு கிழக்கு மாகாணமாக இருந்தால் இத்தகைய சீரழிவுகட்காக இப்படி ஒரு போராடத்தை வைத்தியர்கள் சங்கம் நடாத்தி இருக்குமா? அப்படியானால், அங்குள்ள இன்றைய சுகாதார சீர்கேடுகள் பற்றி அது ஏன் எதுவும் பேசவில்லை?
உணர்மையில் நாடுபூராவும் உள்ள உயர் பதவிகளை தமது சங்கத்தின் ஒரு தனியான குழுவாக பாவித்து தரம், தகுதி, மூப்பு அடிப்படையில் செயற்படுத்த வேணடும் என்று கருதுகிற மருத்துவச் சங்கம், மருத்துவக் கல்விக்கான ஆட்சேர்ப்பில் அத்தகைய ஒரு நெறிமுறை
கடைப்பிடிக்கப்படுவது பற்றி ஏன் அக்கறை
FITLLassaÜé06P.
இவை, அப்பாவிப் பொது மக்களிடையே அடிபடுகிற நியாயமான கேள்விகள்
(சீழ்பr

Page 6
G ego-Pe5ODGAD 8 — 2 golesODGAD 21, 1999
முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்:
'ஒரு 6) Jaisiaj தவறு செய்தால் அவரை நம்பியவன் ஆறடி உயரத்தில் தொங்குகிறான ஒரு டொக்டர் தவறு செய்தால் அவரை நம்பியவன் ஆறடி ஆழத்தில் புதைகிறான். ஒரு அரசியல்வாதி தவறு செய்தால் அவரை நம்பிய சமூகம் ஆறாத் துயரில் ஆழ்வது தான் கதியாகி விடும் என்ற சோ ராமஸ்வாமியின் கூற்றில் சில உணர்மைகள் இல்லாமலில்லை.
கிழக்கு மாகாணத்துக்கான உள்ளுராட்சி சபைத் தேர்தல் களங்கள் குடுபிடிக்க இருக்கும் இத்தறுவாயில் அதற்கான முன்னேற்பாடுகள் இப்போதே முடுக்கிவிடப்பட்டுள்ளன. கட்சிகள் என்று பார்க்கும்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய கட்சிகளை விடத் தனது இருப்பைப் பலப்படுத்தி வருவதோடு அதனது அனைத்துத்தள "காங்கிரஸ்களின்" பரப்பையும் விஸ்தாரம் செய்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. முஸ்லிம்கள் மீதான காங்கிரசின் திடீர் அனுதாபமும் அவசரமுமான சமூகப்பணிக ளும் கேட்காமலேயே கூரையைப் பொத்துக்கொணர்டு கொடுக்கும் அதனது தாராளத்தனர்மையும் தயாள குணமும் காங்கிரசின் அரசியல் சாணக்கியத்துக்கு சான்று எனலாம் எப்படி இருந்தாலும் இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தி மு.காவா அல்லது ஜேவிபியா என்ற கேள்விக்கும் அது பதிலளிக்க வேண்டியும் உள்ளது
திருமலையில் முதுTர் முதல் அம்பாறையில் இறக்காமம் வரை கிழக்கு மாகாணத்திலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் நடைபெற்றுவரும் அடிக்கல் நாட்டு விழாக்கள் பிரதேச நகர சபைப் பிறப்புக்கள்" திறப்பு விழாக்கள, ஒதுக்கீடுகள் நடமாடும் சேவைகள் என வாக்கு வங்கிகளை லாவகமாகக் கைப்பற்றும் அதன் சாமர்த்திய சொரூபம் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது. தேர்தல்களுக்காகவே "சமூக சேவைகள் எனபதைப் போலவே காங்கிரசினர் அணர்மைக்கால செயற் பாடுகள் அமைந்துள்
GT60T
இலங்கை முளப்லிம்களின் நிறுவன ரீதியான அரசியல் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு மைல்கல. ஒரு துருவ சாதனை என்பது மிகையானதல ல "அல் லாஹு அக்பர்" "லாயிலாஹ இலலல்லாஹ" போன்ற முஸ்லிம் சமூகத்தின் ஆன்மாவை உலுப்பக் di Is L, உணர்வுகளைத் தட்டி எழுப்பக் கூடிய கோஷங்களால் இந்த சமூகம் உணர்வுபூர்வமாய் உயிர் பெற்ற அளவு அறிவு பூர்வமாக இன்னும் உயிர் பெறவில்லை என்பது ஆதங்கத்துக்குரியது. இதன் விசனகரமான விளைவு காங்கிரஸ் சாதிக்கத் துணிந்து செயற்படும் அனைத்து விடயங்களுக்கும் (அவை சில போது மார்க்கத்தின் வரம்புகளை மீறியதாக இருந்தாலும்) அதன் தான் தோன்றித்தனமான தனிக்காட்டு ராஜாத்தனத்துக்கும் முன்னால் இந்த சமூகம் வாய் பொத்தி மெளனம் சாதிப்பதாய்ப் போயிற்று
இந்த வகையில் காங்கிரசின் அணிமைக்கால மார்க்கத்துக்கு முரணான போக்குகளும் மார்க்க அறிஞர்கள் குறித்த கீழ் மதிப்பீடுகளும் குர்ஆனி ஹதீஸ் என்பவற்றை அது தவறாகப் பிரயோகிக் கின்றமையும் மக்கள் பலத்தை ஒன்று திரட்ட அது காட்டும் வேடிக்கை விளை
பதியுத்தீன் மஹமூத்
பாட்டுகளும் வினோதக் கூத்துக்களும் இசை நடனங்களும் முஸ்லிம் காங்கிரஸ்
பற்றிய ஒரு புதிய புரிதலை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அணர்மைக்கால
குறிப்பாக நடந்து முடிந்த தேர்தல்களும் அதன் முடிவுகளில் தெரிந்த மாறுதல்களும் இலங்கையில் இனி எந்தக் கட்சியும் மூன்றாம்பட்ச கட்சியின் துணையின்றி ஆட்சி அமைக்க முடியாது என்ற உணர்மையை முன்னையைவிட இப்போது சற்று அழுத்தமாக வலியுறுத்தி நிற்கின்றன. மூன்றாவது அரசியல் சக்திகளுக்கு அரசியல் சதுரங்கத்தில் கிராக்கியை சற்று உயர்த்தியுள்ளது. இந்த அரசியல் சாதகம் காங்கிரசின் தலைமையில் ஒருவகை அரசியல் அகம்பாவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பிரத்தியட்சமான வெளிப்பாடுதான் அது எந்த முடிவையும் எடுக்கவும் அதனை அமுலாக்கவும் அதற்கு பின்னுந்துதலைக் கொடுத்து வருகிறது.
அண்மையில் கடந்த 18 1920 ஆகிய தினங்களில் ஒலுவில் கிராமத்தில் காங்கிரஸ் நடாத்திக் காட்டிய வெளிச்ச வீட்டுத் திறப்பு விழாவும் அதனையொட்டி நிகழ்ந்த கோலாகலமான இசை நடன விழாவும் கூத்தும் கும்மாளமும் காங்கிரசின் ஜனரஞ்சக அரசியல் வியாபாரத்துக்கு வெட்ட வெளிச்சான்று அக்கரைப்பற்று கல்முனை சம்மாந்துறை, அட்டாளைச் சேனை நிந்தவூர் சுருக்கமாகச் சொன்னால் "தென்கிழக்கு' சாம்ராஜ்யத்தின் பெரும்பாலான பிரதேசங்களிலிருந்து ஒலுவிலுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பளப் சேவைகள் அதன் மூலம் ஏறி இறங்கிய ஆண பெணிகள் அங்கு நடைபெற்ற அந்தரங்க அனாசாரங்கள் யாவும் காங்கிரசின் இன்றைய அரசியல் கோமாளித்தனங்களுக்கு சாட்சி பகர்வதாக உள்ளன.
கஞ்சாவையே சுவாசித்துக் காலந்தள்ளும் "பாவா" மார்களுக்கும் அவர்களது றபான்களுக்கும் கூட சமூக அங்கீகாரத் தைப் பெற்றுக் கொடுக்கவும் பல கலாசார சீர்கேடுகள் நிகழவும் காரணமான இந்த விழாக
፴ 6Ö) 6IT இந த சமூகத தபி ன வெறும் பார்வை
ILITGTIŤ45
町 ”哆 இருந்து புதினம் LIITTAEL" பழக்கப் | լաւ ()ւ
GLIT 607 மனிதர்க ளு க கு 5 6J UDI GT 607 L) சுட்டிக் காட்டு ப வன வெகு ga J ரோத தா ன σT 607 σ07 செய்வது மார்க்கத்தின் பெயரால் அரசியல் வியாபாரம் நடாத்தும் இந்தக் கட்சியின் தலைமை இந்த அனாசாரங்களுக்கு குர்ஆன், சுன்னாவிலிருந்து ஆதாரம் காட்டினாலும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது.
"எப்போது ஓர் உயர்ந்த கொள்கை சமுதாயத்தின் அடிமட்ட மக்கள் தளங்கள் அனைத்தையும் ஒட்டி ஜனரஞ்சகப்படுமோ அந்தக் கணத்திலிருந்தே அக் கொள்கை கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து சிதிலமாகி காலப் போக்கில் காணாமல் போய்விடுகிறது" இத்த
கைய சமூகவிய உண்மை. மு.கா: கிரசுக்கு இப்போ! நு று வ" த ம பொருந்தும்.
"சாத்வீக வழிநின் தனி மானம் காக்கு தனித்துவத் தலைமை "தானை "த தளபதி என றெல்லாம் நா பொழியும் வாய வ o FTLGOTIEGFa) 267 இந்தத் தனித்துவம் முனனைய முஸ்லி அரசியல்வாதிகள் செய யாத செய்துகாட்டா பல மார்க்க விரோ செயல்களிலும் பிரதி பலிப்பது உணர்மையி
தனித்துவம் தான வெள்ளைக்காரர்களி ஆட்சியினர் போ,
நிலவிய சட்டசபையி முஸ்லிம சமூகத்ை பிரதிநிதித்துவப்படுத்தி 1889ம் ஆணர்டை எம்.சி.அப்துர் ரஹமா அவர்களது முஸ்லி அரசியல் பிரவேச முதல் கலாநிதி பதியுத் தின் மஹமூத் வரை இ நாட்டில் முஸ்லி சார்பாக குரல் கொடுத் சான றோர்கள் பல சாதிக்காததை முஸ்லி காங்கிரஸ் சாதித்துள்ள உணர்மை தான் கந்து வைபவங்களில் றாதி மஜ்லிஸ்களில், மலர் பூசைகளில் பங்கேற்றலி ஈடுபடுதலில் அதனது வாகவே தெரிகின்றது.
இந்த நாட்டின் வகையில் நாம் எல்லே உணர வேணடிய யதார்த்தம் இன்னும் இருப்பது விசனத்துக் இந்தச் சமூகத்தை மிகச் பாதையில் வழிநடாத்த விதிகள் யாவும் மார்ச் சார்ந்துள்ள போது பின்னடைவும் அதிக உலமாக்களை சமூகத்த நோக்கித் தள்ளிக் கொ afla OD GIT GANJITKE, ĠU L Ja அரசியலில் இருந்து ஒது சமூகத்தை வழிநட அவர்களது வழிகாட் னைகள அரசியல் வ கழிக்கப்படுகின்றன. ப அப்பட்டமான யதா வால பிடிப்புக் களி சொறிதல்களிலும், கு திளைத்து தங்கள் பணி விட்டார்கள். நேற்று சுலோகத்தை உரக்க உணர்வைத் தட்டி வி அர்த்தத்தை புரியாத ஆனால் இன்று தங் களுக்காக "அல்லாஹ கோஷங்களை அர்த்த ஆதாயத்துக்காக உரத் உலமாக்கள் என்பதே குரியது.
முஸ்லிம் காங்கி ஆலோசனைகளைப் அரசியல் நடத்த மு நன்றாகவே விளங்கி எ காரணமாகவே அது உ மெளலவிமார்களும் முடிவெடுக்க முடியா யாட்டிப் பொம்மைகள போதாக்குறைக்கு தங்களது சொந்த நலன் அந்தளிப்தின் மீதான அ
 
 

தேட்டு ஏந்துவதில், ல், ஆராதனைகளில் தனித்துவம் தெளி
முஸ்லிம்கள் என்ற ாரும் மிக ஆழமாக 霹仍 <94Lu°L புரியப்படாமலேயே குரியது. அதாவது சரியான சீரிய நேரிய த் தேவையான தகுதி க அறிஞர்களையே பொருளாதாரப் riյլն լ/60լճlañaուDպլի ளத்தை விட்டு பின்ஈர்டிருக்கிறது. இதன்
(C) LO GITGI) 675 CM ங்கிப் போனார்கள் ாத்த வேணடிய டல்கள், ஆலோசாதிகளால் தட்டிக் ல ஆலிம்கள் இந்த ர்த்தத்தை மறந்து லும் (1Բ5/(5 டைபிடிப்புகளிலும் யைப் புறக்கணித்துநாரேதக்பீர் என்ற உரத்து மக்கள் பிட்டவர்கள் அதன் அடிமட்ட மனிதர்கள் களது சுயலாபங்9 அக்பர்" போன்ற ம் புரிந்தும் அரசியல் துச் சொல்பவர்கள் மிக வேதனைக்
வப் உலமாக்களினர் பெற்றால் ஆதாய டியாது என்பதை வைத்துள்ளது. இதன் எர்வாங்கியுள்ள சில சுயமாக சிந்தித்து த வெறும் தலைாகப் போயுள்ளனர். சில மெளல விகள் களுக்காவும் சமூக மோக மோகத்தாலும்
காங்கிரஸ் அரசியல் வாதிகளுக்குப் பட்டமும் கொடுத்து பொன்னாடையும் போர்த்தி தனிமனித வழிபாடுகளிலும் இறங்கிவிட்டனர் அமைச்சர் அஷ்ரப்புக்கு மெளலவி ஏ.சி. எம் புஹாரியினால் கொடுக்கப்பட்ட சமூகத்தலைவன் (செய்யிதுல் கவம்) என்ற நாமகரணமும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ வுக்கு காத்தான்குடி ஸித்திக்கிப்யா அரபுக் கல்லூரியினால் வழங்கப்பட்ட மார்க்கத்தின் கிரீடம் (தாஜ0ல் மில்லத்) என்ற புகழ்மாலையும் இதற்கு நல்ல உதாரணங்கள்
எது எப்படி இருந்தாலும் இன்றைய
அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப்
முஸ்லிம் காங்கிரசின் போக்குகள் உலமாக்களுக்கு ஒரு பெரும் சவாலாக மாறி வருகின்றமையை மாத்திரம் மிகத் துல்லியமாக அவதானிக்க முடிகிறது. காங்கிரசின் இந்தப் புதிய போக்கினை கீழ்வருமாறு பிரதானப் படுத்தமுடியும்
1. உலமாக களது சமூகப் பங்கை கீழ்மதிப்பீடு செய்து புறந்தள்ளுதலும், அரசியல் ரீதியான தலைமைக்கு ஒட்டுமொத்தமாக சமூகத்தை அடிபணிய வைத்தலும்
காலியில் பஹஜதுல் இப்றாஹிமிய்யா அரபுக்கல்லூரிப் பட்டமளிப்பு விழா வில் பிரதம அதிதியாகக் கலந்து கொணர்டு உரையாற்றிய அமைச்சர் அஷரப்பின் பேச்சில் இந்த உணர் மையை நாம் தெளிவாக உணரலாம் தொப்பியையும் தலைப்பாகையையும் அணிந்து கொணர்டு ஜிப்பாவையும், தாடியையும் பேணினால் மாத்திரம் மெளலவிகள் பதிவாக்" கொடுக்க முடியாது என்று அவர் உலமாக்களை குறைமதிப்பீடு செய்தமை அன்றைய தினகரனில் கூட பிரசுரமாகியிருந்தது. இதே கருத்தை 1997.06.19ல் சம்மாந்துறை "தப்லிக்குல இஸ்லாம்" அரபுக்கல்லூரி Lւ ւլDofflւ ւ விழாவிலும் கூறியுள்ளார்.
2. உலமாககளின் தீர்மானங்களை கருத்திலெடுக்காது அவர்களை புறக்கணிப்பதோடு தமது அதிகாரங்கள மூலம் மார்க்க விரோத செயல்களுக்கு நியாயம் கற்பித்தல், தீகவாபி பூத்தட்டு ஏந்திய அவர்ரப்புக்கு அகில இலங்கை ஜம் இப்யதுல் உலமா கொடுத்த எச்சரிக் கையை கணக்கில் எடுக்காதது முதல் காத்தான குடியில அமைச்சர் ஹிஸ்புல்லாஹ அங்குள்ள உலமாக்களின் தீர்மானங்களுக்கு எதிராக மேற்கொணட எல்லா நடவடிக்கைகளும் இதற்கு சான்றுகளாகும்.
3. தங்களுக்கு சார்பாக குர்ஆனையும், ஹதீஸையும் கையாள சில மெளலவி மார்களை காங்கிரசினுள் உள்வாங்குதல், இதன் விளைவாகவே
இன்றுபல மார்க்க மேதைகள் என்போர் காங்கிரசுக்கு குடைபிடிக்கவும் அதனது காட்டுக் கூச்சல்களால் காவுகொளர் ளவும் படுகின்றனர். காங்கிரசின் உயர் மட்ட அரசியல் பீடத்தில் அமர்ந்துள்ள மெளலவி மஜீத் புஹாரி (சம - மாந்துறை) முதல் ஷியா சிந்தனையை இலங்கையில் பரப்ப துணைநிற்கும் இஸ்ஹாக் மெளலவி also இன்று முஸ்லிம் காங்கிரசின் ஊதுகுழல்களாக மாறியுள்ளமை இதன் பிரத்தியட்சமான வெளிப்பாடுகளே.
அகில இலங்கை ரீதியாகவும், ஊர்
வாரியாகவும் தீள்ள 马_Q}- b ஐ தள
LUGOLD ITA56||LÓ செயற படுமானால் இந' த பப் G L T )
g) IIT AF LLJ GV) அதரி கா - ரத தையே தகர்த்தெறிந்து
முஸ் விம
தளர் மார்க்க அறிஞர்கள் சிந்திப் பார் களா என் பது தான் எமக்கு முன் னால் எழுந்து நிற்கும் கேள்வி
முகாங் கிரஸ் தலை மைத்துவம் ஒரு வகை யில் "ஞானம்" கொணர் டது. எந் தெந்த இடங்களில் எப்படி எப் படிப் பேச வேணடும் என்ற வே தாந்தம் அதற்கு அத்துப் படி காத் தான்குடி என்றால் மு. காங்கிரசின் விதை விழுந்த மண்ணின் மைந்தர்களே! என்பார் அக்கரைப் பற்றில உரையாற்றினால் கற்றவர்களே உற்றவர்களே என்று விழிப்பார் ஒலுவிலில் பிரச்சார மேடையில் முஸ்லிம் காங்கிரசின் போராளிகளே! என்பார் சமுதாயத்தை சாமர்த்தியமாய் வளைத்துப் பிடிக்கும் மாய வித்தை அதன் தலைமைக்கு கைவந்த கலை, காங்கிரசின் அரசியல் மேடைகள் இப்போது ஒரு புதிய "பாஷன்"னையும் கையாள்கிறது. அதுதான் பகல நேர ஒரு உரை மேடை அதைத்தொடர்ந்து இரவு வேளையில் ஒரு "இசை நிகழ்ச்சி" வாக்குத் தலைகளை கச்சிதமாக பிடித்துக் கொள்ள போடப்படும் பொறிகள் இவை.
அமைச்சர் அஷரப் அவர்கள் இப் போது புரியும் இந்தச் செயல்களை தட்டிக்கேட்க யாரும் இல்லை. ஊரில் இளைஞர் சேவை மன்றம், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் இலக்கியப் பேரவை என்பவற்றால் ஏற்பாடு செய்யப்படும் கலை விழாக்கள் மார்க்கத்துக்கு முரணானவை என்று அதனை தடுத்தி நிறுத்தும் உலமாக்கள் அஷரப்பினர் இசைநிகழ்ச்சிகளுக்கு முன்னால வாய் பொத்தி மெளனம் காப்பதன் மர்மம் புரியவேயில்லை சமூக விடுதலை விடுதலைப் போராட்டம், இது உணர்வுபூர்வமான போராட்டம் போராளிகளே போன்ற வார்த்தை மாத்திரைகளால் இந்தச் சமுதாயத்தை மயக்கி மார்க்கத்தின் பெயரால் மக்கள் உணர்வுகளை கிளர்ந்துவிட்டு விடுதலைப் போராட்டம் புரியும் அஷரப்பின் இத்தகு அரசியல் கோமாளித் தனங்களை இந்நாட்டின் புத்திஜீவிகள் புரிந்து கொள்ள வேணடும் என்பதே எங்கள் வேணவா இளைஞர்கள் இது குறித்து சிந்திப்பார்களா?
இப்னு ருஷ்த்

Page 7
  

Page 8
  

Page 9
CARA O : : :
பத்திரிகை ஆசிரியர்களுக்கும் தொடர்பு சாதனவியலாளர்கட்கும் எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் மானநஷட வழக்குத் தொடர்வதை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகிறது.
இலங்கையில் மானநஷடம் தொடர்பாக சிவில் சட்டத்தின் கீழோ அல்லது குற்றவியல் சட்டத்தின் கீழோ வழக்குத் தாக்கலி செய்ய முடியும் தணர்டனைக் கோவை (Penal Code) யின் 479 வது பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமிடத்து குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றப்பணத்துடன் இரண்டு வருட சிறைத் தணடனைக்குள்ளாக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது ஆட்டிக்கிள் 19 இலங்கையில் அரசாங்க அமைச்சர்களையோ அவர்களது கொள்கைகளையோ விமர்சிப்பவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து தணடிக்கும் போக்கை அரசாங்கம் கொண்டிருப்பது தொடர்பாக நீண்ட காலமாக அவதானித்து வந்துள்ளது. இத்தகைய மிகக் கடுமையான ஒருவகை மிரட்டல் தன்மை வாயந்த வழக்குத் தொடுக்கும் செயலானது அரசியல் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துகிற அல்லது ஊழல் அதிகார துஷ பிரயோகம் என்பவற்றை அம்பலப்படுத்துகின்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளில் உற்சாகம் குன்ற வைக்கும் ஒரு செயலாக அமைந்துள்ளது. இதனால் வருடக் கணக்காக இழுபடுகின்ற வழக்குகளிற்கு முகம் கொடுப்பதற்காகவும் விசாரணை களுக்கு பதில் சொல்வதற்காகவும் பத்திரிகை ஆசிரியர்களும் தொடர்பு சாதனவியலாளர்களும் நீதிமன்றிற்கு திரும்பத் திரும்ப போய்வர வேண்டியதாக இருக்கும். இவ்வழக்குகள் பிறகு சாகவிடப் பட்டோ அல்லது தோல்வியடைந்தோ சிலவேளைகளில் நீதிமன்றுக்கு வெளியே சமரசம் காணப்பட்டோ விடப்படுகின்ற போதும் கூட இந்த இழுபறி இருந்து வருகிறது.
சாதாரண தனிநபர்களைப் போலல் லாது அரசியல்வாதிகள் கடுமையான விமர்சனங்கள் குறித்து சகிப்புத் தன்மை கொணர்டவர்களாக இருக்க வேணடும் என்று மனித உரிமைகட்கான ஐரோப்பிய நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. அது கூறுகிறது "அரசியல் விவாதத்திற்கான சுதந்திரம் என்பது ஒரு ஜனநாயக சமூகத்தினர் முக்கியமான கருப்பொருள் ஆகும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய விமர்சனத்திற்கான எல்லைகள் ஒரு சாதாரண தணிநபருடையதைக் காட்டிலும் ஒரு அரசியல் வாதியைப் பொறுத்து அதிகமானதாகும் சாதாரணதனிநபர் ஒருவரைப் போலல்லாது அரசியல்வாதி தனது ஒவ்வொரு சொல்லும் செயலும் நெருக்கமாக தொடர்பு சாதனவியலாளர்களாலும் பரந்துபட்ட மக்களாலும் பரிசீலனைக்குட்படுத்தப் படுவதற்கு தவிர்க்க முடியாமலும் தெரிந்து கொண்டும் தன்னை திறந்து வைத்திருப்பதால் அதிகளவான சகிப்புத் தன்மையைக் கொண்டவராக அவர் இருப்பது அவசியமாகிறது"
இலங்கையின் பல வேறு மனித உரிமைகள் மற்றும் தொடர்பு சாதன அமைப்புக்கள் போலவே ஆட்டிக்கிள் 19 2ம் இலங்கையின் அரசியல் யாப்பிலிருந்து குற்றவியல் மானநஷடக் குற்றப்பிரிவு அகற்றப்பட வேணடும் என்று நீணட காலமாக கோரி வருகிறது. இந்தக் கருத்து முன்னைய தொடர்பு சாதன அமைச்சருக்கு 1996ல் தொடர்புசாதன சுதந்திரம் தகவல் சுதந்திரம் என்பவற்றைப் பாதிக்கும் சட்டங்களை சீர்திருத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவென நியமிக்கப்பட்ட குழுவின் சமர்ப்பித்த பரிந்துரை களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தால 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்ட அக்குழுவின் அறிக்கை
****** - *濠 - - *** இலங்கையின்தொடர்புசாதனங்கள்மீதான செய்தித்தணிக்கைதொடர்பாக ஆர்ட்டிக்கிள் 1996.Iol. 66.6iúLL. விசேட அறிக்கையிலிருந்து சில பகுதிகளை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம் குற்றவியல் சட்டத்தின் கீழ் மான நஷ்ட வழக்குகள் தொடரப்படுவதன் மூலமாக தொடர்புசாதனவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவது குறித்த அவ்வறிக்கையின் பிறிதொருபகுதி இவ்விதழில் வெளியிடப்படுகிறது
யில் கீழ்வரும் பரிந்துரை வெளியிடப்பட்டிருந்தது.
"தண்டனைக் கோவையின் குற்றவியல் மான நஷ்டம் தொடர்பான விடயங்களுக்கான 479வது சரத்து அது பல வேறு பாதுகாப்புகளை அனுமதிக்கிற போதும் அதன் மூலம் மேற்கொள்ளப்படக் கூடிய வழக்குகள அரசாங்க அமைச்சர்கள் அரசாங்க கொள்கைகள் என்பவற்றை விமர்சித்தல், அரசியல் மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் போன்ற செய்கைகள் மீதான ஆர்வத்தை குன்றச் செய்துவிடும என்பதால் அச்சரத்து நீக்கப்பட வேணடும் இத்தகைய ஒரு வழக்கைத் தொடர சட்டமா அதிபரின் அனுமதி தேவை என்ற நிபந்தனையை ஒரு போதுமான பாதுகாப்பாகக் கொள்ள முடியாது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அப்படி அது நீக்கப்படா விட்டால் அது ஒரு மேல் நீதிமன்ற நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்படலாமா இல்லையா எனத் தீர்மானிக்கப்படும் விதத்தில் அது திருத்தப்பட வேணடும் அப்படித தீர்மானிப்பதற்கு ஏற்ற விதத்தில் ஆங்கிலச் சட்டத்தில் உள்ளது போல தெளிவான வழிகாட்டல்களை நீதிபதிக்கு வழங்கும் விதத்தில் அத்திருத்தம் அமைய வேண்டும் பின்வரும் ஆங்கிலச் சட்ட வழி காட்டல்களைப் போன்ற வழிகாட்டல்கள் சேர்க்கப்பட வேணடும்.
அங்கே ஒரு மேலோட்டமாகவே தெரிகிற வழக்கு இருக்க வேணடும் - குற்றம் மிகவும் பாரதூரமானதாக ஒரு குற்றவியல் வழக்கைத் தொடரும் அளவுக்கு தெளிவானதாக இருக்க வேணடும் இத்தகைய குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளை தொடர்வதற்கு பொதுசன நலன் சார்பான தேவை யிருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கிற்கான அனுமதி வழங்குவதற்கு எதிராகத் தனது நியாயங்களைச் சொல்ல அனுமதிக்கப்பட வேணடும் இந்தப் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1996இல் குற்றவியல் மானநஷடம் தொடர்பான சட்டம் திருத்தப்படும் என அன்றைய தொடர்பு சாதன அமைச்சர் தர்மசிறி சேனநாயக்க 1995 டிசம்பர் மாதத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தாலும் அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை அமைச்சர்தாம் எந்தெந்த மாற்றங்கள் செய்யப்படும் எனக் கருதுகிறோம் என்ற எந்த விபரத்தையும் அப்போது அறிவிக்கவில்லை. இதனால் சட்டம் மாற்றப்படாமல் அப்படியே இருந்து வருவது மட்டுமல்லாமல், தொடர்ந்தும் தொடர்பு சாதனவியலாளர்கட்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய தொடர்பு அமைச்சர் மங்கள சமரவீர ஆட்டிக்கிள் 19க்கு தெரிந்தளவில் இந்தக் குற்றவியல் மான நஷ்ட சட்ட விதிகளை மாற்றுவது தொடர்பாக எந்தக் குறிப்பான அக்கறை யையும் காட்டவில்லை. 1998 ஜனவரியில் ஆட்டிக்கிள் 19 உடனான சந்திப்பொன்றின் போது பத்திரிகைகள் தாம் வெளியிட்ட தவறான செய்திகள் தொடர்பான தமது திருத்தங்களை பிரசுரிக்க மறுக்கிற சந்தர்ப்பங்களில் மட்டுமே நாம் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர வேணடியிருக்கிறது என்றார் ஆயினும் அவர் அரசாங்கம் இதனை சீர்த்திருத்தும் நோக்குடன் கவனிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார் தொடர்பு ᎦfᎢ56ᏡᎢ சுதந்திரமும் பொறுப்புணர்வும் தொடர்பான கொழும்புப் பிரகடனம் கூட இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.
a T260T
தற்போது நடந்து மானநவம்
இலங்கையினர் சாதனவியலாளர்கள் மான நஷ்ட வழக்கு கொடுக்கிறார்கள் கெதிராக முன்வை சியான குற்றச் சாட்டு பத்திரிகையாசிரியர் நீதிமன்றத்தில் ஒரு செய்துள்ளார். சிங் ராவய பத்திரிகையில் ஐவனே இப்பத்திரி னைய அரசாங்க கா திரும்பத் திரும்ப த IDL GUI) 5 605567 சட்டரீதியாக தனக் உரிமைகளைப் பறி தன்னை அவமதிக் என்று குற்றம் சாட்டி
கீழுள்ள பத்தி உட்பட பல ஆசி நடவடிக்கைகளுக் காலத்தில் முகம் சுெ
gé007 (31 69Li திகதிய இதழில் : பண்டாரநாயக்கா ெ கட்டுரை ஒன்றில் அ
圈
ஏற்படும் விதத்தில்
குற்றம் சாட்ட எழுதப்படும் வை ეწეწვიე)
சணர்டே ரைம் பத்தியில் ஜனாதிப தொடர்பாக ம Գթույլյալ ւց, முடிந்த இவ்வழக் காணப்பட்ட அதன் மிசார ரணதுங்க ஒத்திவைக்கப்பட்ட தணடனையைப் இத்தீர்ப்புக்கு மேன்முறையீடு ெ லக்பிம ஜனா நாயக்க தொடர்பா திகதி எழுதப்பட அவருக்கு மானந6 எழுதப்பட்டுள்ள பட்டுள்ளது. அதன் குமார நீதிமன்றத்தா திகதி விடுதலை செ இத் தீர்ப்புக்கு எ சட்டமா அதிபர் ே ளார். இந்தக் கட் கட்டுரையைப் போ 7 மாதங்களுக்கு குற்றவாளியாக கா லக்பிம ஆசி
 
