கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.10.14

Page 1

இந்த நாட்டிலே - பாரதி
27 1999

Page 2
இரணவிலவில் ஸப்தாபிக்கப்பட்டுள்ள வொய ஸ ஒவ ஃ அமெரிக்காவின் தொலைத் (VOA Voice Of America) தொடர்புநிலையம் மீணடும் பலவித எதிர்ப்புகளுக்குள்ளாகி உள்ளது.
மாதம்பையிலுள்ள திணிப்பிற்றி விகாரையின் காணியில் இந்நிலை
யத்தின் கழிவுப் பொருட்கள் புதை
க்கப்பட்டது தொடர்பாக அக்கிராமத்து மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். இந்நிலையத்திலிருந்து கொண்டு வந்து இங்கு புதைக்கப்படும் ரசாயன கழிவுப்பொருட்களால் பல்வகையான நோய்கள் மலிந்துள்ளதாக அப்பிரதேசமக்கள் கூறுகின்றβύτή .
இந்நிலையத்திலிருந்து கொண்டு வரப்படும் கழிவுப்பொருட்களை விகாரை உள் ள காணியில புதைப்பதற்கான அனுமதியை விகாரைக்குப் பொறுப்பாக உள்ள விமலவன்ச தேரர் வழங்கியிருப்பதாக வொய்ஸ் ஒவ அமெரிக்கா வின் நிலையத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உணர்மையில் இந்நிலையத்தி லிருந்து வெளிவரும் கழிவுப் பொருட்களை அமெரிக்காவுக்குக்
வொய்எம் ஒவ் அமெரிக்கா மீண்டும் பிர
கப்பலில் அனுப்பி வைப்பதென்றே ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும் பின்னர் கழிவுகளின் பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்திய பினனர் அவை இங்கேயே புதைக்கப்படுவதற்கு ஏற்பாடாயிற்று வழமையாக இங்கு கொணர்டு வந்து அப் புறப் படுத்தப்படும் கழிவுப்பொருட்களில் இருந்து மக்கள் ஆணி தகரப்பொருட்கள் போன்றவற்றை சேகரிப்பதற்குக் கூடுவதுணர்டு இதுகாலவரை இத்தகைய கழிவுகள் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மிக வெளிப்படையாகவே நடைபெற்று வந்தன.
ஆனால் கடந்த செப்ரெம்பர் மாதம் 9ம திகதி நடைபெற்ற சம்பவம் வேறாய் இருந்தது. அன்று விகாரை காணியில் பெரியளவில் குழிபறிப்பதற்கான யந்திரம் காணப் பட்டது. பாரிய குழிபறித்த பின்னர் அடுத்த நாள் பத்து பெருங் கொள்கலன்களில் கொணர்டு வரப்பட்ட கழிவுகள் அங்கே புதைக்கப்பட்டன. முக்கிய விஷயம் என்னவெனில் இந்த ஆபத்தான கழிவுகளை இங்கே புதைப்பதற்கு அனுமதி வழங்கியவர் இவவிகாரையின் பிரதான புத்த பிக்குவான விமலவன்ஸ் தேரராவர். இக்கழிவுகள் இங்கே புதைக்கப்பட்ட
பினர்னர் அப் நாய்கள் நான்கு போயினவெனி எவ்வாறு பா: சொல்லத் தேை கொல்லாை யானம் கொடு இவர் விகாரை தேரரின் நடத விளக்குவார்? ஆவலாய் உள். "ol (GLD for ஒலிபரப்பு ந ஒலிபரப்பு அதற்குப்பின்ன இருக்கிறதெ6 1993இலிருந்து அடங்கிய வெளியிட்டிரு
இவ் ஒலிபர் எதிராக நடத்தப் ஆர்ப்பாட்டங்க வருமுன் தற்ே சந்திரிகா தை என்பதும் அத அமெரிக்காவிை நடத்த மட்டும4 காணிகளை ஒது
தெரிந்ததே.
அக்டோபர் முதலாம திகதி திருகோணமலையிலுள்ள அனுராத புரச் சந்தியில் காவல் நிலையம் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள் ளானதைத தொடர்ந்து, திருக்கோணமலை நகரின் காவல் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அன்புவழிபுரத்தைச் சேர்ந்த நபர் ஒருவரது வாகனத்தைக் கடத்திய விடுதலைப் புலிகள், கச்சிதமாகத் தங்கள் காரியத்தை முடித்து விட்டு அணி புவழிபுரப் பாடசாலை = யொன்றினுள் அந்த வாகனத்தைக் கைவிட்டுச் சென்றதையடுத்து வாகனம் அரச படைத் தரப்பாரால் மறுதினம் கைப்பற்றப்பட்டதோடு, உரிமையாளரும் சாரதி, கிளினர் ஆகியோரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தையடுத்து மட்கோ என்ற சிங்களக குடியேற்றப் பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படையினர் பாலையூற்று என்ற தமிழக கிராமத்தில் நுழைந்து சணர்டித்தனம் செய்திருக்கின்றார்கள் தாக கப பட்ட காவலரணுக்குப் பின்புறமாகப் பாலையூற்று அமைந்
சமாதான நகரா பதற்ற
துள்ளது என்பதும், அதற்கடுத்து மட்கோ அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அம்பாறைக் குடியேற்றக் கிராமம் தாக்குதலுக்குள்ளானதையடுத்து, திருக்கோணமலைப் பகுதியிலும் ஊர் காவல் படையினருக்கு உற்சாகமூட்டப்பட்டு வருகின்றது. இவர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதியவர்களும் பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் இந்த ஊர் காவல படையைச் சேர்ந்தோர், மாலையானதும் தெருச் சந்திகளுக்கு வந்து விடுகின்றார்கள் மட்கோச் சந்தி, ஜமாலியாச் சந்தி, மரத்தடிச்சந்தி போன்றவை இவர்கள் அதிகமாகக் காட்சியளிக்கும் இடங்களாகும் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட மிடுக்கோடு, வருவோர் போவோரும் தமிழர் களிடம் சணர்டித்தனமான கேள்விகளைக் கேட்பது இவர்களுக்குப் பொழுது போக்காகி விட்டது. இவர்களின் கேள விகளுக்கு உள்ளாகுபவர்கள் ஏற்கெனவே இவர்களுக்கு நன்கு அறிமுகமான முகங்களே எனபதும் குறிப்
jahTT?
பிடத்தக்கது. gD6ITifa95IT6) J62Ö LJ60)L அட்டகாசமும் அதிருப்தியையு ஏற்படுத்துகின்ற எந்தப் பிரிவு ம புக்காக ஊர்க குகின்றது என்று அந்தப் பிரிவு ம நடவடிக்கையை தொன வர்த கின்றனர். இலகு என்பதால், க சனத்தின் வெறு கின்றார்கள் இவ அந்தந்தச் சமூகம் களால் முன்வை சமாதான நகர் படுத்தப்பட்டதன போய்ப் பதற்ற திருக்கோணம6 கின்றது. ஊர்கால ஆயுதங்களும் &FITA5 (IT U 600T 5 LI மாத்திரமின்றி LJLJ 60jLJLJ) (SL/T இன்றைய நிலவ
சரிபார்ப்பார்ப்பார்களோ ?
கல்முனை காரைதீவு அதிரடிப் படைமுகாம், விதித்தடையில் ஒரு வயோதிபர் தன சைக் கிளை உருட்டியபடி தள்ளாடி வருகிறார். பரிசோதனைச் சாவடியை அணிமித்ததும், ஒரு சிப் பாய அவரை அக்குவேறு ஆணிவேராக பரிசோதிக் கின்றான். அவரின் "ஷெர்ட்" மேல் பொத்தான கொளுவப்படாமல. கவனயீனமாக விடப்பட்டிருப்பதைப்
பார்க்கிறான். ஒழுக்கத்தின் பாதுகாவலனான அந்த சிப்பாய்க்கு ரோஷம் வருகிறது. தன் தகப்பனையொத்த அவரை மிரட்டுகிறான். "ஒய் என்னடா ஷேர்ட் பொத்தான கழணர்டிருக்கு இதெல்லாம பூட்டிக கொண டு வரவேணும் gif) LUIT ? " என்று அதட்டுகிறான். அவனின் சகாக்கள் ஒரு அரை நிக கருடன வீதியோரம் குளிப்பது பற்றியோ, பெணர்களை காணும போது அந்தரங்கத்தை
அசிங்கமாகக் க அவனுக்கு அது வெல லாம நல்லொழுக்கமாக ஒரு தமிழ் வயே பொத்தான் கழன இவர்களின் ஒழுக் கொளகிறது. ே LD556fl607 el año அணியப்பட்டிருக அரசின் இராணு அறிக்கை சம1 தெரிகிறது. அதை ருக்கத்தானி சுர முஸ்லிம் எம்.பி. பிறகென்ன கவ6ை
 
 
 
 
 
 
 

FEODGOJI
பகுதியிலுள்ள 12 பசுமாடுகள் இறந்து றால் மக்களை இது நிக்கும் என்பதைச் வயில்லை.
மக்கு புது வியாக்கிக்கும் சோமே தேரர் பினர் விம லவனர் ர தையை எவவாறு அப்பிரதேச மக்கள் T60Tifft.
காவின குரல்" லையம வெறும் நிலையமல ல FITGÚ LIGA) LDiffLDNIEJ EGIÍ iறு சரிநிகர் து பல விபரங்கள் கட்டுரைகளை வந்திருக்கிறது. ாப்பு நிலையத்துக்கு பட்ட இயக்கத்துக்கும் ளுக்கும் ஆட்சிக்கு பாதைய ஜனாதிபதி லமை தாங்கினார் ன பின்னர் இதே குரலை தொடர்ந்து ப்லாது மேலும் பல துக்கினார் என்பதும்
பயினரின் மிடுக்கும், மக்கள் மத்தியில் ம், வெறுப்பையுமே து நகரப் பகுதியில் க்களின் பாதுகாப்ாவற்படை இயங்கூறப்படுகின்றதோ க்கள் கூட இவர்கள் பயிட்டுக் கவலை ளாகவே இருக - வான வருமானம் வரப்பட்டு, ஊர்ச்ப்பைச் சம்பாதிக்ர்கள் என்ற கருத்தே சார்ந்த பெரியவர்க்கப்பட்டுள்ளது. என்று பிரகடனப்அர்த்தம் கெட்டுப் நகராகவே இன்று 2006) , TIL FILLI Gifu; - பல் படை வீரர்களது பயிற்சிகளும் ழ மக்களுக்கு வேறெதற்கும் வதில்லை என்பதே JLió.
ாட்டுவது பற்றியோ
瓯auöQUajóa) இராணுவ உயர் போற்றப்படுகிறது. பாதிபனின் ஷேர்ட் றிருந்தால் மட்டும் க மாணர்பு விழித்துக் LITO GUT, la ாடையும் சரியாக கிறதா என இந்த வம பரிசீலித்து பிக்கும் போல கேட்டுக் கொணர்டிணையற்ற தமிழ மார் இருக்கினமே
-62TLDT
டக்ளசுக்கு வாழ்த்துக்கள்
திவயின பத்திரிகை செய்திகளைப் படித்து வருகிற தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அது எத்தகைய ஒரு நோக்கத்துடன் தனது செய்திகளை வெளியிட்டு வருகிறது என்பது கொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சிங்கள இனவாதம் பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரில் யுத்தப் பிரச்சாரம் தமிழர்கள் அனைவருமே பயங்கரவாதப் போக்குள்ளவர்கள் அல்லது புலிகள் என்று எழுதும் வெறி போன்றன அதன் நோக்கங்கள்
தமிழர்களை இந்த நாட்டில் வைக்கிற இடத்தில் வைக்க வேண்டும் என்று கூறும் வீர விதான அமைப்பின் அரசியல் பிரச்சாரத்தை சுயாதீனமாக செய்துவரும் பத்திரிகை அது
அதன் ஆங்கில சகோதர இதழான ஐலர்ை பத்திரிகைக்கும் இதுதான் நோக்கம் ஆனாலும் கிங்கள வாசகர்களை விட ஆங்கில வாசகர்களை ஏமாற்றுவதற்கு கொஞ்சம் புத்திஜீவித மெருகுடன் பொய்களையும் புனை சுருட்டுகளையும் எழுத வேண்டும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது அது
தனது வழமையான பொய்க்கதைகளை உணர்மையானவை போல புனைகிற வேலையில் இம்முறை டக்ளகை இழுத்து விட்டிருக்கிறது அது அவருக்கு புலிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் புலிகளுடன் அவர்களது கட்சி இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டது.
திவயின பத்திரிகையை படிப்பவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியப்படுகிற செய்தியல்ல முழுத் தமிழர்களும் புலிகள் என்று கருதுகிற ஒரு பத்திரிகைக்கு க்ளஸ் புலிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று எழுதுவதற்கு என்ன தயக்கம் வேண்டி இருக்கிறது.
5 கோடி ரூபா மான நஷ டம கோரி அம்பத்திரிகைக்கு கடிதம் எழுதியிருக்கிறாராம் டக்ளஸ்
தனது கட்சியின் நன மதிப்பை களங்கப்படுத்தவும் செலவாக்கை மாசுபடுத்தவும் திட்டமிட்டு அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது என்பது அவரது வாதம்
வாழ்த் துக் கள ஆனால் ஒரு கேள்வி
bధ} FG அவருக்கு ിക്കുക. ഉമ്
சிங்கள வாசகர்கள் மத்தியில் நன்மதிப்பும் செல்வாக்கும் டக்ளசின் கட்சிக்கு எவ்வளவு காலமாக இருந்தது?
புலிகளுடன் பேசுவதால் மாசுற்றுப் போகும் அளவிலான செல்வாக்கு அவரது கட்சிக்கு இருந்ததாக எந்த ஆதரங்களை வைத்து அவர் சொல்கிறார்?
திவயினவுக்கு எதிராக ஒரு வேளை டக்ளஸ் வழக்கு தொடர்ந்தால நீதிமன்றத்தில் இவை கேட்கப்படுமோ என்னவோ நிச்சயமாக தமிழ் மக்கள் Ĝ3:55, li jiraffiĝi: ĉiĵo 。
புலிகளுடன் பேசுவதில் உணமையில் களங்கம் மாக எல்லாம் ஏற்படுவதல்ல அவரது அன்புக்குப் பாத்திரமான எசமானர்களின் எரிக்கல் ஏற்பட்டுவிடும் என்ற பயம்தான் அவரை இப்படிக் கோபம் கொள்ள வைத்திருக்கிறது இது ஒன்றும் ஊகிக்க முடியாத விடயம் அல்ல
புலிகளுடன் பேசுவதை சிங்களத் தலைவர்களே எதிர்க்க சித் தலைவரே வலியுறுத்துகிறபோது இப்படி க்ளகிற்கு மான நஷ்டம் ஏற்ப அந்தச் செய்தியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று புரியவில்லை.
ஆயினும் அவரது மான நஷ வழக்கு வெல்ல எமது வாழ்த்துக்கள் கிடைக்கும் 5 கோடியையும் தமிழ் மக்களது நலனுக்காக பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்
பயங்கரவாதத் 60.5 ஒழிக்க அமெரிக்காவும் இந்தியாவும்
ஆலோசனை என்ற தலைப்பில் தினகரன் பத்திரிகையில் ஒரு Glarus வெளியாகியிருந்தது
தினகரன் பத்திரிகைச் செய்திகளில் இப்போதெல்லாம் பல நகைச்சுவைத் துணுக்குகளைக் காணக் கூடியதாக இருப்பது பற்றி வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும் அரசாங்கம் பற்றி அரசாங்க நடவடிக்கைகள் பற்றி அது எழுதும் செய்திகள் வாசகர்களை வயிறு குலுங்கக் கிரிக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ܀
அந்த வகையில் இந்தச் செய்தியும் சேர்க்கப்பட வேண்டிய ஒரு செய்தியாக வந்து சேர்ந்திருக்கின்றது.
உலகப் பயங்கரவாதத்தின் ஊற்று மூலம் அமெரிக்கா என்றால் தென் ஆசியப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கான விளை நிலமாக இருப்பது இந்தியா
இன்று இலங்கையில் பயங்கரவாதிகள் என்ற பெயரால் வாழ்த்தப்படும் தமிழ்ப் பயங்கரவாதிகளை உருவாக்குவதில் அது ஆற்றிய பங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை விடுதலைப் போராளிகளின் போரா வன்முறைக்குப் பயங்கரவாத வடிவம் கொடுத்த பெருமை இந்தியாவுக்கே சேரும்
இந்தியாவில் இந்துப் பயங்கரவாதத்தை வளர்த்து வருவதில் அது காட்டும் அக்கறையும் காதாரணமானதல்ல
ஆக அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து பயங்கரவாதத்தைச் சமாளிக்க ஆலோசனை நடத்துவதாகக் கூறினால் யாருக்குத்தான் கிரிப்பு வராது ?

Page 3
öğGUDG66. Lg2 LILLÖ (GLILIITá 6
வவுனியா பஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற குணர்டு வெடிப்புக்கு யார் குத்திரதாரி அல்லது யார் அந்தக் குண டுவெடிப்பை நடத்தியது என்பது புரியாத புதிராக இருக்கின்றது. குணர்டுத் தாக்குதல்களோ அல்லது துப்பாக்கிச் குடுகளோ விடுதலைப் புலிகளினால் இராணுவத்தினருக்கு எதிராக அல்லது இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படுவதே வழக்கம் அதுதான் இன்று நம்நாட்டில் நடைபெற்றுக்கொணர்டிருக்கின்ற யுத்தச் செயற்பாட்டினர் போக்காக இருக்க வேணடும். ஆனால், கடந்த 9 ஆம் திகதி மழைபெய்து ஓயந்திருந்த வேளையில், படையினரோ பொலிசாரோ இல்லாத பஸ்நிலையப் பகுதியில் இந்தக் குணர்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. பளப் நிலையப்பகுதி ஆள்நடமாட்டமின்றி ஓய்ந்திருந்த நேரம் அது பளப்கள் எதுவும் கூட அங்கு இல்லாத நேரம் பளப் நிலைய கடை உரிமையாளர்கள் தமது கடைகளைப் பூட்டிக்கொணர்டு வீடுகளுக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொணர்டிருந்தார்கள் இருந்தாலும், ஒற்றை மாடியைக் கொண்ட இந்த பளப் நிலையத்தின் உட்புறப்பகுதியில் மக்கள் ஒன்றிரண்டு பேர் காணப்பட்டார்கள் அப்போது பொதுமகன் ஒருவருடைய வதிவிடப் பொலிஸ் பாசை பல நியைப்பகுதியில் இருந்து உணர்கின்ற சிறுவன் ஒருவன் களவாக எடுத்து வைத்துக் கொண டு, உரிமையாளர் தனது பாஸைப் பெறவேண்டுமானால், 300 ரூபா பணம் தரவேணடும் என்று நிபந்தனை விதித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை செய்து கொணர்டிருந்தார்கள் அந்த நேரத்தில், சிவிலுடை பொலிசாரும் அங்கு கடமையில் இருந்துள்ளார்கள் இந்தச் சந்தர்ப்பத்திலேயே குண்டு வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. மாலை 6.45 மணியளவில் இடம் பெற்ற இந்தக் குண்டு வெடிப்பை பலர் நேரில் கணடுள்ளார்கள் பஸ் நிலையத்தின் மேல் மாடியில் இருந்து கைக்குணர்டு ஒன்று வீசப்பட்டதன் காரணமாகவே, இந்தக்குணர்டு வெடிப்பு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குணர்டு வெடிப்பு நடைபெற்ற உடனேயே, அங்கு கடமையில் இருந்த பொலிசார் அனைவரும் முதலில் தமது பாதுகாப்புக்காக நிலை எடுத்துள்ளார்கள் குண்டு வெடிப்பு நிகழ்ந்து சுமார் 5 அல்லது 10 நிமிடங்கள் சென்ற பின்னரே சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து யார் குணர்டை வெடிக்க வைத்தது என்று காயமடைந்தவர்களை விசாரணை செய்துள்ளார்கள் இந்தச் சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளார்கள் இவர்களில் கே.கந்தையா (49) என்ற அரசாங்க ஊழியரான எழுது வினைஞர் படுகாயமடைந்த நிலையில் இப்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடிக் கொணர்டி ருக்கின்றார். இவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து காயமடைந்து அனுராதபுரத்திற்கு மேல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செல்லம்மா என்ற ஆசிரியை வவுனியா வைத்தியசாலைக்குக் கடந்த திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்LII ()aliотј. "பாடசாலை அதிபருக்கான பரீட்சை எழுதி விட்டு, என்னைக் கூட்டிச் செல்வதற்காக வந்த எனது கணவருடன், பளப் நிலையத்தில் உள்ள பலசரக்குக் கடையொன்றில் பயறு வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி, கே.பி.கே சென்ரர் கடைக்கு முன்னால் சென்று கொணர்டிருந்த
போது ஏதோ வெடித்த மாதிரிச் சத்தம் கேட்டது. மோட்டார் சைக்கிளில் இருந்த நானும் எனது கணவரும் கீழே விழுந்து போனோம். மோட்டார் சைக்கிளின் சைலன்சர் தான் வெடித்து விட்டது என்று முதலில் நான் நினைத்தேன், ஆனால் கீழே விழுந்த எனது கணவர் இரத்த வெள்ளத்தில் மிதந்ததைப் பார்த்ததும் தான் விபரீதமாக ஏதோ நடந்து விட்டது என்று நான் உணர்ந்தேன். எனது அசைவற்றுக் கிடந்த
எனது கணவரைப் பார்த்ததும் எனக்குப் பயமேற்பட்டது. அவரைத் துரக்கி விடுமாறு சுற்றும் முற்றும் பார்த்து அவலக்குரல் எழுப்பினேன். ஆனால் உடனடியாக எவருமே வரவில்லை. குணர்டுச் சத்தத்தோடு பொலிசாரும் மற்றவர்களும் அந்தப் பகுதியில் இருந்து பளப் நிலையத்தின் வெளிப்பக்கமாக முதலில் ஒடிச் சென்றதையே கணிடேன். என்னுடைய அவலக் குரலைக் கேட்டு அருகில் வந்த பொலிசார் குணர்டைவெடிக்கச் செய்த ஆள் எங்கே?' என்று எனினிடம் விசாரித்தார்கள் எனது கணவர் காயப்பட்டு கீழே விழுந்து கிடப்பதைக் காட்டி அவர் வவுனியாவில் உள்ள ஆளுனருடைய இணைப்பு அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அரசாங்க ஊழியர் அவரை ஆளப்பத்திரிக்குக் கொணர்டு செல்ல உதவி செய்யுங்கள் என்று கேட்டதன் பின்னர் தான பொலிசார் உடனடியாகச் செயற்பட்டு, அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி, வவுனியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். நானும் ஆளப்பத்திரிக்குச் சென்றேன்" என்று குணர்டு வெடிப்புச் சம்பவம் பற்றி தெரிவித்த ஆசிரியையான (2)g: Guj 62)LD5 LDIT தெரிவித்தார். இவர் வவுனியா பணி டாரிகுளம் விபுலானந்த வித்தியாலயத்தில பணியாற்றுகின்றார். இந்தச் சம்பவத்தில் கே.பி.கே.சென்ரர் என்ற பத்திரிகை மற்றும் புத்தகங்கள் காகிதாதிகள் விற்பனை செய்யும் கடை உரிமையாளராகிய கே.பிரபாகரனர் என்பவரும் காயமடைந்தார். இவர் தானி குடியிருப்பில் உள்ள தமது
வீட்டிற்குச் சென் பூட்டுவதற்காக
வெடிப்பு நிகழ்ந் "கடைக்கு முன்ன சைக்கிளை நிறு நுழைந்தது தா வெடித்தது பே நான் எனது கடை அலுமாரி மீது உணர்ந்தேன். ஏ மாதிரியும் த்ெ
பூட்டுவதற்காக பொருட்களை கொணடிருந்தார் விதம் என்பது இனியும் தாமதிக் கடையைப் பூட்( விட்டு கடையி பின்பக்கத்தைப் முன்னால் வந்தே பிசுபிசுப்பது ே முதுகு பக்கத்தி இருக்கின்றதே 6 சிப்பந்தி ஒருவர் எனது முதுகில் பட்டுள்ளது என் வந்தது. அத்து இரண்டிலும், முழ லும் காயங்கள் இ உடனே தாமதி ஆஸ பத்திரிக்கு காற்றுப் போய் கவனிக்காமல், சைக்கிளில் ஏறிச் Gal 606) Glaru La கூட்டிச் செல்ல ( எனக்கு அப்போ பொலிஸ் நிலை சென்ற போது எ செல்ல முடியாமல் அவ்வழியாக வ வரிடம் கூறி என் கொணர்டு விடும் டைய உதவியே ரிக்குப் போய்ச் ே ஆளப்பத்திரியில் றிரண்டு காயங்க * Lés u T* L儿
 
