கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.09.30

Page 1
SARAWAK
சரிநிகர் சமானமாக வாழ்வ
 

ந்த நாட்டிலே - பாரதி
E
嗣

Page 2
2. செப். 3O, -
13, 1999
ஒக்.
அம்பாறை மாவட்டக் கிரா மங்களில் வசிக்கும் சிங்களக் குடிமக்களுக்குத் தீவிர ஆயுதப் பயிற்சி அளித்து நவீன ஆயுதங்களும் வழங்கும் நடவடிக்கையில் ஜனநாயகத்தின் காவலரான சந்திரிகா அரசாங்கம் இறங்கியுள்ளது. இவர்களுக்கு ஏகே47 ரகத் துப்பாக்கிகள் வழங்கப்படுவதுடன் 657. Gay-L கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சமாதானத்தை நிலைநாட்டியே தீருவேன் என்று வானளாவக் கோஷம் போட்டுக் கொள்ளும் அரசினர் இந்தச் செயற்பாடானது அது எத்தகைய சமாதானத்தை நிலைநாட்டக் கங்கணம் கட்டுகிறது என்பதைத் தெளிவாக கி. யுள்ளது.
வீட்டுக் கொரு வீரர் விரைவதும் எல்லா மக்களும் ஆயுதபாணிகளாக இருப்பதும் ராஜா ராணிக் கதைகளுக்குப் பொருந்தலாம். °g நடைமுறைக்கு எத்தகைய தீங்கானது எனபதை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை, பழம் பெருமை என்ற கற்பனை கலந்த போதையில் மயங்கிக் கிடக்கும் அரசியல்வாதிகளினர் முடிவுகள், நாட்டை மிக மோசமான சீரழிவுக்கு இட்டுச் செல்லுமேயன்றி நன்மையெதையும் தரப் போவதில்லை. சமாதானத்தில் இதயபூர்வமான நாட்டமுள்ள எவரும் படைகளினி பெருக்கத்தைக் ტური | விரும்ப மாட்டார்கள் படைகளின் பெருக்கமும் அவற்றின் வல்லாதிக்கமும் எவவளவு துரம் தீங்கானது என்பதற்கு உதாரணம் தேடி எங்கேயும் போக வேணடியதில்லை. இலங்கை படும் பாடே போதும் நாட்டில் நடக்கும் கொலை, களுக்கும், பாதாள உலகக் குழுக்களின் #1060 LDU || 607 செயற்பாடுகளுக்கும்
கொளர்ளைச் சம்பவங்
8. Ο
量- -
■機。線濃 LSLSLSLSLSLS S SSLSY LS
*線$*
8 இ.
படைகளிலிருந்து தப்பியோடு- நிலையில கல்வி பவர்களும், அவர்களது ஆயுதங்க- அறிவோ போதுமான
ளுமே பிரதான காரணம் என அரச அறிக்கைகளே கூறுகினறன. அதேபோல் வடக்கு கிழக்கில் ஆயுதபாணிகளான இளைஞர்கள் ஒருவரையொருவர் அழிப்பதும், ஆயுதப் பயிற்சியினர் பிரதிபலிப்பே எனபது சொல்லித் தெரிய வேணர்டியதில்லை.
கட்டுக்கோப்பாகச் செயற்படுவதாக அரசு தம்பட்டமடித்துக் கொள்ளும் படைகளின் போக்கே இப்போது சரியில்லையென்ற அபிப்பிராயம் தான் சாதாரண சிங்கள மக்களிடம் கூட காணப்படுகிறது. நாளையே இந்த யுத்தம முடிவடைந்து பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டால் எத்தனை படைவீரர்கள் தற்போது அனுபவித்து வரும் சொகுசையும், அதிகாரத்தையும் இழக்கத் தயாராக உள்ளனர் என்பதும் பெரிய கேள்வி தான்.
இராணுவத்துக்கு அதிகாரங்களை மெல்ல மெல்ல வழங்கிய நாடுகள் பல இறுதியில் அரசையே இராணுவத்திடம் தாரை வார்த்து விட்டுத் தவிக்கும் நிலை உலக அரங்கில சாதாரண நிகழ்வு தான்.
முகாமிகளுக்குள் வைத்து பேணப்படும் கட்டுக் கோப்பான படைகளே தாம் பெற்ற ஆயுதப் பயிற்சியைத் தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள அதிகரித்து வரும்
மக்களுக்கெல்லாம் ஆ கொடுத்து ஆயுதங் ளித்தால் அதன் மோசமானதாக இ சொல்லத் தெரிய ே பக்குவமற்றோர் ஆயுதங்கள பாதகச் துணை போகும் அ சச்சரவுகள் கூட நிலைக்கு வளர்க்க ஆசைக்கு இணங்க ம பழிவாங்க காதலுக்கு காதலியின் குடும்பத் புகட்ட வயலுக்குத் மறுத்த பக்கத்து தீர்த்துக் கட்ட எ6 கிராமத்திலேயே பயனபடுத்தப்படும். ஊர்காவல் படை வி கள் பல இப்படியான பயன்படுத்தப்பட்ட விடுவதற்கில்லை.
தங்களுக்குள்ளே நடந்து கொள்ளும் அக்கம் பக்கத்துக் முஸ்லிம் மக்களுடன் (), Taif auffff 56rf 6Té வேணடியதில்லை. அதிகரித்து இனங்க ஏற்படுவதற்கும் மோ உயிர்கள் அழிவதற்கு
செப்டெம்பர் 14 ல் சமாதான நகரப் பிரகடனம் திருகோணமலையில் தடல்புடலாக நடந்தேறியது யாருக்குச் சமாதானமும், நிம்மதியான வாழ்வும் தேவையோ அவர்கள் எவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதபடி பலமான காவல் போட்டு விட்டு, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சமாதானத்தைப் பற்றி வாய் கிழியப் பேசியிருக்கிறார்கள்
நகரத்தினர் திறவுகோல (?) சம்பிரதாயபூர்வமாக நகராட்சி மன்றச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. அவரும் வாங்கி வைத்துக் கொணர்டார்
சமாதானத்தில் நம்பிக்கையுள்ள இந்த மகாத்மாக்கள ஊர் மக்களை அன்று நம்பவே இல்லை. பல விதிகளில் பொதுமக்கள் நடமாட அனுமதிக்கப்படவில்லை. விழா நடைபெறுமிடம் பாதுகாப்பு வலயமாகத் தற்காலிகப் பிரகடனம் செய்யப்பட்டதோ என - னவோ அந்த விதிப் பக்கம் பொதுமக்களைக் காணவேயில்லை. அந்தளவு இராணுவக் கெடுபிடி இராணு
வத்தையும் பொலிசாரையும் அவர்கள் கொணடிருக்கும் ஆயுதங்களையும் நம்பியே சமாதானப் பிரகடனம்
செய்யப்பட்டிருப்பது அரசு வணினியில் சமாதானத்தை வாழ வைக்கக் கொனர்டிருக்கும் எத்தனங்களுக்குச் சற்றும் முரணர்படாத செயல்முறையாகவே காணப்படுகிறது.
இது பற்றி முதியவர் ஒருவர் பெருமூச்சு விட்டபடி கூறினார் 'தம்பி சீப்பை ஒளித்து விட்டால் கல்யாணம் நின்று விடாது என்று கூறுவார்கள் ஆனால் இவர்களோ மணமக்களையே ஒளித்து வைத்து விட்டு வெறும் சிப்புக்கள கூடி கலியாணம் நடத்துகிறார்கள் பணம் செலவழித்து உலகத்தின் கணர்களில் மணிணைத் தூவி உணர்மையைக கொன்று புதைத்து நடக்கும் பொம்மைக் கலியாணம் இது"
சமாதானப் பிரகடனத்தின் முதல் நாள் அதிகாலையில் மூதூர் சாபி நகர்
பொலிஸ் அரண பு கரமாக நிர்மூலமாக பொலிசார் உயிரிழ காயமடைந்தனர். ஆ ரித்துச் செல்லப்பட்டன ஒருவர் உயிரிழந்தா
இரணடாம் நாள் கிழமை 9.30 மணிய ருந்து சரமாரியாக தாக்குதல்கள் மேற் சம்பூர் கிராமத்தை தாக்குதலால் பல வி கனகரத்தினம் (60) LD) got of հիլը (36 என்பவரும் காயமை ழப்புகள் எதுவும் கடலில் இருந்த வேளையில சம்பூ
ஆக்கிரமிப்பினர் தந்தை
/g, 676nй, (39ғ607/7/5/7шѣ45/
சரிநிகர் இதழ் 179ல் இறக்காமம் றவூப், டீ. எஸ். சேனாநாயக்க காலக் கல்லோயாக் குடியேற்றத் திட்டம் பற்றிப் பல விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். டீ. எஸ். அவர்கள் சிங்களக் குடி யேற்றங்களைத் திட்டமிட்டே செய்தார் என்பதில் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது. வேறுபட்ட கருத்து இருப்பின் அது கல்லோயாக் குடியேற்றத் திட்டம் குறித்த குழச்சியை உணர முடியாத வரலாற்றுப் பார்வைக் குறைபாடாகும்
ராஜினியின் "முறிந்த பனை" தமிழர்
வாழ்வியலில் கலந்துபோன பல முறிவுகளைத் துணிவோடு சுட்டிக் காட்டினாலும் "முறிந்த பனை"
ஆசிரியர்களின் அதிமேதாவித்தனம் காரணமாகவோ அன்றி நடுநிலைப் போக்குடையோர் எனத் தம்மைச் சர்வ வாசகர்களும் நினைக்க வேணடு
மென்பதற்காக வோ என்னவோ தமது சமுதாயத்தின் மீதான திட்டமிட்ட
சிதைப்பினையும், சிங்களக் குடியாதிக்கத்தையும் மேற்கொணர்டவர்களைத் தக்க முறையில் இனங்ᏰᏐ fᎢ 6ᏡᎢ fᎢg5l செயயப்படாத
சமரசத்திற்கு முறிந்த பனை" சென்றது கேள்விக்குள்ளாக்கப்பட வேணடியதே
இலங்கைத் தீவினைச் சிங்கள மயமாக்கும் திட்டங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைமுறைப்படுத்தியதல் பங்கு கொணட ஆட்சியாளர்களிலர் இலங்கையினர் சுதந்திரத்தினர் பிர்ைனான வரலாற்றுப் பகுதியின் முற்பகுதியைத் தனதாக்கிக் கொணட ஆட்சியாளர் டீ. எஸ். -9, 9 Ifa, Gaill. தமிழரின் தாயகப் பிராந்தியங்கள் மீது பரவிப் பாயும்
முறையிலான குடியே நன்கு திட்டமிட்டு படுத்தியதில் டீ. எ பங்கு சந்தேகங்களு நிரூபணமான விடய இறக் காமம ற6 குடியேற்றத் திட்டம் முறையில் தமிழிப் தாயகப் பகுதியில் அந்தப் பகுதியில் மேலாட்சிக்கும், சிங் செயற்பட்ட வித யிருந்தார். கலிலே குடியேற்றத் திட நிரூபணப்படுத்தும் சிலவற்றை நானும் பிடுகிறேனர்.
கல்லோயாக் கு நடைமுறைப்படுத்த
 
 
 
 
 
 

அறிவோ,
அறிவு இல்லாத யுதப் பயிற்சியும் ளையும் கையவிளைவுகள் மிக ருக்கும் எனபது |ணர்டியதில்லை.
Ο βl) ό
கையிலிருக்கும் செயலிகளுக்கே ரைக்காசு பெறாத உயிர் குடிக்கும் 1ւյւ () aՈ6)ւմ, றுத்த பெணிணைப் த் தடை போட்ட ாருக்குப் பாடம் தணிணீர் விட வீட்டுக்காரனைத் ாறு ஆயுதங்கள் தாராளமாகப் இப்போதுள்ள ர்களது ஆயுதங்சம்பவங்களுக்குப் தெ மறந்து
யே கொடுரமாக
ஆயுததாரிகள் கிராமத் தமிழ் எவ்வாறு நடந்து பதை விளக்க இனப் பதற்றம் ளிடையே பிளவு தல்கள் உருவாகி நம் படையினரின்
ஆயுதங்களை விட இத்தகைய ஆயுதங்களே அதிகமாக வழி வகுக்கின்றன.
இவவாறு பதற்றத்தை உருவாக்கும் வழிவகைகளுக்கு ஊக்கமளித்துக் கொணர்டு சமாதானத்தை எவவாறு அரசு கொணர்டு வரும் என்பது தான் பிரதான கேள்வி இந்த ஊக்குவிப்புகள் சமாதானத்தைச் சிதறடிக்குமே தவிர இன உறவை வளர்க்க மாட்டாது என்பதை அரசு உணராமல் இருப்பது தான வேடிக்கை
மனிதப் படுகொலை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவை கணடிக்கப்பட வேணடியவை விடுதலைப் புலிகள் கிராம மக்களைக் கொலை செய்ததை சரியென்று யாரும் சொல்லி விட முடியாது. ஆனால், ஏன் செய்தார்கள்? இனிமேல் அவவாறு நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை அரசு அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட மேயொழிய அரசியல் இலாபத்துக்காக மேலும் சிங்கள மக்களைக் கொலைக் களம் நோக்கி வழிநடத்தக் கூடாது.
புணர்ணுக்குப் புனுகு தடவுவது போல இனப்பிரச்சினையைத் தீர்த்து இனங்களிடையே பயமற்ற உறவை வளர்ப்பதற்குப் பதிலாக சிங்கள மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி ஏனைய இனமக்களிடையே LILLI உணர்வைத தோற்றுவிக்க முயல்வது
வேணடு
"விடுதலைப் La 1741, GITT IT aj தான எங்களைக் காப்பாற்ற முடியும் அரசை நம்பிப் பயனில்லை" என்ற மனோபாவத்தைத் தமிழ் மக்களிடையே வளர்த்து அவர்கள் பக்கம் சார வைக்கும் முயற்சியாகி விடும் அதன் பிறகு 'விடுதலைப் புலிகளுக்கு உதவாதீர்கள் உங்கள பிள்ளைகளை நல்ல பிரஜைகளாக வாழ வையுங்கள்" என்று துணர்டுப் մlՄտՄլք வெளியிடுவதால எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.
அரசும் அரசைச் சார்ந்தவர்களும் தங்கள் வயிற்றை வளர்த்துக் கொள்வதற்காக நாட்டு மக்களைப் பலிக் - கடாககளாக்கும் முயற்சியை இனிமேலாவது நிறுத்திக G), IT 677 6.T. வேணடும் இராணுவ முகாம்களையே நிர்மூலமாக்கி ஆயுதங்களை அப கரித்துச் செல்லும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை சில வாரங்கள் பயிற்சி பெற்ற கிராமத்து இளைஞர்கள் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என்று அரசு நம்புவது ஒரு பகற்கனவே இந்த இளைஞர் வசம் இருக்கும் ஆயுதங்கள் கூட அவர்கள் தாக்கப்படுவதற்குக் காரணமாகலாம் என்பதை அரசு மறந்து விடக் கூடாது.
எவ வித குற்றமும் இழைக்காத சாதாரண சிங்களக் குடிமக்கள் மீது விடுதலைப் புலிகளால் மேற்கொள. ளப்படும் தாக்குதலகளை முறியடிக்க அவர்களுக்கு ஏ. கே47 கொடுத்து ஆயுதப் பயிற்சி வழங்குவது நியாயம் என்றால, எவ வித குற்றமும் இழைக்காத சாதாரண வன்னித் தமிழ் மக்களுக்கும் தம மேல 9//Taكr விமானங்கள குணர்டு பொழிவதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள சாம் -7 GT6), 560600T வழங்குவது தானே நியாயம்? அரசு கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நல்லது
- திரிபுரன்
மிகளால் வெற்றி கப்பட்டது. இரு நதார்கள் பலர் யுதங்கள் அபகபுலிகள் தரப்பில் 竹。
இரவு - புதன்|Janra)loე) ჟ:L დეტმეტ1க குணர்டுத் aira GT. L. LaT. உலுக்கிய இந்தத் டுகள் உடைந்தன. என்பவரும் அவர் )6j6)Jnf (48) டந்தனர் உயிரி
ஏற்படவில்லை. படியே இரவு கிராமத்தைக்
கடற்படையினர் தாக்கியதற்கு எவவித காரணமும் இருக்கவில்லை விடுதலைப் புலிகள் நடமாட்டம் சம்பூரில இருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்
படையிலேயே மக்களைப் பற்றிச்
சிந்திக்காமல் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதற்கு அடுத்த நாள கிணணி யாவில் இரு பொலிசார் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். வழக்கம் போல சீனக்குடா பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டரும், மூன்று பொலிசாரும் ஒரு ஊர்காவற்படை வீரரும் ஜிப்பில்
பொலிஸ் காவலரணிகளைக் கணகாணித்துக் கொணர்டு வந்திருக்கிறார்கள் இரவு நேரம் துரத்தே இரணடு மாட்டு வணடிகள்
நின்றிருக்கின்றன. சட்டவிரோதமான
ற்றத் திட்டங்களை நடைமுறைப்sj, 9/6)Jsf F Grf) 607 கு அப்பாற்பட்ட ö。
ப கல்லோயாக திட்டமிடப்பட்ட ŠL L5 LD a EGIfláž லப் பறிப்புக்கும், சிங்களக குடிசன ளப் பேரினவாதம் தை விளக்கிFLIJITë flisja, GT. LD என்பதை தகவல்கள்
கீழே குறிப்
யேற்றத் திட்டம் LJL L リs「Q)-
கட்டத்தில் அந்தத் திட்டம் குறித்த அரச வெளியீடுகள், பதாதைகளில் கலிலோயாக் குடியேற்றத் திட்டம் - சிங்களவர் (ColonisationScheme of Gal Oya-Sinhalese") also
எழுதப்பட்டிருந்தது. இதனை அவதானித்த அப்போதைய கோப்பாயத் தொகுதிப் பாராளுமன்ற
உறுப்பினர் வர்ைனியசிங்கம் பாராளுமன்றத்தில டீ. எஸ் அவர்களை
நோக்கிக் கல்லோயாக குடியேற்றத்
g) L Ló "Sinhalese" GT GOT 6TQLpg5 Li - பட்டிருக்கின்றதே, இதன் அர்த்தம் என்ன? சிங்களவர்களுக்கு மட்டுமா இந்தக் குடியேற்றத் திட்டம் எனக் கேள்வி எழுப்பியபோது, டீ. எஸ். அவர்கள் அதனை மறுத்து Ceylonese (இலங்கையர்) என்பது Sinhalese எனத் தவறுதலாக எழுதப்பட்டிருப்பதாக விளக்கமளித்தார். உடனே வணினியசிங்கம் அவர்கள் கேட்ட கேள்வி டீ எஸ்ஸை வாயடைக்க வைத்தது. For eigners ஐயும் குடியேற்றும் திட்டமிருக்கின்றதா? எனபதே வன்னியசிங்கத்தின் கேள்வி. இவ்வாறு மழுப்பல் அரசியல் மூலம் ஈழத் தமிழர்களின்
Ex19
காரியங்களில் யாரும் ஈடுபடுகிறார்களோ என்ற ஐயத்தில் இரு பொலிஸ்காரரை அனுப்பி என்னவென்று அறிய முற்பட்டிருக்கிறார் இனி ஸ்பெக்டர் போனவர்கள் சுடப்பட்ட போது தான் விஷயம் வேறு என்பது புரிந்தது.
இன்ஸ்பெக்டரும் ஒரு பொலிஸ் - காரரும் ஊர்காவற் படைவீரரும் பின்வாங்கி விட்டனர். இரவு சுமார் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. காலையில் வந்துபார்த்தபோது இரு பொலிசாரின் சடலங்களும் ஜிப்புடன் எரியூட்டப்பட்டுக் கிடந்தன. இறந்தவர் ஒருவர் கிணணியாவைச் சேர்ந்தவர். ஒருவர் புத்தளத்தைச் சேர்ந்தவர் இரு சாராரினாலும் எதிர்பார்க்கப்படாத FL Ll () (LD இது எனகினறனர் df;962of60of)LLJIT LDag; aysari.
இவ்வாறிருக்க மீணடும் பாதுகாப்புத் தரப்பார் குடியிருப்பாளர்கள் பற்றிய தகவலகளைத் திரட்டி வருகின்றனர். முந்தைய பதிவுகளின் போது குடியிருப்பாளர்கள் தரும் விபரங்கள் சரியானவை என விழிப்புக் குழுத தலைவராலும் கிராம சேவகராலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேணடும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது மேற்கொள்ளும் பதிவுகளில் இந்த நடைமுறைகள் கைவிடப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சால் வழங்கப்பட்ட படிவங்கள மூன்று பிரதிகளில் கேட்கப்பட்ட விபரங்கள் தரப்பட்டு நேரடியாக குடும்பத் தலைவர் அந்தந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் நிலைகளுக்கு அழைக்கப்பட்டு பதிவுகள மேற்கொள்ளப் படுகின்றன.
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் தற்போது தகவலகள் திரட்டப்பட்டு வருகின்றன. நிலா வெளிப் பகுதியில் இராணுவத்தால் அடையாள அட்டைகள் புதுப்பிக்கும் வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
விதியில் சென்றால் என்ன வீட்டில் இருந்தாலெனின. பாதுகாப்புத் தரப் பாரின் முகபாவங்களுக்கும் எணர்ணங்களுக்கும் ஏற்ப வளைந்து கொடுத்து வாழ்வது திருகோணமலை LDa 4, 606ITL பொறுத்த Լ0ւ գoմ சமாதானத்துக்கான ஒரே வழியாகப் போய் விட்டது.
விவேதி

Page 3
இலங்கை |“ეგეo சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றி பெரிதாகப் பேசுகின்ற இலங்கை அரசாங்கம் வன்னிப்பகுதியில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ள பிரதேசங்களில் உனக்கில்லையடி கனனே உபதேசம் ஊருக்குத் தானடி" என்ற வகையிலேயேநடந்து கொண்டிருக்கின்றது.
ஒன்றரை வருடங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக நடைபெற்ற ஜயசிக்குறுஇராணுவநடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ள வவுனியாவில் இருந்து மாங்குளம் வரையிலான வவுனியா கிளிநொச்சி பிரதான விதியின் இரு மருங்கிலும் உள்ள அனைத்து மரங்களும் வெட்டித்தள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக விதியில் இருந்து 300 மீற்றர் துரப் பிரதேசத்தை இரு மருங்கிலும் வெட்டவெளியாக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுயள்ளதன் படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு காரணங்களுக்காக விதியினர் இருபக்கங்களையும், வெளியாக வைத்திருப்பதற்கு அங்குள்ள மரங்கள் அப்படியே இருக்கக் கூடியதாக அவற்றிடையே
உள்ள பற்றைகள் செடிகளை வெட்டித்
துப்புரவு செய்வதுடன் நிறுத்தி இருக்கலாம். இதன் மூலம் 25 மணித்தியாலங்களும் கணினும் கருத்துமாகப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
ஆனால் இராணுவ முகாம்கள் நிலைகள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக் கப்படுவது போலவே, இந்த விதி யோரங்கள் வெட்டவெளியாக்கப் பட்டுள்ளன. இதனால், இப்பகுதியில் இருந்த இயற்கையின் செல்வமாகிய பெறுமதிமிக்க காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. இது மட்டுமல்லாமல் பாதுகாப்புக்கென எல்லையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 300 மீற்றர் துரத்தையும் கடந்து 500 மீற்றர் வரையிலான பிரதேசத்தில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. இதனால் வவுனியாவில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள மாங்குளம் நகரப்பகுதி வரையில் சோலையாக
வவுனியா கிளிசொற்சி வி
பழைமையான மரங்கள் யாவும் அழிக்கப்பட்டு, இராணுவத்தினர் காவலரணிகளுக்குள் அரணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எஞ்சிய மரங்கள் விறகுத் தேவைக்காக லொறிகளிலும் வேண்களிலும் ஏற்றப்பட்டு நாட்டினி தென பகுதியை நோக்கி நாளாந்தம் அனுப்பப்பட்டு வருகின்றன.
L00 0000 000000S S 00000000000 S SS SS 00000 YS 0000 0000 000 0 0 000000 S S 0 S S
இந்தத் தேவைக்காக பல ஒப்பந்தக்காரர்கள் இப்பகுதிகளில் செயற்பட்டு வருகின்றார்கள் சுமார் நூறு குடும்பங்கள் வரையில் கனகராயன்குளம் புளியங்குளம் பகுதிகளில் தற்காலிகமாக மரங்களைத் தறிக்கும் வேலைக்காகவே கொணர்டு சென்று குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலை, முதிரை விரை போன்ற LD TIL Æar மட்டுமல்லாமல், பணிணைகளில் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான தேக்கு மரங்களும் இரக்கமின்றி வெட்டிச் சரிக்கப்பட்டு விட்டன. மரங்கள் வெட்டப்பட்டது
காணிகளில் இருந்
அ0 டயTTெIU சிதைக்கப்பட்டு இப்பகுதிகளில் குடியிருந்தமை atni = GøT () að தொழிக்கப்பட்டு
வன்னியில் வெட்டிச் சரிக்கப்படும்
LJLBL 1609/T List குடியிருந்த 6) III கிராமங்கள் இன்று இல்லாமல் வன புள்ளன. அங்கி செல்வமான மர பட்டதனால், இ இல்லாமல் இயற பருவ நிலை பா வழியேற்படுத்தப்
வவுனியாவின் நோக்கிச் செல்கின் எடிபல இராணுவ மூலம் கைப்பற்றி
வெட்டப்பட்ட மரங்களிர் லொறியில் ஏற்றப்படுகினறன.
இருந்த பிரதேசம் இப்போது வெட்ட (G) 6) JarfluLJITJ; வனாந்தரமாகக் காட்சியளிக்கின்றது. இயற்கைச் செல்வமாகிய பல வருடங்கள்
மட்டுமல்லாமல் வீதியோரத்தில் இருந்த அனைத்து வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
வேலிகள் இருந்த இடமும்
இருபக்கங்களிலும் காணிகள் கழனிக போலவே, வவுன்
 
 
 
 
 
 

செப். 30, - ஒக் 13, 1999
glula) Gaul LLLLL Loriani
த கிணறுகள் இருந்த ளும் இல்லாமல் எர்ளன. இதனால், முன்னர் மக்கள் #16 ജൂലൈ IIa) TLD aj solgslag - TGTGOT,
பம்பரையாக மக்கள் ழிந்து வந்த பல அடையாளங்கள் ாந்தரமாக மாறி
ருந்த இயற்கைச் ங்கள் அழிக்கப்ப்பகுதியில் மழை கையின் சுழற்சிப் திக்கப்படுதவற்கும் பட்டுள்ளது.
இருந்து மன்னார் நெடுஞ்சாலையை நடவடிக்கையின் அந்த வீதியின்
இருந்த மரங்கள் ள் அழிக்கப்பட்டது ரியா - மாங்குளம்
ஒத்துழைப்பையும்
வீதியின் இருபக்கங்களும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை காரணமாக இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் பெரும் சணடைகள் மூணர்டபோது, அவற்றில் இருந்து
உயிர் தப்புவதற்காக அப்பகுதியில் வசித்த மக்கள் தமது சொத்துக்கள் அனைத்தையும் கைவிட்டுச் சென்ற
போதிலும் அசையாத சொத்துக்களாக
இருந்த மரங்கள் காணிகள் என்பனவும் இப்போது அடையாளங்களின்றி அழிவுக்கு உள்ளாகியிருக்கின்றன.
உள்நாட்டில் நடைபெறுகின்ற ஒரு யுத்தத்தைப் போலல்லாமல், பரம வைரியாகிய வேற்று நாட்டு எதிரிகளின் நாட்டுடன் நடைபெறுகின்ற ஒரு யுத்த நிலைமையை நினைவில் கொண்டு வரும் வகையிலேயே இந்தக் காரியங்களை இராணுவம் மேற்கொண்டு வருகின்றது. இதற்கு இலங்கை அரசாங்கமானது முழு அளவில் தனது ஆதரவையும் வழங்கி வருகின்றது.
இந்த நிலையில் ஒரு நாட்டில் சாதாரணமாக இனங்களுக்கிடையில் ஏற்படுகின்ற அரசியல் முரணர்பாடுகளின் அடிப்படையில் எழுந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் அரசியல் ரீதியாக சீர்த்துக் கொள்ள முடியாத ஒரு பிரச்சினையைக் கையாள்வதைப் (β. 1 τουςύ ου Πιρού, பரம பரரை பரம்பரையாகப் பகைமை நிலவிய ஓரினத்துடன் போரிடுவது போலவும், அவர்களை அழித்து ஒழித்துக் கட்டுவது போலவும் தான் இலங்கை அரசாங்கமும் Վ91590) 60 L- եւս படைகளும் நட கொள்கின்றன என்று கருதுவதில் என்ன தவறிருக்க முடியும்? இவ்வாறான அறிகுறிகளுடன் செயற்படுகின்ற ஓர் அரசும், அதனுடைய கட்டுப்பாட்டில் உள்ள இராணுவமு பாதிக்கப்பட்டுள்ள இந்த நாட்டின் சிறுபான்மையினரான தமிழ் மக்களுக்கு ஒரு
நீதியான தீர்வை ஏற்படுத்தித்
தருவார்கள் என்று எவ்வாறு நம்ப (1plգեւ|ւն?
- தவம்
ஜனாதிபதி Әаруаолиграfағ/7656й,
1/(2), Tai 256.7/
செப் 15ம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பலதுமி பத்தும் அலசப்பட்டன. அவற்றில் ஜனாதிபதியினர் முக்கிய கவனிப்புக் குள்ளாகியிருந்த விஷயம் சமவாய்ப்புச் சட்டமூலமாகும்.
இதற்குப் பல காரணங்கள் உணர்டு அரசு ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியும் ஜனாதிபதி சிறுபான்மை இனத்தவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி அவர்களைத் திருப்தி செய்வதற்கான எவையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலும், நெருங்கி வந்து கொணர்டிருக்கும் இந்தச்சந்தர்ப்பத்தில் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துமுகமாகத் தான் எதையாவது முன்வைக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் வேட்கை இதை அவர் அந்தக் கூட்டத்தில் பகிரங்கமாகவே சொல்லியுள்ளார்.
இத்தகைய ஒரு நிலையில அவரைக் காப்பாற்றக் கைகொடுக்கும் ஒன்றாக இருக்கப் போவது இந்தச் சமவாய்ப்புச் சட்டமூலம் தான் என்பதை அவர் அமைச்சரவையில் கூறினார், "எனக்குச் செனர்ற தேர்தலின் போது வாக்களித்த சிறுபான்மை இனத்தவர்களுக்கு, அவர்கள் திருப்திப்படக் கூடிய விதத்தில் சமவாய்ப்புச் சட்ட
மூலத்தையாவது பயனர் படுத்த
வேணடும்" என்றார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள மாணவர்களுக்குத் தமிழையும், தமிழ் மாணவர்களுக்குச் சிங்களத்தையும் படிப்பிக்கும் பிரச்சினை சபையில் 61 (փւմLIւմLււ5/,
இந்தவேளை அமைச்சர் அஷரஃ ப், "இதைச் செய்வதற்குப் போதிய ஆசிரியர்கள இல்லை" எனறு கூறினார்
உட்னே ஜனாதிபதி 'இல்லை நான் 200 தமிழ் ஆசிரியர்களை இதற்காக நியமிக்கும்படி கட்டளையிட்டேனர். ஆனால் கல்வி அமைச்சுதான் இதை நிறைவேற்றாது விட்டிருக்கின்றது" என்றார்.
இதைக் கேட்டுக் கொணடிருந்த கல்வி அமைச்சர் றிச்சர்ட் பத்திரன சீறி எழுந்தார்.
"இந்த மாதிரிப் பொய்க் குற்றச் சாட்டுகளை JHLD5,5 வேணடாம் நான் ஒரு இன. வாதியல்ல. உணர்மையில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க முடியாமல் போனதற்குக் காரணம் திறைசேரியில் நிதிப் பற்றாக்குறையே" என்று பெரிதாகக் கல்வி அமைச்சர் சத்தமிட்டார்.
இந்தச் சத்தத்தைக் கேட்டுக் கோபமுற்ற ஜனாதிபதி தானும் பதிலுக்குக் கத்தினார்.
"இந்த மாதிரிக்கத்த வேணடாம் என்னாலும் இப்படிக் கத்த முடியும்" என்று ஜனாதிபதி கூறினாரோ இல்லையோ, கல்வி அமைச்சரை உறுத்திக் கொணர்டிருந்த உள்ளக் கிடக்கை வெளியே வந்தது.
"என்னை யாரும் பலிக்கடாவாக்க முயல வேணர்டாம் நான் எவற்றையும் விட என்னுடைய இனத் தையும் மதத்தையும் மேலாக மதிப்பவனி ஆகவே எனக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும்"
-19