 

რევმჯ2%% | 9g°აaთია 8 — &g°6თია a1, 1999
வரும் குற்றவியல்
வழக்குகள்
சில தொடர்பு இத்தகைய குற்றவியல் ள்ே பலவற்றுக்கு முகம் உணர்மையில் தனக்க்கப்பட்ட தொடர்ச்க்களுக்காக ஒரு மூத்த நஷ்ட ஈடு கோரி உயர் வழக்கைத் தாக்கல் கள வாராந்திரியான ஆசிரியரான விக்டர் கையாளராவார் முன்லத்திலும் இப்போதும் ன் மீது எடுக்கப்பட்ட அரசியலமைப்பு கு வழங்கப்பட்டுள்ள க்கின்ற பாரதூரமாக நின்ற நடவடிக்கைகள் யுள்ளார் அவர் ரிகை ஆசிரியர்கள் சியர்கள் குற்றவியல் கு கடந்த ஓராணடு ாடுத்துள்ளார்கள்
1995 (...). Li Li 3Li: ஜனாதிபதி சந்திரிகா தாடர்பாக எழுதப்பட்ட வருக்கு மான நஷ்டம்
பத்திரிகையாளருக்கும் எதிராக 1996 ஒக்டோபரில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் தபால் தந்தி தொடர்புத் துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு (அப்போது அவர் தொடர்பு சாதன அமைச்சராகவில்லை) மான நஷடம் ஏற்படும் விதத்தில் எழுதப்பட்டிருந்ததாக இன்னொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. பொது நிதியைப் பயன்படுத்தி ஒரு உத்தியோகபூர்வ பங்களாவுக்கு தளபாடங்கள வாங்கி அதிகார துஷிப்பிரயோகம் செய்யப்பட்டி ருப்பதாக குற்றம் சாட்டி இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இதற்கு அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்பு என்று அக்கட்டுரை குற்றம் சாட்டியது.
பத்திரிகை ஆசிரியர் பந்துல பத்மகுமார அக்கட்டுரை சரியானதென்றும் ஆகவே அது மான நஷ்டத்துக்குரியதல்ல என்றும் கூறுகின்றார் முதலாவது நாள் விசார ணையின் போது தாம் வழக்கை வாபஸ் பெற தயாரென்றும் பத்திரிகையில் அந்தக் கட்டுரையிலுள்ள தகவல் தவறானதெனக் கூறி ஒரு மன்னிப்புக் கோரும் குறிப்பை எழுத வேண்டும் என்றும் அரச வழக்கு தொடுநர் தரப்பு தெரிவித்தது. 1998 மே 27ம் திகதி வரை இது பற்றி யோசித்து முடிவு சொல்ல பத்திரிகை ஆசிரியருக்கு அவகாசம் கொடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர் தாம் எழுதியது சரி என
GURIGN6ulaï (UDalla) தின்கீழ் அச்சுறுத்தப்படும் |ljleMöllellssókÍ!
எழுதப்பட்டுள்ளதாக ப்பட்டுள்ளது. இது இவ்வழக்கு முடிய
எப் ஒரு அரட்டைப் தியைப் பற்றி எழுதியது ன நஷட வழக்கு 1997 யூலை மாதம் கில் குற்றவாளியாகக் ஆசிரியர் சிங்கதிளப்ஸ் ஏழாணர்டு காலத்துக்கு 18 மாத கால சிறைத் பெற்றார் அவர் எதிராக இப்போது ய்துள்ளார். திபதி சந்திரிகா பண்டார , 1995 CILLÜTaif 1915 ட கட்டுரை ஒன்றில் டம் ஏற்படும் விதத்தில் ாக குற்றம் சாட்டப் ஆசிரியர் பந்துல பத்ம ეს 1998 (მLJ JLJpro Jf 6|ჩ ப்யப்பட்டார். ஆயினும் திராக அரசு சார்பில் ண்முறையீடு செய்துள்ைெர சணர்டே ரைம்ஸ் என்றதே இதற்காகத்தான் முன் சிங்க ரணதுங்க ணப்பட்டிருந்தார். யருக்கும் இன்னொரு
வும் மன்னிப்பு கோரி எழுத முடியா தென்றும் தெரிவித்தார் வழக்குத் தொடர்கிறது.
திரிசிங்கள வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் இந்திக்க குணவர்தனவுக்கு மான நஷ்டம் ஏற்படும் விதத்தில் எழுதப் பட்டதாக குறிப்பிடும் கட்டுரை ஒன்று தொடர்பாக இவ் வழக்குத் தொடரப்பட்டது. 1997 ஒகஸட்டில் இப்பத்திரிகையின் ஆசிரியர் திலக் வெஹெல்ல குற்றத்தை ஒப்புக் கொள்ள யோசிப்பதாக தகவல் வெளியானது இவ்வழக்கு செப்ரம்பர் 3ம் திகதி ஆரம்பமாக இருந்தது. இவ்வழக்கின் முடிவு பற்றி ஆட்டிக்கிளி 19க்கு தெரியவில்லை.
தி ஐலணர்ட முன்னாள் கடற்படை கொமானர்டர் வைஸ் அட்மைரல் மோஹன் சமரசேகரவிற்கு மான நஷடம் ஏற்படும் விதத்தில் 1996 ஏப்ரலில் வெளியான கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஜனவரி 1998 இல் எடுக்கப்பட்ட இவ்வழக்கு மே மாதம் வரை ஒத்திப் போடப்பட்டது. இதை எழுதும் வரை இவ்வழக்கு முடியவில்லை.
ராஜாலிய ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினரான காலிங்க ஒபேவன்ஸவுக்கு மான நஷ்டம் ஏற்படும் விதத்தில் 1993 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட கட்டுரை
ஒன்று எழுதப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐ.தே.க ஆட்சியில் இருக்கும் போது இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. ஆசிரியர் தெனகமகே லண்டேவல 1997 யூன் மாதம் பிணை நிற்க யாரையும் அவர் தராததால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஒக்டோபர் மாதம் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்
திரிகுல நாலந்தாக் கல்லூரியின் அதிபருக்கு மான நஷ்டம் ஏற்படுத்தும் விதத்தில் யூன் 1995இல் எழுதியதாக கூறப்படும் கட்டுரை ஒன்று தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. 1997 நவம்பரில் மேல நீதிமனறம் ஆசிரியருக்கு அழைப்பாணை விடுத்தது ஆட்டிக்கிள் 19க்கு இவ்வழக்கின் முடிவு தெரியவில்லை.
கிந்தற ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு மான நஷ்டம் ஏற்படும் விதத்தில் எழுதிய குற்றச்சாட்டுக்காக வழக்கு தொடரப்பட்டது INFORM தரும் தகவலின் படி 1998 ஜனவரியில் மருதானை பொலிசாரால் ஆசிரியரும் பத்திரிகையின் வெளியிட்டாளருட்பட ஏனைய எட்டுப்பேரும கைது செய்யப்பட்டு ஒரு மாஜிஸ்திரேட்டால் தடுப்புக் காவலில் வைத்தப்பட்டனர்.
விக்டர் ஐவன் மீதான வழக்கு ராவய சிங்கள மொழியில் வெளிவரும் ஒரு பிரசித்தமான பத்திரிகை அதன் ஸ்தாபக ஆசிரியரான விக்டர் ஐவனின் வார்த்தைகளில் சொல்வதானால் ஊழல் அநீதி என்பவற்றை அம்பலப்படுத்துவதும் இன மத சாதி மற்றும் பிற எல்லைப் படுத் தல்களுக்கு அப்பாலான ஒரு ஜனநாயகமும் நீதியும் நிலவும் சமூகத்தை உருவாக்குதலை ஊக்குவிப்பதுமே ராவய பத்திரிகையின் நோக்கங்களாகும் அதன் இன்னொரு குறிக்கோள் பயங்கரவாதம்'இல்லாத ஒரு அமைதியான சமூகம்" ஒகளிப்ட் 1986இல் ஒரு மாதாந்த சஞ்சிகையாக தொடங்கப்பட்ட இது 1991 நவம்பரில் இருந்து ஒரு வாராந்தப் பத்திரிகையாக வெளிவருகிறது. ராவய பத்திரிகையின் அம்பலப்படுத்தல்கள் பெருமளவான அரசாங்க அதிகாரசபைகள் மற்றும் பொதுசன சபைகளின் மீது அக்கறை காட்டுபவையாக அமைந்தன. ஊழல் காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழு எயர் லங்கா போன்றவற்றின் சட்ட விரோத பரிமாற்றங்கள் நடைமுறை ஒழுங்கு விதிகளை மீறிய செயற்பாடுகள் பொதுசன சேவை அலுவலக உயர்மட்ட உத்தியோகஸ்தர்களின் நடவடிக்கைகள் என்பவற்றை அது அம்பலப்படுத்தி எழுதி வந்தது.
ராவய பத்திரிகை எழுதும் விடயங்கள் பொதுஜன நலனுக்கு அவசியமான விடயங்களே என்பது தெளிவு உணர்மையில் ராவய பத்திரிகையால் அம்பலப் படுத்தப்பட்ட பல விடயங்கள் பின்னர் அலுவலகங்களில் விசாரிக்கப்பட்ட போது உணர்மை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் 1993 வரை ஆசிரியர் பல பாரதூரமான குற்றவியல் மான நஷட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் பொதுநல காவலராகச் செயற்படும் தனது முக்கியமான பங்களிப்பை ஒரு உணர்மையான ஜனநாயக குழலின் உருவாக்கத்திற்கு அது மிக அவசியமாகும் தடைசெய்யும் விதத்தில் தன்னைச் சீனர்டும் திட்டமிட்ட நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருவதாக நம்புகிறார் விக்டர் ஜவன். எவ்வாறாயினும் உயர்நீதிமன்றத்தில் அவர் தொடுத்த அடிப்படை உரிமை வழக்கு தோல்வியுற்றது.
விக்டர் ஜவன் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு முன்னை நாள் (ஐ.தே.க) தெங்குப் பொருள் உற்பத்திக்கான அமைச்சருக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் தொடர்பானது. ராவயவில் வெளிவந்த ஒரு செய்தியில் சட்டவிரோத காணி மாற்றீடுகளினுடாக அவ்வமைச்சர் பணம் சேர்த்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது 1994ல் அரசாங்கம் மாறியதன் பின் நடைபெற்ற ஒரு உத்தியோக பூர்வ விசாரணை ராவயவின் குற்றச் சாட்டுக்கள் உணர்மை என்பதை நிரூபித்தன. ஆயினும் விக்டர் ஐவன் தனக்காக மான நஷட குற்றச் சாட்டுக்கெதிராக வாதாட வேணடி - யிருந்தது. புதிய அரசாங்கத்தின் இந்த விசாரணை நடத்தப்பட்டுக் கொணடிருந்த போது விக்டர் ஐவனின் வழக்கு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் நிலையில் இருந்தது. அந்த வழக்கு தொடர்பாக அவர் இவ்வாறு சொல்கிறார்
19

Page 10
ജ്ഞു 8 - ജ്ഞൺ 21, 1999 (
ஸ்டைலுன்னா
எப்டைலுதான் நான் தம் அடிச்சா ஸ்டைலுதான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து தனலட்சுமி விரும்பிச்சு நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து ராக்கம்மா விரும்பிச்சு நான் யாரையும் விரும்பல
எனக்கு யாரையும் புடிக்கல
இது சமீப காலமாக பல இளைஞர்களது வாய்களில் முணுமுணுக்கப்படும் பாடலின் ஆரம்ப வரிகள் திரைப்படத்தில் இதனை சூர்யா படிக்க இப்பாடலுக்கு பின்னணி பாடியிருப்பவர் விஜய்
இன்றைய தொடர்பூடகங்கள் சராசரி மணர்டைகளில் உருவகிக்கும் கருத்தியலைப் பற்றி புதிதாக விளங்கப்படுத்தத் தேவையில்லை. அதிலும் முக்கியமாக சினிமா எனும் சாதனமானது படுபயங்கரமான போலித்தனங்களுக்குப் பழக்கப்படுத்துவதிலும், அத்திரைப்படங்களின் கதாநாயகர்களைப் கதாநாயகிகளைப் போல வாழ பழக்கப்படுத்துவதும் அதில் உள்ள நாயக நாயகிகளைப் போன்ற உருவங்களை/உடல்களை துணைவியாக/துணைவராக அடையும் ஆர்வத்தை உணர்டுபணணுவதிலும் அது அதிகளவு பங்களிப்பைச் செய்கிறது.
அவர்களின் நடை உடை பாவனை உள்ளிட்ட மத்திய தரவர்க்க குணாம்சங்கள் மற்றும் நாயக நாயகிகளின் அதிகாரத்துவம் x பணிதல் என்பனவற்றை மிகவும் சூசகமாகவும் ஆழமாக வேறுன்றக் கூடியவாறும் சினிமா செய்கிறது. அந்த வகையில் கதாநாயகனின் "ஸ்டைலின்" பாதிப்பை சிறுவர்கள் தொடங்கி டீன் ஏஜ் ஊடாக மத்திய வயதுக்காரர் வரை சமூகத்தில் காணலாம்.
தற்போது வெளியாகியிருக்கும் தம் அடிக்கும் ஸ டைல பற்றிய பாடல் ஆற்றுகின்ற பாத்திரமும் இதுவே
அப்பாடலில் 'தம்", "ரம்" ஆகியவை Ginj 600L 6006) உணர்த்துவனவாகவும் அப்பேர்பட்ட ஸப்டைலைக் கொண்டுள்ள தன்னை அடைய அலைவதாகவும், ஆனால் தான் அவர்கள் ஒருவரையும் விரும்பவில்லையென்றும் தானி அதனை அலட்சியப்படுத்துவ தாகவுமே அப்பாடலின் ஆரம்ப வரிகளின் சாராம்சம் கூறுகிறது.
LJ 6.1) (G) LJ 600ř, J, 6/7
பத்திரிகை வானொலி தொலைக் காட்சி திரைப்படங்கள் என்பன சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு அலட்சியப்படுத்தக் கூடியவையல்ல என்பதை எவரும் ஒப்புக் Claircraft.
இங்கு நாம் பேசப்போவது அதனைப் மட்டுமல்ல புகைப்பிடித்தல் பற்றி இலங்கையில் gլմL 历sQ)L0s பேசப்பட்டுவரும் ஒரு விடயம் பற்றியது.
1999 மே 31ஆம் திகதியன்று புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் நினைவுகூரப்பட்டது. இத்தினத்தையொட்டி உலக சுகாதார நிறுவனம் புகைத்தலின் காரணமாக ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நடவடிக்கைக்காக "புகைத்தலற்ற உலகு" எனும் விருதினை பூரீ லங்கா குடியரசின் அதிமேதகு கெளரவ ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கா அவர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த விருதினை வழங்குவதற்கு உலக சுகாதார நிறுவனம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்த்ததோ நாமெவரும் அறியோம் அதுபோல அம்மையாரும் எந்தவித கூச்சமுமின்றி பெருமிதத்துடன் இதனைப் பெற்றதானது தான் இதனைப் பெற பூரண
தகுதியிருப்பதாகவே கருதியிருக்கிறார் என்றே தெரிகிறது.
ஆனால் இலங்கையர்களுக்கு நன்றாகத் தெரியும் இந்த புகைத்தல் இன்று இலங்கை போன்ற பின்தங்கிய நாடுகளில் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் பற்றி சமீபத்தில் வெளியாகியுள்ள தரவுகள் இதனை நன்றாக உறுதிப்படுத்துகின்றன.
இலங்கையில் விற்பனையாகின்ற சிகரட்டுகளில் 60 விதமானவை தனி சிகரட்டுகளாகவே விற்பனை செய்யப்படுகின்றதாம் வறுமையான குடும்பமொன்று மாதத்துக்கு 600 ரூபாவை சிகரட்டுக்காக செலவிடுகிறதாம் சிகரட்டினால் இலங்கையில் வருடத்துக்கு மரணிப்போர் எணர்ணிக்கை 20,000 பேர்களாம். அது
АР5
போல இலங்கையில் ஹெரோயினர் பாவிக்கும் 40,000 பேர்களில 99 வீதமானோர் அதற்கு முனர் புகைப்பழக்கமுடையவர்களாம். இது தான இலங்கையின் நிலைமை இத்தகவலை தெரிவித்திருப்பதும் சந்திரிகா அம்மையாருக்கு விருது வழங்கிய அதே உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தான் என்பது வேடிக்கையானது.
அவ்வறிக்கையில் தெரிவித்திருக்கும் தகவல்களின்படி வயது வந்தபின் புகைப்பவர்கள், சிறுவயதிலேயே புகைத்தல் பிரச்சாரத்துக்குப் பலியாக்கப்பட்டவர்கGITITLÓ.
வாயிலாகவும் கட்அவுட்டுகளா களாகவும், விள தமது விளம்பரங்க இவ விளம்ப மதுபானம் மற ஆணர்மையின் குறி கவரும் ஒன்றாகவு (961 af LjLIII.LITge கின்றன. இதன் இலகுவாக மத்தி களுக்கு அகப்பட பெரும்பாலானோ ஈர்த்து, அதில் ெ
இன்று ஆரவாரத்துடனர் கூடிய கவர்ச்சிகரமான புகைத்தல் விளம்பரங்களை எங்கு பார்த்தாலும் காணர்கின்றோம். புகைத்தல் மற்றும் போதைவஸ்துக்களுக்கு எதிராக மக்கள் செய்த போராட்டங்களின் பலனாக புகைத்தல விளம்பரங்கள் தொடர்பூடகங்களில் தடை செய்யப்பட்டன. ஆனால் போதைவஸ்து கம்பனிகளோ வேறு வழிகளில் தமது பிரச்சார
மூழ்கடிக்கின்றன.
இன்று சிகரட தேடிக்கணர்டுபிடி விற்பனையை 61 6/60/ ԱյTal/5/ IE சிகரட் விளம்பர aîLITL Tiflé). LIL
முடிகிறதா? டீன்
இலங்கையில் எபிற்பனையாகி தனி சிகரட்டுகளாகவே வ боЈд0Јборtршrте от фСb(фс/6)uorт6 அசிகரட்டுக்காக செலவிடுகிற வருடத்துக்கு மரணிப்போர் எ போல இலங்கையில் ஹெரோய வீதமானோர் அதற்கு முன் புகை இலங்கையின் நிலைமை. இத்தக் அம்மைUபாருக்கு விருது வ நிறுவனத்து நின் அறிக்கை எ
உத்திகளையும், வியாபார தந்திரோ வயதுகாரர்களிடம் பாயங்களையும் மாற்றிய மைத்துக் படுத்தல் உத்திகள் கொணர்டன. பத்திரிகைகளில் போட என்கின்ற நம்பி முடியாமல போன விளம்பரங்களை பெரும்பாலும் ெ திரைப்பட அரங்குகளில் திரைப்படங்கள் கைகளுக்கு அறு திரையிடுவதற்கு முன்னர் சலனக் தமது பிரச்சார வ காட்சிகளாகவும் சிலைட்டுகளாகவும் செய்கின்றன.
(9,60). I di, grflaí (Cill Uí Got Iri () ag oifigoi
இலங்கையில்
 
 
 
 