 

றுவிட்டு, கடையைப் வந்த போதே குண்டு ததாகத் தெரிவித்தார். ால் எனது மோட்டார் த்திவிட்டு, கடைக்குள் னி தெரியும். ஏதோ ால சத்தம் கேட்டது, டயில் உள்ள கண்ணாடி தள்ளப்பட்டது போல தோ அதிர்வு ஏற்பட்ட 5ரிந்தது. கடையில்
வர்கள் கடையைப்
முன்னால் உள்ள எடுத்து வைத்துக் கள். ஏதோ அசம்பாமட்டும் தெரிந்தது.
வேணர்டாம் உடனே டுங்கள் என்று கூறினர் உள்ளே சென்று பார்வையிட்டு விட்டு பாது முதுகில் ஏதோ பால உணர்ந்தேனர். ப் ஒரே இரத்தமாக ான்று எனது கடைச் கூறிய பின்னர் தான் எனக்கு காயமேற்பது எனக்குத் தெரிய டனர், முழங்கைகள் ங்கால்கள் இரணர்டிருப்பதைக் கண்டேன். யாமலி வவுனியா தச் செலவதற்காக நின்றிருந்ததையும் எனது மோட்டார் சென்றேன். கடையில் பர்களை உதவிக்குக் வேணடும் என்றுகூட து தோன்றவில்லை. யத்திற்கு அருகில் épico IT65 coprileñaló இருந்தது. அப்போது ந்த இன்னுமொருனை ஆளப்பத்திரியில் படி கேட்டு, அவருடுதான் ஆளப்பத்திசர்ந்தேன். வவுனியா
என்னுடைய ஒன்ளைப் பார்த்தார்கள் ண டேஜி போட்டு
விரைவாக அனுராதபுரத்திற்கு அம்புலன்ஸ் வணர்டியில் ஏற்றி அனுப்பி விட்டார்கள் வவுனியாவில் சத்திர சிகிச்சை செய்வதற்கு வசதி இல்லாத காரணத்தினாலேயே அனுராதபுரத்திற்கு அனுப்புவதாக ஆளப்பத்திரியில் எனக்குக் கூறினார்கள்" என்று அவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை விளக்கினார். இந்தக் குணர்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் அனைவருமே சிவிலியனர்கள் அரச எழுது வினைஞர் ஒருவர் ஆசிரியை ஒருவர் கடை ஊழியர்கள் இருவர் ஒட்டோ சாரதி ஒருவர் பாடசாலை மாணவர் ஒருவர் கடைக்குச் சாமான்கள் வாங்க வந்த ஏனையோர் என பதினொரு பேர் காயமடைந்தார்கள். இச்சம்பவத்தில் மூன்று கடைகளின் கணர்ணாடிகள் கணணாடி அலுமாரிகள் என்பன உடைந்தன. சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேண் ஒன்றின் கணிணாடிகள் உடைந்து நொறுங்கின. முழுமையாக சிவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த குண்டுவெடிப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்தும், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தாலும், இந்த குண்டுவெடிப்பு நடைபெற்ற பின்னர், அந்தப் பகுதியில் வழமையாக மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளோ அல்லது வெளிப்படையான விசாரணைகளே மேற்கொள்ளப்படாதது, பொதுமக்கள் மத்தியில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பு நடைபெற்ற சனிக்கிழமைக்கு முந்திய திங்கடகிழமை அதிகாலையில், பளப் நிலையக் கட்டிடப்பகுதியில் விடுதலைப் புலிகளின் சுவரொட்டிகள் காணப்பட்டதாகக் கூறப்படுகின்ற சம்பவத்தை அடுத்து, பஸ் நிலைய கட்டிடத்தினுள் உள்ள அனைத்து வர்த்தக நிலைபங்களின் உரிமையாளர்கள், சிப்பந்திகள் அனைவரையும் பற்றிய விபரங்களைத் தர வேண்டும் என்று படை யினர் நேரடியாக வர்த்தக நிலையங்களுக்குச் சென்று கேட்டதன் பின்னர் மறுநாள் இந்தக் குணர்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளன என்பதும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பளப்நிலையத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகின்ற சுவரொட்டிகள் பற்றி படையினரோ பொலிசாரோ முழுமையாக அறிந்துள்ளதாகத் தெரியவில்லை. ஏனெனில் அந்தச் சுவரொட்டிகள் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் படைத் - தரப்பினராலோ, பொலிசாரினாலோ வெளியிடப்படவும் இல்லை. இந்த நிலையில் வவுனியா பஸநிலையக் குண்டு வெடிப்பானது விஷமத்தனமான நோக்கத்துடன் அல்லது இப்பகுதியின் இப்போதைய நிலைமைகளைக் குழப்பும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் பொதுவான கருத்து பொதுமக்கள் மத்தியில நிலவுவதையே காண முடிகின்றது. விடுதலைப் புலிகளின் பிடியில் தமிழ் மக்கள் சொல்லொணாத கஷடங்களை அனுபவிக்கின்றார்கள். அவர்கள் மக்களைத் தமது நோக்கங்களுக்குப் பலியாக்கியுள்ளார்கள். எனவே, அந்த LDE60) GITL) புலிகளிடமிருந்து மீட்பதற்காகவே, பிரதேசங்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டெடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. அந்த வகையில் பல பிரதேசங்களைக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளது. இவவாறு கொணர்டு வரப்பட்ட வவுனியா பகுதியினர் உச்ச கட்ட பாதுகாப்பு மிக்க பளப் நிலையத்தினுள் எவ்வாறு இந்தக் குணர்டு வெடிப்பு நிகழ்ந்தது? - இந்தக் கேள்விக்குத் திருப்திகரமான பதிலை பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேணடியது அரசாங்கத்தினதும், பாதுகாப்புப்
பகுதியினதும் கட்டாயக் கடமையாகும்.
தீபன்
கடந்த மூன்று வருடங்களாக கொழும புத்துறை இரா
பயன்படுத்துகிறார்கள் படையினர்.
உடைந்து பாதுகாப்பணு

Page 4
4. ஒக் 14, ஒக்
27 ー 1999
வடபகுதி |pmaეგra)//fჟეჩეტ 88 சதவீதத்தினர் மாதமொன்றுக்கு ரியூஷன் செலவாகச் சராசரியாக ரூபா இரணடாயிரம் செலவழிக்கின்றனர் என்றும் அதே நேரம் சில மாணவர்கள் பட்டினியுடன் பாடசாலைக்கு வருகின்றனரென்றும் கவலைப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணக் கல்விச் Glarшарії лѣдълшй цајфартарт, шотбйотவர்கள் ரியூஷனுக்குச் செலவிடும் தொகையை ஏழை மாணவர்களுக்கு உணவு கிடைக்க உதவி செய்ய வேணடும் எனவும் கேட்டுள்ளார்.
ஒரு காலத்தில் மறைந்த ஜனாதிபதி பிரேமதாச ரியூட்டரி முதலாளிகள் என்றொரு பிரிவினர் சமூகத்துக்குத் தீங்காகி வருகின்றனர் எனக் காரசாரமாகக் குறிப்பிட்டதையும் இங்கு நினைவு கூர்ந்தால் வட பகுதி மாணவர்கள் ரியூட்டரி முதலாளிகளால் எந்தளவு சுரணர்டப் படுகின்றார்கள் என்பதை உணர்ந்து GlտIration (1plգայլի,
விொை என்று பட்டிமன்றம் நடத்தினால் முடிவு என்னவாக இருக்கும் என்று கடைசி வரை ஊகிக்க முடியாத அளவுக்கு இரு பக்கமும் நியாயங்கள தாராளமாக இருக்கின்றன. ஆனால் இந்த நியாயங்கள் எல்லாம் பாடசாலைகளில் ஆசிரியர்கள் படிப்பிப்பது போதாது என்ற அடிப்படையை வைத்தே எழுப்பப் படுகின்றன எனபதை எவரும் மறந்துவிட முடியாது.
எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளையை அழகுக்காகவோ, கெளரவத்திற்காகவோ ரியூட்டரிக்கு அனுப்புவதில்லை பாடசாலை
களில் படிப்பித்தல் போதாது என்பதினாலேயே அனுப்புகின்றனர். மாதச் சம்பளம் எடுக்கும் பெற்றோர் பல தேவைகளைத் தியாகம் செய்து தான் ரியூட்டரிகளுக்குப் பணத்தை இறைக்கின்றார்கள்
ரியூட்டரிகளை வளர்த்தது யார்? ஆசிரியர்களும் கல்வித் திணைக்கள நிர்வாகங்களும் தானே? எந்த ஒரு ஆசிரியராவது பாடசாலையில் தங்கள் முழு ஆற்றலைப் பயனர்படுத்தி மாணவர்களுக்குப் போதித்தால் அவர்கள் ஏன் டியூட்டரிகளை நாட வேணடும் என்பது நியாயமான (5ց, arraչիլյaija) aւյր ?
உணர்மையில் நடப்பதெல்லாம் ஒரு சில நேர்மையான ஆசிரியர்களைத் தவிர ஏனையோர் பாடசாலைகளில் சரியாகப் படிப்பிப்பதில்லை என்பது மட்டுமன்றி தாங்கள் நடாத்தும் ரியூட்டரிகளுக்கு மாணவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ அழைப்பவர்க ளாகவே இருக்கின்றார்கள் மானவர்களும் பரீட்சைப் புள்ளிகள் என்ற இலக்கை பெற்றோரை வருத்தி தாங்களும் பொது நோக்குகளையும் உடல் ஆரோக்கியத்தையும் துறந்து ரியூட் டரிகளுக்குச் செல்ல வேண்டியவர்களாகின்றனர்.
அடைய வேணர் டிட
வடக்கு கி மூலையை எடுத் ரியூட்டரி நடத்து LLL JIf JIGGOTT, LI JITIL FIT ராகத் தொழில் ப நடாத்துவதற்கான அங்கீகாரமாகவே றது. ஆசிரியர் ெ இணைபவர்கள் நடத்திப் பணக்க ஆசிரியர்களை' ம கொண்டபடி தான்
இன்று வடக் ჟ; ვე, 1/t gafმეტ ქმგეგf| களைக் காட்டிலு காணப்படுபவை பரங்களாகும் ஆசிரியர் ஆறுமுக யர் பிதாம்பரம் எ6 சினிமா நட்சத்திர புது உத்திகளுட GDL JULI If a CM 6. எழுத்துக்களில் க ფეტი“) ქr () ჟru||ვე)/I அதிகாரிகளோ அ முடியாது. இந்தக்
LDIT600T6)UITGEGO)OT மீட்பதற்குக் கல்வி என்ன செய்திருக்க செயலர் சிந்தி
வேணடும்.
|->[< Iñ 555|-L-LL'' [[ ]][[]]ā
Ta õLT O 6EE
பொலனறுவையிலிருந்து வாழைச்சேனை வரை சுமார் 17 இராணுவ முகாம்கள் உள்ளன. இவற்றில் மினி தடைமுகாம்களும் சோதனைச் சாவடிகளும் அடக்கம் அதிகாலை 5.30 மணிக்கு மன்னம்பிட்டி பொலிஸ் சாவடி திறக்கப்பட்டு LLIGOf J. Gif, வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டு பயணம் தொடர அனுமதிக்கப்படுகின்றனர் நூற்றுக்கணக்கான L J LLJL 600 fl-UE, GTf) 607 பொதிகளை பரிசோதிக்க ஒரே ஒரு பொலிஸ்காரர் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளார். இவரே சில நேரம் வாகனங்களையும் பரிசோதிப்பதுண்டு மைல்கணக்கில் நீணடிருக்கும் L JLLJL 600 FLEGTfaj நோயாளிகள் வயோதிபர்கள் பெணர்கள் என சகலருக்குமாக ஒரு பொலிஸ்காரர் நியமிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கம் எத்துணை கொடுமையை இழைக்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம் அதிகாலை நேரம் என பதால் காலைக்கடன்களை கழிக்க முற்படும் ஒருவர் அவவிடத்தில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்ற அவலத்தையும் காணமுடிகின்றது. ஒரு கழிப்பிட வசதிகள் கூட இந்த இடத்தில் ஏற்படுத்தப்படவில்லை.
அத்துடன் தமிழ் முஸ்லிம் மக்களிடம் கடினப்போக்குடனும் சிங்கள மக்களுடனர் மலர்ந்த முகத்துடனும் இராணுவம் நடந்து கொள வதை இத்தடை முகாம்களில் அவதானிக்கலாம் சிங்கள மக்கள் பயணம் செய்யும் பளம் வணடிகள் முன் வரிசைக்கு அழைக்கப்பட்டு ஏதும் விசாரிக்கப்D Ga) தொடர அனுமதிக கப படுகினறனர். அவர்களின் லொறிகள் பரிசோதிக்கப்படாமலேயே விடப்படுகின்றன. சிங்களவர்கள் பயணம் செய்யும் பஸ் எயில் குணர்டும் கிடையாது. புவியும் கிடையாது அவர்கள்
I LLJ 600T LIÓ
கொணர்டுபோகும் பொதிகளில் நாட்டை சிதைக்கும் ஏதும் கிடையாது. ஆனால் தமிழ முஸ்லிம் அப்பாவி பிராயாணிகள் மட்டுமே வெடிகுணர்டையும், நாசகாரப் பொருட்களையும் கொணர்டு செல்வதாக இராணுவமும் பொலிசும் கருதுகின்றது. இது இராணுவத்தின் இனவாதத்தையும் அவநம்பிக்கையையும் உணர்த்தப் போதுமான நிகழ்வுகளாகும் தவிர தமிழ் முஸ்லிம் பயணிகளில் வயோதிபர் நோயாளிகள் கியூவில் நிற்கமுடியாமல் அமர்ந்திருந்தால் சோதனையிடும் பொலிசார், வேணடுமென றே அவர்களின் பொதிகளை கவிழ்த்துக் கொட்டி, உதறி விசி, துரசிக்கின்றதும் சர்வசாதாரணமாகி விட்டது.
அத்துடன் தமிழ் முஸ்லிம் பளப் நடத்துனர்கள் அல்லது சாரதிகள் வழியில் அகப்படும் சகல இராணுவ பொலிஸ தடைமுகாம்களில் காத்திருக்கும் வீரர்களுக்கு? சிங்களப் பத்திரிகை, சஞ்சிகை ஆகியவற்றை இலவசமாக வாங்கிவந்து கொடுக்கவும் வேணடும் பத்திரிகை பெறுவதற்கென விதித்தடையால் காத்திருக்கும் சிப்பாய்கள் சிலநேரம் பத்திரிகை வாங்கிவர மறந்தால் முகத்தைச் சுழித்துக் கொணர்டு கடுமையாக நிற்பதுடன் தொடர்ந்து அப்படி மறந்து வந்தால் "நீங்கள் புலிகள் கேட்டா குடுக்குற, நாங்கள் கேட்டா மறதி என்னா?" என்று தமிழில் முறுகவும் செய்கின்றனர்.
இதிலிருந்து புலிகளும் நாங்களும் கப்பம் பெறுவதில் மக்களை வதைப்பதில் ஓர் இனம் என்பதை இந்த இராணுவத்தினர் உணர்த்துகின்றனர். மக்களை சமாதானத்துடன் வாழ வைக்க அனுப்பப்பட்ட இந்த அமைதிப் படையினரின் அட்காசங்கள் கிழக்கு மாகாணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொணர்டே இருக்
கின்றன. குறிப்பா மிகவும் கடுமை கடைப்பிடிக்கும்
அனர் மைக்கால முனைப் புடனர்
வருகின்றது. இ இராணுவ மயப்ப நிர்வாகத்திற்கான என ஐயப்பட 6ை
இந்தியாவில்
-9IT TIE 5.
வந்ததையிட்டு தலைவர்களுக்கு புரியாத புழுகம் ஏ அட்டல பிஹ தலைமையில் உ புதிய அரசாங்கம் பிரச்சினையில் த பிரச்சினைத் த பங்களிப்பை நல்கி 9/60) GIJ JAG. L. L. IT விடுத்துள்ளன.
இலங்கையி பிரச்சினையைத் அரசாங்கத்தை நடத்திக் கொணர் கட்சிகள் தம்மா மீது செலுத்தக் கூ நெருக்கடியைக் தயாரற்றே இரு குறைந்த பட்சம் பிரச்சினை தொ வரும் இழுத்தடி புத்தத்தில் காட்டு குறித்துத் தமது (2)JJLLJ65) a) JETTL L Jiji போதும் (Մ அரசாங்கத்திடம் களைப் போவதிக்
 
 

