கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.07.22

Page 1
இதழ்- 176 ജ്ഞസെ 22 - ഉ5ൺl',
வன்முறை எதிர்த்தரப்பாலேயே O கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கையில் எங்களை மட்டும் ஆயுதங்களை கைவிடச் சொல்வது கேலிக்கூத்தாகும்"
-அப்துல்லாஹற் ஒகலான்
 
 
 

04.
ரூபா பத்து
வெளிநாட்டுப் Liaoninbuttress:
பிரச்சினைகள் மாற்றங்கள் குறித்து சில
ട്രഖp TGOTTEI 356mi 6 T

Page 2
2 ജ്ഞയെ 22 - ഉ5ൺ 4, 1999
தமிழ் இயக்கங்கள அப்பாவித தமிழர்களைத் தாகுவது ஒன்றும் புதிய விடயமல்ல இயக்கங்கள் ஆரம்பமான காலந்தொட்டு மட்டையடி போடுவதும் கைது செய்து தாக்குதல் நடத்துவதும் வடகிழக்கில் ஒரு சாதாரண நிகழ்ச்சி இந்த வகையில் ஜனநாயக வழிக்குத் திரும்பி விட்டதாகக் கூறிக்கொள்ளும் தமிழக கட்சிகள் (இயக்கங்கள்) புலிகள் தமிழிக்கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மட்டும் அவர்களை பாசிசப் புலிகள் அராஜகவாதிகள் எனறு அறிக்கை விடத்தயங்குவதில்லை.
| 14 έδρα
இதே போல் இராணுவம் பொது மக்கள் மீது தாக்குதல் நடந்தினாலும் இராணுவத்தினரின வன்முறைகளை வர்ைமையாகக் கணடிக்கிறோம் என
விழுந்தடித்துக் கொணர்டு அறிக்கை விடுவார்கள். ஆனால் சிறிலங்கா என்ற முடிக்குரிய சாம்ராஜ்யத்தின் கீழ் கப்பம் செலுத்திக் கொணர்டு (கையை உயர்த்திக் கொண்டு) வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் சிற்றரசு செலுத்தி வரும் புளொட்டினதும் ஈ.பி.டி.பி யினதும் அடாவடித்தனங்கள் மக்கள் அறியாதது
OGÓGA).
இவர்கள் மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதுரர் ஏழாலை, மல்லாகம் போன்ற இடங்களில் இடம் பெற்ற கணிணி வெடிச் சம்பவங்களையடுத்து பொது மக்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதும் ஈ.பி.டி.பி இராணுவத்தினரின் செயலை வன்மையாகக் கனடித்தது. இதே ஈபிடிபி அப்பாவிப்
வரணி மக்கள்முறையீடு
வரணி இராணுவ முகாயில் கடமையாற்றும் கொடித்துவக்கு மாத்தையா கஜன் இம்புலான சம்பத் ஆகியோர் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் பெண்களுடன் சேட்டை விடுவதாகவும் அடையாள அட்டையை பறித்து வைத்துக் கொண்டு திருமணம் செய்யுமாறு வற்புறுத்துவதாகவும் வரணிப் பொது மக்கள யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
படையினரின் இந்நடவடிக்கைகளால்
சிறுவர்கள் பாடசாலை செல்லப் பயப் படுகிறார்கள் இளந்தலை முறை ஒழுக்க EcTLDITA, உருவாக்கப்படுகிறது. உடனடியாக இந்த இராணுவத்தினர்களை வரணியிலிருந்து வன்னிக்கு இடமாற்றம் செய்யுமாறும் அந்த முறைப்பாட்டில் வரணி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த இராணு வத்தினரின் அடாவடித்தனங்கள் காரணமாக மாணவர்கள் புலிகளுடன் இணைந்து வருவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த யூன் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் படையினரால் கைது செய்யப்பட்டோர் விபரம்
திகதி முகவரி
02.0699 ஐகுணசீலன் குருநகர் 02.0699 முருகதாஸ் சிவதர்ஷன் gլիլմիլի 608) 020699. கொராஜேஷ்குமார் 050699 தந்தையா அன்ரனி iബ 0306 99 மில்டன் சந்திரசிறி リ(。 040699 நவரத்தினம் தர்மதாளப் 3095 g. 04 06 99 இ அருள்தாகள் குருநகர் 04:06.99 பிற்றர் பிறையாண்டி குருநகர் 04:06.99 முடியப்பு விமலச்சந்திரன் குருநகர் 05.0699 குணரத்தினம் குணசீலன் புத்துர் 080699 மாடாசாமி விஜயபாலன் நல்லுரர் 080699 குலசிங்கம் கணேஷ் நல்லுரர் 080699 துரைசாமி ரதிளப் உடுவில் 080699 சிறில் கெல்லின் நிரேஷ் குருநகர் 10. 0699 இராசரத்தினம் சத்தியசீலன் நல்லுரர் 10699 நாகேஸ்வரி சிவகுமார் 1569. It 110699 சின்னராசா அந்தோனிராசா நல்லுர் 110699 பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை நல்லுரர் 150699 கந்தசாமி கிருபைநாதன் ஊர்காவற்றுறை 1506.09 சின்னத்தம்பி கிருஷ்ணகுமார் வல்வெட்டித்துறை 15.0699 இராசரத்தினம் பஞ்சலிங்கம் வல்வெட்டித்துறை 15.06.09 விஜயரத்தினம் விஜகுமார் வல்வெட்டித்துறை 1506.99 த ராஜகுமார் வல்வெட்டித்துறை 150699 பாலசிங்கம் நிரஞ்சன் Ai oria:Li 190699 உருத்திரமூர்த்தி பேரின்பமூர்த்தி சுழிபுரம் 22,0699 ஜோசப் அருளிராஜ் குருநகர் 22.0699 தேவதாஸ் இம்மானுவெல் குருநகர் 22 0690 தேவதாஸ் ரொபின்சன் குருநகர் 2306gg சிறிணிவாசகம் சிவநாதன் பருத்தித்துறை 240699 சிவராசா சுதர்ஷன் வல்வெட்டித் துறை
இது எப்படி இருக்கிறது
பொது மக்களைத் என்பதை நீங்கள ஈபிடிபியின் வினை alia)áñTլյ6606)յր, -9 வாக்களித்த மக்களை தாக்கியிருக்குமா? ந 凸Fá0L FE. L.) lại. கட்டுப்பாட்டில் உள பிரதேச சபை அலு: გეწვეგეტ1 ქ. பொறிக்கப்பட்டு எ 16799 அன்று தி சந்தைக்குள வைத் திருநெல்வேலி பொறுப்பாளர் பியசே புலிகளின் பிளப்டல் கு கொல்லப்பட்டுளர் நல்லுர் பிரதேச ச தலைவர் பதவிக்கு விருந்தார். இவரின் தொடர்ந்து சந்தை ஈ.பி.டி.பி உறுப்பின் வெற்றிலை வியாட கொண்டிருந்த நீர்வே சுப்பிரமணியம் செ (செல்வம்) 33 வய வேலியைச் சேர்ந்த வயது ஆகியோர் மீ பிடியால் தாக்கியுள்ள செல்வரத்தினத்தின் இரத்தம் வடிந்த நிை யாழ் போதன வைத்தி சிகிச்சைக்காக அனுமதி சந்தைக் குளி நினர் பக்கமும் சிதறி հնարար հետ լից: அப்படியே விட்டு வி பின்னர் சிங்கள இரா நிலமையினை கட்டு கொணர்டு வந்தது அ திருநெல்வேலி இயல் திரும்பியது.
கவனிக்க சிங்க வந்து நிலைமைை பாட்டிற்குள்கொணர்டு 95 գումագ Ձ(Մ
Téébut
LJását,
அ ன  ைபு சாவகச்சேரிச் ச வியாபாரம் செய்து 6 என்பவர் ஊடங்கு இராணுவத்தினரால் Gla,TGja). JLL I Tij.
மறுநாள் காலை சடலத்தினருகில சீருடை (புலிச் சீருை கிரனைட &T67ւմLւ5ում,
மயிலிட்டியை சிவபாக்கியம் எனர் மையில் தனது விட்ன இராணுவத்தினரின் அ சென்றிருந்தார்
விட்டைப் பார்த் மயக்கம் போட்டு காரணம் இவரது வி இடத்தில் ஒரு மட்டுமே காணப்பட்ட
(U) LITT கட்டப்பட்ட விடு. ப ஐந்தாவது நாள் விட வெளிக்கிட்டனர். இன் எந்தப் ārāLLLasajóa) இருந்த இடத்தை அ காணவே அரை ம சென்றதாம்.
昂Lönr Qáróá யாழ்ப்பாண விடுவ மாதிரித் தான் இருக்கி பாக்கியம் செய்த அந்தளவு தான்

ாக்கியிருக்கும் பம்புகிறீர்களா
உங்கள் இதய துவும் தனக்கு யே ஈ.பி.டி.பி. ல்லூர் பிரதேச
If cof ளது நல்லுரர் லகத்தில் கூட
քlani aր լք ளது கடந்த நநெல்வேலிச் }] [F.L) lại. LÎ. முகாம் ன கருணாரத்த ழுவால் சுட்டுக் ார். இவர் GODLU LL jlaof a LI LLSELLILகொலையைத் கு விரைந்த ார்கள் அங்கு ாரம் செயது மியைச் சேர்ந்த விவரத்தினம் து திருநெல் பத்மநாதம் 35 து துப்பாக்கிப் னர். இதனால் ாது வெடித்து லயில் இவர் IL FITCO)CNOLÓlaló நிக்கப்பட்டார் றார் நாலா
ஓடினர் கறிகளையும் ட்டு ஓடினர் ணுவம் வந்து பாட்டின் கீழ் தன் பின்னர்
நிலைக்குத்
இராணுவம் பக கட்டுப்
வந்தது. க்கிறது?
L' ) தைக் குள் ந்த ராஜன்
சுட்டுக்
ல் இவரது இராணுவச் ட ஒன்றும்
ஒன்றும்
சேர்ந்த Ji GoofLI LI JITTIJI, றுமதியுடன்
தும் இவர் விழுந்தார்
டு இருந்த குவியல் நாம் ஐந்து () ქrე) ეჩეს காப்ர்சி ட விட்டு று விட்டின் குதியுமே ாம விடு POL LLUAT6TITLÖ
ரி நேரம்
கூடாது அந்த
LITáJLió
பெண்டாட்டி இல்லாட்டி
திண்டாட்டம் இல்லை
சிரித்திரன் பத்திரிகையைப் பற்றி இன்றைய மாணவர்கள் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள் ஆனால் எழுபதுகளிலும் எனபதுகளிலும் மாணவர்களாக இருந்தவர்களில் சிரித்திரன் பத்திரிகையை படிக்காத மாணவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.
சிரித்திரன் ஆசிரியர் சிவஞான சுந்தரம் அவர்களது கேலிச்-சித்திரங்கள் நகைச்சுவைத் துணுக்குகள் மகுடி கேள்வி பதில் என்று அவரது எழுத்துக்களாலும் சித்திரங்களாலும் ஆகர்சிக்கப்படாத இளந்தலைமுறையினரை அன்று கண்டிருக்க முடியாது நகைச்சுவையை மற்றவர் மனதைப் புணர்படுத்தவும் வக்கிரங்களை வெளிப்படுத்தவும் மட்டுமே பயன்படுத்தத் தெரிந்த ஒரு உலகில் அதை ஒரு சமூகவிமர்சனமாக வெளிப்படுத்திக் காட்டியவர் அவர்
மகுடி கேள்வி பதில் பகுதியில் அவர் அளிக்கின்ற விடைகளில் பொதிந்திருக்கும் அர்த்தங்களின் சுருக்கமான ஆனால் சுருகென்று தைக்கின்ற சமூக விமர்சனங்கள் கண்டு வியப்படையாதவர் இல்லை என்று கூறலாம்.
இலங்கைத் தீவு பற்றிய கேள்வி ஒன்றிக்கு அவர் ஒரு முறை அளித்திருந்த பதில் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது சுற்றிவர கடலுள்ள ஒரு நாடு நாம் டின் மீன் இறக்குமதி செய்கிறோம்
(இது என்றுடைய வசனம் அவரது வசனம் மறந்து விட்டது. ஆனால் அர்த்தம் இது தான்) ஆம், இலங்கையில் இப்போது தாராளமாக விற்பனையாகிற இறக்குமதிப் பணிடங்களில் ஒன்று டின் மீன.
பல விதமான பிராணர்ட்களில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் இந்த மீன்களில் பெரும்பாலானவை எமது கடல் பிராந்தியத்திலேயே பிடிக்கப்பட்டு கப்பலில் வைத்தே அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் கூறுகிறர்கள் அந்த விபரம் எனக்குத் தெரியவில்லை.
நான் இவ்வளவும் எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இப்போது தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்படும் பிரிமியர் ரின் மீனுக்கான விளம்பரத்தில் இப்படி ஒரு வாசகம் வருகிறது.
பெண்டாட்டி இல்லாட்டி திர்ைடாட்டம் இல்லை சக்தி எப்.எம் றில் வேந்தனின் குரலில் ஒலிக்கிற இந்த வாசகத்தைக் கேட்கும் போதெல்லாம் ஒரு-வருக்கு மீன் மீது விருப்பம் வருகிறதோ இல்லையோ நிச்சியமாக அருவருப்பு வராமல் இருக்கப் போவதில்லை.
இதற்கு முன்பு இப்படி ஒரு விளம்பரம் வந்தது. அது அரலியரின் மீனுக்கு அதில் மனைவி தனது தலையைப் பிய்த்து விட்டதாக ஒரு மொட்டந்தலையர் காட்சி தருவார். பிறகு டின் மீன் வந்த பின் அவரது தலையில் முடி வளர்ந்து விட்டதாகக் காட்டப்படும். இப்போது அவள் முடியைப் பிப்ப்பதில்லையாம்
இந்த விளம்பரங்கள் என்னத்தைத் தான் சொல்ல முயல்கின்றன. மனவிை ஒரு சமையல்காரி அல்லது ஆவேசக்காரி என்பதையா அல்லது டிண்மீன் சமையலுக்கு இலகுவானது என்பதையா?
நகைச்சுவை செய்வதாக நினைத்துக் கொண்டு பெண்களை இழிவு படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் காட்சிகளை காட்டுவதும் தமது வியாபாரத்தைப் பெருக்க உதவுவதாக விளம்பரதாரர்கள் நினைக்கக் கூடும்
ஆனால் தொலைக்காட்சி வானொலி பத்திரிகையாளர்களுக்கு விளம்பரப் பணம் கிடைத்தால் மட்டும் போதும் என்று நினைத்த எதை வேண்டுமானாலும் பேசவும் எழுதவும் காட்சிப்படுத்தவும் அனுமதி வழங்குவது சுத்தமான சமூகப் பொறுப்பற்ற தனம் இல்லையா?
தென்னிந்திய கழிசடைப் படங்களையும் அதில் வரும் அருவருப்-பூட்டும் கீழ்த்தரமான (நகைச்சுவைக்காகவாம்) வார்த்தைப்-பிரயோகங்களையும் காட்டி வியாபாரம் பணர்ண விளம்பர தாரர்கள் விரும்பக் கூடும். ஆனால் இந்த அசிங்கங்களை எத்தனை இளம் சிறுவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது கேட்டுக் கொணடிருக்கிறார்கள் என்ற எந்தப் பொறுப்பும் இவர்களுக்குக் கிடையாதா?
குறிப்பாக சக்தி தொலைக்காட்சிக்கு?
சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்வார்களா?
ஜப்பானியர்க்குக் கற்றுக் கொடுத்த நம்மவர்கள்
ரெலிக்கொம் ரெலிபோன்களினூடாக தந்திச் செய்திகளை அனுப்ப முடியும் என்று அந்திறுவனம் தனது பட்டியல் புத்தகத்தில் தெளிவாக எழுதி வைத்திருக்கிறது.
ஆனால் இந்த வசதியை அது தன்னுடைய எல்லா வாடிக்கையாளர்களுக்கும் வழங்குவதில்லை போலத் தோன்றுகிறது.
132 அல்லது 133 ஐ சுழற்றி நீங்கள் தொடர்பு கொண்டு தந்திச் செய்தியை அறிவிக்க விரும்புவதாகச் சொன்னால், அவர்கள் உங்கள் இலக்கத்துடன் தொடர்பு கொணர்டு செய்தியைப் பெற்றுக் கொள்வர்கள் இந்த வசதி இரவு 12 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது என்று அவர்களுடன் தொடாபு கொண்ட போது சொன்னார்கள் (ஆனால் அணர்மையில் வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் தமது தகப்பனாரது மரணச் செய்தியை வெளிநாட்டி-லுள்ள தனது சதோதரிக்கு அறிவிக்க ரெலிக்கொம் மின் உதவியை நாடிய போது அந்தச் சேவை அவருக்கு வழங்கப்பட முடியாது என ரெலிக்கொம் வருத்தம் தெரிவித்ததாம்
அதற்கு அவர்கள் சொன்ன காரணம் தாம் வவுனியா தந்திகளை ஏற்பதில்லை என்பது தான். அசராங்கத்தில் தான் பாரபட்சம் என்றால், தனியார் மயமாக்கப்பட்ட ரெலிக்கொம்மிலும் கூட பிராந்தியப் பாரபட்சங்கள் இருக்கிறதோ?
அல்லது ஒரு வேளை வவுனியா என்றாலே புலிகள் தான் செய்தி அனுப்புகிறார்கள் என்று அது சந்தேகிக்கிறதோ?
ரெலிக்கொம் நிறுவனத்தில் இதுவரை காலமும் அசமந்தப் போக்குத்தான் இருந்தது. இப்போது பாரபட்சமும் கூடச் சேர்ந்து விட்டது போலும்
வாடிக்கையாளர்களுக்குள் பாரபட்சம் காட்டும் முதலாவது ஜப்பானிய கூட்டு நிறுவனம் உலகில் இதுவாகத் தான் இருக்க முடியும் நம் நாட்டவர்கள் ஜப்பானியர்கட்கும் கற்றுக் கொடுத்து விட்டார்கள் போலும்
திருத்தம் இதழ் 175இல் பொட்டும் பர்தாவும் என்ற தலைப்பில் இப்பத்தியில் வெளியாகியிருந்த குறிப்பில் பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தில் நடந்த சம்பவம் தவறுதலாக சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்றது என்று தவறாகப் குறிப்பிடப்பட்டு விட்டது. இந்தத் தவறு காரணமாக சரஸ்வதி வித்தியாலயத்தின் பெயருக்கும் அதன் ஆசிரியர் மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய களங்கத்திற்கு அவர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன்.

Page 3
  

Page 4
  

Page 5
நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக இருப்பதில் எள்ளளவேனும் விருப்பமில்லாதவரும எளிமையும் மக்கள் சேவை மனோபாவத்தை மட்டும் சந்திரிகா
ாயக்க குமாரணதுங்க
கொண டவருமான
of
என்ற அந்த மாளிகைச் சுகத்தை துரக்கியெறிந்து விட்டு, தான் பிறந்த வளர்ந்த குடிசையான அலரிமாளிகையினை தனது அலுவலகமாக மாற்றிக் கொண்ட பெருந்தன்மை மிக்கவருமான சந்திரிகா பண்டாரநாயக்கா
காரணத்தால்
அவர்கள் இப்பதவிக்கு நிர்ப்பந்தம் 495 IT IT 600TIL DIT EU5 முடிசூட்டிக் கொண்டு ஐந்தாண்டு காலம் ஓடிவிட்டதைக் கொண டாடுவதற்காக அந்தப் பதவியைக் கட்டிக்காத்து அதன் அதிகாரங்களையெல்லாம் உயர்ந்த பட்ச அளவுக்குப் பயன்படுத்தி நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சாவிடு கொணர்டாட வழிவகுத்த ஐக்கிய தேசியக் கட்சியினர் நிகழும் பிரயாதி வருடம் ஆனி மாதம் முப்பதாம் நாள் இங்கிலிசு ஆணர்டு
8.
ஆயிரத்து தொள எாயிரதது தொண்ணுற்றொன்பது யூலை 15ம் தேதி கொழும பு நகரமணி டப அருகாமையில் மாபெரும் ஊர் வலம் ஒன்றை நடாத்த திட்டமிட்டிருந்ததும் அன்றைய தினம் சனாதிபதி மாளிகையில் இருப்பதும் அதை அலுவலகமாகப் பயன் படுத்துவதும் அந்தப் பதவியை கிஞ்சித்தும் விரும்பாதவரும் அதை இல்லாதொழிப்பதற்காகவே அந்த ஒரே நோக்கத்துக்காகவே அப பதவியை ஏற்றவருமான மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களது கொள்கை கோட்பாடு மற்றும் நடவடிக்கைகட்கு ஒவ்வாது
குமாரணதுங்க பாதுகாப்புப் படைப்பிரிவினர் அங்கு வந்த ஐ.தே.க. ஆட்களை அடித்தும் உதைத்தும் படம்பிக்க வந்த பத்திரிகைக் காரர்களது படம்
அவர்களது
பிடிக்கும் கமெராக்களை உடைத்
தும் படச்சுளிகளை உருவி எறிந்தும் கணணிர்ப் புகைக் குணர்டுகளை எயதும் தம்
வீரசாகசங்களை காட்டியதையும் அந்தச் செய்திகளையெல்லாம் திரித்தும் இராசவிசுவாசம் அற்ற
இராசத் துரோகிகளான ரூபவாஹினி, இலங்கை வானொலி மற்றும் ஏரிக்கரைப் பத்திரிகைகள் எல்லாம இராணுவம மற்றும் பொலிஸப் படைகளின் மீது ஐ.தே.க. குண்டர்கள் தாக்க முயன்றதாகவும், அவர்கள் தமக்குள் சணடையிட்டதாகவும் அறிவித்து அரசாங்கத்தினர் பெருமைக்குப் பங்கம் தேடித் தந்ததையும் வாசகர்கள் அறிந்திருத்தல் கூடும்
ஆயினும், ஆர்ப்பாட்டம் செய்ய நினைத்த ஐ.தே ககாரர்கள் ஜனாதிபதிப் பதவியை ஒழிக்கப் போவதாக கூறிய ஜனாதிபதி
அவர்கள் இ6 ஒழிக்காமல் ஐ முன்பாக குட இன்னமும் கபூ இருப்பதைக் அவரை எதிர் செய்ய வந்தார்
(LP (Լից: II Մ Ib முகாந்திரமும் இதற்கான கா இருக்கலாம் தவறியதும் சி கடமை என்று ஏரிக்கரை வ @(GLIT 6T(! முழுக்க முழு துள்ளதும் உன காரணம் என்ன ஜனாதிபதித் ே GIGOT, 2 (U) LD மேலாக இப்ப பேணிவந்தவ வினர் கொஞ்ச நடந்த கடை விஜேதுங்கவின் கும் போக்கை அவரை அடப் გეზე"| ||r|ეეტ () ვე), அவருக்கு மு திகள் எல்லோ ஆனை ட பெணர்னை தவிர மற்றெல் யக் கூடிய ஜன பயன்படுத்தாம என்று ஐ.தே.க அதிகாரத்தின் கொணர்டு புலா போதிக்க வந்த (3).JFL16). GLIT 60 கையாக இந்த |5ւմ:55 (Ա) եւ 16 அது ஏன் என்று (LDiդ եւ IIIց/,
வதில் இன்)ை சற்றும் குறை6 செயற்பட்ட அ திடீரென அ6 காரணமே தம (ი), ყვეტი |mქრეტიკუr || சந்தர்ப்பமாகப்
தவிர வேறெ
என்றும் அடு
போகும் தேர்த தயாரிப்பில் ஈ றார்கள் என்று றிந்தவர்கள் தெரிவிக்கிறார்
ஆனால் கத்தினால் கத்தி என்று இராமல் திட்டமிட்டு ஆ பதும், ஜனாதி L'60 | | | }|fală அங்கு அதற்க வைத்ததும் அ மாண பு மிகு பெருமைக்கு விடயங்கள் என செய்தார்கள் 6 6) ვე) მეფე მეტ ექს-გე, அங்கலாய்க்கிற е со сошpeош5
 
 
 
 
 
 
 
 

ქრN2%ზ. ფgნაaთია aa — ფაჟ5Grou ” - 4., 1999
மறை வரை அதை ந்து வருடங்கட்குக்கு |ւմ Լյլ ( (Ուգ 60 եւ 2ற்றிக் கொள்ளாமல்
காரணம் காட்டியே த்து ஆர்ப்பாட்டம் கள் என்பதை முற்று
Ո || 618 մ (5, 6TE 5
இல்லை என்பதால், ரணம் என்னவாக என்று சிந்திக்கத் நீதிக்கத் தெரிந்தோர் ஆங்கில மொழி ரப் பத்திரிகையில் தியதையும் கூட க்க மறுக்க முடியா ர்மை தான் இதற்கு வோவெனில் கடந்த தர்தலில் மணிகவிவும் ாமாங்க காலத்துக்கு தவியை தொடாந்து ர்களான ஐ.தே.க ம் விட்டுக் கொடுத்து சி ஜனாதிபதியான விட்டுக் கொடுக்விமர்சித்தவர்களும் பதவியில் இருக்க ளியேற்றறிவர்களும் என்னைய ஜனாதிபரும் செய்தது போல பெனனாக கவும் ஆணாக்குவதையும் ாவற்றையும் செப்ாதிபதி அதிகாரத்தை ல் இருந்து விட்டார் வினர் திடீரென அந்த
மீது பொறுப்புக் லுணர்ணாமை பற்றி கிழட்டுப் புலியின் 1ற ஒரு நடவடிக்
ஆர்ப்பாட்டத்தை iறார்கள் என்றால் கேட்காமல் இருக்க
ாக்கைக் காப்பாற்றுறய ஜனாதிபதிக்கு வில்லாத விதத்தில் அவர்கள் இப்போது தை எதிர்ப்பதற்கு து இழந்து போன மீளப்பெற இதை ஒரு பயன்படுத்துவதை ானறும இல்லை ந்த வருடம் வரப்லுக்காக இப்போதே டுபட எத்தனிக்கிஇதுபற்றி விபரமகருத்துத்
56)T,
அவர்கள் அப்படி விட்டுப் போகட்டும் அதைக் குழப்பத்ட்களை அனுப்பிபதியின் பாதுகாப்பு ாரை சிவிலுடையில் காகவே அனுப்பி ரசாங்கத்தினதும் ஜனாதிபதியினர் இழுக்குத்தரும் ன்று தெரிந்தும் ஏன் reծiլp| IBԼճւմ(LDլգաiறு ஒரு சிலர் ார்கள் இதிலுள்ள தெரிந்து தானோ
என்னவோ அப்படி ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் அங்கு 6) / (r G)lმეს რტო რე) என்றும் 匣(L நடந்ததெல்லாம் ஐ.தே.க குணர்டர்களுக்கு இடையிலான சண்டையே என்றும் தகவல் தொடர்புக்கான
மந்திரி மங்கள சமரவீரனாரும்
அவர் அதிகாரத்தின் கீழ் இயங்கும் தொடர்பு சாதனவியலாளர்களும் கூறுகின்றார்கள் போலும் அப்படியானால் எதற்காக அங்கு வந்தவர் கள் பத்திரிகையாளர்களது புகைப் படச்சுருள்களைப் பிடுங்கினார்கள்
என்ற கேள்வியும் ஒரு
பத்திரிகையாளர் சொன்னது போல தம்மை தேடித்தேடி தாக்கியது ஏன் என்ற கேள்வியும் எழுவது தவிர்க்க முடியாமல் உள்ளது.
ஜனாதிபதியினர் பாதுகாப்பு
LIGOLLI NGOT i falaj e GOL u laj பொதுமக்கள் போல கூட்டத்தோடு கூட்டமாக வந்திருந்ததை பட மெடுத்தால் அவை பிறகு தெரியவந்து விடும் என்பதற்காகவே அவை பிடுங்கப்பட்டன, அவர்களை இனங்காணக் கூடிய பத்திரி கையாளர்களே தேடித் தேடித் தாக் கப்பட்டனர் என்பது ஒரு இடைத் தகவலாகத் தெரியவருகிறது.
ஆக அரசாங்கத்தின் பெருமையை மாசுபடுத்தும் இராசத் துரோக செயலை ஏரிக்கரைப் பத்திரிகைகளும் வானொலியும் ரூபவாஹினியும் செய்ததாக சொல்ல முடியாது. அவர்கள் இராச விசுவாசத்துடன் நடந்து கொண்டுள்ளார்கள் என்றே சொல்ல வேணடும்
எது எப்படியோ பத்திரிகை யாளர்களைக் குறிவைத்துத் தாக்கும்
வீரச் செயலில் ஜனாதிபதியின்
பாதுகாப்புப் படையினர் பங்கு கொணடிருப்பதை மறுக்க எத்தனிப்பதை ராஜத்துரோகம் என்று சொல்ல வேணடும என றே ട്ട് ഇടിച്ച ടഖ് ഖബ
பெற்ற அதிகாரம் கொண்ட அந்தப் பதவியை இல்லாதொழிக்குமாறு கோரும் கபடத் தனமான கோரிக்கைக்கு பிரச்சாரம் செய்யப் புறப்பட்ட பத்திரிகைக்காரர்களுக குத் தணடனை வழங்கும் ஆற்றிய அந்த விரர்களுக்கு வெகுமதி மற்றும் பாராட்டு விழாக்கள நடாத்த வேணடிய நிலையில் அதை மறைப்பதும் எதிர்ப்பதும் எந்த விதத்தில் நியாமானது என்று
கொஞ்சமும் விளங்கவில்லை.
óLóLOGOLM
பதவி ஆசைக்காகவோ அதி
காரத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அல்லாமல் தமிழ் முஸ்லிம் மக்களது விருப்பங்களை அறிய வேண்டும் என்பதற்காகவும் நாட்டுக்கும் மகா சனங்களுக்கும் நன்மை வேணடும் என்பதற்காகவும் அந்தப் பதவியில் இருக்கும் மாணர்புமிகு சந்திரிகா அவர்களை அப்பதவியை இல்லா தொழிக்குமாறு கோரும் கோரிக்கை முன்பு ஒருக்கால் அவர் அப்படிச் சொன்னார் என்பதற்காக அப்படிக் கோரும் கோரிக்கையை எதிர்க்க முழு நாடும் மக்களும் முன்வந்தா நிற்கவேணடும் புத்தம் எம்மைக் கொல்லட்டும் பசியும் பட்டினியும்
(2) JULI ILI
எம்மை விழுங்கட்டும நாடு முழுவதையும் சுருட்டிக் கொள்ளட்டும். ஆனாலும் நாம் அப்பதவியைக் காப்போம் அதை எதிர்த்து கிளர்ந்தெழும் எல்லாச் சலசலப் புகளையும் ஒழிப்போம் வாழ்க மகா ராணி சந்திரிகா வாழ்க என்று வானம் நடுங்க முழக்கிடுவோம்.
இராஜ துரோகிகள் ஒழிக
ஜனாதிபதி படைவீரர்கள் வாழ்க!
பிறநாட்டார்
வாழ்க சந்திரிகா நாமம்!!!
கேவி