சந்திகளில் பெரிய கவும், சுவரொட்டிம்பரப் பலகைகளாகவும் ளைச் செய்கின்றன. ரங்களினர் மூலம் றும் சிகரட் என்பன யீடாகவும், பெணகளைக் ம், வசதி படைத்தோரின் பும் கருத்துTட்டப்படுகாரணமாக பொதுவில் யதரவர்க்க பிரச்சாரங்க்கூடிய சமூகத்திலுள்ள ரை இவ்விளம்பரங்கள் காஞ்சமி, கொஞ்சமாக
அடிக்கும் ஸ்டைலும் லக்குவாங்கப்படும்
உயிரும்
போராட்டங்களின் காரணமாக, தொடர்பு சாதன விளம்பரங்களை அரசு தணிக்கை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டாலும் அதனை இன்னொரு வழியில் அக்கம்பனிகள் செய்ய பூரணமாக வழிதிறந்து விட்டது. இதற்கு காரணம் என்னவாக இருக்கும்?
அரசுக்கு கிடைக்கும் வருமானத்தில் மிகவும் பலமான வருமானங்களில் ஒன்று தானி இந்த மதுபானம் மற்றும் சிகரட் என்பனவற்றிலிருந்து கிடைக்கப்படும் வரி ஒவ வொரு வருடமும் வரவுசெலவுத் திட்டத்தின் போது கட்டாயமாக விலை அதிகரிக்கப்படும் பொருட்கள்தான் இவை எனவே ஒரு புறம் மக்களிடமே யுத்த வரி பெற்று மக்களையே அழிக்கும் அரச
இல்லாத கடைகளைத் ப்பது அரிது சிகரட் மறுக்கும் வியாபாரி ாம் காண முடிகிறதா? களை எதிர்க்கும் எந்த ாவது எம்மால் காண ஏஜி மற்றும் இளம்
கொள்கையைப் போலவே, இந்த மதுபான சிகரட் விற்பனையை முழுமையாக அங்கீகரித்து இன்னொருபுறம் மக்களை அழிக்கிறது மக்களும் விலை கொடுத்து சாவை வாங்கிக் கொள்ள பழக்கப்படுத்தப்படுகின்றனர்.
இலங்கையில் உள்ள சிகரட் மற்றும் மதுபான உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள்
ன்ற அசிகரட்டுகளில் 50 விதமானவை ற்பனை செய்யப்படுகின்றது. ன்று மாதத்துக்கு 500 ரூபாவை து. சிகரட்டி2னால் இலங்கையில் ண்ணிக்கை 20,000 பேர்கள். அது னர் பாவிக்கும் புo,ooo பேர்களில் 99 ப்பழக்கமுடையவர்கள். இது தான் கவலை தெரிவித்திருப்பது அசந்திரிகா ழங்கிய அதே உலக சுகாதார ன்ைபது தான் வேடி2க்கையானது.
தான் தனது சந்தைப்ள சாத்தியப்படுத்தலாம் கையில் தான் அவை ளையாட்டு நடவடிக்ரணை வழங்கி அங்கு லக்குள் இழுக்க முயற்சி
என்னதான் மக்களின்
என்பது இன்னொரு அப்பட்டமான உணர்மை இவற்றுக்கு மக்களின் நலன் பற்றி கவலைப்பட எந்தத் தேவையும் இருக்கப்போவதில்லை. மிகவும் சூசகமாக தமது பொருட்களை சந்தைப்படுத்திவிட்டு கொள்ளைகொள்ளையாக அத்தனையையும் சுருட்டிக் கொணர்டு போவது தான அவற்றின் இலக்கு இதனை விளங்கிக்
கொள்ள பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. 'ஆணைக்குழு"வும் அம்மையாருக்கு தேவையில்லை.
விற்பனை செய்யப்படும் சிகரட்டுகளில் 60 வீதமானவை தனி சிகரட்டுகளாகத்தான் விற்பனையாகின்றது என்றால், ஒரே தடவையில் சிகரட் பக்கற் வாங்கி பாவிக்க முடியாத வறுமையிலுள்ளவர்கள் தான் அதிகளவு சிகரட் பாவிக்கின்றார்கள் எனத் தெரிய வருகிறது.
மாதாந்தம் 2000 ரூபா வருமானமுள்ள ஒரு குடும்பத்தில் மூன்றில் ஒரு பகுதி சிகரட்டுக்காகவே செலவிடப்படுகிறது. அப்படிப் பார்க்கப் போனால் 200 குடும்பங்கள் உள்ள ஒரு குடியிருப்பை எடுத்தால், ஒரு குடும்பத்தில் ஒருநாளைக்கு ஒருவர் 5 சிகரட் பாவிப்பவர் இருக்கிறார் என்று எடுத்துக் கொணர்டால், அக்கு டியிருப்பில் மாதம் ஒன்றுக்கு சிகரட்டுக்காக ஒரு லட்சத்து இருபதினாயிரம் (120,000) ரூபா செலவிடப்படுகிறது எமது நாட்டைப் பொறுத்தளவில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இப்படி ஒரு கிராமத்துக்கு இப்படியொரு தொகையை வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் கூட ஒதுக்க முடியாதது.
இலங்கையின் வறுமை ஒழிப்புக்காக 800-900 கோடிகள் சமுர்த்தி திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படுகின்ற அதே வேளை அதே வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரால் 1825 கோடிகள் புகைத்தலுக்காக செலவிடப்படுகிறது.
வருடாந்தம் புகைத்தலினால் உலகில் மரணிப்போரின் எணணிக்கை 40 லட்சம் மக்கள் ஆகும். ஒவ்வொரு நாளும் 11 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர். அதாவது ஒரு நிமிடத்துக்கு 456 பேர் புகைத்தலினால் இறக்கின்றனர்.
ஒருவரை சிகரட் பாவிக்க வேணடாம் என்றோ அதனை வீசச் செய்யும்படியோ கோருவது இதற்கு தீர்வாகி விடப் போவதில்லை.
ஒரு புகைபிடிக்கும் நணபனும் புகைப்பிடிக்காத நணர்பனும் பாதையில் சென்று கொண்டிருந்தார்கள் புகைபிடிக்காத நண்பன் புகைபிடிக்கும் நண்பனை நோக்கி அருகிலிருந்து மாடிக் கட்டிடத்தைக் காட்டி நீ இது வரை சிகரட்டுக்கு செலவளித்திருக்கிற தொகையை சேர்த்திருந்தால் இது போன்ற ஒரு கட்டிடத்தைக் கட்டியிருக்கலாம் என்றான். புகைபிடிக்கும் நண்பனோ சிறிது நேரம் யோசித்துவிட்டு புகைபிடிக்காத நணர்பனைப் பார்த்து புகைபிடிக்காத நீ இப்படிக் கட்டியிருக்கலாமே என்றான். இக்கதை ஒரு வகையில் முதற் கருத்தை மறுதலிக்க கூறப்படும் கருத்தாக இருந்தாலும் இதில் ஒரு அடிப்படை அர்த்தம் உணர்டு வெறுமனே நபர்களை மாற்ற முயற்சி செய்வது போதுமானதாக இருக்கப் போவதில்லை. அது தீர்வாகவும் ஆகிவிடாது. மாறாக இருக்கின்ற அதிகாரக் கட்டமைப்பைப் புரிந்து கொண்டு அதன் அடித்தளத்தையே மாற்றும் வழி தான் இதற்குத் தீர்வாக இருக்கமுடியும்
சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி 2020ஆம் ஆணர்டு புகைத்தலின் காரணமாக மரணிப்போரின் எணணிக்கை ஆயிரம் மில லியனாக இருக்குமாம் இத்தொகையானது எச்.ஐ.வி. புற்றுநோய், கர்ப்பிணி மரணம், வாகன விபத்து தற்கொலை கொலை என்பன வற்றின் மொத்த எணணிக்கையையும் மிஞசி விடும் என்கிறது. புகைத்தலின் 45 FT LT600 TLIDITUE, மரணிக்கும் Tofofogo விட அதிகளவு புதிதாக புகைத்தலுக்கு பழக்கப்படுபவர்களின் எணணிக்கை இருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அபபடியானால் புகைத்தலுக்கு எதிராக எவ்வளவு குரல் கொடுத்தும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதே இங்கு தெளிவாகிறது.
2 Q)。
பன்னாட்டு நிறுவனங்களான இந்த மதுபான சிகரட் நிறுவனங்கள் தமது வியாபாரத்தை இன்னும் பெருக்கத் தான் போகின்றன. அரசும் அவற்றில் தங்கியிருக்கத்தான போகின்றன. அரசு அவற்றை ஊக்குவிக்கத்தான் போகின்றன. அவற்றின் சுரணிடலுக்கும், நுகர்வுக்கும் பலியாகத்தான் போகின்றார்கள் மக்கள்
எனவே தானி இதற்கு எதிராக வெறுமனே "நபர்களைத் திருத்துவது" "பிரசாரம் செய்வது" என்பன வெறும் சீர்திருத்த வேலைகளாக மட்டுமே இருக்கப் போகின்றது. அவை நிலையானதும் உறுதியானதுமான தீர்வாக இருக்கப் போவதில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு கூறி வைக்கலாம்.
-ஜென்னி

Page 11
G) fija: விடுதலை
இயக்கத் தலைவர் அப்துல்லா
ஒக்கலானை அமெரிக்க சீ.ஐ.ஏ.
துல்லா ஒக்கலாறு
மற்றும் இஸ்ரேல் மொஸாட் ஆகியவற்றின் உதவியுடன் துருக்கி கைது செய்து தற்போது மரண தணடனை தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கு எந்த நேரமும் மரண தணடனை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேன்முறையீடு செய்வதற்கான முயற் சிகளை செய்யவிடாது பலத்த முயற்சிகள் துருக்கி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமது தலைமையை அழிப்பதற்கு துருக்கிய அரசால் எடுக்கப்படும் எந்தத் தீர்மானமும் அதன் அழிவுக்கே கொணர்டு செல்லுமென துருக்கி அரசாங்கத்துக்கு PKKவின் இராணுவப் பிரிவு எச்சரித்துள்ளது. தலைவர் ஒக்கலான் விடுத்துள்ள சமாதானத் தீர்வு அழைப்பு நிராகரிக்கப்பட்டு அவர் துக்கில போடப்படுவாராக இருந்தால், துருக்கிய அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் குர்திஸ் மக்கள் தமது தேசிய நலனைப் பாதுகாக்க சகல வழிகளிலும் போராடுவதற்கு உரித்துடையவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது இராணுவப் பிரிவு இந்த அறிவிப்பை அடுத்து கருத்து வெளியிட்டுள்ள துருக்கிய அரசு குர்திஸ் தரப்புடன் தாம் ஒருபோதும் சமரசம் செய்யப்போவதில்லை எனவும் அது ஒரு பயங்கரவாத அமைப்பெனவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஒக்கலான் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என சிறையில் இருக்கும் போது தெரிவித்திருக்கிறார். அத்துடன் தாம் ஆயுதங்களைக் களைந்து சமாதானப் பேச்சுவாத்தைக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டதென துருக்கி தெரிவித்திருக்கிறது. இதனை குர்திவு தொழிலாளர் கட்சி மறுத்துள்ளது மேலும் ஒக்கலான் கட்சியின் நடவடிக் கைகள் குறித்து முடிவு எடுக்கக்கூடிய நிலையில் இல்லையென்பதாலும் எதிரியின் சிறையில் இருந்தகொண்டு எடுக்கப்படும் எந்ததனி முடிவும் கட்சியின் முடிவாக ஆகமுடியாது எனவும் கட்சிக்குள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பகிரங்கமாக இது வரை தெரிவிக்கவில்லை. உணர்மையைச் சொல்லப்போனால் ஒக்கலானை கடுமையாக சித்திரவதை செய்துள்ளதாக துருக்கியில் உள்ள மனித உரிமைகள் இயக்கங்கள் பல தெரிவித்திருக்கின்றன.
ஒக்கலானுக்கு ஏற்றப்பட்டுள்ள ஊசியொன்று அவரை சுயநினைவற்று இருக்கச் செய்துள்ளதுடன், அந்த ஊசியின் கடுமையின் காரணமாக அவரது முடிகள் கூட உதிர்ந்து கொணடிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலைமை தொடர்கையில் அவரது முடிவை கட்சியின் முடிவாக எடுக்கக்கூடாது என கட்சியின் மத்திய குழு அணமையில் முடிவு செய்துள்ளது குர்திவு தொழிலாளர் கட்சியினர் தலைவராக தொடர்ந்தும் ஒக்கலானை மதிக்கும் அக்கட்சி ஒக்கலான் மீதான தண்டனைக்கெதிராக உலகளாவிய ரீதியில் பல எதிர்ப்புப் போராட்டங்களைச் செய்து வருகிறது.
ஒக்கலான் கடந் பெப்ரவரி 15ஆம் திகதி கைது செய்யப்பட்டார் ஐரோப்பிய நாடுகள் பல ஒக்கலானுக்கு அரசியல் தஞசம் வழங்காதது மட் டுமன்றி பெருங்காட்டிக கொடுப்பைச் செய்திருந்தன.
தனியான ஒரு தீவில் உள்ள சிறைச் சாலையில் தேசததுரோக குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் மாதத் திலிருந்து விசார
MGMTg Gri ()af Li LL) - பட்டன. கடந்த யூன் 29ஆம் திகதி அவருக்கு மரணதணடனை தீர்ப்பு வழங்கப்பட்டது. குர்திவு போராட்டத்தின் போது கொல்லப்பட்ட 31 ஆயிரம் பேருக்கும் இவரே பொறுப்பானவர் என்று துருக்கி அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக துருக்கியில் மரண தணடனைகள நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் ஒக்கலான மீதான மரணதணடனை என்னவாகும்
என்கின்ற சந்தேககங்ளும் எழுப்பப்பட்டுவருகின்றன. அதே வேளை துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் கோரிக்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பரிசீலிக்கப்பட்டுக்கொணடிருக்கும் இந்த நிலையில் இப்படி துருக்கி மரண தணடனை போன்ற ஒரு தண்டனையை அமுலுக்குக் கொணர்டுவருமானால் அது ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் குறித்த பரிசீலனையில் பாதிப்பை செலுத்துமென பின்லாந்தும் அணமையில் கருத்து வெளியிட்டிருந்தது.
போதும்
இது எவவாறிருந்த
துருக்கியும், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற
நாடுகளும் ஒக்கலானினி மரண தணடனையை நிறைவேற்றுவதில் தாமதிப்பதானது இன்னொருபுறம் வேறு பல பிரச்சினைகளை உணர்டுபணணுமென நம்புவதாகவும் தணடனையை நிறைவேற்றக கோரி வருவதாகவும அறியப்படுகிறது.
அமெரிக்கா உலகில் தலையிட்டுள்ள அனைத்து விடுதலைப்போராட்டங்களிலும்
இப்படித்தான அழித்துவிட்டால் (թե օկւ601 (9աIE): (ეს ყmეტმეტ|||||||||nვეტეტე) ქ.
பொலிவிய அரசா பிடித்தபோதும் 1 e ܗ07gamܘܼ?)gܢ கொன்று விடு சேகுவேரா சில கொல்லப்பட்டார் இ பல உள்ளன. ஒக் அமெரிக்கா கூறு: (பிரேமதாச ஜே.வி
மத்தியத்துவமுே சந்தர்ப்பங்களில் காக்கின்றன.
அமெரிக்க-து பரஸ்பரம் பல்வே உலகிலேயே ஆ விற்பனையில் முத அமெரிக்கா உலக விதத்தை (1996இல் 23.50 | laja) அமெரிக்காவே ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

േ, ജബ്ബു 8 - ജൈ 21, 1999
க்குமரணதண்டனை?
ஹெலிகபடர் தயாரிக்கும் தொழில்நுட்ப உதவிகளைச் செய்யும் ஒப்பந்தத்தை செய்து கொண்டதுடன் மேலும் LG) இராணுவ தளபாடங்களையும் கொள்வனவு
உலகில அதிகளவு ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளில் நான்காவது இடத்தை வகிப்பது துருக்கி (5
பில்லியன் டொலர்கள இதில் அமெரிக்காவிடம் இருந்து மாத்திரம் 64 விதத்தை கொள்வனவு செய்கிறது. (இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு http:// WWW, acda, gOV GTIggy Lió GlaJLJ GODSFL lygio) பார்க்கவும்)
அமெரிக்கா உலகிலுள்ள பல நாடுகளில் வழங்கி வருகின்ற ஆயுதப் பயிற்சியில் அதிகளவு பணம் செலவிடுவது போலந்துக்காக (1600,000 டொலர்கள்) இரண்டாவதாக செலவிடுவது துருக்கிக்காக (1500,000 டொலர்கள்) இவ்வருடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இத்தொகை அடுத்த வருடத்துக்கும் இதே அளவு ஒதுக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இத்தொகை தென்னாசிய நாடுகள் அனைத்துக்கும் ஒதுக்கப்படும் மொத்தத் தொகைக்கு சமமானது.
அமெரிக்கா துருக்கிக்கு ஆயுதம் வழங்குவதாயின் அது மனித உரிமை களைப் பேணுவதிலும் சமாதான முயற்சியில் அக்கறை காட்டவும் வேண்டுமென நிபந்தனை விடுத்திருந்தது. ஆனால் கடந்த 1998 செப்டம்பரில் குர்திவர் தொழிலாளர் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்ததை துருக்கி உதாசீனம் செய்திருந்த போதும் துருக்கிக்கு அமெரிக்கா உள்நாட்டிலேயே போர்
செய்துள்ளது. இதற்குப் பிரதியீடாக துருக்கியும் அதனதென்கிழக்குப் பகுதிகளில் அமெரிக்காவின் போர் விமானங்கள் பறக்கவும் (ஈராக் மீதான ஆக்கிரமிப்பு செய்வதற்கான விமானத் தளம்) அப்பகுதியில் அமெரிக்காவுக்கு விமானத் தளம் அமைக்கவும் வசதி செய்து கொடுத்தது (இது பற்றிய மேலதிக a? Lur Elisamar http://WWW, fas.org/ asmp/ASM39.html Gally anala) Tergišglaló el Gyfart Arms Sales Monitor எனும் சஞசிகையில்
5 IT GROOT GUTTLÓ)
துருக்கி அதன் சுற்றுவட்டாரத்தில் தனது பேட்டை ரவுடித்தனத்தை நிறுவுவதற்கும் குர்திவு மக்களின் போராட்டத்தை நசுக்கு வதற்கும் அமெரிக்காவின் உதவியை நாடியிருக்கிறது. அது போல அமெரிக்கா மத்திய கிழக்கில தனது பேட்டை ரவுடித்தனத்தை நிறுவுவதற்கும் தனது ஆயுதச் சந்தையை விரிவுபடுத்துவதற்கும் தென்கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் தனது கைவரிசையைக் காட்டி வருகிறது. இந்த நிலைமையில் அமெர்க்கா குர்திவு மக்களின் போராட் டத்துக்கு எதிராக முழு ஒத்துழைப்பையும் துருக்கிக்கு வழங்கிவருகிறது.
ஒக்கலான் விவகாரத்திலும் ஒக்கலான் மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கான சாத்தியங்கள் அரிதாகவேபடுகிறது. அப்படி அவர் தூக்கில் இடப்பட்டாலும் கூட அது குர்திவர் மக்களின் எதிரிகள் நம்புவதைப் போல குர்திவர் போராட்டத்தை எள்ளவும் பின்தங்கி விடச்செய்யப்போவதில்லை. அதே வேளை அவ்வெதிரிகள் இதற்கு பல விலையை கொடுக்க நேரிடப்போகிறது என்பதை மட்டும் விளங்கிக் கொள்ள முடிகிறது.
குர்திஷ தொழிலாளர் கட்சியினர் உத்தியோபூர்வ தகவல்களைப் பெற http:/ /WWWpkk.org எனும் வெப் விலாசத்தை உபயோகியுங்கள்
-கோமதி
1993இலிருந்து 1998 யூன் வரையான காலப்பகுதிக்குள் குர்திஷ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள்: gig TTL5 Human Rights ASSOciation - HD
அதன் தலைமையை ால்லாம் சரி என்கின்ற வருகிறது. முன்னர் ஐஏ வின் உதவியுடன் கம் சேகுவேராவைப் மெரிக்கா கொடுத்த டனடியாக ஆளைக் ான பதே அதன் படி மணி நேரங்களில் துபோன்ற சம்பவங்கள் லானின் விடயத்திலும் து அதனைத் தான். பி தலைவர் ரோகண பிஜேவீர விடயத்திலும் |தே வழிமுறையைத் ான கையான டார்) ரு தனிநபரை அழிப் தன் மூலம் ஒரு விடு லை இயக்கத்தையோ டுதலைப் போராட்தி தையோ முற்றாக |ழதது விடலாம என்பது இந்த சக்திகளின் OTG).
இயக்கங்களின் பல தும் இறுக்கமா துமான அமைப்புக்டுப்பாடும் அதன் ரசியலும் ஜனநாயக இப்பேர்பட்ட ஒரு அமைப்பை
ருக்கிய உறவானது நலன்கள் சார்ந்தது. புத உற்பத்தியில் மை வகிக்கும் நாடு ஆயுத ஏற்றுமதியில் 55 கணக்கெடுப்பின்படி G)LITa) fagorf) ப்கிறது. அது போல
இனந்தெரியாத எதிரிகளால் தாக்கப்பட்ட காயப்பட்டவர்கள்
சிறையிலிருக்கையில் வதைபுரியப்பட்டு கொல்லப்பட்டவர்கள் 923
ஆயுத மோதல்களின் போது கொல்லப்பட்டவர்கள்
சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள்
தடுத்துவைக்கப்பட்டவர்களின் மீதான தாக்குதல்கள் படையினரால் மிரட்டப்பட்ட மற்றும் தாக்கப்பட்டவர்கள் 825 தடுப்புக்காவலின் போது காணாமல் போன மக்கள்
வதைக்குள்ளானவர்கள் - பதிவு செய்யப்பட்டவை
ஆணையில்லாமல் கைது செய்யப்பட்ட மக்கள்
ஆணையுடன் கைது செய்யப்பட்டவர்கள் 727 மக்கள் விரட்டியடிக்கப்பட்ட கிராமங்கள் 2717. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழிலாளர்களின் மீது குட்டுச் சம்பவங்கள் 73890 குண்டுத் தாக்குதல் 696 மூடப்பட்ட அரசியல் இயக்கங்கள் கட்சிகள் தொழிற்சங்கங்கள் வெளியீட்டகங்கள் 636 தாக்கப்பட்ட மற்றும் தெடப்படும் அமைப்புகள் 763 கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் 180 பறிமுதல்செய்யப்பட்ட வெளியீட்டகங்கள் 1679. கொல்லப்பட்ட சிறுவர்கள் 200 GY, TŮavijiLILL GLUGOoijali 165 கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் 19 காணாமல் போன பத்திரிகையாளர்கள் 2 கொல்லப்பட்ட ஆசிரியர்கள் 29 கொல்லப்பட்ட வைத்தியர்கள் 12 கொல்லப்பட்ட IHD மனித உரிமையாளர்கள் 8
கொல்லப்பட்ட வழக்கறிஞர்கள் கொல்லப்பட்ட தொழிற்சங்கவாதிகள்
கொல்லப்பட்ட மதத்தலைவர்கள்
1170 Gigi.
182 5MUITULL)Iijoi
15172
999 GPs, 60) variai.
1877. ILLILILLG)/id,6i
146
858
887
98.18.

Page 12
12 ფg°აaთGuა 8 — ფg°6თია a1, 1999 ჟურჯ2%
மாதுரி டிக்சிட் போன்ற நடிகைக்கு வேற்றுமைகாட்ட எவராலும் முடியாதென பலர் நினைக்கிறார்கள் இவர் இந்தியாவில் ஒரு தேவதையாக மதிப்பைப் பெற்றி ருப்பதே இதற்குக் காரணம் மாதுரி டிக்சிட் பெனர்களுக்கு எதிரான வேறுபாடுகள் ஆணர்களுக்கு சமமாக பெணகள் எவ்வளவுதான சிறப்பாக நடித்தாலும் பெண்களுக்கு குறைவான கொடுப்பனவுகள் வழங்கப்படல் என்பன வேதனைக்குரியதென தெரிவித்திருந்தார். இந்நிலைமை கீழைத்தேய நாடுகளில் மட்டுமன்றி ஹொலிவூட்டிலும் நடைபெறுவதாகக் குறிப்பிட்டிருந்தார் கிரிடத்தைச் சுமந்து கொணர்டிருக்கும் அரசிகள் மட்டுமல்ல, வெள்ளித்திரையின் அரசிகளும் பெணர்ணியப் போராட்டத்திற்குள் குதிக்க வேண்டியுள்ளது.
மாதுரி கனவுலகின் அரசியானாலும்
மு ைவேறு பாடுகளுக்கு துரற்றல்களுக்கு உள்ளாகும் இன்னொரு சாதாரணப் பெணனே ஹொலிவூட்டின் பிரதான நடிகையான மெரில் எப்ட்ரிப் கூட இவ்விடயம் தொடர்பாக விமர்சனம் செய்திருந்தார் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
உணர்மையில் தேர்தல் நடவடிக்கைகளின் போது வெளிப்படையாகத் தெரியும் விடயம் தான் வன்முறைகள் பெருகப் பெருக பெனர்களின் பங்களிப்பும் குறைந்து செல்கின்றது என்பது வன்முறைகள் பெருகியதும் பெனர்களின் வாக்குச்சீட்டை எடுத்துக் கொண்டுச் சென்று வேறு ஒருவரின் மூலம் வாக்குப்போடுவது வெளியே தெரியாத குற்றமாகிய போகின்றது. தேர்தல் நிலையத்தில் எவரும் கேள்வி கேட்காவிட்டால் இவவாறான கள்ள வாக்குகளை இலேசாக இட்டுவிடலாம் மறுபுறம் தேர்தலின்போது குடும்பப் பாரத்தைச் சுமந்துக் கொணர்டிருக்கும் பெனர்களே எதிர்ப்பார்ப்புடன் தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் பல தேர்தல் நடவடிக் கைகளில் ஈடுபட்ட உயரதிகாரியொருவர் எனினிடம் இவவாறு கூறினார். "குடும்பத்தின் பாரத்தைச் சுமந்து கொணடிருக்கும் ஏழைப்பெணகளே, காலையில் எழுந்து வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்போட முயற்சிக்கின்றார்கள் அவர்கள் arւմ ալգար հա5 *°芭 பிரச்சினைகளை செவிமடுக்கக் கூடிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவே முயற்சிக் கின்றார்கள் தேர்தல் வன்முறைகளுக்குள் அகப்படின் நிச்சயமாக இந்த பெணகளே பெரும் பாதிப்புக்குள்ளாவர்"
தயாரிப்பாளர்களின்
மேல் மாகாணத்தின் மாகாண சபையில் இரணடு பெண பிரதிநிதிகளே உள்ளனர். ஜே.வி.பி. கட்சி சார்பில் முஸ்லிம் பெண
புதிய தொழி
GLI 600
ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இது சந்தோசமான விடயமே. பொதுவாக முஸ்லிம் பெனர்கள் அரசியலில் ஈடுபடும் ஆர்வமற்றவர்கள் இவவாறான நபி  ைல  ைம ய ல முஸ்லிம் பெண ணொருவர் இடது : στη θα αι Αμή εντΠαύ LDI ETAT FNL (NLIIIஎன்றுக்கு தெரிவு : செய்யப்பட்டுள்ளார் என்பது அதிசயமான ԺԼhւյauւքireյլն: இவ்வாறு சமூகத்தில் : ஒதுங்கியிருக்கும பிரிவுகள் அரச அதிகாரத்தில் பங்குபெற LIDITEIT GROOT AFGODIL JEGOVOGTL) படுத்திக் கொள்ளலாம் என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் நிரூபண மாகின்றது மாகாண Jan USDUë 5600. 5 வேணடும் எனககோரிக்கை விடுத்த EL FACELLU LOTT, IT GROOT சபையை பயனபடுத்திய முறையை சுட்டிக்காட்டியதும், முக்கியமான விடயம் ஜே.வி.பி தனது தவறுகளைக் களைந்து விட்டு முன்னணிக்கு வரலாம் என்ற கருத்து இவவாறான செயற்பாடுகளினால் உறுதியாகின்றது என்றே நான் எனணுகின்றேன்.
பயனர்
நாட்டைப் பிரிப்பதல்ல மாகாண சபையின் தவறு. அவற்றுக்கு சரியான அதிகாரங்கள இல்லாததனாலேயே பலவீனமடைந்துள்ளன. மாகாண சபை அதிகார இயந்திரத்திற்குள் சுயமாக பிரவேசித்த நிர்வாக அதிகாரிகளிடம் மிகவும் கவலையுடன் இவவாறே கூறவேணர்டிபுள்ளது. இவற்றுக்கு சரியான அதிகாரங்கள் வழங்கப்படவுமில்லை. கொடுத்த அதிகாரங்களை செயற்படுத்தவும் முடியவில்லை. கொடுத்தவற்றை பாராளுமன்ற சட்டங்கள் மூலமும் அமைச்சர் ஆணைகளின் மூலம்
பறித்தெடுக்கப் அவ்வாறிருக்கும் போ Laյaijanլի ցցոլլյուր
அதிகாரிகள் ஆளுநர்
ე-mbjკუნველი | ე | ე || ჟ | რეჟTகிக்கின்றார் என மு சுட்டிக்காட்டுகின்ற
அமைச்சு சுற்று சட்டத்திற்கு முரணா LDITS, TT6007 gCOLJLJ) 60 அமைச்சுக்கள் பறித் அவர்கள் சுட்டிக் கா மைச்சர் எங்களை த தொடர்பாக சட்ட டிக்கைகளை எடுப்பே எனினும் மத்தி அதிகாரங்களை பிரா விட்டால், முதலமை சுக கிரக கடவுளினா முடியாது. ஆச்சரியம் (ევე ყვეტჩე), 1pmჟmვერr ქ காலில்போட்டு மிதி சந்திரிகா அதிக அத
Gueijian GT Gli G6j
ந்து
"எனது வயது 23 எனது சொந்த இடம் பன்குளம் 90ல் ஏற்பட்ட கலவரத்தினால் பெற்றோருடன் இடம்பெயர்ந்தேன் வளமான வாழ்க கையும வயறி - காணிகளும் எங்களை விட்டுப் போயின. அகதியாக அலைந்து முத்தையனர் கட்டு சென றேனர். பின்னர் புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் எங்கள் அவல வாழ்வைத் தொடர்ந்து கஷ்டப்பட்டு இப்போது திருகோணமலை திரும்பியுள்ளோம். இங்கு வந்தது சந்தோசம்தான் என்றாலும் சகஜமாக வாழும்நிலை என்று வருகிறதோ அன்றுதான் எனக்கும் என்னைப் போனறு பன குளத்தை விட்டு வெளியேறி மீள வந்திருப்போருக்கும் a) 600 GOLD LIL U IT 60T சந்தோசம்" என்கிறார் விஜயா
அலஸ் தோட்டம் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள விஜயாவுக்கு இந்தச் சிறிய வயதில் மூன்று குழந்தைகள் மூத்த மகனுக்கு 6 வயதாகிறது. அவன் அகதிமுகாமிலுள்ள பாடசாலையில
முதலாம் ஆண டில் சேர்க்கப்பட்டிருக்கிறான்.
ஊரை விட்டு ஓடும் போது அவளுக்கு வயது 19 9ம் ஆணர்டு படித்துக் கொணர்டிருந்தார் படிப்பு நின்றது. வறுமையும் துயரமும் சேர்ந்தன. கன்னியாவிலிருந்து தங்களைப் போல அகதியாக ஒடிவந்த குடும்பமொன்றைச் சேர்ந்த அன்ரன் சுரேஷ என்ற இளைஞரைப் பெற்றோரினர் சம மதத்துடன் இளவயது கல்யாணம் செய்து கொணர்டார் கூலிவேலை செய்து மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றிய அனர் ரண சுரேஷ இப்போது கடற்றொழிலுக்குப் போப்வருகிறார்.
விஜயாவின் பெற்றோர்கள் இந்தியா சென்றுவிட்டார்கள். தனது
கிராமமான பன குளத்திலோ,
கணவனது கிராமமான கன்னியாவிலோ குடியேறக் கூடிய சூழ்நிலை இனினமும் உருவாகவில்லையென்பதால் அகதி வாழ்வு மேலும் தொடரும் என்ற சோகம் அவர் பேச்சில் தொனிக்கிறது.
மே 17ல் சுயவிருப்பின்பேரில்
அரச உதவியு யிருப்பை விட விஜயா பேசா தங்கவைக்கப்ப திருகோணமை வரப்பட்டிருக்கிற LD I1 of Li Li Tao ஜெரோம் ஜெய கிறார். "சூரியக் டிக்கையின்போ னர்களுடன்சொற் மட்டுவிலுக்கு இட பின்னர் அங்கேயு நிலை தோன்றே கிளிநொச்சி வந்து அங்கிருந்து ம பெயர்ந்தோம். எல்லோரையும் ரொனர் ாைர் தளர் உறவினர்களை வந்துள்ளேன்.
கையில் குழந் 山TQ历°LL @ கேள்விக்கு நெள் சொன்னார் மயி உறவுக் காரப் காதலித்து பெற்ே
 