ழக்கினர் எந்த துக் கொணர்டாலும் பவர்கள் ஆசிரிலையில் ஆசிரியார்ப்பது ரியூட்டரி ஒரு சமூகவியல் கருதப்படுகின்தாழிலில் புதிதாக கூட ரியூட்டரிகள் ாரராகும் 'பிரபல ானசீக நாயகராகக் நுழைகின்றனர். கு கிழக்கு நகரச் மா விளம்பரங்|ம அதிகமாகக் ரியூட்டரி விளம்அனுபவம் பெற்ற ம், பிரபல ஆசிரின்ற தோரணையில் விகள் போல் புதுப் ர்ை ஆசிரியரினர் 300T 6) 16007 600T ாட்சியளிப்பதைக் antifჟ; (ჭეnimr, ჟეტი“) றிந்திராமல் இருக்க கவர்ச்சியிலிருந்து հարավ, if ouւDIT607 பித் திணைக்களம் நின்றது என்பதைச்
ததுப்
LITT ging,
rg, Lu 1600-174.671). Lf5 LLIT 607 (BLITJE 60).g.
Վ91900)/(5(LD60յD60Ամ ாக இராணுவம் செயற்படுத்தி து வடகிழக்கு டுத்தப்பட்ட ஒரு எதிர்வு கூறலா பக்கின்றது.
- 6A/TLOT
ரியூட்டரிகள் தேவையற்றவை பாடசாலைக் கல்வியே ஒரு மாணவனுக்குப் போதும் என்று சம்பிரதாயபூர்வமாகக் கல்வித்துறையைச் சார்ந்தோர் அடிக்கடி கூறுவதை ஒரு வழக்கமாகக் கொணடிருக்கினர்றார்கள். ஆனால் அவ்வாறு கூறுபவர்கள எத்தனை பேர் தங்கள் Llfari (30) a Tay; 2006). ரியூட்டரிக்கு அனுப்பாதவர்கள் என்று நெஞ்சைத் தொட்டுப் பார்க்க வேண்டும்.
தனது பிள்ளையை ரியூஷனுக்கு ஒழுங்காக அனுப்பிப் படிப்பிக்கும் கல்விச் செயலர் வட கிழக்குப் பகுதிப் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்வது தான் ஆச்சரியம்
உணர்மையில் வடக்கு கிழக்குக் கலவி முன்னேற வேணடும் என்பதில் ஆசையிருந்தால் பின்வரும் விடயங்களைக் கலந்து உடனடியாக அமுல் நடத்த முன்வர வேண்டும் 1. வட கிழக்கு ஆசிரியர்கள் எவரும் ரியூட்டரிகளில் படிப்பிக்கவோ விட்டிவி ரியூஷன் வகுப்பு எடுக்கவோ கூடாது என்று கனடிப்பான உத்தரவு போட்டு உடனடியாக அமுல்படுத்த வேணடும் 2. காக்காயப் பிடிப்பவர்களுக்குச் சேவைக் கால ஆலோசகர் பதவி வழங்கும் வேலையை நிறுத்தி, அனுபவமும், சமுதாய நோக்கமும் கொணட நல்ல ஆசிரியர் களைச் சேவைக் கால ஆலோச கர்களாகக் கொணர்டு நியமித்து அவரின் ஆலோசனைப்படி ஆசிரியர்கள் செயற்பட வேணடும் என்பதை வலியுறுத்த வேணடும் 3. கிராமப்புற ஆசிரியர்களுக்கு
நகரப் பகுதிக்கான மாற்றல்களைக் கொடுத்து நல்ல பிள்ளைப் பட்டம்" பெறும் முறையை நீக்க வேணடும் அவசியம் என்று கருதினால் ஒழிய மாற்றல் வழங்கக் கூடாது (இத்தகைய மாற்றங்கள் இலகுவாக வழங்கப்படுவதால் கிராமப் புறங்களில் தொடர்ந்தும் வெற்றி டங்கள் நிலவிக் கல்வி பாழ்
படும் அதே நேரம் நகரங்களில் மேலதிகமாக ஆசிரியர்கள் துங்கி வழிகிறார்கள்) 4 டிஸ் பிளேஸ்' என்ற போர்வையில் 'ரெம்பரரி அட்டாச்மென்றி முறையை உடனடியாக நீக்க வேணடும் வடக்குக் கிழக்கில் வேறு திணைக்களங்களில் மிக அரிதாகவே இந்த வசதி வழங்கப்படுகையில் ஆசிரியர்கள் தாராளமாகவும் இலகுவாகவும் இந்த வசதியைப் பெற்றுத் துஷபிரயோகம் செய்கின்றார்கள் நிரந்தர மாற்றம் பெறுவதற்கு இலகுவாக உறுதியாக இந்த முறை ஆசிரியர்களால் கைக் கொள்ளப்படுகின்றது. 5. வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் எதிர்காலத்தை உருவாக்கும் சிறி பிகளே அவர்கள் எனர்ற உணர்மையைக் கருத்தரங்குகள் மூலம் ஆசிரியர்களுக்கு உணர் ததித் தொழிற் புனிதத்தைப் பேணும் உளப்பாங்கைத் தோற். றுவிப்பதோடு, எந்தக் காரணம் கொணர்டும் ஆசிரியர் தொழிற்FIELT GLUTTITLLEGT, LDIT600T - வர் கல்வியைப் பெளதீக ரீதியாக மாத்திரமல்ல, மனோ ரீதியாகக் கூடப் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேணடும். 6. இதற்கு அனுசரணையாக இடர்шйшыл, ғибшотий, ғибшат Баррவை, கடன் பெறல் வேறு கொடுப்பனவுகள் போன்றவற்றில் ஆசிரியர் சமூகம் திணைக்கள உத தியோகததா களினால பாதிப்புறா வகையில் திணைக்கள நடைமுறைகளில் E3) JÕTLD செலுத்த வேணடும் உணர்மையில் ரியூஷன் முறை தேவையற்றதென்று டிவகலாலா உளமாரக் கருதுவராயினர் மேற்கண்டவற்றையோ அல்லது இவற்றைக் காட்டிலும் இலகுவான வழி வகைகளையோ பயனர் படுத்திப் பெற்றோரையும் பிள்ளைகளையும் ரியூஷன் முதலாளிகளிடமிருந்து காப்பது கஷ்டமான காரியமல்ல,
இதற்கு ஆரம்பக் கட்டமாகக் கல்வித் திணைக்களம் சார்ந்தோரை ஊக்கப்படுத்தி அவர்களது பிள்ளை கள் ரியூஷனுக்குச் செல்வதிலிருந்து விலக்க நடவடிக்கை எடுக்கட்டும் அப்பொழுது ரியூஷன் கல்வி பயனற்றது என்று பெற்றோர்கள் நிதர்சனமாக உணர்ந்து கொள்வார்
உதிரிபுரன்
Elea. La. sJaffair Els musimum liófiltróTUITelefósil
மீண்டும் பி ஜே. ம ஆட்சிக்கு
எமது தமிழ்த த தலை, கால ற்பட்டிருக்கின்றது. ாரி வாஜி பாய நவாகப் போகும்
இலங்கை இனப் லையிட்டு, இனப் ா வுக்கு அதன்
வேண்டும் என்று Εά (έπ Πη α είο Ε
இனப்
gorio LJ Lugfolaj, |ணர்டிப் பிழைப்பு டிருக்கும் இந்தக் அரசாங்கத்தின் டய குறைந்த பட்ச கூடக் கொடுக்கத் து வருகின்றன. அரசாங்கம் இனப் டர்பாகச் செய்து பு நடவடிக்கை, தீவிரம் என்பன எதிர்ப்பினைச் ᏧᎣ L- s59160060Ꮧ ᎧᎧᎶ05 னைந்ததில்லை. தமது ஊழியர்
என்று வெட்கம்
கெட்ட தனமாக மாதா மாதம் பணம் வாங்கிக் கொணர்டு இயக்கம் நடத்தி வரும் இவை அந்தச் செஞ்சோற்றுக் கடனுக்காக அதற்குத் தேவைக்கு அதிகமாகவே முணர்டு கொடுத்து வருகின்றன.
ஆனால் இப்போது பி ஜே. பி. அரசாங்கம் பதவிக்கு வந்ததும், இந்தியாவைத் தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுப்புகின்றன. ஏற்கெனவே இந்தியா இந்த விடயத்தில் தலையிட்ட போது, வடக்குக் கிழக்கில் தமதுஅதிகாரம் கொடி கட்டிப் பறந்ததையும், அந்தக் காலம் முழுவதும் தாம் அசைக்க முடியாத சகதிகளாக வடக்குக கிழக்கு மக்களை ஆட்டிப் படைத்ததையும் நினைத்து இப்போதும் அவர்களுக்கு வாய் ஊறுகின்றது போலும் !
இந்தியா தலையிட வேணடும் என்று கோருவதுதான் கோருகின்றார்கள், அட அது என்ன செய்ய வேணடும் என்றாவது கோருகின்றார்களா ? தலையிடு தலையிடு 1 என்று சும்மா கத்துவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது ?
வடக்குக் கிழக கில் தங்கள் அரசியல் அதிகாரத்தை நடத்த உரிய வழிகளைச் செயது தரும படி
அத்துடன் கேட்காமல் கேட்கினர் றார்கள் போலும் !
உணர்டு ருசி கணட சீடருக்கு உத்தியோகத்தை விட மனம் வருமா | laoi Goot !
ஆனால் பாவம் இவர்கள் இந்தியா இந்தியாதான் யானை ஆண டால σταδί 60T, 1,600 607 சிம மாசனம் ஏறினால் என ன, இந்தியா அது நடந்தது போலத் தான் நடக்கும் அரசாங்க மாற்றங்கள் ஆட்சியியலில் பெரும் மாற்றத்தைத் தராது என்பதை அவர்கள் மறந்து விடுகின்றார்கள் தமிழ் மக்கள் தமது தலை விதியைத் தீர்மானிக்கத் தாமதான போராட வேணடும் என்பது அன்று அவர்களுக்காகத் தாம போராடப் போவதாகப் போராட்டத்தைக் குத்தகைக்கு எடுத்த எமது முன்னாள் இயக்கங்களுக்கு எப்போதுதான ஞாபகம வரப் போகினர்றதோ ? ஒரு வேளை இப்போது தமது மொத்தக குத்தகையை இந்தியாவுக்குக் கொமிஷனுக்குக் கொடுக்கலாம் என்று யோசிக்கின்றார்கள் போலும் கொமிஷனர் யாவாரத்தில் இப் போதெல்லாம் L (Ա):55 அனுபவசாலிகளாகிவிட்டார்கள் அல்லவா இவர்கள்
~

Page 5
ܗ2
இலங்கை இராணுவத்தின் 50ஆவது ஆணர்டு நிறைவையொட்டிப் பணி டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மணி டபத்தில் ஒரு இராணுவத் தளபாடக் கணிகாட்சி நடைபெற்றது. அதன ஆரம்ப நாட்களில் பாவிக்கப்பட்ட இராணுவத் தளபாடங்கள் முதல், இன்று வடக்குப் போர் முனையில் பாவிக்கப்படும் அதி நவீன தளபாடங்கள் வரை இந்தக் கணிகாட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
ஒரு ஐம்பது ஆண டுகால வரலாற்றில் வெறும் 2,500 பேரை மட்டும் கொணர்டதாக இருந்த இந்த இராணுவம் இன்று 94 நிரந்தரப் படைப் பிரிவுகளும், 54 விஷேட படைப் பிரிவுகளையும் கொண்ட ஒரு பிரம்மாணடமான இராணுவமாக வளர்ந்து நிற்கின்றது. 1949 இல் நாட்டின் மொத்தத் தேசிய வரவு -
செலவுத் திட்டத்தில் 0.25% மட்டுமே
இராணுவ செலவீனமாக இருந்தது. இன்றோ அது கிட்டத்தட்ட 7% ஆக அதிகரித்துள்ளது. 50 ஆணர்டு காலத்திய இராணுவத்தின் சாதனைகளைப் பொது மக்களுக்கு அறியப்படுத்தும் விதமாகப் பணடாரநாயக்க சர்வதேச மாநாட்டு மணர்டபத்தில் நடத்தப்பட்ட கணி காட்சி ஒரு கொலை இயந்திரத்தின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை மிகவும் தெளிவாகக் காட்டியது எனலாம். சிங்கள இனவாதிகளுக்கும், வடக்கில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக வெற்றிகரமான யுத்தத்தில் பயங்கரவாதிகளுடனர் தாம் ஈடுபட - டிருப்பதாக அப்பாவிச் சிங்களப் பொது மக்களுக்கும் காட்டிப் பெருமிதம் கொள்ள வைக்கும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கண காட்சியின் மூலம் அவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதுதான் நாம் பலமாக இருக்கின்றோம்; எம்மால் வெல்ல முடியாத ஒன்றும் இல்லை. நாம் இந்த யுத்தத்தில நிச்சயம வெற்றி பெறுவோம்.
1949 இல் இந்த இராணுவம் ஆரம்பிக்கப்பட்ட போது, அது இத்துணை துரிதமாக வளர்ந்து, இவ வளவு பெரிய கொலை இயந்திரமாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் உத்தியோகபூர்வ சடங்குகளில் பங்குபற்றுவதைத் தவிரப் பெருமளவு
கடமைப்பாடுகள் அதற்கு இருந்த தில்லை. ஆயினும் அது விரைவிலேயே கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது.
இலங்கையின் இராணுவம், இங்கு உருவாகி வளர்ந்து வந்த இனப் பிரச்சினையோடு ஒட்டி, அதற்குச் சமாந்தரமாக, சிங்கள இனவாதத்தின் ஒரு கருவியாக வளரத் தொடங்கியது. இலங்கை இராணுவம் எனபது விரைவிலேயே ஒரு சிங்கள பெளத்த இராணுவமாக, சிங்கள பெளத்தர்கள் அல்லாதவர்களை எதிர்க்கும் ஒரு இராணுவமாக முழுமையுற்றது. நாட்டின் தேசிய பாதுகாப்பு நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டுவது போன்ற நோக்கங்களின் கீழ் இந்த இராணுவம், இலங்கையில் வளர்ந்து வந்த சிறுபான்மை இனங்களை நசுக்கும், பேரினவாத அரசியலின் செல்லப் பிள்ளையாக ஊட்டி வளர்க்கப்பட்டது. அதன் முதலாவது தளபதியாக அன்ரன் முத்துக்குமாரு என்ற ஒரு தமிழர் இருந்த போதும் விரைவிலேயே அது சிங்களவரை முழுக்க முழுக்க அல்லது விரல் விட்டு எணர்ணக் கூடிய ஒரு சில சிறுபான்மை இனங்களைச் சேர்ந்= - - - - z () FIT 600f L flIEjé, GIT இராணுவமாக மாற்றம் பெற்றது.
ாடல் சமாதானத்தை இல்லாமல் ஆகிவிட்டுள்ள தமிழ்ப் பயங்கர
வாதிகளை ஒழிக்க, " தேசிய பாதுகாப்பு " யுத்தக் கடமையில் ஈடுபட்டிருக்கும் இனிறைய இராணுவம் நிச்சயமாகச் சமாதானத்திற்கு ஒரு சவாலாக இருக்கப் போகின்றது என்பது ஒன்றும் ஆச்சரியம் தருகின்ற விடயம் அல்ல. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு
வந்த புதிதில் புலிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பேச்சுவார்த்தை வெற்றி பெற முடியாமல் முறிவடைந்ததில் அரச தரப்பின் போக்கும், அதிகாரத் திமிரும் மட்டுமல்ல, இராணுவத்தினர் நலன்களும் முக்கிய பாத்திரம் வகித்தன. சமாதானம் அரசாங்கம் - தமிழ்த் தரப்பு என்ற இரு தரப்புக் கிடையிலான, இரு தரப்பினரதும் பேச்சுவார்த்தை பரஸ்பர புரிதல், விட்டுக் கொடுப்பு என்ற அடிப்படையிலான ஒரு உடன்பாட்டின் அடிப்படை யில் மட்டும் சாத்தியப்படப போவதல  ைல! இராணுவத்தில் இருப்பும், அதன் நலன்களும் கூட இந்த விடயத்தில் தாக்கம்
செலுத்தப் போகின்றன
என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு நல்ல உதாரனமாக அமைந்தது.
உணர்மையில சிங் கள பெளத்த சித்தாந்தத்தின் கட்டிறுக்கமான வளர்ச்சியைத் தனது இருப்புக்கான அடிப்படையாகக் கொணர்டுள்ள இலங்கை அரசின் பிரதான துாணர்களில் ஒன்றாக இன்றைய இராணுவம் விளங்குகின்றது. அது வெறும் படை
மட்டுமல்ல, ஆ பிரயோகித்து இடுகின்ற போ வெறும் கருவி கத்தையே வி சக்திமிக்க ஒரு ச உருவாகியுள்ள
இராணுவ
உருவாக்கப்படு விடயம அ பாகிஸ்தான் .ே நாடுகளில் கூட உருவாகி வி குறித்தும், நா. ஆளும் வர்க்கா 6) Jiřaź49, IEJ4567f760 நிதித்துவப்படு:
கோட்பாடுப்
உருவாக்கப்ப கப்பட்டும் வரு வாய்ப்பு வச (porivilleged) வளர்ந்துள்ளது கருவிகளான நீதித்துறை ே சிவில் நிர்வாக மைப்புக்களாே படாத செல்ல தட்டிக் கொடு
 
 
 

ஒக். 14, ஒக், 27 - 1999 5
புதங்களை எதிரி மீது அரசாங்கம் உத்தரவு து தாக்குகின்ற ஒரு
அல்ல. அரசாங்ழி நடத்துகின்ற மூகமாக அது இன்று
列
ஒரு சமூகமாக
வது ஒன்றும் புதிய லி ல இந்தியா, ான்ற தெற்கு ஆசிய இது ஏற்கெனவே பட்டுள்ளது. நாடு ட்டின் மேலாதிக்க, கள் குறித்தும், அந்த நலனைப் பிரதிதும் தத்துவார்த்தக் புனைவுகளால்
பட்டும் போஷிக் - இந்தச் சமூகம் ஒரு 7560) GIT, G), IT 600 L சமூகமாக உருவாகி அரசின் ஏனைய பாராளுமன்றம் பான்றவற்றாலோ, அதிகார அடுக்கDIT GEGNias) GBEL "EL Üபிள்ளைகளாகத் து வளர்க்கப்பட்டு
வரும் இந்தச் சமூகம் விரைவிலேயே இவை எலி லாவ்ற்றினர் மீதும் செல்வாக்குச் செலுத்தும் ஒன்றாக மாறி வருகின்றது. பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகா ரத்தை, நீதித் துறையினர் நீதி வழங்கும் அதிகாரத்தை நிர்வாகக் கட்டமைப்பின் நிர்வாக ஒழுங்கமைப்பை எல்லாம் அது தனது இருப்புக்குத் தேவையான அளவுக்குக் கையில் எடுத்துக் கொள்கின்றது. முழு மக்கள் மத்தியிலும் கெளரவம், அனுதாபம், ஆதரவு போன்றவற்றுக்குரிய ஒரு சமூகமாக
இதை மாற்றுவதில் இந்த அனைத்து
அந்தஸ்தும்,
நிறுவனங்களும் வேணர்டியளவு முயற்சியில் ஈடுபட்டு அதைச் சாதிக்கின்றன.
வடக்குக் கிழக்கில் நடைபெறும் யுத்தம் முழு நாட்டின் பாதுகாப்புக்காக, அதன் இறைமைக்காக, மக்களின் நல வாழ வுக்காக
இராணுவ உறுப்பினரும் தியாகி களாகக் கொள்ளப்படுகின்றார்கள் யுத்தத்தில் மரணமடைபவர்கள் வீரத் தியாகிகளாகப் பாராட்டப் படுகின்றார்கள் அரசஇயந்திரத்தின் வேறு எந்த உறுப்பினைச் சேர்ந்த தனி நபர்களுக்கும் கிடைக்காத அங்கீகாரமும் இவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இவர்கள் தாம் ஒரு தனித்த தனிச் சிறப்புக்குரிய சமூகமாகத் தம்மை உணரத் தலைப்படுகின்றனர்.
இந்தத் தனியான சமூகம், சிவில் சமூகத்தின் வாழ்வியல் நடைமுறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கின்றது. அது நிரந்தரமான உறுதியான வருவாய், சமூக அங்கீகாரம், பிற வசதிகள் அனைத்தும் கொண்ட யுத்தத்தை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சமூகமாக உள்ளது. அந்தச் சமூகத்தினர் இருப்பும், சமூக அங்கீகாரமும் கெளரவமும் யுத்தத்தில் அது தொடர்ந்து ஈடுபடுவதுடன் சம்பந்தப்பட்டதாக உள்ளது. யுத்தம் முடிவுக்கு வருவதும், சமாதான நிலை ஒன்று உருவாவதும் இந்த இருப்பை ஆட்டங் காணச் செய்து விடுமோ என்ற அச்சம் அதற்கு எப்போதும் இருந்து வரும் ஒன்றாக உள்ளதைத் தவிர்க்க முடியாது. எனவே இந்தச் சமூகம் இயல்பாகவே சமாதானத்துக்கு எதிரான ஒரு சமூகமாகவும் இருப்பதும் தவிர்க்க முஎயாததாகி உள்ளது.
இன்று, "இராணுவ நலன்கள்" வெறுமனே ஒரு அரசின் பாதுகாப்புக் குறித்த இராணுவ நலன்கள் என்ற மட்டத்தையும் தாண்டிய இராணுவத் துறையுடன் சம்பந்தப்பட்ட - ஆயுதக் கொள்வனவு செய்வோர் உட்பட்ட சகலரையும் உள்ளிட்ட இராணுவச் சமூகத்தின் நபர்களாக மாறியுள்ளன. சமாதானப் பேச்சில் இராணுவ நலன்கள் வகிக்கும்
பாத்திரத்தை இந்த அடிப்டையில் தெளிவாக விளங்கிக் கொள்ள (LDւգավԼճ,
ஒரு கால் சமாதானம் வந்து நிலமை சுமுகமாகுமானால், இவ்வளவு பிரமாணடமான ஒரு அணியாகக் கட்டி எழுப்பப்பட்டுள்ள இராணுவத்தின் அடுத்த கட்டம் என்ன? அது கலைக்கப்பட்டுப் பழையபடி சிவில் வாழ்வுக்குத் திரும்புமி படி அதன் உறுப்பினர்களுக்கு அறிவிப்பதா? அப்படியானால், பெருமளவு சம்பளம் பெற்று வந்த அவர்களுக்கு
அதே அளவு சம்பளத்துடன் வேறு வேலைகளை அரசாங்கத்தில் 6մլք/եծ (Մ)ւգ եւ լքո ? 6TւIւյլգմLւլஒரு வேலையை அதனால் வழங்க முடியும்? போன்ற கேள்விகளுக்கும் பதில் தேடுவது சமாதான முயற்சியின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், அந்தச் சமூகம் இன்று அனுபவித்து வரும் வசதி, வாய்ப்பை இழந்து புதிய வாழ்வுக்குத் தயார் படுத்துவது சாத்தியமாவதற்கு நாட்டின் அரசியல் சிந்தனையில் நீணட காலத்துக்கு ஒரு போராட்டம் நடந்தாக வேண்டிய தேவை உள்ளது. கடந்த வாரம் நடந்த 50ஆணர்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இலங்கை வந்த இலங்கையின் முதலாவது இராணுவத் தளபதி அன்ரனி முத்துக்குமாரு இப்படிச் சொல்கின்றார்: "இது ஒரு பெரிய விடயம் இன்றுள்ள இராணுவத்தின் பருமனுடன் பார்க்கையில் இது மிகவும் பிரம்மாணடமான ஒரு விடயம் இன்று களத்தில் யுத்தத்தில் ஈடுபட்டுக்கொணர்டிருக்கும் இவர்கள நல்ல சம பளம் பெறும் இவர்களை என்ன செய்வது ? அவர்களை எந்த வேலையும் இல்லாமல் சும்மா வேலையிலிருந்து நிறுத்திவிட முடியாது. அவர்கள் தாம் நாட்டுக்காகப் போராடி உயிர் துறக்கப் பயிற்றப்பட்டவர்கள் என்று வாதாடக் கூடும் "
ஆம், சமாதானம் வருமானால் அது இராணுவத்தின் இருப்புக்கு ஒரு சவாலாக அமையும் என்பதைத் தான் அவரது இந்தக் கூற்று வெளிப்படுத்துகின்றது.
ஆக, " சமாதானத்துக்காக யுத்தத்தில் ஈடுபடுகின்ற இராணுவத்தை இப்போது சமாதானத்திற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட வைக்க வேண்டிய தவிர்க்க முடியாத ஒரு பொறிக்குள் விழுந்து விட்டிருக்கின்றது அரசு
இந்த இராணுவத்தின் ஐம்பதாண்டு நிறைவு விழா காலி முகத் திடலில் நடைபெற்ற போது ஆற்றிய உரையில் ஜனாதிபதி " நாட்டின் ஒருமைப்பாட்டினை நிலைநாட்டப் போராடுகின்றனர்" என்று பாராட்டு வழங்கினார் ஆம் நாட்டை ஒரு இன, ஒரு மத ஆதிக்கம் கொணர்ட நாடாக நிறுவிடும் நோக்குடன் இயங்கும இராணுவம என்ற அர்த்தத்தில அது ஒருமைப் பாட்டுக்காகப் போரிடுகின்றது என்பது உணர்மைதான்.
1949களில் ஒரு துப்பாக்கி வேட்டைக் கூடத் தீர்க்காது இராணுவத்தில் அங்கம் வகித்த பலர் இருந்தனர். இன்றோ, எத்தனை பேரைக் கொன்றார்கள் என்பதில் சாதனை நிலைநாட்டுகின்ற தீவிரத்துடன் செயற்படுபவர்கள் பலரைக் கொணடதாக அது மாறியுள்ளது.
50 ஆண்டு காலச் சாதனை அது
அதை விழாக கொணர்டாடி மகிழ்வது சாலவும் தகும்
நாசமறுப்பான்