Page 6
G ஜூலை 22 - ஒகஸ்ட் 4, 1999 இது
இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளின் அபரிதமான வறுமை, வளப் பற்றாக்குறை என்பவற்றின் விளைவாக இந்நாடுகளின் அபிவி ருத்தி மதிப்பீடுகள் குறைவிருத திக்கும் அதிகூடிய பொருளாதார அழுத்தங்களுக்கும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளமை தெளிவான விடயம் ஒரு புறம் கோடிக்கணக்கான ரூபாய்களை உறிஞ்சிக் கொணடிருக்கும் புத்தமும் அடுத்தபக்கம் வினை ap Gaon (Efficiency) விளைநிறனோ (Electivness) இல்லாத மக்கள் தொகை பெருக்கமும் நாட்டின் பொருளாதார செயற்திட்டங்களை பின்னோக்கித தள்ளிக்கொணடிருக்கின்றன. இத்தகு சூழலிலே இந்நாடுகள் உல்லாச பயணக் கைத்தொழில் வெளி நாட்டு GQLCDCU - aւյր եւ 1 մ լվա போன்ற பொருளாதார மூலங்க ளையும் மாற்றுகளை பும் நோக்கி விரை கின்றன. விளைவாக இத தேசங்க ளன தனித்துவ மிக்க பணிபாட்டுப் பேணுகைச் சிதைவும் தரச்சிற Liւ մla a gia) mengt; கூறுகளின் தேயமான மும் தவிர்க்க வியலாத ந ப த க ளா கலி ப GL ir afleof peor.
பங்களாதேஷ பாகிஸ்தான இந் தியா, தாயலாந்து L ) ay' L sa L sa gay! போன்ற நாடுகளுக்கு பொருந்தும் இந்தப் பொதுவுணர்மையிலிருந்து இலங்கை விதிவிலக் கானதல்ல. 1970 25 arfaj முளைத்து 70களின் கடைக் கூறி றில் தளைத்துக் கிளை த்து இன்று விருட்சமாக விரவி நிற்கும் வெளி நாட்டு தொழில் வாய்ப்புக்கள் f விற்ற பணம் கறுப்
Pic. By Shakeep
மற்றும் ராஜகிரிய பகுதிகளில் இயங்கிவரும் லொட்ஜ்களிலும் வாடகை வீடுகளிலும் அதிகமான பெணகள் வாரக்கணக்கில் மற்றும் சிலர் மாதக் கணக்கில் கூட தங்கி யிருக்கிறார்கள் எங்கு செல்லப்போகிறோம் என்றோ என்ன தொழில் என்றோ எவ வளவு ஊதியம் எனறோ அறிவிக்கப்படாத இவர்கள் விசாவுக்காக காத்துக் கிடக்கிறார்கள் "இன்று சென்று நாளை." என்னும் கம்பராமாயணப் போர்க்களத்து வாந்தியங்களைச் சொல்லிச் சொல்லி சுரத்துக் கெட்டுப் போன "ELLIgGi" (Sub Agency) foil Gil DII GOTLó ஏறுவதற்கு முன்னமே பலரை தவறாகப் பிரயோகித்தும் விடுகிறார்கள் இது ஊகம் அல்ல அப்பழுக்கற்ற உணர்மை பணிப் பெனர்களுக்கான விஸா பற்றிய திகதியை பருமட்டாக அறிந்து வைத்துள்ள முகவர்களும் அதனை மூடிமறைத்து ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்துக்கு முன்னரேயே அவர்களை தலைநகருக்குக் கொனடு வந்து விடுவதன் மர்மம் இதுதான் இதற்கு விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால் இதுதான் விதி என்பதை நிராகரிப்பவர்கள் விளக்கம் இல்லாதவர்கள்
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற விரும்பும் பணிப் பெனர்களுக்கு வர் ணப் புகைப்படப் பிரதிக சில ஏலவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்
பட்டு அவை அங்
பழுவான வே படுகின்றன. மு. உருகிக் கொணர் கையில் சிலபோ
போய்ச்சேரு போகின்றேனோ குமோ எவ்வள6 என்றெல்லாம் மு கப்படாது அள பழுவைச் சுமக்க வழங்கப்படவும் புறுத்தப்படவும் மானத்தை நான எலலாவற்றைய (α) Πογύου ο ά (β.α. யுள்ளது. ஆனா டப்பட வேணர்டிய ()L 600 fő, Gri நிர்ப்பந்தங்களு அடிமையாகி ப என்பதே இவ TÜLGLi ஒரு வரப்பிரசா அடுப்பங்கரைை பலர் இரண்டு
பாகுமா எனக் கருதும்
அரசாங்கத்துக்கு L6) Lófaj ajo uLu Goi GULJ T -95 - (57 graba), Jim 600 fo60 L gjør af இறைக்கிறது உணர்மை தான். எனினும் அடுத்த பக்கம் தார் LÉ"J. LJ பெறுமானங்க
ளையும் ஒழுக்க விழுமி பங்களையும் பற்றியொ- JoJo GO
முகும் இலங்கை மக்க எளின சமூக இயக்கப் (LT)o பல வேறு தளங்களிலும் வெளி
நாட்டு வேலைவாயப்பு
தோற்றுவிக்கும் பிரச்சினைகளின் பரிமாணங்கள அனந்தம் குறிப்பாக வெளிநாடு செல்லும் பணிப் பெண கள உட்படும் சூழ்நிலை அழுத்த ங்கள ஆட்படும் சமுதாயக் கொடு மைகள் என்பன குறித்த அணர்மைக்கால
தகவல்கள் இதற்கான மாற்றுக் குறித்து சிந்திக்கத் துரணடு
of Dal.
1985களுக்கு முன்னர் மிக மந்த கதியில் இருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு விதம் அதற்குப் பின்னைய ஆணர்டுகளில் அசுரவேகத்தில் வளர்ந்து வந்துள்ளது, 97-98ம் ஆணர்டுகளில் மாத்திரம வெளிநாடுகளில் தொழில் பெற்ற இலங்கையர்களின் GT GOof Goofaši 600 as 3 GQ) av Largög, 7846GLJIŤ ஆகும் நடப்பாண டில் இதைவிட அதிகமானோர் தொழில் பெறும் வாய்ப்பு உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறுகின்றது எது எப்படி இருப்பினும் இன்று ஒட்டுமொத்தமாக அந்நியநாடுகளில் பணிபுரிவோர் DITI 10, 00, - 000மாகும் மத்தியக் கிழக்கு நாடுகளில் லெபனானி, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பணியாற்றும் பெண ஊழியர்களின் தொகைப் பெருக்கம் அணிமைக் காலமாக பல அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளன.
பெண்கள் வெளிநாடு செல்வதன் விளைவுகள்
இன்று கொழும்பு நகரில் மருதானை பஞ்சிகாவத்தை ஜா எல
முகாமைத்துவ மற்றும் மனித வள விநியோக திணைக்களங்களினால் பார்வையிடப்பட்டு மீணடும் அவை பணிப் பெண தேவைப்படும் தொழிலதிபருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தொழில திபரும் பணிப்பெணணின் புகைப்படத்தில் திருப்தி கண்டதன் பின்னரே அப் பெண் தகுதியான வளாக கருதப்படுகிறாள் சில போது பிரதி முகவர் மற்றும் முகவர்கள் அக்குறிப்பிட்ட நாட்டிலுள்ள "இறக் கும தியாளர்கள்" தொழிலதிபர் என எல்லா மட்ட அதிகாரிகளையும் ஒரு பணிப்பெணி திருப்திப்படுத்த வேணடிய சமுதாய நிர்ப்பந்தங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள் பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்பது போல பொருளாதாரத்தில் மிக அடிமட்டத்தின அழுத்தங்களுக்கும் நெருக்குதல்களுக்கும் இரையாகி வறுமையின் கோரத்தாண்டவத்தினுள் சிக் குண்டு பரிதவிக்கும் இப்பெண்கள் வரு மானம் பெறுவதற்காக எதையும் இழக்க வேணடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்
இனி அவள் பறந்து போனாளே எனை மறந்து போனாளே என்ற சினிமாப் பாடலாய் அவள் பல வருடங்கள் வெளி நாடுகளில் பணிபுரிகிறாள். தொழில்புரியும் காலப்பகுதியில் பல சொல்லொணர்ணாத் துயரங்களை அனுபவிக்கிறாள். காசோ லையைக் கணர்டவுடன் கடைவாயப்பற்கள் தெரிய வாயைப் பிளந்து கொணர்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிவிடும் உறவினர்களுக்கோ கணவன்மார்களுக்கோ இந்தத் துயரங்கள் துலங்குவதில்லை என்பது துக்க கரமானது பல பணிப்பெணிகளுக்கு பெணி என்ற தனிமையைப் புறக்கணித்து பல
டுக்கே மீண கொள்கிறார்கள் திபரின் "சின் ளாகவும் மற்று இலங்கையை கொண்டும் கா: உதாரணங்கள் சொல்ல முடியு தவிர்க்கிறோம். தத்துக்கு விரு பவர்களுக்கு வெறுப்போடு பாலியல் வல் பாயினும் அதிகரித்துவ கலைப்பு நிை மாத்திரைகளு ஏறுகின்றது எ இலங்கை அணர்மைக்கால பாலியல் வல் உறவுகள் வ ஏற்படும் குடும் என்பன கருக் செல்வாக்குச் நாட்டுப் பணி இதில் அடங்கு o OGLOGOL வேணடும். செல்லும் என நிலைக்கு உட சென்று வரு L J LAFAS 5600Lb மணத்தைத் து ஆணர்கள் இ கொள்ளத்தக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லைகள கொடுக்கப்ழு நேர ஊழியர்களாய் டிருக்கும் சிலர் வாழ்க்து விரக்தியடைகிறார்கள் ம் வரை எங்கு செல்லப் என்ன வேலை கிடைக்
ஊதியம் தருவார்களோ மன் கூட்டியே அறிவிக்வுக்கு மீறிய வேலைப் வும், குறைந்த சம்பளம் பாலியல் ரீதியாக துன்ஏதுவாக அமைகிறாள் யத்தை இழக்க வேண்டிய பும் இழந்து அவள் கட்டுப்படவும் வேணர்டிஇங்கு குறித்துக் காட் உணர்மை என்னவெனில் இந்தச் சூழநிலையினர் க்கு ஆட்பட்டு அதற்கு முக்கப்பட்டு போகிறார்கள் ர்களைப் பொறுத்தவரை வெளிநாட்டு அனுபவம் தம் ரசம் கண்ட பூனை பயே சுற்றி வருவதுபோல் மூன்று வருடங்களுக்கு E LI LA GALI ஐந்தாறு வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பினாலும் மீணடும் அங்கு ஓடிவிடுகிறார்கள் பல பெனர்கள் வெளி நாடுகளிலேயே தங்கி விடுகின்றனர்.
அ ம பாறை լք եւ ւ * #; cո ա լ: மாவட்டங்களிலிருந்து வெளிநாடு சென்ற சில Leof) (Lofgarh Dith 10 ருடங்களாகியும் இடைக் டயே நாடு திரும் லும் வெளி
Bre.
செய்யாத பாவத்துக்கு பழி சொல்லி சமுதாயம் மட்டும் ஒரக்கணிணால் சாடைகாட்டி ஒதுக்கி வைக் கும் மனோநிலை நமது சமுதாயத்தில் கணிசமான அளவு நிலவிவருவது விசனத்துக்குரியது.
இவ விடயத்தில் இன்னொரு யதார்த்தத்தையும் சுட்டிக்காட்ட வேணடியுள்ளது. அதாவது மத்திய கிழக்கில் பணிப் பெணிகளை வேலைக்கமர்த்தும் அதிபர்கள் அனைவருமே தமக்குக் கீழ் தொழில் புரியும் பெணகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பது நூறு வீத அபத்தம் இது விதி விலக்காகவே நிகழ்கின்றது. ஆனால் உணர் மை யாதெனில் இலங்கையிலிருந்து பணியாட்களாக மத்திய கிழக்குக்குச் செல்லும் ஆணர்களுக்கும் பெணகளுக்கும் இடையில் ஆரம்பிக்கும் சந்திப்புக்கள் நாளடைவில் "சதை உறவுகளுக்குக் கூட வழிகோலுகின்றது. சிலர் திருமணமே முடித்துக் கொள்கிறார்கள் பலர் நாடு திரும்பி தமது உறவுகளைப் பலப்படுத்திக் கொள்கிறார்கள் மிக வேதனையான விட யம் வெளிநாட்டில் தொழில் செய்யும் பல அங்கு ஒரு சில விபவிடுதலி -
კუვერეn(ჭ|J
ஆணிகள்
it
பாசம் காட்டுவதற்குப்பதிலாக கண்ட நின்ற வேளையெல்லாம் அவர்களை கணடிக் கிறார்கள் பலர் அவர்களை அனாதை இல்லங்களிலும் பராமரிப்பு மடங்களிலும் விட்டு விடுகின்றனர் சின்னஞ் சிறுவயதில் தாயப் பாசத்தில் கொஞ்சிக் குலாவப்படவேண்டிய பிஞ்சிக் குழந்தைகள் இத்தகு சூழ்நிலை அழுத்தங்களால் மன இயல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றன. இப்பாதிப் புக்கள் இளஞ்சந்ததியினரின் எதிர்காலத்தைக் கணிசமாகப் பாதிக்கின்றன.
மனைவிமார் களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு அவள் அனுப்பிவைக்கும் "நோட்டுகளால்" காலங் கடத்திக் கொணர் டிருக்கும் கையாலாகாத கணவர்ைமார் பொறுப்புணர்வற்றர்களாக மாறுவதோடு உடலியல் தேவைக்காக "சினினவிட்டு" விவகாரத்திலும் சம்பந்தப்பட்டு விடுகி றார்கள் மட்டுமன்றி தான குற்றம் செய்யும்போதெல்லாம அத600 பண்பாட்டுடன் விசாரிக்கும் மனைவி கூட தனினோடு இல்லாததை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மது கஞ்சா குடு போன்ற போதைவலது ப அடிமைப்பட்டு போகிறாகள ல கணவர்ைமார் அனுப்பப்பட பணம் அனைத்தையுமே அவர்களது களியாட பத்துக்கு தாரை வார்த்துவிட்டு கையை விரிப்பதால் வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பும் மனைவி அதே பழைய விட்டையும், முன்னர் இருந்ததைவிட தறிகெட்டு நிற்கும் புருஷனையும் கண்டு புருவம் உயர்த்துகிறாளர் இந் நிலையும் இலங்கையில்
of LDraw நிலவுகின்றது இவ்வாறு LeMof), LU (g). IgMf gør விமானம் ஏறுவதன் பரிதாபத்தை அடுக்கிக் Glargot C. G. Tagotó,
liabilisilapidatia, வெளிநாடு செல் வதற்கான சமுதாய நிர்ப்பந்தங்கள்
கடந்த அரை தசாப்தமாக வெளிநாட்டு (3) 60a), LL Loco
நாடிச் செல்லும் Léof Li QL :07 - களது விதம் அகர வேகத்தில் வளர்
ந்து வருகின்றது. பனிப் பொர்தளுக்கான ஒரு வருட விஸா, இரணடு மாத
சம்பள முற்பணம்
இறக்கமம் றவுப்
சேவைக் முறி - பனக் கொடுப்
பனவு காப்புறுதித் திட்டம் மத்திய
டும் செல்ல ஆர்வம் இதில் சிலர் தொழிலனவிட்டு" வைப்பாட்டிக
சிலர் அங்கு பணிபுரியும் திருமணம செய்து ங் கடத்துகின்றனர். இதற்கு ஒன்றிரணர்டல்ல ஒரு நூறு விரிவஞ்சி விளக்குவதைத் இங்கு சமுதாய நிர்ப்பந்பத்தோடு முகங்கொடுப்இது விபசாரமாகிறது" எதிர்கொள்பவர்களுக்கு றவாகிறது எது எப்படிஇலங்கையில் இன்று ம் சட்டவிரோத கருக்யங்களுக்கும் கருத்தடை க்கும் ஓரளவு மவுசு பது மாத்திரம் உணர்மை, பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி விபசாரம் பறவுகள் தகாத பாலியல் மைப் பிரச்சினையினால் பக் கட்டுப்பாட்டுத் திட்டம் லைப்பு வீதத்தில் கூடிய சலுத்துவதுபோல், வெளி பெணர்களது கருக்கலைப்பும் ஆனால், ஓர் ஆழமான இங்கு சொல்லியாக அதாவது வெளிநாடு லாப் பெணகளும் இந்த படுவதில்லை. வெளிநாடு பெணிணை இரணடாம் கணிணோடு பார்த்து திருடிக் கழிக்க நினைக்கும் தக் கருத்தை மனங்து ஏனெனில் அவள்
வருவதாகவும் தகவல்கள் காட்டுகின்றன. இந்த அந்தரங்கங்கள் இங்கு அரங்கத்துக்கு வந்தது பலருக்கு வியப்பாக இருப்பினும் இப்படியும் நிகழ்கிறது என்பது மாத்திரம் நிராகரிக்க முடியாத நிஜமாகும்.
திருமணம் முடிக்காத பெனர்கள் வெளி நாடு சென்று வருவதனால் அவர்களது எதிர்காலம் பெரிதும் கேள்விக்குள்ளாகின்றது. சமுதாயத்தில் அவள் இரணடாம் பட்சமாகவே நோக்கப்படுகின்றாள் பெரும்பாலான மாப்பிள்ளைகள் இத்தகையவர்களை மணம் முடிக்கத் தயங்குகிறார்கள் இத்தனைக்கும் திருமணம் என்ற கனவை நனவாக்கும் ஏக சாதன மாகவும் மணமகளை கொள்வனவு செய்யத் துணை நிற்கும் வழிமுறையாகவும் விளங்கும் சீதனத்தைத் தேடவே அவள் மாடாய உழைத்து ஓடாய தேயந்து வந்தாளர். எனினும் காலம் செயத கோலமோ கடவுள் தந்த சோதனையோ அவளி இளக்காரமாகவே பார்க்கப்படுகிறாள்.
மற்றொரு தளத்தில் திருமணம் முடித்த பெனர்கள் வெளிநாடு செல்வதால் இன்னும் சில பிரச்சினைகள் தலைத் துக்குவதையும் தவிர்க்க முடியாமல் போயிற்று தங்களது குறைந்த வயதுக் குழந்தைகளை உறவி னர்களிடம் அல்லது நெருங்கியவர்களிடம் ஒப்பட்ைத்து விட்டுச் செல்வதால் "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்பதை வார்த்தையளவேனும் தெரியாத நமது சமூகத்தின் அங்கத்தவர்கள் உரிய முறையில் அவர்களைப் பராமரிக்கத் தவறுகிறார்கள் குழந்தை தொந்தரவுகளைப் பொறுத்துப்
கிழக்கில் பணிபுரி வோரின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில் போன்ற வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிமுகம் செய்துள்ள புதிய சாதகங்கள் இவ்வளர்ச்சி வீதத்தினை தீர்மானித்தாலும் கிராமப்புறங்கள் வரை தமது லாப விச்செல்லையை விஸ்தாரம் செய்து வணிகப் புற்றிசல்களாய் வளர்ந்துள்ள முகவர்நிலையங்களுக்குத்தான் இந்த வளர்ச்சிப் போக்கு தாக்கம் செலுத்தினாலும்
— . ) (მ. நிலையத்தில் த. உண்மையான காரணங்கள் இன்னும் இனம் காணப்படவில்லை, அல்லது அடையா ளங் காணப்பட்டாலும் அவற்றுக்குப் பொருத்தமான பயனுறுதி வாயநத மாற்றுகள் இதுவரை முன்வைக்கப்பட்ட தாகவும் தெரியவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.
, Ira
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அதிகமான இளம் யுவதிகளும் திருமணம் முடித்த பெணகளும் வெளிநாடு செல்வதற்கான அடிப்படைக்காரணம் அங்கு நிலவும் சீதனக் கொடுமைதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. வயது வந்தும் தான பொருளாதாரவளமுள்ள குடும்பத்தில் பிறக்காததன் காரணமாக திருமணம் பல பெண்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் நிலையிலேயே ஒரு வீட்டைக் கட்டி ஓரளவு பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக் கொணர்டு திருமணம் முடிக்க எணனும் யுவதிகள் வெளிநாட்டை நாடுகின்றனர் நிற்க நிழலும் சாப்சுவரும் இல்லாத வறுமையின் கோர நகங்கள் வாழ்க்கையின் கழுத்தைப் பிடித்து
=> 13
f

Page 7
டு
இ
வழக்குகளை மனித உரிமைகள்
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு
அதிகாரியாக பணியாற்றும் உங்களது பணிகள் பற்றி கூறுவதானால்.?
காவல்துறையினரால் கைது செய்யப்படும் நபரொருவரை விடுதலை செய்யும் வரையில் அவர்கள் எந்நிலையில் கைது செயயப் பட்டார்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதைப் பற்றி புலனாய்வு செய்வதே எங்கள் கடமை அதே நேரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய முறைப்பாடுகள், மனித உரிமை வன்முறைகள் தொடர்பாகவும் புலன விசாரணைகளை மேற்கொள்கின்றோம்.
விரிவாகக் கூறுவதானால், கைது செய்யப்படும் நபர் எந்த முறையில் நடத்தப்படுகின்றார் கைதுக்குப் பின்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளெல்லாம் எடுக்கப்படுகின்றனவா கைதை மேற்கொள்ளும் நபர் பற்றி கைது செய்யப்பட்ட நபரின் உறவி
ார்களுக்கு அறிவிக்கப்படுகின்றனவா ஏன்
கைது செய்யப்படுகின்றார் என கைது செய்யப்பட்ட நபருக்கு அறியத்தரப்படுகின்றதா என்பவற்றை புலனாய்வு செய்வது அத்தியவசியமான கடமையாக உள்ளது. பொதுவாக மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு ஒரு நாளைக்கு எத்தனை உரிமை மீறல்கள் கைதுகள் சம்பந்தமான முறைப்பாடுகள் கிடைக்கின்றன?
சாதாரணமாக 30 முறைப்பாடுகள் கிடைக் கின்றன. கைது செய்யப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் கொழும பில் மிகக் குறைவாகவே உள்ளன. சிலவேளைகள் 8-10 தொடக்கம முறைப்பாடுகள் கிடைக்கும்
அதிகாரியாக பணியாற்றியுள்ளீர்கள். இது பற்றி கூறுவதானால்.?
பொதுவாக யாழில் சேவையாற்றும் போது தனிப்பட்ட விடுப்புகள் எதனையும் பெற முடியாது முறைப்பாடுகள் வந்தவுடனி துரிதமாகச் செயற்பட வேணர்டியிருக்கும் கொழும்பில் புலன் விசாரணை அதிகாரிகள் 5 பேர் உள்ளோம். ஒரு வழக்குக்காக 8 பேரும் இணைந்து செயற்படக் கூடிய வாய்ப்பு இங்கு உணர்டு யாழில் அவவாறான குழநிலை
கெளரி சுந்தரலிங்கம், மனித உரிமைகளிர் ஆணைக்குழுவினர் அதிகாரிகளில் ஒருவராக பணி шлдöдушso//i. ираоfъ волfoоправяй ஆனைக்குழுவில் பணியாற். றுவது இன்றைய மனித உரிமை கள் மீறப்பட்ட / மீறப்பட்டுக் சூழலில் முக்கியமானது என குறிப்பிரும்
கொணர்டிருக்கும்
அவரிடம், அவரின் அனுபவங்கள் ஈருயாருகள் தொடர்பாக வினவப் பட்டபோது வழங்கிய பதிலு ரைகள் இங்கு தரப்பருகின்றன.
நேர்காணல் ரத்னா
சந்தர்ப்பங்களுமுண்டு குறிப்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை ஆற் றியுள்ள சாதித்துள்ள விடயங்கள் பற்றி கூறுவதானால்.
உயர் நீதிமனறத்தால் ஆற்றுப் படுத்தப்பட்டுள்ள
ஆணைக்குழு முன்னிலையிலும் ஆணையாளர்கள் முன்னிலை
"FIJIEFfluITES JIB SITE
unstligst 2 flamin Hammi
யிலும் விசாரணைக்கு எடுக் கின்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்வதற்கு கால அவகாசம் தேவையில்லை. உயர்நீதிமன்றத்திற்கு சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேணடும். ஆனால், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கால அவகாசம் இல்லை. அதைத்தவிர, மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் ஆற்றுப் படுத்தப்படுகின்ற முறைப்பாடுகளை விசாரிப்பதிலும் அது சம்பந்தமான அறிக்கைகளை பெறுவதிலும் உயர் நீதிமன்றத்திற்கு உதவி செய்கின்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பணியாற் றும் ஒரு அதிகாரி என்ற வகையில் இலங்கையில் மனித உரிமைகள் பற்றி உங்களது கருத்து?
இலங்கையில் இனப்பிரச்சினை காணப்படும் தருவாயில் நூற்றுக்கு நூறு வீதம் மனித உரிமை கள் பேணப்படும் என நாம் எதிர்பார்க்க முடியாது யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கழ்நிலையில் மனித உரிமைகள் மீறப்படுதல் சகஜமான விடயம் தான் வவுனியா யாழ்ப்பானம் மன்னார் போன்ற இடங்களில் மனித உரிமைகள் அதிகமாக மீறப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு தரப்பில் இவை பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன எனக் கூறப்படுகினறது. இவ வாறான சந்தர்ப்பத்தில் அதிகாரிகள் வேலை செய்வதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள் கொழும்பில் உள்ள பொலிஸ்ப் நிலையங்களுக்கு நாம் சென்றால் பட்டியலில் உள்ள கைதிகள் அனைவரும் உள்ளனரா என ஆராய்ந்து பார்ப்போம். ஆனால் யுத்தச் சூழல் நடைபெறும் ஒரு பிரதேசத்தில் நாம் பட்டியலை கேட்டு தொல லைக் கொடுத்துக் கொணடிருக்க முடியாது சமாளித்து, ஆசுவாசப்படுத்தி தான் அவர்களிடமிருந்து தகவலகளை பெற வேண்டும் சம்பந்தப்பட்ட வழக்கொன்றிற்கு சென்று பிரச்சினைப்பட்டுவிட்டு திரும்பி அவவிடத்திற்குச் சென்றால வழக்கு தொடர்பான ஒத்துழைப்பு குறைவாகவே காணப்படும். இதனால் மிகவும் கவனமான நிலையில் தான் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேணர்டியுள்ளது. ஏறத்தாழ மூன்று மாதங்கள் யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு புலனாய்வு
இல்லை முறைப்பாடுகள் வந்தால் இராணுவ முகாமுக்கோ தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கோ சென்று கைதிகளையோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளையோ தனியே சந்திக்க வேணடியிருக்கும். அது மட்டுமின்றி, கொழும்பில் 24 மணித்தியாலமும் தடுப்பு
சிறையில் இருக்கு விதமானவர்களுக்கு இ திகதி குறிக்கப்படவில்லை ஒரு மாத காலத்திற்கு வழக்கு தாக்கல் செய்யல மனித உரிமை மீறல் வழு வேண்டும் என்று கூட அவ
நாம் விளக்கமளித்த
96 67. LIPEG
முகாம்களுக்கோ பொலிஸ் நிலையங்களுக்கே செல்லக் கூடியதாகவிருக்கும் யாழின் முன்னறிவித்தல் கொடுத்து செல்லவேணர்டிய சூழ்நிலையே காணப்படுகின்றது. அதேநேரம் கொழும்பில் ஒரு முறைப்பாடு கிடைத்தான் அதனை அடுத்த நாளர் அல்லது அை மணித்தியாலயத்தில் கவனத்தில் எடுக்கு வாய்ப்பும் இருக்கின்றது. யாழில் ஒரு முறைப்பாடு கிடைத்தால் அதனை சிறிது நேரத்திற்குள் விசாரணைக்குட்படுத்தியா வேணடும் அவ்வாறில்லாவிட்டால் சம்பந் தப்பட்ட நபரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிடும் சில நேரங்களில் அந்த குழி நிலை மனித உரிமைகள் ஆணைக்குழுவையும் மீறிப்போகக் கூடிய சாத்தியக் கூறுகளும் நிலவுகின்றது. இந்த வகையில் யுத்த பிரதேசங் களில் பணிபுரிவது சவாலான விடயமாகவே உள்ளது.
சாதாரண ஒரு பிரதேசத்தை விட யுத்தம் நடை

ஒஇதர் ஜூலை 22 - ஒகஸ்ட் 4, 1999
பெறும் ஒரு பிரதேசத்தில் இருந்து மனித உரிமை கள் மீறப்படுகின்றன என ஒருவர் முறைப்பாடு செய்வார் என நீங்கள் எணர்ணுகிறீர்களா?
யாழ்ப்பாணத்தில் கைதுகள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்யும் அளவுக்கு இடம்பெறும் வேறு மனித உரிமைகள் மீறல்கள் கைதைத் தவிர - குறிப்பாக இராணுவத்தினர் ஒருவர் தாக்கிவிட்டுச் சென்றால் அல்லது வேறு தாக்குதல் சம்பவங்கள் பற்றியோ சரி தாக்குதலுக்கு பிறகு வரும் அசம்பாவிதங்கள் பற்றியோ முறைப்பாடு செய்வது வெகு குறைவாகவே உள்ளது.
பார்ப்பதில்லை. அத்தியவசியமான பொருட்கள் வழங்கப்படுவதுமில்லை. இதுவும் மனித உரிமை மீறல்களே பெற்றோர்கள் உறவினர்கள் வந்து அவர்களை பார்க்காததினாலும், வெளியுலகத் தொடர்பற்று அவர்கள் இருப்பதினாலும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அவர்கள் மத்தியில் கல்வி அறிவும் வெகு குறைவாகவே காணப்படுகின்றது. இதனால், தமக்கெதிராக என்ன வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாம் எடுக்கும் அடுத்த நடவடிக்கை என்ன வழக்குக்கான அடுத்த திகதியென்ன போன்ற விடயங்களை அறியாதவர்களாகவே அவர்கள் உள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழு வைப் பொறுத்தவரையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெணிகள் ஏதாவது துன்புறுத்தல்க ளுக்குள்ளாகியுள்ளார்களா பிரச்சினைகளுக் குள்ளாகியுள்ளார்களா என்று விசாரிக்கும் வரையறை மட்டும் அதற்கு உள்ளது.
குறிப்பாக 60 பெணிகளில் 75 விதமானவர் களுக்கு இதுவரை அடுத்த தவணை திகதி குறிக்கப்படவில்லை. தவணை குறிக்கப்படாத ஒரு மாத காலத்திற்குள் மனித உரிமை பிற வழக்கு தாக்கல் செய்யலாம். அவ்வாறான அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. நாம் விளக்கமளித்த பின் தான் அவர்களுக்கு அவி விடயங்கள் பற்றி தெரிகின்றது.
மேலும் அவர்களின் அடிப்படைத தேவைகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாத நிலைமை காணப்படுகின்றது. சோப் பற்பசை போன்ற பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு உள்ளது. அவர்கள் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் தமக்கு இவவதவிகளை செய்து தரும படி கோரிக்கை விடுத்துள்ளார்கள் ஆனால் அவவாறான உதவிகளை மனித ഉ ( " നെ L ) ? '
DIGITắGö 30 (palpůLING 567 குழுவிற்கு கிடைத்து வருகிறது"
- கெளரி சுந்தரலிங்கம்
இந்த வகையில் பெணர்களிடமிருந்து மனித உரிமைகளி ஆணைக் குழுவுக்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றன என ஒப்பீட்டளவில் முறைப்பாடுகள் ஏதும் கிடைகின்றனவா?
பொதுவாக பெண்களுக்கு மனித உரிமைகள்
b 60 6)Leoojasøfeb 76
துவரை அடுத்த தவணை 2. தவணை குறிக்கப்படாத 1ள் மனித உரிமை மீறல்
ரம், அவ்வாறான அடிப்படை
முக்கு தாக்கல் செய்யப்பட
பர்கள் அறிந்திருக்கவில்லை.
பின் தான் அவர்களுக்கு
பற்றி தெரிகின்றது.
பற்றி விளக்கம் இல்லையென்றே கூற வேணடும் குறிப்பாக முன்னேற்றம் அடையாத பிரதேசங்களில் இந்நிலைமை மோசமானதாகவே காணப்படுகின்றன. தம் உரிமைகள் மீறப்படுகின்றன என்று அறியாத நிலையிலேயே அவர்கள் உள்ளனர். இதனால் முறைப்பாடுகளும் வெகு வெகு குறைவாக கிடைக்கின்றன. இதன்படி ஒப்பீட்டளவில் மிக குறைவாகவே முறைப் பாடுகள் உள்ளன.
சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெணிகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக் குழு முனி எடுத்துச் செல்லும் பணிகளை
குறிப்பிட முடியுமா?
வெலிக்கடை சிறைச்சாலை பெணர்கள் பிரிவில் 60 பெணர்கள் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள பெரும்பாலும் இவர்கள யாழ்ப்பாணம் மணினார், வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இவர்களை உறவினர்கள் சென்று
ஆ  ைண க கு மு மு ன னெ டு த து ச சென்றதில்லை சேவை LID60 TIL 'IL JITG0j60) LO (AG), IT GOOI I ஸ்தாபனங்கள் தான இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும ք օր հիլլ/գ), ք է օծlլյal) துன்புறுத்தல்கள் பற்றி விசாரிப்புகள் மட்டுமே LIGOFILLI ITJ, உள்ளது. இது விடயத்தில் மாறாக சேவை |Danում լյրant 60լD եւ flat) Iran QLLIEEE) గా மேற்கொள்ள விதிமுறைகள் ஆணைக்குழுவிடம் இல்லையென்றே கூற வேணர்டியுள்ளது.
காணாமல் போன நபர்களை விசாரிக்கும் வழக்குகளில் நீங்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் ஏதுமிருப்பிண்?
காணாமல் போன நபர்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அதாவது அவர்கள் காணாமல் போனால் எங்கே வைத்து காணாமல் போனார்கள் என்று தெரியாத சூழ்நிலையில் குறிப்பிட்ட நபரை தேடுவது கடினம் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று திரும்பி வரவில்லை எனின் குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த இராணுவ பொலிஸ் நிலையத்தில் விசாரித்து அறிந்து கொள்ளலாம் சில முறைப்பாடுகள் வீட்டை விட்டு சென்றவர் எங்கு சென்றார் என்ற போது தான விசாரடைகளில் தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்படும் அது ரிகர் சவாலானதாகவும் இருக்கும். இராணுவத்தினது மனித உரிமைகள் மீறல்கள் ஒரு புறமிருக்க தமிழ் மக்களைக் காப்பதற்காக அங்கு வந்திறங்கிய தமிழ் இயக்கங்களே மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டு வருவதாக நாளாந்தம் இங்கு செய்திகள் வந்த வணர்ணம் உள்ளன. உங்களுக்கும் அவ்வாறு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளனவா?
ஓம் நான் அங்கு பணியாற்றிய காலத்தில் ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்தன. அவற்றை ஒவ்வொன்றாக நான் இங்கு விவரிக்க அவசியமில்லை. இராணுவத்தினர் மனித உரிமைகள் மீறல்களை விளங்கிக் கொள்ளலாம் ஒரு அந்நிய இராணுவம் அவவாறு தான் நடக்கும் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமிருக்க (1plգ եւ IIIց/,
ஆனால், இராணுவம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றால் அவர்கள் மக்களை அல்லல்படுத் துவார்கள் என்று கூறி அம்மக்களைப் பாது காப்பதற்கென அங்கு வந்த தமிழ் அமைப்புகளின் மனித உரிமைகள் மீறல்களைத் தான் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால், யாழ்ப்பாணத்தில் நிலைமை அவ்வாறு தான் உள்ளது என்பது உணர்மை