ல்நுட்பமும் களும்
பார்க்கின்றார்கள் து மாகாண சபைகள் இருக்குமா? அவ்
மூலம் ஜனாதிபதி
சபைகளை நிர்வ |ழு விபரங்களுடன்
னர். அதேபோல நிரூபணம் மூலம் க திருட்டுத்தனமாக செயற்பாடுகளை தடுத்த விதத்தையும் ட்டுகின்றனர். முதலாலாட்டி இவ்விடயம் ரீதியான நடவபாம் எனக் கூறினார். | ULI அரசாங்கம் தியத்திற்கு வழங்காசரினால் மட்டுமல்ல லும் காப்பாற்ற Tal 2 Ló graniaபை அதிகாரங்களை துக் கொண்டு தான் காரங்கள் கொனர்ட
சபைகளைப் பற்றிக் கதைக்கின்றார்
இதன்மூலம் பெண்கள் பதவிக்கு வந்து அதிகாரத்தைப் பெற்றவுடன் ஜனநாயகம் உறுதியடையும் என்பது பொய எனத் தெரியவருகினறது. சந்திரிகா பதவிக்கு வந்தவுடன் தாய்வழிச் சமூகத்தின் ஆரம்பம் ஏற பட்டு விடுமென நம்பியோரும் உள்ளனர். ஆனால் இப்பொழுது அவர்களுக்கு அவர்களுடைய முட்டாளர் தனம் விளங்கிவிட்டது. எனினும் சந்திரிகா பெனர் என்ற காரணத்தினால் அவரைக் குற்றம் சாட்டுவது ஐதேக மேடைகளில் பல்வைத்தியான ராஜித அவர்கள் இவாறான
முன்வைக்கின்றார் என பலரும் தெரிவிக்கிள் றனர். ராஜித அவர்கள் இவ்வாறான பேச்சுக்கள் தொடர்பாக அதிக ஆர்வம் கொண்டவர் அன்று ஒருநாள ஓரினச் சேர்க்கை யாளர்களை அலிகள் எனக்கூறி பெரும் குழப்பங்கள்ை விளைவித்தார் ரணில் அவர்கள் கூட அது பற்றி கணடிக்கவும் இல்லை. அதனால், தான் செய்தது சரியென ராஜித பெருமிதத்துடன் இருப்பதாகத் தெரியவருகின்றது. of fuel மேடைகளுக்கு வந்து அரசியல் பற்றி கதைக்காது, வெவ்வேறுபட்ட அரசியல் வாதிகளைப் பற்றி தூற்றுவதில் பெரும் பிரச்சினை ஏற்படுவது ஆணாதிக்க கருத்துக்களை முன்வைக்கும் போது தான் அவ்வாறான விமர்சனங்களினால் சந்திரிகா
பலமடைகின்றார் என எனக்குத் தோன்றுகின்றது.
இந்தோனேசியாவில் சுகர்னோ
புத்திரியின் எழுச்சியுடன் முழு ஆசியாவும் பெண தலைவர்களினால் குழந்த
பிரதேசமாகியுள்ளது. ஆனால், இந்நிலைக்கு வந்த பெனகள தந்தை கணவன ஆகியோரின் ஆதரவுடன் வந்துள்ளனர். தமது சுய தலையீட்டினால், இங்கிலாந்தில் தச்சர் அவர்கள் போன்று அதிகாரத்தைப் பெற்றவர்கள் முழு ஆசியாவிலுமே இலலை சிறிமா உலகத்தினர் முதல் பிரதமரானதும் அவரது கணவரின் பெயரினால் தான் ஒரு அமெரிக்கர் அன் றொரு நாளி என்னிடம் இறந்த பணடாரநாயக்கா அவர்களின் நோக்கு கொணர்டவர் என்றதனாலேயா மக்கள் சிறிமாவை பதவியில் அமர்த்தினர் என்றார். அன்று அக்கூற்றை நான் மறுத்துப் பேசினாலும் அதில ஒரு உணர்மை உள்ளதென எனக்குத் தோன்றுகின்றது. அதன்படி பார்த்தால் சந்திரிகா இரு ஆவிகளில் தங்கியுள்ளார் மாறாக அவர் சுயாதீனமான சுயேட்சையான பெனர் தலைவர் அல்ல மக்கள் பண்டாரநாயக்கா மற்றும் குமாரதுங்க பற்றி கனவு கண்டு கொணடிருக்கும் வேளை சந்திரிகா மேற்கத்தேய சக்திகளின் கைப்பாவையாகி யுள்ளார் வாசுதேவ போன்றோருக்கு இந்நிலைமை தற்போது விளங்கத் தொடங்கியுள்ளது.
D6000) LDLaj (L600;rfo La LE தொழிநுட்ப வளர்ச்சியினர் காரணமாக தற்போது உலகத்திற்கு தெரியவந்துள்ளது. இந்தப்புதிய தொழிநுட்பங்கள் பெண்க ளுக்கு அன்றாட நடவடிக்கைகளில் தடையேற்படுத்தாது பயன்படுத்தக கூடியவை இதனால் வேலைகள் வீட்டுக்கு வருகின்றன மறுபுறம் வீடு வேலைத்தளமாகியுள்ளது வேலைச் சுமை குறைந்து செயல்கள் இலகுவாகின்றன. இதனால் உயர்நிறைவேற்று தன்மையான துறைகளில் பெண்கள் ஈடுபடுகின்றனர். இன்னும் சில நாட்களில் முகாமைத்துவ வேலைகள் பெண்கள் கைகளிலேயே தங்கியிருக்கும். தற்போது மேற்கத்தேய நாடுகளில் மட்டுமன்றி கீழைத்தேய நாடுகளில் கூட பெண்கள் கணணி மூலம் முகாமைத்துவ வேலைகளை கைப்பற்றியுள்ளனர். இன்ரநெற் உள்ள வீடுகளில் பெணிகள் பெரும் வளர்ச்சிப் பெறுகிறார்கள். ஏனெ. னில் குழந்தையை கையிலேந்திக் கொண்டு உலகத்தையே பெண்கள் சுற்றிவருகின்றனர் இதுசரியாக புத்தர் போதனை புரிந்து Gll ar site i L55, faoi Glas Lla) It all பெண்களும் அடிமைகளும் தர்மத்தை கற்க முடிந்தது இதனால் அந்தணர்கள் வசமிருந்த அறிவு அனைவருக்கும் பகிர்ந்த ளிக்கப்பட்டது. புதிய தொழிநுட்பத்தினாலும் இவ்வாறனதொரு நிலைமையே
தோன்றும் எனலாம்.
கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன நினவ்வலக்பிம
th.
விவேதி
ன புதுக்குடிடுப் புறப் பட்ட ଗ) ଉ) (up as it uid ) ର) | () (ëLD. 306) கொணர்டு
f,
LIL Jj சேர்ந்த TaFIT (24) ging)- திர் - 1 நடவஎனது உறவிஇடத்தைவிட்டு ப் பெயர்ந்தோம் இருக்கமுடியாத கிளாலியூடாக தங்கியிருந்தோம். வுெக்கு இடம் - மடுவிலிருந்து வெளியேறச் - இப் போது நம்பி இங்கு
தயுடன்நின்றார். முந்தை எனர்ற ந்தபடியே பதில்
ட்டியைச் சேர்ந்த
பெனர் னைத ார் சம்மதத்துடன்
திருமணம் செய்து கொணர்டாராம் இப்போது ஒரு குழந்தையின் தகப்பன் அவர்
தங்கள் கிராமங்களை எப்போது காணர்போம் என்ற ஏக்கம் இவர் பேச்சில் பெரிதாகக் காணப்பட்டது மயிலிட்டியையும், மானிப்பாயைԱվ ԼԸ அழித்து விட்டார்களே என்று குமுறுகிறார் இந்த இளைஞர்
இவர் முகாமைவிட்டு வெளி
பாதகர்கள்
யேறி உறவினர் ஒருவரின் விட்டில் தங்கியிருக்கிறார் ஏதாவது தொழில் தேட வேணடும் என்ற முனைப்பும் இவரிடம் காணப்பட்டது.
LO (6), பகுதிகளிலிருந்து தங்கள் சொந்த இடம் நாடி 226 குடும்பங்களைச் சேர்ந்த 820 ஜீவன்கள் அண்மையில் இங்கு வந்துள்ளன. புதிய திரும
ணங்கள் புதிய வரவுகள் எனக்
பேசாலை ஆகிய
கலமாற்றங்களுக்குகிசைவாகவே இவர்களது வருகையும் அமைந்துள்ளது. 200 G3 Jfr அகதிவாழ்வின் போது பிறந்தவர்கள் தங்கள் பெற்றோர் வாழ்ந்த மண்ணை - தாம் இனிமேல் வாழப்
9, DTI
போகும் மணிணை - முதன - முறையாகக் காணர்கிறார்கள்
பேசாலையிலிருந்து ஏப்ரல் 21ல் 21 குடும் பங்களைச் சேர்ந்த 79 பேரும் மே 15, 13, 30 ஆகிய
தினங்களில் முறையே 15, 17, 58 குடும் பங்களைச் சேர்ந்த 308 பேரும் ஜூன் 1, 3 ஆகிய திகதிகளில் முறையே 30, 33 குடும் பங்களைச் சேர்ந்த 386 பேரும், மடுவிலிருந்து மே 25ல் 10பேரைக் கொணட 3 குடும் - பங்களும் ஜூன் 8ல் வவுனி யாவிலிருந்து 37பேரைக் கொணர்ட 14 குடும்பங்களும் ஒளியைத் தேடி நம்பிக்கையுடனர் வந்து சொந்த இடங்களிற் குடியமரும் நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
இவர்களில் 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அலஸ் தோட்டம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்எார்கள் ஏனையோர் வெளியில் உறவினர்களை அணி டியிருக்கின்றனர் நிலாவெளி முகாமில் சில குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. இவர்களுக்கு யு.என்.எச்.சி.ஆர். நிறுவனம் கூடாரங்களையும் குடம் அரிக்கன விளக்கு ரி ஷேர்ட் என்பவற்றையும் ஓரளவு வழங்கியுள்ளது. எகெட் நிறுவனம் உணவுப் பொருள்களை விநியோகித்துள்ளது. குடும்பப் புனர்வாழ்வு நிலையமும் ஆலோசனைகளை வழங்கி ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. அகதிகள் எங்கிருந்து எப்போது வந்தாலும்
20

Page 13
அமைந்து விடுகின்றன.
சர்வதேச ரீதியாக எத்தனையோ தினங்கள் பிரகடனப்படுத்தப் பட்டாலும் இலங்கையைப் பொறுத்தவரை மனித உரிமைகள் தினம சித்திரவதை தினம் என பன மகப பொருத தமானவையாக அந்த அளவிற்கு மனித உரிமைகள் மீறப்பட்டும சித்திரவதைகளின் கொடுமையும் இலங்கையில் நிறைந்தே காணப்படுகின்றன.
ஜூன் 26ம் திகதி சர்வதேச சித்தி ரவதை ஒழிப்புத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டு உலகமெல்லாம் நினைவு கூரப்பட்ட வேளையில் இலங்கையில் இத்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டுநகரின் மையப்பகுதியில் மிகவும் உணர்ச்சிபூர்வமான நிலையில் நினைவு கூறப்பட்டது.
மட்டக்களப்பில் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தமிழ்க் குழுக்கள் பல இருந்தும் கடந்த மே தினத்தைக் கூடக் கொண டாடுவதற்கு இக - குழுக்களுக்கு அரசின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மிகவும் இறுக்கமான அரசாங்கத்தின கட்டுப்பாட்டைக் கொணடிருக்கும் நகரின் மையப்பகுதியில் சர்வதேச சித்திரவதை ஒழிப்புத்தினம் நினைவு 阮WLLLL60L0 马Wá FTfLTö LQ காப்பினரையும் மூக்கின் மேல் விரலை வைக்க வைத்துள்ளது.
பார் வீதியில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச சித்திரவதை ஒழிப்புத தினத்தையொட்டிய இவ ஆர்வலம் பார்வீதியின் ஊடாக அரசடிச்சந்தி பொலிஸ் நிலையம் மணிக்கூட்டுச் சந்தி, வாவிக்கரை ஓரமாகச் சென்று வில லியம ஒலட் ஞாபகார்த்த மணர்டபத்தை வந்தடைந்தது. சிவப்பு நிற முழு அங்கி அணிந்து ஆணர்களும் பெணகளுமாக அணிவகுத்துச் செல்ல, கொற்றவையின் உருவத்தைத் தாங்கிய வணர்டி பின் செல்ல அடக்கி வைத் திருந்த தமது மன அழுத்தங்களை வெளிக்காட்டிய 6) Goof 600TLD கோஷங்களை எழுப்பியபடி சென்ற Den st 616) LD பார்த் தோரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
"எமது மணிணை எமக்குத் தா" "பயமின்றிய வாழ்வை அடைவோம்" "ஆக கிரமிப்பாளர்களே வெளியேறுங்கள்" போன்ற கோசங்களை நகரே அதிரும் வணிணம் சத்தமிட்டுச்
கணஎதிரில் ெ யினரையும் ளையும் க சென றோர் : கத்தியமையும் யேறும்படி அ நேரே பேசிய L6|LIT6) LDJ பையும், அரச அனுபவிக்கும் வெளிப்படுத்து
இவ்வூர்வ பூர்வமான ஊ செய்து அனும ஊர்வலத்தின கதிகலங்கிப் ()g Téof 60 Taj |
96). FTLDIT5 s 2.GITGLi L160 வீடியோ மூல ρεπής), οι) ιρ ( ) பாதுகாப்பு ட அரசினர் எ புலப்படுத்துவ அது மட நடைபெற்றுக் (UTC) ou g & TQL Ufa ஏற்பாட்டாளர் விசாரித்தடை 6) 600 601ш Дрш6) முடிந்த வி கையை மீறிப்
படையினரை கதிகலங்கச்
சென்ற இவர் ஆர்வலம் கச்சிதமாக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்ததும் இதன் இன்னுமொரு சிறப்பு ஊர்வலத்தின்
உச்சக கட்டமாக மட்டக களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பு கறுத்த உருவம் ஒன்றை ஊர்வலத்தில் சென்றோர் சின்னா பின்னப்படுத்தி பியதது எறிந்தமை அவர்களின் உள மனக்குமுறல்களை வெளிப்படுத்துவதாக இருந்தது. மேலும் மணிக் கூட்டுக் கோபுரத்தைச் சுற்றிய வீதியில் புரணர்டு, உருணர்டு அழுது தமது மன உணர்வுகளை வெளிப் படுத்தியமை இலங்கையில் இன்று அல்லல்படும் தமிழ் மக்களின் ஒட்டு மொத்தமான மனக் குமுறல்களையே வெளிப்படுத்தியதைக் காணக கூடியதாக இருந்தது.
ஊர்வலம் செல்லும் வழியில் தம்
அவர்களே ஏ இருந்தது.
6ý76ÚGÓ) LLULÓ நடைபெற்ற பேசிய ஒவெ மனக்குமுறல்க படைகளுக்கு மிகவும் வெளிப்படுத் அதைப் பார்த் அளவிற்குக் அவர்களுடை அளவிற்கு அ என்பதை உணர இக்கூட்டத்தில் சேர்ந்த அை பிரதிநிதிகள் கழு இலங்கையில் ஒடுக்குமுறைய
 
 
 
 

റ്റ്ല, ജൈ 8 - ജൈ 21, 1999
தன்பட்ட அரச படைபாதுகாப்பு முகாம்காடு ஊர்வலத்தில உணர்ச் சிவசப்பட்டுக அவர்களை வெளிவர்களின் முகத்திற்கு மையும் அரச படை கள் கொணட வெறுப்| || რეჟ) || ჟ6)|| ნე) |pჟ; ჟ6)|f கொடுமைகளையுமே வதாக அமைந்தது. பத்தை சாதாரண பக்திார்வலமாகக் கற்பனை தி வழங்கிய பொலிசார் வேகத்தைக் கணடு போனார்கள் என்று மிகையாகாது அவசர அழைக்கப்பட்ட அரச מן (161 (6 an IIפ (61 חתו 601תL ம் பதியப்பட்டதுடன், சன்ற வழியெங்கும் லப்படுத்தப்பட்டமை i rifo) o 600TF 60).) தாய் இருந்தது. டுமல்லாமல் கூட்டம் கொணர்டிருக்கும்போது யர் அதிகாரிகளும் பினரும் ഉളIf് ഉ|&) களை துண்டித் துணர்டி மயும் அவர்களின் படிக்கைகளும் நடந்து டயங்கள தங்கள் போய விட்டதாக
செய்த மட்டக்களப்பு ஊர்வலம்
ற்றுக் கொள்வதாய
ஒல்ட் மணிடபத்தில் பொதுக் கூட்டத்தில் வாருவரும் தங்கள் ளை தாங்கள் அரசின் பயந்து வாழ்வதை 600 få af Lills Gil LOT og தியதை ஏனையோர் து கணணிர் சிந்தும் கூறியதில் இருந்து ய உணர்வுகள் எந்த அடக்கப்பட்டிருந்தது க் கூடியதாக இருந்தது. தென் இலங்கையைச் மப்புகளின பெண நத்துக் தெரிவிக்கையில் நிலவும் மி அரசினர் செயற்
பாடுகளும் தமிழ் மக்களுக்கு மட்டும்
என்றில்லாமல அது சிங்கள
LDagi 4, 60) GIT g; agi, L. பெருமளவு பாதித்திருக்கின்றது என்று தெரிவித்ததோடு, இன்று தமிழர் படும் துயரங்களில் தாங்கள் பங்கெடுப்பதாகக் கூறியமை அவர்களின் பெருந்தன்மையைக் காட்டியது.
பல்லைக்கழக மாணவன் ஒருவர் தென் இலங்கையில் புதைகுழிகளைத் தோணர்டி அரசியல் இலாபம் தேடிய அரசு வடகிழக கில அததகைய புதைகுழிகள் இருந்தும் பாராமுகமாக இருப்பதும், அதை மறைக்க முற்படுவதும் அரசின் இனத்துவேசத்தையே வெளிப்படுத்துவதாகக்கூறி மட்டக்களப் பில சத்துருக கொண டான பிரதேசத்தில் உள்ள புதைகுழிகள் உடன் தோணிடப்படல் வேணடும் என ஆவேசமாகக் கூறி மண்டபத்தைவிட்டு
வெளியேவந்த உடன் வெளியில் நின்ற அரசினர் உளவுப் பிரிவினரால அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணையின் பின் அன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளார். அது மட்டும் அல்லாமல் ஊர்வலம் நடாத்துவதில் முன நின்ற பலரை பொலிசார் தொடர்ந்தும், விசாரணைக்கென பல தடவைகள் அழைத்ததில் இருந்து ஊர்வலமும அதில கூறப்பட்ட விடயங்களும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர முடிகின்றது.
இவ்வூர்வலத்தை ஏற்பாடு செய்து நடாத்திய பொது நிறுவனங்களான பொதுஜன அபிவிருத்தி மன்றம் தடாகம் கிராமிய மக்கள் அமைப்பு கோறளைப்பற்று வடக்கு அபிவிருத்தி ஒன்றியம் அரங்கச் செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களைக் கணடு நடைபெற்ற ஊர்வலம் தொடர்பாக கேட்டபோது அடக்கப்பட்டிருந்த மக்கள தமது மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு உரிய களம் இல்லாத நிலையில் தாம் அதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் இவவுபூர்வலத்தில் கலந்து கொணர்ட அனைவரும வடகிழக்கின பல பிரதேசங்களைச் சேர்ந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள வெளிப்படுத்தியவை அனைத்தும் உணர்மையில் அவர்கள் அனுபவித்தவை என்றும் தெரிவித்தனர். அத்தோடு மக்கள் தமது துன்பங்களை வெளிப்படுத்த வழமையான நடவடிக் கைகளான പ്ര| ി யல்வாதிகளை நாடுதல் அறிக்கைச் செய்தல் என்பவற்றில இருந்து விடுபட்டு தமது பிரச்சினைகளை
தாமாகவே வெளிபடுத்தமுனைவது
அவர்களின் அரசியல் முதிர்ச்சியையே காட்டுகின்றது என்றும் கூறினார்.
காலத்தினர் தேவையைக் கருதி நடாத்தப்பட்ட இவ்வூர்வலம் தவிர்க்க முடியாதது என்பதோடு இதனால் ஏற்படும் கஷடங்களையும் ஏற்றுககொள்ளத் தயாராக இருந்ததாகக் கூறும் இவர்கள் உணமையில் பாராட்டப் பட வேணடியவர்கள் எனபதோடு, பலரின உணர்வ லைகளையும் தட்டி எழுப்பி அரசுக்கு வக்காலத்து வாங்கும் பிழைப்பு அரசியலின இருப்பைக் கேள விக குறியாக்கியுள்ளார்கள்