Page 6
G ஒக் 14, ஒக், 27 - 1999
இன்றைய அரசியல் மற்றும் பேரினவாதச் சூழலில் முக்கிய குடுபறக்கும் பேசுபொருளாக சமவாய்ப்புச் சட்டம் ஆகிவிட்டிருக்கிறது.
சமவாய்ப்புச் சட்டத்துக்கு எதிராக ஆனந்தா, நாலந்தா, தர்மராஜா, விசாகா போன்ற நாட்டின் முன்னணி சிங்கள பெளத்த பாடசாலைகளின் LDITGooy Guffaseft é%ft"|UITLLLb. அஷ்ரஃப் தான் இதற்கு காரணமென்று கூறி அளப் ரப்புக்கு எதிராகப் பல கண்டன அறிக்கைகள் இச்சட்டத்துக்கு அரசாங்கத்துக்குள்ளேயே ஆதரவு 66) ഞസെ. சமவாய்ப்புச் சட்டம் பற்றிய இனவாத பீதியைக் கிளப்புகின்ற கட்டுரைகள், செய்திகள், விவாதங்கள் - ஒக்டோபர் 14ஆம் திகதி 23 அமைப்புகள் ஒன்றிணைந்து இச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம். சமவாய்ப்புச் சட்டத்தினை லங்காதீய ஒக்டோபர் 8ம் திகதியிலிருந்த தினசரி, பகுதிபகுதியாக மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. இச்சட்டத்துக்கு எதிராக ஒக்டோபர் 8ஆம் திகதி பெளத்த இளைஞர் காங்கிரஸ் மாநாடு நடத்தியது. பொ.ஐ.மு. அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னரிலிருந்து இப்போது வரை பஞ்சமில்லாத வகையில் ஆணைக் குழுக்களை அமைத்து வருவதும் எந்தவொரு ஆணைக்குழுவும் இந்த ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் தனது விசாரணைகளை முடித்து அவற்றிற்கான தீர்வு கணடதாக இல்லை.
முன்னைய வாக்குறுதிகளுக்கு என்ன பதில்?
இந்த நிலையில பொஜமு அரசு தனது ஆயுளை முடிக்கப் போகும் தறுவாயில் முன்வைத்திருக்கும் புதிய திட்டம் இந்த சமவாய்ப்புச் சட்டமி ஆகும் அரசாங்கம்
சமவாய்ப்புச் சட்டம் என்று புதிதாக எதனையும் கொணர்டு வருவதற்கு முன்னர் அது தனது முன்னைய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதா எனப் பார்த்ததாகத் தெரியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மட்டுமன்றி நேரெதிரான நடவடிக்கைகளை செயது முடித்திருப்பது குறித்தும் புதிதாக சொலவித தெரிய வேணர்டியதில்லை.
ஏற்கெனவே அரசு தான வழங்கியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் புதிது புதிதாக மேலும் வாக்குறுதிகளை வழங்கிக் - கொணர்டே காலம் தள்ளுவது அதன் போக்காகப் போய விட்டது. இந்த ஐந்து வருட காலத்தில் இப்படிப்பட்ட வாக்குறுதிகளைக் கணர்டு புளித்துப் போய்விட்ட நிலையிலேயே இந்த சமவாய்ப்புச் சட்டம் பற்றிய போலி நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறது.
அரசின் இந்தச் சட்டம் அரச நிர்வாகத்தில் செல்லுபடியற்றதென்பதும் வெறுமனே தனியார் துறையினர் மீது மட்டுமே செல்லுபடியாகின்ற வகையிலேயே இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதனை முதலாளிமார் சம்மேளனம் எதிர்ததிருக்கிறது. ஏற்கெனவே தொழிலாளர் சாசனம் பெணர்கள் சாசனம் என எந்தவொரு சாசனத்தைக் கூடக் கொள்கையளவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இயலாத இந்த அரசாங்கம் எப்படி ஒரு சட்டத்தை இயற்றிவிட முடியும் தொழிலாளர் சாசனத்தைப் பாராளுமன்றத்தில நிறைவேற்ற இயலாத வகையில் முதலாளிமார் சம்மேளனம் அதனை எதிர்த்து அரசை எச்சரித்ததோடு அதனை கிடப்பில் போட்டு விட்டது. இந்த அரசு ஆட்சியலமர்ந்ததும் பெரும பிரச்சாரத் தோடு தொடக்கிய "ஒம்புட்ஸ்மன் பதவியும் ஒன்றுக்கும் பிரயோசனமற்ற ஒன்றாக ஆனமை பற்றியும் தெரிந்ததே.
முதலில் பெளத்திற்கு முன்னுரிமை கைவிடத்தயரா? எனவே அரசு உண்மையில் இதயசுத்தியோடுதானி இவ்வகைச் சட்டங்களை இயற்றினாலும் கூட அதனை கருவிலேயே அழிக்கக்கூடிய சக்திகள் அரசைவிட வலுவானதாக உருவாகியிருக்கிறது என்பது தெரிந்ததே பெனர்கள் சாசனத்துக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கத் தயாரில்லாமல் ஆணாதிக்க அரச யந்திரம் என்ற ஒன்று எப்படி இருக்கிறதோ அது போல தொழிலாளர் சாசனத்துக்கும் சட்ட அந்தஸ்து கொடுக்க முடியாதபடி அரசு முதலாளிமாரின் நலனில் தங்கியிருக்கிறது.
அது மட்டுமன்றி குறைந்தபட்சம் உத்தேச அரசியலமைப்பில் பெளத்தத்துக்கு முன்னுரிமை யளிப்பதை மீளவும் உறுதிப்படுத்தியிருக்கிற அரசு இந்த சமவாய்ப்புப் பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது. 1972ஆம் ஆணர்டு கொணர்டுவரப்பட்ட இலங்கையின் முதலாவது குடியரசு அரசியலமைப்பில் இதே பரீலங்கா அரசு தலைமையிலான அரசு தான் வரலாற்றில் பெளத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கின்ற ஏற்பாட்டை நடைமுறைக்குக் கொணடு வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் ஐ.தே.க. அரசில 1978 இரணடாவது குடியரசு அரசியலமைப்பு கொணர்டு வரப்பட்ட போது ஐதேக விரும்பினாலும் அதனை நீக்க முடியாதிருந்தது. அப்படி நீக்கியிருந்தால் சிங்கள பெளத்தர்களின் கடும் எதிர்ப்பை ஐதேக அரசு
எதிர்நோக்கியிருக்க வேணடி இருந்திருக்கும் எனவே ஐதேக வும் தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்த அவ ஏற்பாட்டை சமாதானம்
ஐக்கியம் செளஜனியம் என்ற போர்வையில் ஆட்சிக்கமர்ந்த பொஐ.மு. அரசு "சமாதானத்துக்
கான யுத்தம்" என்று இன அழிப்பை தொடர்ந்ததைப் போலவே "தீர்வு யோசனை" என்கிற போர்வையில் மதசார்பு அரசொனி றை உறுதி செய்யத் துணிந்திருக்கிறது. ஐ.தே.க. அரசாங்கத்தில் ஏனைய சிறுபான்மை மதங்களுக்கு இருந்த அரை அமைச்சுக்களைக் கூட (இந்து முஸ்லிம் ராஜாங்க அமைச்சுக்கள்) பொ.ஐ.மு அரசாங்கம் பதவிக்கு அமர்ந்ததும் அவற்றை இல்லாமல் செய்ததுடன் அவற்றை திணைக்க ளங்களாகச் சுருக்கியது. ஆனால் பெளத்த சாசன
அமைச்சினை முழு அமைச்சாக தொடர்ந்து வைத்திருப்பதுடனர் புத்த சாசன அமைச்சை
நேரடியாக ஜனாதிபதியே பொறுப்பேற்றார். இரணடாயிரமாம ஆணர்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 14 கோடி ரூபா பெளத்த சாசன அமைச்சுக்கு ஒதுக்கியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றைய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சர் மட்டுமல்ல அவர் புத்த சாசன அமைச்சரும் கூட இந்தப் பின்னணியில் பார்க்கின்ற போது இன்றைய சமவாயப்புச் சட்டத்தை கொணடுவர முன்னர் இலங்கையை மதசார்பற்ற அரசாக முதலில் பிரகடனப்படுத் தியிருக்க வேணடும் இந்த அரசால் அதனைச் செய்ய முடியாமல் போனது ஏன்?
6T Farfás Goes இது வரை எந்த அரசாங்கமும் வழங்காத அளவுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய அரசாங்கமும் இது தான் அது போல கொடுத்த வாக்குறுதிகளை அளவுக்கதிகமாக மீறிய அரசாங்கமும் இது தானி அரசாங்கத்தின் காலத்தை கடத்தவும் உள்ளூரிலும் சர்வதேச அரங்கிலும் பிரச்சாரம் செய்யவும் நாளுக்கொரு நாள புதிய புதிய காகிதச் சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் பிரிசுக்கு நிகர் பிரிசே தான் ஒரு போதும் நடைமுறைக்கு வராத இந்தச் சட்டம் குறித்து நுணுக்கமாக ஆராய்வது காலவிரயச் செயல ஏனெனில் தீர்வுப் பொதி குறித்து நடக்காத விவாதமா? ஆராயாத வல்லுனர்களா? அது போல இதுவும் எதனையும் சாதிக்கப் போவதில்லை.
உணர்மையில அரசினர் இந்தப் போல முனைப்புகள் ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் சிங்கள பெளத்த பேரினவாத தரப்பில் இதனைட பார்க்கும் விதத்தை அறிந்தால் ஆச்சரியப் படுவீர்கள் சமீப காலமாக சிங்களப் பத்திரி கைகளில் நடக்கும் விவாதம் இந்தச் சட்டம் சிங்களவர்களுக்கு இல்லாத உரிமைகளை தமிழர் களுக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கப் போவதாகவும் ஏற்கெனவே சிங்கள பெளத்தர் களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற இவ்வினங்கள் இதனால் விசேட சலுகைகளை அனுபவிக்க
 
 
 

போவதாகவும் இதனை தடுத்து நிறுத்தாவிடில் சிங்கள இனம் அழிந்து விடும என்றும் எச்சரிக்கின்றன.
கடந்த 3ஆம் திகதி "திவயின" ஞாயிறு
இதழில் தலைப்புச் செய்தியாக "சமவாய்ப்புச்
சட்டம் கொணர்டு வரப்பட்டால் நீதிமன்றம் செல்ல ஒரு கூட்டம் தயாராகிறது" என்கிற செய்தி வெளியானது. இதன் உள்ளடக்கத்தில் இச்சட்டம் கொணர்டு வரப்படுமானால் அது அரசியலமைப்பின் பல பிரிவுகளுக்கு முரணாகும் என்றும் ஏதேனும் ஒரு அடிப்படை உரிமை அல்லது மொழி சம்பந்தப்பட்ட விடயங்கள குறித்த சிக்கலைத் தீர்க்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே உரியது என்றும் அவவாறான அடிப்படை உரிமைகள் குறித்த விடயங்களைப் பற்றிய தீர்மானிக்கும்
அதிகாரத்தை வேறு நிறுவனங்களுக்கு வழங்கு வதன் மூலம் 126வது பிரிவு மீறப்படுவதாகவும் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லத் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது
தற்செயலாக சமவாய்ப்பு பற்றிய ஆணைக் குழுவுக்கு நியமிக்கப்படும் ஆணையாளராக அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டால் சிங்கள பெளத்தர்களுக்கு நியாயம் கிடைக்காது போகுமென்றும் தெரிவிக்கின்ற அவர்கள் இச்சட்டம் அரசியலமைப்பின் 12வது பிரிவுக்கு முரணானது என்றும் தெரிவிக்கின்றனர். இது நடைமுறைக்கு வந்தால் பெளத்த பாடசாலைகளில் 20 வீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட தமிழ், முளப்லிம் மாணவர்கள் சேர்க்கப்பட்டால் பெளத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கின்ற அரசியலமைப்பின் 9வது பிரிவுக்கும் அது முரணானதாக அமையுமெனவும் தெரிவித்துளி(TT60||Ť.
கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்திற்குள் தமிழ் முஸ்லிம்களின் சனத்தொகை 70வீதமாக இருப்பதாகவும் இச்சட்டம் அமுலுக்கு வந்தால சிங்கள-பெளத்த பாடசாலைகளின் தனித்துவத்திற்கு பெரும அச்சுறுத்தலாக ஆக வாய்ப்புணர்டெனவும் தெரிவிக்கின்றனர்.
இது தவிர இச்சட்டம் கொணர்டுவரப்பட்டால் இந்நாட்டிலுள்ள "சாதி எனும் சமூகக் கட்டமைப்புக்கு சில தனித்துவங்கள் காக்கப்படுமெனவும் அவவாறு செய்யப்பட்டால் சிங்களவர்கள் சாதி ரீதியாக பிளவுபட்டு அழிந்து விடுவார்கள் என்றும் தொழில் வாய்ப்புகளிலும் விகிதாசாரம் பின்பற்றப்படுமானால் சிங்களவர்களுக்கு அது பாதகமாக அமையுமெனவும் இதனைக் கருத்திற் கொணர்டு தாமதிக்காது இதற்கெதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருவதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொண்டா ரெளல்ட் அஷ்ரப் பிஸி இதே நாளைய "திவயின" பத்திரிகையில் "சமவாய்ப்புச் சட்டத்தின ஆபத்து' என்ற தலைப்பில் சானக்க லியனாராச்சி என்பவர் எழுதி
புள்ள கட்டுரை முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கும் அமைச்சர் அஷரஃப்புக்கும் எதிராக எழுதப்பட்டிருக்கிறது. சமீப காலமாக பேரினவா தத்தின் தாக்குதலுக்கு அதிகளவு அகப்பட்டிருப் பவர் அஷரஃப் என்பது கவனிக்கத்தக்கது. அச்செய்தியில்
" சிறுபானமை இனங்களுக்கு நாட்டினர் உயர்ந்த இடத்திலிருக்கும் சிங்கள பெளத்த பாடசாலைகளில உயர்ந்தபட்ச கோட்டாவை கேட்கிறார் சாஹிரா கல்லூரி போன்ற பாடசாXQucha) இடப்பற்றாக்குறை காரணமாக அவர் இப்படிக் கேட்கிறார் என்றால அதனை சிங்கள பெளத்த மாணவர்களின் வாய்ப்புகளை பறிப்பதற்கூடாகவா செய்ய வேணடும். இன விகிதாசாரத்தின்படி தான் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுகிற தென்றால இந்த நாட்டில 70 வித சிங்கள பெளத்தர்களுக்கு சாஹிராவில் கோட்டா வழங்க அஷரஃப்பால் முடியுமா ?
எனவே நாங்கள் தெளிவாகக் கூற விரும்புவது பெளத்த பாடசாலைகளுக்குள் முஸ்லிம்கள் நுழைந்து முஸ்லிம்களின் கலாசார தனித்துவ
ங்களை பெளத்த பாடசாலைகளுக்குள் நுழைக்க
அஷரஃப் திட்டமிட்டு வருகிறார் எனபதே அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் தற்போதைய நெருக்கடிகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொணர்டு தனது அரசியல் இலக்கை அடைவதே எனவே இந்த நிலைமையை விளங்கிக கொணர்டு சரியான சிங்களத் தலைமை உருவாக்கப்பட வேணடும் " எனக் கோருகிறது அந்தக் கட்டுரை
பேரினவாதமயப்படுத்தப்படும் மக்கள்
20வீத இட ஒதுக்கீட்டை அஷரஃப் கோரியதாக முதலில் செப்டம்பர் 19ஆம் திகதி ஞாயிறு திவயின" பத்திரிகையின் தலைப்புச் செய்தியிலேயே வெளியானது பின்னர் 21ஆம் திகதி வெளியான "திவயின"வில் ஆசிரியர் தலையங்கத்திலும் இதே விடயத்துக்காக அஷரஃப் பைத் தாக்கி எழுதப்பட்டிருந்தது இல்லாத ஒன்றை சோடித்து இனவாதத்தைத் பரப்புவதற்காக வெளியான இச்செயதியையே ஆதாரமாகக் கொணர்டு தான பல பேரினவாதக் கட்டுரைகள் வெளியாகத் தொடங்கின. புனையப்படும் ஒரு செயதி நிறுவனமயப்பட்ட பேரினவாதத்தால் எப்படி வேகமாக நம்பவைக்கப்படும் என்பதற்கும் இலகுவாக அதற்குள் விழுமளவுக்கு பேரினவாதம் எந்தளவு மக்கள மயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கும் நல்ல உதாரணம்
ஒக்டோபர் 7ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய போது அமைச்சர் அஷ்ரஃப் தான் கூறாத ஒன்றைப் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகக் கூறவேணடியதாயிற்று டீ என எல் தொலைக் காட்சி சேவையில் அஷரஃப்பிடம் எடுக்கப்பட்ட பேட்டியிலும் இது பற்றிய கேள்விகள்
61 (կ)ւմ Lւյալ ւ601,
နှီးငြဖ့် ဖြယ္ရာမ္ဟုန္တီးါရီ
@=နွားဖွံ့ဖြိုးနှီးမီ ဇံ”
සම අවස්ථා පනත
0909 989) oed anoloeso assays oes ാഠct) & 08
шч02) : old | ബ acrossa
• 000 MANano. 66) × ബ සම අවස්ථා පනත
துவங்க ஜனநாயக சோஷலிசக் குடியரசின் நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார இன விவகார மற்றும் தேசிய ஒன்றிணைப்பு அமைச்சரின் ஆனையின்படி 99 செப்டம்பர் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள சமவாய்ப்புச் சட்டத்தை உடனடியாக வாயப்பெறுமாறு அரசை நிர்ப்பந்தித்தல் இல்லாத பிரச்சினையை உருவாக்குகின்ற சகல இன மற்றும் மதங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சிதைக்கின்ற சாதிபேதத்தை சட்டமாக்குகின்ற ஒட்டுமொத்தத்தில் தேசத்துக்கே
மோசமிழைக்கின்ற சமவாய்ப்புச் சட்டத்தை உடனடியாக மீளப்பெறுமாறுஅரசை வலியுறுத்துகிறோம். அதற்காக அணிதிரள்வோம்! எதிர்ப்புக்கூட்டம் 14 வியாழன் மாலை 430க்கு பெளத்தாலோக்க மாவத்தையிலுள்ள பெளத்த சம்மேளன மண்டபத்தில்
1 தேசிய மகா சங்கம் 2 g லங்கா பௌத்த மகா சம்மேளனம் 3 சன சேவை சங்கம் 4. ஆனந்தா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் உள்ளூர் வெளிநாட்டுக் கிளைகளும் அனுசரணை அமைப்புகளும் 5 நாலந்தா வித்தியாலய பழைய மாணவர் சங்க கூட்டுக்கமிட்டி
அகில இலங்கை பெளத்த வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க iÉGLLIGILi. 7 சிங்கள வீர விதான இயக்கம் 8 தேசிய வளங்களை பாதுகாக்கும் நிறுவனம் (தெச ரெச) 9 மியுசியஸ் வித்தியாலய நம்பிக்கைச் சபை 10 அகில இலங்கை பெளத்த மகா சம்மேளனம் 11 அகில் இலங்கை பெளத்த மாணவர் சங்க சம்மேளனம் 12 பெளத்த இளைஞர் சங்கம் கொழும்பு 13 பெளத்த இளைஞர் சங்கம் பன்னிபிட்டிய 14 பௌத்த இளைஞர் சங்கம் நாவல 15 தர்மராஜ வித்தியாலய பழைய மாணவர் சங்கம் 16 தேசிய வீர மன்றம் 17 பெளத்த கல்வியை கட்டியெழுப்பும் செயற்குழு 18 தர்மராஜய மன்றம் 19 வெற்றி கொழும்பு 20 சிங்கள அதிகார சபை 21 தாய்நாட் ைகாக்கும் நிறுவனம் 22 அகில இலங்கை பெளத்த பெண்கள் சம்மேளனம் 23 தர்மாச்சாரினி இயக்கம்