Page 8
ജ്ഞയെ 22 - ഉ5ൺ 4, 1999 (
கென்யாவில் கிறிஸ் தூதரகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.
Siljanlklöshangá helýäöð og blölligenin, ÉgjöfögÉynöld, MullséögmáöllaneuflöEi L|(65leina) a SleflůuůLILLemulátojá EGITOJEVODILOFTullføje DLO 9, bilul குற்றச்சாட்டுக்களை சுமத்தி மூன்று நீதிபதிகள் Elöngóll (G|gelandi EöguöLmmanu வழங்கப்பட்டிருக்கிறது.
ஒக்கலான் தன் மீது சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கிறார். தேசத்துரோகம் என்ற குற்றச்சாட்டை நான் LOTyé618Daît. BILLy ait offigENIOâ67662 EijirigiõesMSGli Eric ELIMIT2Batai Sairém DETTEör Djibų eil6.Desir. GTGOTg) BLITTIJIMILLIÚN SJuli
ஜூன் 29ம் திகதி குர்திவர் தொழிலாளர் கட்சியின் தலைவரான அப்துல்லா Epääiangätö LL TTLL LLL LLTTTT TTTTLLLLLLL YLTLLTTT TLTTS
LTLTLLTTTTTTTL LLLLLL LTTTLLLLLLL LLLLTTTT TTTLLLLLT TTLTLT TT MLLLLL
YLLLLLLLLT TLLLLLLL LLLLTTTLlmTTTT TTLLLLL LLLLLLLT MTTTTLTTTTLS
தேசத்தின் எதிர்காலம் சமாதானத்தில் தான் இருக்கிறதே ஒழிய யுத்தத்தில் அல்ல என்று தனது இறுதி அறிக்கையிைல் தெரிவித்திருக்கிறார் ஒக்கலான்
Middle East Insight என்ற பத்திரிகைக்கு அவர் கைதுசெய்யப்படுவதற்கு
முன்பாக அளித்த நேர்காணல் இங்கு முழுமையாகத் தரப்படுகிறது. இது குர்திவர் தொழிலாளர் கட்சியினதும் அவரதும்நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கும் என்று நம்புகிறோம்.
9, it
உங்கள் இயக்கத்தின் இன்றைய குறிக்கோள்கள் நோக்கங்கள் யாவை? அவற்றைப் பத்து வருடங்களுக்கு முன்னானவையுடன் எவ்வாறு ஒப்பிடலாம்?
நேற்றையவைகளுடன் இன்றையவைகளை ஒப்பி டுவதைவிட அவை இன்றெப்படி ஒரு யதார்த்தமாக மாறியுள்ளது என்பதைப் பற்றி நாம் பேசவேண்டும் பத்து வருடங்களுக்கு முன் என்றால் எங்கள் இலக்கானது துருக்கிய எல்லைகளுக்குள் எம் போராட்டத்தை நிரந்தரமான தொன்றாக்குவதாகத் தான் இருந்தது. அத்துடன் இந்த அரசியல் தந்திரோபாயம் மூலோபாயம் குர்திய எழுச்சி (1pol) (1pւմ (இந்திபாதா) இராணுவ ரீதியான கெரில்லாப்போர் முறைமை மூலமும் அடைந்து வேண்டுமெனறு தானர் பத்து வருடங்களுக்கு முன் விரும்பினோம்
G), TGGTLJLJL
அந்த இலக்கை அடைந்திருக்கிறோம் என்று தான் நான் நம்புகிறேன். எங்களைப் பொறுத்தவரை இது அரசியல் தீர்வுக்கான அடித்தளத்தை இடவேணர்டிய வரலாற்றுத் தருணமாகும் குர்திய பிரச்சினையின் பிரதான விடயம் அமைதியான முறையில் ஓர் அரசியல் தீர்வைக் கொண்டு வருவதாக இருப்பினும் இன்று வரை எங்கள் இலக்கில் எந்த மாற்றமுமில்லை பத்து வருடங்களும் முன்பு போலவே இன்றும் நாங்கள் குர்திய மக்களின் சுயவிருப்பின் மூலம் உருவாக்கப்படுகிற திர்வொனிறையே விரும்பி நிற்கிறோம். இருந்தாலும் இன்று நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருக்கின்றன. அம்மாற்றங்கள் பத்து வருடங்களுக்கு முன் இருந்தவை போன்றதல்ல. கெரில்லா யுத்த முறைமையும் இந்திபாதாவும் ஒரு தசாப்தத்திற்கு முந்தி அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. ஆனால் இன்றோ அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கும் அமைதியான போராட்டத்திற்குமே அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனை நாம் ஒரு வளர்ச்சி முன்னேற்றம் என்று
கருதுகிறோம் என நான் நினைக்கிறேன்.
துருக்கி ஈராக் போன்ற நாடுகளுடன் எவ்வகை யான நலன்களை குர்திய மக்கள் கட்சி (PKK) கொண்டுள்ளது?
உங்கள் கேள்வி தெளிவானதாக இலலை ஆனாலும் நீங்கள் கதைக்க எணர்ணிய விடயம் துருக்கி ஈராக்கின குர்திஷதான என்றால் ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட்டாக வேணடும் அதாவது துருக்கிய குடியரசு உருவாக்கப்பட்ட வேளை வடக்கு தெற்கு குர்திவுகள் மனம் போன போக்கில் இரகசிய முறையில் பிரிக்கப்பட்டனர். இந்த இரணர்டு பிரதேசங்களின் போராட்டங்களும் ஒன்றிணைக்கப்பட்டதாகவே இருந்தன. தெற்கிற்கான சாதகத்தீர்வு வடக்கிலும் பாதிப்பேற்படுத்தும் வடக்குத் தொடர்பில் தெற்கின்
எதிர்மறையான அணுகல் பிரச்சினையைத் தா உருவாக்கும் ஒரு பக்கத்தினி வெற்றிகரமா முன்னேற்றங்கள் தான் மறுபக்கத்தின் வெற்றிக்கா சந்தர்ப்பங்களை அதிகரித்துக் கொடுக்கும் ஆ வடக்கு தெற்கு குர்தியர்களிடையே பரஸ்ப எதிர்பார்க்கைகளும் நலன்களும் இருக்கின்றன. இந் நிலைமையை ஒழுங்கான முறையில் கையாள்வது மி முக்கியமானதாகும் இந்த விடயத்தில் அக்கை செலுத்தும் அரசாங்கங்களும் அதிகார சக்திகளும் இந்
"வன்முறை எதிர்த்தரப்பாலே கட்டவிழ்ந்து விடப்பட்டுக் கெ எங்களை மட்டும் ஆயுதங்க
கேலிக்கூத்தாகும்"
- கு
இரணடு பக்க குர்தியர்களிடையே பாரபட்சம் காட்டா அளவுக்கு மிக மிகக் கவனமாக நடந்து கொள் வேண்டும் தென் குர்திவந்தானின் நலன்களில் அதி அக்கறை செலுத்தி வடக்கை அதே வகையி கவனிக்காது விட்டால் குர்திவத்தானை துணர்டு துணர் டாக்கி குர்தியர்களை துடைத்தழித் விடுகிற ஒரேயொரு நிலைமைதான எஞ சும் கடந்த 75 வருடங்களாக இது உணர்மைப் படுத்தப்பட்டிருக்கிறது விட்ட தவறுகளையே மீண்டு மீண்டும் நாம் விட்டு விடாதிருக்க வேணடும்
துருக்கியோ, ஈராக்கோ, குர்திவர் பிரச்சினைை சாதகமான முறையில் அணுகவில்லை. ஒரு வட்டத்தி குறுகிய எல்லைக்குள்ளே இந்த விடயத்ை இழுத்தடித்து நிலைமையை அந்நாடுகள் மிகவு மோசமாக்கிவிட்டன. குர்தியர்கள் தங்கிவாழ வேண்டி நிலையிலிருக்கிற மத்திய கிழக்கு நாடுகளின் நிலையு இது விடயத்தில் இப்படித்தான் இருக்கிறது. துருக் இவ்விடயத்தில் பிரதான பாத்திரம் வகிக்கிறது. தன்னா முடிந்தளவான அழுத்தங்களைப் பிரயோகித்து குர்தி பிரச்சினையைத் தீர்க்க விடாமல் தடுத்து கொண்டிருக்கிறது. இந்த உணர்மை ஈராக்கிற்கு பொருந்தும்
இந்த இருநாடுகளும் இன்று எதிர்நோக்குகி ஜனநாயக ரீதியிலான பிரச்சினைகளின் தீர்வு குர்தி பிரச்சினைகளின் தீர்விலேயே தங்கியுள்ளது. இன் துருக்கிய அரசாங்கத்தில் ஜனநாயக விரோத மனி உரிமை மீறல் பிரச்சினைகள் அதிகரித்த நிலையி காணப்படுகிறது. இவை அந்நாடு எதிர்கொள்ளு உடனடிப் பிரச்சினைகளாகவும் இருக்கின்றன. உணமை யில் இப்பிரச்சினைகளானது குர்திவந்தானில் நடக்கின் புத்தத்தின் விளைவுகளாகும்
கூடவே, குர்தியப் பிரச்சினைக்கான ஜனநாயக தீவே துருக்கிய ஜனநாயகத்தின் வெற்றியாகவு இருக்கும் இது ஈராக்கிற்கும் பொருந்தும் ஈராக்கிலு
 

குர்தியப் பிரச்சினைக்கான ஜனநாயகத் தீர்வே ஈராக்கிய ஜனநாயகத்தின் வெற்றியாகவும் இருக்கும் குர்தியப் பிரச்சினைக்கான சமாதான ஜனநாயகத் தீர்வே மத்திய கிழக்கின் ஜனநாயகத்தினதும் அமைதியானதும் தசாப்தத்தினர் ஆரம்பத்தின் அடையாளமாகவும் இருக்கும்.
5,
சிரியாவுடனான உங்கள் இயக்கத்தின் உறவுகளின் தன்மை எவ்வாறானது?
எங்கள் கட்சிக்கு எங்கள் உறுதியின் அடிநாதமாக விளங்கும் சிரியாவின் குர்தியர்களுடன் தொடர்பிருக்கிறது எம் கட்சிக்கும் சிரிய அரசாங்கத்திற்கு மிடையிலான உறவு சட்டரீதியானதோ உத்தியோகபூர்வமானதோ அல்ல. இது மிகைப்படுத்தப்பட்டு மிருக்கிறது. உண்மையில் எங்கள் உறுதியின் ஆதாரமே மக்களின் ஒத்துழைப்பும் உதவியும் தான். இவர்களில் அனேகர் வடக்கைச் சார்ந்தவர்கள் சிரிய அரசாங்கம் எம்போராட்டத்தை அங்கீகரித்துள்ளதென்பது பலர் சொல்வது மாதிரி உணர்மையல்ல.
இது வெறும் ஊகம் தான் எவ்வாறிருப்பினும் பல வேறு அரபு நாடுகளில் வாழ்கின்ற குர்திய pggarf grsisみcm விடயத்தில் நிறையப் பங்களிப்பினைச் செய்து கொணடிருக்கிறார்கள் லெபனானின் வாழும் குர்தியர்களையும் இந்தப் பட்டியலில் அடக்கலாம் எமது பிராந்திய உறுதிப்பாட்டின் மூலமே இவர்கள் தான்
உங்களின் சட்ட மற்றும் அரசியற்செயற்திறன் (Diplomatic) சார்ந்த நிலைமை (PKK)யின்
| GBL காண்டிருக்கையில் ளை கைவிடச் சொல்வது
TL LTTLLTTT TTTLL TLLT TTTLL TOmLTLLLLL
历
PD)
ILIÓ
போக்கில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்?
ஐரோப்பாவில் நான் சட்ட அடிப்படையிலான அரசியற் செயற்திற முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பினேன். இம்முயற்சிகள் வெற்றிபெற்று
பிரதிபலிக்கும் நேரிடை யதார்த்தத்தை நோக்கி எம் பார்வையை மீள்திருப்ப வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவோம். இப்போதும் கூட அரசியல் தந்திரோபாயத்திற்கே (Diplomacy) முன்னுரிமை யளிக்கிறோம். அதையே வற்புறுத்தவும் விரும்புகிறோம் ஆனால் அது தோல்வியடையுமானால் சந்தேக மில்லாமல் எமது முன்னைய நடவடிக்கைகள் மிக முனைப்புடன் எங்கள் நிரலுக்கு வந்து விடும்
நீங்கள் இத்தாலியில் இருந்த போது ஜேர்மனியும் துருக்கியும் உங்களை நாடு கடத்துமாறு வேண்டுகோள் விடுத்தன. ஆயிரக்கணக்கா - னோரைக் கொன்றதாக உங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் விசாரணைக்
குட்பட்டால் உங்கள் தரப்பில் என்ன சொல்வீர்கள்?
தனிமனிதனாக முப்பதாயிரம் மக்களைக் கொல்லுமளவிற்கு சக்திவாய்ந்த பயங்கரவாதி ஒருவர் அல்லது அவ்வாறான பயங்கரவாதம் ஒன்று இருக்க முடியாது இருந்தும் இது துருக்கியின் குற்றச்சாட்டுத் தான் துருக்கியிலும் குர்திவர்தானிலும் மொத்த கொல்லப்பட்டவர்களின் எணர்ணிக்கை இதை விட அதிகம் துருக்கியினால் ஒரு பக்கமாய் ஏவிவிடப்பட்ட யுத்தத்தின் எஞ்சிய பக்கம் இது பலகாலமாய யுக்க ஒழுங்கு சட்டம் பிறப்பட்டுக் கெ கொலோவாவில் அல்லது பொஸ்னியாவில் டோறு புத்த விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என்று கோரப்படும் குர்தித்தானில் ajalnymreig ஒன்று இடம் பெறவேயில்லை. அமெரிக்காவும், ஐரோப்பாவும் (g) TIL GOL filaD) GOLÜLITTL GOL (Double standard) (g)a விடயத்தில் கொணர்டிருக்கிறது. ஆக மக்களை யார் படுகொலை செய்து வருகிறார்கள் எனபது வெளிப்படையான விஷயம் 4000 கிராமங்கள் அளவில் குர்திய வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டி ருக்கின்றன 3000 அளவில் தீர்வுகாணப்படாத கொலைச் சம்பவங்கள் இருக்கின்றன. இதெல்லாம் Susulu விசாரணைக் குழுவின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் இவற்றை பார்க்கும் போது படுகொலையாளர்கள் யாரென்பது புரிந்துவிடும்
குர்திய மொழி தடைசெய்யப்பட்டிருக்கிறது. கலாசார ரீதியாக மட்டும் இந்த அழிப்பு இடம்பெறவில்லை. உடல் ரீதியாகவும் அழிப்பு நடந்திருக்கிறது. இதை எல்லாப் புத்திஜீவிகளும் ஏற்றும் கொள்கிறார்கள் குர்தியமொழி அழிப்பு இனத்துவேஷ அரசியலின் மீது மிகத்திட்டமிட்டுக் கட்டப்பட்டிருக்கிறது. குர்திய இனத்துவ அடையாளம் மறுக்கப்படுகிறது.
இது ஒரு மிக மோசமான மனித உரிமை மீறலாகும் அனைத்து வகை ஜனநாயக கோட்பாடுகள் கொள்கைகளுக்கு முரணானதாகும் ஒரு தேசத்தின் இருப்பை அதன் அடையாளத்தை மறுப்பதைக் காட்டிலும் மிக மோசமான குற்றம் வேறொன்றுமிருக்க (ԼՈւդ Ա /l/5/:
பல வேறு உத்திகளைக் கையானர்டு அரங்கேறிவரும் பல மனிதப் படுகொலைகளுக்கு நாங்கள முகம் கொடுத்து வருகிறோம் இதெல்லாம் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். பொதுவாகவே அனைத்து யுத்தத்தங்களுக்கும் இரு பக்கங்களுண்டு நாம் அதன் ஒரு பக்கத்தில் இருந்தால் அதன் மறுபக்கத்தில் இழைக்கப்படும் குற்றங்களை வெளிக்கொணரு மாறு அவற்றைக் கண்டு பிடிக்குமாறு நாம் கோருவோமி டிமானர்ட் பணர்ணுவோம் அமெரிக்காவிடமிருந்தும் ஐக்கிய நாடுகளிடமிருந்தும் நாம் எதிர்பார்ப்பதும் இதைத் தான் இதுதான் நேர்மையானதும் சரியானதும் கூட என் மேல் மாத்திரம் குற்றஞ் சுமத்திக் கொண்டிருப்பதற்குப்
ஒக்லானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்
அது எல்லோருக்கும் நன்மை பயக்கும் இன்றியமையாத முன்னேற்றமாக வளர்ச்சியாக இருக்கும்
தோற்குமானால் இராணுவ அரசியல் யுத்தத்தை
பதிலாக குர்திஷதானுக்கான சர்வதேச சட்டக குழுவொன்றை ஏன் அமெரிக்காவால் தோற்றுவிக்க
口>

Page 9
முடியாதுள்ளது? எங்கள் எதிர்பார்க்கைக்கும் வரலாறு சட்ட மரபுகளுக்கும் இதுவே பொருத்தமானதாய இருக்கும்.
1990ல என னைக் கைது செயயும் பிடிவிறாந் தொன்றை ஜேர்மனி பிறப்பித்தது. நான ஐரோப்பாவிற்கு வந்த பின்னரும் கூட இதை அமுல் படுத்தவில்லை என வருகையைப் பற்றி எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை. இது ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும் இது ஒரு சிக்கலான விடயம் என்பது என்னைக் கைது செய்து குற்றஞ்சுமத்த அவர்கள் தகுந்த ஆதாரங்களைக் கொணடிருக்கவில்லை என்பதல்ல இங்குள்ள விடயம் அவர்கள் அரசியல் தீர்வுக்கான பாதையில் தடையாக இல்லாமலும் நிலைமையை மேலும் சிக்கலாக்காமலும் இருக்கிற ஒரு பாதைத் தெரிவு செய்தார்கள் பயங்கரவாதத்தைக் கைவிடுவதாக நீங்கள் அறிக்கை விடுத்தீர்கள் இந்தச் சூளுரைப்பின் பின்னால் ஏதாவது நிபந்தனைகள் இருக்கின்றனவா?
நாம் பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஒரு பகையில் நாம் இராணுவ யுத்த கைய வட்டது தனிப்பட்ட ש 60 נש) 。 °- (lлт(0.Сатартат црбитшӧ(*штбит காங்களுக்காகவோ அன்று நாம் ஆயுதந்தூக்கியிருப்பது உணர்மை தான். ஆனால் அது எம் மக்கள் மீது அரசு மேற்கொள்கிற பயங்கரவாதத்தை எதிர் கொள்வதற்கானதே எங்கள தனித்துவ அடையாளம், அரசியல் கலாசாரம் மொழித்துவ பயங்கரவாதத்தால் மிகக் குரூரமான முறையில் நசுக்கப்படுகின்றன. இப்பயங்கரவாதம் உடலார்ந்தது மட்டுமல்ல சிந்தனா ரீதியானதும் கலாசார ரீதியானதும் கூட இவ்வுணர்மைகளின் வெளிச் சத்தில் பார்க்கையில் எமக்கு இராணுவ யுத்த முறைமை களைக் கையாள வதைத் தவிர வேறு மாற்று இருக்கவில்லை. இவவிடயம் மிகத் தெளிவான முறையில் விளங்கிக் கொள்ளப்பட வேணடும்
ബ് ി
"நாம் குர்திய தனி னடையாளத்தை ஏற்றுக கொள்கிறோம் அவர்களின் தேசிய ஜனநாயக உரிமைகளையும் அவர்களின் கலாசார உரிமைப் பாடுகளையும் ஏற்கிறோம். அவற்றை முழுமையாய் புரிந்து கொள்கிறோம்." என துருக்கி இன்று கூடச் சொல்லுமானால் நாம் உடனடியாகவே ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விடத் தயார் ஆனால், நடக்கும் மனிதப் படுகொலையையிட்டு என்ன செய்வது ? எந்தத் தேசம் எந்த மக்கள் தான் தங்கள் மொழியை விட்டுக் கொடுப்பார்கள்? அல்லது சொந்தக் கலாசாரத்தையே மறுப்பார்கள்? துருக்கி பலவந்தமான முறையில் செய்து வரும் இவைகளையெல்லாம சர்வதேச உலகம் காது கொடுத்துக் கேட்டதாகத் தெரியவில்லை மேற்சொன்ன விடயத்தைவிட பெரும் பயங்கரவாதம் வேறொன்றுமிருக்காது. இதுவும் கூட தெளிவாக விளங்கிக் கொள்ளப்படவேண்டிய ஒன்று
பயங்கரவாதிகள் என்ற எங்கள் மீதான எழுந்த மாறான முத்திரை குத்தல் நியாயமான (வாதமல்ல எல்லாவற்றுக்கும் முதலில் இவவகையான கருத்து திருத்தப்பட வேணடும் என நினைக்கிறேன். எம் தேசத்தின் இருப்புக்கான இப்போதைய ஒரே வழி ஆயுதப் போராட்டமாகத் தான் இருக்கிறது. துருக்கி சமாதானமான முறையில் அரசியல் தீர்வு யோசனை களை ஒரளவுக்காகினும் முன்னெடுக்குமானால் நாம் எம் ஆயுதங்களை களைந்து விடுகிறோம் என்பதை மீணடுமொரு இங்கு சொல்லி வைக கிறேன
அமெரிக்காவை இது விடயத்தில் ஒரு முன்ன ணியாகவும் ஐக்கிய நாடுகள் சபையை மத்தியஸ் தராகவும், ஐரோப்பிய யூனியனை கணகாணிப்புக் குழுவாகவும் இது விடயத்தில் காண விரும்புகிறேன். இது விடயத்தில் என்னுடைய கடப்பாட்டை நம்பிக் கையை நான் உங்களுக்கு உறுதி செய்து தருகிறேன்
வன்முறை எதிர்த்தரப்பாலேயே கட்டவிழந்து ம்ெ கொண்டிருக்கையில் எங்களை மட்டும் ள கைவிடச் சொல்வது எங்களுக்கு மட்டும் நிபந்தனையிடுவது கேலிக்கூத்தாகும் நேட்டோவும், அமெரிக்காவின் அரசியல் பொருளாதார ஆதரவும் துருக்கிய அரசாங்க வன்முறையின் பின்னாலுள்ளது. இவவாறான ஆக்கிரமிப்புக்கான எதிர்ப்பு உயிர்வாழ்வதற்கான இருப்புக்கான எங்கள் உரிமையாக இருக்கிறது. இவ விடயத்தை மனிதாபிமான முறையிலும், ஒழுங்கான வழியிலும் பார்க்க வேண்டும் நீங்கள் ஊக்கப்படுத்த வேணர்டிய செயற்பாடுகள் என்றும் இனியும் அனுமதிக்க முடியாத செயற்பாடுகள் என்றும் ஏதாவது இருக்கின்றனவா?
உங்கள் அமைப்பினுள்
குர்திவு தொழிலாளர் கட்சியின் சில செயற்பாடுகள் ஒழுக்கம் சார் (Ethical) அங்கீகாரமின்மையுடையதாக இருக்கின்றது என்பதே நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியாகப்படுகிறது. கட்சி எடுக்கிற நிலைப்பாட்டில் அதன் ஸதாபக உறுப்பினர் என்ற வகையிலும் நான் அதன்பாலே நிற்கின்றேன். அதில் பெரும் மதிப்பும் வைத்திருக்கிறேன்.
அமைப்பு குர்திய தேசிய ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் கோரிநிற்கிறது. இந்தக் கோரிக்கைகள் மனித இன அடிப்படை உரிமைகளாகும் இதை நானோ வேறெந்தத் தேசமோ கைதுறந்து விடமுடியாது எங்கள் போராட்டத்தில் தனிப்பட்ட அடிப்படையிலான தளர்வான அணுகல்கள் இருக்கின்றன. இவை கூட
விமர்சனங்களால் போக்கப்பட்டிருக்கின்றன. துருக்கிய அரசாங்கத்தால் துணிடப்பட்டு நியமிக்கப்பட்டிருக்கிற குறித்தளவான சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டும் வருகிறார்கள ஏற்றுக் கொள்ளப்பட முடியாத செயல்களை நான் அங்கீகரிப்பதில்லை என்பதும் அதற்கு எதிராக இருப்பவனி என்பதும் யாரும் மறுக்கமுடியாத ஒர் உணர்மையாகும் குர்திவு தொழிலாளர் கட்சி பற்றி ஆழ்ந்து படிப்பவர்களுக்கு நான் கொண்டு செல்லும் போராட்டம் எப்படி என்று விளங்கும் சில விடயங்களை தீர்மானிப்பதாக தனிப்பட்டதும் மனம்போன போக்கிலானதுமான "குர்திய இயல்பு" இருப்பினும் கூட தேவையில்லாத முறையில் இரத்தக்களரி ஏற்படுவதைத் தவிர்க்க ஏதாவது வழியிருக்க வேணடும் என நான் விரும்புகிறேன். உதாரணத்திற்கு தெற்கில் (வட ஈராக்கில்) பர்ஸானி தலபானி ஆகியவை முன்னெடுத்த போராட்டங்களின் போது தேவையற்ற முறையில் ஆயிரக்கணக்கான குர்திவர் மக்கள் இறந்தனர். இருந்தும் கூட இன்னுமிருக்கிற இவவாறான உச்ச பிரச்சினைகளைக் கூட நாம் சரியான முறையில்
独
அணுகவில்லை என்று தான் கருதுகிறேன். அணமையில் தான் நாம் இவ்வாறான பொதுமக்களுக்கெதிரான செய்கையில் ஈடுபடுவோரை அதற்குப் பொறுப்பானவர்களை தணடிக்கிற வழிவகைகளை ஏற்படுத்தியிருக்கிறோம உணர்மையில் இந்த
விடயங்களை நாம புலனாயவு செய்யவும்
"நாம்குர்திய தன்னடையாளத்தை ஏற்றுக் கொள்கிறோம். அவர்களின் தேசிய ஜனநாயக உரிமைகளையும், அவர்களின் கலாசார உரிமைப் பாடுகளையும் ஏற்கிறோம். அவற்றை முழுமையாய் புரிந்து கொள்கிறோம். என துருக்கி இன்று கூடச் சொல்லுமானால் நாம் உடனடியாகவே ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுவிடத் தயார், ஆனால், நடக்கும் மனிதப் படுகொலையையிட்டு என்ன செய்வது. எந்தத் தேசம், எந்த மக்கள் தான் தங்கள் மொழியை விட்டுக் கொடுப்பார்கள். அல்லது சொந்தக் கலாசாரத்தையே மறுப்பார்கள். துருக்கிபலவந்தமான முறையில் செய்து வரும் இவற்றையெல்லாம் சர்வதேச உலகம் காது கொடுத்துக்கேட்டதாகத் தெரியவில்லை, மேற்சொன்ன விடயத்தைவிட பெரும் பயங்கரவாதம் வேறொன்றுமிருக்காது. இதுவும் கூட தெளிவாக விளங்கிக் கொள்ளப் படவேண்டிய ஒன்று.
வேண்டியுள்ளது. ஏனெனில் இவ்வாறான செய்கைகள் போராட்டத்தினை களங்கப்படுத்துவது மட்டுமல்லாமல் கட்டுங்கடங்காத கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலைமையையும் தோற்றுவித்துள்ளது. இவ்வாறான காரணங்களுக்காகவே நாம் அங்கீகரிக்கப்படாத செயல்களை குற்றங்களை மீண்டும் மீண்டும் செய்யாது அதிலிருந்து தவிர்வதற்கான ஆரம்பப் படிகளை எடுத்திருக்கிறோம் அத்துடன் போர் இன்னும் தொடர்கிற ஒரு நிலை இருக்குமானால், அப்போர் ஒழுங்கான சட்ட அடிப்படையில், நீதியான முறையில் தொடர்வதற்கான உத்தரவாதத்தையும் நாம் வழங்கியிருக்கிறோம். இந்தச் செயற்பாட்டுக்கான முன்னெடுப்புக்களை நாம் வெற்றிகரமான முறையில் அமுலுக்கு கொணர்டு வந்துள்ளோம் இருந்தும் துருக்கிய அரசின் படுமோசமான புத்தக் கையாள்கை
 