Page 14
  

Page 15
நம்ப உலகத்தில்தான் இருக்கிறான் என்று பிடிக்கட்டை
எடுத்துக் கொடுத்தபோது நான் ஏமாந்து விட்டேன் -
பேச்சின் திசையை சாமுணர்டி மாற்றிவிட்டான்.
O. O. O.
ஏற் கெனவே ஒரு நைட் வாச்மேனர் வேலைக்கு நம்பகமான ஆளைத்தேடி வந்தவர்களுடன் எனில்னக் கூப்பிட்டு மாற்றலாகிப் போய்விட்ட மெய்யனின் நண்பர்கள் சிலர் பேசினார்கள் வேலை மெட்ராஸில் சாமுணர்டி மறுத்துவிட்டதால்தான் எனக்கு வேலை கிடைத்தது.
"ஜாதி என்ன?" என்ற பேச்சு வந்தபோது
"உங்களுக்கு எது வேணும் ஜாதியா நம்பிக்கையா?"
என்றார்கள் மெய்யனின் ஆட்கள் வந்தவர்களுக்கு இந்தப் பேச்சு பிடிக்கவில்லை என்பது "டெம்பரரி வேலைதான்" என்ற அவர்களுடைய முன்பின் முர ணான பேச்சில் தெரிந்தது பளப் மாறி ரயில் ஏறியபோது ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி குஜராத்தில் தீபாவளியிலோ திருநாளிலோ ஜாதிக்காரர்களின் முன்னால் சங்கீதமாக ஒரு ஹரிஜன் பாடிவிட்டான் என்று சேரி சேரியாகப் பூந்து அடித்து, எரித்து விரட்டிய செய்தி சிலர் பேச்சில் அடிபட்டுக் கொண்டிருந்தது.
ஒரு கணினாடிக்காரர், "காந்தி பிறந்த மாநிலம்
அது" என்றார் "அடுத்த ஜன்மம் இருப்பது உணர்மை
என்றால் தாம் ஒரு ஹரிஜனாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம் அப்படிப் பிறந்திருக்கக் கூடிய காந்திக்கும் செமத்தியாகக் கொடுத்திருக்கிறான்கள்."
சக பயணிகளுக்கு இந்த டைப் பேச்சு பிடிக்கவில்லையோ புரியவில்லையோ ஏதோ ரயில் கடகடப்புக்குள் ஒரு கமுக்கமான மெளனம் ஜன்னலருகே உட்கார்ந்திருந்த நான் அவரை "யார்ரா இவன்?" என்கிற மாதிரிப் பார்த்தேன். எதிர்ப் பலகையில் நடுவே உட்கார்ந்திருந்து என்னைத் தாணர்டி ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொணடிருந்த அவரது கணிணாடியில் வெளியே உதயமாகிவிட்ட பூரண நிலவின் வட்டம் விடமாட்டார் போலிருந்தது. "எல்லா விதமான புரட்சிகளும் இதே விதமாகத்தான் முடிகின்றன" என்றார் இலக்கண சுத்தமாய் "ஜே கிருஷ்ணமூர்த்தி அடை யாறில் தாம் நடக்கிற பாதையில் ஏதும் குப்பை கிடந்தால் அதை சிரத்தையோடு எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவார் நான் பார்த்திருக்கிறேன். அவரை ஒரு உலக ரட்சகராகக் கணடுபிடித்த மாயமாலக் கதைகளை விடாமல் பயாகிராபி எழுதுகிற எவரும் அவர் இப்படி கடைசிவரை தமது பாதையில் கிடந்த குப்பையை தாமே எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டதை பதிவு செய்யவில்லை. பாத்ரும் கிளீனர் வருவதற்கு முன்பு தாமே அதைக் கிளின் பண்ணிவிட்டு, கிளீனர் வந்ததும் அவரை வியக்கவைக்கும் விஷமத்தை அவர் செய்வது பற்றி தேசிகாச்சார் என்ற யோகாசன டீச்சர் எழுதியதை பலரும் படிக்கட்டும் என்று ஜெராக்ஸ் பணிணி கிருஷ்ணமூர்த்தி லைப்ரரியில் போட்டேன். அங்கே பொறுப்புள்ள ஒருவர் திஸ் இஸ் இன் பேட் டேஸ்ட் என்று அதை அகற்றி விட்டார் தம்முடைய அசுத்தத்தை அகற்ற இன்னொருவன் வேண்டுமென்று அதற்காக ஒரு சமூகக் கட்டுமானத்தையே உருவாக்கி வைத்துக்கொள்வது எப்பேர்பட்ட குட் டேஸ்ட் என்றவர் கணணாடியைத் தூக்கிநிலவை நிலவுதானா என்று செக் பணணுகிற மாதிரிப் பார்த்துவிட்டு, தொடர்ந்தார் "இப்பவும் சிட்டிகளில் பாதாளச் சாக்கடைக்குள் மனிதனை இறக்கித்தான் அடைப்பைக் குத்திவிடுகிறான்கள் இதற்கெல்லாம் மேல்நாடுகளில் மெஷின் உணர்டு ஆர்யபட்டா செயற்கைக் கோளை மேலே விடுகிறவன் ஹரிஜனப்பட்டா சாக்கடை மெஷினை ஏன் கீழே விடமாட்டேங்கிறான்?"
சரியான சாமுணர்டி என்று அவருக்கு மானசீகமாய் சாமுணர்டிக்குத் தரும் செல்லக் கிள்ளு ஒன்றைமட்டும் அன்று தந்தாலும் இன்று அவர் சொன்னது மீண்டும் அதே தண்டவாளத்தில் ஒடிக்கொணடிருக்கிறது.
000
சொன்னபடி வேலை தற்காலிகம் தான். ஆனால், வேறு தொடர்புகள் இரணடு மாற்றங்கள் பிறகு மெய்யனின் பால்ய கால நண்பர் பாலசுந்தரம் சந்திப்பு கோடவுனில் எனக்கு ஃபுல் யூனிபாரத்துடன் செக்யூரிட்டி வேலை கடிதங்களுக்கு லேசில பதில் எழுதாத சாமுணர்டி சென்னைக்கு வந்து ஏதோ கட்சித் தொணர்டு செய்யப்போவதாக எழுதியிருந்தான் ஆனால் ஆளைக் காணோம். அப்போது ஒரு நாள் பாலசுந்தரம் "அம்பேத்கார் நினைவுநாள் கூட்டத்துக்கு வர்றயா?" என்றார். நாம்பளாச்சு வேலையாச்சு கூலியைப் பிரிச்சு ஊருக்கு கொஞ்சம் மணியார்டர் பணணிட்டு சிட்டியிலே ஜாதிக்காரிகளை பஸ்ஸிலே இடிக்கிறது போதாதோன்னு எரிச்சலோட நினைச்சாலும் "arff)"Goi (360,T6oi.
ஊர்வலமா அந்தச் சிலையிலேருந்து இந்தத் திடலுக்குப் போறதெல்லாம் வேணடாம் எங்கே கூட்டம் தெரிஞ்சுக்கலாம் என்று கேட்டால் இதுவேறே. தனிக்கூட்டம் அணணா நகர் டவர் வடக்குல ஒரு மீன் தணணியை கக்கிக்கிட்டிருக்கும் அங்கின ஒரு ஆள் வந்து வாற நியூஸ் எல்லாம் பொயம்பான். நான் சொல்றது மெய'யினு நீ சொல்லனும் அவன் கூட்டத்துக்கு இட்டாந்திடுவான்" என்றார் பாலசுந்தரம் இந்த நாடகம் தினுசாகத் தோன்றினாலும் பொய், மெய்யில் பொய் சொல்லா மெய்யினைக் கணடு கொண்டேன். "ஆருக்கும் சொல்லக் கூடாது" என்றார் பாலசுந்தரம் முடிவாக "கரக்ட் டைம் பார்த்து வா am a Glai Lafafaia."
நான் "புரட்சி வருதா ஸார்?" என்று கேட்கவில்லை. ஏனென்றால் மெய்யன் சின்னப்பகங்களாக நாங்கள் இருக்கும்போதே அரிஜனக் குழந்தைகளை அப்பப்போ
ஆருக்கும் தெரியாமல் சேர்த்து விபரம் கேட்பார் புரட்சி பற்றி புரிந்து கொள்ளக் கூடியவர்களை தனியாக்கி ஞாபகம் வைத்துக் கொள்வார், நாங்கள் வாலிபமான பிறகு மெய்யன் தலைமையில் கூட்டம் கூடிய விபரத்தை சாமுணர்டி சொல்லி இருக்கிறான். கூட்டத்தில் வேறு இடங்களின் தேசங்களின் புரட்சிமுறை ஆயுதமுறை அரசியல்முறை நம்பி இறங்கலாமா என்பது எல்லாம் பேசப்பட்டது. "சூடு இல்லை" என்பதுதான் இதைப் பற்றிய சாமுணர்டியின் தீர்ப்பு இருந்தும் இப்போது நம்ப பாலசுந்தரம் சார் சொல்றாரே போய்ப் பார்க்கலாம் என்று டவர் பஸ்டாப்பில் இறங்கி தெருவை கடக்குமுன் வாட்சைப் பார்த்தால் இருபது நிமிஷத்துக்கு மேல் இன்னும் நேரம் இருந்தது.
பளப் ஸ்டாண்டிலிருந்து சற்றே தள்ளி நடந்து போய் அங்கிருந்து பங்க் கடையில் ஒரு பாக்கெட் சார்மினார் வாங்கி ஒன்றை உருவி பற்றவைத்துக்கொணர்டேன். அது மாலை நோக்கி சரிந்து கொண்டிருந்த பீக் அவர் ஒரே திசையில், நான் நின்ற பக்கத்துத் தெருவில் இரும்பு நெரிசலாக கார், பஸ், ஸ்கூட்டர் ஓட்டம் அதன் கரடுமுரடான சப்தத்தில் சிந்திப்பது கூட மனசுக்கு கேக்காது போதாததுக்கு பஸ்ஸிலிருந்து இறங்குவதும் போவதும் வருவதுமாக உயர் மட்டத்துக்கு உபரிமட்டமான ஆபீஸ் மணடல எறும்பு மனிதர்கள் கொஞச நேரம் நின்று அந்த முகங்களில்
குடிகொணர்டிருந்த ஏகோபித்த மந்தைத் தனத்தைப்
பார்த்தால் "புரட்சி வந்த பிறகும் இது இதுவாகத்தானே இருக்கப் போகுது?" என்று எந்த சேகுவேராவுக்கும் நாடி விழுந்துவிடும்
சிகரட்டை ஊதிக் கொணடிருந்தபோது சற்று தள்ளி என பக்கம் இருந்த பளப் ஸ்டானர்டில் பஸ்ஸிற்கு பதிலாக ஒரு கறுப்பு அம்பாஸிடர் வந்து லகுபதனக் காகமாக நின்றது. பின் ஸிட்டிலிருந்து ஜோல்னாப் பையுடன் ஒருத்தி இறங்கினாள் சிம்பிள் சுடிதாரை மீறியே அவளது கட்டுடலின் வளைவுகள் தெரிந்தன. குறிப்பாகப் பார்க்க எதுவும் இல்லாத இடத்தில் இப்படி ஒரு சில வளைவுகள் காரிலேயே போப் வருகிறவள் அல்ல என்பது அசமந்தமாக அவள் காரிலிருந்து இறங்கிய தோரணையிலேயே தெரிந்தது. காரின் பின் சீட் கதவு, உடனே மூடவில்லை. உள்ளே இருந்து ஏர்கணர்டிஷனில் வெளிறிய ஒரு ஆண கை வெளியே வந்தது. அதில் பிளாஸ்டிக் பேப்பருடே தெரிந்தது மார்பளவு வரக்கூடிய ஒரு ரோஜா மாலை நான் உடனே முகத்தைத் திருப்பி இருக்க வேண்டியவன் அந்த நங்கை நல்லாள் அந்த மாலையைப் பார்த்த முகபாவத்தில் உள்ளூரத் துணுக்குற்றேன். அந்த முகபாவத்தை நான் கவனித்திராவிட்டால இந்தப் பதிவு எழுதப்பட்டிருக்காது.
சேரிக்கு அருகே புதர்க்காட்டுக்குள் நானும் என் சின்னத் தங்கையும் சுள்ளி பொறுக்கிக் கொணடிருந்த போது ஒரு குட்டி நாகம், இத்துணுரண்டு படத்தைத் தூக்கியபடி ஒரு புதரிலிருந்து இன்னொன்றுக்கு ஓடியது. அதைத் தங்கை பார்த்ததைத்தான நான் பாம்புக் குட்டியைப் பார்க்கும் முன் பார்த்தேன் ஆடாமல் அசையாமல் நின்றிருந்த அவளது பாப்பா முகத்தில் பீதியும் அருவருப்பும் ஒன்றாகப் பின்னி ஒரு வக்ரமான திடீர் முதிர்ச்சியை ஏற்றியிருந்தன. மறுகணம் திரும்பி பாம்பைப் பார்த்ததும் "பாம்புடீ" என்று அவளை இழுத்துக் கொண்டு ஓடி வந்து விட்டேன்.
அன்று எண் குட்டித் தங்கை பாம்பைப் பார்த்தபோது அவளது முகம் இந்த ரோஜா மாலையை இந்த நங்கைநல்லாள் பார்த்தபோது இவள் முகம் இரண்டும் இடம், காலம்மாறி நான் இவள் கையைப் பிடித்தபோது "பாம்புடீ" என்று இழுத்துக் கொண்டு ஒடத் தோன்றியது. அதற்குள் மாலை அடங்கிய பிளாஸ்டிக் கவரை இவள் தனது ஜோல்னாப் பைக்குள் வைத்துவிட்டு காருக்கு டாட்டா காட்டினாள் மறுவினாடி அவளையும், என்னையும் ஒரு கொத்து ஆபீஸகாரிகள் மறைத்தார்கள் பிறகு அவள் அவர்களை முந்தி தெருவைக் கடந்து கொண்டிருப்பது தெரிந்தது. நானும் தெருவைக் கடந்தேனர். நான் டவருக்குப் போக வேண்டிய அய்யன் கோயில் பாதையும் அவள் போன பாதையும் ஒன்று டவர் இருந்த பார்க்கின் மெயின்
 

റ്റെക്റ്റ്) ജൈ
8 - g3ᏉᎶᏅ ᎠᎶuᏍ 2l , 1999 15
கேட் அருகே ஒரு வேண் அருகில் வந்ததும், அருகே நின்றுக் கொணடிருந்தவன் வேண் முன் கதவைத் திறந்தான் அவள் டிரைவர் ஸிட் அருகே உட்கார்வதைக் கவனித்தபடி தாணடிப் போய பார்க்கிற்குள் நுழைந்தேன். புதர்க்காட்டுக் குட்டிப்பாம்பு நிகழ்ச்சியின் மனப்பிரதிமையை என இப்போதைய அர்த்தமற்ற டென்ஷனுக்காக சபித்தபடி டவரின் வடக்குப் பக்கம் எது என்று நிதானிக்க நான் நிற்கவும், "அய்யப்பா, நீ ஒரு பொய்யப்பா" என்றபடி கைகளை சிலுவையாக விரித்தான் எதிரே வந்த சாமுணர்டி
பாண்ட ஷர்ட்டில ஆள அடையாளமே தெரியவில்லை. "வா மற்றவர்கள் எல்லாம் வந்தாச்சு இந்த பாஸ் வேர்ட் பாச்சா பூச்சா எல்லாம் உனக்கா மட்டும் தான். அப்படியும் நீ லேட் எபவி டர்ன்டா அங்கே எங்கே போறே?" என்று வந்த வழியில் என்னைத் திருப்பினான், நாங்கள் வெளியே வந்து திரும்பி நடந்தது வேனை நோக்கியா? நான் நின்றேன். "என்னது?" என்றான். சாமுணர்டி நான் முகத்தில் கேள்வியுடன் வேனைச் சுட்டிக் காட்டினேன். அவன் புன்னகையில் பதில் தந்தான். "ஆரு பொணனு?" என்றேன். வெறும் புன்னகை விசாலித்துப் பரந்தது. அநாவசியமான கிசுகிசு குரலில்? ஊரிலேருந்து லவ் பணிணி வெரட்டிக்கிட்டு வந்திருக்கேன் அரிசனப் பொணனுனாலும் நம்பசாதி அரிசனத்தி இல்லை.
ஆனாலும் எங்க மேரேஜ நடக்கும் பொய் சொல்லா
ஏறத்தாழ முப்பத்தைந்து வருடங்களாக
தமிழின் நவீன எழுத்துத் துறையில்
தீவிரமும், ஆழமும் குன்றாமல் எழுதி
ријфoji njić Juili.
கவிதை, சிறுகதை, இலக்கிய
விமர்சனம் என அனைத்துத் தளங்களிலும்
அவர் தனது தடங்களை பதித்துச்
சென்றிருக்கிறார்.
ஜூன் முதலாம் திகதி el 621530 LJU முன்றாவது தினம்.
அதனையொட்டி ol01(56).LII
நினைவு
சிறுகதைவியாண்றை இங்கு தருகிறோம்.
மெய்யனின் மாணவப் பெண்மணிகளுக்குள் தலையாய புரட்சித் திலகம் நைல் தவழும் எகிப்து, பாபிலோன், சிந்துவெளி அப்படியே குமரிவரை வடிவமான தாய்க் கணிடம் அவள் "சூழ்ந்து கோஷிக்கும் சமுத்ரம் நான் பொணிணை எங்கே பார்த்தே" என்றான். நான் இந்த டெலிவரிக்கு அதிக கவனிப்புத் தராமல், வேனின் முதுகுப் பக்கத்தைக் கவனித்தேன். "அவள் பெயரே தாயம்மாள் தாண்டா" என்று முடித்தான் சாமுணர்டி
"ரோஜா மாலை?" என்றேன். "அம்பேத்கார் படத்துக்கு அவ போட்டுட்டு வீட்டுக்குக் கொண்டுபோய் பூட்டி வைக்கணும்னாளே அதுவா இருக்கும். ஏன் கேக்றே?" அவனது குரலில் ஒரு ஸ வரவேறுபாடு என முகபாவத்தைக் கவனித்துவிட்டான். நான் வேனை பார்த்தபடி, "திரும்ப வீட்டுக்குக் கொண்டு போறமாலையா? அவ கூட அம்பாஸிட்டர் காரில் வந்த ரோஜா மாலையாச்சே பாங்கிப் பெட்டகத்லேன்னா வச்சுப் பூட்டணும்" என்றேன்.
0 00
"LIT,Lff சாமுணர்டி இப்போ அமெரிக்காவில் பெரிய கானிஸ் டியூஷனல் லாயர் சர்வதேசிய தாழ்த்தப்பட்டோர் உரிமைகளை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் அவர் பேசியதை நேற்று அவர் எனக்கு அனுப்பியிருக்கிறார்" என்றார் கிளினிக் கட்டிலில் சார்த்தி உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்த மெய்யன் முன்பு வெறுமனே கிணற்றில் தூர் எடுத்துக் கொணர்டிருந்த சாமுணர்டி இப்போது சென்னை மாநகர் சாக்கடைகளின் மலமூத்திர பாதாளக் குழாய்களுக்குள் ஏற்படும் அடைப்புக்களை மூச்செடுத்து உள்ளோடிக் குத்திவிடும் அடியோ அடிமட்டத் தோட்டி என்பதை அறியவே முடியாத மனோஸ்தம்பிதத்துடன்
ரோஜா மாலையை சாமுணர்டி தாயம்மாளிடம் இருந்து பிடுங்கி ஒரே வீச்சில் மலர்களை உருவியபோது வெளிப்பட்ட கருவி என் வசம்தான இப்போதும் இருக்கிறது. அதிநவீன முறையில் இரண்டு மணிக்கும் மேற்பட்ட பேச்சை ஒரு கிசுகிசுவைக்கூட சுமார் இருபது அடி குறுக்களவு உள்ள வட்டத்துக்குள் கேட்டு அது பதிவு செய்யக்கூடியது. மாலை பிடுங்கப்பட்டதுமே தாயம்மாள் சரேலென்று வேனிலிருந்து குதித்து விடுவிடுவென்று மெயின் தெருவை நோக்கி நடந்து போய்விட்டாள். அவளை நோக்கி சாமுணர்டியின் கை நீண்டு ஏதோ ஒரு கணத்தைப் பற்றி இழுத்து நிறுத்தி அதற்கு முன்னும் பின்னும் கால ஓட்டம் ஏதுமற்று அதை மட்டும் ஸப்தம்பிக்கச் செய்ய முயன்று வெறுமையைப் பிடித்த வியர்த்தத்தோடு தளர்ந்தது.
வேனில் மீந்திருந்தவர்களுடன் ஏறி மெய்யன்
எங்களுக்காகக் காத்திருந்த ஒரு கட்டிடத்துக்குப் போய் அவரிடம் விஷயத்தைச் சொன்னபோது அவர் முகம் இரும்பாக மாறி சாமுணர்டி தாயம்மாளைப் பற்றி நிறுத்த முயன்ற முஷ்டியாக இறுகி உடனே சிரித்தது. அந்தச் சிரிப்பு மட்டும் இன்னும் மாறவில்லை. அவரைப் பொறுத்தவரை காலம் ஏதோ ஒரு கணத்தில் ஸப்தம்பித்து விட்டது.
இரணர்டொரு வாரத்திலேயே சாமுணர்டி எங்கள் சுக்குணியப்பன் கோடவுனுக்கு போன் பணிணி ஒரு குறிப்பிட்ட பிள்ளையார் கோவிலுக்கு வரச் சொன்னான். "கோவிலுக்கா" என்றேன். தனக்கு கல்யாணம் என்றான். "தாயம் மாவோடு" என்று அவனி சேர்த்துக் கொண்டபோது எனக்கு மனம் குமட்டியது.
"என்னடா சொல்றே?" என்றேன். "ஹலோ? "சாமுணர்டியோடு சேர்ந்து புரட்சி வகுப்புக்கு மெய்யனால் தயாரிக்கப்பட்ட அரிஜனப் பசங்களுள் இருவர் இப்போது ரிமாணட ஜெயிலில் கற்ற வித்தையை பிக்பாக்கெட்டுக் கைவரிசையாக மாற்றி இருக்கிறானர்கள்" என்றது சாமுணர்டியின் குரல், இலக்கணம் பிசகாமல் "தாயம்மாளை உளவுக்கு உபயோகித்தவரே என்னை அழைத்துச் சென்று காட்டினார். பசங்கள் தாயம்மாள விலாசத்தை போலீசுக்கு கொடுத்து அது அவர் விலாசமும் ஆகி இருக்கடா. அவர் கையில் நான் தாயம்மாளுக்கு எழுதிய கடிதங்கள் இருக்குடா பாவி கட்டிக்கிறியா கம்பி எணர்ணறயாங்கறாண்டா அந்த வேளைப் பார்த்து இந்தப் பிள்ளையார் கோவில் ஏரியா டுட்டி எனக்கு அன்னிக்கு மாதிரி லேட் பணிணாமல் கணர்டிஷனா டயத்துக்கு வாடாய்யா அப்பா"
அதென்ன பிள்ளையார் கோயில் டூட்டி என்று நான் அறியுமுன்னால் போனை வைத்து விட்டான். அவன் குறிப்பிட்ட கோவிலுக்குப் போனபோது மைலாப்பூரின் வடகிழக்குச் சந்து பொந்துகளுக்குள் இருந்த அந்த ஏரியா நாறிக்கொணடிருந்தது பாதாளச் சாக்கடை அடைசல் தெருவில் அதன் கங்கா பிரவாஹம் பரிகார வேலை நடந்து கொணடிருந்தது. ஏற்கெனவே நான் பார்த்த லகுபதனக் காகமாக வந்து நின்று காருக்குள்ளிலிருந்து புதுப்புடவைக் கட்டுடன் தாயம்மாளும் கூடவே ஏர்கணடிஷனில் வெளுத்த அந்தக் கையோடு ஒரு மாஜிக் கம்யூனிஸ எழுத்தாளரும் இறங்கினார்கள் "இவர் பெயர் தெரியாதவர்களுக்கு தமிழ் நவீன இலக்கியப் பரிச்சயமே இல்லை என்றுதான் அர்த்தம் நாகபாலு என்பார்கள் ஏம்ப்பா அய்யப்பா படிச்சிருக்கேல்ல, பல பல்டிகளிங்கற நாவல்.?" என்று எனக்கும் இதர நணர்பர்களுக்கும் அறிமுக லெக்சர் அடித்துக் கொண்டிருந்தார் பாலசுந்தரம் என் கணிகள் தாய்ம்மா ளின் வயிறு எவ்வளவு உப்பியிருக்கிறது. ஏன் இந்தக் கெடிபிடிக் கலயாணம் என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது.
கோவில் பக்கமாக இருந்து "எங்கே மாப்பிள்ளை?" என்றது ஒரு ஐயர்க்குரல், "இந்த நேரம் பார்த்து அதுவும் இந்த எடத்துல சாக்கடை அடைப்பா?" என்று நாகபாலு அடித்தொணர்டை என்று தாம் நம்பிக் கொணடிருந்த வாயால் ஊரறிய முணுமுணுத்தார்.
திடீரென்று சாமுணர்டியின் "ஏரியா டுட்டி" எனக்குப் புரிந்தது. அதே கணம் வேல்ை நடந்து கொணடிருந்த ஒரு கணவாயிலிருந்து உடலெங்கும் மலம் வழிய குபுக் என் எழுந்து ஒரே எவ்வில் வெளியே வந்தான் சாமுணர்டி "எங்கே தாலி?" என்று அவன் கேட்டபோது தான் அவனை மற்றவர்கள் அடையாளம் கண்டார்கள் கல்யாணப் பார்ட்டி அலறிச் சிதறி ஓடிப்போன இடம் இன்றுவரை தெரியவில்லை.
சாக்கடையின் கங்கா பிரவாஹம் கணர்வாயை நோக்கித் திரும்பி வற்றிக் கொணடிருந்தது. அன்று நான் பார்த்த அதே கோவணக் கோலம்தான இன்றும் சாமுணர்டிக்கு
OOO
"LÓ) GYUGYij தாயம்மா சாமுணடி எழுதிய அன்டச்சபிளிட்டி அண்ட் தி சோஷியல் எப்டேட்டஸ் ஆஃப் இன்டியன் விமன் இன் ஜெனரல்" என்ற புக் படிச்சிருக்கயா? எங்கே ஒரு ஜனத் தொகை தீண்டப்படாததாகிறதோ, அதை அப்படி ஆக்கும் சமூகம் தனக்குள்ளேயே புதுப்புதுவித தீணடாமைகளையும் உருவாக்கும். இன் ஈகுவாலிட்டி பிரீட்ஸ் ஃபார்தர் இன் ஈகுவாலிட்டி" என்றார் மெய்யன் என்னைப் பார்த்து விரலை ஆட்டிச் சிரித்தபடி
தாயம் மாள அட்ரஸ் தெரியாத விதத்தில் தலைமறைவாகி விட்டாளர் எனற விபரத்தைச் சொல்லியும் கூட கிரகிக்க முடியாதவராக
நான் என் குரல்வளைக்குள் ஏதோ ஒன்று கரடுமுரடாகத் திரள்வதை உணர்ந்து ரூமுக்கு வெளியே கிளினிக்கின் மூன்றாவது மாடி வராந்தாவுக்கு வந்தேன். தூரத்தே கட்டிடங்களை மீறி நின்றது ஒரு புராதன மிருகத்தின் முதுகெலும்பு போன்ற டவர் குரலுக்குள் திரணர்டது, அழுகையாக அன்றி ஒரு உறுமலாக ஓங்கரித்து வெளியுலகின் மீது பாய்ந்தது.
OOO
"LJL L 607 ஒன்றுக்குரிய துளை கீழே துளை ஒன்றுக்குரிய பட்டன் மேலே" என்றான் சாமுணர்டி, இரணடு கைகளையும் ஒன்றனர் பின் ஒன்றாக்கி டெலஸ்கோப்பாகப் பிடித்து என் டியூனிக்கை மேலும் கீழும் பார்த்தபடி
நான் ஒரு அசட்டுப் புன்னகையுடன் பட்டன்களைக் கழற்றத் தொடங்கினேன, மீணடும் சரியாக மாட்டுவதற்காக,