Page 4
அவரது
செப். 3O, - ஒக்.
13., 1eee |äმN2%ხშ
JE IE1 (2).J, ITL 6) 60 சோம ஹரிமி எனும் பிக்கு பற்றி இன்று தமிழ் பேசுவோருக்கு
கூட தெரியும் மிகவும் சொற்ப காலத்தில் p61 L3, E, 567170 ஊதிப் பெருப்பிக்கப்பட்டு இலங்கையிலேயே பிரபலமான ஒருவராக
ஆகிவிட்டிருப்பவர் அவர்
ஏறத்தாழ ஒரு வருடத்திற்குட்பட்ட காலமாக "தர்ம தேசனா" (போதனை உரை) வானொலி/தொலைக்காட்சிகளில ஒலி/- ஒளிபரப்பட்டு வருகின்றன. வரலாற்றில் எந்த ஒரு பிக்குவும் இத்தனை குறுகிய காலத்தில் இந்தளவு பிரபலமானதாக இந்தளவு சர்ச்சைக்குள்ளானதாக இல்லை.
TNL: GU(foote).J/T8 #66of goorg/349625
இவரை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தியது டீ.என்.எல் தொலைக்காட்சி சேவை அது ரணில் விக்கிரமசிங்கவின் சகோதரரின் தொலைக்காட்சி நிறுவனம் டி என எல தொடக்கப்பட்ட 1994 காலப்பகுதி தேர்தற் காலமாகையால அரசியல் தலைவர்களுக்கிடையில முதற்தடவையாக அரசியல் விவாதங்களை நடத்திக் காட்டி புகழ் பெற்றது. அதே காலத்தில் தான் அதே சேவையில் இனவாதிகள் என அழைக்கப்பட்ட பலருக்கு இனவாதம் பற்றிக் கடுமையாகப் பேச இது வாய்ப்பும் அளித்தது.
தொடர்ச்சியாக சிங்கள வீரவிதானவினர் பேரணிகள் கூட்டங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு மணித்தியாலக் கணக்கில விளம்பரங்களின்றி தமது நிகழ்ச்சியாக ஒளிபரப்பியும் வந்திருக்கிறது டீ.என்.எல்.
ஒவவொரு பெளர்ணமி போயா தினங்களிலும் சகல தொலைக்காட்சி சேவைகளிலும் பிக்குமாரைக் கொணர்டு "தர்ம தேஷனா மற்றும் பெளத்த கருத்துரைகள் கலந்துரையாடல்கள் விசேட விவரண நிகழ்ச்சிகளும் இதனால் ஒளிபரப்பப்படுவதுணர்டு
த்வ வொரு தொலைக்காட்சி சேவையும் போட்டிபோட்டு பிரபல மான பிக்குவைக் கொணர்டு "தர்ம தேஷனா" நடத்த முனைப்பு காட் டுவது வழக்கம் இந்த நிலையில தானி அவுஸ்திரேலியாவில் ஒரு விகாரையில் சில காலம் பணிபுரிந்து விட்டு இலங்கை வந்த கங்கொ டவில சோம ஹிமி தறி செயலாக டீ என எல நிகழ்ச்சியில் ஒரு கலந்துரையாடலில் அறிமுகமாகி
யதும் கவர்ச்சிகரமான அவரது உரையைக் கேட்டதில் அவர் புகழ்பெற்றதும் அதனைத் தொடர்ந்து அவருக்கு தொலைக்காட்சி சேவைகள் அனைத்துமே போட்டி போட்டு கருத்துரை
வழங்கக் கோரியதும் நடந்தது.
பெளர்ணமிப் பிரமுகராகு:
சோம ஹிமி சகல தொலைக்காட்சி சேவைகளையும் பெளர்ணமி நாட்களில் ஆக்கிரமித்ததுடன் நிற்கவில்லை, ஏனைய பத்திரிகை வானொலி போனற ஊடகங்களிலும் இவரது கட்டுரைகள் பேட்டிகளி, இவரைப் பற்றிய சர்ச்சைகள் என தொடர்ந்தது.
பெளத்த கருத்துரையைப் பொறுத்தவரை இவரின் அணுகு முறை ஏனையோரின் அணுகுமுறைகளை விட வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக பல வேறு மூட நம்பிக்கைகள மூட கருத்துக்களுக்கு சாட்டையடி கொடுத்தார். பெளத்த புராணங்களையும் குத்திரங்களைப் பற்றியும் விரல்நுனியில 159 Guaja, 606Të
கொணடிருந்த இவர் பெளத்தத்தின பெயரால
நாட்டில் நடக்கும் பல்வேறு மூடக் கருத்துக்கள் செய்கைகளை கணிடித்து அவவாறான செய்கை களை செயயும் பிக்குமாரை சவாலிட்டார். பெளதததில் எங்கு இவவாறு கூறப்பட்டுள்ளது எனபதைத் தெரிவியுங்களி எனறு
விஜயனி என்பவனின் வழித்தோன்றல் என்றும் விஜயனி வழிவந்தவர்கள் சிங்களவர்கள் என்றும் அவனிடம் புத்தர் தமது மதத்தை பரப்பும் பணியினை ஒப்படைத்திருந்தார் எனறும் கூறப்பட்டதைக் கணிடித்து அது பொய்யென்றும் விஜயனர் என்பவனின் அட்டுழியங்கள் தாங்காது அந்நாட்டு மக்களாலேயே விரட்டப்பட்டு வந்து சேர்ந்தவன அந்தக் காலத்தில உலகினர் பெரிய பயங்கரவாதியாக இருந்திருக்க வேணடுமென்றும் அப்படியொருவரிடம் பெளத்தத்தை பரப்பும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்க முடியாது என்றும் இவவாறான புனைவுகளை கூறிவரும் பிக்குமாரை வம்புக்கிழுந்தார்.
துய பெளத்தம் பற்றி பெளத்த விகாரைகளில பெளத்தத்தினி பெயரால பில்லி குனியங்களி செயயப்படுவதையும் அதுவும் அவற்றை பிக்குமார் செயவதையும் கணிடித்து பெளத்தத்தில் எங்கு அப்வாறு செய்யும்படி கூறப்பட்டிருக்கிறது எனக் கேளிவி எழுப்பினார் நாட்டிலுள்ள பெளத்த விகாரை களில் பெருமளவானவை "தேவாலய" (அதாவது இந்துக் கடவுளர்களையும் கொணட விகாரைகள்) ங்களாக இருப்பதாகவும் அந்த இந்து மதக் கோட்பாடுகளுக்கும் பெளத்தத்துக்கும் அடிப்
படையில் எந்த ஒற்றுமையும் இல்லை என்பது குறித்தும் கூட பல உரைகள் செயதிருக்கிறார் முதலில் அவை இரணடையும் வேறுபடுத் வேணடுமென்றார். குறிப்பாக "துய பெளத்தம்" இது தான் என்று கூறினார்.
பலர் இவரது வளர்ச்சி குறித்து பலவாறாக பேசிக் கொணர்டார்கள் ஒரு சாரார் இனவாதி என்றனர். ஒரு சாரார் நல்ல பெளத்த பகுத்தறிவாளர் என்றனர். இன்னும் சிலர் நடுநிலையானவர் என்றனர். சிங்கள வீரவிதானவின் தலைமறைவு பிக்குமாரில் ஒருவர் தான் இவர் என்கின்ற கதையும் உலவியது.
சிங்கள பேரினவாதமயப்பட்ட சூழலில் இவரை அணுகிய பல ஊடகங்களும் பிரமுகர்களும் புகழ்பெற்ற இவரின் ஊடாக இனப்பிரச்சினை குறித்தும் சிங்கள இனம் குறித்தும் தமிழினவாதம் குறித்தும் பேசவைத்தனர் புகழ் உச்சியில் இருந்த சோம வரிமியும் இந்த பெருங்கதையாடலுக்குள் சிக்கிக்கொணர்டார் சிங்களப் பேரினவாதமயப்பட்ட குழலை திருப்திப் படுத்த இவரும் பேரினவாதத்தை படிப்படியாகக் கக்கத் தொடங்கினார்.
அஷ்ரப் - சோமே சணடை
அப்படிக் கூறப்பட்ட பேரினவாதக் கருத்துக்களில் முக்கியமானது சமீபத்தில் குறிப்பாக கடந்த ஒகஸ்ட் 30ஆம் திகதி டீ.என்.எல். (அவரை அறிமுகப்படுத்தியஊதிப்பெருப்பித்த சிங்கள விரவிதா னவின் ஊதுகுழலாக ஆகிவிட்டிருக்கிற தொலைக் காட்சி சேவை) தொலைக்காட்சி சேவையின் தீகவாபி விகாரைக்குச் சொந்தமான காணியை அஷரஃப் புல டோசர் போட்டு மட்டப்படுத்தி முஸ்லிம்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார் எனகி சர்ச்சை பற்றிய விவாதம அமைச்சர் அவுர ப்புக்கும், சோம ஹிமிக்கும் இடையில் நடந்தது
புதிய
(இந்த விவாதம் பற்றி விவாதம் பினர் வந் நாட்களில் பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரை கள வெளியாகின.) அவவிவாதத்தில் அமைச்ச அஷரஃப்பின அணுகுமுறை குறித்து பொதுவா சிங்கள மக்கள் மத்தியில் கூட பாராட்டு உணர்டு
அமைச்சர் அஷரஃப் அவ விவாதத்துக் மிகுந்த தயாரிப்புடனும் குறிப்பாக காணியி வரைபடம் அக்காணி வழங்கப்பட்டதாக கூறப்படும் கல்வெட்டு குறித்த நூல் அக்கான குறித்த புதைபொருளி திணைக்கள ஆவணங்க மற்றும் ஏனைய ஆவணங்கள் என சகலவற்றையு கொணர்டு வந்திருந்தார் அவவளவையும் காட சோம ஹிமியின வாயை அடைத்தார். அ ஆவணங்களை கையில் எடுத்து வந்திருந அமைச்சர் "காலான குத்திர" எனும் பெளத குத்திரத்தை மாத்திரம் தனது சட்டைப் பையி இருந்து எடுத்தார். (அதற்கு எத்தனை மரியான கொடுத்து கவனமாக கொணர்டு வந்திருக்கிற Grea L feat GoT fi LJ Uranja) Tes, GB LJJ LJLJL Li Google Gass L முடிந்தது. அது அவரஃப்பின வெற்றி) அதி உள்ள ஒரு பகுதியை சுட்டிக்காட்டி எப்பொரு யார்யார் வாய கேட்பினும் அப்பொரு மெயப்பொருளி காணபது அரிது எனும் குரை ஒத்தது அது உங்களுக்கு இந்த குத்திரம் நன்றாக பாடம் இருக்கும் எவர் என்ன கூறினாலும் நீங்க அதனை நன்றாக ஆராயமல் வந்து விட்டீர்கே என்று ஒரு போடு போட்டார் அஷரஃப், சே ஹரிமி அந்த விவாதத்தில ஆதிதிரம கொண இனவாதத்தைக் கக்கி அவர் யார் என்பதைய அப்பட்டமாக இனங்காட்டினார்
AUTf 676 U 60fpg/?
இதனைத் தொடர்ந்து பல சிங்கள் பத்திரிகைகளில் சோம ஹிமி பற்றியும் அவர பற்றியும் கட்டுரைகள் பல வெளியாகின. பெரு பாலும் அவுரப்பை தாக்கியும் அவர் கூறிய அனைத்தும் பொய எனகிற கட்டுரைகள் தா அதிகம் குறிப்பிட்ட தொலைக்காட்சி விவாதத் "அஷரஃப் தான் வென்றார்" என்று புத்திஜீவி மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.
இந்த விவாதங்கள் மேலும் சோம ஹிமி பிரபல்யப்படுத்தின. இவவிவாதத்தில் சோம வ இனவாதியாக அம்பலப்பட்டதால அரச ஊட ங்களில் அவருக்கு இடம் தரக்கூடாது என்று முயற்சிகளி நடந்திருக்கினறன. அதை தொடர்ந்து அரச தொலைக்காட்சி சேவைய சுயாதீன தொலக்காட்சி சேவை (ITN) இல் சே
 
 

பாதத்தினர்
90ff(!
ஹிமிக்கு இடம் தருவதில்லையென தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Le 6T607. GTG).
அஷ ரஃப் பை மடக்குவதற்
கென்றே ஒழுங்கு செய்திருந்த அந்த விவாதத்தில் சோம ஹிமி வாங்கிக் கட்டிக்கொணர்டார் என்பதை ஜூரணிக்க முடியாத டி.என்.எல் சேவை செப்டம்பர் 27 ஆம் திகதி ஒரு தொலைக்காட்சி விவாதத்தை ஒழுங்கு செய்திருந்தது. இதில் கங் கொடவில சோம வரிமி உள்ளிட்ட மூன்று பிக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாரத்னவும் சிங்கள இனவாதப் பத்திரிகைகளைச் சேர்ந்த ஒரு சில பத்திரிகையாளர்களும் புதைபொருள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொள்ளச் செய்யப்பட்டிருந்தனர்.
அதில் சகலருமாக அமைச்சர் அவரஃப்பை தாக்கு தாக்கென்று தாக்கினர் அவரப் கூறியவை அனைத்தும் பொய்யென்று நிறுவ பல முனைகளில் பல முயற்சிகள் செய்யப்பட்டன. இவவிவாதம் இரவு 9.05க்கு ஆரம்பாகி இரவு 12க்கு பத்து நிமிடம் இருக்கையில் முடிந்தது இங்கு கவனிக் கத்தக்கது. இவவிவாதத்தின இறுதியில் உரை
யாற்றிய சோம ஹிமி "அஷரஃப் எதையெல்லாம் *TL岛 மழுப்பினாரோ அவையெலலாம பொப்யென்று நிரூபணமாகி விட்டன. கடைசியில் நான் அன்று கூறியவை தான் சரியென இப்போது உறுதியாகியிருக்கின்றன. இது சிங்கள நாடு சிங்கள மக்களுக்கு என்று இருப்பது இந்த ஒரு நாடு தான். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வேறு நாடுகள் இருக்கின்றன. சிறுபானர்மையோரை நாங்கள இங்கு வாழ வேணடாம் என்று கூறவில்லை. அவர்கள் வாழும் வரை பெரும்பானமையினரை அனுசரித்து வாழச் சொல்லித தான கேட்கிறோம பெரும்பானமையினரினர் உரிமைகளுக்கு இடங்கொடுத்து வாழ அவர்கள் தெரிந்து கொள்ள வேணடும் மற்றும் படி யுத்தத்துக்கு யுத்தத்தால் தான் பதில் சொல்ல முடியும்" என்ற போர்ப் பிரகடனத்துடன் முடித்தார்.
UIT frá fa0f 9/60) LLUIT 6TT MEý.3 67f.
இன்று சோம வரிமி தன்னை முழுமையாக இன்னார் தான் என வெளிக்காட்டியுள்ளார். இது வெறுமனே அவருக்குள் இருந்து வந்த பேரினவாதம அல்ல. அவரைச் சூழ இயங்குகின்ற பேரினவாதமயப்படுத்தப்பட்ட குழலால் கவனமாக கட்டமைக்கப்பட்டவர் அவர் எனவே இந்த சூழலில் பல்வேறு சக்திகளும் பல்வேறு நலன்களும் ஒன்று சேர்ந்து ஒருவர் எப்படி தயாராக்கப்படுகிறார் எப்படி நிலைநிறுத் தப்படுகிறார் எனபதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம்
அஷரஃப்புக்கும் (FHL) ஹிமிக்குமிடையிலான விவாதத்தின் போது சோம ஹரிமி இன்னுமொரு முக்கிய பிரச்சினையை கிளப்பியிருந்தார். அது சிங்கள மக்களின் சனத்தொகை குறைகிறது என்றும் முஸ்லிம்கள் தமிழர்கள் போன்றோரினர் சனத்தொகை அதிகரிக்கின்றது எனபதுமாகும் திட்டமிட்டு சிங்கள சனத்தொகை குறைக்கப்படுவதாகவும்
எனவே சிங்களப் பெணகளை அதிக குழந்தைகள் பெறுமாறும் அவர் அதில கூறியிருந்தார். இதே பிரச்சினையை அவர் 27ஆம் திகதி நடந்த
te gitaj கலந்துரை பாடலிலும் கூறினார்.
வெறுமனே சோம வரிமி விவகாரம் என்றல்ல பொது வாக சிங்களப் பேரினவாதம் எடுத்துவரும் நவீன வடிவங்களையும் அது தன்னை நிலை
A.
நாட்ட எடுத்து வரும் முயற்சி
களையும் அதன் திட்டமிட்ட சாமர்த்தியமான அணுகுமுறைகளையும் சரியாகக் கணித்தால் அதன் முக்கிய பணிபொன்று புலப்படும் கடந்த கால பாசிசத்தின் வடிவம் திசைவழி பணிபு என்பவற்றை ஒரு மறுவாசிப்பு செய்தால், இங்கு அதன் வெளிப் பாடுகளை இனங்காணலாம். இனி பேரினவாதம் பேரினவாதிகள் என கிற பதங்களுக்கு விடைகொடுத்து விட்டு இனி பாசிசம் பாசிஸ்டுகள எனர்கிற பதப்பிரயோகங்களை பயன்படுத்த வேணடிவரப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று மட்டும் தற்போதைக்கு சொல்லி வைக்கலாம்
-ஜென்னி
அசிதர்குரஏUர்கு(திர
ஏபிழித்,ெ முதிர்கு எரி1
வெளியாகியிருந்தது "சிங்களவர்க றும் தலைப்பில (Մ(Ա) եւ வெளியாகியிருந்தது அதி
அவுஸ்திரேலியாவில் அபோர்ஜின்களும் நியூசி மயோரி இனத்தவர்களும் வதைபுரியப்
இன்று சிங்களவர்களும் மோசமான
later all garasha One ad சபையும் அறிவித்திருக்கிறது இந்த கொடுரம்
லட்ச சிங்களவர்களி உள்ளாக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இவ உள்ளாக்கப்பட்டிருப்பவர்கள் ெ என்பதும் சுயவிருப்பத்தினி பரிம்
agrif ement de LJLJL Lair wara ref
அடங்காது எனபதையும்
■菌LLL டவர்களுக்கு பெறக்கூடிய ஆற்றலை பெற் தீர்மானித்துள்ளது என
d
(*gst LD ஹிமி கலந்துரையாடிய அதே செப்டம்பர் 27 திங்களன்று லங்காதீய பத்திரிகையில் ஒரு San LSLUTLA
விழித்தெழுங்கள்
விளம்பரமாக
"அமெரிக்காவில் செலவியந்தியர்களும்
ாந்தில்
வலமான் சக்திகளால் வதை புரியப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இல்
சிங்கள இனமானது உலகில் மலட்டுத்தின்த்துக்கு
நாடுகள் 1971இல்
ஆரம்பித்து இன்று வரை நிலவுகிறது. தற்போது இருபது
கு
சிங்கள இனத்தை பாதுகாக்கும் இயக்கம் பிரதான அமைப்பாளர் .
|შიგთდნ86 მმმoგiგ) |
· ან ან ნასა და ათასისად და
ேெ: see- socioecordea
லகுகள்
பி
ar

Page 5
| 69 (Ib நாட்டின் விடுதலைப்
போராட்டம் எவவாறு |-9||60|LD Ա./ வேணடும் என்பதை அறிய விரும்புபவர்கள் உலக வலாற்றின் விடுதலைப் போராட்ட வரலாறுகளைத் தேடிப் படிப்பர் ஒடுக்கப்படுகிற மக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட வரலாறுகள் பல இவவாறு நாமும் படிப்பதற்காக விரவிக் கிடக்கின்றன. போராடும் மக்களின் தியாகம், வீரம் செறிந்த அவர்களது பேராட்டம் தமது தனிப்பட்ட சொந்த வாழ்வை முற்றுமுழுதாகத் தமது தேசத்திற்காக
வர்க்கத்திற்காக நாட்டிற்காக அர்ப்பணித்த வரலாறுகள் தமது சொந்த விடுதலைக்காகப் போராடும் ஒவவொருவருக்கும் ஆதர்சமாக
வழிகாட்டியாக உந்துசக்தியாக இருந்து வருவதை யாரும் அறிவர்
எணர்பதுகளில் தேசிய விடுதலைக் கான எழுச்சியால் உந்தப்பட்டுத் தமது பாடசாலைப் படிப்புக்களை பல்கலைக்கழகப் பட்டங்களை உத்தியோகங்களை எல்லாம் உதறிவிட்டுப் போராட்டத்தில் குதித்த பல இளம் சந்ததியினருக்கு எமது தேசிய விடுதலைப் போராட்ட விடுதலை இயக்கத் தலைமைகள் ஆரம்பத்தில் இந்தியாவுக்குப் படகேற வழிகாட்டிக் கொணடிருந்தபோதும் விரைவிலேயே அறிவுப் பசியுடன் விடுதலை பற்றிய தேடலில் தீவிரமாகவும் அக்கறையுடனும் ஈடுபடும் ஒரு பிரிவும் அதனுள் உருவாகவே செய்தது முன்னெப்போதும் இல்லாத விதத்தில் தமிழில் நிறையவே சஞசிகைகளும் புத்தகங்களும் ալգ է եւ աւ5 தொடங்கின.
விடுதலைப் போராட்டத்திற்காக இராணுவப் பயிற்சிக்காக இந்தியாவிற்குச் சென்றவர்கள் போக நாட்டில் நின்றவர்கள அரசியல் வேலையில் ஈடுபட்டவர்கள மத்தியில் இந்தப் புத்தகப் படிப்பு மிகவும் அபரிதமாக இருந்தது என்றே சொல்ல வேணடும் பாலஸ்தீன விடுதலை இயக்க வரலாறு முதல் சீனப் புரட்சி வரை எல்லாமே படிக்கப்படவும் விவாதிக்கப்படவும் தொடங்கின நாட்டில அரசியல் வேலையில் ஈடுபடுவோர் தமது புதிய தொடர்புகளுக்கு அரசியல் அறிவூட்டும் நோக்குடன் சஞசிகைகளையும் புத்தகங்களையும் படிக்கக் கொடுத்து வழிகாட்டினர் நீணடகாலமாக யாரது கவனத்தையும் ஈர்க்காதிருந்த ரஷஷியச் சீனப் படைப்புகள் தேடித் தேடிப் படிக்கப்பட்டன. இந்தியப் புரட்சிக் கதைகள் விரப் போராட்ட வரலாறுகள் எல்லாம் படிக்கப்பட்டன. மகரிம கோர்க்கியின் "தாய' முதல் நிரஞசனாவின் "நினைவுகள் அழிவதில்லை" வரை நிறைய வாசிக்கப்பட்டன.
இவையெல்லாம் விடுதலைப் போராட்டத்தைச் (C) FLÓ GOLD LLUITA நடைமுறைப்படுத்த 96)||LILOTO
விடுதலைப் போராட்டம் சென்று கொணடிருந்தது. ஒரு நாட்டினி விடுதலைப் (8ւյր Մուլ լճ 6ում ալգ நடக்கக் கூடாது என்பதற்கான உதாரணங்களையும் சம்பவங்களையுமே அதிகளவில் கொணடதாக அது இயங்கிக் கொணடிருந்தது.
இராணுவம் பொலிஸ் மற்றும் அரச அடக்கு முறைக் கருவிகளை எதிர்த்த வன்முறைப் போராட்டமாகத் தோற்றம் கொணர்ட Tլքւ போராட்டத்தின் வன்முறை சக விடுதலை இயக்கங்கள் மீதான வ ன மு  ைற ய க பெரும்பானமை இன மக்கள் மீதான இனவெறி சார்ந்த வன்முறையாக சக ஒடுக்கப்படும் இனம் மீதான
வன்முறையாக சொந்த Dari மீதான வன்முறையாக எல்லாம்
மாற்றம் பெற்றது.
தமது சொந்த விடுதலைக்காகப் போராடுகின்ற ஒவவொருவரும், மற்றவரது சுதந்திரத்தை மதிக்கத் தெரிந்திருக்க வேணடும் மற்றவர் சுதந்திரம் பற்றி அக்கறைப்படாத ஒருவருக்குத் தனது சுதந்திரத்தைப் பற்றிப் பேச அருகதை கிடையாது
என்றெல்லாம விடுதலைக்கும் புரட்சிக்குமான அரிச்சுவடிகளைப் படித்தபடியே மக்களது ஜனநாயக
உரிமைகள் பறிக்கப்பட்டன. அராஜகம் தலைவிரித்தாடியது மாடு திருடியவனுக்கும் மரண தணடனை விதிக் - கும் அளவுக்கு விடுதலைப் போராளி
களின் அரசியல் வன்முறை திசைமாறிப்
போயிற்று
தேசிய விடுதலை எனற சொற்றொடர் வெறும் அர்த்தமிழந்த சொற்
றொடராக உச்சரிக்கப்பட்டுக் கொணர்டி ருக்க இனவெறி, அதிகார வெறி போன்ற பல வேறு வெறிகளும் விடுதலைப் போராட்ட இயக்கங்களினை வழிநடாத்தும் தத்துவங்களாக மாறிப் போயின.
ஈழப் போராட்ட வரலாறு வீரம் செறிந்த Lipidí, ar cificii. CLITT UT IT L L
அம்பாறைப் படுகொலைகளிர்
அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வத்துடன் அன்றைய இளஞசந்ததியினரால் படிக்கப்பட்டன.
ஆம், GTLD5. விடுதலைப் போராட்டம் எப்படி அமைய வேணடும் என்ற கேள்விக்கு விடை அளிப்பவை யாக அன்று படிக்கப்பட்ட விடுதலைப் போராட்ட நூல்கள் அமைந்தன.
ஆனால், அந்த நூல்களில் எவற்றி லும் காணப்படாத விதமாக எமது
வரலாறாக மிளிர்வதற்குப் பதில் இரத்தக் கறைபடிந்த ஜனநாயகத்தினதும் விடுதலையினதும் புதை
குழியின் மேல் எழுதப்பட்ட ஒரு
வரலாறாக எழுதப்பட்டு வருகின்றது.
யுத்த முனையில் கிடைக்கும் வெற்றிகளும் சாதனைகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றியை LDag; ay, Gfaoi. வெற்றியை உறுதிப்படுத்துபவை அல்ல. அவை
(a) u jaja) n p r a படுகின்றன என்ப மக்களின் வெ படுகின்றது
தேசிய விடுத டம் ஒடுக்கப்ப தவிர்க்க முடிய விடுதலைக்காக போராட வேர்ை மீது திணிக்கப்ப சுமை விடுதலை
Uਪਲ வார்த்தையில் சுெ மீது காதல் கொன அல்லர்' ஆனா நோக்கத்தை ம போது செயபவ விரும்பாமலோ மலோ
செயற்படுகின்றன
அன்று சிங்கள முதல் அணிை மாவட்டத்தில் சே தில் நடாத்தி மு. வெறியாட்டம் வ அனைத்து இயக்க பட்ட இந்த மா டங்களை எந்த ெ டத்துடனும் இனை கொள்ள முடியாது மூர்க்கமும் L இராணுவத்தினரா மனோவிகாரச் இருந்து சற்றும் ே முடியாத ஒன்று த போராட்டத்தில் செய்யப்படுகின்ற காரணத்திற்காக புனிதமான செ போவதில்லை. ஒ படுகொலைக்கோ டிச்சோலைப் படு எந்த விதத்திலும் இனப் படு விடுதலைப் போர் சக்திகளிடையே கையை அதற் g|İLİL OfL OL 6 அதற்கு நேரெ தருகின்றது. மனே திருப்தியையும் வி Gլյր Մլու լகீழ்மைப்படுத்தி ஆபத்தான தன்ை தமிழீழ விடுத மக்களின் தேசி போராடுவதாகவு நலனுக்காகத் திய நம்புகின்ற ஒவ
 
 
 

ஒஇதர் செப்.
ஒக்.
13, 1999
வாலிப் படுகொலைகளிர்
வாறு அடையப் தயும் சேர்த்துதான் தீர்மானிக்கப்
Vå FIGHT GLITTTL - ம்ெ ஒரு தேசத்தின் த தெரிவு தனது அது ஆயுதமேந்திப் அமைவது அதன் ஒரு வேணடாத ஆயுதமேந்திப் குட்டிமணியினர் at Iraj, வன்முறை மன நோயாளிகள் அந்த வன்முறை ந்து செயயப்படும் ர்கள் விரும்பியோ தெரிந்தோ தெரியாநோயாளிகளாகவே
பதினாயிரம் மடங்கு வேகமாக அடித்து இல்லை இல்லை என்று உரத்துச் சொல்கின்றன இப்படியான சம்பவங்கள்
எதிரியை வழிக்குக் கொணர்டுவரவும் அச்சமூட்டவும் எதிரியின் அணிக்குள்ளேயே குழப்பங்களை ஏற்படுத்தவும் யுத்த காலங்களில் நடைமுறைப் படுத்த வெனச் 6) நடைமுறைகள் இருக்கின்றன தான் எதிரியின் கிராமங்களை அழித்தல் பயிர் பச்சைகளை நாசமாக்கல் மந்தைகளைக் கவர்தல் பெனர்களைச் சிறைப் பிடித்தல் கலாசாரச் சின்னங்களை பணிபாட்டு நிறைவிடங்களைத் தகர்த்தல் என்பன எல்லாம் இத்தகைய நடைமுறைகளில் சிலவாகப் பணிடைய எதேச்சாதிகார மன்னராட்சிக் காலங்களில் செய்யப்பட்டன. இன்னும் கூட இலங்கை அரசு போன்ற அடக்குமுறை _2) JAJAJ,GITIT Gaj மேற்கொள்ளப்பட்டு
தம் அனுராதபுரத்தில் க்களை வெட்டியது լրամa) - ւ արտը ானாகலை கிராமத்μια πιει ο επετε ரையான ஏறக்குறைய விகளாலும் செயய்ப்நியான வெறியாட
டுதலைப் போராட்ந்த வன்முறையாகக் இது இனவெறியும் DL 15:55, 13 Gorffennaf செய்யப்படுகின்ற Ola Ligjum Gefaj வறு படுத்திப் பார்க்க ன் இது விடுதலைப் ஈடுபடுபவர்களால் து என்ற இவை ஒரு போதும் յaյ a grր :) 6ւիլ ( ) - ந குமுதினிப் படகுப் அல்லது கொக்கட்கொலைக்கோ இது குறைவானது அல்ல. காலைகள் தேசிய ாட்டத்தில் ஈடுபடும் விடுதலை வேடான தியாகத்தை ளர்ப்பதற்குப் பதில் பிரான பலனையே விகாரத்தையும் சுய ழங்கும் இது முழுப் உணர்வையுமே நாசமாக்கிவிடும் மயைக் கொணர்டது. லைப் புலிகள் தமிழ் விடுதலைக்காகப் அந்த மக்களின் கம் செய்வதாகவும் வாருவர் முகத்திலும்
ஒரே
வருகின்றன அதிகார வெறியும் மக்கள் விரோதப் போக்கும் கொண்ட அவற்றின் இருப்புக்கான ஆதாரம் எல்லாம் அ| aliofari sejate DLG) Lió (Coercive Power) அதிகாரத்திலேயே தங்கியிருப்பவை
ஆகவே அவர்களுக்கு இவற்றைச் செய்வது தவிர்க்க முடியாததாகின்றது.
ஆனால் ஒரு விடுதலை இயக் கத்தின் இருப்பு என்பது, அதன் மக்களது அன்பு, பங்களிப்பு அவர்களது
விடுதலை வேட்கை என்பவற்றையே
ஆதாரமாகக் கொணர்டது. ஒரு விடுதலை இயக்கம், இதனால் தான தனது போராட்டத்திற்குத் தனக்கென வேறு வழிமுறையைக் கொணடதாக இருக்க வேணர்டியது அவசியமாகிறது. அது தனது இந்த நிலையை மறந்து அதிகார வர்க்கத்தினதும் எதேச்சாதி
காரர்களதும் நடைமுறையைத் தானும்
பின்பற்றத் முதலாவதாகத்
தொடங்கினால் அது 256073). விடுதலை
இலட்சியத்தினின்றும் விலகிவிடுகிறது.
இரணடாவதாக இதன் காரணமாகத் தனது மக்களிடமிருந்து அந்நியமாகிப் போயிவிடுகின்றது. மூன்றாவதாக அவர்களுக்கே எதிரான ஒரு அணியா கச் சிறுமைப்பட்டும் போகின்றது.
திட்டமிட்ட குடியேற்றம் என்பது இலங்கைப் பெளத்த பேரினவாத அரசின் தமிழ் முஸ்லிம் மக்களை அவர்களது அரசியல பொருளாதார
இருப்பை அழித்தொழிக்கும் மேலாதிக்க
நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் என்பது புதிய விடயம் அல்ல. ஆனால் இந்தத் திட்டத்திற்குக்
கருவிகளாகவும் பலிக்கடாக்களாகவும்
ஆக்கப்பட்டவர்கள் அப்பாவிகளும்
நாசி மறுப்பான
ஏழைகளுமான சிங்கள விவசாய மக்கள் தமிழர்களதும் முஸ்லிம்களதும் பாரம்பரிய பிரதேசங்களைச் சிங்கள இனவாதிகளது ஆதிக்கம் கொணட (β.α. Τι είοι φοιτη η மாற்றுவதற்காக அனுப்பி βόρο) / 3 ή LI ( L560)L FIFIL (), Sis glauff Foss
அவர்களது வறுமை வாழ்வுக்கு ஆதாரமில்லாத நிலைமை என்பன இவவாறான ஒரு பகடைகளாகப் பயன்படுத்தப்படும் நிலைமையை அவர்களுக்கு உருவாக்கின.
குடியேற்றத்திட்டங்களை எதிர்ப்பது குடியேற்ற நடைமுறையை எதிர்ப்பது என்பதுவும் குடியேறியவர்களைக் கொல்வதன் மூலம் அதைச் சாதிக்க நினைப்பதுவும் ஒன்றல்ல முதலாவது தமது அரசியல் எதிர்காலம் குறித்த நியாயமான அச்சம் காரணமான ஒரு போராட்டம் என்றால் இரணடாவது எதிரியின் நோக்கத்தைப் பலவீனமடையச் செய்வதற்குப் பதில் அதைப் பல மூட்டுகின்ற கும் பல ச் செயற்பாட்டின் ஒரு வடிவமாகும்
Limfa அரசுகளும் கொள்ளைக்காரர்களும் மட்டும் தெரிவு செய்யக்கூடிய ஒரு வழிமுறை தான் இது
குடியேற்றத்திட்டங்கள அரசியல் ரீதியாக எதிர்கொள்ளப்பட வேணடியவை அவற்றில மனித உயிர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களின் வாழ்வு சம்பந்தப்பட்டிருப்பதால் நிதானமாகக் கையாளப்பட வேணடி யவை அதன் மூலம் அரசின் நோக்கம்
குலைந்து போகும் விதத்தில் A La வேனடியவை மக்களின் அரசியல் விடுதலைப்
போராட்டத்தின் வெற்றியின் போது கையாளப்பட வேண்டியவை அரசியல் ரீதியில் கையாளப்பட வேண்டியவை
இலங்கை அரசாங்கத்தினர்
இனவெறிப் படைகள் புதுக்குடியிருப்பில்
குணர்டு போட்டுப் பொது மக்களைக் கொன்றால் அது ஆச்சரியமோ அதிர்ச்சியோ ஊட்டும் விடயம் அல்ல ஆத்திரத்தையும் தீவிர எதிர்ப்புணர்வையும் அது ஊட்டுகின்ற போதும் இயலாமையின் வெளிப்
பாடாக அரச படைகள இப்படிச்
செய்வதையிட்டு நாம் ஆச்சரியப்படத்
தேவையில்லை. ஏனென்றால அது அவர்களது நோக்கத்துடன் கடமை யுடன் இணைந்த ஒரு செயற்பாடு தான் சர்வதேச அபிப்பிராயத்திற்கும் எதிர்ப்புக்கும் பயந்து அவர்கள் அதைத் தொடர்ந்து செய்யாவிட்டாலும் அது அவர்கள் கோட்பாட்டினி வழிப்பட்ட ஒரு நடைமுறை தான்
ஆனால்,
இவவாறான ஒரு
செயற்பாடு விடுதலை, சுதந்திரம் பற்றிப்
பேசுபவர்களுக்குக் பொருத்தமற்ற ஒரு நடைமுறை அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகின்ற செயற்பாடு விடுதலை மீதான அவநம்பிக்கையையும்
கொஞ சமும்
LLOGOT
விரக்தியையும் ஏற்படுத்தும் செயற்பாடு
ஆயினும் புலிகள் அதனைச் செய்துள்ளார்கள்
இப்படிச் செய்யமாட்டோம் எனப் பலமுறை மறுத்திருந்தபோதும் கூட இதனைச் செய்திருக்கின்றார்கள்
புலிகள் இப்படிச் செய்வதில் ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது? என்று கூறுகின்றார்கள அரசாங்கத் தரப்பினர் எல்லைப் புற மக்களுக்கு இயந்திரத் துப்பாக்கி வழங்குபடி
அவர்கள் கோருகின்றார்கள்
அவர்கள் சொல்வது உணர்மை என்று எடுத்துக் கொள்ள வேணர்டியது தானா புலிகளுக்கும் அடக்கு முறை அரசுக்கும் வேறுபாடு இல்லை என்று கொள்ள வேண்டியது தானா ? புலிகள் விடுதலை பற்றிப் பேசுவதெல்லாம் பொப்யே என்று கொள்ள வேண்டியது தானா ?
புலிகள இதற்குப் பதில் சொல்ல வேணடும்
Ձյ55ւ ա5քlւմial argւյսմաւու(EEST) 96), GD, இந்தக் கேள்விகளைத் தமது மனதுள் போட்டுக் குழப்பிக் குழப்பி அங்கலாயத்துக் கொணடிருக்கும் மக்களுக்காக
தமிழ் முஸ்லிம் மக்களுக்காக

Page 6
gës 13, 1999
உபகண்டத்தில் வரலாற்றைக் கற்பித்தல் என்பதன் போல நடக்கும் புனைவு உருவாக்கங்கள் மற்றும் வெறுப்பைப் போதித்தல் என்பவற்றை விரட்டும் நோக்குடன் எமது கடந்த கால சிக்கலகளை விடுவிக்கும் முயற்சியாக தென்னாசியாவின் முக்கிய வரலாற்றாசிரியர்களின் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது ஜனவரி 28 ம்ே திகதிகளில் நடைபெற்ற K10 என அழைக்கப்படும் இந்தியாவுக்குள் மதச்சார்பற்ற கல்வித்திட்ட அமைப் பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மூன்று நாள் தென்னாசியக் கருத்தரங்கு இதுவாகும் தென்னாசியாவில் வரலாற்றைக் கற்றல் ஆராய்தல் கற்பித்தல என்பன தொடர்பான அம்சங்களைப் பற்றி கலந்துரை பாடப்பட்ட இந் நிகழ்வில் வரலாற் றாசிரியர்கள் கல்வியியலாளர்கள். எழுத்தாளர்கள் மற்றும் செயற் பா டாளர்கள் பலர் கலந் து
சர்வதேச அங்காம பெற்ற வரலாற்றாசிரியரும் ஜவஹர்லால் െ பல்கலைக்கழகப் Gran in Aff) - யருமான றோமிலா தம்பர் நவீன வரலாற்றின் முக்கிய வரலாற் φή ηθμίστη 。 。 போதனைப் துணைவேந்தரும் இலங்கையில் முன்னணி வரலாற்றாசிரியரும் தொல்பொருளாய்வாளருமான லெஸ்லி குணவர்தன மற்றும் பாகிஸ்தானிய முனைணி ഥ1 ബി 1. リのリ வரலாற்றாசிரியான முபாரக் அலி போன்றோர் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
1് കഞ്ജക കഥക
இக்கருத்தரங்கில் a non són 4 கருத்துக்களின் தொகுப்பாக லோய nalism Comba என்ற இதழில் வெளியான கட்டுரையின் கருக்கமான மொழிபெயர்ப்பு இது திஸ்தா தேசல்வாத் என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை இப்பத்திரிகையின் ஏப்ரல் இதழில் jii Gornjir, வெளிவந்துள்ள து இச்சஞ்சிகை இணையத்திலும் கிடைக்கிறது
தெறி որ միլյր գլից), பாகிஸ்தான பங்களாதேஷ இலங்கை என்று சுதந்திர அரசுகளை உருவாக்கு வதற்காக வரையப்பட்ட தேசிய எல்லைகள் இந்த புதிய இனத்துவ 99I JJAJ,GMTTGi உருவாக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளே வரலாற்றையும் கூறுபோடுவதில் போய முடிந்துள்ளன. கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகாலமாக
இந்த நாடுகளில் நடைபெற்று
வரலாற்றுக் கற்பித்தலும் கற்றலும் பல நூற்றாண்டுகாலமாக பொதுவான தொடர்புகளையும் போக்குகளையும் கொணடிருந்த ஒரு பிரதேசத்தின் பரந்த யதார்த்தத்தை வெளிக் கொணர்வதற்கான விசாரணைகளையோ ஆய வுகளையோ எந்தப் பங்களிப்பையும் ஆற்றவில்லை என்றே சொல்ல வேண்டும் இந்நாடுகளிடையே நிலவிய நூற்றாணடுத் தொடர்புகளும் பகிர்ந்து கொள்ளப்பட்ட அனுபவங்களும் திடீரென்று ஆனாலி உறுதியாக பிடுங்கி எறியப் பட்டன. இந்த நாடுகளின் அரசுகள் வரலாற்றைக் கற்றவில் குறிப்பாக புத்தகங்களையும் விதானங்களையும் தீர்மானிப்பதில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியவுடன் இது நடந்தது.
இலங்கையின வரலாற்றில் 17ம் 19á நூற்றாண்டுகட்கிடைப்பட்ட காலத்திய கனடியன காலகட்டம் ஆளும் சாதிகளைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட சாதிய அடிப்படை யிலான தேசிய எல்லைகளைத் தானர்டிய பிராந்தியப் பிணைப்புகள் எவவாறு அமைந்திருந்தன என்பதை மிகவும் கவர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறது. சிங்களப் பிரபுக்களின் ஆட்சி இந்தக் காலகட்டத்தில் பெளத்த மதகுருமாரின் ஆலோசனையின் கீழ் தென்னிந்திய மன்னர் பரம்பரையை சேர்ந்த குறிப் சத்தைச்
LTL L.
。
துக்கப்பட்டுள்ளனர்
மேற்கொள்வதற்கு
அர்த்தப்படுத்துகிறது.
பாகிஸ்தானில் அல்ல
சேர்ந்த அந்நி ஆட்சியாளர்களை
அழைத்து լինի օրորդ միլլ உதாரணங்களைக் காணலாம் இந்தக காலகட்டத்தில் இனத்துவ தொடர்பு களை விட சாதிய தொடர்புகள் வெறும் முற்றுறு ஆண்டுகட்டு முன் மிகவும் முக்கியமானதாக இருந்ததே இதற்கான காரணமாகும்
(Մ560/61/5/ பெளத்த மதகுருக்களிடையே மிகவும் வணக்கத்துக்குரியவராக கருதப்பட்ட
நாயக்க மன்னன.
நாவத்த விகாரையின் பிரதான குருவான சாமக்க சங்க ராஜவினால் சிம்மாசனமேற்றப்பட்டான இந்தக்
குறிப்பிட்ட இராஜ வம்சம் இவவாறு அழைக்கப்பட்ட பின் நான்கு பரம்பரை காலமாக அதிகாரத்தில் இருந்ததுடன்
இலங்கை It is குலத்துடன் நெருக்கமான தொடர்புகளையும் உருவாக்கிக் கொண்டது
கடந்த நூற்றான டு காலமாக நடந்துவரும் வர ששח உருவாக்கம் வரலாறு கற்றல் மற்றும் அதன் பரம்பல்
எல்லாம் சில குழுக்களை பெரும
என்று பெயரிட்டு
GJ TIJ
LIITTICO GODIL DOLLSCOITIT " சட்டபூர்வமாக்குவதில் முடிவுற்றிருப்பது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும் இந்தச் செயறி - போக்கில ஏனையோர் வெளியொஇந்த சிறுபாணிமை பெரும்பான்மை பிரித்தல் செயற்பாடானது மக்களின் அடையா எங்களை அவர்களது வரலாற்று நடைமுறை யதார்த்தங்களோடெட் டிய பனமுகப் பாங்கான அடையா எங்களைப் புறக்கணித்து வெறும் மத ரீதியான அடையாளப்படுத்தலையே இந்தச் சட்டபூர்வமாக்கல் மற்றும் வெளியொதுக்கல்களின் பின்னால் சில தனித்துவமான அம்சங்கள் இருந்து வந்திருக்கின்றன. அவை இந்த இனத்துவ அரசுகளின் எழுச்சியுடன் மிகவும் முக்கிய தொடர்பினைக் கொண்டவையாக மட்டுமலலாமல்
இந்த இனத்துவ அரசுகள் மீது நேரடித்
தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும்
அமைந்துள்ளன. அதாவது இந்தப்
பிராந்தியத்திலுள்ள இனத்துவ அரசுகள் மீது அவற்றின் உள்ளார்ந்த உருவாக்கத்திற்கான கூறுகள் மற்றும் கடப்பாடுகள் அனைத்தின் மீதும் நேரடித் தாக்கத்தைச் செலுத்துவனவாய் இருந்தன.
இனத்துவ அரசுகள் உருவாக்கப்படுவதற்கு முன்பும் பின்பும் தெற்காசியப் பிராந்திய மக்களிடையே நெருங்கிய தொடர்புகள் இருந்தன என்ற கருத்து பொதுவாக எல்லோ
ாலும் தெரிவ தொடர்புகள் உறவாக மட்டும リaりscm (。」 குழலியல் சம்ப களிலும் நிலவி |COLL615 615 (7) கொடுமையான பட்டோ அல்லது CÓIL TIL DIT
காந்தியினர் சத்தியாக கிரகம் தனிமை கொண எதிர்த்து ஒரு உட்கொள்வதன் பட்ட இச் சத்தி இச்சட்டம் மீறட நடாத்தப்பட்ட பருக்கு எதிரா இயக்கத்திற்கு ெ தந்தது. 1980 ஏப் ஒரு லட்சத்திற்
EI OLD TIL ARITI " Gr
(கடவுளின் சே6
கார் அப்து தலைமையின் 4 துப்பாக்கிகளை அஹிம்சை போராட்டத்தின் சத்தியப் பிரம Laotif a D.C. பிரித்தானியா அஹிம்சை στό, η Ια ής Μοίρες என அழைக்கம் முழு வடக்கு பிரதேசங்களை படுத்திய சே | liflajla) стари || ஆயினும் அந்: அது நடந்து ஒ 1948 ஏபரல் இந்து C. β) η Τζόα) , , எல்லைப் புறக் அப்துல் அப இஸ்லாமிய இந்து மத சா Ֆուլ Լ1ւյլ (6) | g|60ւմ եւ 1ւյլ : இந்தக் க றையில் கலந்து கற்றவி கற் தென்னாசிய நிலமைகளுக் செயவதற்கா ஆராயத் தொ னர் இத்தசை எதிராக வர ե606ոպա: al முக்கியத்துவ
 