Page 7
இப்படித்தான் கடந்த 1998 ஜனவரி 18ஆம் திகதியன்று வெளியான திவயின பத்திரிகையின ஆசிரியர் தலையங்கத்தில் அஷரஃப் ஆயுதம் தாங்கிய நபர்களுக்கு ஆதரவளித்து வருகிறார் என்றும், பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ள பிரிவினைவாத சக்திகளுக்கும் திவயினவுக்கு எதிராக இருப்போருக்கும் ஆதரவளிப்பதாக எழுதப்பட்டிருந்ததை எதிர்த்து 25 கோடி ரூபா நஷடஈடு கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இவவாறு ஒரு பக்கம் பேரின வாதம், இன்னொருபுறம் முதலாளிமார் இவ்விரு சாராரும் இன்றைய இனப்பிரச்சினை மாத்திரமல்ல நாட்டில் எந்த அடக்கப்படும் பிரிவினரதும் உரிமைகளை வழங்கவிடப் போவதில்லை என்பதற்கு தீர்வுப் பொதி தொடங்கி, தொழிலாளர் மற்றும் பெணிகள் சாச னங்கள் ஈறாக இன்றைய சமவாய்ப்புச் சட்டம் வரை சிறந்த உதாரணங்கள் வீரவிதானவின் அறிக்கை
இந்த சமவாயப் புச் சட்டத்துக்கு எதிராக சிங்கள வீரவிதான இயக்கம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு (திவயின ஒக்டோபர் 8)
" சர்ச்சை தளர் வழியில்லாத சந்தர்ப்பங்களிலும், தேர்தல போன்ற தீர்மானகரமான நிலைமைகளிலும் சிறுபானமையோர் செய்தது அரசின் பதவிகளை கைப்பற்றும் எத்தனிப்பையே அல்லது அரசை விரலநீட்டி தோப்புக்கரணம் போட வைப்பதே
குறைந்த வாக்குகளால தெரிவு
தோனிற
கடைகளை உடைத்து, அழித்து மகா கலவரத்தை உணர்டுபணிணி 23ஆயிரம் சிங்களவர்கள் அனாதைகளாக கப்பட்டார்கள் யாழ்ப்பாணத்தில் புராதன பெரிய விகாரைகள் மட்டும் 21 இருந்தது. இன்று அவை என்ன ஆனது? ஈழ வரைபடத்தில் உள்ளடக்கப்படுகிற கடற்பகுதியில் மூன்றில் இரணடு பகுதி சிங்களமல்லாத வர்களின் கைகளுக்காம அப்படி நடந்தால் மீன்பிடித் தொழிலிலுள்ள 74 வீத சிங்கள மீனவர்களின் கதி என்ன? இப்படி சிங்களவர்களின் உரிமை - களை பறித்து விட்டிருக்கிற நிலையில் இப்போது இந்த சமவாய்ப்புச் சட்டம்." என்றிருக்கிறார்.
அரசு எப்படி சரணடைந்தது?
எப்படியோ 7ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில விவாதிக் - கப்படவிருந்த இந்த சமவாய்ப்புச் சட்டமூலம் அனறு நிகழ்ச்சி நிரலில உள்ளடக்கப்பட்டிருக்கக்கூட இல்லை. எனவே பேரினவாதத்தின் திட்டமிட்ட எதிர்ப்புகள அரசை எப்படி சரணடையச் செய்தது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்
இதெல்லாவற்றையும் விட இம் - முறை இது சிங்கள மாணவர்களுக்கு பாதகமான ஒன்று என்ற பிரச்சாரத்தை கட்டவிழத்து ஆனந்தா, நாலந்தா தர்மராஜ ஆகிய பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் சிங்கள அமைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்து பெரும் ஆர்ப்பாட்டமொன்றை 7ஆம் திகதியன்று மருதானையில் நடத்தியிருந்தனர். 9ஆம் திகதி விசாகா மகளிர்
மேலோட்டமாகப்பார்த்தால் இவைவெறும்சம்பவங்கள்,செய்திகள் தான்.உண்ணிப்பாகவும் எச்சரிக்கைகண்காணிப்புடனும் துரநோக்குடனும் இதனைப்பார்க்கத்துணிபவர்களுக்கு எதிர்காலம் பற்றிய அச்சத்தையும்,அதன்ஆபத்தையுமே உணர்த்தும் இங்கு கூறப்படும் அமைப்புகள்வெவ்வேறான அமைப்புகளாகத் தோன்றினாலும் இன்று அதற்குஒரேநிகழ்ச்சிநிரலின்கீழ் அணிதிரளக்கூடியபேரினவாதச்சித்தாந்தமும் அதற்கான நிறுவனமயப்பட்டஅமைப்புவழமும்உண்டு அரசு அதற்குக்கட்டுப்பட்டு இருக்கிறது.தீர்மானிக்கும்ஆற்றல்Uழப்பழயாகபாசிசசக்திகளிடம் போய்ச்சேர்ந்துகொண்டிருக்கிறதுUாசிசம்மக்கள்மயப்பட்டுக் கொண்டிருக்கிறதுஎன்பதைமட்டும்தற்போதைக்குக்கூறலாம்
செயயப்பட்டு குறைந்த எணணிக் கையே இருக்கின்ற இருவர்கள் அரசை அமைப்பதில் கலந்து கொணர்டு பினர் அரசையே பிணைக்கைதிகளாக ஆக்கி நாட்டிலுள்ள சிங்களவர்களினி உரிமை களையும், இறைமையையும் வரலாறு முழுக்கச் சுரணர்டி வந்துள்ளனர். அரசாங்கத்தினர் பதவிக்காலம் முடிவ. டைகையில் தமக்கு சலுகைகளி தந்து வாழவழிவிட்ட அரசாங்கத் தோடு மோதி எதிர்க்கட்சிக்கு தாவும் வரலாற்றையும் அவர்கள் கொணடிருக்கிறார்கள்.
1. எனவே சிறுபானமையினங்கள் மக்களினி அரசாங்கத்தை மிரட்டுவதை, நிர்ப்பதிப்பதை கணிடிப்போம்!
2 நாட்டினி அரச யந்திரத்தை முடக்க முயற்சி செய்யும் சிறுபான்மை இனவாதிகளை-பொம்மைத் தலைவர்களுக்கு இடம் கொடவேணடாமி
3 நாட்டின அனைத்து தேசபக்தி கொணர்டவர்கள் கட்சிகள ஆகியன இது இனத்துக்கும், இனஐக்கியத்துக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து எனபதை கருத்திற்கொணர்டு மிகவும் கவனLᎠ ITᏜ6uᏓᏰ , முனர் யோசனையுடனும் செயற்படுமாறும் கட்சி பேதமற்று இனத்துக்காக ஐக்கியப்படுமாறும் கேட்டுக்கொள்கிறோம்."
77 LA6ിക്കുഞ്ഞുബ്രിബ്ര காரணம் தமிழர்கள்? சமவாய்ப்புச் சட்டத்துக்கு எதிராக பெளத்த இளைஞர் காங்கிரஸ் ஒகடோபர் 8ஆம் திகதி ஏற்பாடு செயதிருந்த மாநாட்டில் மகா சங்கத்தினி தலைவர் மடிகே பஞஞானசில உட்பட பல பிக்குமாரும் இன்னும் பல பேரினவாதிகளும் உரையாற்றியதோடு மணர்டபம் வழிய பலர் கலந்து கொணர்டிருந்தனர். மடிகே பஞஞானசிலர் பேசும்போது ".1977 ஓகஸ்ட் பானத்தில சிங்களக்
வித்தியாலயத்தினர் பழைய மாணவிகள் சங்கத்தினரைக் கொணிடு பம்பலப் பிட்டியில ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்
DolnoorduůuGLb urrefeb
பாசிசம் நிறுவனமயப்படும் போது அது அரசதிகாரம், அரச நிர்வாகமீ படை வெகுஜன இயக்கங்களி, மத நிறுவனங்கள நீதித்துறை என சகல இடங்களிலும் இரகசியமாக காலுனர்றும் இன்று அந்த காலுரணறல் பாட சாலை உள்ளிட்ட கல்வித்துறையிலும் விதைக்கப்படத் (planting) தொடங்கி விட்டன. அதனி முக்கிய ஆரம்பம் தான இந்த நிலைமையைப் பயனர்படுத்தி சிங்கள பெளத்த மாணவர் மத்தியில் சென்று அவர்களை வீதிக்கு இறக்கி ஆர்ப்பாட்டத்துக்கு தயார் படுத்தியமை,
GLD GGDITLLLDITSL பார்த்தாலி இவை வெறும் சம்பவங்கள் செய்திகள் தானி உணினிப்பாகவும், எச்சரிக்கை கணகாணிப்புடனும் தூரநோக்குடனும் இதனைப் பார்க்கத் துணிபவர்களுக்கு எதிர்காலமி பற்றிய அச்சத்தையும், அதன ஆபத்தையுமே உணர்த்தும் இங்கு கூறப்படும் அமைப்புகள் வெவ வேறான அமைப்புகளாகத் தோன்றினாலும், இன்று அதற்கு ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் அணிதிரளக்கூடிய பேரினவாதச் சித்தாந்தமும், அதற்கான நிறுவனமயப்பட்ட அமைப்பு வடிமும் உணர்டு அரசு அதற்குக் கட்டுப்பட்டு இருக்கிறது. தீர்மானிக்கும் ஆற்றல படிப்படியாக பாசிச சக்திகளிடம் போயச் சேர்ந்து கொணடிருக்கிறது. பாசிசம் மக்கள் மயப்பட்டுக் கொணர்டிருக்கிறது எனபதை மட்டும் தற்போதைக்குக் கூறலாம்.
-ஜென்னி
6) I Ta, Ga.
பிரேமதாச
5) GIT If &# # 5 UTLD IT 6
95600 GD GALI U IT 9 சமசமாஜக் கட் வாழ்க்கையை 605 Glfaj a L áll. சர்ச்சையொன்றி விக்கிரமபாகு பலரும் வெ கட்சியை அடை அதனி பி 39;, L&#l68) LL 95 L' LI ஆணர்டு ஜனா போட்டியிட்டா பொதுத் தேர் கொணர்ட பாரா இடதுசாரி வே. றார். அது வா
19933) a முனர்னணி அதனுடன் 6
Lf);6 GLI பொ.ஐ.மு ன அணியெனறு சமசமாஜக் வேணடும் என விவாதம் நடந்த கருத்துடைய பலமானதாக இ கட்சிக்குளி இ ortagornպա G, சமசமாஜக க தனது முன்னா சமசமாஜக்கட் பொ.ஜ.மு. வி தேர்தலில ரத திலேயே அதிக பொ.ஜ.மு.வுக் இறுதியில் பெ வ ட டு க கெ அதிலிருந்து ருக்கிறார்.
வாசுதேவ சாங்கம் தனது தாணிடும் பே
விரோத அரசா 04. T62Of LITÍ, அம்பலப்படுத விமர்சிக்கத் ெ இந்த அரசாங் தானி நடந்து என்றும் அது அமையுமென கூறிவந்தார். சட்டத்தை தொழிலாளர்க நசுக்கவும் ஜன் பாவித்துவருவி சமசமாஜ கட் டத்துக்கு எதி வாக்களிக்கும்
 
 

ஒக் 14, ஒக், 27 - 1999
ஜனாதிபதித்தேர்தலில்பொதுஇடதுசாரிவேட்பாளர்
த்தியமாகுமா?
நாணயக் கார
காலத்தில் T PCD இருந்தவர். சியிலிருந்து அரசியல் ஆரம்பித்த இவர் ல் ஏற்பட்ட அரசியல் னி இறுதியில் அவரும் உள்ளிட்ட இன்னும் ரியேறி நவசமாஜக 2த்துக்கொணர்டனர்.
மிகவும் அரசியல் 6) Maj 25 IT
எர்னர் நவசமசமாஜக் யெழுப்பி 1982ஆம் திபதித் தேர்தலிலும் ர், 1989ஆம் ஆணர்டு தலில் 225 பேரைக ஞமன்றத்தில் ஒரே ஒரு பாளர் தான வென - தேவ நாணயக்கார பொது ஜன ஐக்கிய அமைக்கப்பட்டபோது 1னைய இடதுசாரிக் ய இணைந்த போது வ ஒரு முற்போக்கு கூறி தமது நவ is Lif LLJLB 69)600 GOOT LI கூறினார், கட்சிக்குள் து சேரக்கூடாது என்ற விக்கிரமபாகு அணி ருந்தது. இறுதியில் வாசு
ருந்த தனது ஆதரவார்த்துக்கொணிடு லங்கா
சியில இணைந்தார் if aLALJImtar Dam ரியோடு சேர்ந்து வ இணைந்தார். 1994 தினபுரி மாவட்டதவிருப்பு வாக்குகளை த பெற்றக்கொடுத்தார். ா.ஐ.மு. இறுதி மூச்சு ாண டி ருக  ைக ய ல தற்போது விலகியி
நாணயக்கார அரமூன்றாவது ஆணிடைத் து தானி இது மக்கள்
ஆனால் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் தான் தனித்தேனும் எதிர்த்து வாக்களிப்பதாகக் கூறினார். அதன்பின் கட்சியும் எதிர்த்து வாக்களிப்பதாகத் தீர்மானித்தது. ஆனால கட்சியில் அத்தாவுட செனவிரத்ன தொடர்ந்து அரசாங்கத்துக்கு ஆதரவாகத்தான வாக்களிப்பதாகக் கூறி அப்படியே செய்து வந்தார்.
இதற்கிடையில அரசாங்கத்தின் போக்குகள் மேலும் GLDITFLD 60 L LJ 60, 3, 4, 5, 606)J அரசாங்கத்தை விட்டு விலகும்படி வற்புறுத்தினார், ல.ச. சக வினரில் பலர் இன்று அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் சொகுசு வாழ க்கையை அனுபவித்து வரும் நிலையிலும், மரபு இடதுசாரிகளின் கடைசிகாலத்தை போக்கிவரும் நிலையிலும் வாசுதேச நாணயக் கார எதிர்க் கட்சி அங்கத்தவராக தான செயற்படப் போவதாக அறிவித்தார். 6Ꭰ , Ꭿ* , Ꮺ , Ꭿ , . தலைமையோ வாசு அப்படி செயதால கட்சியை விட்டு paid Gallot in Gucts Ltd arold மிரட்டிப் பார்த்தது. ஆனால் வாசு இறுதியில் தானி தீர்மா னித்தபடி எதிர்க்கட்சி வரி சையில போய அமர்ந்தார். இன்றும் எதிர்க்கட்சி உறுப்பி
at Tirtas Gea, செயற்பட்டு வருகிறார்
வாசு பொஐ மு வில இருக்கும் போதே ஒரு மாற்று இடது சாரிக்கட்சியொனறை அமைக்கும் முயற்சியில ஈடுபட்டுக் கொண டிருந்தார். அவர் மீணடும் நவ சமச மாஜக கட்சியில் வந்து இணையப் போவதாகவும் கதைகளி அடிபட்டன. என்ற போதும் அவர் ஜனாதிபதித் தேர்தலில இறங்கப்போவதாகவும் புதிய கட்சியொன்றை தொடக்கியிருப்பதாகவும் தற்போது தெரிய வருகினர்
D607,
நறை வேற நு அதிகாரம் கொணிட ஜனாதிபதிமுறையை 1995 யூனி 15க்குள் நீக்குவதாக செனற 1994 ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி. பி.க்கும் இந்நாட்டு மக்களுக்கும் வாக்குறுதி அளித்து அதனி நிமித்தம் ஜே. வ பரி யை போட்டியிலிருநது விலகச் செயதிருந்தார் சந்திரிகா அமமையார் இன்று ஐந்து வருடங்கள் ஆகியும் ஜனாதிபதி முறையை தொடர்நது வைத்துக் கொணர்டு வருகிறார் அம்மையார், இந்த நிலையில மீணடும் அடுத்த ஜனாதிபதித்
கம் என்பதைப் புரிந்து սկ մագ աn 5 -9/560601 ததி தொடங்கினார் தாடங்கினார். ஆனால் ம் கவிழும் அளவுக்கு
Glg størført LDITL (FL 60
ஐ.தே.க.வுக்கு சாதகமாக
ம தொடர்ந்தும் இடையில் அவசரகால இந்த அரசாங்கமும் If p if GOLD is 60GT
நாயக விரோதமாகவும் தாகக் கூறி லங்கா an L. paua as Ital FLாக பாராளுமன்றத்தில் டி வற்றுபுறுத்தினார்
தேர்தலுக கான த யாாப புகளை பொ.ஐ.மு செய்து வருகிறது எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது இடதுசாரி வேட்பாளரை நிறுத்தி அவரை நிறைவேற்று அதிகாரம் கொணட ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான குறியீடாக பாவிககுமாறு கோரி ஜே.வி.பி. களத்தில் குதிக்க தயாராகி வருகிறது. ஏனைய இடதுசாரி சக்திகளுடனும் இது குறித்து பேசி வருகிறது.
நவ சமசமாஜக கட்சியும் இது விடயத்தில் ஜே.வி.பி. யின் வேட் பாளரை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக கூறி வருகின்றனர்
ஆனால வாகவோ இன்னொரு
முனையில் வேறொரு வேட்பாளரை நிறுத்துகின்ற முயற்சியில் இறங்கி யிருக்கிறார். இவருடன் சேர்ந்து முன்னால வட கிழக்கு மாகாண சபையின் அமைச்சராக இருந்த அபு யூசுப்பும் ஒடுப்படுத் திரிவதாக தெரிகிறது. ஆரம்பத்தில் சர்வோதய
இயக்கத்தின் தலைவர் ஆரியரத்னவை தேர்தலில் நிறுத்த முயற்சித்து பின்னர்
இப்போது அவர் பொஐமுவில இருக்கும் அமைச்சர் மகிந்த ராஜபக் சவை அதிகளவில் நம்புகிறார் அவரை வெளியே எடுத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த முயற்சிக்கிறார் வாசு கெனிமணடல எனும் சஞசிகையினர் ஒக்டோபர் இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் மகிந்த போட்டி யிடாவிட்டால தானி போட்டியிடுவதாக கூறியிருக்கிறார் வாசுவினர் இப்போக்கை எதிர்த்து கடந்த லக் பிம பத்திரிகையில் எழுதிய விக்கிரமபாகு வாசு செயவது துரோகமென்றும் ஜனாதிபதி முறையை ஒழிக்கின்ற நோக்கத்திற்காக ஜேவிபி நிறுத்தும் பொது இடதுசாரி வேட்பாளரை ஆதரித்து நிற்பதே செய்ய வேணடியது என்றும் அப்படி ஜேவிபி சிலவேளை நிறுத்தாமல் போனால் கூட அடுத்ததாக புதிய இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த ஒரு தமிழ் தோழரை நிறுத்தி ஐதேக மற்றும் பொஜமு ஆகிய வற்றுக்கு போகக்கூடிய தமிழி மற்றும் இடதுசாரி வாக்குகளை போகச் செய்யாமல பணிணி நெருக்கடி கொடுக்கலாம் என்றும் அதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விவாதத்துக்கான அரசியல மேடை யாக அதனைப் பயன்படுத்தலாம் என்றும் அப்போது இந்த முதலாளித்துவ கட்சிகளால் ஒன்றும் செய்ய இயலாது போகுமென்றும் தெரிவித் திருக்கிறார்.
1982ஆம் ஆண்டு நடந்த ஜனாதி பதித் தேர்தலிலும் ஜேவிபி சார்பில் ரோகண விஜேவீர போட்டியிட்ட போது அத்தேர்தலில் வாசுவும் போட்டியிட் டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இன்று நிலைமை வேறு
எப்படியிருப்பினும் வாசுவினர் இனிறைய போக்கானது இடதுசாரி வாக்குகளை பிளவடையவே செய்கிற நிலையில் இதனை விட அவர் பொஐமுவிலேயே இருந்து தொலைத்திருக்கலாம் எனறு பேசும் அளவுக்கு ஆக்கியிருக்கிறது.
-கோமதி