ஒஇதர் ஜூலை 22 - ஒகஸ்ட் 4, 1999
மிகுந்த அச்சுறுத்தல் தருவதாயுள்ளது. அது எந்த யுத்த ஒழுங்கையும் பின்பற்றுவதாகவோ மதிப்பதாகவோ தெரியவில்லை. குர்திஷதானில் துருக்கி புத்தக்களங்கத்தை ஏற்படுத்துகிற ஒரு போரைத்தான் செய்து வருகிறது என்று தான் சொல்ல வேணடும். இது விடயத்தில் உங்கள் கவனம் திரும்ப வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
இந்த உணர்மைகளை நான் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுவவும் தயங்க மாட்டேன் சர்வதேச நிரலில் குர்திவர் பிரச்சினையும் ஒரு விடயமாக முன்வைக்கப்படுமானால் நாங்களும் அரசியல் ஞானோபாயத்தினூடாக அதில் அக்கறைப்படத் தயாராகவே இருக்கிறோம். அது எமக்கொரு ஆறுதலாகவும் இருக்கும் அப்படி நடந்தால் நான் துருக்கிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்னுரிமையளிப்பேன். ஏனென்றால், அதுதான் துருக்கியின் உள்ளேயும் வெளியேயும் இருக்கிற பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தருவதாய் இருக்கும் இருக்கின்ற துருக்கியின் எல்லைகளுக் குள்ளேயே ஜனநாயகக் கோட்பாடுகளுடன் கூடிய வகையில் துருக்கிய அரசாங்கத்தை மறுசீரமைக்கக் கூடிய வகையிலான திர்வொன்றுக்கு அழுத்தம் கொடுப்பேன் பன்மைத்துவ பன்முகத்தன்மையான ஜனநாயக வழிமுறைகள் மூலமே குர்திஷ பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும் இந்த நோக்கை அடைய துருக்கியிலும் சர்வதேச அளவிலும் இருக்கின்ற ஜனநாயக சக்திகளின் ஆதரவை நான் கோருகிறேன்.
இதுதான் தந்திரோபாயம் டுக்கள் வெற்றிபெறும் என்பது என நம்பிக்கை சந்தேகமின்றி எம் போராட்டம் தொடரும் அதாவது குர்திவர் போர் 2000தையும் அதையும் தானர்டியும் செல்லலாம் எவருக்கும் இதன் மூலம் எதுவும் கிடைக்காது. அத்தோடு மத்திய கிழக்கின் சமாதான முன்னெடுப்புக்களும் தாமதமாகலாம்
என தற்போதைய அணுகல்
நான் வைத்த முன்னெட்
விரைவில் துருக்கியுடனான பேச்சுவார்த்தை யொன்றை எதிர்பார்க்கிறீர்களா?
உணர்மையைச் சொல்வதானால் துருக்கிக்கு இப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமான ஒரே மாற்றுவழி அரசியல பேச்சுவார்த்தை தானி அது தவிர குர்தி ஷ பிரச்சினையைத் திர்க்கும் வேறு வழியிருக்க முடியாது. அத்துடன் துருக்கி என்றுமில்லாதவாறு கடுமையான பிரச்சினைகளை எதிர் நோக்கும் காரணமும் இதுதான
உங்கள் கேள்விக்கு பதிலளிக்கையிலே பல முறை சுட்டிக் காட்டியது போல் இந்தப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காணவே நான் முழு முயற்சி எடுத்துக் கொணர்டு ஆர்வமாயிருக்கிறேன். இது ஒரு முடிவைப் பெறவேணடும் என்பதற்காக எம் கோரிக்கையைக் கூட ஒரு தாழ்ந்த அளவிற்கே வைக்க முயற்சித்துக் கொணர்டிருக்கிறேன். உதாரணத்திற்கு எல்லைகளுக்குள்ளே இருக்கிற இராணுவ நிலைமைகளை கருத்திற் கொணர்டு நான் யுத்த நிறுத்தமொன்றையும் துருக்கியுடனான பேச்சுவார்த்தையையும் முன் மொழிந்தேன். ஆனாலும் கூட துருக்கி தன் இராணுவ பலத்தில் மிகை நம்பிக்கை வைத்த நிலையில் குர்திய அடையாளத்தை மறுத்து வருகிறது. இது அநீதி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது. இவ்வாறான தந்திரோபாயம் விஷேச நலன் குழுக்களைத்தான்(Specialntest Groups உருவாக்கும். அவைகள் புத்த நீட்சியிலேயே பிழைத்துக் காலந்தள்ளும் இது யாருக்கும் பயன் தராது. சர்வதேச மக்கள் அபிப்பிராயத்தின் கவனத்தைக் கோரும் என் இறுதி முயற்சிகளிலும் அடி எடுத்து வைத்துள்ளேன். அத்துடன் துருக்கியினர் ஒரு தலைப்பட்சமான இராணுவத் தீர்வை சர்வதேச சக்திகள தடுத்து நிறுத்தும் என்றும் நான் எதிர்பார்க்கிறேனர். நேட்டோ ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா போன்றவை தாங்கள துருக்கிக்கு அளித்துவரும் உதவிகளை நிறுத்துமானால் நாம் துருக்கியுடனான அரசியல் திர்வொன்றை நடைமுறைச் சாத்தியமாக்கிப் பார்க்கலாம். அதுதான் தகுந்த நடவடிக்கையாகவும் இருக்கும். குர்திவு தொழிலாளர் கட்சி உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு பேச்சுவார்த்தைக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்களா?
இங்கு முக்கியமானது குர்திஷ தொழிலாளர் கட்சியின் இலக்குகள் குறிக்கோள்கள் தான் குர்திவர் பிரச்சினை சீரியஸான முறையில் பேச்சுவார்த்தைக் குட்பட்டு, குர்தியர்களின் பங்களிப்புடனர் சில முன்னேற்றங்களைக் கொண்டு வருமாயின் குர்திவர் தொழிலாளர் கட்சி உத்தியோகபூர்வமாக கலந்து கொள்வது கூடத் தேவையில்லை. நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியது போல் துருக்கி குர்திவர் தொழிலாளர் கட்சியுடனோ அதன் தலைமைகளுடனோ பேச மறுத்தால் கூட அது ஒரு பெரிய விடயமல்ல, எல்லா அமைப்புகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு குழு அமைக்கப்பட வேணடும் இது சாத்தியமானது. ஏற்கெனவே வட குர்திவந்தானின் அரசியற் கட்சிகள் இவ்வாறான பிரதிநிதிகள் குழுவொன்றை அமைக்க வேண்டுகோள விடுத்துள்ளது. குர்திவு தொழிலாளர் கட்சி இது விடயத்தில் நல்ல பங்களிப்பைச் செய்யும்
யாரில்லாவிட்டாலும் இந்தக் குழுவுடன் அமர்ந்திருக்க வேண்டியது துருக்கி நாம் பின்னாலிருந்தாலும் கூட எம் ஆதரவை வெளிப்படுத்துவோம் எப்படியிருப்பினும் இது விடயத்தில் எமது பங்களிப்பு அவசியமானது என்று நம்புகிறேன்.
தமிழில்: எம்.கே.எம். ஷகீப்.
உனது காயங்களில் நாங்கள் வளர்ந்தோம்
இலையுதிர் காலத்தை நேசித்தல்
இந்த இலையுதிர்காலத்தின் இறுதி 6Tാട്ട് ഉ:'ഥെ', எங்கள் உடல்கள் நிலக்கரிபோல் ി ബ്ള ൈട്രൈ இலையுதிர்காலத்தில
൫ (
இலைகளைத் தங்கமைன உதிர்க்கிறது
நாங்கள் விரும்புவது அத்திமர இலைகள்
பட்டுப்போன
பருவகாலங்களைத் தரிசிக்க ნაწყენებს:/48 წეpritბ.
ബേ ':'റ്റിങ്ങ് ഗ്രൺട്രൂ (' ഞട്ടു
நாங்கள் கேட்க இயலாது
கடவுளும் எம்மிடம் கருணையுள்ளவை
எமது பெண்களின் உலர்ந்த Grosesc
திசைகாட்டியை அடைவதற்கு
வடக்கே தவம் கிடக்கும் இருவழிப்போக்கர்களின் இரவை எது சுருக்குகிறது କ୍ଷୋt[0], $liv#ୋotift();
♔ബീന്ദ്ര ബ്' (':');
32{{Ե 56016)
ബ്ങിങ്ങ്' (ബിങ്ങ്'iങ്ങ്
ఇ60ffd}} கில்லட்டினிலிருந்து பிறக்கமுடியுமா ffകി ബേ #ff8 ഖേന്ദ്രേ 300px 8888888888888888888888
கோதுமையின் காதுகளில் பொத்திக் கொள்ளாட்டும் உமி
Gluviului Beim Lugupii
எனது தாய் தேசமே
61ങ്ങളൂ : ബിന്റെ
என் கண்களில் ഴിഞ്ഞ് ബ
சாவின் பிரசன்னத்தில் நான் கொண்டிருப்பவையெல்லாம் எண் நெற்றியும் கோபமும் தான்
எனது உயிலில் நான் வேண்டிக் கொண்டிருக்கிறேன் ങ്ങളു (u) ജന്ദ്ര ഗ്രീകൂ. ങ്ങn)
6ങ്ങള് (). ഖനങ്ങൈിഞ്ഞ് ഖ് സ്ക ജുബങ്ങേ
ஹோ கழுகே
ഇങ്ങട്ട് ക്ലേ? ട്രിങ്ങ
தியின் மகுடமாக நான் விழைகிறேன் ଶ୍ରେtୋif ($5&d!
நாங்கள் PD: Gamb
കേഖയ്ക്കെ കെീഞ്ഞു ഉബ ൈറ്റിങ്ങ് ട്രൂ Jăgă 線
ൈ 5G
காரணமற்று அரையுயிராய் விலங்கிடப்பட்டிருக்கும்
என் தேசமே േക്സ്കി ബങ്ങല്ക്ക് കീബിu nങ്ങig.
உனது சிவந்த அலகு
ფესტივე" იყfiრffffff; Grვეშ მეტყგტჩრfffგზატკრეწვე)/(გ இருக்கிறது.
உனது கிறகுக்கு நான் தகுதியில்லை
காவின் பிரசன்னத்தில் நான் கைாண்டிருப்பதைல்லாம் என் நிமிர்ந்த
மநற்றியும் கோபமும் െ ബ
மொஹமத் தார்வீஷ்
கவிதைகளும் 50 காண்டோக்களும்

Page 10
ஜூலை 22 - ஒகளில்ட் 4, 1999 გემზ42%5%
கடந்த மாதம் 26ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரனகோஷ 4 இரண்டாம் கட்ட இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்தால் கொல்லப்பட்டு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்பட்ட 30 சடலங்கள் கடல் வழியாக 28 ஆம் திகதி பள்ளிமுனைக்குக் கொண்டு வரப்பட்டு மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அன்றைய தினம் மாலை மேலும் ஒரு சடலம் புலி உறுப்பினருடையது எனத் தெரிவித்து மன்னார் வைத்தியசாலையில் பொலிசாரின் ஊடாக இராணுவத்தினால் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சடலங்களில் ஒரு சடலம் அதாவது 37 ஆவது சடலம் ஏற்கனவே அனுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட 30 இராணுவ சடலங்களுடன் கொண்டு செல்லப்பட்டது என்றும் அது விடுதலைப் புலிகளின் சடலம் என அனுராதபுரத்தில் அடையாளம் காணப் பட்டு (அதாவது இந்தச் சடலம் இராணுவத்தினருடையது அல்ல என்று இனம் காணப்பட்டதை அடுத்து) அவசர அவரசமாக மன்னாருக்குக் கொணர்டு6նՍւյալ ւ-51,
இந்த 37 சடலங்களும் கடந்த
மாதம் 29 ஆம் திகதி மன்னார் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, சர்வதேச செஞ சிலுவைச் சங்கத்தினர் மேற்பார்வையில் மன்னார் பொது
மயானத்தில் தனியாக அடையாள மிடப்பட்ட ஓரிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
விடுதலைப் புலிகளின் சடலங்களே இவை எனக் கூறப்பட்ட போதிலும் அவற்றைப் பொறுப்பேற்று வன்னிப் பகுதிக்கு விடுதலைப் புலிகளிடம் ஒப்படைப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் கொண்டு செல்ல ஏதோ காரணத்திற்காக மறுத்து விட்டார்கள் இதனையடுத்தே அவைகள் அனைத்தும் மன்னாரி அரச செலவில் அடக்கம் Թlgլմամլյլն), -9|ւմ ցլի (lgայաւյլաւ
இடத்தின வரைபடம் மன்னார் நீதிமன்றத்தில் ஆவணமாகப் பத்திரப்படுத்தப்பட்டது.
இப்போது மன னார்
நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற இந்த 37 சடலங்கள் மீதான மரண விசாரணைகளில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளி யாகிக் கொணடிருக்கின்றன. முன்னர் அனுராதபுரத்தில் புலி உறுப்பினருடைய சடலம் என இனம் காணப்பட்டு அங்கிருந்து மன்னாருக்குக் கொணர்டு வரப்பட்ட 37 ஆவது சடலம் இராணுவ சிப்பாய் ஒருவருடையது என்று இப்போது உரிமை கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மன்னார்
நீதிமன்றத்தில் மன்னார் பதில் நீதிவான் கயளப் பெர்டானோ முன்னிலையில் நடைபெற்ற மரண விசாரணையின் போது இந்தக் கோரிக்கை பற்றி இராணுவ தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் பதில் நிதிவான கயளிப் பெல்டானோ நீதிமன்ற நடைமுறைகளுக்கு அமைய நீதிமன்றத்தில் விணணப்பம் செயது நீதிபதியின் உத்தரவுக்குப் பின்னரே அந்தச் சடலம் பற்றி ஏதாவது முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்
இந்த ஆலோசனையின் படி பாப்பாமோட்டை பகுதியில் உள்ள இராணுவ முகாமினி தளபதி கேணல் ஜயவர்தன என்பவர் மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விர்ைணப்பம் ஏற்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அந்த 37 ஆவது சடலம்
மன னார் Ոfrouւ ւ- நீதிவான எம இளஞ செழியன முன்னிலையில் தோனர்டிஎடுக்கப்பட்டது.
இச்சடலம் 4ஆவது கெமுனு காவல் படையணியைச் சேர்ந்த சிப்பாய் நளினி பெரேரா என்று அடையாளம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்தச் சடலத்தைத் தோனர்டி எடுப்பதற்கான உத்தரவு மனினார் நீதிமன்றத்தினால் aւք/E15ւյալ ւ5),
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிய இந்தச் சடலத்தைத் தோண்டும் நடவடிக்கை பிற்பகல் 4 மணி வரையும் நீடித்துள்ளது. இந்தச் சடலத்தைக் கண்டு பிடிப்பதற்காக 37 சடலங்களில் 8 சடலங்கள் தோணர்டி எடுக்கப்பட்டன. இந்த குறிக்கப்பட்ட 37 ஆவது சடலத்தினர் கழுத்தில் ஒரு திறப்பும் தாயத்து ஒன்றும் நூலில் கட்டப்பட்டிருந்ததாகவும் வயிற்றில் வெள்ளை பணிடேஜ் ஒன்று இருந்ததை தான் அவதானித்திருந்ததாகவும் மணினார் மாவட்ட வைத்திய அதிகாரி பிரிஸ் தெரிவித்திருந்தார்.
இந்த அடையாளத்தையும் ஆேவது கெமுனு படை அணியைச் சேர்ந்த இராணுவ մlang(36)յլ சமண சிறி அடையாளம் காட்டியதைத் தொடர்ந்தும் குறிப்பிட்ட சடலம் 37 ஆவது சடலம் என்பதை மணினார் நீதிமன்றம் முடிவெடுத்து அதனைத் இராணுவத்திடம் அது ஒப்படைக்கப்பட்டது மேற்கணிட அடையாளங்களைக் கொண்டு, 37 ஆவது சடலம் நளின் பெரேரா என்பவருடையது என்று இராணுவ தரப்பினர் உறுதிப்படுத்திக் கொணர்டார்கள் இதனையடுத்து இந்தச் சடலம் 8 ஆவது கெமுனு காவல் படையணியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சடலத்தைத் தோனர்டுவதற்காக பாப்பாமோட்டை இராணுவ முகாமைச் சேர்ந்த சுமார் 200 இராணுவத்தினர் மயானப்பகுதியில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்
பாப்பாமோட்டை பகுதியில்
நடைபெற்ற சண்டை பகுதிகளில் இடம்பெ Garaja) அனுராதபுரத்திற்கு செல்லப்பட்ட போது சடலம் பின்னர் எப்படி மாறியது என்பது புதி σταίος ότι Ι ό6 θ பொதுமக்களுடைய அபிப்பிராயமும் பல ம நிலவுகின்றது.
இப்போ விசாரணைகளின் போ வைத்திய gլո Մլիլիթ, եւ այլ լபரிசோதனைகளின் പ്ര#Lബൺ ഥഞ്ഞ് சவ அறையில் பார் மாவட்ட பதில் நீதி அவதானக்குறிப்புகளு இருப்பது நீதிமன்ற அதிர்ச்சியை ஏற்படுத்
 
 

எளிலும் பெரியமடு ற்ற சணர்டைகளிலும்
30 AFL GI), IE, SEGON
கொணர்டு புவியாக இருந்த ஒரு
இராணுவ சடலமாக ாகவே உள்ளது.
டலங்களும் கூட
GO), GG) என்ற ட்டங்களில் இன்னும்
D5Ա- LD TAOT
து மன்னார் மாவட்ட அதிகாரியினால் வைத்திய அறிக்கைக்கும் ார் வைத்தியசாலை வையிட்ட மர்னார் வான எடுத்திருந்த நக்கும் வித்தியாசம் | GJI I TJ TEja, Gilaj தியுள்ளது.
இராணுவ பொலிஸ் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சமூகமளித்திருந்த வேளையிேேய மன்னார் பதில் நீதிவான் கயளிப் பெல்டானோ இந்த அவதானக் குறிப்புகளை எடுத்துள்ளார்.
இந்த 37 சடலங்களில் 28 பெணகளுடையவை என்றும் 9 ஆணர்களுடையவை என்றும்
அவதானிக்கப்பட்டிருந்தது. 37 சடலங்களில் பாதி சடலங்கள் முழு நிர்வாணமாக இருந்துள்ளன. இவற்றில் 6 சடலங்கள் இராணுவ சீருடைக்கு ஒத்த சீருடையை அணிந்திருந்தது கவனத்தில் எடுக்கப்பட்டிருந்தது. ஏனைய சடலங்களில் இருந்த ஆடைகள் எவ்விதமான உடைகள் என மதிப்பிட முடியாமல் இருந்தது. அத்துடன் இராணுவ சீருடைகள் சேதமுறாமல் அவசரமாக அணியப்பட்டது போன்று தோற்றமளித்ததாகவும் ஆடைகள் கழற்றப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் இந்த இராணுவ சீருடைகள் அணியப்பட்டிருக்க வேணடும் என்ற சந்தேகத்தை
ஏற்படுத்துவதாக இருந்ததாகவும் 96.1560LL குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கையில் 37 சடலங்களும் இராணுவ சீருடை காக்கி உடை மற்றும் கொமான டோகிகள் அணியும உடைகள அணிந்திருந்த நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் நீதிவானுடைய அவதானக் குறிப்புகளுக்கும் வைத்திய அறிக்கைக்கும் இடையே காணப்பட்டுளள வித்தியாசங்கள் வைத்திய அறிக்கையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதாகவே தெரிகின்றது.
மரண விசாரணைகள இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த விசாரணைகள் முடிவடையும் வேளையில் மேலும் பல முரண்பாடுகளும் சடலங்கள் பற்றிய புதிய தகவல்களும் வெளியாகலாமோ என்ற எதிர்பார்ப்பும் ஏற்படுவதைத் தடுக்க முடியாமல் உள்ளது.
இந்தச் சடலங்கள் யாவும்
உணர்மையில் யாருடையவை என்பது குறித்து பல வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. பாப்பா மோட்டை பெரியமடு பகுதிகளில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள் சண்டைகளின் பின்னர் வன்னிப்பகுதிக்கான பாதை மூடப்பட்டுள்ளது வன்னிப்பகுதி நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து இப்போது முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது இந்த Éle, a வன விட பகுதியைச் சேர்ந்தவர்களில் எத்தனை பேர் இந்தச் சடலங்களில் இருக்கின்றார்கள் என்பதைப் այնք =ւր ագարաd a strong,
இந்தச் சடலங்கள் 36உம் புலிகளுடைபவை என்றால் இவற்றை விடுதலைப் புலிகள் ஏன் பொறுப்பேற்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது. பொதுமக்களுடையவை என்றால் யார் அவர்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.
அனுராதபுத்தில் புலி உறுப்பினருடைய சடலமாகத் தெரிந்த சடலம் மன்னாருக்குக் கொண்டு வந்த பின்னர் எப்படி இராணுவ சடலமாக மாறியதோ அப்படி விடுதலைப் புலிகளுடையவை என்று இராணுவத்தால் மட்டும் கூறப்பட்ட இந்தச் சடலங்கள் பொது ம க களுடையவையாகவும இருக்கலாம் என்று சந்தேகப்படுவதில் எவ்விதமான தவறும் இல்லை அல்லவா?
எதற்கும் மரண விசாரணைகள் முழுமையாக முடிவடையும் வரை மட்டுமல்லாமல் வன்னிப்பகுதிக்கான பாதை ஒன்று திறக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் வரத் தொடங்கும் வரையும் பொறுத் திருக்கத் தான் வேண்டும்
துரை

Page 11
  

Page 12
12 ஜூலை 22 - ஒகஸ்ட் 4, 1999 ஒஇது
வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மாகாண சபைகள் பற்றிய கலந்துரையாடல் புது வடிவம் பெற்றுள்ளது வைத்தியர்களை மாகாண சபைகளின் கீழ் சேவையில் ஈடுபடுத்துவதால் பலத்த நட்டம் ஏற்படும் என்றே அவர்களது சங்கம் சொல்கின்றது. அதன் காரணமாக அவர்களின் சேவையைத் தேசிய சேவை ஒன்றாக மாற்றி அமைக்கப்பட வேணடுமாம் உணர்மையிலேயே அவர்கள் வைக்கும் தர்க்கத்தின்படி சுகாதார சேவையை மட்டுமல்ல, எல்லாச் சேவைகளையுமே தேசிய சேவையாக ஆக்குவது நல்லதாகும். அதற்கிணங்கச் சுயாட்சி அவசியமான ஒன்றல்ல. அதனால் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் மிகத் தெளிவாகவே ஒரு அரசியல் வேலை நிறுத்தமாகும் மக்கள் அமைப்பு ரீதியாக அணி திரணர்டு 13ஆவது திருத்தச் சட்டத்தை அகற்றப் போராட வேணடும் என்றே அவர்கள் சொல்கின்றார்கள் LIDITEIT 600T JEGOL ISEGNİ (CNG) UGI 60) GIT யானை ஆனது பற்றியே கடந்த காலத்தில் எவரும் கதைத்தனர். 13ஆவது திருத்தச் சட்டத்தினால் கிடைத்த அதிகாரங்களும் கூடச் சரிவரக் கிடைக்காத காரணத்தால் மாகாண சபைகள் எதுவித முக்கிய வேலைகளையும் செய்ய முடியாத நிறுவனங்களாகிப் போயின.
மத்திய அரசாங்கத்தினர் பராமரிப்பு அலகு ஒன்று என்பதற்கு அப்பால் அதிகாரம் ஏதும் அற்ற ஒன றை எதற்காக ஏற்படுத் தினார்கள் எனப் பலரும் கேள்வி எழுப்பினர் இவவாறு கேள்வி எழுப்பியவர்களுள் இரு சாரார் அல்லது பிரிவினர் உள்ளனர். "இவை பலனற்றவை அதனால் இவற்றை ஒழித்து இல் பாது செய்ய வேணடும்" என ஒரு சாராரும் "இவை அவசியமான நிறுவனங்களே. இவை காரணமாக மேலும் மக்கள் அழுத்தங்கள் உருவாகும் இவற்றிற்கு அதிகாரங்கள் சரிவர வழங்கப்படாமையே தவறு அதனால் இன்னும் அதிகாரங்கள் வழங்கப்பட வேணடும்" என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். இந்த விதமாக அதிகாரங்கள் வழங்குவதிலும் இரு அளவு கோல கள உள்ளன. ஒன்று 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளபடி அதிகாரங்களை வழங்கு வது மற்றையது 13ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பாற் சென்று அதிக அதிகாரங்களை வழங்குவது சந்திரிகா இவை இரணடையுமே செய்வதாகச் சொல்லியே ஆட்சிக்கு வந்தவர். ஆனால் அவர் இப்போது வேறு விழல வேலைகளையே செய்து கொணர்டிருக்கின்றார்
இவ்வாறு மாகாண சபைகளை உருவாக்கியது இந்திய நிர்ப்பந்தம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்றல ல மாறாக அன்று
GOOGluğjuïEGGíslaï BLI Ge. Gi, säulair Guul
பண்டாரநாயக்க செல்வநாயகம் டட்லி - செல்வநாயகம், ஒப்பந்தங்களிலும் இவ்வாறான சுயாட்சிக் கோட்பாடுகள் கருத்துக்களே இருக்கின்றன. சுயாட்சி பற்றிக் கதைப்பதற்காகவே ஜே. ஆர்.
1986இல் வட்ட மேசை மாநாட்
டைக் கூட டினார் அதனால் இலங்கையில் முதலாளித்துவவாதிகள் இவவாறு "சுயாட்சி" பற்றித் தொடர்ந்தும் கதைத்து வந்துள்ளார்கள். ஆனால் துரதிரவர் டவசமாக அதனை ஏற்படுத்த முடியாது போனது.
"சுயாட்சி" எனப்படுவது "சுய நிர்ணய உரிமை"யைப் பாதுகாப்பது போன்ற ஒன்றல்ல என லெனின் அன்று சொல்லியிருந்தார். "ஈழம் அமைக்கும் உரிமை இருந்தாலும் அவ்வாறு பிரிந்து போக வேணடாம் அது நல்லதல்ல." என "மாக்சியவாதி" ஒருவர் தமிழ் மக்களுக்குச் சொல்லலாம். ஆனால் சுயாட்சி அமைந்த வேர்ைடாம் அது நல்லதல்ல." என்று எந்த ஒரு "மாக்சியவாதி"யும் சொல்லவோ, செய்யவோ முடியாது காரணம் მე-1, რუ7 რეჟr()ვეყგუწlaეტ "ჟც| ||r| * ქl" (რე რეჟT| || - படுவது மக்களுக்கு உள்ள "சிறப்புரிமை" அல்லது சலுகை ஒன்றாகும் அது "இன உரிமை"யை உறுதிப்படுத்துகின்ற ஒன்றாகும்.
அதிகாரவாத (Beauracratic) முதலாளித்துவ ஆட்சியைக் கட்டுப்படுத்தவும், மறுபுறம் புரட்சியாளர்கள தலையீடு செய்யும் சந்தர்ப்பமும் எல்லாச் சுயாட்சி முறையிலும் உருவாகும் இந்த முறை மாகாண சபை வாக்களிப்பு முறையிலிருந்து அது எவ்வளவு துாரம் அந்தக் கோணத்திலிருந்து படுகுழியானது என மக்களுக்குத் தெரிகின்றது எல்லா இடங்க ளிலுமே இடதுசாரிகள் முன்னணிக்கு வந்து இப்போது சவால் விடத் தொடங்கியுள்ளனர். மறுபுறம் மாகாண சபைகளின் செயற்பாடுகளிலும் இப்போது போதியளவு அழுத்தங்களைச் செய்யக் கூடியதாக உள்ளது. புரட்சி செயவதற்கு அல்ல. ஊழல அதிகாரிவாதம் போன்றவற்றை அம்பலப்படுத்தித் திருடர்களைப் பட்டை அடித்துத் தோலுரித்துக் காட்டப் பெரும சந்தர்ப்பம இதனுடாத் தெளிவாகக் கிடைத்துள்ளது. இவ்வாறான நிறுவனங்களிற்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேணடுமே தவிர குறைக்கப்படக் கூடாது மாகாணத்தின் அபிவிருத்தி, மற்றும்
சேவை வசதிகளுக்காகக்
(27g, LirjL D 00f, L | புதைகுழிகளைத் தோண்டுவதில் ஏதோ பெரிய அக்கறையுடனர் செயற்படுவது போல காட்டிக்கொணர்ட அரசாங்கம் இப்போது அதனால் வெளிவரும் தகவல்களர் தனக்கும் தனது இராணுவத்தினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றன என்பதைக் கணர்டதாலோ என்னவோ அதை மெல்லமாக கடத்த எத்தனிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. உடனடியாக மறுபகுதிகளையும் தோண்டிப் பார்ப்பதில் நீதிபதி உட்பட முழு உலகுமே அக்கறைக் காட்டியதும், அதை நீணட கால இடைவெளிக்குப் பின் அதாவது செப்டம்பர் அளவில் தோணர்டுமாறு அரச சட்டத்தரணி கோரியதற்கு என்ன காரணம்
இருக்கலாம் என்று வியக்கின்றனர் அங்குள்ள மக்கள் தமது கணவன்மார்களையும் பிள்ளைகளையும் தொலைத்துவிட்டு புதைகுழிகளைப் பார்த்து பெரு மூச்சுவிடும் பாதிக்கப்பட்டவர்கள் தமது உறவுகளின் எலும்புத் துணர்டங்களையாவது விரைவில் காணக்கூடாது என்று அரசு தரப்பு யோசிக்கிறதோ σΤοδήό07(5ο) ΙΙΙ 2 "அனேகமாக இந்த விவகாரம் அடுத்த தேர்தல் முடியும்வரை இழுபடும் நீ இருந்து பார் என்கிறார் அனுபவசாலியான எண் நண்பர்" எனக்கும் அதுதான் நடக்கும் போல் தெரிகிறது. உங்களுக்கு?
கடுமையான விதத் செய்வதைவிடுத்து கிடைக்க வழி சமை அவ்வாறு கிடைக்கு புரட்சிகர மக்கள் 6 போசணை செய்யும் ஈடுபடுத்த முடியும்.
LO MIT 5 AT GØØT - இடதுசாரிகள் அதிக தொடங்கும் போே LDTéb (T600T (T60LId Gl ரங்களைப் பகிர்ந்த பெரும் சலனச்(சப்த தொடங்கி விட்டது.
அன்று கொ6ை தினால் மத்திய அ தாளத்துக்கு ஆடும் திருடர்களை விர என்பது உணர்மைதா
CLP 5 TT L / մՄ விடுதலைப் புலிகளி டுக்குள் அடங்கிய கரும புலிகள தின அனுஷ்டிக்கப்பட்டிரு கட்டைப்பறிச்சான் சம சோலையூர் பகுதிகளி நாளாகக் காட்சியளித் துணர்டும் பாடல்கள் LJ| "L რეგ). Lip/Tay) კე)uolეტ - விடுதலைப் புலிகளி படங்கள் கானர்பிக்கப் கூடாரங் களர் அவற்றுள் தியாகிக |L nej J. Gii GO) 6) je 35 | | | செலுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் கலந பொருட்டு சைக்கிள் என்பனவற்றிலும் நட கிராமங்களைச் சேர் மக்கள் திரணர்டிருந்தன கட்டைபறிச்சான் கி மாலை கலை நிகழ் பெற்றன. விடுதை துணர்டவும் மக்களிை தக்க வைத்துக் கொள் இவை அமைக்கப்பட்
Lal)
 
 
 

IJITListalgh Basu Sig
இப்போது زB'g/ {{ع நபி  ைல -
60) LD 6M) LL உடைத்துக் கொண டு மரி க வ ம சுயாதீன
LOTT 607 LOTT
リsTö0T scmDLs கள உருவாகியுளர்
6T 607
(1Ք56060ԼDF F IT IS, GITT த ங் க ள சா ரங் க -  ைள த து.ாக கரிப பபி டி த த L լգ (3 եւ
1 1 46 997_ܢ 6) " , L LO ஆடு வது இப்போது இலேசான
இவ்வாறான
மாற்றங் -
தில் தலையீடு அதிகாரங்கள் க்க வேணடும். ம் இடத்தைப் ாழுச்சிகளைப் ஒரு வழியாக
பைகளினுள் மாக நுழையத் த இப்போது, க்கு அதிகாரிப்பது பற்றிப் ம்) ஒன்று எழத்
அதிகாரத் - ரசாங்கத்தின் ரமாற்றுக்காரத் ւ գ եւ գւմ L5, ன். ஆனாலும்
கள் நடைபெறும் போதே வைத்தியர்கள் மாகாண சபைகளை ஒழிக்க வேணடுமென "ஸ் ரைக் " பணர்ணுகின்றார்கள் வைத்தியர்கள் என்ன நினைத்தாலும் மக்கள் விடுதலை முனர் னணி என ன சொனர்னாலும் சம்பிக ரணவக எதைச் சொல்லாவிட்டாலும் இது மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான போலிகளான "பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னணி" கிகு ஆதரவான அரசியல் போராட்டம் ஒன றேயாகும் இணைந்து பெருக்கெடுத்து ஒடுவதே விடயமாகும்.
இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் வைத்தியர்களல்லர் மாறாகச் சந்திரிகாவும்,
நிமல் சிறிபால த சில்வாவுமே ஆவர் என்பதே சுவாரசியமானதாகும் அவர்கள் இருவரும்தான் எந்த முதலமைச்சரிடமும் கேட்காது வைத்தியர்களின் சேவையைத் தேசிய சேவை ஒன்றாக ஆக்கு வோம் என்று வாக்கு உறுதியளித்து அதன்படி செயற்படத் தொடங்கிய வர்களாவர் (வட மேல் மாகாண முதலமைச்சர் எளப் பி) நாவின்ன நீதிமன்றத்துக்குச் செல்லாவிட்டால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான சந்திரிகா நிமல் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும் சந்திரிகா - நிமல் ஆகியோரது எனச் செயலுக்கு எதிராக நாவின்ன நீதிமன்றம் போனது மாகாண சபைகள் செய்த அதிர்கூழ்டமே. எண் மீது இரும்புக் கம்பி கொணர்டு தாக்குதல் நடத்தி என்னை உபசரித்துக் கொலைப் பலத்தினால் பதவிக்கு வந்த
ஒருவராக இருந்தாலும் நல்ல
விடயமொன்றை அவர் செய்தால் அதனை நல்ல தொன்று எனச் சொல்ல வேணடும்
மாகாண சபைகளை விடவும் அதிகாரங்கள் கூடிய பிராந்திய சபைகளை அமைக்க வேணடுமென்றே சந்திரிகா எப்போதுமே அலட்டிக் கொண்டிருப்பார் அப்படி இருக்கையில் இங்கு அவர் செயற்பட்டதோ அதற்கு முற்று முழுதாக நேர்மாறாகவேயாகும். அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தை மாகாண சபைகளுக்கு எதிராக நேரடியாகவே துாணர்டி அல்லது தக்காட்டி அல்லது உசுப்பி விட்டார்கள் வைத்தியர்களைத் தேசிய சேவைக்கு எடுப்போம் என்று பொய வாக குறுதி அளித்தார்கள் அடுத்து அதனை நம்பி வைத்தியர்கள் மாகாண சபைகளுக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்தவுடன் அவசர காலச் சட்டத்தைப் பாவித்து அதனை நொருக்கிப் போட்டார்கள் இதனையும் விடப் பரிகாசத்திற்குரிய செயற்திட்டமொன றை இந்த ஜென்மத்திலே எம்மால் கேள்விப் படக் கூட முடியாது.
dból) II [5757 6píldhJIDILII (d) கருணாரத்ன.
நன்றி லக்பி - 19990704 |bl[i]['li' : (f), and . It !!!!!!!.
கொஞ்சம் பரபரப்பும்!
தேசத்திலுள்ள கட்டுப்பாட்பிரதேசங்களில் ம சிறப்பாக க்கிறது. பூர் கூனித்தீவு, ஜூன் 5 விழா து உணர்வைத் ஒலிபரப்பப்ந்திகள் தோறும் 20 i Lil' if of ITITL LIL LI GOT.
நிறுவப்பட்டு ரினர் உருவப்பட்டு அஞசலி இவ அஞசலி துக் கொள்ளும் மாட்டு வணர்டி ந்தும் பல்வேறு த ஏராளமான
T. ாமத்தில் அன்று சிகளும் இடம் உணர் வைத் யே அவற்றைத் வும் கூடியதாக பருந்தன.
இதேவேளை திருகோணமலை நகரத்தில் உவர்மலைப்பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் கிரனைட் ஒன்று வெடிக்க வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் நடமாட்டமுள்ள இரவு நேரத்திலேயே இச்சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. செயலாளர் ஒருவருக்கு குறி வைக்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் பரவிய போதிலும் அவ்வாறு இருக்க முடியாது என்ற அபிப் பிராயம பரவலாகக் காணப்படுகின்றது. நகரத் தெருவொன்றில சம பவம் ஏதாவது நடந்தால் அந்த இடம் யாராவது ஒருவர் விட்டுக்கு முன்புறமாகத்தான் இருக்க வேணடும். இதேபோல கிரனைட் வீசப்பட்ட பகுதியில் மாகாண செயலாளர்கள் குடியிருக்கிறார்கள் அவ்வளவு தான் செயலாளர்களுக்கு குறி வைக்கப்பட்டிருக்கவில்லை என பதற்கு பல சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று விடுதலைப்புலிகள் செயலாளர்களில் எவரையாவது விசாரிக்க
வேணர்டி என்று நினைத்துக் கூட தங்கள்
இடத்துக்கு அழைத்து விசாரிக்கும் வல்லமையுடன் தான் இருக்கிறார்கள்
| STSO Ga) J.
(...). Lajm ai i gaja L
பயமுறுத்தத் தானும் இவவித ரிளப்க் எடுக்கும் தேவை அவர்களுக்கு இல்லை. ஏனைய தமிழ்க் குழுக்கள் விடயத்தில் செயலாளர் გ) გუf என்றால எணர்னெய்யாக நிற்கிறார்கள். எனவே அவர்களுக்கும் இவ்வாறான தேவை இருக்கிறது. தனிப்பட்ட முரட்டு நபர்கள் கூட இத்தகைய செயலுக்குத் துணியுமா னவுக்கு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் இல்லாமல் அரசியல் வாதிகள் போல செயலாளர்கள் பாதுகாப்புடனர் செல்வதில்லை சாதாரண அரச உத்தியோகத்தர்களாகவே நடந்து கொள்வதால எந்த நேரத்திலும் L J TIT fi வேண்டுமானாலும் செயலாளர்களைச் சந்திக்க முடியும் தெருக்களிற் கூட வாகனத்தை நிறுத்திக் கதைக்க முடியும் யாரோ ஒரு துட்டன எப்போதோ பதுக்கி வைத்திருந்த பழைய கிரனைட் வேலை செய்கிறதா என்று பொருத்தமான சமயத்தில் பரீட்சித்துப் பார்த்து ஊரைக் கலக்கியிருக்கிறார்கன் என்றே நினைக்கத் தோன்றுகிறது
திரிபுரன்