 
 
 
 
 
 
 
 

ബ്ബിങ്ങ് இராணுவம்
ந்தத்துவப் பட்ை
娜
திஸ்தா தேசல்வாத்
கப்பட்டது. இத் வறும் மதசார்பான லாமல் வர்த்தகம் ர்ற துறைகளிலும் தப்பட்ட விடயங் வந்தது. இவை * «0 տարտ, Լմ): Գլմ: றையில் சிதைக்கப்றைப்படுத்தப்பட்டோ
அடையாள
அடக்குமுறை உப்புச் சட்டத்தை தம் பிடி மூலமாக நடாத்தப் ாக்கிரகத்தின் மூலம் பட்டது- தண்டியில் போது பிரித்தானின ஒத்துழையாமை ரும் உத்வேகத்தைத் பிரல் 30ம் திகதியன்று iuւլ (5ւIIIE
anաժ եւ աւ- ւ
கர்கள்) இயக்கத்தினர்
GL) அபார் கானினர் தமது தயாரிப்பான கீழே போட்டுவிட்டு முறையிலான ஈடுபடப் போவதாக ணம் செய்து கொணியே மிக மோசமான  ைஅடக்குமுறையை றையில் அவர்கள் எல்லைப்புற காந்தி பட்ட இவரும் இவரது மற்றும் தெற்குப் பிரதிநிதித்துவப் னயும் பாகிஸ்தான எதிர்த்து நின்றனர். பிரிவினை நடந்தது, ானர்டுக்குள் அதாவது ம் திகதி காந்தி ஒரு ALLU GOTT Gj சுட்டுக் அதேவேளை காந்தியான கான கான பாகிஸ்தானிய ரசாங்கத்தால் ஒரு ாளன்' என்று காரணம் சிறையில்
f,
துரையாடல் பட்ட கொண்டவர்கள் எமது தல நடைமுறையை ாந்தியத்தின் யதார்த்த ற்ப மீளுருவாக்கம் சாத்தியப்பாடுகளை க ஒப்புக் கொணர்டஒரு அணுகுமுறைக்கு கூடிய நெருக்கடிபிரிவாக ஆராய்வதன்
JG).J| 2,677
ից, այլք:
οι οι 1
ஏற்றுக்கொணர்டனர்.
இந்த உபகனடத்தினை மதரீதியான அடிப்படையில் பிரித்துப் பார்க்கும் போக்கினர் பின்னாலுள்ள விசித்திரமான நிலைமை, ஒரு செயற்கையான ஒன்றாகவும் ஒரு விதத்தில் இப்பிராந்தியத்திலுள்ள ஒனறினர் மீது இன்னொன்று மத அடையாளங்களை மேலே திணிப்பதாகவும் ஆன நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது. இது தென்னாசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் வரலாற்றை அந்த நாடுகளுக்குள் விளக்குதல் கற்றல் கற்பித்தல் என்பவற்றில் விசித்திரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
மதத்தனிமையற்ற, பிரத்தியேகமான
எழுந்து வரும் போக்குகள் மதத்தை பும மத அடையாளங்களையும் தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாக, முழுத் தென்னாசியாவின் அரசுகளையும் நாகரீகத்தையும் இனமதவாதமயமாக்கி விட்டுள்ளன.
இதிலுள்ள முரணிநகையான
அம்சம் என்னவென்றால, இந்தப் பிராந்தியம் இயற்கையாகவே உள்ளக
இ  ைண ப பு க க  ைள க கொணடதாக இருப்பது போல, இப்பிராந்தியத்தின் பல்வேறு வகையான இனவாதங்களும் தவிர்க்க முடியாத உள்ளக இணைப்புகளைக் கொணர்டவையாக இருப்பது தான் அவை ஒன்றை ஒன்று வளமூட்டிப் பேணிப் பாதுகாத்து வருகின்றன.
1947 பிரிவினை எழுந்துவந்த இனத்துவ அரசுகள் அவற்றின் பெரும்பான - மையினரது கருத்துக்களாலும் பக்கச்சார்புகளாலும் கட்டுப்படுத்தப்பட்ட மேலாதிக்க கருத்துப் போக்குகள் தொடர்J Tarr கலந்துரையாடல்களின் போது மீணடும் வந்தது. கலந்துரையாடலின் போது
இந்தக் எழுந்த கவர்ச்சிகரமான கோட்பாடு
"பிரிவினை ஒரு தோல் வி" (இந்திய
விவகாரத்தில) பிரிவினை ஒரு சாதனை (பாகிஸ்தானிய விவகாரத் தில்) இன்றைய இந்துக்களின் அரசியல் நடத்தைகளை நியாயப்படுத்தும் ஒரு
குறியீடாக Ls? If 6760) 607 (இந்து தத்துவத்தின பேரினவாதப் போக்கு விவகாரத்தில்) என்பன பற்றிய
ஆராய்வு பற்றியதாக அமைந்தது.
பிரிவினை தொடர்பான கற்பித்தலினை இரணடு சமூகங்களிலும் நடைபெற்ற இனவாதமயமாக்கல் செயல்முறைப் போக்கின் உயரிய ஓர் செயற்பாடாக கொள்ள வேணடும் என்று குறிப்பிட்டார் பணிக்கர் RSS ஹிந்து மகா சபா போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து மிகச் சொற்பமான அளவு கவனமே குவிக் கப்பட்டுள்ளது என்றும் பிரிவினைக்கு முந்திய அவர்களது பிரிவினைவாத செயற்பாடுகள் குறித்து எந்தத் தடயங்களும் கணடறியப்படவில்லை என்றும் பணிக்கர் மேலும் தெரிவித்தார் வரலாற்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள தகவல்கள் குறித்து அறிந்து G7a, IT GIË GJIT வாய்ப்புக் கொடுக்கப்பட்டால ஒழிய நாட்டினி உடைவு ஒரு குறிப்பிட்ட தெரிவு செய்யப்பட்ட கருத்துக்களின் அடிப் படையிலேயே ஆராயப்படும் என்றும் அது பெரும் g) 607 i GJ606)4, 60) GT ஏற்படுத்தவே செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த அமர்வு பாடசாலைகளில்
கல்லூரிகளில் மற்றும் பல்கலைக்கழக மட்டங்களில் பிரிவினையை எவ்வாறு போதிப்பது என்பது பற்றிய பல்வேறு அம்சங்களைப் பற்றியும் நீணட கலந்துரையாடலுக்கு இட்டுச் சென்றதுடன் இந்த பட்டறையில் கலந்து
கொணட ஆசிரியர்களுக்கு மிகவும்
உற்சாகம் தரும் ஒன்றாக அமைந்திருந்தது எல்லைகள் எவவாறு உண மையில் விடுக்கப்பட்டன? எல்லைக் கோடு வரையப்பட்ட பிரதேசங்களை இந்த வகுப்பு எவவாறு பாதித்தது? பெணிகள் தலித்துக்கள் சிறைக் கைதிகள் மனவமைதி கோரி நின்ற நபர்கள் போன்ற ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு இது எவ்வாறு அர்த்தப்LIւ ւ5, 7 போன்ற இத்துயரச் சம்பவத்தின மனித பரிமாணங்கள் வரலாற்றைப் போதிப்பதில் மிகமிக அரிதாகவே ஆராயப்பட்டுள்ளன.
பிரிவினையின் தொடர்ச்சியாக எல்லைப்புறப் பிரதேசங்களில் என்ன நடந்தது? பங்களாதேஷ இந்தியா எல்லைக் கோட்டில் வாழும் ஐந்து லட்சம் அளவான பலமிக்க இந்து சனத்தொகை தொடர்பாக இன்றைக்காவது நாம் எல்லோரும் அறிவோமா? இந்தப் பகுதிக்கு சிதமகால என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இவற்றில் LIGO.gif விடுகள் பங்களாதேஷ கிராமங்களால் குழப்பட்டிருக்கின்றன! சிந்து குக் பாலைவனங்களைச் சேர்ந்த எல்லைப்புற மக்களின் நிலை என்ன? பிரிவினை நடைமுறைக்கு வந்தபோது அதைப் பிரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொறிமுறை என்ன? அந்த நிகழ்வினி மனிதப் பரிமாணம் என்ன? இராணுவம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமாக
பெரும்பாலும் இனவாத அடிப்படையில்
பிரிக்கப்பட்டது. சிறைச்சாலைகளில் இருந்த சிறைக் கைதிகள் உளநல அடைக் கலம் வழங்கப்பட்டிருந்த நபர்கள் எல்லோரும் கூட அவர்களது மத அடையாள அடிப்படையில் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு அகற்றப்பட்டனர் ஏன், அலிகள் கூட தமது பிரதேசத்தைத் தெரிவு செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆயினும்
அவர்கள் இன்னமும் இப்புறத்திலோ
அல்லது அப்புறத்திலோ ஒரு வருடத்திற்கு ஒரு முறை சந்தோசமாக சந்தித்துக் கொள்கிறார்கள் இவர் களுக்கான விசாக்களை வழங்கும் இந்திய பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர்களை இதன் மூலம் வெட்கப்பட வைத்துக் கொணடிருக்கிறார்கள் லட்சக்கணக்கான சிறுவர்கள் அகதி முகாம்களில் காணாமல் போனார்கள் சிந்து அத்தியாவசிய சேவைகள் நடாத்தல் சட்டம் என்ற ஒரு சட்டத்தை பிரிவினையைத் தொடர்ந்து அமுலுக்குக் கொணர்டு வந்தது. இச்சட்டம் அந்த மாகாணத்தின் நகர் சுத்திகரிப்பு வேலைகள் அனைத்தும் ஸதம்பித்து விடும் என்ற காரணத்திற்காக தலித்துகள் யாரும் இந்தியாவுக்கு போகக் கூடாது என்று தடை விதித்தது.
இன்று வரையும் பெரும் உணர் வலைகளை ஏற்படுத்துவதும் தனிப் பட்டவர்களது நினைவுகளை குற்றம் சாட்டுவதாகவும் உள்ள இந்த மாதிரியான ஒரு விடயத்தைப் பற்றிப் பேசுவதானால், மேற்கூறிய அனைத்து விடயங்களும் கணக்கில எடுக்கப்பட வேணடும் என்பது அனைவரதும் பலமான அபிப்பிராயமாக இருந்தது. இந்த விடயங்களைக் கையாளும் ஆசிரியர் இது தொடர்பான பன்முகத் தனிமை வாய்ந்த போக்குகளையும் படைப்பாற்றலுடன் கற்பிப்பதற்கு முன்பாக இது போன்ற ஒரு கடினமான விவகாரம் வகுப்பறையில் ஏற்படுத்தக் dh i III காயங்களைத் தாங்கக் கூடியவராக இருக்க வேணடும்
LIDITE IT 600 TLD
இத்தகைய ஒரு உயிரோட்டமான கலந்துரையாடல், இன்று இனரீதியான பிரிவினையின் சாத்தியப்பாடு ஒன்றை எதிர்நோக்குகின்ற இலங்கையில் மிகுந்த பொருத்தப்பாடு ஒன்றாக இருக்கும் என்பது அங்கு உணரப்பட்டது. எல்லா பங்குபற்றாளர்களும் பிரிவினை எவவாறு கற்பிக்கப்பட வேணடும் என்ற விடயம் தொடர்பாக நாட்டினி எல்லைப் பகுதிகளிலும், தென்னாசியாவின் பிற பகுதிகளிலும் பட்டறைகள் நடாத்தப்பட வேணடும் என்று கருதினர்.
2 600 L, LILU
(9655 65ւյնմ (1pւգսյւն)

Page 7
அடுத்த நூற்றாணர்டின் மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக (media) இருக்கப்போகிறது. ஊடகத்தின் நேர்ப்படியான (positive) பாத்திரத்தைப் போலவே எதிர்மறை (nagative) பாத்திரமும் உண்டு.
ஊடகம் இன்று நம்மையெல்லாம் வழிநடத்துகிறது. நம்மை வழிநடத்துகிறது என்று கூறப்படுவதன அர்த்தம் இன்றைய எமது சிந்தனைகளை தீர்மானிப்பதாக அது ஆகிவிட்டிருக்கிறது.
இன்றைய பெரும்போக்கு (mainstream) எது என்று தீர்மானிக்கும் சக்தியாக அது ஆகிவிட்டிருக்கிறது. பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களை பெருங்கதையாடல்களாக ஆக்கி அவற்றை நிலைநிறுத்தும் கருவியாக இது ஆகிவிட்டிருக்கிறது.
ஊடகத்தை கொணடிருக்கிறாரோ அவரிடம்/அச்சக்தியிடம் மனித நடத்தையை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறதென்று அர்த்தம் என பர் சிலர். இது உணமையில் உ ைமை ஊடகத்தை கொண்டிருப்பவர் அல்லது கொணடிருக்கும் சக்தியிடம் சிந்தனையை மட்டுப்படுத்தும், கட்டுப்படுத்தும், வழிநடத்தும் சக்தி உணர்டு
இவ்வாதத்துக்கு மறுப்பு கூறும் சாரார் இதனை, இன்னும் ஊடகம் சென்றடையாத பின்தங்கிய நாடுகளில் பின்தங்கிய கிராமங்கள் அதிகமுள்ள உலக சமுதாயத்தில் இக்கருத்து எப்படி சரியாகும் என வினவுவர். ஆனால் பின்தங்கச் செய்யப்பட்ட சமுதாயங்களில் நிச்சயம் ஊடகம் நேரடியாக சென்றடைய வேணடுமென பதில்லை. அந்த சமுதாயங்களை அதிகாரம் செலுத்துகின்ற சமூக, பொருளாதார அரசியல் பணிபாட்டம்சங்கள் இந்த ஊடகங்களால் ஏலவே வழிநடத்தப்பட்டிருக்கும். ஆக, இன்று இந்த ஊடகம் வழிநடத்தாத எந்த சமூகமும் உலகில் இல்லை.
øgILø, Lð
ILJI.
ஊடகம் இன்று சகலவற்றையும் தீர்மானிக் - கின்ற முக்கிய கருவியாக ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய ஊடகங்களை தன்னகத்தே கொணர்டிருக்கும் அதிகாரத்துவ சக்திகள் தமது அதிகாரத்தை நிலைநாட்ட இந்த ஊடகங்களை மிகவும் தந்திரமாகவும் நுட்பமாகவும் கையானர்டு வருகி ன்றன. ஏற்கெனவே புரையோடிப் போயிருக்கின்ற அதிகாரத்துவ சிந்தனைகளை ஆதிக்க சிந்தனைகளை உறுதியாக பலப்படுத்துவதில் இவை இந்த கைதேர்ந்த ஊடகங்களை கையாள்கின்றன. ஆதிக்க பிற போக்கு சிந்தனைகளையும், மரபார்ந்த அதிகார ஐதீகங்களையும் மீளுறுதி செய்கின்ற சித்தாந்த மேலாதிக்கத்தை இந்த ஊடகங்களைக் கொணர்டே இன்று உலகம் முழுவதுமான அதிகார சக்திகள் செய்து வருகின்றன.
எனவே தான் உலகின் பல வேறு புரட்சிகர சக்திகள் இன்று ஊடகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முனைப்பு காட்டுகின்றனர். அதுமட்டுமன்றி இன்றைய புரட்சிகர சமூக மாற்றத்துக்காக போராடும் சக்திகள் எதிரி கொணடிருக்கும் இந்த ஊடக ஆற்றலை எதிர்த்து நிற்கக்கூடிய வகையில் ஊடக வளங்களை/ஆற்றலை தாமும் கைப்பற்ற முனைகின்றன. இது இன்றைய அதிகாரத்துக்காகப் போராடும் சகல சக்திகளுக்குமான முன்நிபந்தனையாக - சித்தாந்த மேலாதிக்கத்தை நிலைநாட்டுகின்ற ஊடகங்கள் ஆகிவிட்டிருக்கின்றன.
இந்த ஆதிக்க சித்தாந்தங்களை நிலைநாட்டுவதிலும் மூளைச்சலவை செய்து அடிமைத்துவ சமூக அமைப்பை ஏற்படுத்தவும், அடிபணிய வைக்கும் முயற்சியிலும் இந்த ஊடகங்களை மிகவும் நுட்பமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றன. நோம் சொம் ஸ்கி இதனை தொடர்பூடக பயங்கரவாதம் (MEDIA TERRORSM) என்கிறார். இந்தப் போக்கை ஆராய்கின்ற இனினும் சமூகவியலாளர்கள் இதனை தொடர்பூடக மாபியா (Media Mafia) GToïgyú par La Quoïapamp (Media Violation) என்றும் குறிப்பிடுகின்றனர். ஒட்டுமொத்தத்தில் இந்த ஊடகங்கள இன்று "அதிகாரத்gaugeot 5Casa GTITs" (Media as a Weapon of Power) பயன்படுத்தப்படுகின்றன.
ஊடகங்களின் பன்முகத்தாக்கம் பற்றிய கரிசனையானது தகவல்தொழில்நுட்ப வியாபகத்தோடு அதிகரித்ததெனலாம். இந்நிலையில் தான் ஊடகவியல் பற்றிய சமூகவியல் ஆய்வுகள் இன்று அதிகரித்துள்ளன. சிவில் சமூகத்தில் அது ஆற்றும் பாத்திரம் உற்பத்தி உறவுகள் குறிப்பாக மூலதனம் இதில் செலுத்தி வருகின்ற நிர்ப்பந்தங்கள் மூலதனத் திரட்சி ஊடகத்தில் காலுனற எடுத்துவரும் முயற்சி, திறந்த பொருளாதாரக்
(), Torf 60); L'sléof 6s2 60) GIT GJITJE பன்னாட்டு நிறுவனங்கள் தரகு முதலாளிகளுக்கூடாக ஊடகத்தைக் கைப்பற்றுவதில் எடுத்துவரும்
முயற்சிகள், நவீன அரசுகள் தனது அடக்குமுறை இயந்திரங்களில் ஒன்றாக இதனை பயனபடுத்த தலைப்படுகின்ற போக்கு அவ்வாறு அடக்குகின்ற மற்றும் அடக்கப்படுகின்ற சக்திகளின் எதிர்காலம் என பல கோணங்களில் இவை குறித்து அலச வேணடியுள்ளது.
பெரும்பாலும் ஊடகத்தின் உட்கட்டமைப்பு (intra structure) பற்றியே பெருமளவான ஆய்வுகள்
சக்திகளின் தலையீடு, தாக்கம் எதிர்காலம் குறித் தற்போதைய ஆய்வுகளில் கூடிய கொள்ளப்பட்டு வருகிறது.
giflg M
ஏற்கெனவே எமது சமூக அமைப்பி நிலவுகின்ற ஆதிக்க சித்தாந்தங்களை மீளுறு செய்து அதனை மீள கட்டமைக்கின்ற பணியிை ஆற்றுவது ஆதிக்க சக்திகள் தமது அதிகாரத்ை நிலைநாட்ட முன்நிபந்தனையானது. எனே அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு அடிமைத்துவத்ை நிலைநாட்டி அதற்கு அடிபணிய வைக்கவே அல்லது அவற்றுடன் சமரசம் செயது கொன
வாழவோ பழக்க ஏற்கெனவே எமது சமூ அமைப்பில் மதம் கல்வி, பண பாட்டு கலாச ஐதீகங்கள சட்டம் என நிறுவப்பட்டுள்ள இவ்வத்தனையையும் ஒருங்கு சேர செய்து முடி இலகுவான வழியாக இன்றைய ஊடகம் ஆற்ற மிகுந்ததாக உள்ளது. எனவே தான அதிக கருவிகள் இதில் அக்கறை செலுத்துவ இன்றிமையாததாக ஆகிவிட்டிருக்கிறது.
அடக்கப்படும் மக்கள் பிரிவினர் முக கொடுக்கும் இன்னல்கள் வெகு சாமர்த்தியம மூடி மறைக்கும் ஆற்றல் இந்த ஊடகத்துக் உணர்டு அதுபோல இலலாத ஒன்றைய இருப்பதாக காட்டவோ அல்லது அதை ஊதிப்பெருப்பிக்கும் ஆற்றலும் இந்த ஊடகத்து உணர்டு இவ்வாறு மறைப்பதும் ஊதிப்பெருப்பி பதும் ஊடகத்தை தன்னகத்தே கொண்டிருக்கு சக்திகளின் நலன்களிலேயே தங்கியிருக்கின்றன
TL LL LLL T TTLT TM L T L TTTT LLL பற்றி திரும்பத்திரும்ப பேசும் ஊடகம் உள்நாட்டி நடந்த கோணேஸ்வரி குறித்தும் கிருஷாந் குறித்தும் அதை விட குறைந்த முக்கியத்துவ தையே தரும் சிங்கள ஊடகங்கள் அதை வி குறைந்த முக்கியத்துவத்தை தரும் அல் ெ ஒன்றும் தராது கிளின்ரனின் நாயக சுகமில்லாதது சர்வதேச அளவில் செய்தியாகு அதே வேளை வன்னிப் பட்டினிச் சா உள்ளாட்டிலும் தெரியாமல் செய்யப்படும்
 
 
 
 
 

GEFLI. 3 O از N2(زیر
ஒக் 13, 1999
அமெரிக்காவில ரொனால்ட் ரேகனும் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. இலங்கையில் காமினி பொன சேக்கா போன்ற வெறும் திரையுலக நட்சத்திரங்கள அரசியல்
பிரமுகர்களாக ஆக்கப்பட்டதும் இந்த சினிமா எனும் ஊடகத்தையும் ஏனைய ஊடகங்களும் ஊதிப்பெருப்பித்து ஏற்படுத்திய மாயை என்பதை நாமெல்லோரும் விளங்கிக் கொள்வோம்.
எப்போதும் எந்த சக்தியும் அல்லது தனிநபரும் தான் கொண்டிருக்கும் அக-புற ஆற்றல் வளங்கள் தக்கவைக்கப்படுவதற்காக அதிகரிக்கப்படுவதற்காக அவை அதிகாரமாக உருவெடுக்க வைக்கின்றன.
TOT
@
ர்ெக்கம் பால்வாதம் இனவாதம் வயதுத்துவம் பதவி சாதியம நிறவாதம் என பல்வேறு வடிவங்களிலும் நிலவுகின்ற ஆதிக்க உறவுகள் அதிகாரத்துவமாக தொடர்ந்தும் நிலைபெற அவை நியாயம் கற்பிக்கப்படவேணடும் "மதத் தினி" பெயரால் "தூய்மை"யின் பெயரால் இந்த கற்பிதங்கள குறித்து மூலைச்சலவை மிகுந்த
சித்தாந்த மோதிக்கத்தை நிலைநாட்டியே ஆகவேணடும்
9ւմ ալգ கருத்தேற்றம் (1ց լ) Այլ լյլ լ
கற்பிதங்களை நிலைநாட்டுவதில் ஊடகம் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இந்த வகையில ஊடகம் பற்றிய நமது பார்வை எளிமைப்படுத்தப்பட்டே இருக்கின்றன. குறைத்து மதிப்பிடப்படுகின்றன. ஊடகம் நம்மை ஒன்றும் செய்து விடமுடியாது என்கின்ற மாயையில் இருத்தப்பட்டுள்ளோம். எனவே தான் ஊடகத்தின் வடிவம் பணிபு, அதன் திசைவழி என்பன குறித்து அவ வளவாக எம மத்தியில் அக்கறைக் கிடையாது. தொலைக்காட்சியில் 30 வினாடிகள் கொணட ஒரு விளம்பரத்துக்கு சராசரியாக அறுபதினாயிரம் ரூபா வரை அறவிடப்பட்டு வருகிறது என்பதைத் தெரிந்தால் அசந்து போவார்கள் ஒரு தடவைக்கு இவவளவு அறவிடப்படுகிறதென்றால எத்தனை முறை குறிப்பிட்ட விளம்பரம் வருகின்றது? அப்படி யெனில் எவ வளவு தொகை கொடுக்கப்பட
வேணடும் ? நம்மீது அது எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லையென்றால் ஒரு நிறுவனம் ஏன் இவ்வளவு தொகையை அவ்விள மபரத்துக்கென ஒதுக்குகிறது? அவவாறெனில் விளம்பரம் எவ்வாறு எம்மில் பிரதிபலிக்கின்றது? தகவல் களஞசியங்களை வைத்திருக்கும் சக்திகளால் உலகு ஆளப்படப் போகிறது எனும் கருத்தாக்கம் வலுவாகி வருகின்றது. இது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதை இன்டர்நெட் செய்திகள் கட்டுரைகளிலிருந்து அறிய முடிகிறது.
எது பற்றிய முடிவுகளுக்கு வருவதற்கும் அடிப்படையில் தரவுகளை-தகவல்களை நம்பி யிருக்க வேணர்டிய தேவை நிலவுகின்ற நிலையில் போட்டி போட்டுக் கொணர்டு தகவல்களை முன்கூட்டியே அறிய பெற முயற்சிகள் நடக்கின்றன. அது போலவே தகவல்களை களஞ்சியப்படுத்துவதற்கும் அவற்றைத் தருவதற்காகவும் சந்தைப்படுத்துவதற்காவும் போட்டிகள் நிலவப்போகின்றன. இந்நிலையில தகவல் தொழில
நுட்பத்தின் மீது மூலதன ஆதிக்கம் செலுத்தத்
தொடங்கிவிட்டது. நட்சத்திர யுத்தம்", "வானவெளி யுத்தம்" என்கிற கருத்தாக்கங்கள் மங்கி இனி வரப்போகும் காலம் தகவல் யுத்தத்துக்கான (IT War) காலம் என்கிற கருத்தாக்கம் வலுவாகி வருகின்றன.
வெறும் தரவுகள்/தகவல்களை சித்தாந்த சுமையேற்றி பரப்புகின்ற வேலையை ஏற்கெனவே உலகில் முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. அமெரிக்கா இதற்காக தமது உயர்ந்தபட்ச தொழில்நுட் பத்தையும் வளங்களையும் பயன்படுத்தி வருவது இரகசியமானதல்ல.
தரவுகள் தகவல்கள் பரப்பப்படுவதற்கு அனுப்பப்படுவதற்கு/விற்பனைசெய்யப்படுவதற்கு முன்னரே அதன் நுகர்வோர் யார் என்று இந்த தகவல் முதலாளிகளால் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. அதற்கேற்றபடி அதனி வடிவம் வரிசை உள்ளடக்கம், பணிபு என்பன கட்டமைக்கப்பட்டுவிடுகின்றன.
இத்தகவல்களை வழங்குகின்ற சாதனமாக சகலவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இது தோன்றி வளர்ந்து ஊடுருவி, வியாபித்திருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் எதிர்வரும் மில்லேனியத்தின் (ஆயிரம் ஆணடுகளைக் குறிக்கின்ற millenium) முதல் நூற்றாண்டை தகவல் புரட்சி நூற்றாண டு எனகின்றனர் தகவலைக் கொணடிருக்கிற சக்திகளே அதிகார சக்திகளாக ஆகக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் எனும் கருத்தாக்கம் இன்று நம்பக்கூடியதாக உள்ளது. ஆதிக்க சக்திகள் தமது அதிகாரத்துவத்தை தக்கவைக்க அதனை விரிவுபடுத்த மிகக் கனமாக தகவல்களை உற்பத்தி செய்து உற்பத்தி செய்யப்பட்ட அத்தகவலை அரசியல்மயப்படுத்தி கருத்தேற்றம் செய்து அல்லது புனைந்து/திரிபுபடுத்தி பெருப்பித்து சிறுப்பித்து சந்தைக்கு விடுகின்றன.
இதற்காக இரணடு வகை பிரதான தந்திரோபாயங்களை அது அணுகும் முதலாவது சந்தையில் ஏற்கெனவே கேள்வி அதிகம் (ஏற்கெனவே புரையோடிப்போயுள்ள ஆதிக்கக் கருத்துக்கள்) எதற்கு என பார்த்து அந்த இடைவெளியை நிரப்புவது இரணடாவது தான் சந்தைப்படுத்த விரும்புகின்ற புதிய செய்திகளை கருத்தாக்கங்களை சந்தைக்கு விட்டு சமூகத்தை அதற்கு பழக்கப்படுத்துவது போதை கொள்ளச் செய்வது.
இதனை நாம் உன்னிப்பாக அலச வேணர்டியிருக்கிறது. அடுத்த நூற்றாண டின் மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் இருக்கப்போகிற நிலையில் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது அவசியத்திலும் அவசியம்
மொத்தத்தில் உலகில் ஆளும் வர்க்கங்கங்கள் சக்திகள் தமது நவகாலனித்துவத்தை அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்துச் செல்வது இந்த தகவல் தொழில்நுட்பத்தை நம்பியே என்பதை கவனத்திற் 0la. Is gní cit வேண டியுள்ளது. இன்றைய உலகமயமாதல் போக்குக்கூடாக மலினத்துவத்தை வேகமாக மக்கள மயப்படுத்துவதற்கும் இந்த தகவல் தொழில்நுட்பத்தை ஊடகத்தைத் தான் நம்பியிருக்கிறது.
ஆக ஒட்டுமொத்தத்தில் நவ பாசிசம் என்பதன் புதிய வடிவம் தகவல் தொழில்நுட்பத்துக்கூடாகவே மேற்கொள்ளப்படப் போகிறது. அதுபோல அதனை முறியடிக்க முனையும் எந்த சக்தியும் இந்த இதே ஊடகத்தை கருத்திற் கொள்ளாமல் துரும்பு கூட முன்னேற முடியாது என்பது குறித்து மீள மீள எச்சரிக்கை கொள்ள வேணர்டியுள்ளது.
-தோமதி