Page 8
  

Page 9
  

Page 10
  

Page 11
~
பார்க்கும் போது, தமது குடும்ப வறுமை நிலை காரணமாக கலவியைத் தொடர முடியாது இடையில விலகி இளம் தொழிலாளர்களாக மாறும் போக்கு ஒரு புறம் காணப்பட மறுபுறத்தில் பாடசாலைக் கல்வியை விட ஓரளவு எழுத்தறிவு இருந்தால் நகர்ப்புறம் சென்று நிறைய உழைக்க முடியும், நாகரீகமாக வாழ முடியும், முதலாளிகளாக தாமும் வர முடியும் என்ற எணர்ணங்களாலும் பெரும்பாலான இளைஞர்கள் க.பொ.த சாதாரண தரத்துடன அல்லது அதற்கு முன்னரே பாடசாலை வாழ்வை முடித்துக் கொண டு கடைசிப் பந்திகளாக மாறும் போக்கும் தொடர்ந்தும் நிலவி வருகிறது.
இரு கட்சிகளும் கைாண்ட முறை
கடந்த காலத்தில் பூரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி காலத்தில் ஏற்பட்ட தோட்ட சுவீகரிப்பு, அதன காரணமான வேலையினர் மை
தோட்டத்திலிருந்து வெளியேற்
றியமை, அதன காரணமாக வருமானமின்மை, பொருளாதாரத் தட்டுப்பாடு இத்தகைய
காரணங்களால் நெருக்கடிக்குள்ளான தோட்டத் தொழிலாளர்களையும், அவர்களின் கலவியை இழந்த சிறார்களையும் இத்தகைய முதலாளி வர்க்கம் தமது ஊழியர் படையில் குறைந்த ஊதியத்திற்கு சேர்த்துக் கொண்டது.
அவவாறே ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கக் காலத்தில் 1983ம் ஆண்டு இன வன்முறைக்கு திட்டமிட்ட முறையிலே தோட்டப்புற மக்களே மிகவும மோசமான முறையில் தாக்கப்பட்டனர் தோட்டத் தொழிலாளரின் உயிர் மட்டுமல்ல அவர்களின் உடமைகள், அவர்களின உறைவிடமாகிய "லயனர் காமபராக களர்" யாவும் எரிக் - கப்பட்டன. அத்துடன் இனவாதிகள் நிற்கவிலலை. LD 600 6), LLJL 495 மாணவர்களுக்கு கல்வி வழங்கிய ஏராளமான பாடசாலைகளும் எரித்து அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்டது பாடசாலைக் கட்டிடங்கள் மட்டுLDøbey LDødebu Jg LDir6006) fasøfløst கல்வியும் எதிர்காலமும் தான். இப்போதும் ஏராளமான மலையக மாணவர்கள சிறுவர் ஊழியர் படைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
1977க்குப் பிறகு திறந்த பொருளாதாரக் கொள்கை இந்திய LD TL வழி வர்த்தகர்களின் கொள்கைக்கு ஏற்புடையதாக அமைந்தது. கோட்டாமுறை, அனுமதி பத்திரம வழங்கல போன்றவை 1977க்கு முன்னர் பெரும்பான்மை இனத்தவருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. தாராளமயமாக்கல் கொள்கை வர்த்தகத் துறையில் இவர்களுக்கிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது. இதை பயன்படுத்தி சிலர் நவீன வர்த்தகத் துறைகளிலும் ஈடுபடலாயினர் தயாரிப்புத்துறை, ஏற்றுமதித்துறை, ஆடைத்தொழிற்சாலை போன்ற பல புதிய துறைகளிலும் நுழைந்தனர். இத்துறைகளுக்கான ஊழியர் தொகுதியும் தோட்டங்களிலிருந்து சென்று நகர்ப்புறப் பாடசாலைகளில் கற்று ஓரளவு ஆங்கில அறிவினைப் பெற்றிருந்த இளைஞர்களைக் கொணர்டே நிரப்பிக் கொணர்டனர்.
இலங்கையில் மிஷனரி செயற்பாட்டுக் கூடாக நாடு முழுதும் பாடசாலைகள் அமைக்கப்பட்டபோது மலையக நகர்களிலும் ஆங்கில போதனை மூலமான பாடசாலைகள் அமைக்கப்பட்டன. தோட்டப் பாடசாலை முறையை விட முற்றிலும் மாறான அமைப்பு நிர்வாக செயற்பாடு போதனா முறைகளுடன் நவீன வசதி வாய்ப்புகளுடனர்
இப்பாடசாலைகள் விளங்கின. முதலாளி வர்க்க பிள்ளைகளுக்கு 6)JITLLILILITT6OT, அவர்களைக் கவர்ந்திழுக்கக் கூடியனவாக அவை அமைந்திருந்தன. இத்தகைய பாடசாலைகள் பசறை தொடக்கம், பொல்காவலை வரை பரந்திருந்தன. தோட்டப்புற ஏழை பிள்ளைகளுக்கு இப் பாடசாலைகளில் படிக்க வசதியும், வாய்ப்பும் இருக்கவில்லை. ஆனால், நகர்ப்புற வசதி படைத்த இந்திய மரபு வழி சந்ததியினர் இப்பாடசாலைகளில் கல்விபெற்று சமூகத்தில உயர் நிலையை அடைந்திருக்க முடியும் அத்துடன் தமது சமூகத்திற்கும் வழிகாட்டியாக, சமூக உயர்வுக்கு உந்து சக்தியாக இருந்திருக்க முடியும். ஆனால், நிலைமையோ இதற்கு மாறாக இருந்து வந்துள்ளது. அதாவது தோட்டத்துறைக்கு வெளியே இவர்கள் இருந்ததால் தோட்டத்துறையுடன் இவர்களால் இணைய முடியவில்லை. அத்துடன், இவர்கள் தமது கல்வியைப் பூர்த்தி செய்துக் கொணர்டதுடன் வர்த்தகத் - துறையிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொணர்டனர். அத்தோடல்லாது அவர்களுள் ஒரு பகுதியினர் தாம் கற்ற ஆங்கில அறிவு காரணமாக
ஆங்கிலேய ELDÖ LU 60f7 a5 6f 760i உடமையான பெருந்தோட்டத்துறையில்
எழுதுவினைஞர் தொழிற்சாலை மேற்பார்வையாளர் போன்ற பதவி= களைப் பெற்று பெருந்தோட்டத்துறையுள் கூலித் தொழிலாளர்களாக இருந்த தமது இன மக்களையே அடக்கி ஒடுக்கி வேலை வாங்கும் பதவிகளிலும் அமர்ந்தனர்.
வாய்ப்புகள்
பயன்படுத்தப்படவில்?
இத்தகைய பின்புலத்திலிருந்து அன்றைய மத்திய தர இளைஞர் சமுதாயத்தை எடுத்து நோக்கும்போது பெரும்பாலானோர் தமது குடுமி பம சார்ந்த வர்த்தகத் - துறையினுள்ளேயே பிரவேசித்தமையால் உயர்கல்வியில் அக்கறை செலுத்தவில்லை, மற்றும் ஒரு தொகுதியினர் சுமாரான ஆங்கில அறிவுடன், குறைந்த கல்வித்தகைமையுடன் வசதியான தொழில்வாய்ப்பு தோட்டத்துறையுள் இருந்ததால் அதனுள் பிரவே சித்தமையால் அவர்களும் உயர்கல்வியில் கவனம் செலுத்தவில்லை. ஒரு சிலர் உயர்கலவி பெற்று வெளிவந்தபோதும் பெரும் ஆங்கில
வர்த்தகக் கம்பனிகளே தமது வாழ்க்கையை இணைத்துக் கொண டமையால் சமூகத்தில் அவர்கள முகம் தெரியாது போய விட்டது. சுருக்கமாகக் கூறுவதாயின், ஓர் சமூக விழிப்புணர்விற்கும விடுதலைக்கும் தலைமை தாங்க வேண்டிய மத்திய தர வர்க்கம் அக்காலத்தில் சமூக நாட்டமின்றி, பெரும்பான்மையான Gas TL LL LID மக்களோடு ஐக்கியமினறி தனிமைப்பட்டுப் போனது. இதன் தாக்கம் எதிர்காலத்தில் தாமும் பலவீனப்பட்டு,
LD60) a) La LD-5560) படுத்தி இனவா இரையாகிப் பே ஒவ வொரு இ6 போதும் அடிவ ஆகிப் போனது.
மலையக நகர் களை எடுத்து நே மிஷனரிகளால் = மிகவும் புகழ் வாய ஆரம்பிக்கப்பட்டி கத்தில் கணர்டி கொணர் டால் டி
அந்தணிளப் கல்லு தோட்டை) கணிப்
ແຕ່
L JITILFIT 60) 61), Ġ கல்லூரி போன் இந்து சீனியர் அசோகா போன்றனவும் இ விளங்குகின்ற மலையக நகரங்க அட்டன், பது6ை போன்ற நகர்
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கக் காலத்தில் இன வன்முறைக்கு திட்டமிட்ட முறையிலே தோட்ட மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டனர். தொழிலாளரின் உயிர் மட்டுமல்ல அவர்களின்
க்கப்பட்டன. அத்துடன் இனவாதிகள் நிற்கவி ணவர்களுக்கு கல்வி வழங்கிய ஏராளமான பா
கட்டிடங்கள் மட்டுமல்ல மலையக மாணவர்களி எதிர்காலமும் தான் இப்போதும் ஏராளமான மலை சிறுவர் ஊழியர் படைக்கு தள்ளப்பட்டுள்
பிரசித்திப் டெ காணப்படுகின்ற நுாறு வருடங்க பழமைவாய்ந்த6 படுகின்றன ! மாணவர்களும் வாய்ப்புகள் இ தமிழ் மத்திய தர இவை பெரும்
அமைந்திருந்த அக்கால மத்தியத சரியான முறைய கொள்ளவில்லை ஏனெனில், மனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக் 14, ஒக், 27 - 1999 |
ளயும் பலவீனப்த சக்திகளுக்கு ாகும் இனமாக னக்கலவரத்தின் ாங்கும் இனமாக
ப்புற பாடசாலைாக்குவோமாயின், அக்காலத்திலேயே ந்த பாடசாலைகள் ருந்தன மலையநகரை எடுத்துக் ரினர்ரி கல்லூரி, கல்லுரரி, செனர் ாரி (கட்டுக்களப்+ பெணர்கள் உயர்
தந்து சுமார் 170 வருட காலத்தைக் கொணட ஒரு சமூகத்திலிருந்து இறுதி நூறு வருடங்களை எடுத்துக் கொணர்டாலும் கூட வருடாந்தம் g, LDITTT 1 000LD LDIT600T6)J frg, 677 உயர்கல்வி பெற்று பட்டதாரிகளாக வந்திருப்பின் சுமார் ஒரு இலட்சம் பேராவது இன்று வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, சட்டத்தர6oof) 3,67. T3, GUITT af) fluUitg,6ITITE இருந்திருக்க வேணடும். ஆனால், இன்றைய நிலைமை என்ன? இன்று விரல் விட்டு எணர்ணக் கூடிய ஒரு சில வைத்தியர்கள், சட்டத்தரணிகள் பொறியியலாளர்கள், பேராசிரியர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள்
மாபிறே மகளிர் D606ՍԱվLD, 5600Tկகல்லூரி, கணர்டி வித்தியாலயம ன்றும் புகழ்பெற்று ன. இவ வாறே ளான நுவரெலியா, T, LI60TLTG) 1600T களிலும் மிகவும்
1983ம் ஆண்டு hulp több66
ββαι ι ό உடமைகள் கள் யாவும் B. Did ar 1052 656wyb aitoj, கல்வியும் 5 DI 06056 2011k,
ற்ற கல்லுரரிகள் ன. இவற்றுள் பல எருக்கு மேற்பட்ட வாகவும் காணப்இவற்றில தமிழ
கற்கக் கூடிய நந்தன. குறிப்பாக வர்க்கத்தினருக்கு வரப்பிரசாதமாக ன. இருந்தும் வர்க்கம் இவற்றை ல் பயன்படுத்திக் யென்றே கூறலாம். யகத்திற்கு வருகை
காணப்படுகினறனர்
மிகவும் பிற்காலத்தில் தோற்றம் பெற்றவர்களே,
அத்துடன் இன்று மலையகத்தில் பெயர் குறிப்பிடக் கூடியதாக உயர்கல்வித் தகைமை பெற்று விளங்குபவர்களில் பெரும்பாலானோர் தமது கல்விச் சேவைக் கூடாக மலையக மக்களோடு தம்மை பிணைத்துக் கொண டு, சமூக உணர்வோடு தொணர்டாற்றியவர்களாகவே இனம் இந்த அண மையில அமரரான இரா. சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன், பேராசிரியர்களான சோ. சந்திரசேகரன், எம் எளப்
மூக்கையா, எம் சின்னத்தம்பி
மற்றும் எம். வாமதேவன், எம். நித்தியானந்தன், டி. தனராஜ எஸ். மரியதாளப் போன்றோரைக் குறிப்பிடலாம் ஒன்றரை நூற்றாணர்டுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொணர்ட சுமார் 10 இலட்ச மக்கள் தொகையினரைக் கொணர்ட ஒரு மக்கள் கூட்டத்தில் விரல்விட்டு எணர்ணக் கூடிய சுமார் நூறு பேரைத்தானும் உயர் வாணர்மைத் தொழிலில் காண முடியாதிருக்கிறதென்றால், எமக்கு உயர்கல்வி பெற பாதகமான அம்சங்களே அதிகமாக இருப்பினுங் கூட உள்ள உயர்கல்வி வாய்ப்புகளை நம் மத்தியில் உள்ள வசதி படைத்த வர்ககம கூட பயனர் படுத்திக கொள்ளவில்லையென்றே தெரிகிறது. இக்கருத்தினை பேராசிரியர் சோ சந்திரசேகரன் அவர்களும் தமதுரையில் பல சந்தர்ப்பங்களிலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
கல வித்துறையில மலையக மத்திய தர வர்ககம சரியான முறையிலே பாடசாலை முறையைப்
பயனர் படுத்திக கொள ளத தவறியமையால் அதன் தாக்கம் இன்றும் தொடர்ந்து நீடித்து நிலவுகிறது. அதற்கு சான்றாக பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன. மலையக மாணவர்களின் பாடசாலை இடைநிறுத்த விதம் LDIT600T 6) / s சேர்வு விதம் பல்கலைக்கழக அனுமதி வீதம் என பன தேசிய சராசரியுடனர் ஒப்பிடும் போது இன்றளவில பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. நகர்ப்புற மக்களின் எழுத்தறிவு 89.1 விதமாகவும் கிராமப்புற மக்களின எழுத்தறிவு 84, 6 விதமாகவும் இருக்க மலையக மக்களின் எழுத்தறிவு வீதம் 594ஆக உள்ளது. மலையகப் பெணிகளின் எழுத்தறிவு வீதம் 46 வீதம் மட்டுமே. (1985)
1953ல் தோட்ட சனத்தொகையினரில் 60 வீதமானவர்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். 1963இல் இந்த விகிதம் 57சதவீதமாகவும், 1973இல் 52சதவீதமாகவும் குறைந்திருந்தாலும், இன்றும் கல்வி யறிவின்மை ஒப்பீட்டளவில் கூடுதலாகவே இருக்கிறது.
தேயிலை தரகர்களுக்கான ஏஜெனிஸி கொமிஷனின் 1974ம் ஆணர்டு அறிக்கையின் படி பாடசாலை செல்லக் கூடிய வயதெல்லையில் உள்ள சிறுவர்களில் 100,000 பேர் பாடசாலைகளுக்கு செல்லாமல் இருக்கின்றனர். பிறிதொரு அம்சம் 1929ம் ஆண டில தோட்டத தொழிலாளரில் 2,64,500 பேர் 10 வயதுக்குக் குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தோட்டத் தொழிலாளரில் 36 சதவீதமாகும்.
1950களில மொத்த பல கலைக்கழக மாணவர்களில் 14 சதவீதத்தினரே தோட்டப்புறத்தைச் சார்ந்தவர்கள் 1977ஆம் ஆணர்டு இது 0.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இன்னும் இதே விகிதாசாரம் மிகவும் கீழ்நிலையிலேயே உள்ளது.
1970/71 (2) aj 18 LD 60) av Las மாணவர்கள் பேராதனை பல - கலைக்கழகத்திற்கு அனுமதிக் - கப்பட்டனர் தரப்படுத்தலின் பின்னர் இத்தொகை 11 ஆக வீழ்ச்சிய டைந்தது.
மிக அணிமைக்கால ஆய்வுகளின்படி (1994) பாடசாலைக் கல்வி பயிலாதவர்கள் முஸ்லிம்களில் 3.6 விதமானவர்கள் சிங்களவர்கள் 4.2 வீதம் இலங்கைத் தமிழர் 75 வீதம் மலையகத் தமிழர் 213விதம் இலங்கை மக்களின் கல்வி மட்டம் தொடர்பான சகல குறிகாட்டிகளும் மலையகத் தமிழரின் பின் தங்கிய நிலைமையையே காட்டுகின்றன. இன்று பலகலைக்கழகக் கல்வி பயிலும் 33,000 மாணவர்களில் மலையகத்தைச் சேர்ந்த ஒரு சில நூறு (200) மாணவர்களாவது இருப்பர் என்பது சந்தேகமே எனக் கூறுகிறார் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கும், விடுதலைக்கும் மத்தியதர வர்க்கத் திலிருந்து வந்தவர்களே தலைமை ஏற்று வழிநடத்திச் சென்றுள்ளதையே உலக வரலாற்றில் காணக் கூடியதாக இருக்கிறது. இலங்கை வரலாற்றிலும் மத்தியதர வர்க்கத்தின் எழுச்சியுடனேயே கீழ்மட்ட மக்களும் முன்னேற்றம் கண்டனர். இலங்கை வாழ் தமிழ் மக்கள் வாழ்விலும் மத்தியதர எழுச்சியைப் பினர் பற்றியே பிற்பட்டோர் சமூகமும் இன்று கல்வியிலும் தொழில் வாய்ப்பிலும் முன்னேறியிருப்பதைக் காண முடிகிறது. ஆனால், மலையகத்தைப் பொறுத்தவரையில் ஒரு மத்தியதர வர்க்கம் பிற்பட்ட நிலையிலுள்ள LO 620) Gl)LL/45 இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமையவில்லை என்றே கூறலாம்.

Page 12
12 ஒக் 14, ஒக்.
27 - 1999
சிறுவர்கள் குழலோடு ஒட்டி இணைந்து வாழத்தக்கவர்கள் சூழலில் இருந்து கிடைக்கும் நல்லனவற்றையும், தீயனவற்றையும் மனதில் பதித்துத் தமக்கென வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கக் கூடியவர்கள் இத்தகைய உள்ளம் படைத்தவர்களுக்குச் சூழலை நன்மை பயப்பனவாக அமைத்து வழிகாட்டுகின்ற பாரிய பொறுப்பு இன்றைய சமூகத்தினருக்கு உணர்டு. நன்மையும், தீமையும் கலந்துள்ள சூழலில் இருந்து, தீமையின் கொடூரப் பாதிப்பை வெறுத்து, நல்லவற்றை நாடக் கூடிய சந்தர்ப்பங்கள் இன்று சிறுவர்களுக்கு மிக மிக அவசியமானவையாகும். இத்தகு சந்தர்ப்பங்களை வழங்கும் களங்களாகவே சிறுவர் நாடகங்கள் இன்று சிறுவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று வருகின்றன.
மனிதனுடைய தீயபணிபுகளை யும், நடவடிக்கைகளையும் எடுத்துக் காட்டித் தத்துவம் புகட்டும் பருவம் சிறுவர்களுக்குரியதல்ல. எனவே தான் சூழலில் உள்ள பறவைகள் விலங்குகள் ஆகிய அஃறிணைப் பொருட்களை மையப்படுத்தி அவற்றின் தீமை பயக்கும் பணியை (3) 66ft. சிறுவர்களின் சிந்தனை விரிகின்றது.
கொணரும போது
மனப்பாங்குகளிலும் நடத்தைக்
மாற்றமும் எழுச்சியும் ஏற்படுகின்றன. பேசும் தகைமையற்ற இத்தகைய அஃறிணைப் பொருட்களைப் பேசுவதாக
கோலங்களிலும்
அமைக்கப்பட்ட நீதிக் கதைகள், சிறுவர்களின் விழுமியங்களைப் பட்டை தீட்டுவதாகவே அமைகின்றன. இத்தகைய கதைப் பின்னல்களை எளிய பாத்திரங்களாகப் பேச வைக்கின்ற தன்மைகளையே சிறுவர் நாடகங்களாகக் காணர்கின்றோம். சிறுவர் நாடகங்கள், சிறுவர்கள் மத்தியிலும், பெரியோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருதல் குறிப்பிடத்தக்க அம்சமாகும் நாடக அரங்கக கல்லுரரியை அமைத்துச்சிறுவர் நாடக வளர்ச்சிக்கு வித்திட்டு, அதற்காக இன்னமும் உழைத்துக் கொணடிருப்பவர்களில் முதன்மையானவர் குழந்தை ம. சண்முகலிங்கம் ஏராளமான சிறுவர் நாடகங்கள் இவரது ஆக்கங்களாக வெளிவந்துள்ளன. பல நாடகங்கள் களம் கண்டு, மங்காப் பெருமையுடன் இன்றும் நிலைத்துள்ளன. சிறுவர்களின் ஆற்றலை மேம்படுத்தி, அவர்கள் கூடி மகிழ்வதற்கான களங்களையும் உருவாக்க உழைக்கும் இவர்களின் நாடகப் பணியினைத் தொட்டுணர்ந்து நுகரும் பாக்கியம் இடையிடையேனும் கிடைக்கப் பெற்றமையால மனங்கொணர்ட சிறுவர் நாடகச் பகிர்வதில பெருமகிழ்வெய்துகின்றேன்.
யாழ்ப்பாணத்தில் குழந்தை ம. சண முகலிங்கம அவர்களின்
சிந்தனைகளைப்
எழுத்துருவில் வெளிவந்த பல நாடகங்கள், அரங்கக் கல்லுரரி மாணவர்களின் நெறியாள்கை மூலம் பாடசாலை மாணவர்களின் தீரமிகு நடிப்பில் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளன எனலாம். இத்தகைய நாடகங்கள் சபையோரையும் உள்ளிட்ட பாத்திரங்களாகவும் அவர்களுக்குள்ளிருந்து புறப்பட்டு மேடையை நோக்கி நகர்ந்து சபையின் உன்னிப்பான ஈர்ப்பைக் கவருந்தகையனவாகவும் உள்ளன.
மேலும் நாடகப் பாத்திரங்கள் முதலில், விளையாட்டில் ஈடுபட்டு அதில் ஏற்பட்டு நிற்கும் மகிழ்ச்சியில் ஒன்று கூடி நாடகம் ஒன்று நடிப்பதற்கான முடிவிற்கு அவர்கள் வருவதாகவும், தாங்கள் எடுக்கும் பாத்திர அமைப்புகளையும் கலந்துரையாடி முடிவு செய்து கொண்டு நாடகக் களத்திற்கு வருகின்றனர். பார்வையாளர்கள் என்ன நடக்கப் போகின்றது எவ்வாறு நடைபெறப் போகின்றது என்ற உன்னிப்போடு காத்திருக்கின்ற தன்மை தான் சிறுவர் நாடகத் தயாரிப்பாளர்களின் மதி நுட்பம் சார்ந்த திறமை என்பதை இங்கு நோக்கற்பாலது நாடகங்களில் பாடல் குழுவினர் பலர் இடம் - பெறுவர் அவர்கள் தமக்குரிய வேளைகளில் வரிசையாகத் தாளக் கட்டுகளுடன் மேடைக்கு வந்து ஆடி அசைந்து ஒத்திசைவுடன் அடுத்து வரப் போகும் செய்தி களைப் பாடல்களாகப் பாடுவர் நாடகப் பாத்திரமேற்பவர்களை ஓரளவு அணிந்திருந்தாலும்
வந்த "ஒற்றுமை என்னும் சிறுவர் அரங்கக் கல்லு தேவானந்த் அவர் கல்வியங்காடு இ. |'']მეტ 1992ე)
நெறிப்படுத் தியிருந்தார் இ ந த
四 TL 5. LLO ஐந்திற்கும்
மேற்பட்ட GADG0DL SEGÉNG)
சிறார்களின்
அசிறுவர் ந
அத்தகைய பாத்திரங்களின் அசைவு பாவனை, பாய்ச்சல், குரலொலி அச்சொட்டாக அமைக்கப்பட்டி ருப்பதால் பாத்திரங்கள் உணர்மைத் தன்மையை முழுமையாகப் புலப் படுத்துவனவாக உள்ளன. காட்சிகள் யாவும் அசையாப் பொருட்களும், அசைந்து அவவப்போது கள நிலைமைகளை ஏற்ற காட்சியமைப்பிற்கு இட்டுச் செல்லுவனவாக உள்ளன. நாடகத்தினர் கருப்பொருள்கள் உணர்மை, தியாகம் அர்ைபு போன்ற நறி குண நறி Glaruj605æ606IT 6)JøITfLJL160T6)JITg (36) அமைந்துள்ளன. இத்தகைய நாடகங்களில் வரும் தீய நடத்தைக்குப்
பார்வையாளரின் ஆலோசனையுடன்
தணடிப்பும் தவிப்பும் இடம் பெறுதல் மற்றொரு சிறப்பம்சம் ஆகும். இத்தகைய நிகழ்வு நாடகங்களின் இலக்குகளை வெற்றி கொள்ளச் செய்யத்தகையன.
குழந்தை ம. சணர்முகலிங்கம் அவர்களின் எழுத்துருவில் வெளி
பட்ட நிதி பாடச ஒன்றைப் புதிதா பெரிதும் உதவி ஆணர்டு இதே இவர்களின் தயா "காட்டு ராஜ சிா களைக் கண்டிருந்
ID TL 5 s? I மாணவன், தேவ நெறியாளர்கைய மக்கள் மத்தியில் நாடகங்களாக மு வித்தியாலய மா ப்பில் மலர்ந்த 1 வந்த "நட்பு" எ திருநெல்வேலி சி. இல்ல மாணவர்க தயாரிக்கப்பட்ட விலையென்ன"
1995ჟ6უff|მეტ ()6)/6)
பாலகன்" என்ற ந 19944, of any (a) "பனர்பும் பயனு யாழிப்பான
 
 