Page 13
நாளையல்ல இப்பொழு
ஐரோப்பிய நாடுகள் பலவற். றிற்கும் இடம் பெயர்ந்து வாழும் இலக்கிய, அரசியல் பிரக்ஞை உள்ளவர்களிடம் இருந்து பல தரப்பட்ட சஞ்சிகைகள் அவ்வப் போது வெளிவந்தாலும், பின்பு அவற்றில் பல என்ன காரணத்தி னாலோ தொடர்ந்து வெளிவராமல் போயிற்று. பெண்கள் இதழாக சில ஆண்டு காலங்களுக்கு முன்னர் நோர்வேயிலிருந்து வெளிவரத் தொடங்கிய "சக்தி சஞ்சிகை பல இடர்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து வெளிவருகின்றது. புலம் பெயர்ந்து இயந்திர வாழ்க்கையில் சூழ்நிலைகளின் கைதிகளைாக வாழ்கின்ற போதும் சக்தி பெண்கள் சஞ்சிகை கிரமமாக தன்னை கொண்டுவர முடியாமல் போனாலும் தனக்கு இயலுமான நேரத்தில் தன்னை பிரசவித்துக் கொண்டு வருகின்றது. இம் முயற்சி பாராட்டத்தக்கது. அதில் இந்த வருடத்தில் வெளிவந்த கடைசி இரண்டு இதழ்கள் (ஜன-மார்ச் 99 ஏப்-யூன் 99) கிடைக்கப்பெற்றன. "எமது முக்கிய நோக்கமே GLI60 EEGIf G எழுத்துத் திறமையையும் வாசிப்புத jഞഥഞLu| ഖണ് LA ബ
தெரிவிக்கும் சக்தி ஆசிரியர் குழு அநேகமாக தமிழ் பெண்கள் வாழும் எல்லா இடங்களில் இருந்தும் தம்மாலியன்றளவு ஆக்கங்களைச் சேர்க்க முயற்சி செய்திருக்கிறது. அதில் ஒரளவு வெற்றியும் கண்டிருக்கிறது. அது கூறிக் கொண்டதைப் போலவே புதிய பெண் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றது. பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதென்பதற்கு அப்பால் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளலுக்கு ஆரம்ப களமாக சக்தி இருந்து வருகின்றது. இந்த இரு இதழ்களும் பல ]] | | | | | | | ഞ| | | | | , , ഞ, ണ് உள்ளடக்கி வந்தாலும் பாமதி றஞ்சனி தயாநிதி (மொழிபெயர்ப்பு இலக்கியம்) ஆகியோரின் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. முக்கியமாக பாமதியின் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.
நம்பிக்கை நீ விழாமல் கைப்பற்றிய மரக்கிளை முறிந்து கொணடதால். நீ கால்களைப் பதித்து எழுந்து நின்ற கவர்விளிம்பு உடைந்து விலகிப்போனதால் ീ , ഫിബ് (39 (് ി ഖുവ്വൂ
கொணர்டிருக்கி
இன்னும் சில 鹰 կ, լճ160 முத்தமிடுவாய் இதயம் தொடர் முறிந்து போன் கதறுவாப் ვე რეჩ ჟ; მეე || ქ! e 60L 1551 போனதாய் உ6
இது இனினு நம்பிக்கையில்
மரணம் மட்டுே
இது இன்னுெ மனிதனின் கனவு மட்டுமே
எழுந்து கொள் அனுபவத்தை ட ஆர்ப்பரிக்காம புரிந்துகொள் வாழ்வு உனக்கா
பரமதி (அவுஸ்தி
ரூபவாஹினி மட்டும் ஒரே பொரு தொலைக்காட்சிச் சேவையாக இருந்த காலம் போய இப்போதெ பாம் எத்தனையோ சனல்கள்
துவிட்டன. தொகையின் அளவுக்கு ஏற்ப அவற்றின் தரமும் வளர்கிறதா என்று யாராவது அங்கலாயக்கக் கூடும் ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை. பதிலாக போட்டி போட்டுக் கொண்டு அவை வியாபாரத்தில் இறங்கியுள்ளன.
ஆயினும் செய்திகள் விடயத்தில் வெறும் அரசுசார்புச் செய்திகளை மட்டுமே பார்த்துப் புளித்துப் போன கணிகளுக்கு இப்போது மாற்றுச் செய்திகளையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இத்தனை சனல்கள் உருவாகிய பின்னணியில் யார் யார் இருந்திருக்கிறார்கள் என்னென்ன வெல்லாம் நடந்திருக்கிறது என்பது
பற்றிய செய்திகளைப் பார்த்தால்
இவை பெருகுவதற்கு வெறுமனே
மக்களுக்கு பலவிதமான சேவைகளில் தெரிவைக் கொண்டிருக்கும் வாய் ப்பை வழங்கும் நோக்கத்தை விட வேறு காரணங்களும் இருப்பதாகத் தோன்றுகிறது.
տ թուրք գյropoլյամ துமளி ஏற்பட்டதா இந்த விவகாரம் பெற்ற அதிகாரத ஊழல் இலஞ்சம் : இலஞ்ச ஊழல் போவதற்கு தாம் போது ஐ.தே.கவு இந்த விவகார தான்
லக்ஸ்மன் வ அவுஸ்திரேலியா மீடியா பிறைவே நிறுவனத்துடன் ே ஒரு டெலிவிசன் முயன்றார் இந்
ஊழல் எங்கிரு
3.
அண்மையில் சண்டே லீடர் பத்தி ரிகையால் அம்பலப்படுத்தப்பட்டு வந்த சனஸ்-9 என்ற தொலைக்காட்சி தொடர்பாக வெளிவந்த விவகாரம் பலரதும் அக்கறைக்குரிய ஒரு விடயமாக அடிபடுகிறது.
சனல் 9ஐத் தொடங்கும் விவ காரத்தில் ஜனாதிபதி சந்திரிகா பணடாரநாயக்காவின் வெகுஜன தொடர்புத்துறை ஆலோசகர் சனத் குணதிலக்கவின் செல்வாக்கு பயன் படுத்தப்பட்டதாகவும் அதற்கு அவருக்கு பெரும தொகை ஒன்று கைமாறியதாகவும் இக் கைமாறல் பற்றி ஜனாதிபதிக்கும் தெரிந்திருந்தது என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை முதலில் சணர்டே லீடர் பத்திரிகை அம்பலப்
உருவாக்கியவர் அ சேர்ந்த சிவசுப்பிர
இலங்கையி மட்டுமே ஒரு Ժ60/606) Յ (Uյ6ւIITE aւյլք/E15 (LDւգ եւյլն օր ஜனாதிபதியின் ெ ஆலோசகருடன் டார். இதைச் செ பத்து லட்சம் = டொலர்களை வழ ஹலுகல்ல சனத் திருந்தார். இதன் யிடமிருந்து அந் அனுமதியளிக்கு
பெற்றுக் கொடுத்த
ஆனால், ஒரு ஜனாதிபதி அற
 
 
 
 
 
 
 

リ
றாப்
ரத்தில்
குருதியால
தி பாத விரல்களும் Бтай ортші әлі (дар
நம்பிக்கையும்
TiffG) JITLLT/
மொரு குருட்டு
D
ாரு நிரந்தரமற்ற
லமாக்கு
சூழ்நிலையைப்
ய காத்திருக்கிறது
前 99 @函U°6心 நக்கிய பெண்கள்
சேர்ந்த தீவிரப் பான குல் ஒளில்லன்
(Gul 07len) இன் பேட்டியை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார் கதி (சுவிஸ்) வெறும் பேட்டியாக ഇ|സെTഥൺ ഗ്രൺ ഉൺ ബിങ് வாழ்வனுபவத்தின் தொகுப்பாக
வந்துள்ள "BI 60) 6II (L16ó 6\} இப்பொழுதே NOT TOMORROW NOW) pL"L ITULLİ), 6) Tifli, bu "LUL
வேண்டிய ஒன்று. நல்ல பல ஆக்கங்களை தன்னோடு கொண்டு வரும் சக்தி தொடர்ந்தும் வெளிவருவது அவசியமானது. ஆனால், தற்போது பெண்நிலைவாதிகள் என்பதை விட பெண்கள் எல்லோர் முன்னிலையிலுமே உள்ள முக்கியமான கேள்வி இதுதான்.
ஜூலை 22 - ஒகளல்ட் 4, 1999
பெ ண களு க கு விட்டுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் பெண் களுக் கெதிரான பெண்களை அடிமை களாகக் கொள்ளும் சமூகக் கட்டுமானம் தீண்டாப் பொருளாக கருதும் LD BLs), யுத்தத்தினால் பாதிக் கப்படும் பெண்கள் எல்லாம் பற்றியும் தொடர்ந்தும் விமர் சித்துக் கொண்டிருப்பது மட்டும் தான் பெண்களுக்கான ഖി (, , ഞ, ണ്ഢ, 1) || ' அநேகமாக எல்லா விடயங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி எழுதிக் கொணன்
ਤੇL(L(ਤੇ।
கொணி டோரும்
கடைசியில் தாலி கட்டி, அம்மி மிதித்து
ഖ സെg, 5 സെTൺ பாற்குடத்தை தட்டிவிட்டு சாமி அறையில் விளக்கேற்றி
அடுப்படியின் கரும் புகையின் பின்னால் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டார்கள் விமர்சித்தல் என்பதற்கட்டால் இவை எல்லாவற்றில் இருந்து விடுபடலும் EFTfLLITT GOI கருத்துருவாக்கத்தை நோக்கி நகர்தலும் தேவையானது. இதற்கப்பாலும் இது குறித்துச் சிந்திப்பவர்கள் நிறையவே செய்ய வேண்டியவை உள்ளன. இதில் சக்தியின் பங்கும் கணிசமானது சக்தி அதற்காக முயல்வாள் என்று நம்பலாம்
ரதி
தைத் தொடர்ந்து ப்ெ பலத்த அமளி கப் பேசப்படுகிறது. சம்பந்தமாக நடை துஷ்பிரயோகம் " தொடர்பாக
ணைக்குழுவிடம்
லுகல்ல என்பவர் வச் சேர்ந்த சமிற் லிமிட்டட் என்ற ர்ந்து இலங்கையில் சனலை நிறுவ
நிறுவனத்தினை
5g)
ரம்பிக்கிறது?
புளிப்ரேலியாவைச் ணியம் குருபரன் ஜனாதிபதிக்கு தாலைக் காட்சி ம் அனுமதியை பதால் ஹலுகல்ல ாதுசன தொடர்பு நாடர்பு கொணர் து தருவதற்காக புளிப்திரேலியன் க முடியும் என்று டம் தெரிவித்o ஜனாதிப்தி நிறுவனத்திற்கு கடிதத்தைப் | Ժ607:5, ன்ன வித்தியாசம் சனலுக்கான
மலிருக்கும் படியும் ஜனாதிபதி கோரி
அனுமதிப்பத்திர உரிமையாளராக ஹலுகலிலையை ஏற்றுக் கொள்ள மறுத்து தனக்கு வேண்டிய ஒருவருக்கு அதை வழங்கினார் ஒரு காலத்தில் தனக்கு ரூபவாஹினி ஐரி என் மீது ஆதிக்கம் இல்லாது போனால், இதைப் பயன்படுத்தலாம் என்ற நோக்குடன் அவர் அந்த லைசென்சை தனக்கு நம்பிக்கையான காமினி ராஜநாயக்கவிற்கு வழங்கப்படுவதையே விரும்பினார். இதற்கு ஜனாதிபதியை நேரில் சந்தித்த குருபரனும் ஒப்புக் கொண்டார்
பிறகு ஹலுகல லவை இந்த தொலைக் காட்சி நிறுவனத்தினர் இயக்குனர்களில் ஒருவராக இல்லா
னார் என்று கூறப்படுகிறது எப்ப
டியோ லைசென்ஸ் வேரொருவரின் பெயரில் கொடுக்கப்பட்டதால், இந்தத் திட்டத்திற்கான பணம் சேகரிக்கப்பட முடியாமல் போகவே அது தோல்வியடைந்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதிக்கு தான் எவ்வளது பணம் பெறுகிறேன் என்று தெரிந்திருந்ததாக சனத கூறியதாக கூறப்படும் உரையாடலின் ஒலிப்பதிவு நாடா ஒன்று சணர்டே லிடர் பத்திரிகைக்குக் கிடைத்ததில் இருந்தே இந்த விவகாரம் வெளித்தெரிய வந்தது.
இப்போது இந்த விவகாரம் மந்திரிசபையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஐ.தே.க. இதை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்லப் போகிறது. ஹலுகல்லயோ தான் இந்தத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டது தொடர் பாக சனல் 9 நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஊழலின் ஆட்சி ஜன்ாதிபதியின் மாளிகைக்குள்ளேயே தொடங்குகிறது என்றால், பிற இடங்களின் நிலமை பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

Page 14
1. ജ്ഞയെ 22 - ഉ5ൺ|| 4, 1999 റ്റെ)
எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பார்ப்பதுமில்லை. முகங்கொடுத்துப்
பேசுவதுமில்லை.
உண்னை அனோமா என்று கூப்பிட்டால் 6T660 - இது என்னைப் பெரிதும் பாதிக்கின்றது.
அவன் எண்ணை அலட்சியப்படுத்துகிறான்
அப்படியென்றால் உன்னை அடையாளங் என்பது புரிகின்றது. அம்மாவின் இடத்தை
கண்டு கொள்வார்களே. அப்பாவிடமிருந்து நான் குறையாடி
அனோமா ஒரு சிறுமி, எண் நண்பி, எண் விட்டதாக அவன் நினைக்கின்றான். நம்பிக்கைக்குப் பாத்திரமானவள் அப்பாவுக்குக் கிட்ட அவன்
என்ன இருந்தாலும் நாமிருவரும் நெருங்குவதில்லை. இந்த விடயத்தைப் பொறுத்த
அளவில் ஒரு தோணியில் தான்,
E6360)6OUT
என்னுடைய பாட்டி நான் ஏன்
தனிமையில் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சதா கேட்டுக் கொண்டேயிருப்பா
என்னுடைய பாட்டி, அதுதான் என்னுடைய அம்மாவின் ஆங்கிலத்தில்: /600TL. அம்மாவுக்கு உன்னைப் பற்றி ஒன்றும் தெரியாது.
பறிமுறில் இராஜரட்600 உன்னுடன் கதைப்பதற்கு ● ழி இர இர
காரணம், உனக்கு மட்டும் தான் | ******* 。 விளங்கும் நான் என்னத்தைப் : * * * * * * * * * *R\.* * * * * பற்றிக் கதைக்கிறேன் எண்று
உன்னுடைய உற்பத்தியின் জািন பின்னணி
நிஇன்னும் a NA கருவாகத்தானிருக்கின்றாய். இயற்கையன்னை வெளிப்புற திங்குகளிலிருந்து உண்ணைக் காப்பாற்றி வருகின்றாள்.
நான் உண்னுடன் கதைக்கும் பொழுது நிகேட்பாய், ஆனால், என்னுடைய தூக்கம் குழம்பிப் போவது போல் உன்னுடைய தூக்கம் குழம்ப மாட்டாது திய நினைவு களினால் நான் அவஸ்தைப்படுவேன். ஆனால், அவற்றினால் நிபாதிக்கப்பட (DTU "UTLDU,
நான் நித்திரையின்றி எனது படுக்கையில் உருண்டு சஞ்சலப்படுவதை உணருகின்றாயா
எண் துர்ப்பாக்கியம், நான் குழந்தையுமல்ல வயது வந்த மனுசியுமல்ல. நானும் உன்னைப் போல், சிறிதாக ஒரு கருவைப் போல் எனது தாயாரின் கருப்பையில்
சுருண்டிருந்தால் என்னை
எவராலும் தீண்ட முடியாது.
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவோ கதைக்கவோ OU " வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
எனக்கு வயதுபு தூரத்திய மத்திய கிழக்குக்குச் சென்ற எண் அம்மாவின் பிரிவை என்னால் தாங்கமுடியாமலிருக்கின்றது.
அவள் ஏன் அங்கு போக வேண்டியிருந்தது
எங்களுக்குத் தேவையான
Credited பணத்தைச் சம்பாதிக்க
| cle sie
bUp/T குடும்பம N anditions ஒன்றாகவிருப்பதைவிட பணம் முக்கியமானதா?
அம்மா போகு முன் என்னுடைய கூந்தலை வாரி விடுவாள். ‘ရှဲ..................../............ " . . . . .” , , , , , முகத்தைக் கழுவி விடுவாள். * A O
*** என்னுடைய ஒரே ஒரு வெள்ளை or
| κενή
அம்மம்மா அது தான் என்னுடைய பாட்டிக்குக் காது கேட்பதும் குறைவு. இப்பொழுது அந்த வெள்ளைச் சீருடை கண்பார்வையும் குறைவு தேவையில்லை. நான் பாடசாலைக்குப்
சீருடையை சலவை செய்து அழுத்தி 6DGJUUTGili, GOOGJ GT GJGJITU) இன்னும் என்னுடைய மனதில் பகமையாயிருக்கின்றது.
நான் ஏன் தொடர்ந்தும் பாடசாலைக்குப்
போவதில்லை. போவதில்லை என்று ஒரு நாளும் கேட்ட
என்னுடைய தம்பி இன்னும் தில்லை. விட்டிலிருந்து தேங்காய் துருவி, பாடசாலைக்குப் போகிறான். மிளகாயைப் பட்டாக அரைத்துக் கொடுத்து
அவனுக்கு வயது, ஆனால், அம்மாவின் உதவுவதனால் அவளுக்கு மகிழ்ச்சி பிரிவால் கவலைப்படுவது போல் உண்ணுடன் மட்டும் தானி என்னால் அவனில்லை. அவனுடைய துணிகளைச் கதைக்க முடியும் அனோமா. நான் சலவை செய்து கொடுக்கின்றேனர். உணவைச் யாருடனாவது கதைக்க வேண்டும் சமைத்துக் கொடுக்கின்றேன். ஆனால், போலிருக்கிறது.
அவன் எண்னை கண் எடுத்துப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எப்போதும் பயமும், Uதியுமாயிருக்கின்றது.
அம்மா உண்மையை அறிந்தால் என்ன கூறுவாள், செய்வாள்!
அவள் திரும்பி வந்து உண்மையை அறியுமுன் நான் ஏதாவது கட்டாயமாகச் செய்ய வேண்டும்.
பகல் வேளையில் அப்UT என்னைப்
IT DIT
காந்தி விஜேநாயக்க
历
リ。 Repress ... Dnes
{{ Express. Dnes
பார்ப்பதுமில்லை. கிட்ட நெருங்குவது. USG)6O)6).
இரவில் மட்டும் அம்மா இல்லாத தனிமையினால் என்னைக் கூப்பிடுவார்.
என்னுடைய தனிமையைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை, பொருட் படுத்துவதில்லை. தன்னைப் பற்றித் தானி.
தம்பியும் இரவில் நன்றாகத் தூங்கு வதில்லை என்பது எனக்குத் தெரியும், நாமிருவரும் இரவிரவாக அப்பா எப்போ கூப்பிடுவாரோ என்று பயந்து கொண்டிருப்போம். பெரும்பாலும்
மதுபோதையில் தான் வருவார் சாராயத்தின் 6)(160) 6.jaiti).
- பாட்டிக்கு நன்றாக வயது போய் விட்டது. விட்டு வேலைகளைக் கவனிக்க முடியாது. பாட்டியிலும் பார்க்க வயதுகுறைந்த வேறு யாரையாவது பொறுப்பாக விட்டுச் சென்றிருக்க வேண்டும். உதாரணத்துக்கு எனதுகுஞ்சியம்மாவை, யாராவது அப்பாவின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்
கூடியவர்களாக அப்பாவின்
தேவைகளை மறந்து விட்டா போலும் அம்மா.
அனோமா ஒரு எச்சரிக்கை. உன்னுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எவ்வித முன்னறிவித்தலுமின்றி உன்னைத் தொந்தரவு செய்வேன். இரவில் தூங்க முழயாவிட்டால் அழவேண்டும் போலிருக்கும். யாருடனாவது கதைக்க வேண்டும் போல் இருக்கும். அப்பாவுக்கு மட்டும் தானி ஆதரவு தேவை என்றில்லை. எனக்கும் தான். அவருடைய தேவை உடலுறவு எனது தேவை யாருடனாவது அளவளாவுதல்
எனக்கு இந்நிலை ஏற்பட வேண்டுமென்று அம்மா ஒரு போதும் நினைத்திருக்க மாட்டா தான் திரும்பி வரும் வரைக்கும் நான் களங்கமற்ற ஒரு கண்ணியாகவேயிருக்க வேண்டுமென்று விரும்பினாள். இன்னமும் எனக்கு நல்ல நினைவு இருக்கின்றது. நான் பூப்பெய்திய பொழுது ஆண்களின் கண்களில் படாதபடி என்னைப் ՍֆՓՄ(OTմ 606)յժՓզԵfիցՈ, օT601 அப்பாவையும் தம்பியையும் கூட எனதருகே விடவில்லை, திட்டு நின்ற பின் எண் தலையில்குடம் குடமாக தண்ணீர் ஊற்றி என்னைக்குளிப்பாட்டின பின் அப்பாசவால்வையும், தம்பியையும் எண்னை அணுக விட்டாளர் எனக்கு ஒரு Urfan U6) UITGEGIBUb Uffeg Griffjég5/T677. திட்டுப்பட்ட துணிகளை சலவை செய்தாள். ஆனபடியால் தான் எல்லாம் ஒரே குழப்பமாயிருக்கின்றது. இவ்வளவு கண்காணிப்புக்கு பின் ஏன் எண்னைத் தக்க துணையின்றி விட்டுச் சென்றாள்.
O
அந்தப் பணம் தான் எங்களைப் பாழாக்கியது.
- அம்மா சென்றபின் எங்களுக்குச் கெட்ட காலம் ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்குள் மூதேவி காலெடுத்து வைத்தாள். இரவில் மாசடைந்த எங்கள் துணிகளின் (அப்பாவினதும், எனதும்) நாற்றத்தை என்னால் அகற்ற முடியாமலிருக்கிறது.
எவ்வளவுதான்
குளித்தாலும் அந்த துர்நாற்றத்தை அகற்ற
(урgшти06%ѣфф'pgы.
- அனோமா, அனோமா 6TIE/65 (BUITUGULTU) எண்ணிடமிருந்து ஒழிந்திருக்கின்றாயா சமீப காலத்தில் நீ என்னுள் பத்திரமாயிருந்து எனக்கு ஆறுதல் கூறாமலிருப்பதாக ஒரு UNGEOT 600UD.
என்னுடன் அதிகம் கதைக்க கதைக்க நீ எண்ணிடமிருந்து ஒதுங்கிப் போவதாகத் தெரிகிறது. கருப்பையிலுமா உன்னைத் திண்டினேனர் ஆனபடியால் தானா எது விதமான அசைவுமின்றி எனினுள் அமைதியாயிருக்கின்றாய்!
அனோமா, நிஎனினைப் பயப்படுத்து. கின்றாய் திட்' என்று நியார் என்று
לם

Page 15
அடையாளங் கண்டு நான் உன்னுடன் கதைப்பதை சந்தேகிக்கின்றாய்.
Baiu, blijićima
ரீஇப்பொழுது அமைதியாகவும், nബി ട്ര. ഞണ്ണങ് ნუვშვენეტ ვ. அனுதாபத்துடனும் எண் கூற்றுக்களை ప్రကြီး:。 கேட்கக்கூடிய கருவாகவில்லை. நீஎனக்கு விடுகின்றாய். எண் கருப்பையிலிருந்து தப்பி 6)PUTU (TUL).
காதல் என்னும் மாயச் சிறையில் என்ை
இளக்கமுடியாத ஆழ்கடல் எண்காதே
ரீபாதிக்கப்பட்டிருக்கிறாய். என்னைக் ( 'ഉ:് o
குறை கூறுகிறாய். 3. 捻犯
* பிருந்து கேட்காமல் நீ ങ്ങ് ശെ':04, — 960)Ա)ՖԱյՈԱJ(5/55/ (865ԼéBՈԱ960
:ബം
கேட்கிறாய், எனக்கு எதிர்காலமுண்டா! நீ , , என்னைப் பிரசவிப்பாயா அல்லது | 。 பிரவசத்திற்கு முன்னே எண்னை .259 H990 இவதே அழித்துவிட யோசிக்கின்றாயா!' ஆண் மயிலாய் தோகை விரித்தன்னை
அனோமா, இந்தச் சூழ்நிலையில் ஒரு சேவல்சிறகடிக்கையில் கிரிடமிரும் திடமான முடிவுக்கு வர நிஎனக்கு உக்கிப்பூவின் விறைப்பால்புணர்ச்சிக்கு அவகாசம் கொடுப்பதாகத் தெரியவில்லை. მეტექტუეტევიუეს ეფე. - கதைத்துக் கொண்டிருப்பதால் எனது கவிமருட்டும் குயிலின் విధి மனச்சாட்சியைக் கிளறிவிட்டாய், என்னை வேகைப்படுத்த விழையாதே
இது மிகவும் பயங்கரமானது. நி'எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாக என்னை அழித்துவிட்டதாக நினைக் கின்றேன். அமைதியாயிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஜீவனாக உன்னால் {ёSффсѣqрgштфт!
தயவுசெய்து நன்றாக விளங்கிக் கொள் ಡಾ. ே
இருவர் இணையும் மையம் எனும்
நாண் உண்னை மனப்பூர்வமாக " "." சிருஷ்டிக்கவில்லை. தெரியவரும் அன்பதெரிகிற
அப்பா உன்னை என்னுள்
நெருங்கிய விலா நானழுதும் தியில் எரிந் இன்றுமவள் வருவாள்
ജൂ ബട്ട நாயொன்றின் உறுமலிை ტყი) შეფე“ (გრეთვეეწყე ფერწეტ,
ფაქტიტჰყნებს/ჩდფრუნზე, ാറ്റങ്ങി 5:( ഒ உதிர்ந்த கிறுகுடிகைகளி அவலக்குரல் சைால்லிய ബ
உன் துயரக் கவிதையை
கைஞ்சுமவள் விழிகளில் தேகத்தின் சாபம் துலங்கு 後 ബേ மணற்பரப் திறந்தவெளிச் சிறையில் பிறந்திருக்கும் அமிைகு மலர்கள் பற்றி அவள் சொல்லான் எழு
எழுதியாக்கவிதைகளே அனந்தம் | 52ეumესტივენევიევსკი.
சிருஷ்டித்தார். எனது தகப்பனார் தான் · ბაბაჯა, XXXXXXXXXXXXXXXXXXXX
ജൂ ՍՈ891
உனது சிருஷ்டிக்குக் காரணம் ※犯 ரீஅவருடைய பேரப்பிள்ளை, என்னு. திருத்து 60DU LULU U660D6ITULJ6b6D. ണ്ണിട്ട് 6്ളു.
607 Uրի S S S S - CP/T60TUITAUGOOT 62U60076OOTT66)J(TSPI5,5) என்னுடைய தகப்பண் அல்லாத வேறு ஒரு ந்ேத குழிகள் புருஷனின் சிசுவைத் தான் எண் எல்வி மேலும் கருப்பையில் சுமக்க விரும்புகின்றேன். என் வசிகரக் கவிதை
- திரும்பவும் உன்னை மனம் நோகச் செய்து அமைதியைக் குழப்பி விட்டேன் அதையும் நான் எழுதலே போலும், ബേ நிதைாடர்ந்தும் என்னுள் அமைதியாக Utill : இருக்க முடியாது. நான் பிறப்பேனா' ĝu. .ே என்று என்னைக் கேட்கின்றாய். அதற்கு ಛೋಟ என்னால் எப்படி மறுமொழி கூற முடியும் எனினும் நான்
எழுதமறந்தவைகளோ
மரணம் யாரைத் தான் வி
győGOTITLDIT!"
உண்னுடைய வாழ்வா, அல்லது என்னு. 60Ug/T
ரீபிறந்தால், நான் நிச்சயமாக O இறப்பேன் அவமானத்தால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒஇதர் ஜூலை 22 - ஒகஸ்ட் 4, 1999
O4. O2 1999
(8ტE/TUცგ ფეიეტს
தலையை வெளியே எறிந்தேன் யன்னலினூடே தூங்கியெழுந்த அசல் அழகாய்!
என் இமை இறக்கம் பிரியும்படியாய் அலறியிருந்தது. மறி கொண்ட பூனையாட்டம் அந்த இரு சிறுசுகள் தான்!
ஒருவரை ஒருவர் அழத்துக் கொண்டனர் விளையாட்டாய் இருவர் கரத்திலும்
கொசுவி எடுத்த இரு தேசியக் கொடிக் கம்புகள்
சற்று சிறுகப் பார்த்தேன் வெளிச் செல்ல எத்தனிக்கும் ஒரு இளைஞனைத் தடுத்து அவன் அன்னை நம்பிக்கையாய் சொன்னாள் "இன்று தேசிய தினம் எங்கேயும் போகாதே குண்டு வெடிக்கும்!"
இந்த வீதியில் அதிகமானோர் பேசிச் சென்றனர் இன்று பாதுகாப்பற்ற நாளென்றுதான்
என்றாலும் பார்த்தேனி தனது துரயங்களையெல்லாம் 6)6)JóIfáéEfTCU
ஒரு வெள்ளைக் கொடிக்கே வக்கில்லாத குடிசைக் கூரைகளிலெல்லாம் வர்ணக்கொடிகள்
எஸ். நளிம்
விதைப்பு
அவனை நாம் சுமந்து சென்றபோது
முரசுகள் ஒலிக்கவில்லை
சோக கிதமும் இசைக்கவில்லை அவனை புதைத்த இடத்தில் எவரும் அஞ்சலி வேட்டுத் தீர்க்கவில்லை. நட்டநடுஇரவில் அழுது வழந்த நிலவொளியில் சத்தமே கேட்காமல்
அவன் புதைகுழியை அகழ்ந்தோம்
அவன் வீர நெஞ்சத்தை சவப்பெட்டி எதுவுமே மூடவில்லை
துணியில் கூட அவனைச் சுற்றவில்லை மாவீரன் ஒருவன் ஒய்வெடுப்பது போல்
குருதி ஊறியவுடையோடு அவன் நிமிர்ந்தே கிடந்தான்
அஞ்சலிகள் சுருக்கமாய் செய்தோம்
துக்கமாய் ஒரு வார்த்தையும் பேசவில்லை மரணத்தில் உறைந்திருந்த முகத்தைப் பார்த்தபடி நாளைய நினைவுகளில் தோய்ந்திருந்தோம்
ஒடுங்கிய அவன் இறுதிப் படுக்கையை அகழ்ந்து தலையணையை மென்மையாக்கும் வேளை நாளை இந்த இடத்தை எதிரி மிதிக்கலாம் நாம் எங்கோ தூர இருப்போம் என்று நினைவுகள் உறுத்தின நாங்கள் செல்வதற்கான நேரம் வந்தது தூரத்தே எதிரியின் வேட்டுக்கள் கேட்டன.
மெதுவாய் நாம் அவனை இறக்கி வைத்தோம் அஞ்சலி வரியும் பொறிக்கவில்லை நினைவுக்கல் கூட நாட்டவில்லை அவன் மகிமையில் அவனை தனியே விட்டு அமைதியாய் எழுந்து நடந்தோம்
சாள்ஸ் ஆல்பே
தமிழில் தழல் நன்றி:ஈழநாடு(வண்ணி)