Page 8
8. GEFLI. 3 O2 -
13, 1999
ஒக்.
கனேடிய DJ.J.G.Fla LOGOTIEAOCI ஒரு கணப் பொழுது கலங்க வைத்த அந்தச் சம்பவம் என்றுமே எவருமே எதிர்பார்க்காத ஒன்று ஆவணி 22ம் திகதி மாலை 06.30 மணியளவில் ஜெயபாலன் பாலசிங்கம் (41) தனது மூன்று வயது அன்பு மகன் சயந்தனை நெஞ சில அணைத்துப் பிடித்துக் கொணர்டு பாதாள ரயிலின் முனர் பாய்ந்து தன்னை மாயத்துக் கொணர்டதுடன் தனது மகனின் கொலைக்கும் காரணகர்த்தாவாகி கொலையுடனர் இணைந்த தற்கொலையாகத் தனது வாழ்வையும், அந்தப் பச்சிளம் பாலக னின் வாழ்வையும் முடித்துக் கொணிடார். அவரது தற்கொலையிலும்
பிறந்திருந்தது. இந்தச் செய்தியை முன் பக்கத்தில் முக்கியம் கொடுத்துப் பிரசுரித்த ரொரனர் ரோ ஸ்டார் (24.08.1999) பத்திரிகை பின்வருமாறு கூறுகின்றது.
"நாம் சாதாரணமாகத் தற்கொலையை ஒரு செய்தியாக எமது பத்திரிகையில் வெளியிடுவதில்லை. ஆனால், இந்தச் செய்தியைப் பிரசுரிக்க வேண்டிய அவசியமுள்ளது. ஏனெனில், இது கொலையுடன் சேர்ந்த தற்கொலையாகும்'
அத்துடன் இந்த விடயத்திற்கு அனைத்துக் கனேடிய பத்திரிகைகளும், ஏனைய ஊடகங்களும் மிக முக்கிபத்துவம்
கொடுத்ததுடன் இந்தச்
ச ம ப வத' த ன பின்னணி பற்றி ஆழமாகக் கவனம் செலுத்தியுள்ளன.
ஆ ண | ல இங்கே தமிழ் மக்கf முதுகில் F6)J11 (f) விடும் க ைவக குதவாத தமிழ் மொழி மூலமான வியாபாரப் பத திரிகைகளோ அல்லது அவர்களு60 இணைந்த ஏனைய வானொலி Dan L is, E' ), C at it இந்தச் சம்பவம் பற்றி உரிய கவனம்
பார்க்க ஒன்று மறியாத குழந்தையின் கொலையே கனேடிய மக்களினதும் எம்மவரினதும் மனதைத் தொட்டு ஒரு கணம் சிந்திக்க வைத்த ஒரு நிகழ்வாகி விட்டது.
மேற்படி தற்கொலைக் கொலையாளி கடந்த மூன்று வருடங்களாக மன நலமற்று இருந்ததுடன் மன இறுக்கம், மனப் பயம் இரண டிற்கும் மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்த போதிலும் குளிர் காலத்திற்குப் பினர் அதாவது ஜூலை மாதத்தின் பின்னர் தனது வைத்தியரைச் சந்திக்காததுடன், தனது நோய்க்கான மருந்துகளையும் புறக்கணித்து வந்துள்ளார் என மேற்படி நபரிற்குச் சிகிச்சை அளித்த ஸ்காபரோ பொது வைத்தியசாலையைச் சேர்ந்த மனநோய் மருத்துவர் டொக்டர் சூரியபாலன் கூறினார். இவர் இறப்பதற்குப் 19 நாட்களுக்கு முன்னர் தான இவருக்குப் பெண குழந்தை ஒன்றும்
உடல் இளைத்த நித்திரை கொள்ளும் ag terns)
Hopelessness)
னம் செலுத்த ே
腳 pasiasi . 。 அனுபவித்த வி மங்களி
இழந்த நிலை (பாலியல் உறவு மற்றவர்களுடன் அள
(Loss of weight) also
in sorro. நம்பிக்கையிழப்பு þá gengilssté (Worthlessness
6 விடயங்களில் கவனத்தைக் குவிக்க முடியாமை ஞாபக மறதி
தீர்மானம் எடுக்க முடியாமை ക്ലബ് ( (p1. பதம அல்லது செயற்பாட்டில் தளர்ச்சி 9 உடல் நோ உழைவு பற்றியப் பிரஸ்தாபம் ஆனால்
எந்தவொரு மருத்துவக் காரணத்தையும் கண்டு பிடிக்க இயலாதிருத்தல்
தற்கொலை அல்லது மரணம் பற்றில் பிரஸ்தாபித்தல் ஆனால் இவ நோயாளர் கூறுவாராயின் அதில் அசிரத்தையாக இருக்காமல் 2 ன்
செலுத்தவில்லை என்பது அவர்களின் சிந்தனை வரட்சியினர் வெளிப்பாடே. அதேவேளை தமிழ் மக்களின் துன்ப துயரங்களைத் தங்களின் பிழைப்பிற்கு அடிப்படையாகக் கொணட தமிழ் ஈழம் என்ற தமிழ் என்ற பெயர்ப் பலகைப் பொது நிறுவனங்கள கூட (அரசின் உதவி பெறுவன) உரிய அக்கறை செலுத்தவில்லை என்பது கவலைப்பட வேணடிய கணடிக்கப்பட வேணடிய ஒன்று மக்களாகிய நாமாவது இதில் சற்றுக் Enflat 60) 607 (la, Taf. L. Ira. வேணடும். ஏனெனில், தற்கொலையே
roso gano 5 ers (85 . 11 ബ്
இவை Cica Depression பற்றிய விடயங்களாகும் 1ெ துக்கமான உணர்வை (வெளிப்படுத்துதல்) அதாவது அடிக்கடி
அழுதல அல்லது எளிதில் கோபங் கொள்ளல்
ஒரு போராட்ட வ
தியாகமாகவும் ( அதையே முக்கிய மத்தியில் கொணி ( சூழல் நிலவுகின்ற அமைப்புகளின் வாலாகப் போவது யாததே இங்கே ஸ்டாரின் நிலைப்பா flaí பாரிய முரணர்பாடு
செயற்பாட்
ஜெயபாலன ப மேற்படி நபர் 1
கனேடியப் பிரஜை குடும்பத்தவரால் ஒழு பெணனையே மணம் முடித்தா பொலிஸாரான Mar கூற்றுப்படி இவரும், மூன்று வருடங்கள இல்லறம் நடத்தி தெரிவித்துள்ளனர். மேற்பார்வை வைத்தியரும் ஜெ தற்கொலை செய மகனையும் கொலை தான எதிர்பார் பத்திரிகைகளுக்குக் -géoTITa). MendlesOn கூற்றுப்படி ஜெயபால பெண குழந்தை ஜெயபாலனினி மன்
மோசமடைந்துள்ளது. வரை ஜெயபால சந்தித்தது ஜூலை
பத்திரிகையாளர் இனினும் பல வி கொணரப்பட்டுள்ள மருத்துவர் சூரியபா தமிழிச் சமூகத் தற்கொலைச் சிறப (Suicide Specialists) படி கனடா வாழி , அதிர்ச்சி அடைய ச இறுக்கம் மன ே தற்கொலைச் சிந் நோக்குகின்றார்கள் களின் கூற்றுப் நிகழ்வுகள் இந பயப்படும்படி அத பலர் அந்த நோய்க் யும் கூட நாடுவதில் பல்கலைக்கழகத்தின்( Health) GUTTA fu அபிப்பிராயம் இ கவனத்திற்குரியது. " the Tamil Communi! ing alarm bells f தமிழ் சேவைக் சமூக சேவையான லிங்கம், கனடா : மத்தியில் நிலவுகின நிலை பற்றிய தன. மிகச் சாதாரணம JITFLITeot fla) sin வைப்பதுடன் திரு அவர் கூறும் காரண வேலை தேடுவதில் கனேடியச் சூழ்நி பொருத்திக் கொ இயலாமை, மனே நடைபெறும் சிவில் அத்துடன் அவர் தற்கொலைக்கு மு மாதத்தில் நடை தற்கொலைகளைச் தவறவில்லை. ஆ FLÓ
6.5) LIafaj, 4956)Ĵ7aj68) 62). இங்கே நம்ம பெறும் தற்கொை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வமாகவும், தற்யே மாபெரும் ான டாடுகின்ற, ப்தியாக மக்கள் செல்கினர்ற ஒரு போது, மேற்படி செயற்பாடுகள் தவிர்க்க முடினர் ரொரனரோ டிற்கும், எம்மவகுமிடையிலான வளிப்படுகின்றது. லசிங்கம் எனற 88 தொடக்கம் றார். அவர் ஒரு மேலும் அவர் ங்கு செய்யப்பட்ட லங்கை சென்று துப்பறியும் Mendleson 19607 மனைவியும் கடந்த கச் சந்தோஷமாக தாக உறவினர்
ஏன, இவரை சயத மனநல பபாலனி தானி வதுடனர், தனது
சய வார் எனத்
கூறியுள்ளார். இன் இன்னுமொரு ன் தம்பதிகளுக்குப் பிறந்ததிலிருந்து இறுக்க நோய்
மன நல மருத்துகடைசியாகச் 6ம் திகதியாகும். ன ஆய்விலிருந்து பரங்கள வெளிக ன. மன நல லண் இன்னும் பல
தொணர்டர்கள் பு ஆய்வாளர்கள் மதலியோரின் கூற்றுப் மிழர் சமூகத்தில், டியளவு பலர் மன ாய காரணமாகத் தனையை எதிர்மேலும் இவர்டி தற்கொலை தச் சமூகத்தில் கரித்துள்ளதுடன், தரிய சிகிச்சையை லை. ரொரொன்ரோ ultural Pluralism And r. Morton Beiser (g)air கு எமது முக்கிய have to say that has been Soundr years now."
கழகத்தைச் சேர்ந்த
நாகா இராம - ாழி தமிழ்ச் சமூகம் இந்த மோசமான அபிப்பிராயத்தில் ன மேலெழுந்தணங்களை முனர்தி அடைகின்றார். விகள் பின்வருமாறு, ஏற்படும் அழுத்தம், லக்குத் தம்மைப் வதில் ஏற்படும் ய, இலங்கையில் யுத்த நினைவுகள் ான அறிந்த இத் ர்னதாகச் சென்ற பற்ற வேறு இரு குறிப்பிடவும் ால், அத் தறி - 6J Ej, SGIÍ பற்றி
ரிடையே நடைள் கூட வன்முறை
ITILIINEI
கொடூரமான
வடிவிலான Lita, GalJ 2 676T607.
(Ա) 60/0-
ஏன் இவ்வாறு குறிப்பிட வேண்டி யுள்ளது என்றால அனேகமான தற்கொலைகள ஓடும் ரயிலின் முன் பாயதல அல்லது உயர் மாடிகளில் இருந்து குதித்தல் என்ற வடிவங்களிலேயே அமைகின்றன. மிகவும் உயரமான மாடிகளிலிருந்து குதித்துத் தற்கொலை செய்பவர்களில் எல்லா வகையினரும் அடங்குகின்றார்கள் உதாரணமாகப் 15வயது மாணவன் முதல் பெணகள ஆணிகள் என எல்லாரும் அடங்குகின்றார்கள. இவ விருவழிகளைத் தற்கொலையாளர்கள் நாடுவதற்கு இவையே அவர்களுக்கு இலகுவான வழிமுறை களாகத் தெரிவதும் ஒரு காரணமாக இருக்கலாம் ஊரில் நாங்கள் அறிந்த а срушЛај தற்கொலையாளர்கள் பெரும்பாலும் நாடுவது நச்சுப் பொருட்கள் அல்லது துரக்குக் கயிறு தானர்.
ரொரனரோ சனர் பத்திரிகையில் வெளிவந்த 28.08.1999 திகதிய செய்தியின்படி, "கடந்த 15 வருடங்களில் ஏற்பட்ட குடிவரவாளர் வருகை யினால் 200,000 இலங்கைத் தமிழர்கள் கனடாவில் வாழ்கின்றார்கள் மேலும் JQJira, Grflaj 75 விதமானர்கள் ரொரன்ரோ நகரில் வாழ்கின்றார்கள் மன நல சேவையாளர்கள் கருத்துப்படி மன இறுக்கம சார்பான தற்கொலை
இவர்களிடம் அதிகரித்துச் செல்கின்றது"
இது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் கூடச் சமூக அக் - கறைக்குரிய மிக முக்கியமான பிரச்சினையாகும்.
மேற்படி பத்திரிகைக்கான நேர்காணலில் தமிழீழ சங்கத்தைச் சேர்ந்தவரும் அந்த அமைப்பினர்
தலைவருமான சித்தா சிற்றம்பலம் இந்த நோய்க்கான சில காரணங்களை முன்வைத்துள்ளார்.
அவரது கூற்றுப்படி உள்நாட்டுப் போர் அந்தப் போரினால் வீடு, சொத்து என்பவற்றை இழந்தது, குடும்ப அங்கத்தவர்கள் முதலியோரின் இழப்பு
என்பன பற்றிய பழைய நினைவுகளும், கனேடிய சூழ்நிலைக்குத் (Less Restrictive Canadian Society) gian LDL பொருத்திக் கொள்வதில் ஏற்படும்
கஷடம் பொருளாதாரச் சிக்கலகள் என்பன மன இறுக்கத்திற்கான காரணங்களாகும் ஆனால் இவர்
முன் வைக்கும் காரணங்கள் எந்தளவுக்கு ஆய்விற்கு உட்பட்டன என்பது தெரியவில்லை. இவவாறு சொந்த நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பிரான ஸ ஜேர்மனி இங்கிலாந்து முதலிய ஐரோப்பிய நாடுகளிலும் ஏன் இந்தியாவில் மிகப் பெரும்பானமையினர் பல பொருளாதாரக கஷடங்களுடனும் இந்திய அரசின் நெருக்கடிக்குக் கீழ் வாழ்ந் தாலும் இவவாறு அதிகமான தற்
கொலைகள் நடைபெறவில்லை. இதற்கான காரணம் என்ன? இங்கே கனடாவில் குடியுரிமை அல்லது
நிரந்தர வதிவிட உரிமை அரசின் பொருளாதார உதவி குறைந்ததாக இருந்தாலும்) கிடைத்த போதும் தற்கொலையின் உயர்விற்குக் காரணம் என்ன? இந்த அளவிற்குப் பின்னரும் கூட கனேடிய அரசின் நிதி உதவியில் அதுவும் பல கலாசார அமைப்பு என்ற மகுடத்தின் கீழ் உள்ள ஒரு அமைப்பாக இயங்குகின்ற எமது தமிழிச் சேவை நிறுவனங்கள் இந்தப் பிரச்சினை பற்றி எந்தளவிற்கு அக்கறை செலுத்திபுள்ளன? இது பற்றி மக்களிற்கு அறிவூட்ட என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்பது கேள்விக்குறியே
மேலும் இந்தச் சம்பவத்தைத GSILig. The Toronto Sun 2008, 1999 Glej Diagnosis Depression Group 560). Loa) ஒரு கட்டுரையும் அவவாறே 'The Toronto Star (g)aló "When you just Can't go on any more" (Depression is often taken lightly, but it can be a killer) grain தலைப்பில் 29.08.1999 இல் வேறொரு கட்டுரையையும் பிரசுரித்துள்ளன.
முதலாவது கட்டுரையின் ஆசிரியர் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் அபிப்பிராயங்ளையும் ஒன்று திரட்டி விபரமாக எழுதியுள்ளதுடன் "Warning Signs To Watch For" GT Goi JD 25 GOGOLJE - கத்துடன் ஒரு பெட்டிச் செய்தியையும் சிறப்பாக எழுதியுள்ளார். இனி அவரின் தேடலை இங்கு நோக்குவோம்.
"The Centre For Addiction And Mental Health In Toronto" 90LDL COL. சேர்ந்த Christina Bartha இன் கூற்றுப்படி "சில வேளைகளில் மன அழுத்தத்தால் (Clinical Depression) Lingia, LLL L flauf நம்பிக்கையை இழப்பதுடன, தங்களுக்கு ஒரு வழியிலும் எவராலும் உதவ முடியாதென நினைத்துத் தங்கள்
ロ>

Page 9
பிரச்சினைக்குரிய ஒரே ஒரு தீர்வு மரணம் தானி என்கின்ற முடிவிற்கு வருகின்றார்கள். ஆனால் அனுபவம் மிக்க நோய் தீர்ப்பாளர்களின் கருத்துப்படி 80 விதமான நோயாளர்களை வழக்கமான மருந்துகளின் மூலம் வெற்றிகரமாகக் குணப்படுத்த முடியும் என நம்புகின்றார்கள்
"The Wings Developement Centre in Toronto" Graafp 9 apLDLepLg GFÍj56) I(5LÓ, 956ó ClinicalDirector egésá, கடமையாற்றுபவருமான Dr EdBlackstock இன் கருத்துப்படி, பெனர்களிலும் பார்க்க மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்களில் ஆணர்கள் தான் அனேகமாகத் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் The Canadian Mental Health As SOClation &# (fffl:SCOt O'Grady (20601 5(5.5/LLIlg. "Clinical depression" - a பாதிக்கப்படுபவர்களில் 15 விதமானவர்கள் தற்கொலை செய்து கொள்வது இனிறைய நிலையில் மிக அதிகமானது. ஏனெனில இந்த நோய்க்கு உரிய சிகிச்சை முறை உணர்டு "
Christina Barthaei (5), ILL, Lég/L பேருக்கு ஒருவர் என்ற ரீதியில கனேடியர்கள் இந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றார்கள். ஆனாலும் கூட இந்த நோயக்கு உரிய சிகிச்சை உணர்டு எனபதுடன் இதன் தாக்கம் ஆளுக்கு ஆள வேறுபடுவதுடன் பலர் சில கிழமைகளில் சிகிச்சை மூலம் குணமடைந்து விடுவார்கள்
வைத்தியர்களின் கூற்றுப்படி மன அழுத்த நோயக்குப் பல காரணிகள் இருந்தாலும் அவை ஒன்று சேர்ந்து இயங்கும் போது அதன தாக்கம் உணரப்படுகினறது இதற்கான காரணிகளாவன மரபு வழி மன அழுத்தம் சமபந்தமான குடும்ப வரலாறு, இறப்பு வேலை இழப்பு அழுத்தத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலை வறுமை ஒரு குழந்தையின் பிறப்பு, பிறப்பிற்கு முந்திய மன sp., Ltd (Post Natal Depression), கடுமையான சுகவீனம் அலலது &րաւման):56),
இங்கே முன்னர் குறிப்பிடப்பட்ட Christina Bartha g(5 repet Galálulta, (3)(), Lig/LGot Moods Anxiety Disorder Programme இன நிர்வாக அதிகாரி யாகவும் செயல்படுகின்றனார். அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவும் முகமாகப் பொது மக்களுக்கு அறிவூட்டும் செயலை முன்னெடுத்துள்ளார். இவவாறான அறிவூட்டல் எமது தமிழ் மக்கள் மத்தியிலும் பல வழிகளில் செயலபடுத்தப்பட வேணடும் இதற்காகக்
கலந்துரையாடல்கள் பத்திரிகை GJIT (G) GOT ITGS) போன்ற வெகுஜன ஊடகங்களை நாம் சிறப்பாகப்
பயனர் படுத்த முடியும் எமது மக்கள் எப்பவுமே அறிவூட்டப்படும் நடவடிக்
கைகளில் எந்தவொரு அமைப்பாலும்
ஈடுபடுத்தப்படுவதில்லை. இதனால் தான நாம் எப்பவுமே மந்தைகளாகவும், தனிப் ப்ெரும் தலைவர்கள் எங்கள் மேயப் பர்களாகவும் இருந்து வருகின்றார்கள் எனவே தான் நாங்கள் எவ வளவு முன்னேறிய சமூகத்தினர் மத்தியில் வாழந்த போதிலும் கிணற்றுத்தவளைகளாக இருந்து கொணடு குணர்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுகினிறோம். இனிமேலாவது எம்மைப் பிணைத்துள்ள அறிவினங்களை சுயநலங்களை உதறி எறிந்து விட்டு சமூக ரீதியாகச் சிந்திக்க முனைவோம். இல்லாவிட்டால் கனடாவில் இருந்தாலும் ஒரு பல கலாசாரச் சமூகத்தில் வாழந்தாலும் கூட நாளைக்கு எம்மை மற்றவர்கள் ஒரு பைத்தியக்காரச் சமூகமாகக் கணிப்பிடுவதற்கும் பொதுவாக உலக மக்களால் இன்று சந்தேகக் கணகொணர்டு பார்க்கப்படும் ஒரு சமூகமாகவும் தொடர்ந்திருக்க வேணடியி
ருப்பதுடன் சமூகம் தொடர்ச்சியான
அழிவை நோக்கி முன்னேறுவதை எம மால தடுக்கவே முடியாமல் போய்விடும்
இனி இந்த நோயின் தாக்கம் பற்றிய கனடா, இலங்கை அமெரிக்கா சமயம் என்ற ரீதியில சிறிது கவனம் செலுத்துவோம்.
முன்னர் குறிப்பிட்டதுபோல் The Canadian Mental Health ASSOCiation கணிப்பின்படி பத்துப் பேருக்கு ஒருவர் தமது வாழ்நாளில் தாக்கப்படுகின்றார்.
சாதாரணமானவர்களின்
(The Toronto Star 29.8.1999) (3), Graan வயதினரையும் பாதிக்கும் போதும், 24
வயதிற்கும் 44 வயதிற்கும் இடைப்பட்டவர்களையே மிக அதிகமாக அடிக்கடி பாதிக்கிறது. ஆனால்,
பரிதாபம் மூன்று பேருக்கு ஒருவர் மாத்திரமே வைத்திய சிகிச்சையை 5 TG) failpati U. S. National Institute Of Mental Health()eði ()eig) (lon () அறிக்கையின்படி 19 மில்லியனர்கள் அமெரிக்க மக்கள் (Adults - வயது வந்தவர்கள்) மன அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றார்கள் இந்த நோய குறிப்பிடும்படியாக வட அமெரிககாவில் காணப்படுகின்றது. இலங்கை உலகிலேயே தற்கொலையிலும் து அருந்துவதிலும் முதலாம் இடத்தை வகிப்பதாகப் பல புள்ளி விபரங்க ளிற்கூடாக முன்னர் வெளிவந்துள்ளது. இது எமது சமுதாயத்தினர் மத்தியில உள்ள சீரழிவையும் மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையினத்தையுமே வெளிப்படுத்துகின்றது. இதே போல தமிழ் நாட்டிலும் தற்கொலையின் விதம் அதிகமாக ബ്ണ576 அறியப்படுகின்றது.
பொதுவாக இலங்கையர் மத்தி யிலும் குறிப்பாக இலங்கைத் தமிழர் மத்தியிலும் இவ்வாறான ஒரு பரிதாபகரமான நிலை உருவாகியுள்ளதற்கு அவர்கள மத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்ற சிந்தனையின் யெலாத் தனிமையின் வெளிப்பாடே அடிப் படைக் காரணம் என்பதை இங்கு அழுத்திக் கூறவேணடியுள்ளது. மேலும்
தற்கொலைக் கலாசாரமும் ஒரு முக்கிய
LEGO), 616), L'aj
செலுத்துகின்றது இந்த இந்து சமயத்திலும்,
தற்கொலை இன்றும் கூட ஒரு சிறந்த
பனபாக மதிக்கப்படுவதை உடன கட்டை ஏறுதல் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம் சில வருடங்களுக்கு முன்னர் இந்து மதவெறி, திட்டமிட்ட அமைப்பாக வளர்க்கப்பட்டு வரும் இந்தியாவில் ரூப் கனிவர் என்ற இளம் பெண பலாத்காரமாகத் தனது கணவன் எரியும் சிதையில் உயிருடனர் எரிக்கப்பட்டதும் அதற்கு எதிராக எவரும் சாட்சி சொல்ல முனிவராத துடன் இந்தப் பெணணினி பெயரில் கோவில் அமைத்ததையும் நாம் அறிந்த போது ஒரு முறை அதிர்ந்தே போனோம் நாம் திரும்பவும் புராதன
காட்டுமிராணர்டி வாழ்க்கைக்கா திரும்புகின்றோம் என்றே ஐயுறத் தேர்னறுகின்றது. இதேவேளை
தற்கொலையை ஏனைய மதங்களான இஸ்லாம் கத்தோலிக்கம் போன்றவை மறுக்கின்றன. இதேவேளை பொதுவுடமைத் தத்துவம் தற்கொலையைக் கொள்கை ரீதியாக எதிர்ப்பதுடன, இதை முதலாளித்துவத்தினர் இயலாத தனமையோடு தானி இணைத்துப் பார்க்கின்றது. புத்த சமயம் தற்கொலைக்கு ஆதரவான நிலைப் பாட்டைக் கொணடிராதபோதும், மனித உடலை ஆன்மாவின் ஒரு தற்காலிகத் தளமாகப் பார்ப்பதால் அதுவும் கூடத் தற்கொலைக்கு ஓரளவு துணை போவதாகத் தான் கொள்ள வேணடியுள்ளது. அதிலும் குறிப்பாகத் தேரவாத புத்த மதப் பிரிவின் நிலையைக் கைக் கொணர்டுளள இலங்கையில இதன் தாக்கம் மனம் கொள்ளத்தக்கது. இங்கே கனடாவில் ஒரு தமிழ் மொழி ஒலிப்பரப்பில் தற்கொலையை ஒரு பட்டிமன்றமாக நடாத்திய அறிவிலித்தனமான செயலைக் கேட்ட போது ஆத்திரம் தான் வந்தது.
அதில் என்ன சுவாரஸ்யம் என்றால் மிகப் பெரிய இந்த விடயத் தைச் சமூகவியலாளர்கள் மனநல வைத்தியர்களைக் கொண்ட ஒரு கருத்தாடலாக நடாத்துவதற்குப் பதிலாக 24 மணி நேர ஒலிபரப்பில் வெறும் புலம்பலிற்கு இடமளித்தார்கள் இது மிகவும் கனடிக்கப்பட வேணடிய தொன்றாகும் அந்தப் பட்டிமன்றத் தலையங்கம் வருமாறு ஒருவர் தானே தற்கொலைக்குத் துரணிடப்படுகின்றாரா இல்லை மற்றவர்கள் மூலம் துணிடப்படுகின்றாரா ? முன்னர் ஒரு முறை
சரிநிகரில் வெளிவந்த இன்று நடைபெறுகின்ற பட்டிமன்றங்கள் பற்றி இரத்தினச் சுருக்கமாக இவை
கோமாளித்தனமும் சிறிது விவேகமும் கலந்த ஒரு வகையான கதம் பக் குழப்பம்" என்ற கூற்றை மேற்படி நிகழ்ச்சி உறுதிப்படுத்துகின்றது.
6) 1601601) L) (
வாழும் மக்கள் தொடர் போல ெ இருப்பதால் பல சந்தித்து நெருக்க குளிர் வாழ்ந்து செ சிறார்கள் போ கிடைக்காததால் ( ஏற்படக் கூடிய பெரும்பாலும் வணினி வைத்திய தெரிவிக்கினர்றன. பெயர்வுகளை ம அவர்களுடைய ப EGITT607 6976)Jg Tu. போன்றவற்றைச் போயுள்ளது. இ. இல்லாது சாப்பாட் நம்பி வாழ ஆக்கப்பட்டு விட் கூட யுத்த கோ யினால் இடம்பெ
வருகிறது.
Li Li Tang) (). பசியுடன் படிக்க
f) LLUIT, LITTL JT60 முற்றாகப் பாடச படிப்பும் சீர்குலைய அது மட்டுமல்லாம் பெற்றுக் கொள இரவில் LO TOYOT
முடியாதுளி எது IL GO GOLD LLUIT GAV 2, 4
j7/ECTL GLF.
Catalia) all of (3. கல்லோயா பள்ள
அம்பாறை மாவட அமைச்சர் அவர யூ.எல்.எம் முை இலங்கையின் சிறு முஸ்லிம் மக்களின் பிரதேசம் காலத்து ஆட்சியாளர்களின குறையாடப்பட்டு நாமும் நன்கறிவே திருகோணமலை கையோடு மட்டக் தென்பகுதியைத் உருவாக்கினர்
அம்பாறை மாவட கொணர்டிருப்பதை மாவட்டத்திலிருந்: கைங்கரியத்தை த உதவியுடன் சிறப்பு இந்நிலையில் முள எழுச்சி பேரினவா முற்றிலும் நிராகரி மார்க்கமாக முளப் திட்டமிட்ட குடிே தடுத்து எம்மீதான முஸ்லிம்களின் அ மணர்னை காப்பார் ஆண்டுகளில் நடை ஆணையினை வழ அனுப்பி வைத்தன பேரினவாதச் சக்தி சிறிதும் வித்தியாச எதிர்பார்ப்புக்கும் பேரினவாதிகளின் ஆக்கிரமிப்புக்கு து என்பதற்கு எத்தை X இனப்பிரச்சின் முன்வைக்கப் தேசியவாதத் வெளியேற்ற முகாம்களில் LDL Lig, GTL.L. (]], [[Q}} &06ITU, 2
 
 

რევმჯ2%გრ. Glégr|^1. 3 O, — ფაქb. 13, 1999
னம் தெரிகிற கூரைக்குள்
ம் வன்னி மக்களர்
தைபடு
பெருநிலப்பரப்பினுள் போர் சங்கிலித் தாடர்ந்து கொணர்டே இடப்பெயர்வுகளைச் டியான சூழ்நிலைக் ாணடிருக்கிறார்கள் ஷாக்கான உணவு BLITEIT zijf) 60760)LDLLITG) நோயகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ாலை வட்டாரங்கள்
பல இடப க்கள சந்திப்பதால் ாரம்பரிய தொழில்ம, கடற் தொழில் செய்ய முடியாமல் தனால் வருமானம் டிற்கு நிவாரணத்தை வேணடியவர்களாக டார்கள் நிவாரணம் ஷம் நடவடிக்கையர்ந்த மக்களுக்குக் யெனத் தெரிய
Fல்லும் மாணவர்கள் முடியாது தொடர்ச்ல செல்லாமலும் ாலை செல்லாமலும் ம் நிலையிலுள்ளது. høj LDM (Glantasifam60 ா முடியாததினால் If all கற்கவே |D6007 (C) 6007 6007 606907 - சிரியர்களும் புதிய
குளங்கள கிணறுகள நீர்
T600 முஸ்லி
கல்வித்திட்டத்தின்படி பாட ஆயத்தம் செய்ய முடியாமலும், go GÍ GITT GOT If I வணினியில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றில் திரவப்பணங்கள் இல்லாததினால் ஆசிரியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு சம்பளம் காசோலையாகவே கிடைக்கினறது. இதனை பணமாக மாற்றி தங்களது தேவைகளை உடன்பூர்த்தி செய்து கொள்ள அவர்களால முடியாமல் உள்ளது 98ம் ஆணர்டு ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவாகக் கிடைத்த காசோலையினை மாற்றித் தேவைகளைப் பூர்த்தி (lg | } | } முடியாமலும் உள்ளனராம் பொருளா தார மட்டுப்படுத்தல் - தடை காரண மாகப் பல அத்தியாவசியப் பொருட்கள தட்டுப்பாடாகவு விலை யுயர்வாகவும் உள்ளதாக வனனிச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒகஸ்ட 09ம் திகதி மாங்குளமூடான போக்கு வரத்து ஆரம்பமாகியும் உணவுலொறிகள அனுப்பிவைக்கப்பட்டும் கோதுமை மா ஒரு கிலோ நாற்பது ரூபாவிற்கு மேல்தான் விற்கப்படுகிறது. அது கூட தட்டுப் பாடகவே உள்ளது என அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
also of Llaf artial as or for Disor மூலமே மக்கள் தமது தேவைகளுக்காக நீரைப் பெற்றுக் கொள வார்கள் தற்போது ஆடிமழை பொழியாததால் வற்றி குடிநீருக்குக் கூட நீணட தூரம் சென்று
H
LIDEGGINGSST
வர வேணடியவர்களாக உள்ளனர். குடிநீருக்கே அலையும் நிலைக்கு இடம்பெயர்வுகளும் காரணம் வெற்றி நிச்சயம் யுத்த கோஷம போன்ற நடவடிக்கைகளுள் J &# ULIGT GIT நிலப்பரப்புகளிற்குள் உள்ள கிணறுகள் பெரும்பாலும் ஆழம் குறைவான கிணறுகளைக் கொணர்டவை. இப்படியான வளங்களை விட்டு இடம் பெயர்ந்ததனால் குடிநீருக்கும் அல்லல்பட வேணர்டிய நிலை, வரட்சி காரணமாக மழை வேணடித் தவமிருக்கிறார்கள் இம் மக்கள ஆனால் துயரம் என்னவென்றால மழை வந்தாலும் அவலம் தானி அவர்களுமிகு எழுபத்தியைந்து விதமான குடிசைகள வானம் தெரிய ஒட்டை யாகவே உளளன. கிடுகு ஒன்றினர் விலை 15 - இவ வளவு விலை கொடுத்து வசதி குறைந்த மக்களால் கிடுகு வேணடி கூரைகளை வேய முடியாது. அத்தோடு இடம்பெயர்ந்து கூரை விரிப்புகளுக்குக் கீழ் வாழும் மக்களும் நிலம் தாழ்வான இடங்களில் இருப்பிடங்களைக் கொணர்டவர்களும் மழை காலங்களில் அதிகம் துன்பப்படப் போகின்றார்கள போர் தொடரு மானால் அனைத்து அனர்த்தங்களுக் குளிளும் வணினி மக்கள அகப்பட்டு
அவலப்படப் போகிறார்கள் என்பதை
கருத்தில கொணர்டு சமபந்தப் பட்டவர்கள நடவடிக்கை எடுப்LTST ALLILTLoi proTo, ஆறுதலடைவர்களர் வணினி மக்கள்
H
மைச்சர் அஷ்ரஃப்பிடம் சில கேள்விகள்
ாவாதச் சக்திகளின் ஆக்கிரமிப்புக் பற்றியிக்க அத்தியாயமாகிய தாக்குத் திட்டத்தின் பொன்விழாக்
ந்திருக்கும் ட முஸ்லிம் பிரதிநிதி 1ாகிய
பாராளுமன்ற உறுப்பினர் தின் அவர்களுக்கும் பான்மை இனங்களாகிய தமிழ்
பூர்வீக பூமியாகிய வட கிழக்குப் க்குக் காலம் சிங்கள
திட்டமிட்ட அடிப்படையில் வந்திருக்கின்ற வரலாற்றை நீங்களும்
ரில் மூழ்கி பூரிப்பன்
եւմւ|h(5ւն,
TLD .
மாவட்டத்தை சிங்களமயமாக்கிய
உணர்டான வடுக்கள் மாறாமல் தவிக்க அம்முஸ்லிம்களின் அபிலாஷைகளையும், தியாகங்களையும் புறக்கணித்து அதேநேரம் அம்பாறைத் தொகுதியை பேரினவாதிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் குறுகிய தென்கிழக்கு மாகாண அலகிற்கு உடன்பட்டீர்கள் x பொன்னர்ைவெளிப் பிரதேசத்தை பகல்
கொள்ளையடித்து தீகவாபி புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட அட்டாளைச்சேனை, ஒலுவில் முஸ்லிம்களின் விவசாய நிலங்களுக்கு மாற்றிடாக பள்ளக்காடு பாற்கேணி பிரதேசங்களில் காணி பெற்றுத் தருவதாக கூறினீர்கள். ஆனால், அவை கிடைக்கவில்லையென்பதோடு எமது பூர்வீக நிலங்களை மேலும் சுரணர்டி தீகவாபி எல்லைகளை விஸ்தரித்ததை அபிவிருத்தி செய்து கொடுத்து
களப்பு மாவட்டத்தின்
பேரினவாத ஆக்கிரமிப்புக்கு துண்ை நின்றீர்கள் 5/600TL Tկ =2|LD LIT60/D ԼՈ/T6ւ L- L-5605
X அம்பாறை ஆலிம்சேனை முஸ்லிம்கள் பேரினவாதிகளினால் வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டபோது அறிக்கை விடுவதுடன் மட்டும் மெளனமாகிப் போனீர்கள் அம்மக்களின் நிரந்தரப் பாதுகாப்புக்கான எத்தகைய நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
டம் முஸ்லிம்களை பெருவாரியாகக் சகிக்க முடியாத பேரினவாதிகள் இம் து முஸ்லிம்களை சிறுபான்மையாக்கும் மது முஸ்லிம் முகவர்களின் ாக மேற்கொண்டு வந்தனர். லிம்கள் மத்தியில் ஏற்பட்ட தேசிய தக் கட்சிகளின் ஏஜெ டுகளை து தமது அரசியல் விடுதலை பிம் காங்கிரசை அங்கீகரித்து யேற்றங்களையும் ஆக்கிரமிப்பையும்
ஒடுக்குமுறைகளை நிறுத்தி இலங்கை ரசியல் அடித்தளமாகிய அம்பாறை X றுவதற்காக 1989ம் 1994ம்
பெற்ற தேர்தல்களில் தமது அரசியல் ங்கி உங்களை பாராளுமன்றம் ார். நீங்களோ முன்னைய களின் முஸ்லிம் முகவர்களுக்கு மின்றி எமது நம்பிக்கைக்கும், முற்றிலும் மாறாக அப்பட்டமாகவே
அம்பாறை மாவட்டம் மீதான ணை நின்று வருகின்றீர்கள் னயோ எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.
X அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கான
காணி முஸ்லிம்களினால் சட்டவிரோதமாக பெறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சுற்று மதில் உடைக்கப்பட்டபோது நீங்கள் ஆட்சியாளர்களை புகழ்ந்து கொணர்டிருந்தீர்கள் இப்போது நீத்தை பிரதேச முஸ்லிம்களின் விவசாய நிலங்கள் பேரினவாதிகளிடம் பறிபோகும் அபாயம் தோன்றியுள்ளது. இவ்வாறு அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் சமூக இருப்பு நாளுக்கு நாள் அச்சுறுத்தப்பட்டு இன்னொரு பாலஸ்தீனம் இங்கு உருவாகிக் கொணர்டிருக்கிறது. இந்நிலையில் நீங்கள் அமைச்சர் பதவிக்குள்ளும் பாராளுமன்றக் கதிரைக்குள்ளும் நசுங்கிப் போய் எங்களதும் எங்கள் சந்ததிகளினதும் அரசியல்
காலத்தை குழிதோணடிப் புதைக்கும் வரலாற்று ரோகத்தை இழைத்துக் கொணர்டிருக்கின்றீர்கள் இனிமேலாவது முஸ்லிம்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அரசியல் வங்குரோத்துத்தனங்களை விடுத்து அம்பாறை மாவட்டம் பேரினவாதிகளிடம் பறிபோவதை தடுத்து நிறுத்த முன்வாருங்கள் வருவீர்களா?
ஏ.எல்.எம். றிபாஸ்
ன்ைக்கான தீர்வுத் திட்டம் பட்டபோது குறும் தமிழ் தினால் வடக்கிலிருந்து பலவந்தமாக ப்பட்ட முஸ்லிம்கள் அகதி
அல்லல்பட திருகோணமலை, | மாவட்ட முஸ்லிம்கள் ரினாலும் கொலைகளினாலும்

Page 10
O GોટFI'ા. 3 O , -
ஒக் 13, 1999
தமிழ் part of Lapiratific சிந்தனைகள்
(ஈழப் போர் 03க்குப் பினனர்,
கடந்த சில வாரங்களாக நடந்த சில சம்பவங்களிலிருந்து இதுகால வரை ஓயந்திருந்த பழிக்குப் பழி என்னும் நோய்க் கூறு இலங்கை இராணுவம் புலிகளின் மத்தியில் மீணடும் தலை தூக்கியிருப்பதைக் காணக் கூடியதாக
D. GTGT57.
அணமையில் அனுபவமிக்க தமிழ் (அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை) ஒருவரைச் சரிநிகர் சார்பில் சந்தித்த போது அவர் இது பற்றித் தந்த கருத்துக்கள இங்கே தரப்படுகின்றன.
(ஆர்) அணிமையில் முல லைத்தீவு - புதுக்குடியிருப்பு சந்தைப் பகுதியில் மக்கள் கூடியிருந்த போது விமானக் குணிடு வீச்சுகளால் 22 தமிழ் அகதிகள் கொல்லப்பட்டமையும் பலர் காயமடைந்த மையையும் தொடர்ந்து அம்பாறை எல்லைக் கிராமமான G4irsoorg, svolssó (05I600 04üuÚLil'l- 46 சிங்களப் பொது மக்கள் பற்றியும் தங்கள் கருத்தென்ன?
தமிழ் பொது மக்கள் கூடும் பொது இடத்தில விமானப் படை வேணடுமென்றே குணர்டு பொழிந்தது என்பதும் அதற்குப் பழிவாங்கும் முகம்ாகப் புலிகளே கோனகல கிராமவாசிகளைக் கொலை செய்தனர் என்பதும் உணர்மை யானால் பழிக்குப பழிவாங்கும் உணர்வே இரு பகுதியினரையும் ஏவியிருக்கிறது எனறே சொல்ல வேணடும் முதலில் இப்பழி வாங்கும் உணர்வை முதலில ஆரம்பித்து வைத்தவர்கள் இராணுவத்தினரே எனறே சொல்ல வேணடும் எப்படி?
ரனகோஷ 05 ல் புலிகளால
ஏற்கெனவே இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு எதிரான துவேஷத்தோடு, தற்போது முளப்லிம்களுக்கு எதிரான துவேஷ மும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது பரவலாகத் தெரியவந்துள்ளது.
இது இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு துரதிருஷடமே. காரணம் ஏற்கெனவே இனத்துவ அடிப்படையில் நடைபெற்றுவரும் யுத்தத்தினர் குரூரத்திலிருந்து மீளமுடியாது நாடு தவித்துக் கொணடிருக்கும் இந்த வேளையில் முஸ்லிம் மக்களையும் ஒரம் கட்டும் விதத்தில் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அவர்களுக்கு எதிரான துவேஷப் போக்கு நாட்டிற்கு எந்தளவில் உதவப் போகின்றது என்பதே முக்கியமான கேள்வியாகும்.
இனத்துவேஷத்தைக் கிளப்பி விடும் போக்குகள் ஒரு நாட்டைக் குட்டிச் சுவராக்கிவிடும் என்பதால் அதை வருமுன்னர் காப்பது அரசின் பொறுப்பாகும்.
ஐம்பதுகளில் இனங்களுக் கெதிரானதுவேஷத்தை அடிப்படையாகக் கொணர்ட அரசியல் கட்சியாக (மகாஜன எக்சத் பெரமுன - எம். ஈ. பி) மக்கள் ஐக்கிய முன்னணி இருந்து வந்தது. ஆனால், அது 1994ல் இடம்பெற்ற தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூடக் கைப் பற்ற முடியாது தோல்வியுற்றதிலிருந்து நாம் ஒன்றை அறியலாம் மக்கள் இத்தகைய துவேஷ அரசியலிலிருந்து தம்மை விடுவித்துக் கொணர்டு வந்துள்ளனர் என்பதே. ஆயினும், வரலாறு எனபது தன னை ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு
Ganolog,656) போன்ற
அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியும் உயிரிழப்பும் மேற்படி புதுக்குடியிருப்புத் தாக்குதலுக்குத் துTபம் போட்டுள்ளது
என்பதை அரசியல்வாதிகள் உட்படப்
LG)/ பேசியுள்ளனர்.
அப்படியானால புலிகளி செயத பழிவாங்கல் சரி என்று சொல்வீர்களோ?
இங்கே தான் புலிகள் பெரிய தவறு செய்கின்றனர் எனபதே எனது -9|ւմlւյլիյrրամ, இதைக் கொஞசம் விளக்கமாகச் சொல்லுவீர்களா?
இங்கே தான அநியாயமான ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தும் இராணுவத்திற்கும் விடுதலைக்காகப் போராடும் போராளிகளுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடுகிறது இதை இனினும் விளக்குவதானால ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை மேறி கொள்ளும் இராணுவம் தர்ம அதர்மங்களைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை நேர்மை, நியாயங்க ளுக்குக் கட்டுப்படப் போவதில்லை அதன் நோக்கம் இன சங்காரமே!
தனக்கும் தன்னினத்திற்கும் எதிரியாகக்
கருதப்படும் இனத்தை அழித்தொழிப்பதே அதன் நோக்கம் அதனால தான சிங்கள இராணுவ வரலாற்றில குமுதிணிப் படகுக் да потома бората да тера).
Glan taja, La Gavitanaya Glastana) al oro
Gaaf, LULUI COOL LLUITE, GaAJ
Sir
மைலந்தனைப் குமாரபுரம் படு ரங்கொன டானர் ஒரு பெரும் . இப்படி ஒரு அ போராளிகளும் GYTIT GOTT Gj , g/6)J விடுதலை என ஆக்கிரமிப்பு
விடும் இன்று GLTTITG Gautif படும் அனுராத காத்தான குடி ப கள ஏறாவூர் கள யாழ்ப்ப வெளியேற்றம் பகுதிகளாகும். LDézéfléof போராட்டத்தை முன்னெடுத்துச் ETEA) (SLI
வையாகவே இ6
இவ்வாறு இர பரளப்பரம் மாறி புரிந்த செய்தி பத்திரிகைகளின் ஒளிபரப்புகளில் பார்த்திருப்பீர்கள் வித்தியாசத்தை
இல்லையா?
நீங்கள கே Taotu (), 6/67 ||
தளங்களில் புதுப்பித்துத் திருப்பத் தருவதாக இருப்பதால், இத்தகைய இனத்து வேஷ அரசியலுக்கு ஒரேயடியாகச் சாவு மண அடிக்கப்பட்டு விட டதாக நாம் எண்ணக்
16, LITE).
இப்பொழுது மக்கள் ஐக்கிய முன்னணி (எம். ஈ. பி) விட்ட இ ட த த - ல" ரு ந து தொடர்வ - தற்குப் புதிய நாம ரூபங்க  ேள | டு அமைப்புக்கள்
அவற றி ல முக்கியமாகப் լյարlտՄaւյր- ||
தத்திற்கு எதி
வைத்துப் பிரச்
பட்டு வந்தன.
பிற ஊடக
ரான தேசிய இயக்கமும், சிங்கள வீரவிதான இயக்கமும் முன்னணி வகிக்கின்றன. ஆனால், இவை தமிழர் களுக்கு எதிரான இயக்கங்களாகவே இருந்து வந்துள்ளன என பது உணர்மையே ஆயினும் முஸ்லிம்களுக்கு எதிரான ஆழமான ஒரு துவேஷமும் இவைகள் மத்தியில் அடியோடி இருந்து வந்துள்ளன என்பதும் மறுக்க முடியாது.
பல காலமாக முளப்லிம்களுக்கு எதிராக ஆடு, மாடுகளைக் கொல்வதைச் (பசுவதை) சாட்டாக
G76)JG17L'ILILLe
Ltd. It is a Its வெளிவந்த இருந்து வந்த6 5606ւ/ՄLDITժ, եւ, என்று சொல நூற்றாணர்டு இறளப் முளப் ஐரோப்பிய கத்தோலிக்கர் பிரிவினரும் வார்த்தைகளு அடிபிடியா கூறினார்.
 