Page 16
16 ജീഞ്ഞേ 8 - ജ്ഞഖാ 21,
1999 ქმზ62%ხშ
ஈழத் தமிழ் எழுத்துக்களைப் படிக்கும் நம்மில் எத்தனை பேர் அவை எந்நிலையில் எழுதப்பட்டன. எத்தகைய வாழ்க்கை அனுபவங்களால் சிறைப்பட்டலை அவை என்பதை நினைத்துப் பார்க்கிறோம்? 15-16 வருடங்களாகி விட்டன. தாம் இழந்த உரிமைகளை திரும்பப்பெற எழுந்த போராட்டம் போர்க்குணம் பெற்று உச்சநிலை அடைந்து தொடர்கிறது. ஒரு பெரும்பானமை சமூகம் ஒரு சிறுபானமை தனி தயவிலேயும் தான் தயை காட்டி இடும் பிச்சையிலும் தான் வாழ்கிறதென்ற இறுமாப்பில் அதை எவ்வளவு கொடுமைப்படுத்த முடியுமோ அதன சாத்திய எல்லைகளை தொடர்ந்து விஸ்தரித்துக் கொணர்டே போவதில் வெற்றிப்புன்னகை பூத்து இறுமாத்துக் கிடக்கிறது. அப்புண் ணகையின் கொடூரம1 பெரும்பான்மையின் மிருகத்தனம் ஈழத்தில் என்று இல்லை. எங்குமே எக்காலத்திலும்
குணர்டுகள் என்றும் சரமாரியாக வீடுகளை சிதைத்து மக்களை மாயத்து உயிர் மிஞசியவர்களை அங்கவீனர்களாக்கிவரும் நித்திய நிகழ்வே அன்றாட வாழ்க்கையாகி அந்நிகழ்வுகளின் நிரந்தரத்தில் தீப்பெட்டியின் ஒவ வொரு குச்சியையும் அரிய பொருளாகப் பாதுகாக்கும் ஒரு தீக்குச்சியின் தேவைக்காக விடுவிடாக அலையும் அன்றாட வாழ்வின் கொடுமையில் என்ன படிப்பும் என்ன எழுத்தும் சாத்தியம்?
Will there be singing and dancing in times of War? போர்க்காலங்களில் ஆட்டமும் பாட்டும் இருக்குமா என்ன என்று பெர்ட்டோல்ட் ப்ரெக்டிடம் கேட்டபோது அவர் சொன்னாராம்
"Yes, there will be singing and dancing about war. ஆம், இருக்கும் ஆட்டமும் பாட்டும் போரைப் பற்றியதாக இருக்கும். சில மொழி பெயர்ப்புகளில் போர்க்காலம் என்பது இருண்ட காலம் என்று (ndark times) இருக்கும் இருண்ட காலம் என்பதே சரியான மொழிபெயர்ப்பு என்று தோன்றுகிறது.
இதன் உணர்மையை இந்த உணர்மையினர் கசப்பையும் கொடூரத்தையும் 1983லிருந்து (இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டம் சரித்திரத் திருப்பம்) ஈழம் தரும், ஈழத் தமிழர் எங்கிருந்தாலும் தரும் எழுத்துக்களைப் பார்த்த பினர் தான உணரமுடிகிறது. அதுமட்டுமல்ல, ஈழத் தமிழர் அகதிகளாகக் குடியேறிய இடங்களிலும், நிச்சயமற்ற அவமானம் நிறைந்த வாழ்க்கை நிலையிலும் வேலைக்கும் சோற்றுக்கும் அலைந்து திரியும் நிலையிலும் எழுத்தை படிப்பை அவர்கள் கைவிட வில்லை. அவற்றில் தாம் விட்டு வந்த ஈழத்தின் சோகமும் புலம்பெயர்ந்த இடத்தின் வாழ்க்கைப் போராட்ட அவதிகளும் புலம் பெயர்ந்தோர் எழுத்துக்களில் நாம் காணும் அனுபவங்கள்
இதெல்லாம் சரி. ஆனால், இங்கு கவிதைகள் பற்றிப் பேசும் சந்தர்ப்பத்தில் ஈழத் தமிழ்க் கவிதைகளில் பெரும்பாலானவை முதலில் அவை கவிதைகள் தாமா என்பதே விவாதத்திற்குரிய பொருளாகின்றது.
தமிழ் நாட்டில் எழுதப்படுபவை என்ன வாழ்ந்தது என்று திரும்பக் கேள்வி எழுப்பப்படலாம். அவர்கள் சுக வாசிகள் சுகவாசிகள் கவிஞர் என்னும் பீடத்தில் அமர அப்பகட்டிற்காக ஏதோ எழுதும் போது உயிர்த்துடிப்பற்ற வார்த்தைகளை யோசித்து யோசித்து தயாரித்த உவமைகளை எங்கிருந்தோ இழுத்து வந்த படிமங்களை பகட்டான சொற் கூட்டங்களை குவிப்பதில் வியக்க ஏதும் இல்லை.
இரணடு தலைமுறைக் காலம் ஆயிற்று தமிழ் தமிழ் என்ற கோஷமும் பிரச்சாரமும் வெறி என்று சொல்லத்தகும் செயற்பாடுகளும் தொடர்ந்து வந்த போதிலும் தமிழ் படிக்கத் தெரியாத தமிழ்க்குழந்தைகள் சமூகம் ஒன்று பெரும் தொகையில் உருவாகி வருகிறது தமிழ்நாட்டில் சுகவாழ்க்கை உயிர்த்துடிப்பில் அனுபவ உணர்மையில் பிறக்காத சித்தாந்தங்கள் கோஷங்களாகி இப்படித்தான் காற்றோடு போகும்.
ஆனால், ஈழத்தில் அவதிப்படுவோரும் சரி புலபபெயர்ந்து வாழ்வோரும் சரி, அவர்கள் வாழ்க்கை ா சின் காலமாக கடும் சோதனைகளுக்கும் துயருககும உயிர் இழப்புகளுக்கும் இரையான வாழ்க்கை என்று நினைத்துப்பார்க்கும்போது இந்த அனுபவங்கள் உணர்மையென முகத்தில் அறையும் போது நீணட நீணட வாக்கியங்கள எவ வித உயிர்த்துடிப்பும் அற்று அதைப்புத் தராது மனச்சலனம் தராது எவ்வளவு யாந்திரீகத்தனமாக எழுதப்படுகின்றன என்று பார்க்க வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
ஒரு ஹாஸ்டலில் இன்ஜக்ஸன் ஸிரிஞ்சுகளை தள்ளுவண்டியில் எடுத்துக் செல்லும் காட்சியை
தட்டில் நிறைய வெண்டைக்காய்கள் நிரப்பினாற் போல ஊசித்தட்டை ஹாளப்பிடல் ஆயா வைத்துச் செல்கையில் என்று மிகப்புகழ்வாய்ந்த தமிழ்நாட்டுக் கவிஞர் எழுதுகிறார். இன்ஜெக்ஸன் ஸிரிஞ்சுகள் வெண்டைக்காயாகத் தோற்றம் அளித்த காரணம் என்ன மனநிலை என்ன சூழல் என்ன என்பது தெரியவில்லை. ஏதோ உவமை புகுத்த வேணடும் அதுதான் கவிஞருக்கும் அழகு அது தான் இதை கவிதையாக்கும் என்ற நினைப்பு இதில் அனுபவ உணமை எதுவும் இல்லை. இது சுகவாசத்தினர் பிறப்பு ஆனால யாழ்ப்பாண அனுபவங்களை நேரடியாகத் தானே அனுபவித்த அக்காயங்களைச் சுமந்து நிற்கும் ஒருவர் ஒளிக்குருதி விச்சோடு எழுகின்ற சூரியனே பார் இரத்தப் பிடிப்பின்றி சோகையுற்றோம் உணர்குருதியை எமக்குள் பாய்ச்சு
என்றும்,
துயர்க் கொழ, உணர்வினர் மைனர் தண்டாகிப்போனேன் நான் நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகும் வெண்பனியினர் இதயம் படைத்தேனா
இது நிச்சயம் அனுபவம் பெற்றுள்ள வெளியீடு அல்ல. கவிதை எழுத வேணடும் என்று உட்கார்ந்து கவிதை என எதெல்லாம் தமிழ் மரபில் சொல்லப்பட்டிருக்கின்றதென்று யோசித்து தனி எழுத்துக்கும் கவிதை என்ற ஏற்பை பெற்றுத்தர வேண்டும் என்ற மரபு சார்ந்த யாந்திரீக செயல்பாடு தான் இவற்றைத் தந்துள்ளன.
ஈழக் கவிதைகள் எனக்குப் பார்க்கக் கிடைத்தவை. எழுதப்பட்டவையின் தொகையை வைத்துப் பார்த்தால் அதிகம் இல்லை என்று தான் சொல்ல வேணடும். ஈழத்துக் கவிதைகள் அனைத்தையும் படித்த விவர
ஞானத்தோடு நான் எழுதுகிறேன் என்றும் சொல்லத்
தயாரில்லை. ஆயினும் பார்க்கக் கிடைத்த கவிதைகளையும் அவற்றைப் பற்றிய எழும் அபிப்பிராயங்களையும் பார்த்தபிறகு, எல்லாமே படித்தறிந்திருக்க வேணடிய அவசியமில்லை என்று தான் தோன்றுகிறது. பாராட்டப்படுபவை பெரும்பாலும் உயிர்த்துடிப்பும் அனுபவ செறிவும் தாக்கமும் தராத வெறும் வெற்று வரிகள் நீண்ட நீண்டவரிகள் என்பதும் அவற்றில் ஓர் இயக்கமோ அதைப்போ இல்லாத வெற்று வார்த்தைச் சேர்க்கைகள் தாம் என்பதும் பொதுவாகக் காணும் குணங்கள் என்று சொல்வதில் அதிகம் தவறு இராது என்று நினைக்கிறேன்.
ஆனால், ஓர் உறுத்தல் மனத்தின் ஒரு மூலையில் இருந்து கொணடிருக்கிறது. இப்படிப்பட்ட பாராட்டுக்களின் பெருவாரிப் பெருக்கச் சூழலிலே கவிதையானவை அமைதியாக எங்கோ ஒதுங்கி இருக்கக்கூடும் என்றும் மனம் சலனிக்கிறது. காரணம் சொல்கிறேன்.
மேற்சொன்ன மதிப்பீட்டிற்கும் மாறாக நேர்மாறாக அகிலன் என்னும் ஒரு இளம் கவிஞரின் கவிதைகள் என்று டெல்லியில் ஒவியம் பயில வந்துள்ள சனாதனன் என்னும் ஈழத்து தமிழ் அன்பர் தன் ஒரு நோட்புத்தகத்தில் தாம் விரும்பி பிரதியெடுத்து வந்துள்ள கவிதைகளைக் காணர்பித்தார். இத்தோடு இன்னும் பல்வேறு கவிஞர்களின் அச்சான கவிதைத் தொகுப்புப் புத்தகங்களையும் காணபித்தார். அவை எல்லாவற்றையும்விட கையெழுத்துப்பிரதியாக நோட்புத்தகத்தில் குறித்து வைத்திருந்த அகிலன் கவிதைகள் ஒரு புதிய மாறான இளம் கவிமனதை எனக்கு இனம் காட்டின. (ஒரு உணர்மையான கவிமனதின் பெயர் "அகிலன்" என்று இருக்கும் ironyயை என்னவென்பது) பிரசுரத்தின் சாத்தியங்களை எதிர்நோக்காமலேயே நோட புத்தகத்தில் அவ்வப்போது எழுதிப் பதித்து வந்தவை
,J(9/6006ت
அகிலனது கவிதைகளில் அனுபவங்களின் கொடுரம் புதிய பாஷையை புதிய சொல்முறையை சிருஷ்டித்துள்ளதைக் காணலாம் பழகிய அனுபவங்கள் புதிய அர்த்தங்களைக் கொள்கின்றன. உதாரணத்திற்கு
T్యT )
ஓர் கரிய ஊளை எழுந்து இரவென ஆயிற்று. கரைக்கு வந்தோம் அலை மட்டும் திரும்பிப் போயிற்று. காலச் சிலந்தி திர்ைனக் கிடந்ததொரு பூச்சி. காற்றில் விட்டெறிந்த புன்னகை கொழuயில் கிடந்து உலர்கிறது. 60)ტE6)ჩც Üც Ju't ( //Tu_6) சொற்களின் மூலத்துள் அமிழ்ந்திருப்பதை நீ அறிவாயா பின்னரும் நான் வந்தேன் நிவந்திருக்கவில்லை காத்திருந்தேன். அன்றைக்கு நிவரவே இல்லை
காலம் தாழ்த்தி
 
 

தெருவோரம் நாய் முகரக் கிடந்த உர்ை மரணம் செவிப்பட்டது நண்பா.
ഷിഞ്ഞി ിയെ ബിബ്
1. பதுங்கு குழி நாட்கள் -1
இப்படி எத்தனையோ தெருவோரம் நாய் முகரக்கிடந்த உன் மரணம் செவிப்படுதல் எத்தனை ...? 枋 கடூரமானதுயரத்தை எவ்வளவு உக்கிரமான சொற்களில் リ。 6) атай8565йду வெளிப்படுத்தி விடுகிறார் அக வாழ்க்கையும் சரி ജേ தாங்ே 線
கவிதை எழுதுவோம் என்று சொற்களை நாடும் அனுபவவரட்சியும் இத்தகைய வெளிப்பாட்டை என்றும் தராது ஈழத்து அன்பர் ஓவியம் படிக்க வந்தவர் மூன்றாம் ஆணர்டு இறுதியில் படிப்பை முடித்துச் செல்லும் ஆண்டு வரைந்த ஒவியங்கள் அனைத்தும் தலையற்ற உடல்கள் பிணிடங்கள் பிணிடங்கள் リ○○。 பிண்டங்கள் கருத்த பழுப்பும் சிகப்பு பழுப்பும் ஆன வணிணங்கள் விளக்கு ஒன்று கைப்பிடித்து சாலையில் திருக்கிட்டுத் திரும்பவும் குடிசையில் உயிர் கொணட ஜீவன் எதுவுமற்ற வெட்ட யோனிவாய் பிளவுண்டு.குருதி சிற (ევე ყვეჩჟეჩე). இன்னொரு சிறு திண்மம்
2. பதுங்கு குழி நாட்கள் -2 வேர் முடிச்சுக்களிலிருந்தும் பாறைப்படிவுகளின் கீழிருந்தும் தலையின்றி மீன்  ைஅவைகள் რეგზეც826 წწ. 686)) წoßუწშექმგეტ
:G':് കങ്ങiങ്ങ[:1ട്ട് ഒട്ടക്റ്റേഴ്സ് ஒழியும் தொலைந்தன. அங்கங்கள் சிதற മഴൈ. மீண்டும் நிலத்தினடி குந்து அமைதி நாளுக்காய் துதித்தும் இருந்தன. | stୋt );
· ქუჩქტფ( /mt/ffტუ 4 ზოშჩიუტ T ధtch(bid' &dding ధరhభరnde:
岛鲇 escoc&e consori ஓய்ந்த துளிப்பொழுது ഒഖങി) E G ശ് ൫ ( :(. リ
. സ്കി 1991) r 3 பதுங்கு குழி நாட்கள் -3
リ உன்னைச் சிலுவையிலறைந்த நாள் அனற் காற்று கடலுக்கும் தரைக்குமாய் விகிக்கொண்டிருந்தது
ஒன்றோ இரணர்டோ கடற்காக்கைகள் நிர்மல வானிற் பிறந்தன்
കണ്ഠ ബ്ള ബന് விபரிக்க முடியாத திேயைக் கிளப்பிற்று
· შაში“ რეზიწჭდუჩქნშ;შშ) განწირჩჩშირის 47 წშშ7* கரைக்கு வந்தோம் அலை மட்டும் திரும்பப் போயிற்று Aഇങ് ബേ (1ള Ք6%ան: (Ք3Փոtb, წაც წ. რჩჩt|| &ióწნი; შ7ც წfწყ; இரவைன ஆயிற்று ബ്ങ ബണ്ണിങ് () ബ്
எரிந்து கொண்டிருந்தது எங்களுநர்
്.ങ്ങ് കിട്ടുവെയ്ക്കെ.
拂 sZの2/22/)
இத்தகைய கவிமனது வெகு அரிதாகவே இன்றைய ஈழத்துக் கவிதைகளில் காணக் கிடைக்கிறது அல்லது ஒரு வேளை எண் பார்வைக்குக் கிடைக்கவில்லையோ என்னவோ கவிமனது இல்லையெனில் வாட்டி உருகும் அனுபவங்களும் கூட குருதிவெடித்துச் சிதறும் சித்திரவதைகளும் கூட வெறும் பொயச் சிணுங்கல்களாகவே எழுத்தில் வடிந்து விடும். இது மிகப் பெரிய சோகம் பரிதாபம்
4. சிலுவை 886/168 öğG6ört ği örör öğü (362socie City regis 3 est sørejsarööni நான் அதிகமாய் மிதிக்கும் இன் முன்றிலும்
ஒரு புகழ் பெற்ற கவிஞர் எழுதுகிறார் சாளரத்தை மூடுகையில் நான் வாய்க்குள் போடும் சீனி மணல் கடற்கரை இரவுகளில் நித்திரையுமற்றுப் போகிறது
அது ൈിങ് தென்றல் தனது கரங்களில் ரோஜாப்பூவை ബൈബട്ട ஒவ்வொரு மாலையிலும் இந்தக் கடற்கரையில் წშრუტეზე,
வைத்துக் கொண்டே வருவோரை 2ள்ளையிடும் காற்று ைைளியில்
g_ഖി, കെT09ള நேகமான மெழுகுத்திரிக் கடரை இதயத்தின் கோளாறு திருத்தி ബൈ.
வழி அனுப்பி வைக்கும் (/2のリs) தொழில்நுட்பமேதை 5 பதுங்கு குழி நாட்கள் 4 இது ஒரு சோகம் பாவனையான, கவிஞர் ć5фф:(8штајф பிடத்திற்கு மனுப்போடும் சோகம் இதுவும் ஈழத்துப் நிரகைகளின் வலையில் காலக்கிலந்தி தின்னக் படைப்புத்தான். அதே சமயம் േ :( .
பத்திரிகையைப் புரட்டுவாய் சூர்யனர் பகலின் இற்றனர்
கர்ப்பக்குழிக்குள் リ குழந்தைகள் தகனிக்கப்பட்ட சேதி ൫:ഞ് കബ്ര, ബിൽ ബേക്കബ്ര அச்சுக்குமைவுகள் தலை நீட்டிக் கிடக்கும்" (ബി.
ன்றைய கலிங்கத்துப்பரணி அல்ல ஈழத்துப் : 88%შ7ტუწo: 3. LJU .8து இன்றை ததுLபர LP55 இதயத்தைக்கறி இப்பிட்டு வைத்தார்கள்
குரலை உருவி பாரி மகளிர் பாடிய பாடல் ஒன்று ஞாபகத்தில் மரத்தில்றைந்துவிட்டார்கள் இருக்கிறதா? விறகுக்காய்
| თვეეხეთითვისებ მინისტ სერჟიჩშეჩ
ყ18ქft; 6#896წ_faðში -
"அன்றைத்திங்கள் வெணர்ணிலவில். சமீபத்தில்
შეეჩეტის ირანი ეწვე, მერფიროთ,
இளம் வயதில் மரித்த கொலையுணர்ட சிவரமணியின்
அனுபவங்களிலிருந்து தன்னிச்சையாக பதிவு பெறுவது கவிதை அகிலனது பதிவுகள் கவிதைகளாகியுள்ளன.
கவிதை இதை எதிரொலிக்கிறது. ബ
அன்றைய பொழுதும் E. | ტაურში თეფო“ இன்றைய பொழுதும் ် ကွ္ဆမ္ဟုကုိ တ္ဝင္လညး်မှ
ஒரே சூரியன் ஒரே சந்திரன் - ஆனால் 'ಇಂ. ಡಾ.
அன்றோ ஒரு உறக்கம் 。
நிகழ்வுகள் புரியாத 6. ፱mlffÍ68}}6ኽ፤ நிம்மதிப் பெருமூச்சு. இன்றோ
உறக்கங்கள் தோல்வி கண்ட கொட்டுகிற மழை.
விழிப்பின் பரிதவிப்பு. ܀ ܀ வயல் ஓரங்களில் தயிர்வளைகுழு ஈழத்தில் அறியப்படாத பெயர் அகிலன் என்று பறக்கிற கைாக்கு கு ையுடன் மனிதரும் சொல்ல வேணடும் அறியப்பட வேணடும் என்ற 22897ա “Ած998 28ոմ : கனவுகள் ஆசைகள் அவரிடம் இல்லை என்பது இது שמואל ಘ್ನ;
Ga, if a வென்முத்தைன் முகம் நனைந்த நீரோடு வரை அவரைப்பற்றி அறிந்தவரை தெரிகிறது. 。 ΕΣ பிரசுரமாகும் போது பிரசுரமாகட்டும் யாரையும் தேடிப்போவதில்லை. அதற்காக இல்லை இவற்றை இாவதுமில்லை. எழுதியது. டயானா விபத்தில் மரித்த செய்தி கேட்ட பின்னர் வர் துயரம் கொணட முகங்கள் காமிராவுக்காக அல்லவே. வருதலுயில்லை. இயல்பானது தன்னிச்சையில் தானறியாது நிகழ்வது കെയ്നു
ουρούούίί αίτιδήή έλιος) ήτίύ
リり பி.கு தயிர்வளை மாரி காலத்தில் வளாகிற வெண்ணிற பூக்களையுடைய களை அல்லது ஆண்டு

Page 17
1987 - going' ხენშ7რთშეხებ მწირე“ რიჩნჭტრ :ബ്
காத்திருந்தேன் அன்றைக்கு நீ வரவேயில்லை
േ
· შერწყმიწწარწ. რჩებზე, რის (წუწუწ ჭწ01//ტ ബേ リ ნშტმწწ6,000 (ბ მწიფ0 და შჩრნრნს (წყნ. ഉ:ീ മണ്ണ് ബീ. ബ
புராதன இரவு ബ്ള ബ് ട്രൂ ബൈ ഗണ്ണ ിഴക്ക് ബീ. ബ്
: {},
! - მუშაკი, , , , , இந்திவலைக்குள்ளும் சிக்குண்டு கொள்ளும்
· შახტშ577 დაშრიტეტშ7ზე შეხებ ენ რუშირზეაწu}. .
தினக்காட்டியும் ബക്ഷ
· შერკი“ (აშშ) კოშკურშეo . கனவின் வண்ணத்திட்டுக்கள் புதை சேறாகி லாய் திறந்திருக்கும்  ില്ക്ക് ബ്
കീഴ്ക് குழந்தைகள் தகனிக்கப்பட் கேதி அச்சுக்குறைவுள் தலைநீட்டிக் கிடக்கும் ങു கிரிக்கிரும் ബ് () ബ
భ " உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாசுரம்
வனத்தின் புறமோன்றில்ே உன் கிராமம் இருந்திருக்கும் ബ ബ് ബേസ് உன் கிராமத்துக்குருவிகளை ബ
attact ტწ6) შექtბაშრომt tირატებ. შჩერჩშ76წშეწ0)
കങ്ങ நீர் இரவுகளில் ாலித்து நியாய கதைகளை நிலவு கன்னரும் ബ് წriტშ77%80წყშშ -
காற்று துயரப்படுத்தும் இவ்விரவில் െ ീ{് ( േ കി. அல்லது பைரிய ൺ ട്രൂ ტრირატისტებშT/წშტჩში რიტმზრტი|ჩ மனிதக்குருதி ர்ந்து மூடியது ബിൽബങ്ങ് ഗ്രൂ ബൈ மனிதக்குரல்கள் அலைய கதைகள் தொங்கும்
ഞെകuി () (കന്റെ குந்தி இருந்து நாய்கள்
ధరరtు முந்தையர் ஆயிரம் காலழபரவிய தெருவைல்லாம் புல்லெழுந்து மூடியது
righttput(i) {
ജൂൺ ബന്ധു
ബന്ധു சொற்களின் மூலத்துள் அமிழ்ந்திருப்பதை
呜。 ബ് ബ േ ബ ബ േ ജൂ ബ് ബ:ിങ്ങ് ഭീട് ീഡള ടേ
ബ
அகதிப் பெனர்கள்
நேற்றும் தை நாங்களு
நேற் [IOJ UO தலையுயர்த்தி நடந்த தெருக்கள் தான் இப்போது நெஞ்சிடிக்க GT6)J6)60T6)J(3607 கைகொண்டு கழுத்தை நெரிக்கும் கனவுகள் நேற்றல்ல இன்றல்ல நாளைக்கென் விட்டில் அதிரும் என்றுப்த்த பறை செவிக்குள் அதிர்கிறது. மலங்க விழித்தபடி இருண்ட கண்களினால் எதுவோ தேடும் நாங்களும் எங்கள் பொழுதும்
இளவாலை விஜயேந்திர
சந்தர்ப்பாவாத அரசியலின சூழ்நிை பலிக்கடாகளாகி அகதிமுகாமில் அகதிகளாக இருக்கு மக்களைப் பற்றிப் பலரும் அறிவோம் அவர் அ. முகாம்களில் இருக்கும் பெணகளைப் பற்றிய குழந்தைகளைப் பற்றியும் அறிந்து கவலையோடு உச் கொட்டிக் கொள்கின்றோம் ஒரு சில சந்தர்ப்பங்கள் பல மனித உரிமைவாதிகள அரசியல்வாதிக என்போர் இவர்கள் பற்றி அனுதாபம் தெரிவிப்பார்க அது பெரும்பாலும் சந்தர்ப்பவாத சுயநலவ அரசியல் இலாபங்களுக்காக மட்டுமேயாக இருக்கு
"நீங்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந் குடும்பத்தோடு அகதிமுகாம் ஒன்றில் தங்கியிருக்கி நீர்கள் ஒருவர் மட்டுமே தாராளமாக நடமாடக் கூடி சிறு பகுதியாக உங்களுக்குரிய இடமுள்ளது. ஆனா அவ்விடத்தில் 78 பேர் வசிக்க வேண்டிய சூழ்நிை இயற்கை கடனர்களைக் கழிக்க அகதிகளி தொகையைப் பொறுத்து மலசலகடங்கள் அவற்றி ஒன்றுக்கோ பலவற்றுக்கோ கதவுகள் இருக்காது இருப்பினும் நீங்கள் அகதிகள் என்ற நாமகரணத்துடன் வாழ்ந்து கொணடிருப்- .1
fact."
இந்தச் சூழல அகதிமுகாம்களில் இருக்கும் அனிட்டாக்களும் புவப வல்லிகளும் பழக்கமானது தான் என்று கூறுகின்றார்கள் இவர்கள் வவுனியாவின் குறிப்பிட்ட ஒரு அகதிமுகாமைச் சேர்ந்த
"நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள். இங்கு வநது ஒரு வருடமாகின்றது. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவளான நான் அருகிலிருக்கும் தேவாலயத்திற்குச் செல்லக்கூட வாய்ப்பினறி இருக்கிறேனர்" என்றார் அனிட்டா
"நாம் புதுக்குடியிருப்பிலிருந்து இங்கு வந்து நான்கு மாதங்களாகின்றது எங்களுக்கு அகதிக்காக கொடுக்கின்றார்கள் இருப்பினும் ஒருவேளை உணவு மட்டுமே அங்கு பாருங்கள் கதவுகளில்லாத மலசல கூடங்களை இந்த நாகலில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்" என்றார் புளப்பவல்லி (சம்பந்தப் பட்ட இந்த அகதிமுகாமில் ஒவ்வொரு
0 இவற்றில் ஒரேயொரு மலசலகூடத்திற்கு மட்டுமே கதவுண்டு) ா"
--
வவுன யாவன
அகதிகளுக்கான நலன்கள் சலுகைகள் பற்றாக்குறை பாஸ்கெடுபிடிகள் வசதியற்ற இரு பிடங்கள் இவற்றை ஒதுக்கிவிட்டு அகதிகளாக உள் பெண்கள் பற்றி சிறிது அவதானத்தைச் செலுத் வேணர்டியது இன்றைய சூழலில் அவசியமான இதற்கான நிர்ப்பந்தம் இந்தப் பெண்களை நோ
SiGutta, Gstuous citing
பாதிக்கப்படுவதும் இரண்டாவதாக பாதிக்கப் படு தும் சந்தேகமில்லாது பெணகள் தான் அ சாதாரணதொரு பிரச்சினையாகவோ அல. புத்தமாகவோ இருக்கலாம் வட-கிழக்கு பு நிலைமைகள் தொடக்கம் இன்று தோணிடப்பட்டு கொணடிருக்கும் செம்மணி புதைகுழிகள் வ பெண்கள் உடலியல் உளவியல் ரீதிய பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் இராணு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