Page 16
16 ஜூலை 22 - ஒகஸ்ட் 4, 1999 ஒஇதர்
"கல்லானாலும் தணிகை மலையின் கல்லாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலை மரமாவேன்" என்ற பக்திப் பாடலை முருக பகதர்கள் அறிவார்கள் சுருட்டானாலும் படையப்பாவின் சுருட்டாவேண் என்று ஒரு பாடல் எழுதலாம் கல்லாகவோ மரமாகவோ மாற பக்தர்கள் யாரும் தயாரில்லையெனினும் சுருட்டாக மாற ரஜனி ரசிகர்கள் தயார் பக்தர்கள் மொட்டை போடுகிறார்களா ரசிகர்கள் ஒருபடி மேலே போப் முடியிலேயே படையப்பா என்று எழுத்து வெட்டிக் கொள்கிறார்கள். ஆனால் திருத்தணி பழனி என்று தலையில் எழுத்து வெட்டிய பக்தர்களை நாம் இதுவரை கணர்டதில்லை.
முருகனுக்கு பாலகுடமா ரஜனி கட்அவுட்டுக்கு பால் பரல் பூந்த|ტ რეტ ეჩ|| წმ. ვე) 1 500 მეტ) || 1 | | | |mკუთ ეს மோட்டார் போட்டு குழாய மூலம் பியச்சியடித்து ரஜனி கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்திருக்கிறார்கள் தெருவெல்லாம் உணர்மையிலேயே வாறு ஓடியிருக்கின்றது.
8 ரசிகர்கள் பெருமையுடனோ கூச்சத்துடனோ ஒத்துக் (C), IT GITT GJIT III a. af
ஆனால் தங்கள தலைவனுக்குத் தாங்கள் செலுத்தும் காணிக்கையைப் பற்றி மட்டும் அவர்களுக்குத் தெரி யாது பக்தர்களுக்கும் ரசிகர்களுக்குமுள்ள முக்கியமான வேறு பாடுகளில் ஒன்று இது
20 அடிக்கு 15 அடி சுவரொட்டி 100க்கு 10 டூபாய் வட்டி
Teos II
படையப்பா வெளியாவதற்கு முதல்
நாள் இரவு சுமார் ஒரு மணி திருச் சியில் ஒரு தேநீர் கடையில் விறு
விறுப்பாக வியாபாரம் நடந்து கொணர்டிருந்தது. வழக்கமாக இரவு 12 மணிக்குள கடையை அடைக்கா
விட்டால் கடையில் புகுந்து அடித்து நொறுக்கும் காவல்துறை படையப்பா வெளியாவதையொட்டி விடிய விடியக் கடை நடத்த சிறப்புச் சலுகை வழங்கியிருந்தது.
ரசிகர்கள் சிலர் சுவரொட்டி ஒட்டிக் கொணடிருந்தார்கள் 6 சுவ ரொட்டிகள சேர்ந்த 15 அடிக்கு இருபதடி சுவரொட்டி ஒன்றினர் விலை 50 ரூபாய குறைந்தது 200 சுவ ரொட்டிகளாவது அடித்திருப்பார்கள் மொத்தம 10,000 ரூபாய செலவு
ஒட்டி முடித்த பின் தேநீர்
குடித்தபடியே மறுநாள் டிக்கெட் என்ன
விலைக்குப் போகும் என்று பேசிக கொண்டிருந்தார்கள் தலைவர் படத்தின் டிக்கெட் விலை அதிகமாக அதிகமாக பெருமை தான் என்றாலும் அவ்வளவு காசு
கொடுத்துப் பார்க்க முடியாதே என்ற வருத்தமும் அவர்கள் பேச்சில் கலந்திருந்தது.
LL) Tigi, முடியாவிட்டாலும 10,000 ரூபாயக்கு சுவரொட்டி அடித்த ரசிகர்களில் ஒருவர் ஒட்டை உடைசல் பிளாஸ்டிக் வாங்கி விற்கும் தள்ளுவணர்டி հՊլյրլյրիլյրլի,
மறுநாளர் திருச்சியில் 20 ரூபாய டிக்கெட்டினி விலை ரூபா 450 பொலிஸார் யாருமே இல்லையா என்று வாசகர்கள் யாரேனும் சந்தேகிக்கக் கூடும் இருந்தார்கள் டிஎளப் பி தலைமை | Naj 50 ()LITaylouri கட்டுப்பாடாக நின்று கள்ளச் சந்தை விற்பனையை இடையூறு ஏதுமின்றி ஒழுங்கு படுத்திக் கொண டிருந்தார்கள்
தற  ைம க குப பெயர் போனதல்லவா தமிழகக் காவல்துறை தமிழகம் முழுவதும் ա80ւամար քlangபிடப்படும் அரங்
குகளில் கள்ளச் சந்தை விற்பனையில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் முழுப் பந்தோபஸ்துக்கு ஏற்பாடு செய்திருந்தது காவல்துறை
படையப்பா வசூல் சாதனையை 29 30 III i III
சென்னையில் டிக் கெட விலை ரூபா 500 விழுப்புரத்தில் அமைச்சர் தலைமையில் உடன் பிறப்புக்கள் ஒரு
கள்ளக் கணக்கு
பெரும் படையா சந்தையில் என்ன முறையாகச் செலுத் படம் பார்த்திருக்கின் அகம்பாவத்தில் வில்லையென்பதும் திமிரில் கழக உடன்பி குறைக்கச் சொல்லி
கணிணியத்தையும்
படையப்பா திரைப்படத்தின் தயாரிப்பு செலவு 5கோடி ரூபாய், விற்பனை 30 கோடி
என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பட ஓடியோ கசெட் உரிமை வெளிநாட்டு உரிமை 180 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. படச்சுருள் 180 பிரிண்டுகள் போ இவை படையப்பா புகழ்பாடும் இந்தியா டுடே வெளியிட்டுள்ள கட்டுரையில் காணப்படு
இந்தத் தகவல்களில் தயாரிப்புச் செலவு, விற்பனைத் தொகை போன்ற விபரங்கள் உரியவையெனினும் 180 பிரிண்டுகள் என்பது ஆதாரபூர்வமானதே. இதனடிப்பன நேரடியாக கண்டறிந்த விவரங்களின் அடிப்படையில் ஒரு எளிய கணக்குப் போட்டுப் 180 பிரிண்டுகளில் வெளிநாடுகளுக்கு அனுப்பியவை போக, 150 பிரிண்டுகளிர் 150 திை வெளியிடப்படுகின்றன. குறைந்த பட்சம் படம் வெளியான முதல் மூன்று நாட்கள் மதிப்புள்ள டிக்கெட் 400 முதல் 500 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக க ஒரு டிக்கெட்டுக்கு ரூ.300 இலாபம்
திரையரங்குகளில் 900 முதல் 1500 இருக்கைகளிர் உள்ளன. முதல் மூன்று நா கொண்டும் தரையில் அமர்ந்தும் படம் பார்க்கும் ரசிகர்கள் பல நுாறு பேர். இ இருக்கைகள் சராசரி எனக் கொள்வோம்.
ஒரு காட்சிக்குக் கள்ளச் சந்தை இலாபம் (ரூ.300 1200) 3,60,000 ரூபாய், மூன மொத்தம் 12 காட்சிகளுக்கு ரூ3,60,000 12 43,20,000 ரூபாய்
அடுத்த ஒரு வாரத்திற்கு 100 ரூபாய் விலையில் டிக்கெட் விற்பதாகக் கொண்டாலும் காட்சிகளுக்கு கள்ளச் சந்தை இலாபம் 25,20,000
மொத்தத்தில் முதல் 10 நாட்களில் ஒரு திரையரங்கின் கள்ளச் சந்தை இலாபம் திரையரங்குகளுக்கு 105 கோடி ரூபாய் அதற்கு மேல் இப்படம் 100 நாளர் ஓடினால் பு கணக்குத் தனி
இந்தக் கணக்குக் கூட மிகவும் குறைவு என்று நிரூபிப்பது போல தமிழன் எக்ஸ்பிர வெளியிட்டுள்ளது. படையப்பா படத்தின் திருட்டு வீடியோ பற்றி திரையரங்க கவலைப்படவில்லையாம். ஏனென்றால் அவர்கள் போட்ட காசை (அதாவது got 70 ஒரே வாரத்தில் எடுத்து விட்டார்களாம்.
ரஜனியின் படத்துக்கு விநியோகஸ்தர் அவரே தான் படையப்பா படத்தின் தயாரிப் மன்றத் தலைவர் சத்தியநாராயணன்,
இந்தக் கணக்கு தவறு என்றோ, வசூல் அவ்வளவு இருக்காது என்றோ விளக்கம் செ நம்முடைய பதில் ஒன்று தான் ஊழல் ராணியை எதிர்க்கும் யோக்கியர் கணக்ை சொல்லட்டும்!
 
 
 

ச் சென்று கள்ளச் விலையோ அதை தி டிக்கெட் வாங்கிப் றனர் அமைச்சர் என்ற b/6ւյր քլ լլի (3ւյց - ஆளும் கட்சி என்ற றப்புக்கள் விலையைக் տaյոլլո (1ցլյարլDa) եւն)ւմ Լյու60ւպլի
க்கும் அதிகம் 85 கோடிக்கும் டப்பட்டுள்ளன. ம் தகவல்கள். Fந்தேகத்துக்கு டயிலும் நாம்
un GBILD.
ரயரங்குகளில் ரில் 25 ரூபாய் ணக்கிட்டாலும்
களில் நின்று நப்பினும் 1200
று நாட்களில்
ரூ.75 வீதம் 84
| 35ul_ar:Liნ. 150 தண் இலாபம்
எல் ஒரு செய்தி முதலாளிகள் இலட்சத்தை )
ாளரோ ரசிகர்
ல்பவர்களுக்கு lugáŝJ Tišlj 35LDIT35
கடைப்பிடித்தார்கள் குறிப்பிடத்தக்கது.
படையப்பா முந்தைய சாதனைகளையெல்லாம் உடையப்பா என்று கலைஞரே வாழ்த்தி விட்டதால் வசூல் சாதனையை உடைக்க உதவி செய்வது நம் கடமை என்ற காரணத்தினால எல்லா திரையரங்குகளிலும் கள்ளச் சந்தை விற்பனைக்கு உரிய பாதுகாப்பு அளித்தனர்
ரஜனியினர் புதுப் படம் வெளி alig Tai கொஞச நாட்களுக்கு கள்ளச் சந்தையில் தானி டிக்கெட் விற்கும் என்பது ஊரறிந்த சேதி ஆனால் இந்தப் பணமெல்லாம் யாருக்குப் போகிறது திரையரங்கு முதலாளியும் உள்ளுர் ரசிகர் மன்றத்தின் தலைவர்களும் தான் இந்தக் கொள்ளையைப் பங்கு போட்டுக் கொள்வதாக ரசிகர்கள் பலர் நினைக்கிறார்கள் இது კა ეფე გერიupu Jვეტი).
ரஜனிக்கு ஒதுங்கியது 100 கோடி
என்பதும்
உள்ளுர் ரசிகர் மன்றத் தலைவ னுக்கு எலும்புத் துணர்டு திரையரங்கு முதலாளிக்கு கறியோடு சேர்ந்த எலும்பு, ரஜனிக்கு எலும்பே இல்லாத கறி என்ற விகிதத்தில் தான
இந்தக் கள்ளச் சந்தைக் கொள்ளை
பங்கு போடப்படுகிறது படையப்பா படத்தில் ரஜனிக்கு ஒதுங்கியிருக்கக் கூடிய கறியினர் எடையை ரூபாயக கணக்கில சொன்னால் சுமார் 100 கோடி ரூபாய (பார்க்க பெட்டிச் செய்தி)
இதைச் சொன்னவுடனே ஒரு கேள்வியை எதிர் பார்க்கலாம். 20 ரூபாய்
டிக்கெட்டை 500 ரூபாய கொடுத்து
வாங்குன்னு ரஜனி சொன்னாரா? பத்துநாள் பொறுத்துத் தான் படம் பார்க்குறது உனக்கு திமிரு வெறி அதுக்கு அவரு என்ன செய்ய முடியும்? என்பது தான் அந்த வழக்கமான கேள்வி
அப்படிப் பார்த்தால் நாம் கொடுப் பதனால் தான் அரசியல்வாதி இலஞ்சம் வாங்குகின்றான். நாம் கவனக் குறைவாக இருப்பதனால் தான் திருடன் கொள்ளைபடிக்கிறான் என்று வியாக்கியானம் செய்ய வேண்டியது தான்.
வசூல்
ரசிகன் கணடிக்கப்பட வேணடிய முட்டாள ரஜனியோ தணடிக்கப்பட வேணர்டிய குற்றவாளி
ரசிகர்களின் வெறிதானாக உருவாவது அல்ல உருவாக்கப்படுவது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
தாங்கள் எவ வளவு சொல்லியும் கேட்காமல் தமிழக இளைஞர்கள் ரசிகர் மறைம வைத்துத் தங்களைத் தொல்லை செய்வது போலவும் வேறு வழியில்லாமல் தாங்கள் அதைச் சகித்துக் கொணர்டு அவர்களை நல வழிப்படுத்த முயற்சிப்பதைப் போலவும் பம்மாத்துக் காட்டுகிறார்கள் நடிகர்கள்
வெறி உருவாக்கப்படுகிறது!
விபசாரத் தரகனி விடுதிக்காரனர் விலைமாதர் கூட்டணியைப் போல சாராயக்கடை சாக்கனாக்கடை வட்டிக் J SY S LLL S S S S S S LL LL கதாநாயகன் முதலாளிகள் பத்திரிகைகள் ரசிகர் மன்றக் கூட்டணி வேலை செய்கிறது.
படம் வெளிவருவதற்கு முன்பே ரஜனி ரசிகன பத்திரிகை 3 படையப்பா சிறப்பிதழ்கள் வெளியிட்டுள்ளது. 15 லட்சம் ரஜனி போஸ்டர்களை விற்றுள்ளது. ஒட்டோக்களில் ஒட்ட ரஜனி எப்டிக்கர்கள்
இலட்சக் கணக்கில இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன படம்
வெளிவருவதற்கு முன் தமிழ் தினசரிகளும் வார இதழ்களும் சினிமாச் செய்தி என்ற (ე), ყ|||||||ჩმეტ ქვეყნეfმც|წმ. | ეგეეც ცეცე ( //, / / - விளம்பரங்களுக்கு விளம்பரக் கட்டணத் தின் அடிப்படையில் கணக்கு போட்டால் பல கோடி ரூபாய் வரும்
இவையன்றி பட பூசையில் உடைத்த தேங்காய்க்குள் பூ இருந்ததனால் வெற்றி உறுதி என்பது போன்ற சகுனர் செய்திகள் அரசியலுக்கு வருவதைப் பற்றி இந்தப் படத்தில் தெளிவாக அறிவிக்கப் போகிறார் என்ற வதந்திகள் படையப்பா படத்தை உலகெங்குமுள்ள பயங்கரவாதிகளை வைத்து ஜெயலலிதா தடுப்பதைப் போலவும், ரஜனி அதையெல்லாம் எதிர்த்து உயிரைப் பணயம் வைத்துப் போராடி படத்தை வெளியிடுவது போலவும் கட்டுக் கதைகள் படத்தின் கதை என்ன கதாநாயகி யார் என்பது பற்றிய ரகசியத் தகவல்கள் புலனாய்வுகள்.
நக்கிப் பிழைக்கும் பத்திரிகையாளர்கள் மூலம் ரஜனி கும் பல திட்டமிட்டே உருவாக்கிய பரபரப்புக்கள் இவை நக்கீரனால் நடத்தப்படும் ரஜனி ரசிகன் முதல் அறிவாளிகளின் தினமணி வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.
இவையனைத்தாலும் போதையூட்டப் படுவதனால் தான் திருச்சி பிளாஸ்டிக் வியாபாரியைப் போன்ற ரசிகர்கள் 5 வட்டி 10 வட்டிக்கு கடன் வாங்கி சுவரொட்டி அடித்து ஒட்டுகிறார்கள்
படத்தின் தயாரிப்புச் செலவு 5 கோடி ரூபாய் தான். ஆனால் தமிழகத்திலுள்ள ரசிகர் மன்றங்கள் ஒட்டிய சுவரொட்டிகளின் மதிப்பு 10 கோடி ரூபாயைத் தாண்டும் ஏப்ரல் 10ம் தேதியனிறு படையப்பா வெளிவருகிறது என்ற ஒரு நிகழ்ச்சியைத் தவிர என்ற தமிழகத்தில் ஒரு கல்யாணமோ காதுக்குத் தோ கருமாதியோ பொதுக் கூட்டமோ கூடக் கிடையாது என்பது போல எல்லா ஊர்களிலும் எங்கு திரும்பினாலும் Լյ60ւլլյար գaւյն)յր եւ աջ լու
இப்படிப் பல முல் ருந்தும் வெளியேற்றி விட்ட பின் 20 ரூபாய டிக்கெட்டை 500 ரூபாயக்கு ஏன் வாங்குகிறார்கள் எனறு கேட்பதும் சாராயத்தை ஊற்றி மேளம் அடிக்க விட்டு ஏனடா ஆடுகிறாய் என்று கேட்பதும் ஒன்று தான்.
ரசிகர் மன்ற செயலரா
&lЛdi ф0050 оршд 51ди15UJл 2
உதிரியாக இருக்கும் ரசிகர்கள் மன்றமாக ஆக்கப்படுவதும் அவை பதிவு செய்யப்படுவதும் மாவட்டச் செயலாளர்கள் மேலேயிருந்து நியமிக்கப்படுவதும் அவர்கள் ஏதோ பன்னாட்டுக் கம்பெனியின் பிராந்திய அதிகாரி போல மாருதி கார் செல்போனுடன் அலைவதும் எதற்காக? கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்று ரஜனிக்கு கோடிக் கணக்கில் சுருட்டிக் கொடுக்கவும் மிச்சம் மீதியைப் பொறுக்கித் திண்ணவும் தான்
ஒரு சாதாரண மனிதனின் பொது
அறிவுக்கு எட்டக் கூடிய உணர்மை தான்
= NKدحفay usiپیشے

Page 17
இது ஆண்டுக்கு ஒரு படம் நடிக்கும் ஒரு நடிகரின் (இப்போது இரண்டு ஆண்டுக்கு ஒன்று) அகில உலக ரசிகர் மன்றத் தலைவர் சத்திய நாராயணன் மாவட்டத் தோறும் சுற்றுப் பயணம் செய்து இருக்கிறாரே எதற்கு? குளம் வெட்டுவது துர் வாருவது சாலை அமைப்பது போன்ற பணிகளில் ரசிகர் மன்றங்கள் ஈடுபட்டிருக்கின்றனவா அவற்றை பார்வையிட இவர் சுற்றுப் பயணம் போகிறாரா?
படம் வராத காலத்திலும் கள்ளச் சந்தை தலைவர்களான மாவட்டச் செயலாளர்கள் கலைந்து விடாமல் பார்த்துக் கொள்வது அவர்களுக்கிடையிலான தகராறுகளுக்கு கட்டை பஞசாயத்து செய்வது அன்னதானம் தையல்மிஷின் பாடப் புத்தக விநியோகம் போன்ற நாடகங்கள் மூலம் படம் வராத காலத்திலும் ரசிகர்களுக்கு போதை இறங்காமல் கலைந்து விடாமல் பார்த்துக் கொள்வது இதுதான் அகில உலகத் தலைவரின் வேலை
தமிழ்த் திரையுலகமே திவால்நிலையில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது ரஜனி படம் கோடி கோடியா குவிப்பதும் 50
ாள டய படங்களெல்லாம் அசல் கூடத்
ரஜனியிடம் எதைப் பிடுங்கப் போகிறது?
அளவுக்கதிகமா ஆசைப்பட்ட ஆணும் அளவுக்கதிகமா கோபப்பட்ட பெண்ணும்
நன்றாக வாழ்ந்ததா சரித்திரமில்லை என்பது படையப்பாவின் கைதட்டல் பெறும் வசனம் 5 கோடி ரூபாய் முதல் போட்டு 100 கோடி கொள்ளையடிப்பது ரொம்பவும் அளவான ஆசை போலும்
முதலாளிகள் ரஜனி கூட்டு சதி
என்று உத்தரவு தலைவன் தான் மூடர்களுக்குத் தெ கொடி தோர செலவில் போஸ்ட மொட்டை போட்( ரசிகன் அடி முட்ட இத்தனையும் செய்த ஒரு டிக் கெட்டை கொடுக்க முடியாது 400 அல்லது 500 ெ வேணடும் என்று கும்பலை பிணந்தி என்று அழைப்பதா ஏமாளி ரசிகர்கள் auth orւմլյլ Glgլ பற்றியெல்லாம் இ கதாநாயகர்களான ர விஜயகாந்த் ஆகி உறுத்தல் கூட இ கேள்விக்கு 1319 தெளிவாகப் பதில் ெ ஏழைகளைக் ெ
உதவுங்கள்
gRNTAlp3KT PavbA3 ALI uEVISE l; gʻTLAY:236 ge
திரும்ப வராமல் தடுமாறும் போது ரஜனி படம் போட்ட முதலையும் மூன்று மடங்கு இலாபத்தையும் முதல்நாள் வசூலிலேயே பாத்து விடுவதும் இப்படித்தான்
வரி ஏய்ப்புக்கு அரச உடந்தை
இனி பிரச்சினையின் இன்னொரு பக்கத்தைப் LIT T . I GJITL).
திரையரங்க முதலாளிகளின் கஷ்டத் தைப் பரிசீலித்து 10 ரூபாய் டிக்கெட்டை 15 ஆகவோ 20 ஆகவோ விருப்பம்போல ஏற்றிக் கொள்ள ஏற்கனவே அனுமதித்திருந்தார் ஜெயலலிதா
தற்போது சூப்பர் சுப்ரீம ஸ்டார் போன்ற கலைஞர்களின் துனபத்தை தாயுள்ளத்துடன் பரிசீலித்து 500 ரூபாயக்கு டிக்கெட் விற்க அனுமதித்திருந்தார்
Gaje Tiffo
கலைஞர்
கள்ளச் சந்தை லாபமொன்றையே குறியாகக் கொண்ட இந்தக் கொள்ளைக் கூட்டம் எந்த அளவிற்கு இரக்கமற்றது நரித்தனமானது என்பதை நிருபிக்கும் விதமாக தினமலர் நாளிதழில் ஒரு செய்தி வெளிவந்தது.
படையப்பா வெளியாவதற்கு சில நாட்கள் முனனதாக திரையரங்கு முதலாளிகள் ரஜனியைச் சந்தித்தார்களாம். படம் வெளியாகும் நாளன்று வணிக வரித்துறையின் கெடுபடி இருக்குமென்று ஒரு வதந்தி உங்களுக்கு இலட்சக் கணக்கில் கொடுத்து படத்தை வாங்கியிருக்கிறோமே கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்காவிட்டால் நாங்கள் கறையேற முடியாதே என்று ரஜனியிடம் புலம்பினார்களாம்
அதே நேரத்தில டி.இராஜேந்தர் சரத்குமார் ஆகிய திமுக பிரமுகர்களின் படங்களும் வெளியாவதால் பிரச்சினை
(Ոլյիլ (Պլյի படங்கள் ரிலீப் ஆ ஐந்து வாரம் ப்ள
விற்கும் போது) அதன் வேற அதனால் தான் தயாரிப்பாளர்களுக்கு அட்வான எம் கொடு விடுகிறார்கள் இந்த ரிலிஸின் போது நான எடுத்து விட முடியும் படம் ஓடினால் ே எடுக்கிறது ரொம்பவும் நாளாகும் ரிஸ்க்கும்
அதனால் நமது கருணையுடன் புதிய பிடித்து சினிமாவைக் க கட்டணத்தை உயர்த் ஆலோசிக்கலாம் ப தங்கள் அபிமான நடிக
சிகர்களிடம் திருட்டு
கோடிகோடியாய் சுருட்
*、
500 ரூபாய் கொடுத்து டிக்கெட வாங்குபவனி திமிரெடுத்தவன் என்றே வைத்துக் கொள்வோம அதற்குரிய கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்று ரசிகன் தடுத்தானா? சிறு வியாபாரிகளின் ரத்தம் குடிக்கும் வணிக வரித்துறை அதிகாரிகள் யாருக்கும் இந்த வரி ஏய்ப்பு பற்றி தெரியவே தெரியாதா?
5 கோடி ரூபாய் படம் 30கோடிக்கு விற்றதாக இந்தியா டுடே எழுதுகிறது. 60 லட்சம் 70 லட்சம் முற்பணம் கொடுத்ததாக திரையரங்க முதலாளிகள் சொல்கிறார்கள் 60 லட்சத்தை 180 ஆல் (180 பிரிண்டுகள்) பெருக்கினால் கணக்கு வருமான வரித்துறை வருவாய் புலன் ஆய்வுத் துறை அதிகாரி களுக்குத் தெரியாதா? இதை ஆராயாமல் முட்டைக்கு முடி ஆராய்ந்து கொணர்டி ருக்கிறார்களா?
மின்சார வரி கட்டவில்லையென்றால் மறுநாள் பியூஸ் கட்டையைப் பிடுங்கும் அரசு கோடிக் கணக்கில வரி ஏய்க்கும்
எதுவும் இருக்காதென்றும் யாமிருக்கப் பயமேனர்? என்றும் சமாதானம் சொல்லியனுப்பினாராம் படையப்பா
மீணடும் வந்தார்கள் திரையரங்க முதலாளிகள் கள்ளச் சந்தை விலை அதிகமாக இருந்தால் நாங்களே அதிகாரிகளுக்கு புகார் செய்வோம் என்று ரசிகர்கள மிரட்டுகிறார்களே என்று மன்றத் தலைவர் சத்திய நாராயணனிடம் புலம்பினார்களாம். திரையரங்க முதலாளிகளிடம் யாராவது தகராறு செய்தால் உடனே அந்த மன்றங்களையே கலைத்து விடுவேன என்று சம்பந்தப்பட்ட ரசிகர் மன்றங்களை மிரட்டினாராம் அகில உலகத் தலைவர்
இந்த ரகசியம் தஞ்சையின் தெருவுக்கு வந்து விட்டது ரசிகர் மன்றக் காட்சி என்று வழக்கமாக தரப்படும் சலுகைகூடத் தங்களுக்குத் தரப்படவில்லை என்று திரை யரங்கத்துக்கு எதிராக சாலை மறியல் நடத்தினார்கள் ரசிகர்கள் தர வேண்டாம்
விலை கொடுத்தாவ துடிக்கிறவங்க லோ இருக்கிறாங்க நாலைகு பிடிச்சு வெறியோட அ பார்க்க வருகிறார்கள் கலெக்ஷன் இருப்பதி அஞசு வாரத்தை ெ நினைச்சு ஒரு வழியை வேண்டும்
தன்னுடைய லோ ஏமாற்றவும் திருடவும் என்பதை இதை விடப் զուգ պլոր 7 աւլի Glaւյam சந்தையில் டிக்கெட் வி Թց մաaւլլի வேண்டும் என்பதை இ படையாகக் கேட்க முடி
arl L.
சரத்குமாரின வெளியான தேவி ரஜனி சரத் இ என்று இதற்குத் தலை
 
 
 
 
 

გემჯ2%25% | ფgნაaთია aa — ფაebGrou_° 4., 1999
ாட்டவனே தங்கள் 1ற உணர்மை அந்த იწვეტყეეე).
கட்டி சொந்தச் ஒட்டி பச்சை குத்தி அலகு குத்தி ஆடும் ாகவே இருக்கட்டும் கு கைம்மாறாகக்கூட p ეmi ვეn ვეჩეთ ეს L/lე) iள விலையில் ரூபா டுத்துத் தான் வாங்க சொல்லும் இந்தக் னி என்பதா ஒநாய்
கொள்ளையடிப்பது து ஆகியவற்றைப் க் கள்ளச் சந்தைக் னி கமல் சரத் விஜய் பாருக்கு கடுகளவு ககாதா? இந்தக் தேவி வார இதழில் ால்கிறார் சரத்குமார் ாள்ளையடிக்க
FJgħidbi III
ஆர்ட்டிஎப்டுகளின் போதுநாலு வாரம் டா போடும் போது டிக்கெட்டை 400க்கு கலெக்ஷன் ரேஞ்சே டிஎப்டிரிபியூட்டர்கள் 6) атирәцкої0) புக பண னி மவுணர்டை பட து வாரங்களில் ார்மல் ரேட்டுல பாட்ட பணத்தை கஷ்டம் ரொம்ப
முதல்வர் கலைஞர் வழியைக் கணடு ப்பாற்ற வேண்டும் வது பற்றிக் கூட ம் ரிலிஸானதும் ன் படத்தை என்ன
பார்க்கணும்னு ளாஸல்ல தான் வாரம் அடிச்சுப் பங்க தான் படம் அதற்கு பிறகு ல ஸோ முதல் ப்டிவல் சீசனா ರಾಈ" ósLL
DJ LLJITJj, ĠU, L ,
5 வாரத்திற்கு կլի, օսլի ցաւյլ (3 LJ a ffa0) LO தவிட வெளிப்DIT ?
தப் பேட்டி 199) இதழ் சிய சந்திப்பு ட்டு அவர்களது
சந்திப்பில் ஏதோ மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவம் உள்ளதைப் போன்று எழுதுகிறது. ஊரைக் கொள்ளையடிப்பது எப்படி என்று சூப்பர் ஸப்டாரும் சுப்ரீம் எப்டாரும் இரகசியமாகத் திட்டம் போட்டால் அதற்கும் அரசியல் மரியாதை
கால் திருடனைப் பிற முழுத் திருடன் பரிசு தருவார் கள்ளச் சந்தையில் ரசிகன் டிக்கெட் வாங்க வேணடும் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓட வேணடும் என்பதற்காக அவன் 15 அல்லது 20 முறை திரும்பத் திரும்ப அதே படத்தைப் பார்க்க வேணடும் ரசிகர் என்ற பிராணியின் கடமை அதோடு முடியவில்லை திருட்டு கசெட் வீடியோ சிடி யையும் ஒளிபரப்பும் கேபிள் டி விக்காரனையும் பிடித்துத்தர வேண்டுமாம் தகவல் தரும் ரசிகருக்கு சூப்பர் எப்டார் கையால் ரூபா 25000 பரிசு தரப்படுமாம்
தமிழகத்தைத் திருட எனக்கு மட்டும் தானி உரிமை உணர்டு என்பது தானே இதற்குப் பொருள்
படையப்பா ஓடுகின்ற திரையரங்குகளில் கள்ளச் சந்தை டிகிகெட் விற்பதாக ஒரேயொரு ஆளைக் கூடப் பிடிக்காத காவல்துறை திருட்டு விடியோவை வலைவீசிப் பிடிக்கிறது அந்தப் பொலிஸ் அதிகாரிகளை பத்திரி கையில் விளம்பரம் கொடுத்துப் արյուն):քյri Lanւամար:
தாலி அறுத்த காசில் தருமம் செய்கிறார் எசமான்
படையப்பாவின் வருமானம் சிந்தாமப் சிதறாமல் தன் கைக்கு வந்து சேர வேண்டும்
என்று ரஜனி இப்படி அரும்பாடுபடுவதற்குக் காரணம் இருக்கிறதாம்
இந்தப் படத்தின் (Ա) 60
வருவாயை வைத்து கல்வி அறக்கட்
(1ցրլ լեյտլի (ֆլյորցր օր) հիմքի իժ, քլորի
ChâD
ரஜனி சார் இதன மூலம் பணக் கஷ்டப்படுகிற ஏழை மாணவர்கள் கல்வி அறிவு பெற முடியும் அவர்களின் குடும்பம் தழைக்கும் ரஜனி என்கிற நல்ல உள்ளத்திடம் உள்ள இந்த உன்னத எண்ணம் ஈடேறனும் அதற்காக இந்தப் படம் மாபெரும் வெற்றியடையனும் (சத்திய நாராயணன் பேட்டி)
கந்து வட்டிக்கு கடனர் வாங்கி பெண்டாட்டி நகையை அடமானம் வைத்து பாத்திரம் பண்டத்தை விற்று விட்டில் காசைத் திருடி எதையாவது செய்து கள்ளர் சந்தையில் டிக்கெட் வாங்கி அந்த நல்ல உள்ளத்திடம் 100கோடி ரூபாயைக் கொடுத்தால் அதை வைத்து அவர் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வாராம்
எவ்வளவு உதவி என்பதும் எல்லா பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்தில் வந்து விட்டது. ஒரு மாவட்டத்துக்கு ஒரு லட்சம் விதம் 29இலட்ச ரூபாயை அள்ளிக் கொடுத்திருக்கிறார் 100 ரூபாய் தேடி 30 காசு இனாம். பழனி படிக்கட்டுப் பிச்சைக் காரனிடம் கையேந்தினால் கூட அதிகம் கிடைக்கும் இந்த 29 இலட்சம் தருமத்துக்கு பத்திரிகை செய்திகள் தந்த விளம்பரத்தின் மதிப்பு 30 இலட்சம் இருக்கும்
ஒவ்வொரு திருடனும் கிடைக்கின்ற முதல் சந்தர்ப்பத்திலேயே வள்ளலாக மாற விரும்புகிறான் பிறகு வள்ளலோ அதிகார பூர்வமாக ஊரைக் கொள்ளையடிக்கும் பொருட்டு விரும்பும் முதல்வராக விரும்புகிறாள்
ვე, გეif ვეr (პეკ) ||
என ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுணர் தங்கக்காக கொடுத்தது தமிழல்லவா என்று பாடுகிறார் படையப்பா முற்றிலும் உணர்மை ஆனால் அந்தத் தங்கம் ஊர்
தாலியறுத்த தங்கம்
சூரியன்
நன்றி புதியகலாச்சாரம்
ஆரம்பத்தில்
UP6060T/
6TGOT 5FC 60). GOU
அது இருந்தது.
கூடவே அது
6T60Ti, (53. உரித்தான
ஒரு தடமும் அது
தமிழில்: இப்ரான்
சிறு வட்டப் புள்ளியாய்த்தா | մյոfiՄՎԵ(595),
சற்றேயுயர்ந்த கோபுரம் போலவும்
அரைவாசிக்கு உயர்த்திக் கொண்டு
ஒரு சர்க்கஸ் கூடாரம் போலவும்
சொந்தக்காரர்களுக்கான
ஒரு பொதுச் சொத்துப் போலவும் அது இருந்தது. மாமிமார் அது பற்றி ട്ടു് Bor εισπαρταρτηρίαση.
மாமாமாரின் கண்களை அது அழைத்துக் கொண்டிருந்தது.
என் சொந்தப் ബ് இருந்தது குளியலறைக் ფოტოიყენაზე ფიქტში என்னுடம்பின் முதலாவது புதியவரவு அது மூச்சடங்கிப்போன இரவுகளில் என்னை(என்னுடம்பின் ങ്ങ
நான் கண்டுபிடித்துக்கொள்ள கிடைத்த
9/Ela;6)ö36): Mary MClaughlin SleChta.