 
 
 
 

படுகொலைகள் கொலைகள் புத்தி
கொலைகள் எனறு பட்டியலே நீள்கிறது. ாஜகப் பட்டியலைப் தக்க வைப் பார்ககளது போராட்டமும் பேரில் இனினோர் யுத்தமாகவே மாறி விடுதலைக்காகப் பட்டியலில் காணப்ரப் படுகொலைகள் ni grlo mu jaj (lan May - அரந்தலாவ கொலை ண முஸ்லிமகளின் பாவும் கறை படிந்த தமிழ் முஸ்லிம் நியாயமான இந்தப் LIS) JE GÅ GJELD ITA5 செல்ல முடியாமல் தம் கட்டுப் போடுபAJ 2, Al ATET,
ணுவமும் புலிகளும் மாறிக் கொலைகள்
களி பற்றி நீங்கள் தொலைக்காட்சி
படித்திருப்பீர்கள்
ஆனால் இங்கே ஒரு க் கணர்டிருப்பீர்கள்
பதன உள்ளார்த்தம் குகிறது. அதாவது
இரணர்டொரு தமிழ்ப் பத்திரிகைகளைத் தவிர ஏனைய சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் யாவும் (தொலைக்காட்சி ஒளிபரப்புகள் வானொலி ஒலிபரப்புகள் உட்பட) கொட்டை எழுதி - துக்களில் படங்களோடு வெளியிட்டிருந்தவை யாவும் கோணகல கிராமத்தில் புலிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சடலங்களின் படங்களும் செய்திகளுமே ஆனால புதுக் குடியிருப்பில் விமானத் தாக்குதலால் கை வேறு கால வேறாகப் போன உடல்கள் பற்றியோ தெறித்து பறந்த அவற்றின் சதைகள் பற்றியோ எதுவும் GLIJJ LLalaja)etj. பாதுகாப்பு அமைச்சர் கோணகலைக்கு விரைந்து சென்றதும் ஜனாதிபதியின் அனுதாபச் செய்தியும் அவர்களுக்கான நஷடாடு கொடுப்பனவு அறிவித்தல்கள் யாவும் வெகுஜன் ஊடகங்களின் நடத்தையின் இன்னொரு வடிவமாகவே தெரிகின -
றன இல்லையா? வெகுஜன ஊடகங்
கள் யாவுமே ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு நிலப் பாவாடை விரிப்பனவாக இருக்கும் போது சிறுபானமை இனத்தினர் அழிவும் சாவும் எனபது இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு அற்ப எறும்பு நசிந்து போவதற்கு ஒப்பான இனிமை நிகழ்வு தான் இல்லையா? இதற்கு மாற்று வழி இல்லையா?
ஏன் இல்லை? தாராளமாக உணர்டு இது பற்றி ஏற்கெனவே நான் பலரோடு
கதைத்தும் உள்ளேன். நமது பிரச்சினைகளும் நமக்கு இழைக்கப்படும் அநீதிகளும் வெளிப்படுத்தப்பட வேணடுமானால் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பத்திரிகைகள் வெளிவர வேணடும். ஆனால் இங்கே தான் ஓர் முக்கிய கவனிப்புத் தேவை
என்ன அது?
இந்தப் பத்திரிகைகள் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைக
ளையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் வெளிக் கொணரும் அதேவேளை சிங்கள இன மக்களின் நியாயமான பிரச்சினைகளையும, அச்சங்களையும் தீர்ப்பனவாகவும் அவர்களையும் கவர்ந்து இழுக்கும் நடுநிலைமையைப் பேணுபவைար 56ւլլո இருக்க வேணடும் இத்தகைய ஒரு பத்திரிகைக்குச் சான்றாக முன்னர் யாழ்ப்பாணத்தில் கந்தசாமி அவர்களால் ஆரம்பிக் - கப்பட்டு பின்னர் காமினி நவரத்தின ஏ.?ே கனகாத்தின ஆகியோரை
ni af வநதSaturday Reviewவைக் குறிப்பிடலாம் ஆனால் இது யாழ்ப்பாணத்திற்குள் முடங்கிய ஒன்றாக இருந்தது. தற்போது தேவைப்படுவது கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகை இது சாத்தியமாகக் கூடிய விஷயமா?
சற்றடே றிவியூ பத்திரிகையைக் கந்தசாமி என்பவரின் தனிமுயற்சி தான் வெளிக் கொணரச் செய்தது இனறு உலகெங்கும் பரந்துள்ள நம்மவர்கள் மனம் வைத்தால எத்தனையோ அறிபுதமான விஷயங்களைச் செயது முடிக்கலாம் இந்தச் சிந்தனை நம்மிடையே வேர்விடுமானால், தமிழ் ாடகவியலாளர் இவை பற்றிச் foi umfasst Teatra Taman menou poոտատnonթրտ -ք, տապա,
Մրցր/տail (Glց եւ այլ) - பத்திரிகைகளிலும் களிலும் இவை
காலத்துக்கு ஐரோப்பிய நாடுகளில்
இரத்த ஆறு பெருக்கெடுத்தது. இது இலங்கையிலும் தலைதுாக்கலாம்
அதற்கான ஒத்திகையே எனத்
தற்போது பததிரிகைகளில காணப்படும் வாக்குவாதங்கள் எதிர்வு கூறுகினறன. 1815ல் இடம்பெற்றவற்றை நாம் மறக்க முடியாது. 1970 - 1977 வரை நீடித்த அரசாங்கத்தினர் போது புத்தளம் பள்ளிவாசலில் நிகழ்ந்த இரத்தக்
இவை மேலோட்தைகள் மூலமே
இது ஈற்றில் இனக் த்தமாக வெடிக்காது வதற்கில்லை. பல ளுக்கு முனி னர் ERASMUS) 6T6oip
ஞானி ஒருவர், ளும், புரட்டஸ்தாந்து தமக்குள் நடத்தும் டான போராட்டம் மாறும என்று வவாறே நீணட
களரியை நாம் நினைவு கூரவேணடும்
இன்று முஸ்லிம்களுக்கு எதிராக கால்நடைகளைக் கொல்வதையும், பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பூட்டித் தொழுகைக்கு அழைப்பு விடுவதையும் சாட்டாக வைத்துத் தொடங்கப்பட்டதுவேஷ விவாதங்கள் தற்போது கங்கொடவில சோம தேரரினர் "கொல்லாமை" பற்றிய புத்த போதனைகளை அண்டி குல்கொள்ளத் தொடங்கியுள்ளன. (இது ஏற்கெனவே சரிநிகளில் வெளிவந்துள்ளது) இவற்றுக்கு
எதிராக லூசியன் கருணாநாயக்க போன்ற புத்திஜீவிகள குரல எழுப்பியுள்ளனர்.
இருந்த போதும் அணிமையில் தொலைக காட்சியில ஒளிபரப்பப்பட்ட சோம தேரருக்கும் பரீ லங்கா முஸ்லிம கொங்கிரஸ் தலைவர் அஷரஃப்புக்கும் இடையில் நடந்த விவாதம், நாம் குறிப்பிடும் முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி விடப்படும் புதிய இனத்துவேஷ அலைகளின் தெறிப்புகளாகவே தெரிகின்றன. அஷரஃப் அவர்கள் தேரர் முனர் வைத்த அந்தக குற்றச்சாட்டுகள் 2,6-DITGOT6061 GT607 நிரூபித்ததோடு தேரரும் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் என்பதை ஒப்புக் கொள்ளவும் வைத்தார் என்பன வேறு விடயம் முக்க மான என்னவெனில் இப்போ முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷமும் மையங் கொள்ளத் தொடங்கியுள் ளது என்பதே
தேரரின் கொல்லாமை பற்றிய போதனைகள் அதாவது வாழ்வதற்குக் கொலை செய்வதும் பாவ காரியமான படுகொலை என்பன போன்றவைகள் மீணடும் இனப் படுகொலைகளைத் துணர்டுவதற்கான விதை துரவலாக மாறக் in LTE/
இனத்துவேஷம பேசுவோர் ஒன்றையே திருப்பித் திருப்பிக் கூறுவர். அதாவது தொல் லை தருபவர்களாக மாறும் சிறுபான்மை யினரை அடக்குவதற்கு ஒரே வழி அவர்களுக்கு அடிக்கு மேல அடிகொடுக்க வேணடும் என்பதே இதையே இந்தப் போதனைகள் மறைமுகமாகக் கூறுகின்றன.
இன்று இனத்துவேஷம் பேசுவோர் மிகக் குறைவாகவே உள்ள போதும அவர்களால பரவலான அழிவைத் தரும் தீச்சுவாலைக்குத் தீனி போடும் ஒரு தீக்குச்சியைக் கிழிக்க முடியாது என்றில்லை. 卤

Page 11
செப்15 ஆம் திகதி முல்லைத்திவு மாவட்டத்தில் உள்ள
புதுக் குடியிருப்பு பகுதிகளில்
இலங்கையின விமானப்படை
நடத்திய குண்டுத்தாக்குதல்களில் 22 அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறி கோரமான முறையில் கொல்லப்பட்டார்கள் 41 பேர் காயமடைந்தார்கள்
இந்தச் சம்பவம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின்
அலுலவகத்திற்கு அண மித்த ஓரிடத்தில் இடம்பெற்றது. சம்பவ இடத்தை அக்குழுவின் அதிகாரிகளும் புதுக்குடியிருப்பில் வைத்திய தொண்டர் சேவைகளில் ஈடுபட்டுள்ள எம்.எஸ்.எவி என்ற பிரஞ்சு நாட்டு
நிறுவத்தின் அதிகாரிகளும் சென்று
பார்வையிட்டுள்ளார்கள் திடீரென
மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்
காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அவசரமாகத் தேவைப்பட்ட மருந்துகள் மற்றும் காயங்களுக்குத் தேவையான பொருட்களுமின்றி வைத்தியர்கள்
தடுமாறிய வேலையில் சர்வதேச
செஞ்சிலுவைக் குழுவினர் அவசர மருந்துகளையும் தேவைகளையும் வழங்கி உதவி செய்துள்ளார்கள்
இந்தக் குணர்டு வீச்சுச் சம்பவ மானது முழுமையானதொரு சிவில் இலக்கு மீதே நடத்தப்பட்டுள்ளது என்பதை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் பேச்சாளராகிய ஹர்ஷா குணவர்தன முல்லைத்தீவு புதுக்குடி யிருப்பில் உள்ள அவர்களுடைய அதிகாரிகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், அரசதரப்பின் இத்தகைய கண்மூடித்தனமான நடவடிக்கைகள் குறித்து அவர் சர்வதேச செஞ சிலுவைக குழுவினர் கவலையையும் அக்கறையையும் வெளிப்படுத்தியிருந்தார்
சர்வதேச செஞ்சிலுவைக் குழு
என்பது உலகளாவிய ஒரு பொதுச்
சேவை நிறுவனம் உலகில் போர் நடக்கின்ற பிரதேசசங்களில் பிராந்தியங்களில் தமது உயிர்களைப் பணயம் வைத்து மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றது. இலங்கையிலும் அரச படைகள் விடுதலைப் புலிகளுடன மேற். கொணர்டுள்ள போரில் பாதிக் -
கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள
பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளில ஈடுபடுவதற்காக அரசாங்கத்தினர் வேணடுகோளை ஏற்று பல வருடங்களாகவே செயற்பட்டு வருகின்றது. அவர்களின் சேவைகள பொதுமக களுககு மட்டுமல்லாமல் போரில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஏதோ கூறத்தகாத ஒன்றைக் கூறிவிட்டது போல புதுக்குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட
குணர்டுத் தாக்குதலை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுனில் தென னாக கோன உறுதியாக மறுத்துள்ளார். இராணுவப் பேச்சாளர் என்றாலே இராணுவம் தவறிழைத்திருந்தாலும் அதனை மறுத்து ஊடகங்களுக்கு தகவல் வழங்க வேண்டும் என்பது தெய்வ வாக்கைப் போல பின்பற்றப்பட்டு வருவதையே காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த நிலையில் அவரிடமிருந்து
அத்தகைய ஒரு பதிலை, அல்லது மறுப்பையே எதிர்பார்க்க வேண்டும் அவர் தமது தொழில் தகைமைக்கு அப்பால் உணர்மை பேசுவார் என்று எதிர்பார்ப்பது தவறு.
புதுக்குடியிருப்பு சம்பவம் நடைபெற்று 3 நாட்கள் கழிந்த
சம்பவங்கள் இ அந்த வகையில் செய்துகொள்ள 6
சர்வதேச ரீ பெற்ற மனிதாப ΕΕ () 11ι (6) 6η ΘΤ சர்வதேச செழு அதிகாரிகள் ெ தெரிவித்திருந
2_só)LOLs ஏற்றுக்கொள்ள செய்தி வெளி நிறுவனம் இப்படி அரசியல் வாதி தரக்குறைவாக ருப்பது நி1 தெரியவில்லை.
இச்சம்பவத்ை பிபிசி நிறுவன: கரான பிரைளம் மூலமான விடு தெரியவருகிறது அழைப்பில ந உணனைத் ெ நடவடிக்கைகளை Ք Լ-601 գ եւ T ժ வெளியேறு எ பட்டுள்ளதாக துள்ளார். இதே ஒன்றை வெளி இதே செயதி பெரும்பான்மை இன்னொரு செப் முறை அச்சுத் குறிப்பிடத்தக்கது
கோணவில -
666 ofiu T66Ö L.
நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கோணவில குடியேற்றப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட சிங்கள பொதுமக்கள் வெட்டிக்கொல்லப் பட்டார்கள் இந்தக் கொலைகளை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்று வரிந்து கட்டிக்கொணர்டு அரசாங்கமும், இராணுவ பேச்சாள ரும் மட்டுமல்லாமல் இந்த நாட்டில்
உள்ள சிங்கள ஆங்கில ஊடகங்கள்
அனைத்தும் ஒரு முகமாகக் குற்றம் சாட்டின. இது உணர்மையாக இருந்தாலும் கூட புதுக்குடியிருப்பில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைக்
கனடுகொள்ளாத இந்தச் செய்தி ஊடகங்களுக்கு சிங்கள மக்கள்
கொல்லப்பட்டது மட்டும் தெட்டத் தெளிவாகத் தெரிந்திருந்தது எப்படி என்ற கேள்வி கழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அத்துடன் நில்லாமல் பிரபல சர்வதேச செய்தி நிறுவனமான ராயிட்டர் செயதி நிறுவனம் புதுக்குடியிருப்பு சம்பவத்தை விடுதலைப் புலிகள் உரிமை - கேரியிருந்தார்கள் எனத் தெரிவித்து சர்வதேச செஞ்சிலுவைக் குழுவும் இது குறித்துத் தெரிவித்துள்ளது என்பதையும் குறிப்பிட்டதன் பின்னர் இந்த சம்பவத்தை சுதந்திரமான முறையில ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை என்றும் சுட்டிக் காட்டியிருந்தது. சர்வதேச அளவில் புகழும் அங்கீகாரமும் பெற்றுள்ள அந்த செய்தி நிறுவனத்தினர் செய்தி யாளர்கள் எவரும் போக முடியாது என்று அரசாங்கத்தினர் சொந்த அரசியல் நலன்களுக்காகத் தடை விதிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் இருந்து சுதந்திரமான முறையில் ஒரு தகவலை எப்படி, யார் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் தெளிவுபடுததுமே யானா ல எதிர்காலத்தில் இவ வாறான
டிப்பதை 916) -
புதுக்குடியிரு ஆகிய இடங்க கொலைகளை புச்சபை ஐக்கிய
ஆ க ய ன
வர்ைமையாகத்
இந்தக் கணர்டனத்தை வெளி நாட்டமைச்சர் கதிர்காமரினால் சிரணித துக கொள்ள முடிԱյ aւյl oly 600 al), அரசாங் கதி தையோ இராணுவத்தையோ
யாரும் கணர் -
ரால் பொறு த்துக் கொள்ள (Մ գ եւ T 5 | நிலையில் ஐIblᎢ60ᎧᏗ எதிர்த்து
ரு த து க | தெரிவித்துள்ளார், !
இது ஒரு புற பில் குணர்டு வெ கிழக்கில அ6 படையினருக்கு ஏற்படுத்தக் கூடிய இடம்பெற்றாலு அதன் பிரதிபலி முடியும் இந்த யத ரனகோஷ 5 மீ அடியின எதி புதுக்குடியிருப்பு விமானத்தாக்குத எதிர்விளைவு என அம பாறை ப என்பனவும் உதார வவுனியாவில் புத் உருவாக்கியுள்ளன
அம்பாறை ட
 
 

இதர் செட் 30,
ஒக் 13, 1999 11
டம்பெறும் போது அதனை ஊர்ஜிதம் வசதியாக இருக்கும். தியில் அங்கீகாரம் பிமான சேவையில்
நிறுவனமாகிய
த சிலுவைக் குழு
வளிப்படையாகத் த விபரங்களை £0Q川 என்பதை மறுப்பதுபோல, பிட்டிருந்த அந்த வெளிப்படையாக 6) (6) நடந்து கொணர்டிபாயாமானதாகத்
த வெளிப்படுத்திய த்தின் செய்தியாளர் க்கு தொலைபேசி க்கப்பட்டதாகவும் அத்தொலைபேசி ாம் நிழல் போல தாடர்ந்து உனது அவதானிப்போம் நாட்டை விட்டு 607 6, Trefi cyrff ag ag Li - அவர் தெரிவித்Gաironiր) տաճւյ6)յլի ப்படுத்தியதற்காக நிறுவனத்தினர் இனத்தைச் சேர்ந்த திளார் முன்னர் ஒரு தப்பட்டிருந்ததும்
கிராமவாசிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப பழிவாங்கும் நடவடிக்கையைப் போல, வவுனியா பூந்தோட்டம், சிதம்பரபுரம் ஆகிய இடங்களில் உள்ள இடம - பெயர்ந்தவர்களுக்கான அகதிமுகாம் மக்கள் மீது தாக்குதல நடத்த இனந்தெரியாக கோஷடியினர் முயற்சித்ததாகவும் அவைகள் பலிக்காமல போயின என்றும் தெரிவிக்கப்பட்டது.
இடம்பெயர்ந்த மக்கள் மீதான தாக்குதல்கள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகாத போதிலும், எல்லைப் புறக் கிராமங்களில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் பெரும பீதி நிலவியது. அகதி முகாம்கள் மீது சிங்கள கோஷ்டியினரே தாக்குதல் நடத்துவற்கு முற்பட்டார்கள் என்று அந்த முகாம்களைச் சேர்ந்த மக்கள் முறையிட்டிருந்தார்கள் இதனை ஆதாரமாகக் காட்டிய எல்லைப்புற சிங்களக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விடுதலைப் புலிகள் தம்மீது தாக்குதல் நடத்த வரப்போகின்றார்கள் என்றும் சில இடங்களில் அவர்களின் நடமாட்டங்கள் காணப்பட்டன என்றும் இராணுவத்தினருக்குத் தெரிவித்து தமது உயிர்கள் ஆபத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்து தமக்குப் பாதுகாப்பு தரவேணடும் என்றும் இராணுவத் தினரைக் கேட்டிருந்தார்கள்
துக்குடியிருப்பு
ள அடுத்து ய நிலைமைகள்
தப்பு கோணவில எளில் இடம்பெற்ற ர்வதேச மன்னிப்நாடுகள் நிறுவனம்
உடனடியகச் செயலில் இறங்கிய இராணுவத்தினர், எல்லைப்புறக் கிராமங்களில தமது கவச வாகனங்களில் சென்று சிங்கள
தல களில் இருந்து சிங்களக் கிராமங்களைப் பாதுகாப்பதற்காக கிராமவாசிகளுக்குத் துப்பாக்கிகள் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதகாவும் தெரிவிக் - கப்பட்டுள்ளது. இதேவேளையில் தமிழ் கிராமங்களில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்களின் முக்கியளிப்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் அழைக்கப்பட்டு, பிரஜைகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மக்களின் பாதுகாப்புப் பொறுப்பை இராணுவமும் பொலிசாருமே ஏற்றுள்ளதற்கு அறிகுறியாக இவர்களுக்கு துப்பாக கிகள் வழங்குவது பற்றி எவரும் வாய் திறக்கவிலலை ஏனர் இந்தப் பராபட்சம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அம்பாறை அசம்பாவிதத்தையும் அதன் எதிரொலியாக வவுனியா சிங்களக் கிராமவாசிகள் தமக்குப் பாதுகாப்பு வழங்க வேணடும் என்று விடுதித கோரிக்கையையும் பயன்படுத்தி படைகளுக்கு ஆள் திரட்டும் நடவடிக்கைகளை படையதிகாரிகள் நாகுக்காக ஆரம்பித்து விட்டார்கள் என்ற ஒரு கருத்தும் பொது மக்கள் மத்தியில் நிலவவே செய்கின்றது.
எப்படியிருந்த போதிலும் ரணகோஷ 5 மீது விடுதலைப் புலிகள் நடத்திய ஆக்ரோஷத்தாக்குதலானது பல தொடர் வினைகளை ஏற்படுத்தி விட்டுள்ளது என்பது நிச்சயம் இதன் விளைவாக வவுனியா பகுதிகளின் பாதுகாப்பு - குறிப்பாக தமிழ் மக்களின் பாதுகாப்பு பதது வருடங்களுக்கு முந்திய நிலைமைக்குப் lo தள ளப் பட்டுள்ளது என பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
உள் முரண்பாடுகளில் இருந்து புளொட் இனினும் மீளாமல் இருக்கின்றது. டெலோ இயக்கம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியோடு, பொதுமக்களிடமிருந்து எவவளவுக்கு முடியுமோ அந்த அளவிற்குத் தேங்காய், தேங்காய்
மிருக்க கொழும்|த்தாலும், வடக்கு
லது தெற்கில ப பாதிப்பை பாரியதாக்குதல்கள் வவுனியாவில் ப்புகனைக் காண ார்த்த நிலைமைக்கு து விழுந்த மரண ர விளைவாக பில் இடம்பெற்ற லகளும், அதற்கு ாறு கூறப்படுகின்ற குதி தாக்குதல் ணமாக அமைந்து, யநிலைமைகளை
T.
குதியில் சிங்களக்
பொதுமக்கள தமிழி முஸ்லிம் மக்களுடனர் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் நடந்து கொள்ள வேணடும் என்று அறிவுறுதிதினார்கள் வீணான பிரச்சினகைளில் அவர்களுடன் ஈடுபட வேணடாம் என்றும் அற ரை கூறினார்கள் அதேவேகத்தோடு எல்லைப்புற சிங்களக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கென மின்னல வேகத்தில் ερεπή θ, πο) Ιού ιμ கு ஆட்கள் சேர்க்கப்பட்டனர் ஒருவார காலப் பயிற்சி வழங்கப்பட்டு, 3000 ரூபா சம்பளத்தில் அவர்கள் காவல கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் புலிகளின் தாக்கு
எணர்ணெய் போன்ற பொருட்களின் மீதான வரிகளினர் மூலம் வருமானத்தை ஈட்டுவதில் கணினும் கருத்துமாக இருக்கின்றது. ஈ.பி.ஆர்.எல்.எவ கட்சியினர் ஏதோ பொழுது போனால்போதும் என்ற செயற்பட்டுக கொண்டிருக்கின்றார்கள்
இந்த நிலையில் வவுனியா பொது மக்கள் ஓரளவில் அனாதைகளாகவே காணப்படுகின்றார்கள் என்றால் அது தவறாகாது.
- g5/60/7
ჯვებირზა ĝi

Page 12
12 செப். 30, - ஒக்.
13, 1999
ظg(typdEL/قع
மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில்
வெளிப்படுத்தப்பட்ட உரைப் பகுதியொன்றை (வரி
வடிவ அல்லது ஒலி வடிவ) அதனுடைய கருத்து, தொனி போன்ற அடிப்படைத் தன்மைகள் எதுவும் மாறுபடாமல் வேறோரு மொழிக்கு மாற்றும் செயற்பாடாகும். PASITalug (LOGD 62/60 T602 LL கேட்பதால் அல்லது வாசிப்பதால் ஒருவருக்கு ஏற்படும் அனுபவம் அதன் மொழிபெயர்ப்பை நுகர்பவருக்கும் ஏற்பட வேணடும். ஆனாலும், ஒரு மிகச் சிறந்த அனுபவமுள்ள மொழிபெயர்ப்பாளரினால் கூட எல்லா உரைப் பகுதிக்கும் சிறந்த மொழிபெயர்ப்பை வழங்க முடியுமென எதிர்பார்க்க முடியாது.
ஒரு மொழிபெயர்ப்பாளனுக்குக் கீழ்வரும் விடயங்களில் அடிப்படை அறிவு இருப்பது அவசியமெனக் கருதப்படுகிறது.
v மூலவுரையுள்ள மொழியிலும், மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழியிலும் தேவையானளவு மொழியியல் ஞானம்(Linguistic Knowledge).
மேற்படி இரு மொழிகளினதும் வசன அமைப்புக்கள் போன்ற இலக்கண சம்பந்தமான விடயங்களில் ஒப்புமை ஞானம் (Comparative Grammer Knowledge).
v மூலவுரை குறிப்பிடும் பொருள் தொடர்பான போதிய விஷயஞானம்
v அடிப்படை உலக ஞானம் மற்றும் இரு மொழிகளையும் பேசும் மக்கள சமூகத்தினரினர் சமூக கலாசார விழுமியங்கள் பழக்க வழக்கங்கள் ஆசைகள் எதிர்பார்ப்புக்கள் போன்றனவற்றில் பரிச்சயம்
1.
மூலவுரையை மொழிபெயர்க்க அதனுடைய கருத்தை முழுமையாக விளங்கிக் கொளள முனைவது ஆரம்பப் படியாகும் இதற்கு மூலமொழியிலுள்ள சொற்களின் கருத்து சொறி - தொடரமைப்பு வசன அமைப்பு விதிகள் போன்ற விடயங்களில் போதிய அறிவிருக்க வேணடும் இதேபோல மூலவுரையிலிருந்து புரிந்து கொணர்ட கருத்தை வேறு மொழியில் மொழிபெயர்க்க அம் மொழியிலும் பொருத்தமான சொற்கள் இலக்கண விதிகள் பற்றிய பரிச்சயம் முக்கியமானதாகும்.
-
ஒரு மொழியிலிருந்து மற்றைய மொழிக்கு ஒரு வசனத்தை மாற்று பொழுது இரு மொழிகளிலுமுள்ள வாக்கிய அமைப்புக்களை தொடர்புபடுத்தக் கூடிய அறிவு அத்தியாவசியமானதாகும்.உதாரண மாக ஆங்கிலத்தில் எழுவாய செயற்படுபொருள் (Ravi Caled Ramu) என்று பொ துவாக அமையும் வாக்கியம் தமிழில் எழுவாய் செயற்படுபொருள் வினை என மாறி வரும் (ரவி ராமுவை கூப்பிட்டானி) அத்தோடு ஆங்கிலத்தில் சொற்களின் ஒழுங்கு முறையால் வெளிப்படுத்தப்படும் இலக்கணத் தொழிற்பாடு தமிழில் வேற்றுமை உருபுகளால் நிறைவேற்றப்
படுகிறது.
(உ+ம் : ராமு + ஐ = ராமுவை)
J
(IP 60 cill 600 30 L. முழுமையாகப் புரிந்து
கொள்வதற்கு அதில் சொல்லப்பட்ட விடயம்
தொடர்பான அடிப்படை அறிவு அத்தியாவசியமானது. உதாரணமாகக் கணனி பற்றிய கட்டு ரையை மொழிபெயர்ப்பதற்குக் கணனி பற்றிய அடிப்படையை அறிந்திருத்தல் மொழிபெயர்ப்பின் தரத்தைச் செழுமையாக்கும்.
4.
அடிப்படை உலக ஞானம் பொது அறிவு என்பவற்றுடன் இரு மொழிகளையும் பேசும் சமூகத்தவரின் சமூகக் கலாசார விழுமியங்களை யும் பழக்க வழக்கங்கள் பற்றிய பரிச்சயமிருப்பது சிறப்பான மொழிபெயர்ப்பைப் பெறுவதற்குத் தேவையானதாகும்.
உதாரணமாக "ரவி கணிணாடியைத் தரையில் எறிந்தான் அது உடைந்து நொருங்கியது" என்பதை மொழிபெயர்க்கச் சில மொழிகளில் அது அவை போன்ற சுட்டும் பெயர்கள் இல்லை. எனவே உடைந்தது எது கணினாடியா? தரையா? என்பது மொழிபெயர்ப்புக்கு அவசியமாகின்றது. எது உடைந்தது என்பதைப் பொது அறிவினால் புரிந்து கொள்ளலாம் (தரையும், கணிணாடியினாலானதாக இல்லாவிட்டால்) இதே போல "அவனுக்குக் கால் கட்டு போட்டாயிற்று" என்பதை மொழிபெயர்க்கத் தமிழ்த் திருமண சம்பிரதாயங்களைப் பற்றிய பரிச்சயமிருக்க வேணடும்.
ஒரு மொழியின் அடிப்படை மொழியியல் அறிவு (Linguistics Knowledge) என்பது கீழ்வரும் வகைகளாக ஆராயப்படலாம்
Phonology- ஒரு மொழியிலுள்ள
ஒலிக் குறியீடுகளும் அவற்றின் சேர்க்கைகளும்
Morphology- ஒரு மொழியிலுள்ள சொல் உருவாக்க விதிகள்
விளையாடு - விளையாடினான்
کس صے ཡོད།།
விளையாடு விளையாட்டு
விளையாட்டுப்பிள்ளை
v Syntax இலக்கண விதிகள் - வசனங்களின் கருத்தைப் பற்றியே கணக்கிலெடுக்காத வசன அமைப்பு விதிகள் உதாரணமாக "நான் பந்தை அடித்தேன்" என்ற வசனம் "எழுவாய் செயற்படுபொருள் வினை" என்று அமைகிறது என்பதைத் தவிர யார் எதை என்ன செய்தார் என்பது நோக்கப்படுவதில்லை.
Semantics வசனம் வெளிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தைக் கணக்கிலெடுக்காது அதன் கருத்தோடு மட்டும் தொடர்புள்ள விடயங்கள்
v Pragmatics:- 90) 6)J J 60TLD வெளிப்படுத்தப்படும் சந்தர்ப்பம், அதன்
நோக்கம் என்பவற்றையும் கணக்கிலெடுத்து அதனுடைய கருத்தை ஆராய்தல், உதாரணமாக வசனங்களின் உணர்மையான கருத்து, அது உரைக்கப்படும் சந்தர்ப்பத்தில் பெருமளவு தங்கியுள்ளது (உ+ம் அவன் காய் வெட்டு கிறான் - அவன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்) அத்தோடு உரைப் பகுதியொன்றில் ஒரு வசனத்தினர் கருத்து அதற்கு முதலுள்ள வசனங்களின் கருத்தில் தங்கியிருக்கலாம்
கணனி மூலம் மொழிபெயர்ப்பு
நாம் இதுவரை மொழிபெயர்ப்புத் தொடர்பான பொதுவான விடயங்கள் பற்றி நோக்கினோம். இனி இந்த மொழிபெயர்ப்புச் செயற்பாட்டைக் கணனி மூலம் எப்படி நிறைவேற்றலாம் என்பதை ஆராய் (a) TLS.
மனிதர்களின் பரிணாம படிகளில்
nın sayı 1 minillifidi ilinin "on" filminilli
፲.. ዜጋ ጨጫro "uመs=መs። inst in st
He is a good student kBold. He was chasing a big dogs E I am a boy, UndLine, was playing, slundLine, Father called I'll E HE 6'am B
ஆரம்பம்
அவன் ஒரு நிஸ் மாணவன் தடிப்பI அவன் ஒரு பெரிய நாயை துரத்திக் ெ
I அடுத்த கோடு |
நான் ஒரு பையன் II அடிக்கோடு நான் விளையாடிக் கொண்டிருந்தேன், ! I அடுத்த கோடு 1
அப்பா என்னை கூப்பிட்டார். அவன் வந்தான்
| prga|| ||
இயல்பாகவே வளர்ந்து வந்த மொழிகளைக் கணனி இயந்திரமொனறு புரிந்து கொள்ளத் தக்கதாகக் கட்டளைத் தொகுப்பு உருவாக்கல் சாத்தியமா? என்று கேள்வி எழலாம் அதிசயிக்கத் தக்கதாக இந்தக் கேள்விக்கு விடை சாத்தியம்
 
 
 
 
 
 
 
 
 
 