Dամlan1 flag 607լճ "
நாடகத்தை நாடக TrifouL 57607 4FITfL 5765
கள் யாழ்ப்பாணம்,
த.க. LI JITL AUTOOGL) l
LH L af IT (Mal) Lp II 600 Afgørflø0III Gj
வெளி "முயலார் முயல்கிறார்" என்ற
கொணர்டு வரப் பட்ட
நாடகமும், 1997களில் தேவானந்த் அவர்களின் எழுத்துரு நெறியாளர்
முக்கியமானது. நாடக அரங்க
இலங்கைத் ക്രഥിച്ചു കിബ് ബ 3. வளர்ச்சியில் குழந்தை ம
சண்முகலிங்கத்தனர் பங்கு
கல்லூரியூடாக தயாரிதத சிறுவர் நாடகங்கள் மிகுந்த முக்கியத்துவம்
2.0.10 ബി കിബ്
பலவற்றையும் எழுதியுள்ளார் என்பது
MANIA
கையில் வெளிவந்த "துணிவு" என்ற நாடகமும் குறிப்பிடப்L JIL GDITL5 , 1998, afaj அரங்கச் செயற்பாட்டுக் குழுவினராலும் நாடக அரங்கக் கல்லூரியினராலும் செயற்படுத்தப் பட்ட குழந்தை ம சண முகலிங்கததினர் 'இடுக்கண வருங்கால்." என்ற நாடகமும் சிறுவர்களின் மன விழுமியங்களைத் துலக கி அணர்மித்த வரலாற்றைப் படைத்து நிற்கும் சிறுவர் நாடகங்களாகக் குறிப்LLEDITLÓ.
1995 — 1994 ფnrგე)- |ப்பகுதியில் பாடசாலை மட்டத் தமிழ் மொழித் திறன் போட்டிகளில்,
கிழ்வுக்குரியதான TIL ESIMESEBBSesuri
ாலையின் நூலகம் கத் தோற்றுவிக்கப் பிருந்தது. அடுத்த L JIT LI JFIT 600 GULL jlaj ரிப்பில் உருவான Jazz,L5'' LI JGL) GATE
தது. ங்கக கல்லுரரி ானந்த் அவர்களின் ல வெளிவந்து பாராட்டுப் பெற்ற த்துத் தம்பி மகாணவர்களின் நடி993ჟ6უჩე) ()6).Jრეჩன்னும் நாடகமும், றுவர் நிறை வாழ்வு TMTTaủ, 19944,6#160 "ஒரு பூனையின் என்ற நாடகமும், வந்த "பாலுக்குப் ாடகமும், மேலும் B)Jarf) uL 5)LLj LJL "L
ó", 1998a, Giffa) நது ஆரம்பப்
சிறுவர் நாடகம், தனியான போட்டி நிகழ்ச்சியாக மாகாணக் கல்வித் திணைக்களத்தில் ஏற்றுக் கொஎர்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் காலகட்டத்தில் பாடசாலைகள் போட்டி போட்டுக் கொணர்டு சிறுவர் நாடகங்களைத் தயாரித்து வழங்கியிருந்தன. இத்தகைய தயாரிப்புக்களில் பெரும்பாலானவற்றிற்கு நாடக அரங்கக் கல்லூரியினரே பிற்பலமாக அமைந்திருந்தனர் எனலாம் இடப் பெயர்வுகளைத் தொடர்ந்து வந்த காலங்களில் இத்தகைய போட்டி நிகழ்ச்சிகளுக்குத் தனியான இடத்தைக் கல்வியுலகு வழங்கத் தவறியிருந்தமை, சிறுவர் நாடக இடைப் பட்ட தளர்ச்சிக்கு ஏதுவான காரணம் எனின் மிகையாகாது.
சிறுவர் நாடகத்தை ஆற்றுவோர் சிறுவர்களாகவோ வயது வந்தவர்களாகவோ அலலது இரு
குறிப்பிடத்தக்கது.
சாராரும் கலந்தவர்களாகவோ அமைய முடியும் சிறுவர்களுக்காக வயது வந்தவர்கள் ஆற்றுகைப்படுத்திய நாடகமாகக் கூடி விளையாடு பாப்பா" என்ற நாடகம்
அமைகின்றது.
1978ல் குழந்தை
LD
சணி முகலிங்கம் அ வர் க ள ன எழுத துரு வில வெளி வந த நாடகம் 1979ல் மேடையேற்றப்பட்டது. இதன் நெறியாளராக ஆ. தார்சீசியஸ் விளங்கியிருந்தார். அக காலத்தில 6) + n (ք տ՝ Լվ ,
யாழ ப பாணம ஆகிய இடங்களில் பல களப் கணிட சிறுவர் நாடகமாக இது விளங்கிற்று 1994 நாடக அரங்கக் கல்லூரியினால்
க, சிதம்பரநாதன் அவர்களின் நெறியாளர்கையில் மீணடும் புதுப் பொலிவு பெற்றது. இந்த வருடம் மூன்றாவது முறையாக அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரால் தே தேவானந்த் அவர்களின் நெறியாள் கையில் க.பொ.த (உத) மாணவர் களையும் பல்கலைக்கழக மாண வர்களையும், ஆசிரியர்களையும் ஆற்றுவோர்களாக உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டிருக்கினறது. யுனிசெப் சிறுவர்களுக்கான, உளநல மேம்பாட்டுத் திட்டத்தினர் கீழ் யாழ்ப்பாணத்தில் 32 மேடைகளைச் சந்தித்துப் புகழ் பூத்து நிற்கின்றது. ஆடு, பூனை, நரி, கரடி, பன்றி, சேவல், நாய், குரங்கு என்ற விலங்குப் பாத்திரங்களை உள்ளடக்கித் தயாரிக்கப் பட்டுள்ளது. பாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமான ஆற்றுவோர்களைச் சேர்த்துக் கொணர்டார்களா? அல்லது பாத்திரங்களை அவ்வாறு நெறியாள்கை மூலம் நெறிப்படுத்தியுள்ளார்களா? என்று சிந்திக்கத்தக்கவாறு வயது வந்தவர்கள் குழந்தைகளாகி இந்த நாடகத்தை மெருகூட்டியுள்ள னர். ஒரு முறை பார்த்தவர்கள் மீண்டும் பார்க்க வேணடும் என்று பல மேடைகளைத் தேடி ஓடியவர்களுள் நானும் ஒருவன் என்ற வகையில் இவ்வாண்டு வெளிவந்த அற்புதப்படையல் 'கூடி விளையாடு பாப்பா" என்பதைக் கூறிக் கொள்ளலாம்.
சிறுவர் நாடக வளர்ச்சியில் ஓர் மைல கல லாக விளங்குபவர் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் அவர்களால் உருவாக்கப்பட்ட அரங்கச் செயற்பாட்டுக் குழுவினர் தமது குழுவின் ஒத்திசைவுடனர், சிறுவர் நாடகங்களைத் தயாரித்து வெளிக் கொணருவது சிறுவர் நாடகத் துறையினர் வளர்ச்சிக்கு ஓர் மிடுக்கான எடுத்துக் காட்டு
σΤοΟΤαυΙΤΙ ό.

Page 13
(சென்ற இதழ் தொடர்ச்சி)
மு, தளையசிங்கம் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?
மு. தளையசிங்கத்தின் எழுத்துக்களில் காணப்படும் அதிருப்தி, கலகம், எதிர்ப்பு ஆகிய அம்சங்கள் முக்கியத்துவமானவை எனறு கருதுகின்றேனர். அவருடைய சிறுகதைகளும், படைப்பாற்றல் மிக்கவையானதாகவும், வீச்சானவையாகவும் இருக்கின்றன. அவருடைய படைப்புக்களின் பின்னால் ஒரு சிந்தனைத் தளமும் அலசலும், படைப்பின் பின்னணிகள் பற்றிய உணர்வும் இருந்தது. இது பல எழுத்தாளர்களிடம் காணக் கிடைக்காத ஒரு அம்சம் ஆகும்.
வைதீக மார்க்ஸியத்தின் எல்லைப்பாடுகள் பற்றிய உணர்வு அவரிடம் இருந்தது. எனினும் அந்த எல்லைப்பாடுகள் பற்றிய உணர்வுக்கு அவர் வந்து சேர எடுத்த வழிமுறையும், நான் வந்துசேர எடுத்த முறைமையும் வேறு வேறானவை. அராஜகம்
ஆத்மார்த்தத்துக்கான முன்னுரிமைப்பாடு ஒருவகையில் பண்பாட்டையும், ஆத்மீகத்தையும் மேல்கொணர்டு வருகின்ற அதேவேளை, சமூகம் இயக்கப் போக்கு வர்க்கம், வரலாறு என்பவற்றை இடம்பெயர்த்து விடுகிறது. இந்த இடப்பெயர்ச்சி தான் எனக்குப் பிரச்சினையாக இருக்கின்றது.
இதை இன்னொரு தளத்தில் வைத்து விளக்க விரும்புகின்றேன். வாழ்க்கைக்கும், கலைக்கும் சோதனைபூர்வமான இணக்கமும், ஒன்றிப்பும் இருக்க வேணடும் என்று முத
சர்வாதிகாரத்தினர் சமூக அ  ைம ப ப ா க' க ம தொழிற்பாடுகள் பற்றிய அவரது கருத்து நிலையும் பிரக்ஞையும் இடதுசாரி அரசுகள்- குறிப்பாகப் பழைய சோவியத் யூனியனினர் அனுபவங்களுடாக மட்டுமே பெறப்பட்டிருந்தன. வலது சாரி அரசுகள், சர்வாதிகாரங்கள் பற்றிய பகுப்பாய்வும், ஒப்பீடும் அவரிடம் சமாந்தரமாக இடம் பெறவில்லை. அந்த வகையில் அராஜகம் சர்வாதிகாரம் பற்றிய அவரது உள்ளார்ந்த விமர்சனங்களில் போதியளவு சமூக வரலாற்றுப் பினர்னணியை அவர்
Gd Jo
பேணவில்லை. இது ஒரு முக்கியமான குறைபாடு என பதோடு அவருடைய பார்வை வீச்சையும் பாதித்துள்ளதாகவே கருதுகின்றேன்.
ஆசாரங்களை எதிர்த்த அல்லது புறந்தள எளிய ஆன மீகம எனற வகையில அவருடைய மெய்முதல்வாதச் சிந்தனைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் இறுகிய யாழ்ப்பாணத்து ஆசாரச் சூழலில் ஒரு முக்கிய பங்கு இருந்தது என்பதோடு, அந்த ஆசார யாழ்ப்பாணக் கட்டுமானத்துக்கும் அது சவாலாக இருந்தது. அவருடைய ஆளுமையின் முக்கியமான இயல்பு அதுதான் என்று கருதுகின்றேன்.
மனதின் ஆழங்கள், ஆத்மார்த்த தளங்களைத் தொடுகின்ற இலக்கியப் படைப்புக்கள் தானி காலங் கடந்து நிற்கும் என்பதும், எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய ஒரு zffa) astum LzLoméol géMavL Lé0LLj60LL பற்றிய ஒரு வேட்கையையும் முத விடம் பார்க்கலாம். அது எனக்கு அவ்வளவாக உடன்பாடான விஷயமில்லை. எந்தப் படைப்புகள் காலத்தை வென்று நிற்கப் போகின்றவை எவை கால வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லப் போகின்றவை என்பது பற்றிய முடிந்த முடிவான தீர்மானத்தை வெறும் இலக்கிய வலு அல்லது இலக்கியங்களின் ஆத்மார்த்த வலுவை மட்டுமே வைத்துத் தீர்மானிக்க முடியும் என்று தோன்றவில்லை. நவில்தொறும் நூல்நயம் என்பதும் எல்லாக் காலத்துக்கும் ஒரே மாதிரியான வாசிப்புக்களைத் தரும் என்பதும் இல்லை. அந்த வகையில் முத வின் பிரபஞ்ச யதார்த்தத்தோடு, என்னால் உறவு கொள்ள முடியாதுள்ளது. பெருமளவுக்கு நான் நிகழ்காலத்தின் கவியாகவே இருக்கின்றேன். கடந்த காலத்தோடும், எதிர்காலத்தோடும் எனது படைப்பும் சிந்தனையும் உறவாடக் கூடும். எனினும் காலங்கடந்த விலையேற்றத்துக்கு எவரும் திட்டமிட்டு எழுத முடியும் என்று தோன்ற a'lababa).
மு.த. வினி ஆத்மார்த்த தளத் தோடு இணைந்ததாக எழுகிற இன்னொரு சிக்கல் அவர் பேசுகின்ற குணவியல் ஆகும். இது எவ்வகையான சமூக வரலாற்று, அரசியல் சுவர்களுமின்றி ஆத்மார்த்தம் என்கின்ற அந்தரத்திலேயே நிற்கின்றது. இன்னும் சற்று ஆழமாகப் பேசுவதானால், முத விடம் இடம் பெறுகின்ற மெயம் முதன்மை அல்லது
கருதுவதோடு எனக்கு அடிப்படையில் முரணிபாடில்லை. ஏனென்றால் இது அறம் மற்றும் விழுமியங்கள் சார்ந்தது படைப்பாளிஇவற்றி லிருந்து முற்றுமுழுதாக விலகிவிட முடியாது. இனவாதம், நிறவாதம் போன்ற தீவிரமான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகின்ற பலர் இன்று அவற்றுக்கு அடிப்படையாக இருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பைத் தமது ஆய்வுகளில் இருந்து தவிர்த்து விட்டு இனவாதம் நிறவாதம் என்பன கலாசாரம் /பண பாட்டு ரீதியாகவே இப்போது கட்டப்பட்டு வருகின்றன என்ற வாதத்தைப் பிரபலப்படுத்தி வருகின்றார்கள் இனவாதம், நிறவாதம் ஆகியவை கலாசாரப் பண்பாட்டுத் தளங்களுடாகத் தம்மை வெளிப்படுத்துகின்றன என்பது வேறு அவை கலாசாரம் / பணிபாட்டு ரீதியாகத் தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்வது வேறு
தமிழகத்தின் கவிதை இயக்கம், ஈழக் கவிதை இயக்கத்தைப் பாதித்ததா? ஈழப் படைப்பாளிகளைத் தமிழகப் படைப்பாளிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாகக் கருதுகிறீர்களா அல்லது முற்றிலும் தனித்துவமான இலக்கிய மரபுகள் கொண்டவர்களாக நினைக்கின்றீர்களா?
தமிழகத்துக்கும், ஈழத்துக்கும் எப்போதுமே கலை, இலக்கிய ரீதியான உறவுகளும் ஊட்டங்களும் இருந்து வந்துள்ளன. இவை பெருமளவுக்கு ஒரு வழிப் பாதையாகவே இருந்தன. தமிழகத்திலிருந்து நூல்களும் இலக்கியமும் மிகவும் தாராளமாக ஈழத்துக்கு வந்து சேர்ந்த அதேவேளை, ஈழத்திலிருந்து நூல்களும், இலக்கியமும் பணிபாட்டின் இதர அம்சங்களும் தமிழகத்தில் சேர்வது பெருமளவுக்குச் சாத்தியமில்லாமலே இருந்தது. இந்தியாவில் வழங்கப்படுகின்ற எந்த ஒரு மொழியிலும் நூல்கள் இறக்குமதி செய்வதும், விற்பனை /விநியோகம் செய்வதும் இந்திய அரசு சட்டங்களாலேயே முடக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் ஈழத்து நூல்களையும், சஞ்சிகைகளையும் தமிழகத்தில் பரவலாகக் கிடைக்கச் செய்வதில் பெரும் தடைகள் இருந்தன. எனவே தமிழக - ஈழ இலக்கிய கலை உறவுகள் பெருமளவுக்கு ஒரு வழிப்
 
 
 
 

வானம்பாடி இதழ்களை ஒரு சேரவும் பின்னர் அவர்கள் வெளியிட்ட வானம் பாடி, ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழையும் பார்த தர்களானால
காலச்சுவடு நேர்காணலில் சேரன் ஈழத்துக் கவிதையின் தர
பாதையாகவே இருக்க சாத்தியமானதுதான்.
தமிழகத்தின் பல இலக்கியப் போக்குகளின் பாதிப்புக்களை ஈழத்தில் பார்க்க முடியும் முருகையன், மஹாகவி, நீலாவணன் ஆகியோருக்கு ஆரம்பத்தில் கலைவாணன் (திருவானைக்காவல், அப்புலிங்கம்) மீது ஈடுபாடு இருந்தது. கூடவே பாரதி, பாரதிதாசன் ஆகியோரது பாதிப்புக்களையும் நீங்கள் இனங்காண முடியும் அவர்களுடைய ஆரம்பகாலக் கவிதைகளில் இவற்றைத் தெளிவாகவே பார்க்கலாம். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட்டு நுஃமான், முருகையன், சண்முகன் சிவலிங்கம் ஆகியோர் இனங்கணர்டு சொல்லியிருப்பது போல - ஒரு பேச்சோசை வழக்குக்கு ஈழக் கவிதை ஒரு முக்கியமான கூறு திரும்பியது முக்கியமான திருப்பமாகும். இந்தத் திருப்பத்திலிருந்து ஒரு தனித்துவமான ஈழத்துக் கவிதைப் போக்கொன்றை இனங்காண முடியும் என்று கருதுகின்றேன் எழுபதுகளின் ஆரம்பம் வரை ஈழத்துக் கவிதைகள் /கவிகள் என முக்கியமாக மேலெழுந்த பலரிலும் இந்தப் போக கை நீங்கள் தொடர்ச்சியாகப் பார்க்க முடியும். இந்தப் போக்கின் அசலான இன்றைய பிரதிநிதியாக சோ, பத்மநாதனைக் குறிப்பிடலாம் என்பது என எணர்ணம் இந்தப் போக்கிற்குத் தா. இராமலிங்கம் மெல்லிய ஒரு விதி விலக்கு
1971-1975 காலப் பகுதியில் புதுக் கவிதை பரவலாக மேலே வருகிறது. நானும் எனது தலைமுறையைச் சேர்ந்த பலரும் எழுத ஆரம்பித்த காலங்களில் வானம் பாடி, பிரக்ஞை கசடதபற எனப் பல சிற்றிதழ்கள் வேறு பல புதுக் கவிதைத் தொகுதிகள் எமக்குக் கிடைத்தன. தீபம், கணையாழி, தாமரை ஆகியனவையும், தொடர்ச்சியாகப் பார்க்கக் கிடைத்தன. இந்தக் காலகட்டப் பகுதியில் தான் திக்குவலி லைக் கமாலினர் "எலிக் கூடு" புதுக்கவிதைத் தொகுதி வெளியாயிற்று அன்பு ஜவஹர்ஷா பல புதுக் கவிஞர்களின, கவிதைகளைத் தொகுத்துப் பொறிகள் எனும் தொகுதியை வெளியிட்டார் பொறிகள் எனும் தொகுதியை இப்போது பார்க்கின்ற போது தமிழகப் புதுக் கவிதைகளின் குறிப்பாக வானம் பாடிச் சாயலைப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
எங்களுடைய கையெழுத்துச் சஞ்சிகையான ஞாயிறு இதழ்களில் நான் எழுதியிருந்த பல கவிதைகளும் இந்த வகையாகத் தானிருந்தன. இந்தப் போக்கின் தொடர்ச்சியாக எழுதி வருபவர்கள் பலர் ஈழத்தில் இருக்கின்றார்கள் இத்தகைய புதுக் கவிதைகளி தினசரிப்
நேர்ந்தமை
இன்னுந்தான்
േങ്ങ.ങ്ങ്
அப்பைாழுதைல்லாம்
Jestřesendig spesies
S
జx ܀ ܡܬܝ ܀
3
S)
();
尉
ീബങ്ങi
ീക്ക് ജങ്ങുമ്പ്ല ങ്ങിന്റെ ഗ്രൂ ബൈബിങ്ങ Ääätöj3u epäsotapäästipoptistä அறுத்துளறிய இயலவில்லை
எத்தனை முறைகள் என்னைத் திக்கற்ற காடுகளில் தவிக்கவில் ர்கள்
மாற்றங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் இலக்கியம் சார்ந்தவை மட்டுமன்று ஈழத்தில் மொழி, சமூக அரசியல் வெளி இரண்டுமே தமிழகத்தை விட வேறானதாக இருந்து வருகின்றன. எமது சமூக அனுபவங்களும், அரசியல் வரலாற்றுணர்வும் வித்தியாசமான ஒரு உணர்திறனை எங்களுக்கு வழங்கியிருக்கிறது. ஐம்பதுகளிலிருந்தே இதனை நீங்கள் மெல்ல மெல்ல அவதானிக்கலாம். எனினும் என பதுகளில் இது மிகவும் துலக்கமாகவே தெரிகின்றது. இப்படிச்சொல்கின்ற போது எமது சமூக அனுபவங்களை நாங்கள் வெளிப்படுத்துகின்ற முறைமையும், பாங்கும் தமிழக எழுத்தாளர்கள் தமது சமூக அரசியல் மற்றும் தன்னுணர்வு அனுபவங்களை வெளிப்படுத்துகின்ற முறைமையையும், பாங்கையும் விட உணர்ந்தது என நான் வாதிடமாட்டேன். தனித்துவம் என்பதை உயர்ந்தது என்கின்ற அர்த்தத்தில் இங்கு நான் பயன்படுத்தவில்லை. உயர்ந்தது எது என்பது பற்றிய சொல்லாடலுக்கு நாம் இன்னும் தீவிரமாகவும், விரிவாகவும் பேசவேணர்டி இருக்கும்.
ஆங்கில மொழிலேயே பல வேறு தனித்துவங்களும், பல்வேறு உணர்திறன்களும் நிறையப் பெற்ற எழுத்துக்கள் இங்கிலாந்து அல்லாத வேறு வேறுநாடுகளிலிருந்து எழுவதைக் கவனிக்க வேண்டும் ஆங்கில இலக்கியம் என்ற தொடரே இப்போது வழக்கிழந்து போய்விட்டது. Literatures In English/English GT6õigings ITGöI GLUGE வேணர்டி இருக்கும். உதாரணமாக, மேற்கு இந்தியத்தீவுகளிலிருந்து வருகின்ற இலக்கியங்கள் (Derek Walcott, Earl Lovelace, Martin Carter போன்றோர்) கனடாவிலிருந்து வருகின்ற glavásáfuLIEJ556Ti (Margret Atwood, Dionne Brand, Alice Munro, Shyam Selvadurai, Anne Michaels), நைஜீரியாவிலிருந்து வெளிவருபவை (Wole Soyinka, Chinue Achebe - GLJ IT60i (3) TT ft) வெளிப்படுத்துகின்ற வெளி மொழித் தனித்துவங்கள் வேறானவையாகும். (இத்தகைய இலக்கியங்களைப் Post Colonial Literature என்று ஒரே குடையின் கீழ் சேர்த்து விடுகின்ற ஆபத்தை அபத்தத்தைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பேச வேண்டும் 1)
இத்தகைய ஒரு தளத்திலேயே - ஈழதமிழக இலக்கியங்களும் பார்க்கப்படுவது பயன் உள்ள ஒன்றாக இருக்கும் நீண்ட காலத்துக்கு முன்பாகத் தன்னுடைய இலங்கைப் பயணத்திற்குப்பிற்பாடு அசோக மித்திரன் இத்தகையதொரு கருத்தைச் சொல்லியிருக்கின்றார்
്ക്ക് ീേഴ്ന്ന
நான் எண் மூளையைத் திண்று თქმცnცუდოეთში இரத்தத்தைக்குடித்துவிடாய் தீர்த்தேன் என்னையே கொண்று புதைகுழியுள் கிலத்தி
· სტრუმწ8 /dt^{E}{წესტჩეწწყურშf:
ഉീക്ക് ഗ്രേറ്റങ്ങി.
Mബ് ബങ്ങ്, நான் தோற்றுத்தான் போகின்றேன்
ffീക്കങ്ങഖങ്ങേ, :ങ്ങബട്ടങ്ങീ'ഉ:ഞ uങ്ങേ წწööff &rწწწწწწწწ}{ij} წარწ)t {1}{fföçბ რწრგმწტ რეტრზჭრშf{8ქცრწo அதில் சில்லெண்று காற்றுவிசுவதையும்
წt:02/02/82% (#რწრo (ყანწo tწლწწ. მრწრწ09.6% /ffრ86წწჭწერშff;
வ வரதராஜன் ஆவா
树