Page 18
18 ஜூலை 22 - ஒகஸ்ட் 4, 1999 ஒஇது
என பதுகளுக்குப் பிறகு எழுதப்பட்டுள்ள தமிழ் நாடகங்கள் பற்றி ஒரு பார்வை செலுத்தும் படி நான கேட்கப்பட்டிருக்கிறேன். நான் கேட் கப்படுவதும் எனக்குக் கொடுக்கப் பட்டுள்ள தலைப்பும் ஒரு விடம்பன்
கின்றன. தியேட்டர் இனடியா பத்திரி கையை நான் குற்றம் சொல்லவில்லை. தமிழர் அல்லாதாருக்கு என்ன தெரியும் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறதென்று இன்னமும் தெளிவாக சரியாகச் சொல் வதென்றால் te * மறுக்கிறது என்ன நடப்பதில்லையென்று? தமிழ்நாடக உலகில் ஒரு தொடர்ந்த
எனக்குத் தெரிந்து அறுபது எழுபதுகளில் இந்நாடக இயக்கங்கள் பெற்றிருந்த சிறப்பை மகத்துவத்தை இன்று எனபதுகளில் தொணனுாறுகளில் பெறாமல் இருக்கலாம் சற்று மங்கியிருக்கலாம் இருப்பினும் அவை தொடர்கின்றன பலத்துடன் காரணம் பழைய நாடகப் பெருந்தலைகள் இன்றில்லை. இது எங்கும் என்றும் நடப்பது தான் மனித வரலாற்றில் அதன் கலாசார பிரவாஹத்தில் இத்தகைய ஏற்றங்கள் இறக்கங்கள் உண்டு தான் ஒரு கால கட்டம் சிருஷடி இயக்கத்தினர் வெள்ளப் பெருக்கமாக இருக்கும் ஒரு கால கட்டம் அதன் ஒன்றிணைப்பு கட்டமைப்பு என்றிருக்கும் ஒரு கட்டம் அதன் தேக்க
விஷயத்திற்கு வரு முதன் முதலாக நாடக நிர்மாண பூர்வமான சொல்லக்கூடியது 18 முதலியார் சுகுண வில அமெச்சூர் நாடக சபை ெ நாடகப் பிரதி என திட்ட தொடங்கியது அவர் தா முதல் நாடகப் பிரதி அது கள் நாடோடிக் கதைகள் மக்களிடையே புழங்கி திறமைக்கும் கற்பன நிலைக்கும் ஏற்றவாறு கற் அச்சமயத்தில் சம்பாஷன் கத்தில் கேட்டவை
இயக்கமோ மரபோ கிடையாது நாடகக் கலாசாரம் என்ற ஒன்று கிடையாது. இது உணர்மை இந்த உண்மையைக்கான மறுத்துப் பயனில்லை. நாள் சற்று தடம் மாறிப்
வேணடும
விஷயத்தைத் தெளிவுபடுத்த அதற்கான பின்
எண்பது தொன
தமிழ் நாடக
னணியை அதன பழ மையை சமீபத்திய தூரத்திய பழமையை
தொட்டுத் தொட்டாவது சொல்ல வேண்டும். கடந்த இருபது வருடங்களாக நடந்து வரும் விசித்திர அலங்கோல நிலைக்கு வந்து சேர்ந்தது எவ்வாறு என்று விளக் இன்றைய நிலை இதுதான் சொல்லி விட்டுச் செல்லலாம் தான். ஆனால் அந்த நிலைக்குத் தள்ளிய ஒரு வரலாறும் பின்னணியும் இருக்கும்போது? அதை எப்படி ஒதுக்குவது? இன்றைய நிலையை மாத்திரம் சொல்வது மற்றவர்களுக்குப் புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கும்
இக்கால கட்டத்திய மிகச் சிறந்த படைப்புகளான பூரிபி தேஷ்பாண்டேயின் உத்வஸ்த் தர்மஸ்தலா, வோ அல்லது மகேஷ எல் கஞ்சுவரின் விராசத்தோ அதன் மிகச் சிறந்த மேடை இயக்கமான விஜயா மேத்தாவின் தயாரிப்போ இன்றைய தமிழ் அதாவது நவின நாடகக்காரர்களின் முன் வைக்கப்படுமானால் அவர்கள் இவற்றை இவை என்ன பழைய உளுத்துப்போன படச் சட்டமேடை தயாரிப்புகள் காலனிய ஆதிக்கத்தின் விளைவுகள் மேற்குக் கலாசாரத்தின் நகல்கள் காலாவதியாகிப்போன யதார்த்த பாணிகள் முதலாளித்துவ சமூகத்தின் எச்சங்கள்" என இவற்றிற்கு அவர்கள் கையில் தயாராக இருக்கும் லேபல்கள் குத்தப்பட்டு குப்பைக் கூடையில் விசப்பட்டுவிடும் இந்தியா முழுவதுமே பேசப்பட்ட சிகரப் படைப்புகளான இவை இவ்வாறு தூக்கி எறியப்படுவதற்கு தமிழ் நாடக உலகின் இந்த நவீனர்"களின் சாதனைச் சிகரங்கள் தான் என்ன அப்படி உன்னதங்கள் என்று ஆச்சரியப் பட்டுப்போவோம் இதற்கான பதிலாக நீங்கள் செய்துள்ளது என்ன என்று இந்த நவினர் களைக் கேட்போமானால் அவர்கள் தரவிருப்பது மிகப் பரிதாபமாக இருக்கும்.
நான் அதிக விபரங்களுக்குப் போக முடியாது சற்று வேகமாக சுருக்கமாக இந்தப்பரிதாப நிலைக்கு வந்த சரித்திரத்தைச் சொல்ல வேணடும்
2
வங்காளத்தில் 19ம் நூற்றாண்டின் பின் பாதியிலிருந்து அதாவது கிரிஷ சந்திர கோஷ தொடங்கி ஒரு தொடர்ந்த உயிர்த்துடிப்பும் வன்மையும் கொணர்ட நாடக இயக்கம் இருந்துள்ளதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதன் தொடர்ந்த பிரயாணத்தில் அநேக கிர்த்திபெற்ற பெயர்களைக் கேட்டிருக்கிறோம். இதே போன்று மகாராஷ்டிரத்திலும் கிட்டத்தட்ட நூற்றைம்பது வருடத்திற்கும் மேலான வலிமை மிக்க நாடக இயக்கம் இருந்துள் ளது. சினிமா வந்தது வீடியோ வந்தது தேய்ந்து போயிற்று ஆதரவு குறைந்தது. நாடகத்தை விட்டு சினிமாவுக்குப் போனார்கள் என றெல்லாம பேச்சே கிடையாது கால மாற்றத்தால் வரும் எந்த சவாலையும் எதிர்கொணர்டு போட்டி யிட்டுள்ளன. இந்நாடக இயக்கங்கள் தமிழ் நாட்டில் இப்படி ஒரு பலம் வாய்ந்த வழமையான தொடர்ந்த நாடக இயக்கம் என்றுமே இருந்ததில்லை. இருந்த அளவிற்கு இருந்த காலத்திற்கு அதற்கு சமூக கெளரவமும் இருந்ததில்லை எங்கள் நாடகத்திற்கு ஒரு ராமகிருஷண பரமஹம்ஸர் பார்வையாளராக வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்க முடிந்திராது வங்கத்தில் நிகழ்ந்தது இது
காலமாகவிருக்கும் அறுபது எழுபதுகளில் டில்லியின் மாலை நேரங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஆச்சரியத்தை உற்சாகத்தை நிகழ்விப்பதாக இருந்தது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவம் தரும் மாலையாக இருக்கும் இப்போது அது மந்தித்துப் போயுள்ளது என்பாரும் உணர்டு அலையின் சீற்றம் அடங்கியுள்ள தாகச் சொல்வாரும் உண்டு உலக திரைப் படத்தையே எடுத்துக் கொள்வோமே. அறுபதுகள் எழுபதுகள் மேற்கு ஐரோப்பிய கிழக்கு ஐரோப்பிய சினிமாவின் ஒரு புதிய திருப்பமான கால கட்டம் பல இன்றும் நினை கூரப்படும் பெருங்கலைகள் இயங்கிய காலகட்டம் சாப்ரோல் வெர்னர் ஹொஸாக் பாப் பைண்டர் என்று நான் அடுக்கிக் கொண டே போகலாம். அக்காலகட்டம் தான் மிருணாள் சென் ஸ்த்யஜித ரே குரலவா புனுவேல் பெர்க்மன் என அது ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் (Galaxy) இன்று அந்த வானம் வெறித்துக் கிடக்கிறது. இந்திய துணைக் கணிடத்தின் எந்த பிரதேசத்தை எடுத்துக் கொனடாலும் 30க்கள் 40க்களின் சிருஷ்டிப் பிரவாஹம் தொட்ட சிகரத்தை பின வந்த வருடங்கள் எனறுமே தொட்டதில்லை. இது வரலாற்றின் இயல்பு
பெரும்பாலும் இசைய கற்பனை சம்பாஷணைக கட்டி திட்டவட்டமான
G|D60)Lu76of p-60ULLITLG) அடி எடுத்து வைத்த நாடகப் பிரதி என இ 1891ல் இந்த ஒரு ம மற்றபடி அவர் நாடக பார்ஸி நாடகம் தான்.
நாடகங்கள் எழுதிய ே டைய நாடகங்களை என்று கூற இயலாது பார்ஸி நாடகங்களின்
இலக்கியம் என்பார்கள
இதற்கு இணை காலத்தால் முந்திய இன்னொரு நாடகம் இ நாடகம் தெருக் கூத்தின் பார்ஸி தியேட்டர் போ கும் நாடகப் பிரதி ஒரு இருந்தது உண்டுதான். பிரதி தான். இதிலும் கற் இசையாடலுக்கு நிறை இவை உணர்மையில் ஆந்திராவின் யக்ஷகான அரணிமனைகளிலும் பங்களிலும் நிகழ்த்தப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாம். தமிழில் இயக்கத்தின் வேலை எனறு 1ல சம்பந்த ச சபை என்று ாடங்கியதுதான் ட்டமாக எழுதத் அவரது தான் வரை புராணங்ஏற்கெனவே 1606).J. BIG) / TG)Js னக்கும் மன பித்துக் கொணர்ட னகளே நாட
நாடகங்கள்
நூற்றாண்டுகளில் இவை தஞசாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் பத்தி ரப்படுத்தப்பட்டுள்ளன. இவை இன்றைய மேடையில் நிகழ்த்தப்படுவதில்லை. ஒரு சிறிய கால கட்டத்தில் தோன்றி மறைந்தவை முன் பின் என்ற வரலாறு இவற்றிற்கு தமிழில் இல்லை.
3.
இன்னொரு விடம்பனத்தைப் பற்றிச் சொல்லலாமா? ஸமஸ்கிருதத்தைத் தவிர தமிழ் ஒன்றுதான் கிறிஸ்து சகாப்தத்திற்கும் முன்னதாக தன் இலக்கிய வரலாற்றைத் தொடங்கும் மொழி இந்திய துணைக் கனடத்தில் அத்தகைய பழங்காலத்
பெறும் பொழுது அது கதை சொல்லலாகவே இருந்திருக்கிறது. கதையை நிகழ்த்திக் காட்டலாக அல்ல, எல்லாமே கூத்தாகவே ஆடலும் பாடலுமாகவே இருந்த போதிலும் வெறும் ஆடல் நிருத்தம்' என்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கதை சொல்லல் நாட்டியம் என்றும் கதையை நிகழ்த்திக் காட்டப் நாடகம் என்றும் மூன்று பிரிவுகள் வட மொழியில் இருந்திருக்கின்றன. தமிழில் மூன்றாவதான நாடகம் என்று எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை நிருத்தமும் நாட்டியமுமான கூத்துதான் இருந்திருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் நாடகத் தமிழ் என்கிறார்களே ஏன்?
எனுநூறுகளில்
இலக்கியம்
வெங்கட் சாமிநாதன்
13ம் நூற்றாணர்டு உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் 5ம் நூற்றாணடு சிலப் பதிகாரத்திற்கு உரை எழுதும் முன் முன்னர் வழக்கில் இருந்து தன் காலத்தில் மறைந்து விட்டன என நிறைய நூல்களை இசை பற்.
டல்களே இக் ளுக்கு ஒரு முடிவு பிரதியை வைத்தே ள் அமைய முதல் பர் அவர் தாமி விவாறு பிறந்தது ற்றத்தைத் தவிர அக்காலத்தில் நிறையவே அவர் பாதிலும் அவருாடக இலக்கியம் ரித்வி தியேட்டர் பிரதிகளை நாடக
யாரும்?
ான இதற்கும்
பிரவாஹமாக ந்தது. அது இசை திருந்திய வடிவம் 1றது தான். இதற்மாதிரியான பிரதி ஒரு மாதிரியான னை உரையாடல் இடம் உணர்டு சை நாடகங்கள் மரபில் வந்தவை.
| გუევი)], 17-Lჩ 18|ჩ
திலிருந்தே தமிழ் மொழி தன் சிறப்பைச் சொல்லும் கர்வம் கொணர்டது. இயல் இசை நாடகம் என தான் முப்பெரும் பிரிவுகளை இனம் கணர்டது. எது இயல் பிரிவிலும் எது இசைப்பிரிவிலும் வருவது என நாம் இனங்காண முடியும் ஆனால் நாடகம் என ஒரு பிரிவிற்கு நாமம் குட்ட நிர்ப்பந்தித்த தமிழ் எது தமிழ் ஆக்கங்கள் எது என நாம் தேடினால் கிடைப்பது ஏதும் இல்லை நாடகம் என ஒன்று இல்லாமலேயே நாடகம் என ஒரு பிரிவு பெயரி டப்பட்டிருக்குமா? இது எப்படி நிகழ்ந்தது?
தமிழருக்கு மிகப் பழம் மரபு உண்டு இலக்கியம் எவ்வளவு தொன்மையான வரலாறு கொணர்டதோ அவவளவு தொண்மையான வரலாறும் மரபும் கொணர் டது. இசையும், ஆடலும் அதைக் கூத்து என்கிறார்கள் கூத்து என்பது மிகச் சரியாக தனி ஒருவரோ ஒரு குழுவினரோ ஆடு வது இம்மாதிரியான ஆடல்களுக்கான இசையும் பாடலும் ஆடலும் பதிவாகியிருக்கினறன - இலக்கியத்தில் 2-5 st i 600T LD stå சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியம் இதன் ரசங்களைப் பற்றி மெய்ப்பாடுகளைப் பற்றிச் சொல்கிறது இவை ஒருநாடகப் பாவங்கான பரிமாணம் பெறும்பொழுது அதாவது ஒரு கதை உறவு
றியும் கூத்து பற்றியுமான நூல்களைச் சொல்கிறார். பின்னர் உ.வே. சாமிநாதய்யர் பதிப்பிக்கும்போது அடி யார்க்கு நல்லார்களுக்குக் கிடைத்தவையும் தனக்குக் கிடைக்காமல் மறைந்துபோன கூத்து இசை நூல்களின் ஒரு நீணட பட்டியலைத் தருகிறார்
பரதரின் நாட்டிய சாஸ்திரம் போன்று எத்தனை இசை கூத்து நூல்கள் தமிழில் இருந்திருக்கின்றன. எத்தனை மாதங் கர்களும் சாரங்க தேவர்களும் ஜகந்நாத பணடிதர்களும் அபிநய குப்தர்களும் இருந்து இன்று இருந்த இடம் தெரியாது மறைந்து போயுள்ளனர் என்று நினைக்க வேதனையும் ஆச்சரியமுமாக இருக்கிறது. உவேசாவுக்குக் கிடைக்காத 9ம் நூற்றாண்டு அறிவனாரின் பஞ்சமரபு இன்று கிடைக்கிறது. பலருக்கு வட இந்தியாவில் ஆச்சரியமாக இருக்கும் கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளிலேயே தமிழில் இரண்டு இராமாயணங்கள் மூன்று மகாபாரதங்கள் இருந்திருக்கின்றன. இந்திய துணைக் கணிடத்தின் எந்தப் பிராந்தியம் எந்த மொழி இப்படிப் பெருமை கொள்ளும்? இந்திய துணைக் கண்டத்தில் எங்கு எந்த மொழியில் எந்த மூலையில் சிறப்பானதொன்று நிகழ்ந்திருப்பினும் அதன் விவரம் அறிவு அதன் தாக்கம் தமிழில் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பெருமை கொள்ளும் உரிமை வேறு எந்தமொழிக்கு இருந்திருக்கிறது? முதல் இரண்டு நூற்றாண்டுகளின் சங்கப்பாடல் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் ஒரு புலவன் தமிழ் நாட்டின் தென கோடிமூலையில் இருக்கும் ஒரு சேர வேந்தனுக்கு ஐஸ் வைக்கிறான இப்படி "குரு கோத்திர யுத்தத்தின்போது கெளரவர் பாணர்டவர் இருவர் சேனைக்கும் வேற்றுமை பாராட்டாது உணவளித்த வேந்தனர் பரம்பரையில் உதித்தவனல்லவா நீ என்று. இது சாத்தியமா என்பது பிரச்சினை இல்லை. ரொம்பவும் வெளிப்படையாகக் காதில் பூச்சூட்டும் விவகாரம் தான் இது ஆனால் அந்தத் தென் கோடி மூலையில் இருந்தவனுக்கும் புலவனுக்கும் அரசனுக்கும் மகாபாரதமும் குரு சேத்ர புத்தத்தின் பிரமாணடமும் தெரிந்திருக்கிறது. அது தான் விஷயம் வடக்கே பஞ்சாப்பில் பேசப்பட பைஸாச மொழியின் பிரஹத் கதா தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அதிககாலம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. நான் சொல்ல வருவது இம்மாதிரியான நெருக்கமான உடனடியான கொடுக்கல் வாங்கல்கள் இந்திய துணைக்கணிடத்தின் ஒரு கோடி முலைக்கும் இன்னொரு கோடி மூலைக்குமாக அநாதி காலம் தொட்டு தொடர்ந்து வந்துள்ளது நூற்றாணர்டு நூற்றாண்டுகளாக
சற்று நான் சுட்டும் உதாரணங்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள் வெண்ணெய் திருடி ரகளை செய்யும் கணணனின் விஷமங்களைச் சொல்லி தானாம் பரவச மடைந்து நம்மையும் பரவசம் கொள்ள முயலும் கதக் பாணி நாட்டியமாடுபவள் இது தமிழ் நாட்டின் 8ம் நூற்றாண்டு கவிஞர் பெரியாழ்வார் அளித்த கொடை அந்த வெனர்ணெய் திருடும் கணணன் என்பதைத் தெரிந்து கொள்ள வேணடும் பெரியாழ்வாருக்கு முன் வடநாடு அறிந்த கணிணனர் பார்த்தனுக்கு தேரோட்டிய கெளரவரிடம் துது போன கணிணன், துவாரகா புரி அரசன் தான் வடநாடு அறிந்த மாதிரி பக்தி இயக்கம் குருநானக்கி
口》19

Page 19
இதற்கு யார் பொறுப்பு ?
UL ITÖLÜLTணம் பல்கலைக்கழகத்தில் 1991ம் ஆண்டு தொழிலாளர் தினமாகிய மே 1ல தொழிலாளர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும் அ. து ஒரு பட்டப்படிப்பாக வளர்ச்சியடைய வேண்டுமென வேணவ பூண்டார் மறைந்த துணைவேந்தர் பேராசிரியர் அதுரைராசா அவர்கள் ஆரம்பத்தில் 100 மாணவர் விதம் ஆரம்பித்து வெறும் சான்றிதழ் நெறியாக இன்று வரை நடைபெற்று வருகின்றது. ஆரம்பத்தில் இருந்த மாணவர் பங்களிப்பு தேய்வுற இது வெறும் சான்றிதழ் நெறியாக
இன்று வரை தொடர்வதே காரணம் இக்கற்கை நெறியை ஆரம்பிக்க அச்சாணியாயிருந்தவர் அந்தாளின்
கலைப்பிடாதிபதியும் இந்நாளின் துணை வேந்தருமான பேராசியர் பொபாலசுந்த ரம்பிள்ளை அவர்கள். ஆனால் இக்கற்கை நெறியினை பட்டப்படிப்பாகக் கொணர எவ்விதமுயற்சியுமின்றி வாழாவிருப்பது தமிழ் தொழிலாளர் வர்க்கத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும். இக்கற்கை நெறியை பட்டப்படிப்பாக 1991ல் ஆரம்பித்திருந்தால் இது வரை ஆகக் குறைந்தது 300பேர் பட்டம் பெற்றிருப்பார்
அவர்கள் 1 தொழிற்சங்கவாதிகளாக மிளிர்ந்திருப்பர்
2தத்தம் உரிமை கடமைகளை செவ்வனவே அறிந்திருப்பர்
3. தாம் எவ்வாறு சுரண்டப்படுகிறோம்
என்பதை அறிந்திருப்பர்
1959ஆம் ஆண்டு காலப்பகுதியினை இலங்கையின் தொழிலாளர் கல்வி ஆரம்ப காலமாகக் கொள்ளலாம் தொழில் அமைச் சின் ஆலோசனைகளின் அடிப்படையில் சர்வதேச தொழில் எப்தாபனத்தினர் உதவியுடன் தொழிற்சங்கத் தலைவர் களுக்கான பயிற்சி நெறி ஒன்று முதலில் தொழிற் திணைக்களத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் தொழிலாளர் கல்வி நெறி அறிமுகமாகியது. 1971இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் தொடர் கல்வி பயிற்சி நெறிக்கு 200 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நெறியில் தொழிலாளர் காட்டிய ஆர்வம் மேலும் இப்பயிற்சிக்கு ஊக்கத்தினை வளர்த்தது.
1973இல் பேராதனைப் பல்கலைக்
கழகத்தில் தொழிலாளர் கல்வி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடகால பயிற்சிநெறியில் 6 மாணவர்கள்
திறமைச்சித்தி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது கட்டமாக தொழிலாளர் கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதாக அமைந்தது. ஆயினும் அரசாங்கமோ அன்றி முகாமையாளர்களோ தொழிலாளர்களுக்குப் பட்டப்படிப்பிற்கான முழுநேர நான்கு வருட லிவு வழங்க முன் வரவில்லை. இதனால் தொழிலாளர் கல்வி நிறுவனத்தில் மாலை நேர வகுப்புக்கள் நடத்தப்பட்டு தொழிலாளர்களுக்கு முழுநேர விவு வழங்கும் சிக்கல
தீர்க்கப்பட்டது. நிறுவனம் தொழ டிப்ளோமா பயிற் தொழிலாளா கல்வியுடன் இ நிகழ்ச்சியல்ல நிறுவனங்கள் பல முக்கியத்துவம் ஒக்ளப்போர்ட்டிலு தொழிற்சங்க தை பயிற்சியளித்து வரு வருடம் 100 ெ எதுவித புகுமுக செய்து டிப்ளோமா ஒருவருட பயிற்சி படிப்பிற்கு அனு தொழிற் தேவைகள் செயயும் முறை தொழிலாளர் ே பெறுவதில்லை. .ெ புதிய பரிமாணங் பரந்த வேலைகை கொண்டது. இங்கு ளர்களும் தவிர்க்க பெணகளுக்குக் அளிக்கப்பட்டு வரு பரிமாணமாகும் ெ அடிப்படையாகக் முறைகள தொ அறிமுகமாகின்ற தொழிலாளர்களுக் கூட அளிக்கப்படு: 9616նոր ա, மற்றைய 上 தொழிலாளர் க விருட்சமாகக்கிளை களை சமூகத்திற்கு கொணடிருக்கறது லைக்கழகம் இதன் கற்கை நெறியாக்கி U|U) (III) LOTo துடிப்புடன் கற்க வ தேய்ந்து கொணர்டி இக்கற்கை நெ
Gregoi aoT 2 LLUIT UT IT aj
அரசைக் குற்றம் சா நம்புத்தி ஜீவிகளே
வெளிநாட்டுப்.
நெரிக்கும் தறுவாயில் வசதிவாய்ப் பில்லாததனால் தமது பிள்ளைகள் பாடசாலை வாழ்விற்குப் பிரியாவிடை சொல்லும் வேளையில் இன்னும் அடிப்படை வசதிகள் இன்றி அல்லலுறும் சந்தர்ப்பத்தில் தான் பெரும்பாலான பெணகள் வெளிநாட்டைத் தெரிவு செய்கிறார்கள் மேலும் இலங்கையில் நடைபெற்றுவரும் யுத்தமும் அதனடியாக ஏற்பட்ட அகதிவாழ்நிலையும் பலரை வெளிநாட்டுக்குச் செல்ல நிர்ப்பந்தித்துள்ளன. இன்று புத்தளம் குருநாகல் கொழும்பு பகுதிகளில் வாழும் முளப்லிம் அகதிகளில் பல பெண்கள் வெளிநாட்டில் பணிபுரிவதற்கும் அதே போன்று வடக்கு கிழக்கில் அகதிகளாக புத்தத்தினால் கணவனை இழந்து நிற்கும் தமிழிப் பெணகள் பலர் வெளிநாடு செல்லவும் இதுவே காரணம் எனலாம்
இதேபோன்று மீன்பிடி மேசன்வேலை தச்சுத்தொழில் போன்றவற்றின் மூலம் உழைப்பில் ஈடுபட்டாலும் குடும்பச் செலவுகளுக்கு கணவனது வருமானம் ஈடுகொடுக்க முடியாத நிலையிலும் மனைவி மாற்றுக் குறித்து சிந்திக்கத் தலைப்படுகிறாள் இந்நிலையில் ஆணை வெளியில் அனுப்புவதைவிட பெண செல்வது பொருளாதாரச் செலவு குறைவாக உள்ளதால் குடும்பப் பெனர் இந்த முடிவை எட்டுகிறாள். அதிகமான ஆணர்கள் தங்களது வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கு இதுவே மூல காரணம்
ஆனால், இன்று நிகழ்ந்துகொணர்டிருக்கும் ஒரு வேடிக்கையான விடயம் யாதெனில் சில ஆணர்கள் பொருளாதார மூலமாக திருமணத்தைக் கருதி விட்டார்கள் இன்னொரு வார்த்தையில் சொல்வதாயின் வெளிநாட்டுக்கு பெணனை அனுப்பி வைக்கவே திருமணம் முடிக்கிறார்கள் மணம் முடித்து ஒரு சில நாட்களில் மனைவியை மத்திய கிழக்குக்கு அனுப்பிவிட்டால தாங்கள் தான தோனிறித்தனமாக உடல பாடுகளின்றி சொகுசாக வாழலாம் என்று கருதுகிறார்கள் திருமலை மாவட்டத்திலுள்ள
முள்ளிப்பொத்தானை கந்தளாய் சிறாஜி நகர் முதுரர் போன்ற பகுதிகளில் இது Esa T5T60TLOTa. நடைபெற்றுக்கொணடிருக்கிறது. தாய் தந்தையரின் பராமரிப்பில் இருந்தபோது பொருளாதாரச் சிக்கல்கள் இருப்பினும் அவர்கள் மகளை அனுப்பி வைக்கக் காட்டிய தயக்கம் மணம் முடித்த பின் பெணணுக்கு இல்லாமல் போகிறது. ஏனெனில் கணவனே நம்மை அனுப்பிவைக்க விரும்புகிறார் என்பது விமானத்தில பறக்கும் கனவில இருந்த பெணகளுக்கு சாதகமாகவே அமைந்து விடுகிறது.
கணவன்மார் மனைவி அனுப்பி வைக்கும் பணத்தில் குடித்துக் கும்மாள மடித்து இன்னொரு சட்டரீதியற்ற மனைவியையும் வைத்துக் கொள்ள முனைகிறார்கள் இந்த நோக்கத்திலும் பலர் தங்களது மனைவிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொணடிருக்கிறார்கள் இத்தகைய கையாலாகாத கணவனர்கள் உழைக்கும் பொறுப்பு மனைவிக்கே உரியது என்று தப்புக்கணக்கு போட்டு விடுகிறார்கள் எடுத்துக்காட்டாக அணமையில் ஏறாவூரில் நிகழ்ந்த ஒரு வேடிக்கையான விடயத்தைக் குறிப்பிட முடியும் ஒரு நடுத்தர வர்க்க மனிதர் தனது மனைவியைப் பற்றி பள்ளிவாசல் நம்பிக்கை சபையில் காழி நீதிமன்றத்தில் முறையிடு செய்துள்ளார் முறையீடு இதுதான் எனது மனைவி வெளிநாட்டில் தொழில் பார்க்கிறாள் கடந்த சில மாதங்களாக அவள் எனக்குப் பணம் அனுப்புவதேயில்லை. எனவே பணத்தைப் பெற தாங்கள் ஆவண செய்யவேணடும்" எவவளவு வினோதமான வேணடுகோள இது குடும்ப வாழ்வை தனது பலத்தால், உழைப்பால் வாஸ்தவப்படுத்த வக்கற்றவர்களின் கெக்கரிப்புக்கள இவை இதுபோன்ற ஆணிகளின் பெயர்களைத் தாங்கிக் கொணர்டு நடமாடும் நடைப்பிணங்கள் சமுதாயத்தில் மலிந்து வருவது விசனத்துக்குரியது.
இனி எல்லாம் இருக்க இத்தகு நெருக்கல்களுக்கும் அழுத்தங்களுக்குமான
தீர்வுகள் மாற்றுகள் பெரிதும் கடமைப் இலங்கையிலிருந்து ()L60lgyfaj. 75 GLIGOria:OTITGJITit, GT தமிழ் சிங்களப் ெ தனது கலாசாரத்தின் காக்க வேணடும் Lgori:LITL (2), Li G ஆர்வமும் கொ வகையில் முஸ சவால்களுக்கு மு: கடமைப்பட்டுளர் தார்மீகத்தையும் ஒ யும் போதிக்கும் வாழும் எல்லா இன குறித்து தீவிரமாகச் வரலாற்றுக் கட அதிகவேறுபாட்டில் ஏற்றத்தாழ வைக் முயற்சிகள் இப்பிர ஓரளவு பங்காற்ற மு முளப்லிம்களைப் ஸ்தகா போன்ற ம நடைமுறை பட் குடும்பத்தலைவர்க உள்நாட்டிலேயே வசதிகளையும், அ. உருவாக்கிக் கொடு இனங்காட்டுவது LIGIL, Tiffa தாக்களினதும் பொ சிங்களம் முஸ்லிம் பொதுவாக உள்ள ஒரு பொறுப்பானதி நமது தார்மீகக் கட சிந்திப்போமா என் அடிப்படைக் கேள்
"சாதாரண
óGTL ( சராசரி மனிதன்
GL உயர்ந்த மனிதர் இருந்து செய
 