எனபதே மனித மொழி பத்தில் எல்லையற்ற சிக்கல நிறைந்ததொன்றாகத் தோன்றினாலும் அது சொற்கள் சந்தங்கள் சொற் சேர்க்கை விதிகள் சொற்தொடர் அமைப்புகள் வசன அமைப்புக் கொலங்கள் மற்றும் இலக்கண விதிகளால் வரையறுக்கப்பட்ட ஒன்றாகவும் அதற்கே உரிய ஒலி வடிவ வரி வடிவக் குறியீடுகள்
கொணர்டதாகவும் காணப்படுவதால, மொழியைக் கணனிகளால் இலகுவில் பதனிடப்படுத்தப் படம் கூடியவாறு மென்பொருள் தொகுப்புக்கள் உருவாக்கப்படலாம் மொழியோடு தொடர்புபட்ட கணனிப் பயன்பாடுகளுள் மொழிபெயர்ப்பும் முக்கியமானதொன்றாகும்
உலகத்தில் இன்று கணனி மென பொருள் தொகுப்புக்கள் பல இயற்கை மனித மொழி யொன்றை வேறு மொழியொன்றுக்குத் தானாகவே மொழிபெயர்க்கும் பணியில் நாளாந்தம் ஈடுபடுத் தப்படுகின்றன (உதாரணமாக METRO எனும் கண்ணி மென்பொருள் தொகுப்புக் கனடா நாட்டின்
காலநிலை அறிக்க்ைகளை மொழிபெயர்க்கப்
பயன்படுகின்றது) ஆனாலும், தற்போது பாவனையிலுள்ள கணனி மொழிபெயர்ப்புத் தொகுப்புக்கள மனித மொழிபெயர்ப்பாளர்களையும் விடச் செம்மையான மொழிபெயர்ப்பினைத் தரத்தக்க நிலையில் இலலையெனலாம்
இதற்குக் காரணம் கணனி போன்ற இயந் திரத்தில் சொற்களையும் அவற்றின கருத்துக்5606/Tպլք, լրոյից) மொழிச் சொற்களையும் அகராதியில் சேர்க்க லாம் அத்தோடு ஒரு மொழியிலுள்ள சொறி தொடர் வசன அமைப்பு இலக்கண விதிகளையும் கணனியில் உணரவைக்க (Ա) գաւն,
ஆனாலும் சொறி களுக்கான உணர்மை யான கருத்தையோ D 61). அறிவையோ மனித சமூகத்தினரின் சமூகக் கலாசாரப் பணி பாட்டுப் பழக்க வழக் ä ,) ö G L 叶 கணனியினுள் பிரதி நிதிததுவப்படுத்துவது இன்றும் ஆராய்ச்சிககுரிய விடயமாகவே காணப படு கன றது ஆனாலும் இந்த வகை யான கணனி மொழி பெயர்ப்புத் தொகுப் புக்கள் மொழி பெயர்ப்
”””*@ ° - "
Ga」のa)の山」 cm crafதாக்கும் Lofaol Liji செய்கின்றன. வேளைகளில் இந்தத தொகு ப புக களால பெறப்படும் மொழி காண்டிருந்தான் நடிப்பு பெயர்ப்பே ஒருவரது
தேவைக்கு போதுமானஇ) தாக அமையக் கூடும்
(உதாரணமாக, ஒரு மூலவுரையில் சொல்லப் பட்ட விடயம் தொடர்LITaT (LDCs) TL LLD I1 07 கவல்களைப் பெறுவதற்கு)
அடிக்கோடு 1
இன்று உலகில் காணப்படும் மொழிபெயர்ப்பு மன்பொருள் தொகுப்புக்களை அவற்றின் அடிப்60-աToM செயற்பாட்டைக் கருத்திற் கொணர்டு
*** MAM MFI LANIA, a
மூன்று வகையாகப் பிரிக்கலாம் Direct (Transformer)
Transfer
Inter - lingua
முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட (Direct) நேரடி Թարգի հաաում աթ தொகுப்புக்களில் ஒரு மொழியிலுள்ள வசனத்திலிருந்து சொற்கள்
பிரித்தெடுக்கப்பட்டு அதன் சொற்றொடர்கள் அடையாளம் காணப்படுகின்றது. இதன் மூலம் அந்த வசனம் அமைந்துள்ள இலக்கண விதி அறியப் படுகின்றது. அதேநேரத்தில் வசனத்தின் காலம் எழுவாயின் என போன்ற விடயங்கள் கணிக்கப் படுகின்றன. பின்னர் சொற்களுக்கான மொழி பெயர்ப்புப் பதங்கள் அகராதியிலிருந்து பெறப்பட்டு இரு மொழிகளுக்கிடையிலான ஒப்புமை விதிகளின் மூலம் பதங்களை ஒழுங்குபடுத்தி இணைத்து மொழிபெயர்ப்பு வசனம் பெறப் படுகின்றது.
உதாரணமாக The dog chased a cat" என்னும் வசனத்தைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் பொழுது பின்வரும் சொற்றொடர்கள் அடையாளம் காணப்படும்
அகராத
S(Past, infinite, third-singular)
NP-subject
/ N. D N
VPS predicate
The
。 (பெயர் dog நாய்) அடி (பெயர் Cal, பூனை) அடி (வினை chase, துரத்து)
Al (ai (), the ) அடி (சுட்டு, a ஒரு
துரத்து (ஒன்றன பால இறந்த காலம்) > துரத்து அது துரத்தியது பூனை ஜூ பூனையை தமிழ் மொழி பெயர்ப்பு > நாய் ஒரு பூனையைத் துரத்தியது
இங்கு மூல வசனத் தின் கருத்து பகுத்தறி யப் படாமலே மொழி பெயர்க்க முயற்சிக்கப் படுகிறது. 6) or e = = = (5 մլյմlւլյալ ւ Transfer
மொழி பெயர்ப்புத் தொகுப்புக்களில் மூல வசனத்தின் கருத்து ஓரளவு பகுத்தறியப் பட்டு அந்த மொழிக் கான ஒரு இடை வடி வத்தில் உருவமைக் கப்படும் இதிலிருந்து மொழிபெயர்க்கப்பட வேணர்டிய மொழியின் இடை வடிவத்திற்கு அந்த இரு மொழிகளுக்கிடையேயான இலக்கண ஒப்புமை விதிகளின் மூலம் மாற்றப்பட்டு அதிலிருந்து பின்னர் தேவையான மொழிபெயர்ப்புப் பெறப்படுகின்றது.
மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட புதிய Inter-ingua தொகுப்புகளில் இருமொழி இலக்கண ஒப்புமை விதிகள் தேவைப்படுவதில்லை இங் ஒரு கருத்தைக் கூறுவதே ஒரு வசனத்தின் நோக்ம் என
x 18

Page 13
தம்முடைய வரலாற்று நெருக்கடியைத் தற்கால ஈழத்துப் Z ODLAZILITOMY2A5677 JEIfLITa. எதிர்கொணர்டிருக்கிறார்கள் என்று கருதுகின்றீர்களா?
இது பற்றிய எனது அவதானத்தைச் சொல்வது காலத்துக்கு முந்தியதாகி விடும் என அஞசுகிறேன் வரலாறு தானி இதனைத் தீர்மானிக்க வேணடும். எனினும் இலக்கியத்தில் இன்றைய வாழ்வின் இருப்பும், எதிர்ப்பினர் துடிப்பும் பல தளங்களிலும் பேசப்படுகின்றன. போராட்டத்துக்குள் ஒரு போராட்டமாக போராளி இயக்கங்களின் அசியலும் நடவடிக்கைகளும் குறைந்த அளவிலாயினும் விமர்சிக்கப்படுகின்றன. வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப் பட்ட போது அதற்கெதிராக இலக்கியத்துடாக வந்த எதிர்ப்பும் பதிவும் குறிப்பிடத்தக்கதாகவும், தாக்கமானதாகவும் இருந்தது. அந்த அரசியல் தளத்திலும் அரசியல கருத்து நிலையிலும் இல்லாத ஒரு பாய்ச்சல் இலக்கியத்தில் நிகழ்ந்திருக்கிறது. எனினும் இது ஒரு அம்சம் மட்டும் தான். இந்தப் பாய்ச்சல் கவிதைகளிலும் சிறுகதைகளிலும் நிகழ்ந்திருக்கிறது.
இந்தப் பாய்ச்சல் இன்னும் ஆழம் பெற வேணடும என்கிற தேவையும் உள்ளது. அரசியல் தளத்திலும் பகிரங்கமாகவும் பேசப்படாமல் இருக்கிற அல்லது பேசத் தயங்குகிற பல
விஷயங்களைப் பற்றி இந்த இலக்கியம் பேசுகிறது. எனினும் அற்புதமான உயிரோட்டமான மாற்றுப் பதிவுகளாகவே
இவற்றுளி பல நின்று விடுகின்றன. இவற்றுக்கு அப்பால செல்ல வேணடிய ஒரு தேவை இருக்கிறது. அதற்குத் தேவையானது காலம் என்று தான் தோன்றுகிறது.
ஈழத்துக் கவிதைகளி பெற்றிருக்கும் விட்டிருக்கிற ஒரு
முக்கியத்துவம் குறைந்ததாகவும் பார்க்கிற இருதுருவ நிலைப்பாடு பொருத்தமானதாக எனக்குப் படவில்லை. இந்த இருதுருவ நிலைப் பாட்டின எழுச்சி தொடர்ச்சி, எல்லைப்பாடுகள் என்பனவற்றை இலக்கிய விமர்சனத்துற்ைக்குள் மட்டுமன்றி சமூக விஞஞானங்கள், மெய்யியல் அறிவியல் ஆகிய துறைகளிலும் பார்க்க முடியும் உணர்வு அனுபவங்களுக்கு மேலாக அறிவையும் புறவயத் தன்மையையும் வைப்பது வாய் மொழி மரபை விட உயர்ந்ததாக எழுத்து மரபைக் கருதுவது என்னும் அம்சங்களையும் நாம் இதனோடு இணைந்ததாகப் பார்க்க முடியும்
எழுதிய எழுத்து இல்லை என்பதற்காகவே சொல்லிய சொல்லாக இருந்து வந்த செழிப்பான பல இலக்கியங்களும், கலைகளும் ஐரோப்பிய மையவாதச் சிந்தனை முறைமையால் நிராகரிக்கப்பட்டிருந்தன. அறிவொளிக காலத்தினது உபயங்களுள் ஒன்றாகவும் இதனை நாம் பார்க்க வேணடும் கறுப்பு மக்கள் மூன்றாம் உலகம் என அழைக்கப்பட்ட நாடுகளின இலக்கியங்கள், கலைகள் என்பனவெலலாம் மெருகற்றதாகவும் உணர்ச்சியினடியாக வந்தவையாகவும் உணர்வுகளின் ஆதிக்கம் பெற்றவையாகவும் இனங் காணப்பட்டு ஒதுக்கப் பட்டன. Professionalism என்ற கருதுகோளே இத்தகைய கருத்தியல் அம்சங்களோடு பிணைந்து நிற்கிறது.
இன்னொரு முக்கியமான தளத்தில் பெணணியச் சிந்தனை முறைமைகள் இந்த இருதுருவ நிலைப்பாட்டைத் தீவிரமாக விமர்சனத்துக்குள்ளாக்குகிறது. பெணணியச் சிந்தனைகளும் அச் சிந்தனைகள் தொடர்ச்சியும் இலக்கிய விமர்சனம் மற்றும் ծԱՔ 5 விஞ்ஞானங்களுக்குள் இழுத்து வந்து நிறுத்தி -ֆ Ամ 6ւI (Մ) 60/06010,
னுபவத்தையும், அகத்தின்
க்கியத்துவத் முக்கியததுவதCத ர :தெயும் ஆய்வு முறைமைகளில்
இலக்கியம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை, சிறந்த புனைகதைப் படைப்பாளிகளிர் தோனiறாததனர் காரணம் எனர்ன?
சிறுகதைகளைப் பொறுத்தவரை சிறந்தோர் பலர் உருவாகியுள்ளனர் என்று தான் கூறுவேன். எனினும் நாவலைப் பொறுத்தவரை பெரும் முக்கியத்தும் வாய்ந்தவை இனித் தானி எழ வேணடும என்று நினைக் கிறேனர். இதற்கு வரலாற்று ரீதியான மற்றும் படைப்பாற்றல் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன என நான
கருதவில்லை. சூழலின் நெருக்கடியும் அவலமும்
தொடர்ச்சியான ஒரு மு க ப ப டு த த ப ப ட ட உழைப்பையும் கவனத்தையும் தடுத்துக் கொணடிருக்கின்றன. அந்த வகையில் சாவகாசமாக எழுதக் கூடிய மனோநிலை பலருக்கு இல்லை என்று தோன்றுகிறது. உதாரணத்துக்கு
என னையே எடுத்துக் கொள்ளுங்கள் நான் எழுதியிருக்கக் கூடியவற்றுளி அல்லது நான் 6T(փ5 வேணடியிருப்பதில் ஒரு முப்பது சதவீதத்தையாவது நான
எழுதியிருக்கிறேனா என்பது பெரிய சந்தேகமாக
இருக்கிறது எழுதுவதற்குத் தேவையான உள்ளக
அமைதியைக் கணிடு பிடிப்பதே இருப்பின் சிக்கல்களுக்கு அப்பால மிகவும் சிரமமாக உள்ளது படைப்பிலக்கியத்திற்கு அப்பால் இத்தகைய காரணிகள் ஒருவரின் உள்வெளியைக் கூறு போட்டுக் கொணர்டு செயல்படுகிறபோது பெரிய இலக்கியப் படைப்புகளை உடனடியாக எதிர்பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.
அதிகமாக எழுதிக் கொணடிருக்கிற செ. யோகநாதன், செங்கை ஆழியன் போன்றவர்களது படைப்புகளில் சாரமில்லை என்பது மட்டு
மில்லாமல், அவர்களுடைய எழுத்துக்களில் பல
காலனியாதிக்கத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் நிழலாகவும்
அடிவருடிகளாகவும், ஆங்கில நாவல்கள் பல தொழிற்பட்ட பாங்கைத் தமிழிச் சூழலில் நினைவுக்குக் கொணர்டு வருகின்றன. தமிழ்த் தேசியவாதத்தின் மேலாதிக்க இனவாத முகம் ஒன்றை வலியுறுத்துகிற இவவெழுத்துக்களைப் பற்றித் தனியாகப் பேச வேணடும்
ஈழப்படைப்பாளிகளில், குறிப்பாகக் கவிதைகளில் தர்க்கம் புரிதலை விட உர்ைவினர் அலைகளே மேலோங்கி இருக்கினறன. பாலஸ்தீனக் கவிதைகளிர் அல்லது ஆபிரிக்கக் கவிதைகளில் காணப்படும் வரலாற்று உணர்வும், தத்துவார்த்த ஆழமும் ஈமுக் கவிதைகளில் காணப்படுவதில்லை. இது ஈழக் கவிஞர்களினர் சித்தாந்த வறுமையைக் காட்டுகிறதா?
உங்களுடைய கேள்வி கவிதைகளின் பன்முகச் சாத்தியப்பாட்டையும் கவனத்துக்கு எடுக்க வேணடும். அறிவு தர்க்கம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதும் உணர்வு உணர்ச்சி போன்ற அம்சங்களை
சிறந்த
உணர்ச்சி தனி நிலை என்பனவற்றின் இன்றியமையாமையையும் வலியுறுத்துகிறது. இந்தத் தளத்திலேயே கோபம், காமம் போன்ற a Orfď flJ56|| இலக்கியத்தில் பதிவு செய்யப்படுவதும் புதியதொரு தளத்தில் கவனம் பெறுகின்றன.
கவிதைக்கு ஊடாக உணர்வு உணர்ச்சி கொன டாட்டம், குதுகலம், களிப்பு திளைப்பு சகிப்பு வெறுப்பு விசாரம், உசாவல், உலாவல் அறிவு, மெய்யியல் போன்ற பல அம்சங்கள் பல மாதிரியும் வெளிப்பட முடியும் ஒரே கவியிடம் கூட வேறு வேறு காலப்பகுதிகளில் வேறு
வேறுபட்ட முறைகளில் இவை வெளிப்படலாம். அல்லது சில காலகட்டங்களில் சில அம்சங்கள் மட்டுமே வெளிப்படலாம். இந்த வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை நாம் திட்டமிட முடியாது தனித்தனி ஆளுமைகளும் குழலோடு அத்தகைய ஆளுமைகள் கொணர்டுள்ள உறவின் நெருக்கம் தீவிரம போன்ற பல அம்சங்கள் அவற்றைத் தீர்மானிக்கின்றன.
ஈழத்திலும் புலமை சார்ந்த கவிதைப் போக்கு ஒன்றை முருகையனின் கவிதைகளுக்கூடாக சிவத்தம்பி இனங் காணபது உணர்டு அறிவும் தர்க்கப்பாடும் மேலோங்கப் பெற்ற கவிதைகள் இருக்கலாம் எனினும், அவை தானி உயர்ந்த கவிதைகள் என்று சொல்வது சிக்கலானதாகும் இதுபோலவே தானி கவிதையின் ஆத்மார்த்தத் தளத்தை முன்னுரிமையாக உயர்த்துகிற மு.த. மு.பொ ஆகியோரது வாதங்களும் சிக்கலானவை "வசனத்தின் வலிமையைக் கவிதை பெற்று விட வேணடும்' என்று க.நா.சு, புதுக்கவிதை தொடர்பாக எழுதியதும் அறிவு தர்க்கம் என்பவற்றக்கு முன்னுரிமை வழங்கி உணர்வைப் பின் தள்ளுகிற ஒரு செயல் தான் இந்த அறிவு
உணர்வு துருவநிலை பற்றி மரணத்துளி வாழ்வோம் தொகுதிக்கு எழுதிய முன்னுரையிலும் (1985) பேசியிருக்கிறேனர்.
பலஸ்தீனக் கவிதைகளிலும், ஆபிரிக்கக்
கவிதைகளிலும் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய ஒரு வரலாற்றுணர்வும், ஆழமும் ஈழக் கவிதைகளின் சில போக்குகளில் நீங்கள் காண முடியும் என்று தான கருதுகிறேன். பலஸ்தீன ஆபிரிக்கக் கவிதைகளை நவீன ஈழக் கவிதை களோடு ஒப்பிடுவதற்கு அடிப்படையிலான ஒரு வரலாற்றுத் தரவையும் நானர் கணக்கிலெடுக்க வேணடும்
முனர்பாக,
பலஸ்தீனியர்களுக்கு ஒரு ஐம்பது வருட கால எதிர்ப்புக் கவிதைப் பாரம்பரியம் உள்ளது ஆபிரிக்கக் கவிதைகளுக்கும், கறுப்பு அமெரிக்கக்
 
 
 
 

ஒஇதர் செப். 3O, - ஒக் 13, 1999 13
கவிதைகளுக்கும் எதிர்ப்பு போராட்டம், இருப்பு அடையாளம், பணிபாட்டுச் சிக்கல்கள் போன்ற பல தளங்களில் அடிமை வாழ்வின் பின்னணியில் நூற்றாணர்டுகளான அனுபவம் இருக்கிறது. கூடவே பன்முகப்பாங்கும் உள்ளது. ஆபிரிக்கா ஒன்று அல்லவே ஏராளமான ஆபிரிக்காக்கள் அல்லவா உள்ளன. அந்த வகையில் ஈழக் கவிதைகளை ஒரு கட்டிறுக்கமான முறையில் இவற்றுடன் ஒப்பிட முடியாது.
சமூக நீதிக்கான போராட்டங்களோடு முக்கியமாகவும் முனைப்பாகவும் இலக்கியம் ஊடாடி வருகிறது என்ற அம்சத்தில் பலஸ்தீன, ஈழ, ஆபிரிக்கக் கவிதைகளுக்கு முக்கியமான பொதுமைப்பாடு உணர்டு என்று சொல்லலாம்.
தரத்துக்கும் தளத்துக்கும் இணையான படைப்பாளிகள் ஈழத்தில் இருக்கிறார்கள் என்று தான் கூறுவேன.
ந்தைய த பில் ஈழத்திலிருந் கைலாசபதி, கா.சிவத்தம்பி, எம்நுஃமான் போன்ற பல சிறந்த விமர்சகர்கள் தோன்றியிருக்கின் ர், தற்போது அத்
விமர்சகர்கள் யாரும் தோன்றுவதற்கான அறிகுறியே இல்லையே. விமர்சனம் பெருமளவுக்குப் படைப்பாளிகளின் துறையாகவும், மாறிவிட்டமையும் இதற்கு ஒரு காரணம் என்று நினைக்கின்றேன். படைப்பாளிகள் விமர்சனத்தில் ஈடுபடுகிறபோது அது துறை
சேரனர்
சார்ந்த வரணி முறையான β) η ιρ ή η 6η ιρ η 4 μ படுவதில்லையோ என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.
கைலாசபதி, சிவத்தம்பி இருவரும் LGOLDLólo 5 ஆளுமைகளாக மேலோங்கியதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று இலக்கிய விமர்சனத்தை சமூகவியல், பணி பாட்டியல் போனற
துறைகளுடன ஆக்கபூர்வமாக இணைத்தமை ஆகும் படைப்பு என்பதை படைப்பின் அரசியல், சமூக, வரலாற்றுச் சூழலோடும் சேர்த்து எடைபோட வேணடிய அவை மதிப்பிட வேணடிய
ஒரு Վ9909)/(ծ(Մ)60/060 Ա./ 96) is sai கொணர்டுவருகிறார்கள் இது
இந்தப் பொதுமைப்பாட்டினி இன்னொரு முக்கியமான அம்சம்தான சமூக இருப்பு அடையாளம் தொடர்பான இலக்கியப் பதிவுகளுமாகும் கறுப்பியல் (Magnitude) போனற இயக்கங்களும் இந்தச் சூழலிலேயே எழுகின்றன. கூடவே புலம்பெயர்தல், பணிபாட்டுச் சிக்கல்கள் இருப்பழிதல் போன்றவையும் இப்போக்கினர் பக்க விளைவுகளாக உள்ளன.
பலஸ்தீனக் கவிதைகள் தொடர்பாக (Edward Said) முன்வைக்கிற கருத்துக்களையும் இந்த வகையில் நான் உதாரணமாகத் தரலாம். பலஸ்தீனக் கவிதைகள் பற்றி Hanan Ashrafi (அர. பாத்தினர் அமைச்சரவையில் முக்கியமான
ப் படைப்பாளிகள்
உறுப்பினராக இருந்து இப்போது முரணர்பாடுற்றுள்ளவர் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கெடுத்தவர் This side of Peace என்ற நூலின ஆசிரியர்) அவர்களுடைய ஆயவை நெறிப்படுத்தியவர் Said தான். Ashraft கூறுகிற ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. போராட்டச் சூழலும், எதிர்ப்பும் மட்டுமே நல்ல கவிதைகளை உருவாக்கி விடுவதில்லை. பெரும்பாலான பலஸ்தீனக் கவிதைகள் சாரமற்றுத் தான் இருக்கின்றன.
புதிய அனுபவங்கள் என்ற முறையில் புதிய பார்வை வீச்சுகளுக்கு அவை வழிவகுக்கக் கூடும். எனினும் தொடர்ந்தும் ஒரே வகையான வெளிப்பாடுகள் வருகிற போது தேக்கம் ஏற்படத் தான் செய்யும். இதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேணடும்.
80களின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நவீன ஈழத்துக் கவிதையை விமர்சனத்துக்குட்படுத்துகிற போது பல முக்கியமான அம்சங்கள் தெளிவாகலாம். ஒரு சிறு உதாரணத்தை மட்டும் தரலாம். ஒடுக்குமுறையின் அவலம், பயங்கரம் என்பன ஆரம்பத்தில் ஜெயபாலன், சிவசேகரம் நுஃமான விலவரத்தினம் ஆகியோரிடம் வெளிப்பாடு பெற்றுள்ள முறைமையையும், சிவரமணி, ஊர்வசி போன்ற "சொல்லாத சேதிகள்" கவிகளிடம் வெளிப்பட்ட முறைமையையும் பிற்பாடு சோலைக்கிளி அதை வெளிப்படுத்துகிற முறைமையையும் இப்போது அலவகோஷ, ஆகர்ஷயா, நட்சத்திரன் செவி விநிதியன ஆழியாளர், தேவ அபிரா, றவுமி, ஆத்மா, போன்றோர் வெளிப்படுத்துகிற முறைமைக்கும் பல தளங்களிலும் பல அம்சங்களிலும் வேறுபாடுகள் உள்ளன. இவை பற்றிய சீரிய விமர்சனங்கள் உங்களுடைய பல கேள்விகளுக்கு விடை தர முடியும் என்று நாண் கருதுகிறேன்.
பலஸ்தீன எழுத்தாளர்களான மஃமுட தர்விஷ, ஃபத்வாது கானி, ஸமீம் அலி காஸிம் காஃபாணி போன ாேரை எடுத்துக நிச்சயமாகவே அவர்களின்
፴6ቢU በ 6ûÍ () д, тај ц. тај
காரணங்கள் இல்லை
காலச்சுவடு நேர்காணவில் சேரன்
முக்கியமானதுதான கூடவே ஏற்கெனவே வழக்காக இருந்த உரையாசிரியப் பாரம்பரியத்தையும் அவர்கள் தகர்த்து விடுகிறார்கள் எனினும், தனித்தனியான படைப்பாளுமைகள் பற்றிய -քի էքLD T607 விமர்சனங்கள எம்மிடம் முக்கியமானதாக இருக்கவில்லை இலக்கியப் போக்குகளையும் இலக்கியக் குணம் சாங்களையும் இனங்கணர்டு அலசுகிற ஒரு பரந்த விமர்சன முறையை அவர்கள் கடைப்பிடித்தார்கள் படைப்பாளிகள், இலக்கியங்கள அனைத்தையும் இத்தகைய போக்குகளை இனங்காட்டும் வெறும் சுட்டிகளாகவே பயன்பட்டன பயன்பட்டனர்.
தனித்தனிப் படைப்பாளிகளைப் பற்றிய விமர்சனங்கள இடையிடையே இருந்தாலும் 8ዎ (ሀ) வரன்முறையான, முழுமையான al LDÍJ GTLó முனி - வைக்கப்படவில்லை எனிறே
கருதுகிறேனர். உதாரணத்துக்கு
மஹாகவி அல்லது நீலாவணனையே எடுத்துக்கொள்ளுங்கள் தமிழக கவிதையின் நவீன மாற்றங்களுக்கு இவர்கள் முன்னோடிகள் எனபது
மட்டுமல்ல, ஈழத்திலக்கியத்தின் க  ைல த து ண க ள ல முக்கியமானவர்கள் அவர்கள். அவர்கள் பற்றிய எத்தகைய -Չեք Ա) T607, 6s2 af) GJIT GOT, விமர்சனங்களும் எங்கள மத்தியில் இல்லை. மஹாகவி பற்றி ஓரளவுக்காவது விரிவாக எழுதப்பட்ட விமர்சனங்களும் (நுஃமான, சணமுகம் சிவலிங்கம்) அவருடைய நூல்களின் முன்னுரையாகவோ அல்லது LÎleời Gwflணைப்பாகவோதான வந்துள்ளன. பல லைக்கழகபட்டங்களில் Glazuj шLJ LJL L மாணவர்களது ஆய்வேடுகள் பல இருக்கக்கூடும். எனினும், எவையும் நூலுருப்பெறவில்லை.
கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரது அணுகுமுறைகளில் இருந்த இடைவெளிகளையும், பலவீனங்களையும் நிவிர்த்தி செய்ததோடு விமர்சனத்தை இன்னொரு தளத்துக்கு உயர்த்தியவர் நுஃமான் என்பது உணர்மை,
பெண Eயம், பெணணியத்திற்கூடாக வெளிப்பட்ட பார்வை வீச்சுக்கள் மற்றும் அவை துலங்கவைத்த புதிய வெளிகளை அறிமுகப்படுத்தியவர் சித்திரலேகா எணபதுகளில் பலமாக முனைப்புப் பெற்ற இத்தகைய கவிதைகளுக்கும் அவற்றோட்ான விமர்சன உரையாடலையும்/ உறவையும் அவர் தொடர்ந்தும் பேணி வருகிறார். எனினும் கருத்தியல், கோட்பாடு சமூக வரலாறு, சமூகவியல் எனும் அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகிற அறவுக்கு இலக்கிய ஆளுமைகள் பற்றிய விமர்சன விரிவு என்கிற அம்சத்தை அவரும் பெருமளவுக்கும் பேணுவதில்லை என்பதே என்னுடைய கருத்து
ஈழத்துப் பல கலைக்கழகத் தமிழ்த் - துறைகளிலும் இத்தகையதொரு பலவீனம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. விமர்சனத்துக்கும் படைப்புக்கும் இடையே ஒரு தொடர்ச்சியான உரையாடல் இருப்பது இலக்கிய வளத்துக்கும் விமர்சன வீச்சுக்கும் நலம் தரும்
-> 19

Page 14
14 செப். 3O, - ஒக் 13, 1999
அந்தக கப்பல் ஆடி அசைந்து போய்க் கொணடிருக்கிறது. கப்பலின் ரெணடாவது தளத்தில் நிணடு கடலைப் பார்க்கிறேன். நீலக் கடல் எங்கும் பரந்திருக்கிற நீலம் எங்கும் நீலம், எதிலும் நீலம், நீலம் என்பது நிறம் மட்டுமல்ல, அது தூய்மை ஞானம் தியானம் செய்யற ரைம்ல நெத்திப் பொட்டில உணர்டாகி முள்ளந்தணர்டுக் கூடாகப் போப் குண்டலினி சக்தியைத் துணர்டி பேரின்பத்தை உணரச் செய்யற அந்தச் சுடர் கூட நீலந்தான். நீலக் கடல் தாய்மையின் வடிவம் ஏனென்றால் எங்களைச் சுமந்து எங்கள் பிள்ளைகளுக்கு உணவூட்டுவதால், இந்தக் கடல், இதே கடல் தான் எனது தாய் தந்தையால் என்ர ரெண்டு வயதில அறிமுகம் செய்யப்பட்ட கடல், J.L_6ủ (ểLD(ểa) J}LÎL16Ủ. கப்பல் மேலே நான் கப்பல் அலைந்து போற மாதிரி என்ர மனமும் அலையத் தொடங்குது.
என்ர பட்டப்படிப்பை நிறைவு செய்ய, குரங்குகளில் நான் ஒரு ஆய்வை செய்ய வேணும் அந்தக் குரங்குகள் இப்ப நான் போகப் போற இடத்தில தான் மிகவும் கூட இருக்கிறதாம் எப்படி அந்த ஊரை கப்பல விட்டு இறங்கி கண்டு பிடிக்கப் போறேனோ எண்ட பயம் எனக்கில்ல. நான் சின்ன வயதில குடும்பமாக இருந்த நகரப் பகுதியைச் சார்ந்த கிராமப் புறம் தான் அந்த ஊர் என்பதால எப்படியோ கணிடு பிடிச்சிடலாம் எணர்டு மனதில ஒரு தன்னம்பிக்கை இருக்குது. கப்பல் ஆடி அசைந்து போய்க் கொணர்டிருக்குது நிமிர்ந்து என்ர தெற்குப்புறம் நோக்கிப் பார்க்கிறன் கடல் நடுவே சற்றுத் தொலைவில அமைந்திருக்கிற தொழிற்சாலைகள் தெரியுது அவை புகை கக்கி சூழலையும் மாசாக்கிறதப் பார்க்கிறன் இப்ப அந்த ஏழு மாடித் தொழிற்சாலைக்கு பக்கதில கப்பல் போகுது. அங்கே நெறைய மீனெல்லாம் செத்துக் கிடக்குது கடற்படையினரால் அரைமணிக்கொரு தரம் நீருக்கடியில செய்யிற கிரனேட் சார்ஜினால் சாக்கொல்லப்பட்டவைதானாம் அந்த மீனெல்லாம் கொல்லப்பட்டவை தங்கட முகாம்களுக்கு அள்ளுப்பட்டுப் போக, மீதப்பட்டவையெல்லாம் செத்து மிதக்குது. கப்பல் இப்ப அடிக்கடி உயிர்களைக் காவெடுக்கும் அந்த மலைப் பக்கமாக போகுது கப்பல் இப்ப ஆடத் தொடங்குது. அந்த மலைப் பகுதி கழியுமட்டும் இந்தப் பிரயாணிகளுக்கு கடவுள் மேல எவ்வளவு பக்தி கப்பல் இப்ப இறங்கு துறையை அடைஞ்சுட்டுது போல பாதுகாப்பு சோதனைகள் முடிஞ்சவுடன் என்ர பெயர் முகவரி போன்ற விபரங்களையெல்லாம் பொலிசில் பதிஞ்சிட்டு இறங்குதுறையை விட்டு வெளியவாறன், பளப் ஒண்டு அந்தக் குரங்குகள் இருக்கிற ஊர்ப்பக்கம் தாண்டி போகத் தயாரான நிலையில் நிக்குது. அதில ஏறுறன். இப்ப பளப் என்ன சுமந்து போய்க் கொண்டிருக்குது. ஒரு பதினஞ்சு வருசங்களுக்குள்ள எவ்வளவு மாற்றங்கள் வீதி மருங்கில இருந்த காடுகள் அழிக்கப்பட்டிருக்குது. வீடுகள் நிறைய இடங்களில தரைமட்டமாக்கப்பட்டிருக்குது.
நான் இறங்கவேண்டிய நாற்சந்தியில் இறங்குறன். சந்திக்கு மேற்குப் பக்கமா ரெண்டு மைல் போனா நான் சின்ன வயதில இருந்த அந்த பச்சை மாடிவீடு வரும் என மனதில பழைய நினைவுகள் ஓடுது. ஆனாநான் என்ர குரங்குகள் இருக்கிற ஊருக்கு சந்திக்கு கிழக்குப் பக்கமா நாலு மைல் நடந்து போக வேணும்.
நடக்கிறன் வீதி எவ்வளவோ மாறியிருக்குது பள்ளமும் படுகுழியுமாய் வீதி ஓரத்திலிருந்த கணிடல் காடுகள் கண்டபடி அழிக்கப்பட்டிருக்குது.
வீதியோட சேர்ந்தாப் போல ஒரு ஒடையும் வீதிக்கு போட்டியாயப் ஓடிக் கொண்டிருக்குது. இங்க வீதியின்ர ரெண்டு ஓரத்தில இருக்கிற வீடெல்லாம் '' ஒட்டையும் , உடைசலுமாய் காணப்படுது. நிறைய வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டும்
இருக்குது. குண்டுகள் சன்னங்களின்ரை வேலை
இதெல்லாம் என நினைச்சுக் கொள்ளுறன். கூரையில்லாத வீடுகளில் ஜன்னல் கதவு நிலைகள் பிடுங்கப்பட்டு இருக்குது.
டக்கென நிறைய சப்பாத்து சத்தங்கள் எனக்கு கேட்கத் தொடங்குது. சீருடை அணிஞ்ச ஆக்கள் வந்து கொண்டிருக்காங்க ஏதோ தாக்குதல் ஒணிட நடத்தி முடிச்சிட்டு வாறாங்கள் போல் தான் தென்படுது? அதில அவங்களுக்கு வெற்றியோ? தோல்வியோ? எத்தனை பேர் செத்தாங்களோ? தெரியாது. அவங்க என்ன நோக்கி வர வர எனக்கு பயம் வரப் பாக்குது. ஒரு வேளை அவங்க வாற எதிர்ப்பக்கம் நான் போறேனோ? அல்லது நான் போற எதிர்ப்பக்கமா அவங்க வாறாங்களோ தெரியாது? இதில என்ன பயம் வேணடிக் கிடக்குது நான் என்ன பயங்கரவாதி மாதிரியா இருக்கிறன் அப்ப வீதிய திரும்பிப் பார்க்கிறன் வீதியில் ஒருத்தரும் என்னத் தவிர இல்ல. ஒரு சீருடைக்காரன் எனக்கிட்ட வந்து அவன்ர மொழியில விசாரிச்சி சந்தேகம் தீர்க்கிறான். இந்த
சீருடைக்காரனிடம் கொள்ளையா
ஆணர்மையும், ஆணவமும் இருக்குது. முகத்திலே அகங்காரம் நெரம்பி வழியுது. ஒரு வேளை இவன்ர வீடு ஆளுயரமேயில்லாத ஒத்த அறை குடிலே என்னவோ?இவனுக்கு கலியாணம் கட்டாத ரெண்டு அக்காக்களும், தங்கைகளும்
வயல்ல வேல செய்யிற ரெணடு தம்பிமாரும் பத்தாம் வகுப்பை மூணு தடவை படிக்கிற ரெண்டு தம்பிமாரும் இருக்கலாம். இல்லாட்டி ரெணடு தம்பிமாரும் வேறெ எங்கோ சீருடைக்காரனா வேலயும் G7 FILL'ILLUGIDITLÓ.
இவைகள நெனச்சிக் கொண்டு அந்தப் பாலத்தை தாண்டுறன். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு மாலைப் பொழுதில நானும் என்ர சொந்தக்காரப் பெண்ணும் ஆளுக்கொரு சைக்கிளில் இந்தப் பாலம் வரைக்கும் வந்து திரும்பியிருக்கம் அந்தப் பாலத்திற்கும் இந்தப் பாலத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்குது.
 