aroau) 8 - Dau) 21, 19의의
Uயுயர்த்தி நடந்த தெருக்களிலே. நம் எங்கள் பொழுதுகளும்
மயச் சூழல் தமிழ்ச் சூழலின் அவலங்கள் என்பவற்றை கட்டி அழுபவர்களாகின்றனர் பெனர்கள் இதற்கு சான்றாக இன்று ஒவ்வொரு தினசரி வாராந்தப் பத்திரி கைகளிலும் பெனர்களின் அழுதுவடியும் கோலம் கொண்ட புகைப் படங்கள் குறைந்தது ஓரிரண்டாவது இருக்கும் இது ஒரு வகைச் சூழ்நிலைக் குறியீடு என்றும் GNU, ITGGTTGADITIÓ
அகதிமுகாம்கள் பற்றியும் அகதிப் பெண்கள் பற்றி பும் இந்தச் சமுகம் அவர்களின் கர்ைணிக்கதைகளைத் தான் வேண்டி நிற்கின்றது. இந்தக் கண்ணிக் கதைகளை மறுத்துவிட்டு இந்த அகதிமுகாம் பெண்களும் பொதுவாக அகதிகள் ஆகியோரினதும் அடிப்படை உரிமைகளை வலியுறுத்த இந்தச் சமூகம் முன்வராது ஏன்? மனித உரிமை ஆர்வலர்கள் விருதுபெற்ற மனித உரிமைவாதிகள் இவ்விடயம் பற்றி வாய்திறக்காதது ஏன்?
வவுனியாவில் சுமார் 12 அகதிமுகாமிகமள் உள்ளன. இவற்றில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான பெர்ைகள் அகதிகளாக உள்ளனர் பொதுவாக கொழும்பிலிருக்கும் சேரிகள் இந்த அகதிமுகாம்களை விட வசதி வாய்ந்தவை இங்கு அந்தரங்கம் எதுவுமில்லை குளிப்பதற்கு திறந்தவெளி அரங்கு கதவில்லாத மலசலசுடங்கள் சிலருக்கு இது தமது LJ 60) # LU LJ Lano -- கரு வியன
LIGO EL U LIL li
சுருளுக்குள் அடக்கப்படக் கூடிய அருமையான காட்சிகளை தரக் கூடியச் சூழ்நிலை இவ்வாறானதொரு குழ்நிலையை இலங்கையில் இருக்கும் அகதிமுகாம்கள் அனைத்திலும் காணலாம் என்பது கணகூடு இவர்களுக்கு மனித கெளரவத்தை மனித உரிமைகளை வலியுறுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட சக்திகள் செயற் படாதது ஏன் என்பது பாரதூரமான வினாவாகும்
இவ்விடயம் தொடர்பாக சில மனித உரிமை ஆர்வலர்களிடம் வினவியபொழுது அவர்களும் அனைத்து கெளரவங்களுடன் உரிமைகளுடன் வாழும் உரித்துடையவர்கள் தாம் எனத் தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் இது நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றனர்.
அகதிமுகாம்கள் பொதுவாக தற்காலிக தங்குமிடம் என்று கருதப்படுகின்றப்போதிலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவை நிரந்தர வசிப்பிடமாக மாறிவிடு
மாற்றப்படக் கூடியது
கின்றன. அவ்வாறான நிலையில் அகதிமுகாம்களை கெளரவமான ஒரு தங்கு நிலையமாக மாற்றுவது தவறு என்று கூற முடியாது குறிப்பாக பெணகளும் சமநீதிக்கும் கெளரவத்திற்கும் உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் உரித்துடையவர்கள் என்பதை நிர்வாகம் சார்ந்தவர்கள் புரிதல் வேண்டும்
இடம்பெயர்ந்து முற்றிலும் புதிய சூழலில் வாழும் தாக்கம் வறுமை, குடும்பச் சுமை பொருளாதாரச் சுமை என்று அனைத்து அழுத்தங்களையும் இந்தப் பெனர் களே சுமக்கின்றனர். அத்துடன் அகதிமுகாம் சூழலின் தாக்கம் வேறு இவர்களைப் பாதிக்கின்றது. இந்த புரிதல்களற்ற நிர்வாகிகளும் அமைப்புகளும்தான் இந்த அகதிமுகாம்களின் பாதுகாவலர்களாக உள்ளனர் தான் LOGOF6) ir Igi செல்வது வந்துவிடுவார்கள் என்ற பயத்துடனேயே என்கிறார் ஒரு பெனர் அத்துடன் தான் உடை மாற்றிக் கொள்ள சிலவேளைகள் நடுநிசிவரை காத்திருப்பதாக இன்னுமொரு பெண் கூறினார். இவையெல்லாம் அப்பெண்களின் கணினர்க்கதைகள் அனிட்டாக்களும் புஷ்பவல்லிக்களும் கூறும் சோகக்கதைகள் இந்தச் சோகக் கதைகள் துரதிருஷ்டவசமானவை தமிழர்களை தமிழர்களின் தமிழ்ப் பெனர்களின் அவலங்களை சுட்டிக்காட்டுபவை இருப்பினும் கெளரவம் மனித உரிமைகள் என்பவற்றின் பெயரில் இந்த அவல வாழ்வு என்பதை நாம ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்
பொதுவாக அகதிமுகாம்களை நிர்வகிப்பவர்கள் பெரும்பாலும் (சிலவேளை முற்றிலும்) ஆணர்களே இந்த ஆணாதிக்கச் சமூகத்தினைச் சேர்ந்த ஆணாதிக்கக் கருத்துக்களால் தலை கணத்துப் போயிருக்கும் இந்த நிர்வாகிகளுக்கு அகதிப் பெனர்களை சமமாக மதிக்கும் அவர்களின் பிரச்சினைகளை பெண்ணியல் ரீதியல் நோக்கும் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாதுதான் அந்த வகையில் பெண்கள் சுட்டிக் காட்டும் தேவைகள் - அத்தியவசியமானவை மறுதலிக்கப்பட்டு விடுகின்றன. உதாரணமாக நீங்கள் ஏன் உங்களுக்கென விருக்கும் கழிப்பறைகளுக்கு ஒரு ஒலையாலோ, தகரத்தினாலோ தடுப்புப்போட்டுக்கொள்ள முடியாது என வினவினால் அப் பெனர்கள் கூறும் பதில்களிலிருந்து ஒன்று நிர்வாகிகளுடன் கதைக்கப் பயப்படுகின்றார்கள் அல்லது இன்றோ நாளையோ போய்விடப் போகின்றோம் என்ற அதித நம்பிக்கை இருந்ததை விளங்கிக் கொள்ள முடிந்தது. அத்துடன் இந்த ஆணாதிக்கப் போக்குக் கொண்ட அரச கட்ட மைப்பிற்குள்ளும் நாம் இவவாறான பெறுபேறுகளை தவிர வேறெதனை எதிர்ப்
பார்க்க முடியும்
திறந்தவெளிச் சிறைச் சாலைகளில் இருப்பது போன்று இப்பெனர்கள் படும் து அவலங்கள தொடர்பாக நமது தொடர்பூடகங்களும் அவதானத்தை லுதி துவதும் அவசியமாகும் அவதானம் என்னும் போது அது வெறும் அனுதாபத்தைத் திரட்டும் கர்ைணிர்க் கதையாகவோ சோகக் கதையாகவோ இருக்கக் * —"g =°W*,°W* சார்பற்ற நிறுவனங்கள் மனித உரிமை அமைப்புகள்
என்பன மாதாந்தம் அகதிமுகாம்களுக்குச் சென்று
ஆய்வுகளை மேற்கொள்கின்றன. அகதிப் பெனர்களுடன் கருத்தைப் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால் கிடைத் ததற்கரிய பலன்கள் எதுவுமில்லை என்கின்றனர் இப்பெணிகள் ஆனால் இவவாறான அரசியல் குழ்நிலைக்கு அனைவரும் பொறுப்புச் சொல்ல வேண்டிய நிலையில் அகதிப் பெண்கள் பற்றிய நமது அனுதாபங்கள் மட்டுமே என்றே எணர்ணத்தோன்றுகின்றது.
-Të GJIT

Page 18
18 ജ°ഞ6) 8 - ജൈ 21, 1999 (R%
t
行
N
இருமலர்கள்
பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து இன்றைய தமிழ்ச்சூழலை பிரதிபலிக்கு
பேராதனைப் பல கலைக் கழகத்தின் தமிழ்ச்சங்கம், சங்கீத நாட்டிய சங்கம் இரண டினதும் வெளியீடுகளான இளங்கதிர், கீதம் ஆகிய இரு மலர்கள் அர்ைமையில் வெளியிடப்பட்டிருந்தன. இளங்கதிர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 50வது ஆண்டு நிறைவுடன் வெளி வந்துள்ள 32வது இதழாகும். 20ம் நூற்றாணர்டின் இறுதி இதழாகவும் 21ம் நூற்றாணர்டின் வருகைக்கு கட்டி யம் கூறுவதுமாக அமைந்துள்ள ஒரு மலர் என்ற வகையில் தரமானதாகவும், காத்திரமானதாகவும் கொணர்டு வர வேணடும் எனர்ற நோக்குடன் வித்தியாசமான சில முயற்சிகளையும தாங்கியதாக கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கிறார் அதன் இதழாசிரியர் பிரதாபன் அவர்கள் இம்மலர் வெளிவந்து சரியாக ஒரு வாரத்தினர் பினர் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் நெறியாள்கையில் மாணவர்களால் இசைக்கப்பட்ட கீதம்' என்று அதன் இதழாசிரியர் சகாதேவனால் அறிமுகம் செய்யப்பட்டு வெளிவந்தது.
பல கலைக்கழக LID NT 600T, 6 ff. மன்றங்களால் ஆணர்டு தோறும் மலர்கள் வெளியிடப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல, இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் மாணவர்களாலும் தத் தமது பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் சார்பிலோ மாணவர் மன்றத்தின் சார்பிலோ மலர்கள் வெளியிடப்படுவது ஒரு மரபு வழிவந்த செயற்பாடுதானி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பல்கலைக்கழகக் கல்விசாரா பிற ஈடுபாடுகளில் உள்ள ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தும் நோக்குடனேயே இம்மலர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தக் காரணத்தினால் சில வேளைகளில் இம்மலர்களின் காத்திரத்தன்மை குறைவாக அமைந்து விடுவதுணர்டு, அதேவேளை, மலர்களின் ஆசிரியர்களாக வருபவர்களதும், மலரை வெளியிடும் மன்றத்தின நிர்வாக உறுப்பினர்களதும் ஆளுமையைப் பொறுத்து இவ்வா றான மலர்கள பல சிறப்பான தொகுப்புகளாகவும் அமைந்து விடுவதுணர்டு.
பேராதனைத் தமிழ்ச் சங்கத்தின் மலர்களுக்கு அந்த வகையில் ஒரு விசேடத் தன்மையுணர்டு அவை அந்தந்தக் காலத்தின் சமூகப் போக்குகளையும், மாணவ சமுதாயத்தின் அவற்றின் மீதான எதிர்வினை
களையும், துல்லியமாக கர்த்திரமான விதத்தில் வெளிப்படுத்தி வந்துள்ளன. பின்நாளில குறிப்பிடத தக்க எழுத்தாளர்களாகவும் அறிஞர்களாகவும் பரிணமித்த பலர் இம்மலர்களுக்கு ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள சிவகுருநாதன ஆ. வேலுப்பிள்ளை முதளையசிங்கம், செ. கதிர்காமநாதன், ஆ. சிவநேசச் செல்வன் போன்றவர்கள் அவர்களுள் சிலர்
இம்முறை வெளியான இளங்கதிர், கீதம் இதழ்கள் கூட இன்றைய சமூகத்தினர் பிரச்சினைகளையும் அவற்றோடொட்டிய விடயங்களை யும் குறித்த தனது பதிவுகளையும் எதிர்வினைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளன. மலர்களை காத்திரமானவையாக கொணர்டு வரவேணடும் என்ற ஆர்வமும் இம் மலர்களுக்கான வரலாற்றுச் சிறப்பும் பேணப்பட வேண்டும் என்ற அக்கறை காரணமாக அவை வெறுமனே மாணவர்களிடமிருந்து வரும் படைப்புகளை தொகுப்பது என்ற அளவுக்குள் தம்மைச் சிறைப்படுத்திக் கொள்ளாமல், வெளியிலிருந்தும்
ஆசிரியர்களிடமிருந்தும் கூட படைப்புகளைப் பெற்று வெளியிட்டிருக்கின்றார்கள்
இளங்கதிர் இதழில் வெளியான கவிதைகளும், கதைகளும் இன்றைய தமிழிச் சூழலின் அவலத்தை அழகுடன் வெளிப்படுத்துகின்றன என்றால், தொகுக்கப்பட்ட கட்டு ரைகளோ தமிழிச் சூழலின் தேவையை உணர்ந்து தொகுக்கப்பட்டிருக்கின்றன. சிறப்புப் பகுதியாக இணைக்கப்பட்டிருக்கும் 20ம் நூற்றாணர்டை நோக்கிய மீள்பார் வையும் 21ம் நூற்றாணர்டை நோக்கிய எதிர் கூறலும் என்ற பகுதி மிகவும் அக்கறைக்குரிய ஒரு பகுதியாகும்
மூன்றாவது மனிதன் இதழ் -6 தொடர்புகளுக்கு: 671/3. (6) 1676). 53. வோக்ஷல் லேன், (ിക/(ഗ്ഗഥ11-2
குறிக்கப்பட்ட கால எல்லையைவிட மிகத் தாமதித்து மூன்றாவது மனிதனின் ஆறாவது இதழி கனகச்சிதமாய் வெளிவந்துள்ளது படைப்புத் தெரிவும் வடிவமைப்பும், தாளின் கனதி தரும் அழகும் இடைவெளியை மறந்து ஈர்க்கச்
மானின் பலஸ்தீனப் பெண் கவிஞர்கள் சிலரின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மூன்று கதைகள், கவிதைகள் கட்டுரைகள் கடிதங்கள் என வந்திருக்கும் இலவிதழ் தொடர்ந்தும் காலான டிதழாக வெளிவரவிருப்பதாக அதனது ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது மனிதன் தொடர்ச்சியாக
செய்கிறது. சேரனின் நேர்காணல், நு
3.
வராமலிருக்கின்ற காரணம் காத்திரமான படைப்புக்கள் கிடைக்காமையே என்று கூறப்பட்டுள்ளது காத்திரமான படைப்பாளர்கள் இதனைக் கவனத்திற் கொண்டு இவ விதழின் தொடர்வருகைக்கு உதவுவார்களாக
ஜிப்ரான
இளங் கதி தமிழ்ச்சூழலி விடயங்களில் தென்றால், கீதம் அமர் சங்களில் பெரிதும் குவி இலக்கியம் கவிதை, இலக் நான்கு பகுதிக இம்மலர் வெளி அதனர் ஒட்டு அமைவது இன் நிலைமைகளும் தேடலே.
மொத்தத்தில் இன்றைய தமிழ் LDITGOT, -96). வேணர்டிய என்பதில் ஐய வந்துள்ள ஒ: தொடர்பாகவு முடியும் ஆயினு தமான இடம் இக் குறிப்பு இ படுகிறது.
இம்மலர்கள் உழைத்த மாண பாராட்டினாலும்
நீண்ட இடை பெயர் மாற்றி "பு இதழாக வெளிவு
நிறையக் க களும் இரண ஜெய்சங்கரின் வந்துள்ளது. ஒரு போல் ஈழத்து மூன்றாவது மன நேரத்தில் வந்திரு இருந்தும் க வரத்துடிக்கும் எதிர்பார்ப்புது தான்
 
 
 
 

பெருமளவுக்கு ன சமூக அரசியல் அக்கறை செலுத்தியகலாசார பண்பாட்டு
தனர் கவனத்தைப் த்திருக்கிறது. கலை சமூக விஞஞானம், கியம் பதிவியில் என TTL füLL () யிடப்பட்டிருப்பினும் மொத்த குவியலாக றைய தமிழ்ச் சூழலின் தேவைகளும் பற்றிய
இவ்விரு மலர்களும் ச்ே சூழலில் முக்கியசியம் படிக கப்பட இரு படைப்புக்கள்
வ வொரு படைப்பு ம் நிறையவே பேச ம், அதற்கு பொருத்இதுவல்ல என்பதால் இத்துடன் நிறுத்தப்
ளை வெளிக்கொணர Tவர்களை எவ்வளவு
ம் தகும்
- அருணன்
7L/256 MILIÓ" 2/61f172. tഥിL/ഥീബഥ// றுவனம் பொதுவிதி ரைபற்று-7
வெளியூடே களம் தன் திய களமாய் பத்தாவது ந்துள்ளது. விதைகளும், கட்டுரை
கதைகளுமாக சி. தொகுப்பில் இவ்விதழ் சீசனுக்காய் மலர்வதைப் றுசஞ்சிகைகள் (களம் தனி வியூகம்) ஒரே |ப்பது போல் படுகிறது. த்திரமாய வரும், எல்லாவற்றிடமும் தொடர் வருகையைத்
- சத்யா
"L/6 1/5"
IBC - Tan
PO.BOX - 1505
London
Ernal radio Gibc-tandernOn.co.uk
http://fastaccess. CO.Uk/-ibC
காலச்சுவடு
இதழ் 25
151, (4,1ി 7/606);
நாகர் கோவில் 6200/
விடியல் வெள்ளி
மாத இதழ்
தொடர்புகளுக்கு
26 பேரக்ளப் சாலை
2வது மாடி, பெரியமேடு
(6) ეrტეf6ტ)ტე/ - 600003
எத்யிைல் 6
Che V. R. Impavalli
94, Rue de la Chapelle
75078. Paris
FranCe.
"உயிர்நிழல்"
Exil, 27, Rue Jean Moulin
92400, Courbevoie,
France
E-Mail: EXIL Gaol.com
சக்தி
Boks 99 Oppsal
0619 OSLO 6
Norway

Page 19
ܐܦܓܐ,
و مرمری )۱ |
எருமைமாட்டில்
LILJATIழ், மக்கள் இடம்பெயர்ந்து போய் திரும்பி வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் ஏதும் தீரவில்லை.
வெளிநாட்டுத்தூதுவர்கள் வெளிநாட்டு பாராளுமன்றக்குழு, வெளிநாட்டு அரச சார்ப்ற்ற நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் வருகின்றனர். எமது அரச அதிகாரிகளும் அவர்களை ஆடம்பர வாகனங்களில் அழைத்து வந்து மகாநாடு நடாத்துவர். இங்குள்ள பிரச்சினைகளைப் பற்றிக் கேட்டால் ஒன்றுமேயில்லை என்பார்கள் பின்பு என்ன விருந்தோம்பல் நடைபெறும் விருந்தோம்பல் என்பது எமது பணிடைய பண்பாடல்லவா வந்தவர்கள் போன பின்பு தான் பத்திரிகை அறிக்கை விடுவார்கள் தாங்கள தான வானத்தை வில்லாக வளைத்தவர்கள் போன்று. ஆனால எதுவுமே நடைபெற்றிருக்காது. மகாநாட்டில் எதுவும் கூறியிருக்கவும் மாட்டார்கள் காரணம் மேலதிகாரிகளினால் கிடைக்கும் சம்பளஉயர்வு பதவியுயர்வு
பெய்த மலை
போன்றன கிடைக்காமல் போய்விடும் என்ற காரணம் ஐயா சாதாரணமாக யாழ். விதிகளைப் பாருங்கள் சில விதிகள் தாரைக்கணர்டு பல ஆண்டுகளாகி விட்டன.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் வெளி நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றும் எம்மவர்களில் பலர் அரச சேவைகளில் இருந்து இளைப் பாறி ஓய்வூதியமாக ரூபா பத்தாயிரத்துக்கு குறையாமல் பெற்றுக்கொணர்டு வெளிநாட்டு 9//TAF சார்பற்ற நிறுவனங்களில் வருமானமாக ரூ.30 ஆயிரம் வரை பெறுகின்றனர். ஆனால்,
எதுவும் செய்வது கிடையாது.
இக்கடிதங்களைப் படித்தாவது இவர்கள் திருந்துவார்களா? நடக்காது. தமிழ்க் கட்சிகள் போன்று இவர்களும் எருமை மாட்டின் மேல் மழை பெய்தால்
எப்படியோ அப்படித்தான்.
அ. கோகுலன்,
யாழ்ப்பாணம்
கந்தளாய் சீனித் தொழிற்சாலைச் சதி
1973 03.02 கந்தாளாய் சீனித் தொழிற்சாலையில் அமைய ஊழியராக வேலைக்குச் சேர்ந்து 1983 டிசம்பர் வரை தொழில் புரிந்து வந்தேன். அதன்பின் அதிகாரியின் வேணடுகோளின் படி இத்தொழிற்சாலையின் வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டது. வேலை அனுபவம் கொண்ட எமக்கு சகல வசதிகளையும் சம்பள அதிகரிப்பையும் பெற்றுத் தருவதாகக் கூறப்பட்டது. நிரந்தர ஊழியராக்குவோம் என்ற நிபந்தனையில் 35 பேர் 1984.01.01 அன்று இடம்மாற்றம் செய்யப்பட்டோம் பின்னர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நாம் வேலை யிலிருந்து நீக்கப்பட்டு விட்டோம் இவ்விடயம் தொடர்பாக கந்தளாய் தொழில் நியாயமன்றக் காரியாலயத்தில் முறையிடப்பட்டது. ஒரு மாதமாகியும் எந்தவிதப் பதிலும் கிடைக்காததால் குருனாகலை தொழில் நியாயமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டியேற்பட்டது. இந்த வழக்கு தற்போது மட்டக்களப்புக்கு மாற்றப் பட்டுவிட்டது இங்கு 3 ஊழியர்களுக்கு மட்டும் 90 ஆயிரம் ரூபா நஷ்டஈடு பெற்றுக்
கொடுக்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்குகளுக்கு உயரதிகாரிகள் சமூகமளிக்காததால் வழக்குகள் பின்போடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வழக்குக்குச் செல்லாவிட்டால் பெயரை நீக்கிவிடுவதன் காரணமாக இதுவரை 4 பேர் to GGld எஞ்சியுள்ளோம்.
இதுவரை எந்தவித நியாயமும் கிடைக்காத நிலையில் ஜனாதிபதிக்கும். தொழில் அமைச்சருக்கும் இவ்விடயம் பற்றி தெரியப்படுத்தியது தான் மிச்சம் மேலும் சில சீனித் தொழிற்சாலை ஊழியருக்கு தொழில் நிறுவனத்தினால் தலா 250,000 ரூபா நட்டஈடுக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எமக்கு ரூபா 25000க்கு மேல் தரமுடியாது எனக் கூறப்படுகிறது. தொழிலின்றி நிரந்தரவருமானமினறி துனர் பத்துக்குஉள்ளாகியிருக்கும் எமக்கு 2000 ஆணர்டிற்குள்ளாவது சரியான தீர்வு கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்.
6T6IÖ. (Bab ITLJIT6NVOLN6ÍT60)6IT.
கந்தளாய்.
இலங்கையின்.
"உத்தியோகபூர்வ விசாரணையின் இறுதி முடிவுகள் நான் எல்லா விதத்திலும் சரியாகவே இருந்தேன என்பதைக் காட்டின. நான் சரியாகவும் அமைச்சர் தவறு செய்தவராகவும் இருந்த போதும் நான் தான் இந்த குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒரு குற்றவாளியாக குற்றம் சாட்டப் பட்டேன நான் தான் என்னுடைய நேரத்தை இங்கும் அங்குமாக வீணாக்க வேண்டி இருந்தது. நான் தான் பணத்தைச் செலவழிக்க வேணடியிருந்தது. மக்கள் நலனைப் பிரதிநித்துவப்படுத்தி எழுதிய எனக்கு அல்ல, மக்களது நலனுக்கு எதிராகச் செயற்பட்ட அரசியல் வாதிக்குத்தான சட்ட மா அதிபரின் பாதுகாப்பும் அரவணைப்பும் கிடைத்தது."
விக்டர் ஐவனுக்கு எதிராகப் பல வழக்குகளி தொடுக்கப்பட்டன. அவற்றின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர் வாதங்களை தயார் செயவதற்கு நிறைய நேரம்
போவதால் அது தனது ஆசிரியர் பொறுப்பைச் சரிவரச் செய்ய விடாது குழப்புகிறது என்கிறார் அவர் இத்தகைய வழக்குகளின் காரணமாக வரும் நெருக்கடிகள் மிகவும் பாரதுாரமான தாக்கத்தை ஆசிரியர்களின் மதிப்பீட்டின் மீது ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவிக்கிறார் அவர்
"இத்தகைய வழக்குகள் தீர்க்கப்பட நீண்ட காலம் எடுப்பதால் ஆசிரியர் தனது பெருமளவான நேரத்தை நீதிமன்றத்துள் வீணாக்குகிறார். இதனால், ஒரு ஆசிரியர் தன்னிட்ம் போதியளவு நம்பகமான தகவல்கள் இருந்த போதும் தான் இத்தகைய நீண்ட நேர சித்திரவதை தருகின்ற அழுத்தத்தை எதிர்நோக்கும் ஆபத்திற்கு முகம் கொடுக்க வேணடியிருப்பதால், அதிகாரத்திற்கு எதிராக தன்னிடமுள்ள தகவல்களை அவர் பிரசுரிக்காமலே விட்டுவிடக் கூடும்."
அரசியலை தீவி களமமைக்கும் காலமாக சரிநிகர் ஒரு தோற்றம் கா அரசியல் - முளப் என்ற இருவேறு பும் நான் உன் அணர்மைக் கால முஸ்லிம் காங்கி முஸ்லிம் என்பனவற்றில் பக்கச்சார்பான நில் பார்வையைச் செலு சரிநிகர் வாசகன் என்னால் உணர மு மருதூர் பஷித், அ தொடர்ந்தும் முஸ் முஸ்லிம் காங்
திருமலை வித்தியாலயம கொடிகட்டிப்பற மாவட்டத்திலே புகார்களைக் இப்பாடசாலையே உட்பட ஏனைய யாக இருப்பது ெ சந்தேகம் கொள்கி மாதமொருமு புகார்களை விச ஆனால், நடவடி தெரியவில்லை. ந என்பதற்கு ஒப்ப முறையில் மறைக் விபுலானந்தா அதிபரின் பாடசாலையினர் தல வி (G) Fu நலன்விரும்பிகளு எடுத்துக்கூறியும் நடவடிக்கையும் எ அவர் அதற்கு ஆசிரியரையே செயலாளர் த இப்பாடசாலைை பற்றிவரும் சகல Haj Sjl i LaMf L விடுவார் வலயக் சம்பந்தப்பட்ட அ நோக்குடன் புகான ஆளணி இல்லை விடுவார்.
இம் மாகாண தடவை இந்தப்
ଗaffili ul uld ul, ୫ ର)
L950)6
இப்பிரச்சினை தொ மாணவிகள இன் அதிகரித்த வரவு தற்போது வரு σταθή βοηθά ξηρά, η (β. நியமித்துவிட்டு இடமாற்றம் செய்ய முடிவுகள் எடுக்க அறிய முடிகிறது. பாடசாலைகள் LilfliaiELILL ot i'llaig நெகிழிவான பக் பிரச்சினைகளுக் இருக்கின்றன. சி சிங்கள பெளத்தர்க இந்துப் பாடசாலை முஸ்லிம முஸ்லிம்களுக்கென இது வரையான இயம்பியதிலிலை பு இது மாற்றப்பட முன்மொழிவை கொணர்ந்தாலும்
 
 
 