ஒஇதர் ஜூலை 22 - ஒகஸ்ட் 4, 1999 19
கொழும்பில் 1975இல் நிலாளர்களுக்கு ஏற்ப சிகள் ஆரம்பித்தது. | 3,0567) 607 9 Li - ணைப்பது புதிய ஓர் ഉ (, ഉ || 1,6) ഖി தொழிலாளர் கல்விக்கு கொடுத்துள்ளன. ள்ள ரஸ்கின் கல்லூரி லவர்களுக்கு வதிவிடப் நகிறது. இவர்கள் வருடா தாழிற்சங்கவாதிகளை பரீட்சையுமின்றி தெரிவு பட்டம் வழங்குவதோடு դա (լրկմաallii:56i Lււմ மதிக்கப்படுகின்றனர் ள மீணடும் அபிவிருத்தி சாராக்கலவி மூலம் பாதிய பயிற்சியைப் நாழிலாளர் கல்வியானது களோடு தொழிலாளரது ளேயும் அடிப்படையாகக் எவ்வகைத் தொழிலாபடுவதில்லை. குறிப்பாக கூடிய முக்கியத்துவம் வதும் இக்கல்வியின் ஓர் தொழில் அபிவிருத்தியை கொணர்டு பல புதிய ழிலாளர் கல்வியில் ன மேலை நாடுகளில் கு கணினிப் பயிற்சிகள் கின்றன. ாழ்ப்பாணம் தவிர்ந்து லகலைக்கழகங்களில் நகை நெறி பெருபரப்பி பல பட்டதாரி த் தந்திருக்கிறது தந்து ஆனால் யாழ்பல்க என வெறும் சான்றிதழ் விட்டது. ஆரம்பத்தில் வர் பெருவிருப்புடன் ந்தும" தற்போது அது ருக்கின்றது. றி சந்திக்கும் தடைகள் எப்போதும் போல ட்டுவதா? இல்லாவிடில் இதற்குக் காரணமா?
சிஅBதர்ந்தன்ைனன்
குறித்து சிந்திக்க நாம் பட்டுள்ளோம். இன்று வெளிநாடு செல்லும் வீதமானோர் முஸ்லிம் னைய 25 விதத்தினயே பணிகள் வகிக்கின்றனர். னை எப்போதும் கட்டிக் என்ற கடமையும் பணுகையில் மிகை ண ட சமூகம் என்ற விம சமூகம் இந்த கங்கொடுக்க பெரிதும் LDL ()LD GijG) முக்க விழுமியங்களை மதங்களைப் பின்பற்றி த்தவருக்கும் ஒரு மாற்று சிந்திப்பது அவர்களது மை சமுதாயத்தில் நிலவும் பொருளாதார குறைக்க எடுக்கும் ச்சினையைத் தீர்ப்பதில் டியும் அந்த வகையில் பொறுத்தவரை ஸ்காத் ாற்றுக்களைத் தீவிரமாக படுததுவ தோடு ருக்கும் பெனர்களுக்கும் தொழில் செய்யும் தற்கான களங்களையும் ப்பதும் இருப்பவற்றை சமுதாயத்திலுள்ள தும் தர்மகர்திஅப்பாக உள்ளது. தமிழ் என்று எல்லோருக்கும் இப்பிரச்சினைகளுக்கு வு குறித்து சிந்திப்பதும் மை. இது குறித்து நாம் பதே நம்முன்னேயுள்ள
மனிதன சம்பவங்பசுகின்றான
கருத்துக்களைப் னெறான
GGIT GLOGITOTLDIT.,
ற்படுகிறார்கள்."
எண்பது தொண்.
லிருந்து தொடங்குவதில்லை அது தமிழ்
நா டின் 6ம் நூற்றாண்டு காரைக்
காலம்மையா பேய பூதம் பொய்கையாழ்வாரோடு தொடங்குகிறது. மே நூற்றாண்டு தமிழ் நாட்டு
ஆண டாளுக்கும் 10ம் நூற்றாண்டு மேவார் மிராவுக்கு பொதுவானது
கண்ணனிடம் அவர் கொண்ட பிரேமை மாத்திரமல்ல அவர்கள் பிரேமையை வெளிக் கொல்ல அவர்கள் கொண்ட
முறைகளும் േ
கூடத்தான இரண டுபேரும வெகு it just count (?)
மொழியில் பேசுகிறார்கள் நாணி இனி
ஒரு கருமமும் இல்லை அயலாகும் அறிந்தொழிந்தார் என்று ஆண்டார் Ganes extens Cina Sinn 800 ஆண்டுக ளுக்கு பிறகு அவ்வளவு துரத்திலிருந்து (அப தோ பாத்
ഖിഖ#1് ഉണ്ണീ ഗ്രേ :(
விஷயமாயிற்று சீக்கிரம வந்தெனை ஆட்கொள் என்று புகார் செய்கிறாள் கோவிந்த கோவிந்தா என்று நான் உன்
நாமத்தை லா லம் செய்வதைக் கேட்டிருந்து தானும் கோவிந் தா
கோவிந்தா என்று கவி என மானத்தை வாங்குகிறது என்று ஆண்டாள் புலம்பிய
தையே மிராவும் புலம்புகிறான மனதிருந்தால் நூற்றாண்டுகளையும் இட விஸ்தாத்தையும் தான டி பேசக் கூடுமானால் ஆண்டாள் மீராவை நோக்கி நியா ஏதாவது என்கிட்டேயிருந்து என்று சொல்லக் கூடும்
(ჭ| შეწ|შ -
தென்னகத் தமிழுக்கும் வட பாகிருதமோ லமஸ்கிருதமோ இரண்டிற்கும் எல்லாத்துறைகளிலும் பரந்த நெருங்கிய தொடர்ந்த உறவாடல் கொடுக்கல் வ
ஆனால் ஒரு பாலனையோ காளி தாலனையோ பவபூதியையே அவர் வகோவையோ சூத்ரகனையே േ தேர்ந்தெடுத்துப் பார்த்து தமிழ் േഴ്സു ബ: E:ി நமக்குள்ளேயே சுற்றிய பார்வை செலுத்தினால் 7ம் நூற்றாண்டில் மகேந்திர ao a avana (), T L E O ITIL காபாலிகர்களையும் கிர்ைடல செய்து
த பைல் கயி நம்
எண்ணற்ற நூல்கள் தமிழில்
இன்றிலிருந்து பின் நோக்கிய
സ്സ്റ്റ്
ல் இருந்திருக்கிறது
இரண்டு நாடகங்கள் வடமொழியில் எழுதுகிறான நடப்பது காஞ்சியில் காவிய தாஸனமும் அலங்காரமும்
எழுதிய தண்டி இருந்த ஊரிலேயே
ஆனால் மகேந்திர வர்மனின் மட்டவிலா
சமும் பகவதி ஐக்கியமும் தமிழில்
எவ்வித பாதிப்பையும் உணடாக்கியதாகத்
தெரியவில்லை பக்தி இயக்கம் வளர்ந்து கொண்டிருந்த காலம் அப்பருக்கும் பரஞ்சோதிக்கும் பல்லவ சாம்ராஜ்யத்தில்
இருந்த செலவாக்குப் பற்றி எண் சொல்ல எவ்வளவு மதமாற்றங்கள் பல்லவர்கள் கலை இலக்கிய போஷகர் களாக இருந்த போதிலும் சக்கரவர்த் தியின் நாடகத்திற்கே க தமிழில்
பாதிப்பில்லை.
ിത്ര :
நாடகமும் இல்லாது நாடகத் தமிழ் என்ற பெருமையுடன் தமிழ் முப்பெரும் பிரிவு
கொண்டு வி து நூற்றாணடு
[]ീ {് கிடைத்தது கூத்துக்களே அவை பற்றித்தான் (իմ կամ இசை
வாத்திய நாட்டியமட
அரங்கு
பார்க்கும்போது கதை நிகழ்த்திக் காட்டும்
நாடகம் என்பது தெருக்கத்தாகத்தாள் இருக்கிறது அதில் தான் கதைய
பாத்திரங்களும் நிகழ்ந்து செல்லும் சம்பவங்களும் கதை நிகழ்தலும் பார்க்க முடிகிறது தெருக்கத்தில் தான் நிகழ்கிகளை இயக்குபவன் என்ற தெருக்கத்தில்
வரும் நிகழ்ச்சிகளைக் கூறுபவன் என்ற
பொருளில் கட்டியங்கரன் ஆகிறான்.
ஆக வடமொழி நாடக மரபின் பாதிப்பை தெருக்கத்து பாவைக் கூத்து போன்ற கிராமிய நாட்டுப்புற கலை வடிவங்களில் தான் காணர்கிறோம் தெருக்கத்து நாடகப் பிரதியை ஆதரித்து இயங்குவதில்லை
கற்பனை உரையாடல் கொண து
பிரதி என ஏதும் வைத்தி பதாகக் கொன்னால் அது பயருக்குத்தான் அதற்கும் நிகழ்ச்சிக்கும்
ஏதும் உறவில்லை. இசை நாடகமாக இருந்தவற்றில குத்திரதர் இருந்
திருக்கிறான் அது 17ம் நூற்றாண்டிற்குப் பின்னரே தெரிய வந்த யக்ஷகானங்கள் ബ\് (ില്ക്ക് ബ്
(வரும்)
இந்துத்துவம்.
உறுதிநிலை என்பன பாஜகவுக்கு சார்பாக இருப்பதனாலும் வெல்வதற்கான வாய்ப்புக்களே உள்ளன. வெற்றியை இன்னமும் வலுவானதாக்குவதற்காக ஜனதாதள்ளுடன் கூட்டுச் சேர்வ
பாஜக அணி
தற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது வெற்றியளிக்கு மானால் வெற்றி வாயப்பு மேலும் அதிகரிக்கலாம்.
குறிப்பாக வெற்றி வாய்ப்புக்கள் அதிக ஆசனங்களைக் கொண்ட மாநிலங்களில் கிடைக்கும் வெற்றியிலேயே தங்கியுள்ளது. உத்தரப்பிரதேசம் (85), பீகார் (54) மகராஷ்டிரம் (48) மேற்கு வங்காளம் (42), ஆந்திரா (42) மத்திய பிரதேசம் (40) தமிழ் நாடு (39) போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. பீகாரில் சமதாகட்சி ஜனதா தளம் என்பவற்றின் கூட்டு வெற்றி வாய்ப்பினை அதிகரிக்கும். மகராஷ்டிரத்திலும், தமிழ்நாட்டிலும் மூன்று அணிகள் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும். அதுவும் தமிழ் நாட்டில் பிற்படுத் தப்பட்டவர்களின் வாக்குகளில் கணிசமானவை குறிப்பாக தென மாவட்டங்களில் பாஜகவை நோக்கிச் சரியும் போக்கு உள்ளது உத்தரப் பிரதேசம் மத்தியப்பிரதேசம் நன்கு போட்டி நிலவுகின்ற இடங்களாக இருக்கும்.
பாஜக தனித்து பெரும்பான்மை பெறுவது கடினம் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெறும் நிலை உள்ளது. பெரும்பான்மை கிடைத்தாலும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்தே ஆட்சி அமைக்கப் போவதாக பாஜக கூறியுள்ளது. தனித்து பெரும்பான்மை LTS G SY S TT SYS S LLS S S SS LLLL அழுத்தம் குறைவாக இருக்கும் சங்க பரிவார்கள்தாம் நினைத்தபடி ஒடுவதற்கு சற்று
இடமிருக்கும் பெரும்பான்மை கிடைக்கா விடின் சங்க பரிவார்கள் சற்று அடக்கி GJITFAL LIITICI.
இந்து அடிப்படைவாதத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்
பாஜகவுக்கு தனித்து பெரும்பான்மை கிடைக்கின் இந்து அடிப்படை வாதம் மேலும் தன்னை வலுவாக்க இடமுணர்டு கூட்டணி கட்சிகளின் ஸ்திரமற்ற நிலை அவர்களை மெளனமாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும் இக்கட்சிகளுக்குள் இருக்கும் மதசார்பின்மைச் சக்திகளின் பலத்தினைப் பொறுத்து இது மாறுபடலாம் சங்க பரிவார்கள் கிடைக்கும் வெற்றியைக் கொண்டு மேலும் தங்களை விஸ்தரித்து
நடவடிக்கைகளை அது இப்போதே ஆரம்பித்து விட்டது.
இந்து அடிப்படை வாதத்தின் முதல் எதிரி முஸ்லிம்கள் இரணடாவது எதிரி தலித்துக்கள் மூன்றாவது எதிரி இடது քրից շի,
இம் மூன்று சக்திகளும் இந்து அடிப்படைவாதத்தின் தந்திரோபாயங்களைப் புரிந்து கொண்டு அதற்கெதிராக தங்களை பாதுகாப்பதற்கும் எப்திரப்படுத்து வதற்கும் போராடுவதற்குமான மார்க்கங்
காலுறை முற்படலாம்
களைக் கண்டறிவது இன்றுள்ள அவசிய அவசரத் தேவையாகும்
மதச்சார்பற்ற சக்திகளின் முன்னால் உள்ள மாபெரும் பணி இது
இல்லாவிட்டால இந்துத்துவம் எல்லாவற்றையும் விழுங்கிஏப்பம் விட்டு விடும்
இந்து இந்தி இந்தியா என்ற அதனது அடிப்படையை அது வலுவாக்கி விடுமானால் இந்தியா இரத்தக்காடாவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத்
தெரியவில்லை.

Page 20
இரு வாரங்களுக்கு ஒருமுறை சரிநிகர் சமானமாக வழிவந்த நாட்டி)ே"
-L町酰 இல 1904 0101 நாவல வீதி, நுகேகொட
െ ബട്ട/ Eഥ ന്റെ 814859, 81503, 81504
இது ஒரு எச்சரிக்கை அல்ல உண்மை!
மீண்டும் ஒரு முறை பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இம்முறை ஐ.தே.க ஊர்வலத்தினைப் படம் பிடிக்கச் சென்ற அவர்கள் பொலிசாரால் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றனர்
பொ.ஜ.மு. அராங்கம் பதவிக்கு வந்த ஒரு சில காலத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் வெவ்வேறு தளங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள்
ஒரு புறம் நீதிமன்ற வழக்குகள் பொய்ப்பிரச்சாரங்கள் ஆட்கடத்தல்கள் என்றால், மறுபுறத்தில் அவர்கள் கடமையிலிடுபட்டுக் கொணடிருக்கும் போது தாக்குதலுக்கும் முகங்கொடுக்க வேணடி ஏற்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் ஐதேக ஊர்வலத்தை பார்வையிடச் சென்றது தமது கடமையை தகவல் சேகரிக்கும் கடமையைச் செய்யவே அன்றி ஐ.தே.கவுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய அல்ல என்பது அரசாங்கத்திற்கும் தெரியாமல் இருக்க நியாயமில்லை. தவிரவும் பொலிசாரால் இலகுவிலேயே பத்திரிகையாளர்களை இனங்கணர்டு கொள்வதும் கூட அத்தனை களம்டமான காரியம் அல்ல.
அப்படியிருந்தும் அவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் பத்திரியாளர்கள் என்று தெளிவாகத் தெரிந்திருந்தும் அவர்களை தேடிப் பிடித்து தாக்கியதுடன் அவர்களது பெறுமதி வாய்ந்த உடமைகளையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள்
பொலிசார் இப்படி நடந்து கொண்டமைக்கு நிச்சயம் தெளிவான உத்தரவு இருந்திருக்க வேணடும் என்று நம்பாமலிருக்க நியாயமில்லை.
ஏனென்றால அன்றைய சம்பவத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதற்கு எந்த நியாயமும் இருக்கவில்லை என்பது வெளிப்படை ஆக, இந்த அரசாங்கம் அவர்களைத் தமது எதிரிகளாக நினைக்கத் தொடங்கிவிட்டதோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை.
ஆட்சிக்கு வரமுதல் பத்திரிகையாளர்கள் பற்றி வாய் நிறையப் பேசிய அம்மையாரின் பாதுகாப்புப் படைகள் தான் அன்று பத்திரிகையாளர்களைத் தாக்கினார்கள் என்கிறார் ஒரு பத்திரிகையாளர்
அன்றைய தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களில் ஒரு சில சிவிலுடையில் வந்த ஜனாதிபதியின் பாதுகாப்பு படை அதிகாரிகளை ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இனங்கணர்டு வெளியிட்டுள்ளது.
ஆயினும் அமைச்சரும அவரது ஆதிக்கத்திலுள்ள ஊது குழல் தினசரிகளும் இதை மறுக்கின்றன.
ஒரு நாட்டின் மனச்சாட்சியாக ஒலிப்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல அந்த நாட்டு மக்களுக்கு உணர்மைத் தகவல்களை எடுத்துத் தரும் பத்திரிகையாளர்கள் தான் நாட்டின் மனச்சாட்சியாக இருக்கிறார்கள்
அவர்கள் மக்களின் மனோபாவத்தை அவர்களின் எதிர்பார்ப்புகளை அவர்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுபவர்கள்
ஒரு அரசியல் கட்சி ஆட்சியில் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்து அவர்கள் தமது நிலைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதில்லை. இன்று இந்த அரசாங்கம செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்து அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் ஒரு காலத்தில் அது ஆட்சிக்கு வரவேணடும் என்று மனசார விரும்பிச் செயற்பட்டவர்கள் ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் யுக்தியவின் சனந்த தேசப்பிரிய போன்றோர் அன்று இந்த அரசாங்கம் பதவிக்கு வரவேணடுமென்று அக்கறையுடன் செயலாற்றியவர்கள்
ஆனால் இன்று அவர்கள் அரசாங்கத்தை தீவிரமாக விமர்சிக்கிறார்கள் பட்டங்களுக்காகவும் பதவிகட்காகவும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொணர்டவர்களை விட்டுவிடுவோம் அவவாறு ஒட்டிக்கொணர்டவர்கள் பிழைக்கவென்று இந்தத் தொழிலைத் தெரிவு செய்தார்கள். ஆனால் அரசாங்கம் தமக்குத் தரும் பதவி பட்டங்களை விட தாம் வாழும் சமூகத்திற்காக செயற்படுவதையே அவர்கள் விரும்புவர்
அவர்கள் அன்று சந்திரிகா அரசிாங்கும் வருவதை ஆதரித்தது அவர் மீது உள்ள தனிப்பட்ட அன்பின் காரணமாக அல்ல, மாறாக அன்று மக்கள் அபிலாசைகட்கு ஏற்ற விதத்தில் சந்திரிகா அரசாங்கம் செயற்படும் என்ற நமயிக்கையுடன் செயற்பட்டார்கள்
அது நடக்காமல் போகவே அவர்கள் அதைக் கைவிட்டுவிட்டார்கள் ஆனால் சந்திரிகா அரசுக்கு இது விளங்கியதாகத் தெரியவில்லை. அடிகளாலும் உதைகளாலும் மிரட்டி அதிகாரம் செய்யலாம் என்று நினைக்கிறது போலும்
இது தான் இன்றைய நிலை ஏரிக்கரைப் பத்திரிகைகளும் அரச தொடர்பு சாதனங்களும் அரசாங்கத்திற்கு எவ்வளவு தான் முணர்டு கொடுத்தாலும் இத்தகைய மிரட்டல்களால் பாதிக்கப்படப் போவது உணர்மையில் அரசாங்கமே ஒழிய பத்திரிகையாளர்கள் அல்ல.
இது ஒரு எச்சரிக்கை அல்ல உணர்மை
| Փյուն
பேராதை கழகக் கலைப்பி கலைக்கழக மான குழுவுக்கு அனுப் கடிதம் ஒன்று
607աւն Լյլգ.ւյւյգ եւ இரகசிய நடவடி படுகின்றனவோ கிளப்பியுள்ளது.
օսլքd;&ԼԸn 5 6 என்ற பகுதியின் ஆங்கிலம், மே மொழி போன்ற பாடங்களுக்கு ம மதிக்கப்படுவார் பல்கலைக் கழகக் உதவிப் பதிவாள LOITO FILLE, G - அனுமதிகளி பி வைக்கப்பட்டுள்ள தில், அரபு, இவ துறைகளில் போ அனுமதிக கப இவ்வாணர்டு மே அனுப்பி வைக்க கேட்கப் பட்டுள்ள
மேலும் இக் டாம் பந்தியில், கற்கைநெறிகளு மாணவர்கள் அனு ளதால், தமிழ் ெ
வர்களையும் அனு
ġJALI
(Ꮺ5Ꮆ05600ᎢᎢᎢ Ꭿ56l உள்ள ஒரேயெ வித்தியாலயமான தமிழ் மகா வி இலங்கை அதிபர்
flat I (Léon . LD5IT MAT gjAll அதிபராக நியமி அதுவும் அதிபரா அகற்றிவிட்டே இ பெற்றுள்ளது.
இப் பகுதியில் தமிழர்கள் இருந்து நடாத்தப்பட்டுள் (EL UIT; GODE; EITL ! மல்லாமல், மனித அமைந்து ள்ளது.
யுத்தம் யாரை பதில்லை இங் சிங்கள நணர்பர் சிறையில் நட என்பதை அவர் திலேயே பிறந்து தமிழ் மட்டுே முடிகிறது. அவர் நேர்ந்த அவலத்ை அனுப்பி 6ை -9|6)/(Uյ60)LLI Ֆlգg
மில்ட்டன் சந்த் நான் ஜூன் ம சந்தேகத்தின் ெ LITT600TLf5 Tdfg. CSLD வத்தால் கைது செ உள ரீதியாக பாத்
G api lai பொலிசாரிடம் ஒ ஜூலை மாதம் அனுராதபுரம் நீதி ரெப்யப்பட்டேன் திகதி குறிப்பிடா என்னை விளக்க உத்தரவிட்டார் எ சாட்டப்பட்டிருக்
டுக்கும் சம்பந்தம்
வெளியிடுபவர் ச பாலகிருஷ்ணன் இல 1802 அலோசாலை கொழும்பு03 அச்சப்பதிவு
பிறின்ற் இன் இல 0
 

) ഞങ്ങ്
மொழி மூலமாணவர் அனுமதி குறைப்பு
னப் பல கலைத் டத்திலிருந்து பல்ரியங்கள் ஆணைக்பி வைக்கப்பட்டுள்ள அப்பிடத்தில் தமிழ் joslaos GTaosaos) ja).J. ாகக் குறைப்பதற்கு க்கைகள் எடுக்கப்என்ற சந்தேகத்தைக்
பிசேட உட்சேர்க்கை
கீழ் சரித்திரம் லைத்தேயச் செம்குறிப்பிட்ட சில ாணவர்கள் அனுகள் பேராதனைப்
கலைப்பிட சிரேஷ்ட
ால் பல்கலைக்கழக ஆணைக் குழுவினர் ரிவுக்கு அனுப்பி 7 மேற்படி கடிதத்ஸ்லாமிய நாகரிகத் திய மாணவர்கள் பட டு ள ளதா ல லும் மாணவர்களை வேர்டாம் எனத்
Tg5/. கடிதத்தின் இரணர்தமிழ் மொழி மூல க்குப் பெருமளவு மதிக்கப் பட்டுள்மாழி மூல மாண| || "ევუეგე//ქვეყნ (ჭვეყგუფ#-
டாம் எனக் கேட்கப் பட்டுள்ளது.
இக்கடிதம் குறித்துக் கருத்து வெளி
யிட்ட விரிவுரையாளர் ஒருவர் முகத்
தோற்றத்தில் வெளிப்படையாக பாகுபாடு காட்டப் பட்டுள்ளது என்று
ーで* で*
'PEARENAYASANA *
1O) TLy
Mr K A Piyan niini Anilin opamci University can commission
Topi rS S S LM L a LaLL S L S S L L LSK SSYL SLLL aSLSS
"MYT neiety t
கூறமுடியாவிட்டாலும் புத்திசாதுரியமாக இது குறித்த பிரச்சினைகள் எழுந்தால சாதகமான விளக்கம் அளிக்கக் கூடிய வகையில் இக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், இக் கடிதத்தின் உள்நோக்கம், தமிழ் பேசும் L L L L L S G TTT L SS 0 G LS பல்கலைக் கழகத்தில் படிப்படியாக மட்டுப் படுத்துவதே எனவும் குறிப்பிட்டார்.
இக்கடிதம் அரபு இஸ்லாமிய நாகரிகத் துறைகளைப் பற்றியும் தமிழ்
மொழி மூல மாணவர்களைப் பற்றியும் மட்டுமே குறிப்பிடுகின்றது. சிங்கள மொழி மூல மாணவர்கள் குறித்தோ அவர்கள் பயிலும் பாடங்கள் குறித்தோ எந்த மட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இக் கடிதம் தற்போது வெளியே கசிந்துள்ளதுடன் கலைப் பீடத்தைச் சேர்ந்த சிங்கள தமிழ் மொழிமூல விரிவுரையாளர்களுக்கு இக் கடிதத்தின் பிரதிகள் கிடைத்துள்ளன பேராதனைப் பல்கலைக் கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் கே.என்.ஓ தருமதாசா இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கெனத் தனியான பிரச்சினைகள் எதுவும் கிடையாதென்றும் நாட்டில் இருப்பது ஓர் பயங்கரவாதப் பிரச்சனையே என்றும் வாதிட்டு வருபவர் சிங்கள ஆணைக்குழுவின் முக்கியளிப்தர்களில் ஒருவர் இவவிடத்தில் சமீபத்தில் கண்டிப் பகுதியிலிருந்து தமிழ், முளப்லிம் இனத்தவர்கள் வெளியேற்றப்பட வேணடும என்று தீவிர சிங்கள இனவாதிகள் குரல் எழுப்பி வருவதும் குறிப்பிடத் தக்கது.
இது தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப் படுவதற்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்விமான்கள் அதிகாரிகள் மொழி அமுலாக்கல் ஆணைக்குழுவினர் தக்க நடவடிக் கைகள் எடுப்பதற்கு முன்வருவார்களா?
ழ்ப் பாடசாலை: சிங்கள அதிபர்
மாவட்டத்தில் ாரு தமிழ் மகா குருனாகல் இந்து நீதியாலயத்திற்கு சேவை தரமில்லாத pრეგifl(ჭ|| ი || (ჭ|pგეს
coof Lococoor Life க்கப்பட்டுள்ளார். க இருந்த தமிழரை ந்த நியமனம் இடம்
அதிபர் தரமுடைய ம் திட்டமிட்டு இது ளமை இனவாதப் டுவதாக மட்டு2. Lf60) LO LÉID GD1T56||Lió
இவர் அதிபராகப் பதவி ஏற்ற பின் தனக்கு எதிரான தமிழ் ஆசிரியர்களை இடமாற்றிய கைங்கரியத்தையும் செய்துள்ளார். இப் பாடசாலையில் ஏற்கெனவே அதிகளவு ஆசிரியப் பற்றாக குறை நிலவுவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது திட்டமிட்ட ஒரு செயலாகவே கருதப்படுகின்றது.
அத்துடன் மாவத்தகமை சரளப்வதி
தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியப்
பயிற்சி பெறாத சிங்களவர் ஒருவரே அதிபராக உள்ளார். மொதன்னை தமிழ் வித்தியாலயத்திலும் சிங்களவர் ஒருவரே அதிபர்
இது விடயமாக பல கோரிக்கைகளை பல அமைப்புக்களும், தமிழ்
பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் குரலெழுப்பியும் வடமேல் மாகாண
கல்விப் பணிப்பாளர் எவ வித
நடவடிக்கைகளையும் மேற்
தமிழிப் பாடசாலைகளுக்குப்
பொறுப்பாக பிரதிக கல விட பணிப்பாளர் ஒருவர் இருந்தும் இப்பாடசாலைகளுக்கு தமிழர்களை அதிபராக நியமிக்க எவ வித நடவடிக்கையும் எடுக்காமல் சிங்களப் பேரினவாதத்திற்கு துணைநிற்கின்றார் இது விடயமாக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்த்துறையன்
| 611ժմ தியின்
யும் விட்டு வைப்கே பாருங்கள்
ஒருவர் எப்படி ாத்தப்படுகிறார் தமிழ் பிரதேசத்வளர்ந்துள்ளதால் D. GLI F 6TCup தனக்கு சிறையில் த தமிழில் எழுதி வத்திருக்கிறார். ம் கீழே. ரசிறி (55) ஆகிய தம 2ம திகதி பயரில் யாழ்ப்ாட்டை இராணுப்யப்பட்டு உடல், ப்ெபுக்குள்ளாக்கப் (ჭჟ;... (ჭჟ. რ. Tayl). ப்படைக்கப்பட்டு 2ம திகதி மன்றத்தில் ஆஜர் நீதவான் எனக்கு DaỦ (No Date) மறியலில் வைக்க னக்கும் என் மீது கும் குற்றச்சாட்இல்லை. எனது
аfl:Bahбілді,
தாய தந்தையர் சிங்களவர்கள் ஆனால், நான் பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாம் தமிழ் மொழி யில்தான். தமிழ் மொழியைத் தவிர எந்த ஒரு மொழியும் எனக்குத் தெரியாது. நான் திருமணமானவன். எனக்கு மூன்று குழந்தைகள் உண்டு. எனது குடும்பம் ஏழ்மையான
குடும்பம் நான் சாரதியாக தனியார்
ஒருவரின் வாகனத்தில் வேலை செய்கின்றேன். தற்போது அனுராத புரம் சிறைச்சாலையில் தடுத்துவைக் கப்பட்டுள்ளேன். எனக்கு களுத்துறைச் சிறைச் சாலையில் இருக்கத் தான் விரும்பம் எனது அயலவரும், உறவினர்களும் அங்கே இருக்கிறார்கள் இங்கே என்னை சிறை அதிகாரிகள் தாக்குகிறார்கள் தகாத வார்த்தைகளால் இம்சிக்கிறார்கள். நீ ஒரு சிங்கள இனத்தவனாக இருந்தும், எமக்கு துரோகம் செய்கின்றாய் என்று தாக்குகின்றார்கள் 6T607 606OT களுத்துறைச் சிறைக்கு மாற்றுவதற்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
ம. சந்திரசிறி
காணாமல்
போனவர்கள்
கவிதைத் இக ஹாவலி நிலைய கேட்போர்
slag
ன்று நூற்றாண்டுகளின் *ঃ
að6 ataupið djögbő001:dbali
ஜூலை 28 1909 புதன் கிழமை
இராமகிருஷ்ண மிஷன்
மண்டபத்தில்
கெட்டிய இடம் சிறிமல் உயன இரத்மலானை
2007, 1999