 
 
 
 

இங்க நிறைய துணர்கள் உடைஞ்சி
காணப்படுகுது.
பாலத்த தாணடி வந்து கொண்டிருக்கன் அந்த உச்சிவெய்யிலுக்கு
வீதியில ரெண்டு சைற்றிலையும்
மரங்கள் குடை
C. T.)
ர்மை குடுத்துக் கொண்டிருக்குது. அப்ப எனக்கு முன்னால துரத்தில அஞ்சாறு பொடியன்கள் நிணடு கொண்டிருப்பதைப் பார்க்கிறன் அவங்கள் யாரென மதிச்சிட்டன் அவங்கள் முகத்தில சிரிப்பு இல்லை. ஆனால் கவலையும் இல்ல செருப்பு போட்டிருந்தாங்க அவங்களிடம் இயல்புக்கு மீறிய அழுத்தம்
இ ) நாம் சத்துருவா
LDDD5. குரங்குகளுக்கு தெரியா
இருந்தது. உணர்மையில இயல்புக்கு மீறிய அழுத்தம் வாறத்திற்கு அவங்களின் கடந்த காலம் கசப்பான மாதிரி இருக்க வேணும் வாழ்க்கையில நிறைய அடிகள் பட்டிருக்க வேணும் அந்தத் திடகாத்திரமான உடம்புள்ள பொடியன்கள் என்னப் பார்க்கிறாங்க
நான் புன்னகைக்கிறன் அவங்க பதிலுக்கு புன்னகைப்பதா இல்லாட்டி வேணடாமா என்று யோசிச்சிட்டு கஷ்டப்பட்டு புன்னகைக்கிறாங்க அவங்கள தாண்டிப் போறன் என்னையே பார்த்துக் கொண்டிருக்காங்க
விடிகாலைச் சூரியக் கிரகணத்தின்
அமைஞ்சு
வெம்மை என்னத் தட்டியெழுப்புது, கட்டிலில் படுத்தபடி ஜன்னலுக்கூடாகப் பார்க்கிறன் அந்த நாற்சந்தி நீரோடையின் வளைவு எல்லாம் தெளிவாகத் தெரியுது. துரத்தில விவசாயம் செய்யாம பல வருசமா கைவிட்ட தரிசு நிலத்தில புல்லு முளைச்சு அது பச்சைக் கம்பளம் மாதிரி காட்சியளிக்குது. இக்கரைக்கு அக்கரை
பச்சை அது மாதிரி என்னவோ?
"குய், குப்.கீப். கீப். குய்."
என்று சத்தம் கேட்குது.
திரும்பிப் பார்க்கிறன் பெரிய குரங்கு ஒணர்டு ஜன்னலுக்கு வெளியில இருந்து எனக்கு பயம் காட்டுது. நானும் பதிலுக்கு அது மாதிரிக் கத்துறன். பின்ன அந்தக் குரங்கு போயிட்டுது.
ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கிற இந்த ரெணடு அறை
வீட்டுக்கு வந்து ஒரு வாரமாயிட்டுது. மெல்ல மெல்ல
ஊரும், இந்த விடும் குரங்குகளும்
பழக்கமாயிட்டுது என்ர அறைக்குப் பக்கத்தில இருக்கிற பெரிய ஆல மரத்தில தான் குரங்குகள் தங்குது துரங்குது. பகல் நேரத்தில னிரெணர்டரை மணியிலிருந்து ஒண்ணரை மணி வரையும் சிறு தூக்கம் செய்யுது. பின்ன குறுப் குறுப்பா பிரிஞ்சி விளையாடுவதும், சாப்பிடுவதும் சேர்க்கை செய்து ஒடிப் பிடிச்சும் விளையாடுது.
திடீரென அலறலுடன் சேர்ந்த மாதிரி குரங்கொன்றின் சத்தம் கேட்குது. அது அசாதாரணமான சத்தம் எணர்டு உணர்ந்து கொள்ளுறன். வெளிய வந்து பார்க்கிறன் குரங்கொன்று மண்டை வெடிச்சி ரெத்தம் வழிஞ்சி நான் பார்ப்பதற்கிடையில் அஞ்சாறு முறை மூச்செடுக்க கஷடப்பட்டு செத்துப் போட்டுது. மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாதாம். இது எப்பவும் உணர்மையில்லை எணர்டு எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது என்ர யுனிவர்சிட்டி வளவுக்குள்ளேயே கூட மூண்டு குரங்குகள் பிடி பிழைச்சி செத்திருக்கிது. அவை விழுந்து கிடந்தாலும், உடனே முதலுதவிக்கு
குரங்குக்கு கிட்ட போகவேலாது. அது தற்கொலை முயற்சி மாதிரி
எல்லாம் சேர்ந்து நாலு வேட்டைப்
பல்லாலும், -ஞானவிந்தன் இருபது
நகத்தாலும் தாக்கத் தொடங்கினால் அதோ கதிதான். இப்போ செத்த குரங்கைச் சுத்தி
பதினஞ்சுக்கு மேலே குரங்குகள் நிற்கிது. ஒரு குட்டிக் குரங்கு செத்த குரங்கை சுற்றி கட்டிப் பிடிச்சி அழுது கொண்டிருக்கிது சின்ன கறுத்த முலைக் காம்பு அதற்கு இருந்தது எனக்கு தெரியுது. அந்தப் பெண குட்டிக்கு "ஜெனி" என்று பெயர் வைக்கிறன. அதற்கு அருகிலே முலைக்காம்பு நீண்டு தொங்கும் பெரிய குரங்கு செத்த குரங்கை தட்டித் தட்டிப் பார்த்து தன்ர தலையில் கைவைச்சி எதையோ தொலைச்சி விட்டது மாதிரி சோகமாக கணணில் நீருடன் நிலத்தையும் மரத்தையும் மாறி மாறி அணர்ணாந்து பார்க்குது செத்த குரங்கை

Page 15
  

Page 16
16 செப். 30, - ஒக் 13, 1999
தொடர்ச்சியாக சிங்களத் திரைப்படத்துறையின் வீழ்ச்சி பற்றி சிங்களத் தொடர்பூடகங்களில் கலந்துரையாடப்பட்ரு வருகின்றன. அந்த வகையில் திரைப்படக் கூட்ருத்தாபனத்தின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தினம்எஸ் அபேசேகர அவர்களது சிங்களத் திரைப்படத்துறை பற்றிய அவதானங்கள் மற்றும் இயக்குனர் பிரசன்ன விதானகே பேட்ரம் நிஹால் ஆகியோரின் திரைப்படத்துறை பற்றிய கருத்துக்கள் என்பன சரிநிகரில் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்ரு வருகின்றது. இந்த வரிசையில் வசந்த ஒபேசேகர அவர்களுடைய தற்கால சிங்களத் திரைப்படத்துறை
பற்றிய கருத்துக்கள் இங்கு பிரசுரமாகின்றன. வல்மத்ஆவண் திரைப்படத்தின் மூலம் தன் திரைப்பட யாத்திரையை ஆரம்பித்த வசந்த ஒபேசேகர அவர்கள் TTT LLLLLLLLS LLLTTS TTTT LLL TCCS TCTT
புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்படத் துறையின் வீழ்ச்சி பற்றி இன்று பலவாறாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. நீங்கள் இவ வீழ்ச்சியை எங்ங்ணம் இனம் காணர்கிறீர்கள்?
77-94 காலப் பகுதியில் தயாரிக்
கப்பட்ட அனைத்து திரைப்படங்களுக்கும் கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால், அத்திரைப்படங்கள் தரம் வாய்ந்த நிலையில் இருக்கவில்லை. அக்காலப் பகுதியில் ஆணடுக்கு சுமார் 60 70 திரைப்படங்கள் தயாராகின. ஆனால் வருடத்திற்கு அதிக பட்சம் திரைபரங்கில காட்டக் கூடிய திரைப்படங்களாக சுமார் 25 மட்டுமே இருந்தன. திரையரங்க பற்றாக குறையை நாம் அன்று எதிர்நோக்கியிருந்ததே இதற்குக் காரணம் அதேபோல அக்காலகட்டத்தில தான திரைப்படங்கள் திரையரங்குக்கு வர வரிசை யில் காத்துக் கிடக்க ஆரம்பித்தன. வரையறையினர்றி மக்கள் வங்கியால் கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதால், எவ விதத்திலும் காட்சிக் - குதவாத திரைப்படங்கள் வருடத் திற்கு சுமார் 40 என்ற அளவில் வெளியாகின. இன்று வரை அதிதிரைப்படங்களில் ஒரு சில திரையரங்குக்கு வரவேயில்லை. அவவளவுக்கு அத்திரைப்படங்கள் மோசமானவை
94ன் பின்னர் நாம் மிகவும் சிறந்த 10 திரைப்படங்களுக்கு மட்டும் கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தோம். இவற்றைத் தவிர தொலைக் காட்சிகளைப் போன்று வேறு சில காரணிகளும் திரைப்படத் தயாரிப்பில் செலவாக்கு செலுத்தின
GT GOTG) TILLS.
தொலைக்காட்சியின் செல்வாக்கு பற்றி
நீங்கள் எங்ஙனம் விளங்கப்படுத்து
வீர்கள்?
இந்நிலைமை அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் செல்வாககு காரணமாக அந்நாடுகளில் திரைப்படத்துறை வீழ்ச்சியைக் கண்டது. திரைப்படத்துறையின் வருமானம் குறைந்தது. நாம முகம் கொடுக்கும் இவவாறான பிரச்சினையை தற்போது இந்தியாவும் சந்திக்கின்றது. திரையரங்குகளை நாடி பார்வையாளர்கள் வராதது. தொலைக்காட்சியினால் அல்லசிறந்த திரைப்படங்கள் இல்லாததே எனச் சிலர் கூறுகின்றனரே?
ஜனரஞ சக திரைப்படங்கள் தயாரிக்கப்படும் அதேவேளை நல்ல தரத்திலான படைப்புத்திறன் மிக்க திரைப்படங்களும் தயாரிக்கப்பட்ட காலகட்டம் ஒன்று இருந்தது. பத்திராஜ லெஸ்டர் திளப்ஸ் அபேசேகர போன்றோர் தரமான திரைப் படைப்புக்களை மேற்கொள்ளும் போது, ஹிங்கன கொல்லொ'(பிச்சைக்காரப் பையனர்கள்) போன்ற திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன. ஆனால் தொலைக் காட்சியின் வரவினால் முழு குடும்பமும் தொலைக்காட்சியைச் சூழ ஆரம்பித்தது. சிறுவர் திரைப்படங்கள் குடும்ப கதைகள் போன்ற படைப்புக்கள் தொலைக் காட்சியினால் தயாரிக்
கப்பட்டன. உணர்மையில் உலகம் முழுதும் வயது வந்தோருக்கான திரைப்பட அலையொன்று உருவானதும் இந்தத் தொலைக்காட்சி சவாலை எதிர்கொள்ளத்தானி எனலாம் நான்
இதை சரியென்று ஏற்றுக்கொள்ள LDTL TIGEL 627.
தொலைக்காட்சியும் திரைப்
படமும் வெவ்வேறுபட்ட ஊடகங்கள் அத்துறைகளில் இருக்கும் பிரச்சினை களை தீர்க்க வேணடியதும் பிரத்தி(3 LUGLIDIT, GGJ GT GOTG) ITILIÓ
தொலைக்காட்சி நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் இடையிலான
வேறுபாட்டைப் பற்றிக் கூறுவதாயிண்?
இவ விரு ஊடகங்களிடையேயும்
பரந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் இது பற்றி யாரும் பிதி கொள்ளத் தேவையில்லை மாறாக இவ்விரு ஊடகங்கள் பற்றியும் ஆழ மாக கற்று விளங்கிக் கொள்ள வேணர்டியதே இங்கு செய்ய வேணடிபுள்ளது.
1824ல் புகைப்படக்கருவி கணர்டுபிடிக்கப்பட்டவுடன் அனைவரும் ஓவியக் கலை தனது இறுதி மூச்சை விடப் பேர்கின்றது என எணணினர் மாறாக, ஓவியக்கலை புதுப் பரிணா மத்தைத் தேடிச் சென்றது. ஆனால் Portait கலை வீழ்ச்சியுற்றது. ஏனெனில் இக்கலைக்கு பொருந்தக் கூடியவாறு புகைப்படக் கலை விஸ்வரூபமெடுத்
தது.
அதன் பின்னர் திரைப்படங்கள் வளர்ச்சியுற்றன. அப்பொழுது மேடை நாடகம் முடிவு காணப் போகின்றது என்றனர். மாறாக மேடை நாடகத் துறை புதிய முனைப்புடன் முன்னேறிச் சென்றது. அதன்பினர் தொலைக் காட்சியூடகம் வருகை தந்தது. ஆனால்
திரைப்படத்துறை அடையவில்லை. திரைப் படத்துை விளங்கும் போது புதிய பரீட் சார் தேடியது. அன்று திரைப்படத்தை இ. முற்றிலும் மாறுபட தேசிய திரைப்பட திரைப்படமொன்ை தொலைக்காட்சியில் யோசனையொன்ை ருக்கின்றது, ! இரண டை
முயற்சியல்லவா?
ք 600 60լՕլիa), என்னால் ஒரு போ படங்களை தயா நான் கூட்டுத்த கூறிவிட்டேன. என்பது உணவு கொணர் டோ தொலைபேசியில் கொனடோ ரசிகர் ஊடகம் அத்தோ ஊடகத்தில் கவன சாத்தியக் கூறுகள் திரைப்படம் எ மாறுபட்டது. ஏன் வென்ட்டிற்கு பார்த்தச் செ6 ரி ஓவியக்கண காட்சி முடியாதா? மிகப் வசித்த பிக்கா
மாளிகையில் ஒவி வைத் தவிர் லையே வெளியுலகத்திலி சியை உளவாங்கு TaTaUTLi 2. a) J. L.
/Dg5I. தொலை அனைத்தையுமே தெளிவுபடுத்த ஆனாலி திரைப் முற்றிலும் புறம்ப காட்சிப் பிம்பத்தின இதனால் நித்திய ே முடியாத பல விட நிற்கின்றது.
தொலைக்காட பகுதியாக ஒளிபர காட்சி நாடகங்கள் னவை. பாத்திர வாழ்வுடன் முரணர் இவை கட்டி எ இதனால் பெரும்ப பார்க்கும் போது நடைபெறப் பே முன்னரேயே தெரி கள் அதிகம் மேலு கத்துடனேயே நாடகங்கள் தயா ஆனால் திரை அவவாறானதல்ல
திரைப்படக்
இந்த யோசனைக்
 
 
 
 

ஸ்தம்பிதம் தொலைக்காட்சி
2M) 5 () öQ川TQ)厂、 திரைப்படத்துறை ததங்களுக்கு வழி "தடயம'(வேட்டை) பக்கிய நான் இன்று
டிருக்கிறேனர்.
டக் கூட்டுத்தாபனம் ற 12 13 பகுதிகளாக ஒளிபரப்பும் புதிய ற முன் வைத்திஇது ஊடகங்கள் வீணடிக்கும்
இது பெரிய அழிவு தும் அப்படி திரைப் ரிக்க முடியாதென ாபன தலைவரிடம் தொலைக்காட்சி பானம் அருந்திக பேசிக் கொன டோ
பதில் கக் கூடிய வர்த்தக டு தொலைக்காட்சி மி சிதறடிக்கப்படும் அதிகம் ஆனால் ன்பது முற்றிலும்
T LI) 3, 5 6IT 61) եւ / 60/61) ஓவியது தன காட்சி ன்றனர்? வீடுகளில் யை ஒழுங்குபடுத்த (C)Lif)L LOT of 6004, 1976) சோ கூட தனது
Li MfS, T-L flé) (L தனிமைப்பட்டு, நந்து மீணடு காட்வது தான் சிறப்பு
பிரசித்திப் பெற்ற
 ெத ரு
எழுத ய Glafi, CaEIT GOOGIJI ந வ ல GT (4) gil GT GOT I UDI பணிப்பதைப் போன்றதொரு செயலாகும்.
* Q西 Q/W a trip plc) "GnjLIGÓlé07" இவ்வாறான 历LLr山Lபடுத தல - களை மேற்(),BİTG00İLİTTİ. உணர்மையில் இது கலைக்கெதிரான a 5 it is (3 LO ITSFLIDIT GOT
யோசனை σΤούτοι) Τιρ -
த ஸ ஸ அபேசேகர
திரைப்படத்
துறையைச் சேர்ந்த அத் .שכ1602/060גש நன்கு அறிந்த ஒருவர் இவ்வாறாக யோசனைளை முன் வைப்பதேன்?
தொலைக்காட்சியில் என்னால் திரைப்படங்களை தயாரிக்க முடியாதென நான் தெட்டத் தெளிவாக கூறிவிட்டேன் தொலைக்காட்சியில் ஒரு காட்சி விடுபட்டால் அடுத்ததாக
கதையை விளங்கிக் கொள்வது கடின
மானதாகவிருக்கும் இவ்விடயத்தில் மற்றவர்களின் அபிப்பிராயத்தைப்
Céljai, 37CC
surfa gourg.
பிரதி எழுத்தாள JT60T "ful L’ajL (SydField) The SCreen Writers problem Solver என்ற தனது நூலில் இவவாறு குறிப்பிடுகின்றார்
'திரைப் பிரதி ெய ர ன  ைற தொலைக்காட்சிககும் திரைப்படங்களுக்கும் எழுது வதில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அது சரிபாக ஆப்பிள் பழத்திற்கும் தோடம் பழ த த ற கு ம இருக்கும் வித்திபாசத்தைப் போன்க்காட்சியூடகத்தில் வெளிப்படையாகத் வேணடியுள்ளது. படத்துறை இதற்கு ானது. இங்கு கதை ால் கூறப்படுகின்றது. மெளனம் கூட கூற யங்களை உணர்த்தி
aflsla) பகுதி ப்பப்படும் தொலைக் முற்றிலும் வேறா rங்கள அன்றாட படும் விதத்திலேயே முப்பப்படுகின்றன. ாலும் தொலக்காட்சி அடுத்ததாக என்ன ாகின்றது என்பது ந்துவிடும் வாய்ப்பு ம் வர்த்தக நோக்
தெலலைக் காட்சி ரிக்கப்படுகின்றன. LJ LJL LÓ என்பது
கூட்டுத்தாபனத்தின் எர், சிறுகதைகளை
ஆராய்ந்து
பற்றி எதுவும் என்னால் கூற முடியாது. ஆனால் இவ விடயம் பற்றி மீள
பார்ப்பதாக திஸ் ஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவரும் புதிய திரைப்படங்களை ஒளிப்பேழைகளாக மாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்புதல் இந்த யோசனைகளின் இன்னொரு பகுதியாகும். இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
உலகத்தில் 90 விதமான திரைப் படங்கள திரைப்படங்களுக்காகவே தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்த விதம் 100 மிகவும் குறைவானளவு திரைப்படங்களே தொலைக் காட்சிக்கும் ஒளிப் பேழைகளுக்கும் என தயாரிக்கப்படுகின்றன.
புதிய திரைப்படங்களுடன் ஒளிப்பேழைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தப் போவதாக கூட்டுத் தாபனம் கூறுகின்றதே?
இவவாறு செய்வதும் சாத்தியமில்லை. மேலும் எத்தனை நம் நாட்டு திரைப்படங்கள வெளிநாடுகளுக்குச் செல்கின்றன? திரைப்பட ஒளிப்பிரதிகள் வெளிவர 6 மாதங்களாகின்றன. இஸ்ரேலில் ஒரு வருடம் பூர்த்தியான பினர் தான் தொலைக்காட்சியில் அத்திரைப்படம் காட்டப்படுகின்றது. ஒப்பிட்டு ரீதியாக இந்த நடவடிக்கையினால் இலாபத்தை ஈட்ட முடியாது இலாபம் பெறக் கூடிய நடவடிக்கையாகவிருப்பினர் தனியார் துறை எப்பொழுதோ இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இவை வெறும் புனைவுக் கதைகள் மட்டுமே, ஆனால் தொலைக்காட்சி தொடர் திரைப்படங்களினால் புதிய திரைப்பட பாரம்பரியம் ஒன்றை கட்டி யெழுப்பலாம் என கூட்டுத்தாபனம் கூறுகின்றதே? இவ்வாறான யோசனைகள் மூலம் புதிய திரைப்பட பாரம்பரியம் ஒன்றை கட்டியெழுப்ப முடியுமா?
புதிய திரைப்பட பாரம்பரியத்திற்கு
örLL
-ցի քLD II 60/ கற்பிதங்கள் தேவை அதேபோல வாழ்வு நோக்கம் பரந்துபட்டிருக்க வேண்டும்
திரைப்படம் என்பது சம்பவங்களை
பிடிப்பது மட்டுமல்ல சம்பவத்திற்கு காரணமான சமூக அரசியல் சூழல் என அனைத்து காரணிகளையும் ஆராய்வது அவசியம் இவவாறு தான் புதிய பரம் - பரையை கட்டியெழுப்ப வேணடும் என்னுடன் தொடர்பு கொள்ளும் இளைஞர்களிடம் இவ விடயம் பற்றி கலந்துரையாடுவோம் GTGT L J Gl) தடவைகள் கூறியிருக்கிறேனர். ஆனால் இந்த (3 LUTT 60) GOTEGIÍ மூலம் திரைப்படத்துறை தொலைத்காட்சி மயமாவதே நிகழும் இவவாறு புதிய பாரம்பரியம் ஒன்றை எப்படி கட்டியெழுப்புவது? கடவுளே இது வெவவேறுபட்ட ஊடகங்கள் என்பதை எவரும் விளங்க மாட்டார்களா? (5 Iúil i LIT 3. நான இவவாறான முறையின் கீழ் திரைப்படங்கள் எதனையும் இயக்கப் போவதில்லை என உறுதி கொணடிருக்கிறேன். தளுகம ஒலிப்பதிவு நிலையத்தை மீளமைப்பு செய்ய யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்காணியில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக கூறப்படுகின்றதே?
LLJL LI
ஆம் அரசு அக்காணியை பெற்றுக்
கொணட முறை சட்டத்திற்கு முரணா
னது என நீதிமன்றம் தீர்ப்பளிததுள்ளது. அதனால் ரூ 45 மில்லியனுக்கு அக்காணியை கொள்வனவு செய்ய வேணி டியுள்ளது. கூட்டுத்தாபனம் வழக்கில தோற்றதன் LÚCIDÍ GOT TÍ இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள பாரிய பிரச்சினை இதுவல்லவே. மிகப் பெரிய பிரச்சினை அக்காணி அமைந்துள்ள பிரதேசம் நீரில் மூழ்கக் கூடிய சதுப்பு நிலம் தளுகம ஒலிப்பதிவு நிலையத்தை மீளமைப்பு செய்வது அநியாயம் என்றே கூறத் தோன்றுகின்றது.
புதிய உபகரணங்கள் திரைப்படக்கருவிகள் என்பன கொணட 3 நிலையங்களை ஸப்தாபிக்க தேசிய திரைப் படக நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது இந்நாட்டு திரைப்படத்துறையில் தொழினுட்ப அபிவிருத்தியை ஏற்படுத்த வழிகோலும் அல்லவா?
கூட்டுத்தாபனம்
படப்பிடிப்பு கருவிகள் கொணர்ட மூன்று நிலையங்களா? கூட்டுத்தாபனம் என்ன ஜூராசிக் பார்க்' படத்தையா தயாரிக்கப் போகின்றது? இந்நாட்டு திரைப்படத்துறைக்கு ஒரு நிலையம் தாராளமாகப் போதும் எமது படக் கருவிகளும் அவற்றில் உள்ள வில்லைகளும் 30, 35 ஆணடுகள் பழைமை வாய்ந்தவை எனது 'தீர்த்த யாத்ரா'(திர்த்த யாத்திரை) படத்தை நான் பழயை கருவியில், வில்லையில் தான இயக்கினேன் 'சலெலு வரம'
படம் கடந்த வாரம் புதிய வில்லை560 GT. கொணர்டு LI L LI
-19

Page 17
கடந்த ஆண டு டிசம்பர் மாதத்திலிருந்து தீவிரப்படுத்தப்பட்டு வந்த வன்னி யுத்தம், ஜூன் மாதம் வரை றிவிபல, ரனகோஷ -1 ரனகோஷ - 2, 3, 4 என்று பல நாமங்கள் தனித்து இழுவுணர்டு கொணர்டு வந்த கடந்த 12ம் திகதி இடம்பெற்ற ரணகோஷ 5வதோடு பெரும் தோல்வியைத் தழுவி பலத்த உயிரி ழப்புகளோடு மடிவுற்றது அரசுக்கு பெரும் அசெள கரியத்தை GJITTIÖ LU - டுத்தியுள்ளது.
கடந்த டிசம்பரில் முடுக கவிடப்பட்ட வன்னி யுத்தம் மூன்று மாகாண சபை தேர்தல களின் வாக்கு வங்கியை குறிக் - கோளாகக் கொணர்டு ஆரம்பிக்கப்பட்டது.
றிவிபல, வயம்ப தேர்தலை நோக்காகக் கொண டிருநதது. ரண கோஷ 1வதும் 2வதும் மார்ச் மாதம் நடந்த ஐந்து மாகாண
கொலை செய்யப்பட்ட ரோகண குமாரவின் விவகாரம் புதாகரமாக அரசின் மேல் கவிந்து கொண்டிருக்க
இதிலிருந்து தப்புவதற்கு அரசுக்கு
எந்த வழியும் இருக்கவில் ைபுத்த பேரிகையை முழக்குவதைத் தவிர
இன்னும் அரசுக்கு தன்னைப்
படாடோபப்படுத்துவதற்கு வேறு
என றெல்லாம இதற்கு பராக் அரசாங்கத்தி நிறைவு ை தம்பட்டம் தே காட்சிகளை நிக
இவற்றின் ம 12ம் திகதி ஞா
சபைத் தேர்தலை இலக்கு
வைத்து செய்யப்பட்டது. ரனகோஷ
ம்ே 4ம் மே ஜூன் மாதங்களில் இடம் பெற்ற தென் மாகாண சபை
தேர்தலை
கொணடிருந்தது.
நோக்காகக்
அப்படியானால் தற்போது நடந்து முடிந்த ரண கோவு -5 எதனை நோக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்டது என்பது தவிர்க்க (UDւգ եւ//IE கேள்வியாகும் Galata),
தேர்தல் ஒனறும் இடம்பெற்ற வாய்ப்பில்லாத இந்த நேரத்தில் எல்லா மாகாண சபைத் தேர்தல் களிலும் வெற்றிவாகை குடிய பின்னர் இந்த யுத்தம் முடுக்கி விடப்படுவதற்கான அவசியம்
Teofessor ?
அவசியம் பல அரசுக்கு இருக்கவே இருந்தது, சனல் 9 விவ காரம் அரசுக்கு பல மட்டங்களில் தலைகுனிவையும் அவமானத்தையும் ஒரு பக்கம் ஏற்படுத்திக கொணடிருக்க இதற்கிடையில்
தேவைகளும்
இருந்தன. இருக்கின்றன.
அவற்றில முக்கியமானது கதவைத் தட்டிக் கொண்டு நிற்கும் ஜனாதிபதித் தேர்தல் ஜனாதிபதி அம்மையாருக்கு தன்னை நிலை நிறுத்திக ஆயத்தங்கள் பல தேவைப்பட்டன. தனது பக்கமிருந்து நழுவிக கொணடுபோகும் சிறுபான்மை
கொள வதற்கான
யினரின வாக்குகளை இழுத்துப் பிடிக்க சமவாய்ப்பு சட்டவாக்கம் முன்வைக்கப்பட்டு தமிழாசிரியர்கள் நியமனம் பற்றிய வாக்கு வாததினால் அது இப்போ தொப்கிப் போய கிடக்கிறது இருந்தாலும் அம்மையாருக்கு சிங்கள மக்களை எப்படி தன்பக்கம் இழுக்கலாம் என்பது பற்றி நன்கு தெரியும் DIGVÆ DI GJIT வெளிப்படையாகவே கூறியுள்ளார் அதனால் அவர் "சந்திரனில் இருந்து அரசி கொண்டு வருவோம்"ருபா 350க்கு பாணி தருவோம்
ரன கோஷ கப்பட்டது. a cool (* run aეn || გე) და ც| இருந்த இராணு எவரும் இந்த பவில்லை என்ே
ஆனால் ட அவர்களால் இன் զուգարաaն GL/ இப்படையெடுப
முடிந்துவிடும் எதுவும் நாம் நடந்து விடுவதி ஏற்பட்ட இப்பி தளபதி எதிர்ப அமைந்துவிட்ட தட்டிக் கொண தலுக்குள் மீண்டு வேண்டும் என அரசுக்கு ஏற்படு
 
 
 
 
 

ஒஇதர் செட் 30, - ஒக் 13, 1999 17
III 6MILD GuðLLULÓ
இன்று. ണ്ണഞ്ഞ്) Luin GN Gഞ്ഞു. $(t0600) {b}
விபச்சார விடுதியில் எவரும் ad)60)U 6T(533 C. (BUrrgeUrTGBTIT அரசு திரை நீக்கும் ஜனநாயக அரங்கில் ஒவ்வொரு நிகழ்வும் விபசார அளிக்கை
அறிவிக்கலாம்.
கூறுவதுபோலவே னர் ஐந்து ஆணர்டு வபவம் தாடை
பாதுகாப்பைனும் கருவறையுள்ளே வன்புணர்வான நிர்வான லட்சுமி
60Tr6)Jp6āGTU6OJ6 குறையாடப்பட்ட லட்சுமியின் சொத்துக்கள் ரோட்டம் போன்ற இதன் பக்கவிளைவின் பங்காளராய் ழித்திக் காட்டிற்று நானும் நியும் த்தியில் தான் கடந்த லட்சுமி சிந்திய சிலதைப் பொறுக்கி பிறு அதிகாலையில் ஒப்பந்தம் செய்த ஒரு சிலர் எம்போல்
கட்டிலில் இருந்து காலாட்டியபடி 6)g(Sauro (SUIGOTTC, ETFe) சிரித்துக்கதைத்தபடி இவர்களின் அட்டை உறிஞ்சலில் ஒவ்வொரு பிரஜையும் தம்மைத் தக்கவைக்க கற்பை இழந்து சோரம் போதல் மார்க்சியம் என்றும் இலக்கியம் என்றும் பெண்ணியமென்றும் ஆத்மீகம் என்றும் பட்டிமன்றச்சொற்பொழிவைன்றும் தொங்கவிடப்படும் மறைப்புகளுள்ளே வன்புணர்வான நிர்வான லட்சுமி
இந்த லட்சணத்தில்
பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக
முதுகெலும்போடு முளைக்கிற ஒன்றாய்
கற்பை உருவகித்தகுப்பை ஓவியங்கள்
பற்றி எரிய அதன் முன் 67th Sparticlb
5 முன்னெடுக
II LDL LE3676) றுவ அதிகாரிகள் புத்தத்தை விரும்ற தெரியவருகிறது.
IITG)JLió egy 6) III, J, ... " தத் தடுத்து நிறுத்த னதற்குக் காரணம் புக்கு காரணமாய்
இரு ந த வர் எல்லாருக்கும் | பெரியவராக | இரு க" கு ம
தளபதியற்ற தளபதவியாக இருப பவரே! இ வ ர து நோக்கம் இது
* W Q Q ó W கைப்பற்றப்பட்ட காட்டுப் பிரதேசங்களோடு இன்னும் 100 கிலோமீற்றரைச் உயிரைத் தாங்கிய சேர்த்து விட - ஒவ்வொரு ஜீவனும் (உடலும்)
(TG GT GU GOTT ஜாக் விஷயங்களும் வேகம் "Jon LILDITU, "6,2 || L6 oldier. ஜெயமாகவும் நிதானமாய் அற்றதாய் ன்பதே ஆனால், பலமாய் இழந்ததாய் நினைப்பதுபோல  ெேவகுளியாய். Danap GALJI JJ JJ JJ Jolie - 4. B'PGD Tull Beiguorill) ர்னடைவு பெரிய 5 இன்னும் இன்னும் ர்த்ததற்கு மாறாக பாய் ால் இனி கதவைத் பொய்க்குப்பைாய்யாக டிருக்கும் தேர்- உமிழ்ந்துதுப்பு ம் ஏதாவது செய்ய இன்பம் கிடைப்பதாய் இருக்க
ITILLÉ JB já0) * [htքUվ
■ புரிந்தும் புரியாததுமாய் அசைகிறது.
Lih,
(GALI 10. 08:1999

Page 18
18 செப். 3O, -
13, 1999
ஒக்.
கேள்விகேட்ட.
i Tai a, afat Taj சுடப்பட்டுள்ளனர்
என்றும் Japi of Llaj மொத்த வியாபாரம் நடக்கிறது. இங்கு சில்லறை வியாபாரம் ஆரம்பமாகி இருக்கிறது என்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றிப் பிரஸ்தாபித்தார்.
மேலும், அவர் பொலிசார் துப்பாக்கிகளை வைத்திருப்பது தேங்காய துருவுவதற்கல்ல என்றுக் கூறி நடந்து முடிந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நியாயப்படுத்துவது போல பேசிக கொணடிருந்தார்.
ór山L LLL இளைஞர்களில் பாயந்த வேட்டுக்களில பெரும் பாலானவை அவர்களின் மார்பு முகம் என்பவற்றிலேயே அதிக காயங்களை ஏற்படுத்தி இருக்கக் காணப்பட்டது. கலகங்களின் போது பொலிசாரினால்
பிரயோகிக்கப்படும் வேட்டுக்கள் இடுப்பின கீழ்ப் பகுதியை குறி வைத்திருக்க வேணடும் இது
வழமைக்க மாறாக அமைந்திருப்பது கவனத்தி கொள்ளப்பட வெணடும் என மறு நாளர் ஹர்த்தாலின போது  ெயிடப்பட்ட துணர்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததோடு இது ஒரு மனித உரிமை மீறும் செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
சுட்டுக տրաւ ս055ւմ աւ- ւஇளைஞர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொணடிருந்த பரிதாபமான நிலைமையையும் பொருட்படுத்தாது மறு நாளே கொழும்பு சென்று இத்துயர சம்பவத்தினால் தனி மீது கறைகள் படியாதவாறும் குற்றங்காணாத வாறும் உணர்மையை திரிபுபடுத்தி அரச செய்தி ஊடகங்களினுடாக மும மொழி களிலும் விளக்கமளித்தார் எனவும் பிரசுரங்களில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தன.
முஸ்லிம் கட்சியின் தலைவர் சேகு இளம் ஸதின சம்பவ தினத்தன்று ஊரில் இல்லாதிருந்தார் என்பதும் இது நடைபெற்று சுமார் இருபது நிமிடங்களுக்குப் பின்னரே அவர் கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று வந்து சேர்ந்தார் ஆயினும் முஸ்லிம் காங்கிரசின் கூட்டத்தைக் குழப்ப முயற்சித்தார் எனக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுப் பிணையில் விடுதலையாகி உள்ளார்.
இது மாத்திரமின்றி மேலும் 22 பேர் இதே குற்றத்திற்காகப் பொலிசாரால தேடப்பட்டு வந்தனர். பின்னர் இவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுப் பிணையில் விடுதலையாகியுள்ளனர்.
மேற்குறித்த அனைவர் மீதும் சாதாரண சட்டத்தினர் கீழல லாது அவசரகாலச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்
இந்நிலைமைகள் இவவாறிருக்க மாற்றுக் கட்சிகள் செல்வாக்குப் பெறாது தடுப்பதற்காக அஷரஃபும் அவரது சகாக்களும் திட்டமிட்டே இத் துணிகர
நடவடிக்கைகளை மேற்கொணர் டிருக்கின்றனர் என எல்லோரது கவனத்தையும் ஈர்க்கும் வணணம்
அக்கரைப்பற்று மாணவர் ஒன்றியம் ஓர் துணடுப் பிரசுரத்தை வெளியிட்டிருந்தது. இந்த நடவடிக்கை திட்டլիլ I (8լ மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு ஆதாரமாகச் சில சான்றுகளையும் இத்துணர்டுப் பிரசுரம் முனர் வைத்திருக்கிறது. அது தெரிவிக்கும் காரணங்களும் அவர் வளவு இலகுவாகப் புறக்கணிக்கப்படக் கூடியவை Այ6ծ 606),
துெ எவ வாறிருப்பினும் கூட்டமொன்றில் கூச்சலிட்டுத் தமது அதிருப்தியைத் தெரிவித்தனர் என்ற ஒரே காரணத்திற்காகத் தனது சொந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீதே மனிதாபிமான 6/60// L/60/I) Մ. 6097 மீறியதாகவும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்து வெளிப்பாட்டுரிமையினை மறுதலிப்பதாகவும் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினை நியாயப்படுத்த முனைந்த அமைச்சர் அஷரஃப்பினர் செயற்பாடு எதிரே வரப்போகின்ற தேர்தல்களின் போது காங்கிரசினர் செலவாக்கு நிலையை உயர்த்தும் நோக்கத்திற்கு நிச்சயம் ஒரு சவாலாகவே இருக்கப் போகிறது
அபூ பவாஹர்
கருதப்படுகின்றது. இந்த முறையில் மூலவுரையின் கருத்து முழுமையாக உள்வாங்கப்பட்டு எந்த மொழியிலும் தங்கியிராத ஒரு உலகப் பொதுக் குறியிட்டு முறையில் பிரதிநிதித்துவப்படுகின்றது. இந்த வகைத் தொகுப்புக்களினால் மொழிபெயர்க்கப்படுவதற்கு ஒவ வொரு மொழிக்கும் அதன வசனத்திலிருந்து கருத்தைப் பகுத்தறியவும் ஒரு கருத்திலிருந்து அதை வெளிப்படுத்தும் வசனத்தைப் பிறப்பிக்கவும் கூடிய கட்டளைத் தொகுப்புக்கள இன்றியமை - யாதது இந்த வகைத் தொகுப்புக்களை
உருவாக்குதல் மிகக் கடினமான பணியாகும். ஆனால் ஒரு புதுமொழியைத் தொகுப்பில
இணைப்பது இலகுவானதாகும் தமிழும் - கணணி மொழிபெயர்ப்பும்
தமிழும் தன்னிய
ஆராய்ச்சிக் கட்ட குறிப்பாகத் தமி அல்லது தமிழ் ெ மூல மொழிபெ மாவதற்கு தமிழக ፴56ùù¶6 ஆராயச்சிகளில ஊக்குவிக்கப்பட அதேவேளை இ தற்பொழுது கொண டி ரு ப முயற்சிகள் ஒன இந்தத் விரைவாக்கும்.
ஆங்கில தமிழுக்கு ஒரு உரைப்பகுதியைக மொழிபெயர்ப்பத இலங்கை கிழ கழகத்தில் மேற்ெ
யுகத்தில் இணையத்தினர் பாரிய வளர்ச்சியும் தமிழ் பேசும் மக்களிடையே கணனி,
தகவல் ւ Մւ ք՝
அதன் பயனர் பாடு குறிப்பாக இணையத்தினர் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு மேலோங்கி வருகின்றது. ஆனாலும் இணையத்திலுள்ள அபரிதமான தகவல் களஞசியங்கள் வேறு மொழிகளில குறிப்பாக ஆங்கிலத்தில் சேமிக்கப்பட்டிருப்பதால் இணையத்தின் முழுமையான பயனைச் சகல தமிழ் பேசும் மக்களும் பெற்றுக் கொள்வதில் தடங்கல் ஏற்படுகின்றது. இதை நிவர்த்தி செய்யும் முகமாக ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து தமிழுக்கும் அதேபோலத் தமிழிலிருந்து வேறு மொழிகளுக்குமான மொழிபெயர்ப்புத் தேவை இன்று பாரிய அளவில் உணரப்படுகின்றது. ஆனாலும் மனித மொழி LS S S S S S S S S S S S S S S S S S LSSS எணணிக்கையைப் பொறுத்தளவில இருப்பு கேள்வியிலும் விட மிகக் குறைவாகவேயுள்ளது. இதனால் GEGOOIT GOf {{Ք60ԼDIT607 தானியங்கி மொழிபெயர்ப்பு மென பொருள் தொகுப்புக்கள் உருவாக்கப்பட வேணர்டிய தேவையினைத் தமிழக கணனிக் கல்விமானிகள் நன்கு உணர்ந்
துள்ளனர். இத்தகைய மொழி பெயர்ப்புத் தொகுப்புக்கள் இலங்கை இந்தியா, சிங்கப்பூர் மலேஷியா போன்ற நாடுகளில் குறிப்பாகச்
சிங்களம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளுக்கு விஸ்தரிக்கப்படுவது இன்றியமையாததாகும்.
இத்தகைய தேவையை உணர்த்த இலங்கையின் தமிழ் இணையம் 2000 கருத்தரங்கு ஏற்பாட்டாளர் குழுவினர் இந்தக் கருத்தரங்கில ஆராயப்படவுள்ள விடயங்களாகக் குறிப்பிட்டுள்ள 12 விடயங்களுள் ஒன்றாகக் கணனி மூல மொழிபெயர்ப்பை அடையாளம் கணடுள்ளார்கள்
நன்கு
கணனியைத் தமிழ் மூலம் பயனர் படுத்தும் செயற்பாடுகள இன்னமும்
இதன் ஆரம்ப க மொழி *一芭Q மென பொருள் உருவாக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட களைத் தமிழில் θη η Πόι,
2 Ᏸ5fᎢᏤ 600ᎢᏓ0 ITᎯ5.
| Subject + Verb (T
Subject + Verb (B (He is a boy) Subject + Verb + Chased a Cat)
போன்ற வடி னங்களைத் தமிழி கூடியது. இதைத் வகைகளில் நே ளஎைந மற்றும் ஐயும் ஏற்றுக் பெயர்க்கும். இது சில பிழையான களையும் சுட்டி சொற் பதனிடலுக தேவை கருதிச் சில முகம் செயகின யொன்றை மொழ தாலும் அதிலுள் யேயுள்ள கருத்திலெடுப்பத தொகுப்பானது க
தமிழ்
சாத்தியமென்பன மாதிரியே தவிர மொழிபெயர்ப்பு தொகுப்பு அல்ல. பெறப்பட்ட சில படத்தில் காணர்க
இறுதியாச த் 9/606076)/(DLO 560 LULLI GØTLJITIL 600L LLALD மொழி ஒரு தடை பதை உறுதிப்படு மொழிபெயர்ப்பில் дрL601 F0)LJU рат டும் இனி வெளி அனைத்தும் தமிழ் இனால் வரையறு ö600Tö,óLLTL
உறுதிப்படுத்த வே
 