റ്റ്ല, ജൈ 8 - ജൂൺ 21, 1999 19
ாழ்ப்புணர்வு விமர்சனங்கள் !
மி காங்கிரஸ் எதிர் ரமாக ஊக்கப்படுத்தி பணியில் அர்ை மைக ஈடுபட்டு வருவது போல் ட்டுகிறது. முஸ்லிம்களின் லிம் காங்கிரஸ் அரசியல் அம்சங்கள் இருப்பதைனர் வேண் ஆனாலும் மாக சரிநிகரில் வரும் ரஸ், அதன் தலைமை, 1ங்கிரஸ் எதிர்ப்பு சரிநிகர் அதிக ஒரு லையிலேயே அதனுடைய அத்தி வருகிறதென்பதனை என்ற அடிப்படையில் முடிகிறது. சரிநிகரிற்றான் பூநிதால் போன்றவர்கள் லிம் அரசியற் தலைமை, கிரஸ் தொடர்பாய
எழுதினார்கள் அவர்களின் கருத்துக்கள் ஒரு பொதுத்தளத்தில் ஏற்கக் கூடியவையாக இருந்தன. அக்கருத்துக்களில் ஒரு போதும் முஸ்லிம் காங்கிரஸ் காழ்ப்புணர்வு வெளிப்படவில்லை.
ஆனால், தற்போது கச்சை கட்டிக் கொணர்டு எழுத வந்திருப்போர்களுள் மிகவும் மேலோங்கித்தெரிவது முஸ்லிம் காங்கிரஸ் மீதான காழ்ப்புணர்வும், அதன் அழிவையும், அதன் வீழ்ச்சியையும் கண்டு பெருமிதமும் மகிழ்வும் கொள்ளும் மனோபாவமுமே இக்கட்டுரைகளை சரிநிகர் ஆசிரியர் குழு ஆழமாகப் படித்திருப்பின் (பிரசுரத்திற்கு முனர்) கட்டுரையாளரின் மனவுணர்வைப் புரிந்து கொணர்டிருக்கலாம்.
கடைசியாக வந்த சரிநிகர் (இதழ் 174)ல் அஷரஃப்பின் அதிரடி விஜயம் என்ற கட்டுரையில் முன்பு தக்காளியெறி
கல்லெறி, சொல்லெறி எறிந்தவர்கள் இம்முறை வரவேற்றுத் தவறுக்குப் பிராயச் சித்தம் தேடிக் கொணர்டார்கள் என்கிறார் கட்டுரையாளர். இது நடக்கக் கூடாதா?
முஸ்லிம காங்கிரசுக்கெதிராக ஆங்காங்கே நடக்கும் எதிர்ப்புக்களை மட்டும் தனது கற்பனைத் திறனால் உருப்பெருப்பித்துக் காட்டுவது மட்டும் தான் கட்டுரையாளரின் விருப்புப்போற் தெரிகின்றது. சரிநிகரில் இது போன்ற கட்டுரைகளை தாங்கள தொடர்ந்து பிரசுரிக்கும் எண்ணம் இருப்பின் சரிநிகர் என்ற உங்கள் பத்திரிகையின் நாமத்தைத் தயவுசெய்து மாற்றிவிடுங்கள்
சரிநிகரின் அரசியலும் இதுவாய் இருந்தால் நாம் என்ன தான செய்ய முடியும்?
எம்.பி.எம். ஜவாத்,
காத்தான்குடி
டகிழக்கு மாகாணம்:நாவிழந்தோரின் கதை
விபுலானந்தா தமிழ் மகா fi கேடுகளில் க்கின்றது. இம - அதிக எணர்ணிக்கையான கொணர்டது ஆனால், செயலாளர் அதிகாரிகளும் அமைதி தாடர்பாக பொதுமக்கள் ன்றனர். முறை அதிகாரிகள் ாரிக்க செல்கின்றனர். க்கைகள் எடுத்ததாக க்குணர்டார் நாவிழந்தார்" TE GT Gja)TLi LDITLDLDTaOT கப்பட்டு வருகின்றது. தமிழ் மகாவித்தியாலய சீர்கேடுகளையும், சீரழிவையும், மாகாண Jg) Tomrif, Lö L6) ம் ஆசிரியர் ஒருவரும் செயலாளர் எவ வித டுக்கவில்லை.
மாறாக புகார் செய்த இடமாற்றி இருந்தார். ான தப்புவதற்காக யயும் அதிபரையும் புகார்களையும் வலயக் பாளருக்கு அனுப்பி கல்விப் பணிப்பாளரோ திபரைக் காப்பாற்றும் ர விசாரிக்க தன்னிடம் யென கையை விரித்து
ஆளுனர் கூட பல புகார்களை விசாரணை as); (2) FULGa) TT GITCO) TIL
பணித்திருந்தும், அவர் அவற்றை வலயக் கல்விப்பணிப்பாளருக்கு அனுப்பிவிட்டு அமைதியாக இருந்து விடுகிறார்.
கல்வித்துறை மாத்திரமல்ல இங்குள்ள எல்லாத் துறைகளிலும் இவ விதமான கடிதப்பரிமாற்றம் நடைபெறுகின்றனவே தவிர காரியங்கள் ஆனதாக இல்லை. புகார் செய்தவரும் சிறிது காலத்தில் சம்பவத்தை அடியோடு மறந்து விடவே இப்படியானவற்றை இங்குள்ள அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த அதிகாரிகளைத் தட்டிக்கேட்க ஒரு அமைப்பு அதாவது ஒரு சிவில் உயர்பிடம் இங்கு தேவையானதே செயலாளர் ஒருவரின் இரணடாம் திருட்டு திருமணத்தை ஊழியர் ஒருவர் பத்திரிகை மூலம் அம்பலப்படுத்தி விட்டார் என்ற தனிப்பட்ட கோபத்தில் அந்த ஊழியர் எவ விதமான ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களுமின்றி சேவை நீக்கம் செய்யப்LJL L ITii.
அந்ந ஊழியரோ தனது "வேலைநீக்கம்
சட்டரீதியானதல்ல" என மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல செய்திருந்தார். மேல்நீதிமன்றம் அவரின் மனுவை ஏற்று மீணடும் அவருக்கு நிலுவைப்பணத்துடன் வேலை வழங்க வேண்டுமெனத் தீர்ப்பளித்திருந்தது.
ஆனால், அதிகாரிகள் அரசாங்கப் பணத்தில் மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். சம்பந்தப்பட்ட ஊழியரோ விட்டு வைக்கவில்லை. அந்த மனுவையும் எதிர்த்து வழக்காடினார்மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 29.04.1999 அவருக்கு
மீள வேலை வழங்கவேணடுமென்று தீர்ப்பளித்தது. ஆனால், இதுவரை அந்த ஊழியருக்கு வேலை வழங்கப்படவில்லை. இந்த நாட்டின் நீதித்துறையையே கொச்சை படுத்தும் இம்மாகாண அதிகாரிகள் சிவில் நிர்வாகத்திற்கு தேவையா?
திருகோணமலையில் இப்படியான சிவில் நிர்வாகக் கூத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றன. வவுனியா போன்ற பகுதிகளில் இந்த கூத்துக்களுக்கு இடமில்லை. காரணம் எல்.ரி.ரி.ஈயினர் இவ விதமான விடயங்களில் மிகக் கவனமாக இருக்கின்றனர்.
60வதுக்கு மேற்பட்டவர்கள் சேவையில் இருக்க கூடாதென கடும் உத்தரவை அரசு பிறப்பித்தாலும், பின் கதவால உத்தியோகம் கொடுக்கப்படுகின்றது. ஆளுநருக்கென்ன? ஆண டவனுக்கு இப்புகார்களை சமர்ப்பித்தாலும் அதிகாரிகள் அசையப் போவதில்லை.
வடக்கு கிழக்கு நிர்வாகம் தொடர்பாக விசேட விசாரணைக்கமிட்டியை நியமிக்கும்படி பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வேண்டி இருந்தும் அவர் கூட அதில் அக்கறை செலுத்தவில்லை.
வடக்கு - கிழக்கு மாகாணம் அதிகப் LI դ LIII 60/ சிங் தள கொண்டிருந்தால் நிச்சயம் அரசின் பார்வை திருப்பப்பட்டிருக்கும் அதிகாரிகளின் அதிர்ஷடமோ என ன்வோ இம் - மாகாணத்தில் அதிகமான சிங்கள மக்கள் இல்லாததே.
Daga) and
துட்டகைமுனு.
திருமலை
T.
டர்ந்தும் இதே நிலையில் ர்ரி ஆசிரியைகளின் டன் இருக்குமானால் நம் மாணவிகளின் கற்ப ஆசிரியைகளை
ஏனையவர்களை ப்போவதாக மேலிடத்து கப்படப்போவதாகவும்
இன, மத ரீதியாகப் ாரும் அங்கு நிலவும் சில கங்களே இவவாறான @ EJJEGAT LJ LJ ITL FIT 6006), li ளுக்கு மட்டுமென்றோ
இந்துக்களுக்கென்றோ
LJIL 4 IT 600 604 67 றோ இருக்க வேணடும் ல்விச் சீர்திருத்தங்கள் திய கலிவிச்சீர்திருந்தம் வேணடும் என்ற திர்காலத்திட்டமாகக் அது எந்தளவு
சாத்தியமானது எனபதையிட்டு இப்போதே அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இயங்கும் பாடசாலைகளில் கற்பிப்பவர்களும் கற்பவர்களும் Lu Iron LJU புரிந துனா வுடையவர்களாகவும் சகிப்புத்தன்மையுடையவர்களாகவும் பிறரை ஏற்று அங்கீகரிப்பவர்களாகவும் இருப்பது அவசியத்திலும் அவசியம் இல்லாதவிடத்து இவை பாடசாலைகளில் மட்டுமல்ல எங்குமே அபாயங்களைத்தான் தோற்றுவிக்கும். இந்த அபாயங்களை நாம் இன்று பல்வேறு வழிகளிலும் அனுபவித்துக் கொணடிருப்பதே நல்ல பாடமாக இருப்பதற்கும் உதவும் இங்கு நீதிமன்றத் தீர்ப்புகள் இன்னும் பிரச்சினைகளைத்தானி உருவாக்கும். ஏற்கனவே உள்ளேயும், வெளியேயும் விசிக்கொண்டிருக்கிற மெளனப்புயல் பல மையங்களை தாணடிச் செல்லும் எத்தனத்தோடே இருக்கிறது.
@MDRWYAF 445602077 (AARØ AF Ŵlia Cydfløy எழுதிய கடிதத்தில் எழுப்பிய சில கேவிகளுடன் இதை நிறைவு
β) Τμήμου Τρό.
அெரசியல்வாதிகள் உங்களின் வாக்கு வங்கிகளை நிரப்ப வேறு உத்திகள் இல்லையா?
0լ յրլ ցՈ 606) 60 եւ பகிஷ கரிக்கச் சொன்னவர்கள் இப்போது எங்கே?
பெர்தா அணியச் சொன்னவர்கள் ஏழை முஸ்லிம் குழந்தைகளுக்கு ஏதாவது செயதார்களா? அல் - அதான் பாடசாலையை வியாபாரத் தளமாக்கியது LITri ?
பிெள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்காமல் அவர்களை வீதியில் விட்டு விட்டு நீங்கள் மட்டும் சம்பளம் வாங்குவது
FfluJT ? எதிர்காலச் சந்ததியை ஏமாற்றிய அவர்களின் மனங்களில் வெறுப்பு வதைகளைத் துரவி அவர்களையும் பலிக்கடாக்களாக்கும் அனைத்துத் தனங்களிலிருந்தும் விடுபடவேணர்டியது சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் காலம் சுமத்துகிற கடமையாகும்.
கட்டுரையாக்கம் எம்.கே.எம். எளப் தகவல் பதுளை முத்தன்

Page 20
7െ)
இரு வாரங்களுக்கு ஒருமுறை o/ിക/0/0 ബി.ബി.)/20'
பாரதி
இல, 19/0401/01 நாவல வீதி, நுகேகொட
தொலைபேசி / தொலைமடல் 814859, 31503, 81504
விவ.
உயிர்குடிக்கும் கோமாளித்தனம்
ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயக்கா பற்றி பல்வேறு விமர்சனங்கள் பலராலும் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வந்துள்ளன. வருகின்றன.
அவற்றுள் ஒன்றுதான் அவர் நேரத்திற்கு எந்த விடயங்களையும் செய்வதில்லை எதையும் ஆறப்போட்டு, காலந்தாழ்த்திச் செய்வதே அவரது சிறப்பு இயல்பு என்பது
செயல்வேகம் குறைந்த ஒருவர் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ஆயினும் அவர் கடந்த நான்காணர்டு கால ஆட்சியில் சாதித்த சாதனைகள் நிறையவே உள்ளன. அவரது சாதனைகள் பற்றி நாமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இப்பத்தியிலும், பத்திரிகையின் பிற பக்கங்களிலும் எழுதி வந்துள்ளோம்.
அவரது சாதனைகளுள் ஒன்று சாதனை மேல் சாதனைகளாக சாதித்துக் குவிப்பது அதுவும் வாக்குறுதிகளை பார்ப்பவர்கள் அசந்து போகும்படியாக மீறுவதில் அவர் செய்யும் சாதனைகட்கு அளவு கிடையாது. இவவாறான சாதனைகட்கு கிர்ைனஸ் புத்தகத்தில் இடமிருக்கின்றதோ தெரியவில்லை. இருந்தால் அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தில் இடம்பிடிக்கத்தக்க பிரமிப்பூட்டும் சாதனைகளை அவர் செய்துள்ளார் என்பது நிச்சயம் பொறிக்கப்படும்
அணர்மையில், அவரது அமைச்சரவை எழுபத்தைந்து பேரைக் கொண்ட ஒரு அமைச்சரவையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இருபது பேருக்கு மேல் அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள் என்ற வாக்குறுதியை ஐம்பத்தி ஐந்தாவது தடவையாக மீறி அவர் சாதனை படைத்துள்ளார்.
ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் பிரேமதாச அரசாங்கத்தில் ஏகப்பட்ட அமைச்சர்கள் இருப்பதாகவும், அரசாங்கப் பணம் இதனால் அதிகமாக செலவு செய்யப்படுகிறது என்றும் இப்பணத்தை அபிவிருத்திக்குப் பயன்படுத்தலாம் என்றும் பலத்த ஆரவாரத்தின் மத்தியில் மக்கள் முன் பேசித் திரிந்தவர் இன்றைய ஜனாதிபதி சந்திரிகா
அவர் ஆட்சிக்கு வந்த போது எப்படி ஐ.தே.கவினர் சொகுசு வாகனங்கள் அமைச்சர் பதவிகள் என்று டாம்பீகமாக பொதுப்பணத்தை கரியாக்கிக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.
தான் ஆட்சிக்கு வந்தால் இருபது பேருக்கு மேல் அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள் என்று அறிவித்தவர் அவர்
பஜிரோக்களும் இன்ரர் கூலர்களும் இருக்கமாட்டாது என்று கூறியவர் அவர்
ஆனால், ஆட்சிக்கு வந்து ஒரு சில நாட்களுக்குள்ளேயே எல்லாம் வந்து விட்டன. பஜிரோ என்ன, இன்ரர்கூலர் என்ன அமைச்சர் பதவிகளும் ஒவ்வொன்றாக அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பதினைந்து பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்
சந்திரிகாவைத்தவிர வேறு யாருக்குத்தான் இந்தச் சாதனையை செய்ய முடியும் ? ஒருவேளை தம் கையில் அதிகாரம் வந்துவிட்டால், அபிவிருத்திக்காக இந்தப் பணம் செலவளிக்கப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறார் போலும்
இதிலே இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. "இப்படியெல்லாம் மக்களின் பணத்தை வீணடிப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அதை ஐ.தே.க கணடிக்கிறது" என்று கூறுகிறார் ஐ.தே.க செயலாளர் காமினி அத்துக்கோறளை
தாம் ஆட்சியில் இருந்தபோது இப்படிப் பணத்தை வீணடிக்கக் கூடாது என்று ஐ.தே.க ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், இப்போது அவர்கள் கூறுகிறார்கள் பணத்தைக் கரியாக்கக் கூடாது என்று
எதிர்க்கட்சியில் இருக்கும்போது தான் எல்லோருக்கும் நியாயம் தெரியும் போலும்
சந்திரிகா அரசாங்கம் போகிற போக்கில் எல்லா பா.உக்களையும் பிரதியமைச்சர்கள் ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சோவின் முகமது பின் துக்ளக் நாடகத்தில் துக்ளக் தனி கட்சிக்காரர்கள் அனைவருக்கும் துணைப் பிரதமர் பதவி அளித்தது போல சந்திரிகாவும் அனைவருக்கும் பிரதியமைச்சர் பதவியை வழங்கக்கூடும்.
கோமாளிக் கூத்துக் கொட்டகையாக பாராளுமன்றம் மாறிவிட்டபின் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைத் தான்
ஒரு வித்தியாசம் அந்தக் கோமாளித்தனம் எமது குடலைப்பிடுங்கிச் சிரிக்க வைத்தது.
இதுவே எமது குடலை உருவி உயிரெடுக்கிறது. சர்வாதிகாரத்திற்கும், கோமாளித்தனத்துக்கும் உள்ள ஒற்றுமை மூன்றாவது தடவையாகவும் எமது நாட்டில் மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. முதலில் ஜே.ஆர் பிறகு பிரேமதாச இப்போது அம்மணி
விஜேதுங்க ஒரு விபத்து தன்கோமாளித்தனத்தையோ சர்வாதிகாரத் தையோ காட்ட முடியாமல் வந்து போய்விட்ட விபத்து
நமது துக்ளக்கை வாழ்த்துவோம்!
արք (5ւIIIbու யில் பெரும்பால தைத் தொழிலாக யாழ் மக்களில் சும LE 37607f c)041 வருபவர்கள் அர துறையில் தொழில் நேரத் தொழிலாக 6)J(5шәшffaѣ6ії .
எழுபதுகளில் சிறிலங்கா சுதந்திரக் ஆதரவு இருந்தது. சுதந்திரக்கட்சிக்கு வந்தவர்கள் யா եւ իտ (San 1982լք பொதுத் தேர்தல் ந டாமா என சர்வ நடாத்திய போது ெ வேண்டும் என சிறீ பிரச்சாரம் செய்த
| / IT 600 607 நடாத்தப்படவேண சினனமாக அ அப்போது யாழ் தி தற்போதைய பிர பணர்டாரநாயக்கா பெற்ற தேர்தல் பி -5), i g. Go raióla,0 Lif ஒருவர் கூட்டம் வரை சுமார் மூன் மேல பானை ஒ வைத்தபடி மேடை அப்பொழுதெல்லா штLрд оlод тија வோட்டு அம்மாவு வந்தனர். இவ சுதந்திரக்கட்சியை
FIDIIgs)
LւIւori, (Մ6, GET a56)LOLLC கணர்னப்பன சணர் வயது இளைஞர் வ கழகத்துக்கு முன்ன டிரக்டர் ஒன்றில் ஏர் பெனர்கள் கூடி புலம்பியதை சரிநி வேளை பார்க்க ே பிடிக்கப்பட்ட புன இங்கு பிரசுரிக்கப்பு ஞரின உடலில் தோட்டாக்களால இருந்தது.
மேலும் க இன்னுமொருவர சொர்ணம்மா (3 சாலைக்கு எடுத்து உயிரிழந்தார்.
கந்தையா நா தங்கம்மா (37)
SLLLLS S SS SSSMM SS SS
 

Registered as a newspaper in Sri Lanka
E.
Fாய உற்பத்தியில் வீழ்ச்சி
சில புள்ளி விபரங்களும் குறிப்புகளும்
டின் சனத் தொகைனோர் விவசாயத்
கொனர்டவர்களர் ர் மூன்றில் இரணர்டு பத்தில் ஈடுபட்டு மற்றும் தனியார் புரிவோரும் பகுதி விவசாயம் செய்து
யாழ்ப்பாணத்தில் கட்சிக்கு கணிசமான அப்போது சிறிலங்கா
ஆதரவு அளித்து LJ LJ IT GOOT Gla), J FITஆணர்டு ஜே.ஆர். டாத்துவதா வேணசன வாக்கெடுப்பு பாதுத்தேர்தல் நடத்த பங்கா சுதந்திரக்கட்சி அந்தத் தேர்தலில் GOTLD) தேர்தல் டும் எனக்கோரும் ரிவிக்கப்பட்டது. றந்த வெளியரங்கில் தமர் சிறிமாவோ தலைமையில் இடம் ாச்சாரக் கூட்டத்தில் சேர்ந்த விவசாயி 65/rւլեյմի (քլգամ: மணி நேரத்திற்கு னிறை தலையில யில் நின்றிருந்தார். ம் யாழ்ப்பாணத்தில் όή θαι οΤΙΕίας 6η). க்குத்தான் எனக்கூறி வாறு சிறிலங்கா
விவசாயிகள் தற்போது பொது சன முனர்னணி அரசினர் ஆட்சியில் முன்னொரு போதும் இல்லாதவாறு துன்பப்பட்டு வருகின்றனர்
யாழ்ப்பாணம் ஏனைய பிரதே சங்களைப் போல் ஆறுகள் குளங்களுடனர் கூடிய நீர்ப்பாசன வசதி கொணர்ட ஒரு பிரதேசம் அல்ல, யாழ் விவசாயிகள் இரத்தம சிந்தி உழைப்பவர்கள் கிணறுகளின் மூலமே தமது பயிர்களுக்கு நீர்பாய்ச்சி மிகவும் கடினமாக உழைப்பவர்கள் யாழி விவசாயிகள் பலர் தற்போது விவசா யத்தைக் விட்டு வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகினறனர் சந்தை வியாபாரம் புரோக்கர் தொழில போன்ற தொழில்கள் இலாபம் ஈட்டும் தொழில்களாக இவர்களால் கருதப்படுகின்றன. இவவாறு பலர் இத்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயம் தற்போது இரண்டாந்தர தொழிலாகவே கருதப்படுகிறது. முன்பு வட்டிக்குப்பணம் பெற்று விவசாயத்தில் ஈடுபட்டவர்கள் இப்போது விவசாயத்தையே கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது சந்தைப்படுத்தல் வசதி இல்லாமையாகும் முன்பு யாழ்ப்பான உற்பத்திகள் யாவும் தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டு வந்தன. தற்போது போக்குவரத்து வசதிகள் இல்லாத படியால் தென்னிலங்கை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக விவசாய உற்பத்திகளுக்கான உள்ளீடுகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.
தானியங்கள் உரிய காலத்தில்
கிடைப்பதில்லை.
இவற்றை விட இராணுவச்
செயற்பாடுகளும் இவர்களை
வெகுவாகப் பாதித்துள்ளது. இராணுவம் தாம் நிலை கொண்டுள்ள இடங்களில் தமது பாதுகாப்புக் கருதி பயிர்ச் செய்கை நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதி வழங்கா மையால் 65500 ஹெக்டயர் நிலம் பயிர்ச்செப்கை பர்ைனப்படாமல் உளர். ளது (பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.) அத்துடனர் இராணுவ நடமாட்டம் சுற்றி வளைப்பு என்பன காரணமாகவும் தோட்ட வயல் வேலைகள் பாதிப்படைந்துள்ளன. ஊரடங்குச்சட்டம் காரணமாக இரவு
நேர நீர் பாயச்சுதல முற்றாகச் செயலிழந்துள்ளது.
கடந்த இரணடு மூன்று
ஆணர்டுகளில் விவசாய உற்பத்திகள் விழ்ச்சியடைந்தமைக்கு இன்னொரு காரணம் புலிகளின் ஆட்சிக்காலத்தில் புலிகளே மக்களிடம் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனவு செயவதில் ஈடுபட்டு வந்தமையே யாழ்ப்பான உற்பத்தி களை கிளிநொச்சியிலும் கிளிநொச்சியில் உற்பத்தி செயயப்படும் பொருட்களை யாழ்ப்பாணத்திலும் புலிகள் விற்பனை செய்து வந்தனர். அத்துடன கிராமங்கள் தோறும விவசாயக்குழுக்களை நிறுவியதுடன் பொருணர்மிய மேம்பாட்டு நிறுவனம் என்பவற்றின் ஊடாக விவசாயிகளை ஊக்குவித்தும் வந்தனர். 1995 - 1998
ஆதரித்து வந்த யாழி இனனொரு விடயம் விதை காலப் பகுதிக்கான விவசாய உற்பத்தி
அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
1995 1993 உற்பத்திப் உற்பத்தி உற்பத்தி உற்பத்தி பொருட்கள் செய்யப்பட்ட உற்பத்தி மெதொன் செப்யப்பட்டஅளவு மெ.தொ.
அளவு ஹெக்டரில் ஹெக்டரில்
10.400 21105 8114 13300 as it 617 487 459 565 El TLULó 1764 20691 1207 15494 (6).JPEG, ITALILIÓ | 28 174 31 238 தனர் 156 239 149 223 240 219 176. 149 ாபி 293 29.3 88 74 () 563 204 321 |64 ழங்கு 18O 2000 75 970 ᎠᎱᎢ6Ꮃ0ᎶlᎢ. 72 1080 6. 75 |Jamiaეჩ 674 9760 563 12880 suിനെണ്ണ 265 1590 361. 1805 ந்து 83. 75 40 32 EITLIÓ 11 53 33 66) 66 75 61 61 60 TIL JGM96) / 145 1740 158 2370 கறி 1628 248.10 1351 17122
GO. . .
காயமடைந்தனர்.
வர்களில் ஒருவரான கலிங்கம் எனும் 26 தாறுமூலை LigaDA)i ல் உள்ள பாதையில் ப்பட்ட நிலையில் பல ஒப்பாரி வைத்து அங்கு சென்றிருந்த ட்டது. இதன் போது ப்படங்களில் ஒன்றே டுள்ளது. இவ்விளைநஞசுப் பகுதி பல
துளைக்கப்பட்டபடி
பமடைந்தவர்களில் TOT கந்தையா வயது) வைத்தியசெல்லப்படும் போது
ாசா (44) கந்தையா கிய தம்பதியினரும்
Q 9 1
தில்லையம்பலம் கோவிந்தராஜா (25) என்ற இளைஞரும் இத்துப்பாக்கிச் சூட்டில் காயப்பட்டு ஆளப்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கிரானில் வைத்து சரிநிகருக்கு கருத்து தெரிவித்த இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் தாங்கள் தான் இதனைச் செய்ததாகவும் புலிகள் தாக்கி விடுவார்கள் என்ற முன்னெச்சரிக்கையில் அப்படிக் கண்டபடி தாக்க நேரிடுவது சகஜமானது என்றும் மிகவும் அலட்சியமாக கருத்து வெளியிட்டார் பொதுமக்கள் பாதிக்கப் படாமல் பயங்கரவாதத்திற்கெதிராக மட்டும் யுத்தம் நடாத்தும் அரசாங்கத்தின் சமாதான யுத்தத்தின் இலட்சணம் இது தான்போலும்
சமாதான யுத்தத்தினர் பயங்கர வாதிகளான இனினும் எத்தனை விவசாயிகள் இப்படிக் களப்பலியாகப் போகிறார்களோ?
Guusis)61.
முதல் ஆளாக வந்து பாவையிட்டு உதவிகள் வழங்கும லிட்ஸ் நிறுவனத்தையும் குறிப்பிடாமல் 90555 (plգայոց,
புதிதாக வந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதற்கான நடவடிக் கைகளில் பிரதேசச் செயலகம் ஈடுபட்டுள்ளது உதவி புரிபவர்களை நன்றியுடன் பாராட்டும் இம்மக்களின் அடிமனதில் சொந்த இடங்களில் குடியேறி சொந்த உழைப்பில் தலைநிமிர்ந்து வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் இல்லாமலா இருக்கும்?
அரசு உணர்வதெப் போது? அகதி நிலை மறைவது எப்போது?