 
 

திலேயே உள்ளன. மொழியிலிருந்து மாழிக்கான கணனி ர்ப்புச் சாத்தியலகமெங்கிலுமுள்ள வல்லுனர்கள் ஈடுபடுவதற்கு
வேணடும த ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்
ப வர் களு  ைடய
றிணைக்கப்படுவது தொழிற்பாட்டை
மொழியிலிருந்து gif 6ն եւ 6ն கணனி மூலம் ற்கான ஆராயச்சி குப் LJ GL), JM), GL) li காள்ளப்படுகின்றது.
பட்ட அறுவடையாக Ուլյր on ani | என்ற
தொகுப்பு து. இது சிறிய ட ஆங்கில வசனங்மொழிபெயர்க்கக்
he boy had gone) E) + Complement
Object (The dog
வங்களிலுள்ள வசமொழிபெயர்க்கக் நவிர மேற்படி வசன யவஎைநஇ "யள毽g" 呜町 கொணர்டு மொழி ஆங்கில மொழியில் இலக்கண வடிவங்காட்டும் இதில் 5ான நியமங்களின் Mark - Up tags allறது. இது பந்திபெயர்க்க முனைந்MT 3), περΤΙΕ η αιθέρι - தொடர்பைக் விலை இந்தத் ானி மூலம் ஆங்கில மொழிபெயர்ப்புச் த நிரூபிக்கும் ஒரு 9 (U) (Ք(Ա) 60ԼՈ եւ T 60/ மென்பொருள் (இந்தத் தொகுப்பில் வெளிப்பாடுகளைக்
ിഗ്ഗ് (//) 0്ക് af (p60ւմ գրզgւ) பெற்றுக் கொள்ள ாக இருக்காதிருப்தக் கணனி மூல அறிஞர்கள் ஆர்வகுவிக்கப்பட வேணரும் தொகுப்புக்கள் இணையம் - XXXX கப்படும் நியமங்
பின்பற் ர்டும்
போரும் பெயர்வும் தாமரைத்திவான்
கவிதைத் தொகுப்பு
வெளியீடு அருள் வெளியீடு
37/7 மத்திய வீதி, 2) 6TD60)6)
ിബ് - 55 / =
கலைக்குரல்கள்
வி.என்.எஸ்.உதயசந்திரன்
இலங்கை வானொலி கலைப்பூங்கா நிகழ்ச்சியில் ஒலிபரப்பான 21 முக்கிய கட்டுரைகளின் தொகுப்பு
வெளியீடு பூபாலசிங்கம் புத்தகசாலை 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11
ിബ) -25()/ =
భల్లో ー。
awanaokoa
தேவகாந்தன்
நாவல்
(கனவுச்சிறையின் இரண்டாம் பாகம்)
வெளியீடு இலக்கு வெளியீடு
87 பஜனைக் கோவில் தெரு, சென்னை, இந்தியா
விலை - 75/-
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் கலாநிதி க.கைலாசபதி கட்டுரைத் தொகுப்பு
Gallorfu (6- குமரன் பப்பிளிஷர்ஸ் 3. மெய்கை விநாயகர் தெரு,
வழி குமரன் காலனி, 7வது தெரு, வடபழனி, சென்னை - 600026
6ിഞ6 - 48/ =
பளிாடற் En
ஒப்பியல் இலக்கியம் கலாநிதி க.கைலாசபதி
கட்டுரைத் தொகுப்பு
ഖണിuീ6: குமரன் பப்பிளிஷர்ஸ் 3. மெய்கை விநாயகர் தெரு வழி குமரன் காலனி, 7வது தெரு, வடபழனி, சென்னை - 600026
ിഞൺ : 657 =
தமிழ் நாவல் இலக்கியம் கலாநிதி க.கைலாசபதி
திறனாய்வுக் கட்டுரைகள்
வெளியீடு: குமரன் பப்பிளிஷர்ஸ் 3. மெய்கை விநாயகர் தெரு, வழி குமரன் காலனி, 7வது தெரு, வடபழனி, சென்னை - 600026
ബിബ്) - 70/ =

Page 19
சரிநிகர் 180வது இதழில் சக்தியின் வெளியீடான "புது உலகம் எமை நோக்கி எனும் சிறுகதைத் தொகுதியில் இருந்து மறுபிரசுரம் செய்யப்பட்ட "நீயும் ஒரு சிமோன் தி போவா போல" எனும்
சிறுகதையை வெளியிட்டமைக்கு
நன்றிகள்
அச்சிறுகதைக்கான அறிமுகக் குறிப்பில் "புதுஉலகம் எமைநோக்கி" தொகுதி, சக்தி சஞ சிகையை வெளியிட்டு வந்த புலம்பெயர்ந்த பெனர்கள் அணியினரால் வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு அணியால் அது வெளியிடப்படவில்லை, அது "சக்தி"யாலேயே வெளியிடப்
அதை வெளியிட்டது
சக்தி
பட்டுள்ளது.
மேலும் "வெளிவந்து கொணடிருக்கும் ஒரு சஞ்சிகை என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
நிற்க, அச்சிறுகதை காவேரியால் எழுதப்பட்டதாக எம்மால் வெளி யிடப்பட்ட தொகுதியில் பிழையாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதே பிழை சரிநிகளிலும் வந்துவிட்டதற்கு நாம் பொறுப்பு அச்சிறுகதை லக்ஷமி கணிணன் எனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெணர்ணால் எழுதப்பட்டு சக்தியில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்தது. இதனால் வாசகர்களுக்கு ஏற்பட்ட அசெள கரியங்களுக்கு வருந்துகிறோம்.
ஆசிரியர் சக்தி நோர்வே
செம்மணி விவாகரத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்தமைக்காக தமிழ் பேசும் மக்கள் ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் எவருடைய பயமுறுத்தலுக்கும் அஞ்சாது உணர்மையை உரைத்தமைக்காக 916) 1600 атолоустош5 LITTITL LGDITLÓ.
காணாமல் போன தமிழ் மக்க ளுக்கு என்ன நடந்தது என்பதும் அரசாங்கத்தின் முகத்திரையும் கிழிக்கப்பட்டது ராஜபக்ஷ என்ற மனிதர் வாய் திறந்ததனாலேயே இந்த நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் போன முஸ்லிம்கள் பற்றியும் சிந்திப்பது நியாயமானது.
1990ல் பலநூறு முஸ்லிம்கள் கடத்தப்பட்டார்கள், களுவாஞ - சிக்குடிக்கும் காத்தான்குடிக்கும் இடையில் வைத்துக் கட்டத்தப் பட்டவர்களில் எனது தந்தையும் ஒருவர். அவர் புதைக்கப்பட்ட
,
இடத்திற்குச் சென்று அவருக்காகத் தொழ வேண்டுமென்று புதைக்கப்பட்ட இடம்பற்றி எத்தனையோ தமிழ் மக்களிடம் விசாரித்துப் பார்த்து விட்டேன். ஒரு ராஜபக்ஷ கூட முன்வரவில்லை.
கடத்தப்பட்டதாக நம்பப்படும் பகுதியைச் சேர்ந்த எனது மொழி சகோதரர்களிடம் விசாரித்து மனம் தான் நொந்ததே தவிர புதைக் கப்பட்ட இடம் பற்றி இன்னமும் தெரியவேயில்லை.
இந்த வகையில் தான் சொல்கி றேனர். ராஜபக்ஷ துணிச்சலான உணர்வுள்ள மனிதர் தான் குற்றம் செய்த போதும் அதற்காக வருந்தி, பல உணர்மைகளை வெளிக்காட்டி யதன் மூலம் தனது தவறுகளுக்கு பரிகாரம் தேடியவராகிறார். அவரை நான் வாழ்த்துவதில் பெருமிதமடைகிறேன்.
ஏ.எம்முபாறக்
கிழக்கு மாகாணம்
யாழ் உறுப்பினர்கள் இல்லாத
யாழ். குடாநாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் உறுப்பினர்கள் கடந்த இரணர்டு வருடமாக பதவி ஏற்காத காரணமாக பல உள்ளுராட்சி சபைகள் கோரம் இல்லை என்பதால் கூடவில்லை. சில உள்ளுராட்சி சபைக்கு தலைவர்கள் கூட இன்னும் நியமனம் செய்யப் | || მიეlaეტგუთე).
இதனால ஆணையாளரின் விசேட அதிகாரத்தினர் பெயரில் மட்டுமே இவ் உள்ளுராட்சி சபைகள் செயல்படுகின்றது.
பதினெழு உள்ளுராட்சி சபைகளில் 234 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோதும்
உள்ளூ
襄、 |
崧溪
நூற்றுக்குமேற்பட்ட உறுப்பினர்கள் பதவி இழந்துள்ளனர். இதேசமயம் இரு மாநகர சபை மேயர் உட்பட பதினொரு உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பல உறுப்பினர்கள் இராஜினாமாச் செய்தனர். யாழ் மாநகர சபைக்குக் கூட இன்னும் மேயர் நியமிக்கப்படவில்லை.
இதேவேளை சில உள்ளுராட்சி ετού) μια ογή οδί θα ( , Εί η 6η σού) L1 உறுப்பினர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகின்றது.
நிமலராஜனர்
ஆக்கிர
இருப்புக்கு வே! GTGM.j JG).Jf367 இன்றுவரை இந்: LIGO 471, 3,67 j. தமிழர் மீதான முறைகளையும் மூ றிக்கொள்ள உத கணகூடு இங் குடியேற்றத் திட்ட எழுதப்பட்டமை உரித்துடையது 6 LJ 60), LLLUAT&;aj 9; நிகழ்வுகள நிதர் கூட "முறிந்த அவர்களுக்கு வ கியது வரலாற் தனமாகும்.
இன்றும் தய பகுதியான அம 5 TLDL) பகுதி குடியேற்றத் திட்ட தமிழர்களுக்கு வ
f) IEJ EGIT GJIŤ 3560) GITA
திட்டமிட்ட இந்த
ழர்கள் அப்போ பாராளுமன்ற உறு ணிக்கத்தின் துணி ஆலோசனையின் குடியேறியவர்கள்
இவவாறு குடி துரத்தியடிக்கும் பெற்றபோது அ! துரியமாகத் தடுத் இராசமாணிக்கம் தமிழ் அரசிய6 கல்லோயாக் குடிே விபரீதமான விை ழர்கள் எதிர்ெ தெரிந்திருந்தும் எதிர்ப்பினைக் வர்களாக இருந்த காமப் பகுதியில் தமிழி பேசும் மக் றியவர் இராசமான இவவாறு குடியே அப புறப்படுத்த நீர்ப்பாசன வலுவ பி. டி. சில வா ம அதிபா ஆகியே பாராளுமன்ற இராசமாணிக்கத்ை கொணர்டு செனரல் சென்று இறங்கியது. குழுவில முனர் ெ DIT GOofii; GELÓ 9/6)JIŤ கூடிய மக்களை ே கத்தின் உத்தரவை ஆத்திரம் (la, i இராசமாணிக்கத்ை குழுவினரையும கத்திகளுடன் துர இராசமாணிக்கம் தேறித் தொகுதி 6 இந்த நிலை என்ற எப்படியிருக்கும் அனைவரையும் தி சென்றார்.
ஆகவே, இ, உணரக்கூடியது, க யேற்றத்தில தமிழ் வதற்கு அரசால வழங்கப்படவேய கும். டீ. எஸ் அ கள மேலாதிக்கச் 4 தமிழ்ப் பேசும் மக் பிராந்தியங்களை திட்டங்களை டீ நடைமுறைப் படுத் கருத்தில் முரண முறிந்த பனைய மீளாயவினறி வேணடியது.
தமிழர் தாயக நில ஆக்கிரமிப் கல லோயாத் தி தமிழிப் பேசும் ம பகுதிகளை திட்டங்களுக்குரி
στου, εφ. 6), ή 4 (βαιΤ.
ബി. ജി. ]
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒஇதர் செப். 3O, - ஒக் 13, 1999 19
) i flsor.
டு வைத்தவர் டீ.
அன்றிலிருந்து மழுப்பல அரசிபேரினவாதத்தினர் னைத்து ஒடுக்குடிமறைத்து வெற்புகின்றது என்பது த தல லோபாக
- Sinhalese TaM சிங்களவர்ளுக்கே ர்ைபதை வெளிப்பட்டும செயலே. ஈனமான பினர் பும | 60607" le GT QU. காலத்து வாங் - றுக் குருட்டுத்
ழர்கள் வாழும் பாறை செனரல 936) (362) ITULU ITaj தின் கீழ் அரசால் ழங்கப்பட்டதல்ல. குடியேற்றத் பகுதியில் தமிD5եւ աւ գ (Եւ վL: ப்பினர் இராசமாடுதலின் பேரிலும், பேரிலும்
ஆவர். யேறியவர்களைத் முயற்சி நடைனைப் புத்திசாநிறுத்தியவரும், அவர்கள் தான
தலைமைகள் பற்றத் திட்டத்தால் ளவுகளைத் தமிToft (3)) si எனத் (6) LI TfLJ GITT GJIT GOT Tւ ւ (լք գ եւ T5போது, செனரல் இரவோடிரவாகத் களைக் குடியேற்ரிக்கம் அவர்கள் றிய தமிழர்களை அப்போதைய |ள அமைச்சர் சி. ற்றும் அரசாங்க Tர் பட்டிருப்புப் உறுப்பினரான தயும் அழைத்துக்
காம்ப் பகுதிக்குச்
இறங்கிச் சென்ற ன்றவர் இராசஎர். அவர் அங்கு நாக்கி அரசாங்க் கூறிய போது 600 LDEEG தயும் அமைச்சர்
பாள பொலிலு
ததி வந்தபோது ஜீப்பில் பாயந் - լք, լf, or 60 մ (8ց: ால, உங்களுக்கு
σΤρ07ά, கூறி
நப்பி அழைத்துச்
சிலிருந்து நாம் ல லோயாக குடிர்கள் குடியேறுசந்தர்ப்பங்கள் விலை என பதாவர்களின் சிங் - ந்தனை குறித்தும், ளின் வாழ்விடப் அபகரிக்கும்
ஸ திட்டமிட்டு
GOT IT If எனும் பட்டுச் செல்லும் | რეჟi (მე) ეn ჟ; ჟ ||0 நிராகரிக்கப்பட
பகுதி மீதான |ன தொடக்கம் டமே ஆகவே களின் தாயகப் ஆக்கிரமிக்கும் தந்தையும் டீ
கவன்
திை
பிடிக்கப்பட்டது. இரண்டிலும் பாரிய வேறுபாடுகள் இல்லை. சத்யஜித் ரே " பதேர் பாஞசாலி'யை பழைய கருவியினாலேயே படம் பிடித்தார் இந்தப் படக் கருவிகளின் ஒரு நிலையம் வெளிநாட்டுத் திரைப்படங்களை படம் பிடிக்க பயன்படவிருக்கின்றது. இலங்கைக்கு வருடத்திற்கு எத்தனை பேர் புதிய திரைப்படங்களை தயாரிக்கவென வருகினறனர். அவர் களர் இலங்கைக்கு வரும போதே தேவையான கருவிகளை தம்முடன் எடுத்து வருகின்றனர். இதன்படி ரூ. 350 மில்லியன் செலவில் யாருக்காக LI L Lj LÍ) qi Lj L/  கருவிகளை கொள்வனவு செய்யப் போகிறார்கள் இவற்றுக்கான வரிப்பணம், இதர கருவிகள், அவற்றுக்கான பராமரிப்பு என பனவற்றுக்கு அதிகம் செலவாகும் குறைந்தது இவற்றை 4 5 ஆயிரம் ரூபாக்களுக்கு தான் வாடகைக்கு விட வேணர்டி வரும் ஆனால் இலகு விலையில் இங்கு - ரூ. 300 க்கு - பெற்றுக்கொள்ள முடியும் நல்ல கலைத்துவமான திரைப்படங்களை எடுப்பவர்கள் 4 5 ஆயிரத்திற்கு இவற்றை வாடகைக்கு பெறுவார்கள் மாறாக ஜனரஞ சக எடுப்பவர்களுக்கு இது இலாபகரமானதா? இதன்படி இந்த யோசனை
LL I, J,6007
எந்தவித பிரயோசனமும் அற்றது.
உணர்மையில் யார் இவ்வாறான யோசனைகளை முன்வைக்கிறார்கள் எனக் கூற முடியுமா?
திஸ்ஸ அபேசேகர அவர்களை நான் நம்புகிறேன். ஆனால் யாரோ ஒருவர் பாரிய ஊழல் நடவடிக்கையொன்றுக்கு தயாராகி வருகின்றார் என்றே கூறவேண்டும் உணர்மையில் படப் பிடிப்புக் கருவிகளை கொள்வனவு செய்ய அவவளவு பணத்தை செலவழிக்கத் தேவையில்லை. 185 வில்லையிட்டு திரைப்படத்தை எடுத்தால் அத்திரைப்படத்தை இலங்கைத் திரையரங்குகள் 56ல் மட்டுமே
(1pւգ եւ լք , ாங்குகளில இருக்கும் புரொஜக்டர்கள் இரண்டாம் உலக போரின் போது கொணர்டு வரப்பட்டவை. இவற்றுக்கு 133 ajlaj goja). Gjilaj தான திரைப்படங்களை எடுக்க முடியும் ஆனால் 133 வில்லையில் படம் பிடித்து வெளிநாட்டு அரங்குகளில் காட்டும் போது ஆரம்பமும் முடிவும் வெட்டி நீக்கப்பட வேண்டியதாகிறது. இலங்கையில் 185 வில்லை திரைப்படங்களுக்கு ஏற்ப திரையரங்குகளை ஒழுங்குபடுத்த பாரிய செலவு ஏற்படாது. ஆனால் இந்த அடிப்படை பிரச்சினையை கூட தீர்க்காது 350 மில்லியன் செலவில் கருவிகளை இறக்குமதி செய்யப் போகிறார்கள்
örLL
θαιτωρυά 4ιτά έμίύ.
அவ்வாறெனில் புதிய இரசாயன கூட
யோசனைகளையும் எதிர்க்கின்றீர்களா?
அந்த இரசாயனகூடத்தை வெளிநாட்டிலிருந்து இலவசமாகக் கொண்டு வந்தாலும் பரவாயில்லை. இவ்வாறான இரசாயன கூடத்தை பராமரிக்கக் கூடியளவிற்கு திரைப்படங்கள் இலங்கையில் தயாராவதுமில்லை. அதைவிட தயாரிக்கப்படும் 10, 15 படங்களை இந்தியாவிற்கு அனுப்புதல் இலாபகரமானது.
அவவாறு செலவழிக்கப்படும்
பணத்தை சேமித்து அதன் வட்டியைக் கொணர்டு இலங்கை திரைப்படத்துறையை தாராளமாகக் காப்பாற்ற முடியும்
2000ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி விருது வைபவத்தினைப் பற்றி யாது சொல்ல விரும்புகிறீர்கள்? 2000ல் திரைப்படத்துறையை காப்பாற்ற முடியாது மாறாக புதைகுழியில் போட்டு மூடி
გე"| რე)/ru/ტ.
திரைப்படத்துறை தொடர்பான அமைச்சரவை தீர்மானமும யோசனைகளும் ஆழமாகக் கற்று Jupiti ilija, jLJI I броји јаја), сусреu சுயநலத்தோடு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் சிலவேளை திஸ்ஸ அபேசேகரவினாலும் எதுவும் செய்ய முடியாதிருக்கும்.
தற்போது திரைப்படத்துறையில் நிலவும் பிரச்சினைகள், அவற்றிற்கான தீர்வுகள் என்பன பற்றி ஜனாதிபதிக்கு ஓர் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தோம். ஆனால் அந்த அறிக்கைக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
சிறந்த.
என கிற La) LD TJ (36).
கருத்து என்னிடம் உள்ளது. இந்தத் தொடர்ச்சியான உரையாடல் திருப்தி தரக் கூடிய அளவுக்கு எம்மிடம் இப்போது இல்லை.
புலம்பெயர்ந்த தளத்தில் இருப்பவர்களுள் சுரேஸி கனகராஜாவும் (2).J. Gij6)JIT கனகநாயகமும் முக்கியமானவர்கள். தமிழ் இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும நவீன தமிழக கவிதையுடனும் மிகுந்த தொடர்பாக இருக்கிறார்கள் இவர்கள். எனினும், இவர்களுடைய எழுத்துக்கள் ஆங்கிலத்திலேயே வெளியாகின்றன. சமகால இலக்கிய விமர்சனங்களின் போக்குகள் அங்கு நிகழ்கின்ற கருத்துப் போர் என பவற்றின பின்னணியில் தமிழ் இலக்கியத்தின் நிலை குறித்து அவர்களுடைய கவனம் இனினும் முற்றாகத் திரும்பவில்லை.
(அடுத்தஇதழில்முடியும்)
ஜனாதிபதி.
என்று கத்தினார்.
இந்தச் சண்டையைத் தீர்த்து வைக்கும் ( மாக ஏனைய மந்திரிமாரை (8ւյժ Լճ ալգ அங்கிருந்த சிலர் சைகையால் பணித்தும் எல்லோரும் அலவி மெளலானா உட்பட அமைதி காத்தனர்.
இறுதியில் பிரச்சினைக்குப் Lila, TTLD Tasaj J LOGJITLI LJ Lë சட்டமூலம் பற்றி ஆராய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் பேராசிரியர் ஜி எல் பிரிஸ் றிச்சர்ட் பத்திரன
ரத்னசிறி விக்ரமநாயக்க பற்றி வீரக்கோன், ஜோன் அமரசிங்க அலவி மெளலான ஆகியோர் இடம்பெற்றவராவர்.
சிறுபான்மை மக்களுக்குக் கணிதுடைப்புச் செய்யக் கூடிய சினர் ன விஷயங்களில் கூட இனத்துவ அடிப்படையில் இயங்கும் இந்த அமைச்சரவை தானா சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போகிறது? இந்தப் பின்னணியில் அரசு முன்னெடுக்கப் போவதாகக் கூறிய பொதி விவகாரம் எத்தகைய புலுடா என்பதை விளங்கிக் கொள்ள எந்தச் சாமான்யனுக்கும் பிரத்தியேக அறிவு தேவையில்லை

Page 20
20 செப். 30, - ஒக்.
13, 1999
19l liᏞ] LᎫ6Ꮱ L- 6lᎫ Ꮺ -
இரு வாரங்களுக்கு ஒரு முறை '/ിക് ബബി,കൂ, // റ്റ ബ്
இல, 19/04 - 01/01 நாவல வீதி, நுகேகொட
தொலைபேசி / தொலைமடல் 814859, 815003 815004
கடந்த 14-09-99ம் திகதி வெளி எரி மாலை அக்கரைப் பற்று சதொச முன்றலில் இடம் பெற்ற பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினர் பிரசாரக் கூட்ட மொன்றின் போது அக்கறைப் பற்றைச் சேர்ந்த ஒன்பது இளைஞர்கள் துப்பாக்கியால சுடப்பட்டு படுகாயப்படுத் தப்பட்டனர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்ட இந்த இளைஞர்கள் சிகிச்சை பெற்று வெளியேறிய கையோடு, காங்கிரசின் கூட்டத்தைக் குழப்ப முயன்றனர் என்ற குற்றத்தின் பேரில பொலிசாரால கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப் பட்டனர் பினனர் இவர்கள் பிணையில் விடுதலையாகினர்
பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்திய இச்சம்பவத்தைக் கணிடித்து சம்பவம் இடம் பெற்ற மறுநாளே அக்கரைப்பற்று மக்களால் ஒரு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. வர்த்தகர்கள் கடைகளை முடியும் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாமலும் இத்துயர சம்பவத்திற்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அன்றைய தினம் போக்குவரத்து (1Ք(Լք அளவில் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டதோடு அரச அலுவலகங்களும் வங்கிகளும் மூடப்பட்டுக் கிடந்தன.
இச்சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள கணடனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் அதிருப்திகளுக்கும் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமைப்பிடமும் முகங்கொடுக்க வேணர்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. இது காங்கிரசினர் வளர்ச்சிப் போக்கிற்கு ஆரோக்கியமான ஒரு குறிகாட்டியாக நிச்சயம் இருக்கப் போவதில்லை என்பது அக்கரைப்பற்றெங்கும் பரவலாகப் பேசப்பட்டு வரும் கருத்தாடல்களில் இருந்து புலப்படுகின்றது.
பரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை வேரூனறி வளரச் செயத இடங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும் ஊர்களில் அக்கரைப் பற்று பிரதானமானது காத்தான - குடியைத் தொடர்ந்து இங்கும் காங்கிரசினர் போக்குப் பற்றிய சந்தேகங்களும், சர்ச்சைகளும் பரவலாக மக்களால் எழுப்பப்பட்டு வருகின்றன. 14-09-99ல் இடம் பெற்ற துப்பாக்கிச் குட்டுச் சம்பவமானது, முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான மக்களது நிலைப்பாட்டினை மேலும் வலுவடையச் செய்திருக்கிறது
அம்பாறை மாவட்டத்தினர் கடந்த கால அரசியல் வரலாற்றினை நோக்கும் போது ஏறத்தாழ முப்பத்து மூவாயிரம் மக்கள் வாழ்கின்ற அக்க்றைப் பற்றுப் பிரதேசமானது அரசியல் அதிகார சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டதாகவும், அபிவிருத்தி நடவடிக்கைகளில் புறக்கணிக்கப்பட்டதாகவும் நீணட காலமாய இருந்து வந்திருக்கிறது. முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்தினர் பின்னால், இப்பினிடை வுகளிலிருந்து இப்பிரதேசம் மீட்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி இருந்தது. எனவே தான் 89 பொதுத் தேர்தல் முதல் 94ல் அரசையே தீர்மானிக்கும் சக்தியைக்
காங்கிரஸ் பெறும் வரை இப்பிரதேச மக்கள் காங்கிரசைப் பெருவாரியாக ஆதரித்து நின்றனர். ஆயினும், இப்பிரதேச மக்களின்
எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பிடத்தக்க எந்தவொரு பாரிய பணியினையும் செய்து தருவதில் அமைச்சர் அஷரஃப் கரிசனை காட்டத் தவறியிருந்தார் என்பது இப்பகுதி இளைஞர்களின் குற்றச்சாட்டு
அக்கரைப்பற்று பொலிசாரின் பாவனையில் இருக்கும் அக்கரைப்பற்று பொது நூல் நிலையத்திற்குப் பதிலாக ஒரு நூல் நிலையத்தை அமைத்துத் தருவதிலோ எந்தவித
திகளும் அற்றி ருக்கும் அக்கரைப்பற்று வைத் தய சாலை யைக கவனிப் பதிலோ, தேச சபை
த தய சாலை என பனவறறின அ  ைம வரி னா ல குறுகிப் போன வ'  ைள யாட டு மைதானத திறகு மாற்றிடாக ஒரு  ைம தா ன த தை அப வருத த செயது தருவ
uß
திலோ கலவர காலத்தினர் போது முற்றாக எரித்து நாசமாக்கப்பட்ட அக்கரைப்பற்றுப் பொதுச் சந்தையை அமைத்துத் தருவதிலோ அமைச்சருக்கு ஆர்வம் இருக்கவில்லை என மக்கள குறைப்படத் தலைப்பட்டனர் இந்த எணர்ணம் படிப்படியாக வலுப் பெறத் தொடங்க இப்பிரதேசத்தில் உள்ள பொதுமக்களும் குறிப்பாக இளைஞர்களும் காங்கிரசின் மீது அதிருப்தியும் ஆத்திரமும் கொள்ளத தொடங்கினர்
இந்நிலையிலே தான் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும் முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளருமான சேகு இஸ ஸதினர் தனது முஸ்லிம் கட்சிக் கூடடங்களை இப்பிரதேசம முழுவதும் நடாத்தி முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான பிரசாரங்களை முடுக்கி விட்டிருந்தார் கழியோடைக்குத் தென்புறத்தேயுள்ள பெரும்பாலான பிரதே_g|60|D##ff அஷரஃப்பினால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகிறதென்ற மக்களின் சந்தேகம் இப்பிரசாரக் கூட்டங்களினால் வலியுறுத்தப்பட்டது.
JFIEJ 3,677
மேலும், முஸ்லிம்களின் அரசியல் தீர்விற்கு அதிகாரத்தில் உள்ள அரசுடன் அரசியல் ஒப்பந்தங்கள் செய்வதற்குப் பதிலாக மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படாத தேர்தல் ஒப்பந்தங்களைச் செய்து தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்குமான பதவிகளை உறுதி செய்து வருகிறார் என்றும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழக கட்சிகளுடனும் அமைப்புகளுடனும் நல்லுறவை ஏற்படுத்தி, தமிழி முஸ்லிம் இனங்களுக்கிடையே புரிந்துணர்வை உணர்டு பணினும் முயற்சிகளையோ இரு இனங்களும் பரஸ்பரம் இணைந்து கொழுந்து விட்டெரியும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளைப் பெற்றுக கொள்ளும் வழிவகைகளையோ தேடிக கொள்வதில் அஷரஃப் அக்கறை காட்டவில்லை என்றும் இளம் ஸ்தீன் கூட்டங்களில் பேசப்பட்டு வந்தன.
இதனால் எழுச்சியுற்ற இப்பிரதே இளைஞர்கள் தமது உள்ளக் கிடக்கைகளை பல துணடுப் பிரசுரங்களின் மூலம் கடந்த ஆறு மாத காலமாக வெளிப்படுத்தி வந்தனர்
வெளியிடுபவர்
ச பாலகிருஷ்ணன் இல் 1802 அலோ சாலை கொழும்பு 03 அச்சப்பதிவு பி
 
 
 
 

Registered as a newspaper in Sri Lanka
இவற்றில் அநேகமானவை காங்கிரஸ் மீது கேள்விக கணைகள தொடுப்பதாகவும் காங்கிரசினர் செயற்பாடுகளை விமர்சிப்பதாகவும் தமது அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தன.
மேற்குறித்த ο βοητή οι 16η) αν η 6η 607Πού கிளறப்பட்டு முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக இப்பிரதேச இளைஞர் சிலர் கொதித்தெழுந்திருந்த இந்த சந்தர்ப்பத்தில் தான் மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்ற கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் காங்கிரஸாரால் திடுதிப் பென மேற்கொள்ளப்பட்டன.
மேற்படி கூட்டத்தில் காங்கிரஸ் மீதும் அதன் தலைவர் மீதும் தமக்குள்ள சந்தேகங்
களுக்கான தீர்வுகள் கிடைக்குமென்றும் பின்தள்ளப்பட்டிருக்கும் தமது பிரதேச அபிவிருத்திகள் தொடர்பான முற்போக்குத் திட்டங்கள் முன்மொழியப்படும் என்றும் சாத்தியப்பாடான அரசியல் தீர்வு பற்றி பேசப்படும என்றும் எதிர்பார்த்துப் பெருந்திரளாக மக்கள் கட்சி வேறுபாடின்றிக் கூட்டத்திற்குச் சமூகம் தந்திருந்தனர்.
ஆனால் கூட்டத்தை ஆவலுடனர் செவிமடுக்க வந்தோரின் எதிர்பார்ப்பிற்கு
கேள்விகளடங்கிய துண்டுப் பிரசுரம் ஒன்றினை கூட்டத்தில் விநியோகிக்க முனைந்தனர் இதனைத் தடுக்க முயன்ற பொலிசார் இளைஞர்கள் மீதும் வயோதிபர்கள் மீதும் தமது கைவரிசையினைக் காட்டினர் துணர்டுப் பிரசுரங்களைப் பறித்து விசினர் இதனால் கூச்சல் மேலும் அதிகரித்தது.
இத்தருணத்தில் பேச வந்த முன்னாள் ஐ.தே.க நியமன எம்.பி. எம்ஐ உதுமாலெப்பை கூச்சலிட்ட மக்களைப் பார்த்து மேலும் கூச்சலிடும்படி கூறிக் கொணடிருந்தாரென்று கூறப்படுகிறது. அப்போது |-9|օֆ Մ. եւ այլն (8լDa)լ լից) பிரசன்னமாயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கூச்சல் கட்டுங்கடங்காமல உரத்து ஒலித்துக் கொணடிருந்த இந்தச் சந்தர்ப்பத்திலேயே
பொதுமக்களை நோக்கித் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப் பட்டன.
இச்சந்தர்ப்பத்தில் அ ஷ ர - ப பபி ன GOLD LL je s ITLU LITEIT If som பொது மக்களைச் சுட்டு 67 L L GOTI σταδι ή சிலரும் பொலிசாரால் பொது மக்கள் சுடர் பட்டுள்ளனர் வேறு சிலரும் கூறிக கொணர்டு அல்லோலகல்லோலப்பட்டு சிதறி ஓடுவதை அவதா னிக்கக் கூடியதாக இருந்தது.
காயப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர்களைத் தமது தோளர்களில் சுமந்து கொணர்டு LDS. El அக்கரைப்பற்று வைத்தியசாலைக்குக் கொணர்டு சென்றனர். அங்கிருந்து அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி AWDJJJJJJL JLJL LI GOTI .
LDJ 41,67 பெரும் ஆத்திரத்துடனும் அதிருப்தியுடனும் இருந்த இந்த் வேளையில் தான் அமைச்சர் அஷரஃப் கூட்டத்தில் எழுந்து
TAT
முற்றிலும் மாறாகவே கூட்டத்தில் பேச்சுக்கள் இடம் பெற்றன. இப்பேச்சுக்கள் அனைத்தும் எதிர்க்கட்சிகளைச் சாடுவதாகவும், அக்கட் சிகளைச் சார்ந்தோரை விமர்சிப்பதாகவுமே அமைந்திருந்தன் குறிப்பாக காங்கிரசினர் உள்ளூர் தலைவர்
உரையாற்றத் தொடங்கினார் அவிவமயம் மக்களில் பெரும்பாலானோர் கூட்டத்தை விட்டும் கலைந்து சென்றிருந்தனர். அவரின் உரையில் இரணடு இளைஞர்கள் இறப்பாத தோட்
18 G.
ஒருவர் இளை ஞ க  ைள க 瓯róLL r ó Gr காவாலிகள் என்று வழத த தோடு மட்டும் நின்று விடாது அவர்
ബ
தமிழ் நாட்டில் பெண்கள் இயக்கங்கள்
தமிழ்நாட்டின Usefireful
08ബൈ07:്
(5 GT5. լմում է பற்றியும் அவதுாறாகப் GL - 60T IT If :505 எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைக்கும் என்ற எணர்ணத்தில்
கூட ட த தவிற கு வருகை தந்திருந்தோரில் பலர் 5 LD5 எதிர்ப்பையும் கணர்டன த  ைத யு ம கூச ச விடுவதன மூலம் வெளிப்ש, ש, "ש (0) וL தொடங் கனா மற்றுமொரு குழு6s2 60T If, தாம் தெளிவு ፴5 በ 600T 6) T (U LD L T ILI
περιώ αρουαρίου του ο ρωσιμό ασυά αισαριτα ανώ ar fá 6, 10 dú i 3 páirc roláir 1999 faoi go ωστή σα φρουρη ή φού
ബ βαρευό ο συριγιέ σαν άρσώ ൈബ് ബn ബ് ബ
பெணகு தொடர்புகக் குட்டமைப்பு @ജ17 181, ബിക് ബ്ധ ിമ ഗ്രി) 05 ബ24, 391; aboforeirasi womedia@sri lanka.net
அன்றும் இன்றும்
β) ο η κή και
ர்ற் இன் ம் சிறிமல் உயன
2809, 1999
gearea