Page 14
14 ஒக், 14, ஒக், 27
ქმზ%225%
- 1999
தலைமுறை தலைமுறையாகவே என்ற கீரையை அடா) புத்திக்கூர்மையும், ஆளுமையும் என்னுள் என்று பதில் கொடுத்து மடக்கினேன்.
கடத்தப்படுவதாக உணர்கிறேன். எப்போதுமே எதையுமே சாதிக்கக் கூடிய ஆற்றலுடன்தான் நான் இருந்து வருகிறேன். எந்தப் பெரிய நிர்வாகத்தையும் சிக்கலின்றி இயக்கக்கூடிய ஆளுமை பண்டுதொட்டு என்னிடம் இருந்து வருகிறது. ஆனால், என் புத்திசாலித்தனத்தை தம் புத்திசாலித்தனத்தால் சந்திக்காமல் தம் அதிகாரத்தால் என்னை அடக்க முனையும் மனிதர்களே இந்த உலகில் பெரும் எண்ணிக்கையில் என் முன் உலாவுகிறார்கள் எனக்கு இருக்கும் ஒரே ஒரு மனவருத்தம் என்னவென்றால் என்னுடைய புத்திசாலித்தனத்தை ஆளுமையை மதித்து கெளரவிக்கக்கூடிய உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய மனிதர்களை பெரும்பாலும் காணமுடிவதில்லை என்பதுதான் தாய்வழிச் சமுதாயம் அழிந்த நாள் முதலாய் நான் அவர்களை அந்தநல்ல மனிதர்களைத் தேடியலைகிறேன். இன்னும் தான் நான் அவர்களைச் சந்திக்கவில்லை.
நான் காணுகின்ற மனதிர்கள் என்னைத்தம் அதிகாரத்தால் அடக்க முயலுகின்றார்கள் அல்லது அன்பு எனும் போர்வையில் கட்டுப்போட்டு முடக்க முயல்கிறார்கள் இரண்டு வழிகளுமே சரி வராத நிலையில் எனக்கு "அடங்காப்பிடாரி", "ஒரு மாதிரி" என்று பட்டங்களைச் சூட்டிவிட்டு விலகி நின்று வீணர் விமர்சனம் செய்து என்னை மழுங்கடிக்க முயலுகின்றார்கள். நான்
தம்மைவிட ஒரு படியேனும் குறைந்தளவாக
இருக்கமாட்டேனா என்ற ஆதங்கம் அவர்களிடம் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது. நாலுபேருக்கு முன்னால் என்னை அறிவுபூர்வமானவள் உணர்வு பூர்வமானவள் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை, என்னைவிட தாங்களே அறிவுபூர்வமானவர்கள் ஆளுமையானவர் கள் என்று நாலுபேரிடம் காட்டிக்கொள்ள முயலும் போது நான் ஒன்றுமே தெரியாதவள் போல் இருந்து விட்டால், அதில் தான் இவர்களுக்கு எத்துணை மனவிறைவு தம்மைவிட ஒரு பெணி மேலானவள் அறிவு கொண்டவள் என்பது எங்கேனும் வெளிபட்டு விட்டால் அவர்களுக்கு உண்டாகும் கொதிப்புத்தான் எத்துணை அப்படியான நேரங்களில் அவர்களுக்கு முடியுமானால் என்னைக் கொன்றே விடுவார்கள் இவர்களுடன் எப்படி நான் கைகுலுக்க.?
இப்படித்தான் ஒரு முறை பாஞ்சால புரத்தில் ஜனகனின் மகா சபையில் பிரம்மவாதியான யக்ஞவல்கியனுடன் பிரம்மம் பற்றி கருத்தாடல் செய்யச் சென்றிருந்தேன். யக்ஞவல்கியனால் என்னைக் கருத்தாடலில் வெல்ல முடியவில்லை, பிரமம் பற்றிய என் கேள்விகளால் திணறிப்போன யக்ஞவல்கியன்
"நிறுத்து கார்க்கி இதற்கு மேல் கேள்வி கேட்டால் உன் தலை அறுந்துவிழுந்துவிடும்" என்று அந்த மகா
சபையில் கூடியிருந்த அத்துணை அறிஞர்கள்
முன்னிலையில் நாகரிகமேயில்லாமல் கத்திக் கூச்சலிட்டுத்தான் அந்தக் கருத்தாடலை நிறுத்த முடிந்ததே தவிர எண் அறிவோடு தன் அறிவால் மோதியல்ல.
பின்னொரு நாளில் இன்னொரு சம்பவம் நடந்தது, சோழமண்டலத்தில் கம்பன் என்னைத்தன் கவியால் மட்டம் தட்ட முயன்று என்னிடம் மூக்குடைபட்டான் எப்படியாவது என்னை எடி போட்டு மட்டம் தட்ட விரும்பிய கம்பன் காலடி நாலிலைப்பந்தலடி என்று நொடி போட்டான் ஒரு தணர்டிலே நான்கே இலைகளை மட்டும் கொண்டிருக்கும் ஆரை என்ற கீரையைப் பற்றியதே நொடி என்னை எடி போடவே கம்பன் நொடி போட்டான் விட்டேனா நான்?
"எட்டே கால் லட்சணமே
எமனேறும்பரியே மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேல் கூரையிலா விடே குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாப் அடா"
(அவலட்ணமே எருமையடா, கழுதையே குட்டிச்சுவரே குரங்கே நீ கேட்டது ஆரை
கவிச் சக்கரவர்த்தியேயானாலும் ஒரு பெண்ணை மட்டம் தட்டித்தான் தன் புலமையைக் காட்ட நினைத்த கம்பனை வேறு எவ்வாறு நான் அணுகியிருக்க முடியும்?
வேறொரு நாளில் பீஷ்மனும் சால்வனும் சேர்ந்து என் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்தியமை இன்னும் எத்துணை தலைமுறை கடந்தாலும் மறக்க முடியுமா σΤοδίσοΤΙΤού. 2
சாளுவ மன்னன் சால்வனுடன் மனதால் ஒன்றியிருந்த எண்னை சுயம்வர நாளன்று சுயம் வர மண்டபத்தில் இருந்து எண் சகோதரிகள் இருவருடன் சேர்ந்து தன்தம்பி திருதராட்டிர னுக்கு மணம் முடித்துக் கொடுப்பதற்காகத் தூக்கிச் சென்றான் பீஷ்மன் அத்தினா புரத்திலிருந்து அவனது அரண்மனைக்குக் கொண்டு (i.
பின்நான் என்மனதில் இருந்ததை பீஷமனிடம்
தெரிவித்தேன். அவன் என்னைச் சால்வனிடம் அனுப்பினான். சுயம்வர மண்டபத்துக்கு வந்திருந்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பியிருந்த சால்வனோ, "பீஷ்மனால் தூக்கிச் செல்லப்பட்ட பெண்ணை என்னால் மணம் செய்ய முடியாது. நீ பீஷமனிடமே போ அம்பை"
எனத் திருப்பியனுப்பிவிட்டான் மீண்டும் பீஷமனிடம் வந்து அவன் தம்பி
 
 
 
 
 
 

திருத்ராட்டிரனுக்கே என்னை மணம் செய்து வைக்குமாறு கேட்க, 'இன்னொருவரை மதனால் நினைத்த உன்னை என் தம்பிக்கு மணம் செய்து கொடுக்க முயடிாது நீ சால்வனிடமே போ" என பீஷ்மன் திருப்பியனுப்ப மீண்டும் சால்வனால் மறுக்கப்பட்டு பீஷ்மனிடம் திரும்பி வந்து, "உங்களல்லா தான் இந்த நிலைமை வந்தது. நீங்களே என்னை மணம் செய்யுங்கள்" என்று கேட்க அவன் மறுத்து விட்டான்.
நான் என்ன குப்பையா இப்படிச் சால்வனாலும் பீஷமனாலும் மாறி மாறி தூக்கி வீசியெறிப்பட?
நான் ஒரு பெண உடலும் உயிரும் உ ண ர் வு ம .
உயிரி என் இளமை உணர்வுகளைத் தூண்டியவன் சால்வன் கேட்டுக்கேள்வி
இல்லாமல் தூக்கிச் சென்றவன் பீஷ்மன் தன்னுடன் மனதால் ஒன்றிய என்னை பீஷ்மன் தூக்கிச் சென்றான் என்று காரணம் சொல்லி மறுத்தான் சால்வன் தன்னால் தூக்கிச் செல்லப்பட்ட என்னை வேறொருவனை விரும்பினேன் என்று காரணம் சொல்லி மறுத்தான் பீஷ்மன், அவன் பிரமச்சாரிய விரதம் கடைபிடித்தது வேறு விடயம் ஒரு பிரம்மச்சாரி ஏன் என்
வாழ்வில் தலையிட வேணடும்?
இந்த இருவரில் ஒருவராவது எனக்கும் மனம் விருப்பு வெறுப்பு உணர்வு இருக்கும் என்பதைச் சிறிதும் புரிந்து கொள்ள முயன்றார்களா? எனக்குத் தெரியும் சால்வன் என்னை மறுத்தது பீஷ்மன் என்னைத்துக்கிச் சென்றான் என்பதற்காக மட்டும் அல்ல. அவனது அரண்மனையில் நின்றபோது என் ஒழுக்கம் மாறுபட்டிருக்கக் கூடுமோ என்ற ஐயத்தால் தான் என்பது இதைக்கூடப்புரிந்து கொள்ள முடியாதளவு முட்டாளாநான்?
தன்னிலேயேநம்பிக்கையில்லாத சால்வனிடம் மனதைக் கொடுத்தது என் தவறு தான். ஆனால், இந்த பீஷ்மன் கடையிலே ஒரு பொருளை வாங்கி வீட்டுக்கு கொண்டுபோய் காட்டி பிடிக்கவில்லையென்றதும், கடையிலே திருப்பிக் கொடுப்பது போலல்லவா என் வாழ்வுடன் விளையாடினான். ஒரு பட்டாம்பூச்சி போல் விளையாடித்திரிந்த சிட்டுக் குருவி போல் கட்டற்றுப் பறந்த எண் சிறகுகளை ஒடித்து என்னைக் காயப்படுத்தியது மல்லாமல் காயத்துக்கு மருந்துபோட மறுத்த அவன் மிருகத்தனத்தை என்னவென்று சொல்ல? எவனோ ஒருவனின் கதையைக் கேட்டு என்னில் ஐயுற்ற இராமன், வேடம் புனைந்து வந்து என்னை ஏமாற்றிய இந்திரன், தானும் இந்திரனிடம் ஏமாந்து விட்டுத்தன் ஆற்றாமையால் என்னில் சினந்த கௌதமன். இப்படி இவர்கள் போல் இன்னும் எத்துணை பேரை நான் காலங்காலமாகக் கண்டு வருகின்றேன். இது போன்றவர்களிடம் இனியும் ஏமாந்து போக நானென்ன மூளையே அற்றவளா? என்னை அறிவால் மடக்குவதில் தோற்று
இழிவுபடுத்தி எண்ணை ஏறிமிதித்த இவர்கள் இப்போது என்னவென்றால் எண் உரிமைக்
காகத் தாம் குரல் (?) எழுப்பப்போகிறார். களாம். எனிவிடுதலைக்காகத் தாம் வழியமைக்கப் போகிறார்களாம் என்னைத் தம் பின்னால் வரட்டாம் எப்படியிருக்கிறது?
r பின் எண் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி
அடப்போடா பைத்தியக்காரா அன்றொரு நாள் ஜனகனின் மகா சபையில் என் தலை அறுந்து விழுந்து விடும்" என்று நீகத்தினாயே, அன்றே நான் உன்னை நன்றாக அறிந்து கொண்டேன். நான் நடந்துபோகும் பாதையை நீ தீர்மானிக்கத் தேவையில்லை என் வழியில் நீ குறுக்கே பாய்ந்து விழாமல் விலகி நடப்பாயானால் அதுவே போதும் என் வழி எனக்குத் தெரியும் அதற்காக இந்த உலகம் உள்ளவரையும் நீயும் நானும் தனித்தனி வழிகளில் தான் பயணம் என்று உன்னைநான்தள்ளி வைக்கவும் இல்லை. என் பாதை உனக்குத் தடை செய்யப்படவுமில்லை என் உணர்வுகளைப் புரிந்து கொண்டு என் திறமைகளுக்கு மதிப்பளித்து எண் ஆளுமையை கெளரவிக்கக்கூடிய மனிதர்கள் என்னோடு என் வழியில் எப்போதும் நடக்கலாம். என்னுடன் கைகோர்த்து நடக்கநீ தயாரானால், என் பாதையில் வரலாம். என் கைகளைப் பிணைத்துக் கட்டி என் பின்னால் என்னை இழுத்துத் தான் திரிவாயானால், நீ உன் பாதையிலேயே போ. நான் எண் சிறகுகளை அகல விரித்துப் பறக்கத் தொடங்கி நீண்டநாட்களாயிற்று. LDGoofeof Gel) plater கூண்டு பொன்னால் ஆனதாக இருந்தாலும் இனி அதற்குள் நான் வந்தமரப் போவதில்லை. இந்த மண்ணிலே எத்துணை பசிய புல்வெளிகளும் பச்சை மரங்களும் ஆற்றோரங்களும் கடற்கரைகளும் உள்ளன. நான் இறங்கி இளைப்பாற.
ஆனால், என் மனதின் கதவுகள் நல்ல மனிதர்களின் வருகைக்காக எப்போதும் அகலத்திறந்த படியே தான் உள்ளன.
-மோகன77
முல்லைத்தவு
كه
حكم

Page 15
7、 (c. மகளின் வீட்டிலிருந்து மகனின் வீடு நோக்கிச் செலலும் போது தாயின தொலைக்காட்சி கல்லாக உருமாறியது தோயின் தலையில் மகள் கல்லைத் தூக்கிப்
GLUMIL" Moll
 ேகணவண் மனைவியின் காதை கடித்து
போத்தலில் இட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றான்  ேமனைவியின் புலம்பலை பொறுக்க (Մկ աTՖ/ கணவன் மனைவியை கோடாரியால் அடித்துக் கொலை இேரு பெண்கள் பெண்ணுரிமையை பாதுகாக்க
பெரும் போராட்டம் இேப்படியும் ஒரு பெண்  ேஅரை நிர்வாணத்திற்கு ரூ250 தண்டப்பணம்
இங்கு குறித்துக் காட்டப்பட்டுள்ள செய்தித் தலைப்புகள் * Ej JG தினசரிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. இத்தலைப்புக்களும் செய்திகளும் இவற்றை உள்வாங்கிக் கொள்ளும் வாசகர்களுக்கு எவ வாறான தாக் - கத்தை ஏற்படுத்தும்? செய்தி, சம்பவம் எம்முறையில் தொடர்பூடகங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது? ஒரு சம்பவத்தை செய்தியாக பரிணமிக்கச் செய்வது எப்படி? ஒரு ஆண நிர்வாணமாக வீதியில் ஒடுவதற்கும் ஒரு பெண நிர்வாணமாக விதியில் ஒடுவதற்கும் இடையிலான செய்தி பிரசுரிப்பு வேறுபாடு என்ன? ஒரு செயதியை ஆண எழுதுவதற்கும் பெண எழுதுவதற்கும் இடையிலான வேறுபாடு ஏதும் உணர்டா? போன்ற கேள்விகளை மேற்கூறப்பட்ட செய்தித் தலைப்புகள் தோற்றுவிக்கின்றன. இந்த செய்திகள் அனைத்திலுமே பெணகளின் பங்கு உளளது. பெணகள் பற்றியதனால் தானி இந்தச் செய்திகள் இவ்வடிவத்தை பெற்றுள்ளதா என்ற ஐயத்தையும் இவை ஏற்படுத்துகின்றன. இவை ஏன் செய்தி என்ற அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன என்ற வினாவை இங்கு தவிர்க்க முடியாமல் முனி வைக்க வேணடியேறி படுகின்றது. தெட்டததெளிவாகக் கூறினால் இவை பெணகளுக்கெதிரான வன்முறைச் செய்திகள் என்ற போர்வையில பெணகளை கொச்சைப்படுத்தும் ச்ெயதிகள்
மேலதிக விளக்கத்திற்கு இன்னுமொரு உதாரணம்
அத்தனகல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குள் அரை நிர்வாணமாக பிரவேசித்த பெணணுக்கு மாஜிஸதிரேட்டினால் ரூ. 250 தணிடப்பணம் செலுத்த ஆணை விடுக்கப்பட்டது.
அப் பெண நீதிமன்ற வளாகத்தில் அங்குமிங்கும் உலவிக் கொணடும் அணிந்திருந்த ஆடைகளினால் நீதிமர்ைறத்தை அவமதித்ததனாலும் பொலிஸ் அதிகாரியினால் அப்பெணி கைது செய்யப்பட்டார்.
அவள அணிந்திருந்த பாவாடை (டைட்ஸ்கர்ட்) ஒன்றரை அடி கூட உயரம் கொணடிராததுடன் அமர்ந்திருக்கும் பொழுது அரை நிர்வாணத்தை வெளிக்காட்டிக் கொணடிருந்தாளர்"
இச்செய்தி, "அரை நிர்வாணத்திற்கு ரூ. 250 தணிடப்பணம்" என்ற தலைப்பில் பதினான்கு புள்ளி அளவில் அடிக் கோடிடப்பட்டு திவயின நாளிதழில பிரசுரிக்கப்பட்டிருந்தது.
பத்திரிகைகளில் சஞசிகைகளில் நூல்களிலும் இவ்வாறான தன்மைகளை காணலாம். இவற்றுக்குபத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் பெணர்கள் பக்கங்களும் விதிவிலக்கல்ல.
மேற்குறிப்பிடப்பட்ட இச் செய்தி திவயின நாளிதழில் வெளிவந்தது என நாம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாது. மாறாக தமிழ், ஆங்கில இதழ்களில் வெளியிடப்படும் துணுக்குச் செய்திகள், பிரசுரிக்கப்படும் படங்கள இவையெல்லாம ஒரு வகையில் பெணகளை கேவலப்படுத்தும் கீழ்த்தரமான தந்திரோபாயங்கள் எனலாம் தகவலை தெரிவிக்கினர்ற
பொறுப்பு என்ற போதிலும் பெணிகளை சிறுமைப்படுத்தும் எந்தவிதமான தகலவல களுக்கும் நாம் இடம் கொடுத் துவிட முடியாது. அவவாறுதான உணர்மையான சமூக அக்கறைக் கொணர்டவர்களும் நடந்து கொள்வார்கள்
என எதிர்பார்க்கலாம்
soof of கிடைக்கப் பெறுகின்ற இணையத் தளங்களில் 'கூர்ப்பினர் பாதையில்
ஆணும் பெண னும்' என்றவாறான நகைச்சுவைத் துணுக்குகளை அள்ளி வழங்கினாலும் தகவல் அடிப்படையிலேயேயாயினும் பெணகளை சிறுமைப்படுத்துவது என பதில் மாற்றுக் கருத்துக்கள் நிலவமுடியாது. அத்துடன் வாராந்த பத்திரிகைகள் பெணகளின் பாலியல் நடவடிக்கைகளையும்,
அந்தரங்கங்களையும் தொடர் அங்கங்களாக பிரசுரித்து பெணகளை சிறுமைப்படுத்துவதில் மகத்தான
மகளின் வீட்டிலி இட்டு எடுத்து ÆstL fløll) lpa, பார்க்கும் பொ காட்சிப் பெட்டி լDոյիlա ցլճւյouլ: துறை பொலிசுக் துெ.
வடக்கு கழு பிரதேசத்தைச் G) LI IT alfaj L 56, டுள்ளார்.
நான் மகளி தேனி மகள் எ தாலி நான் மக தீர்மானித்தேனர்.
இதன் படி பொருட்களை தொலைக்காட் யொன்றில எடு வீட்டில் வைத்து பார்க்கும் போ 5. ITL fi L U QLU L
பங்களிப்பை இம்மியளவும் குறையாது கருங்கல் ஒன்று மேற்கொணர்டு வருகின்றன. பெட்டிய
பெரும்பாலும் வாசகர்கள் மத்தியில் வைத்து விட்டு குதுகலத்தைத் தோற்றுவிக்கும் பெட்டியை எடு வகையில் நகைச்சுவையுணர்வுடன் இச்செய்திகள் எழுதப்படுகின்றன. 470/7607
செய்திகளை சுவையுடன் தர அதிர்(துரதிருஷடவசமாக) இதழ்களில் ஒரு முழுப்பக்கம் குறைந்தது அரைப் பக்கமாவது ஒதுக்கப்படுகின்றன.
சிங்கள நாளிதழ்களில் பின்வரு மாறு இச் செய்திகளுக்கு தலைப்பும் இடப்படுகின்றன.
லங்காதிப
GIU LGJ FLOIT U
தெய்யோ சாக்கி (கடவுளின சாட்சியாக)
திவயின
எம அப்ப லோக்கய ( இது தான் எம் உலகம்) தினமின
மெஹெம லோக்கய
(இப்படியும் உலகம்) என்றவாறு கவர்ச்சிகரமாகத் மக்கள் மத்தியில் செய்திகள் கையளிக்கப்படுகின்றன. வாசகர்கள் மத்தியில்
இவவாறான தலைப்புடன் கூடிய செய்திகளுக்கு பெரும வரவேற்பு காணக்கிடைக்கின்றது. குறிப்பாக
ஆணர்கள் மத்தியில் - இவை நகைச்சுவையாக எழுதப்படுவதால் ரசித்துச் சுவைத்து உள்வாங்கப்படுகின்றது. இலாபத்தை நோக்காகக் கொணடியங்கும் அடிப்படையில் பரவலாக மக்களைத் திசைதிருப்ப இம் முறை சாத்தியப்படுகின்றது. அதேவேளை இச்செய்திகள் குற்றமிழைக்கும் ஆணர் சமூகத்திற்கு சார்பானதாக அமைகின்றது.
கீழே குறிப்பிடப்படும் செய்தி மகளின் சித்திரவதைகளை தாங்க முடியாத ஒரு பெண தன் உடமைகளை எடுத்துக் கொணர்டு மகனின் வீட்டிற்குச் செல்லும் போது மகளினால், தாயின் தொலைக்காட்சிப் பெட்டி எடுக்கப்பட்டு அதற்கு பதில் கல்லொன்று வைக்கப்பட்டுள்ளது என்பதாகும்
இச்செய்தியை லங்காதீப பத்திரி
கையும் திவயின பத்திரிகையும் வெவவேறு தினங்களில பிரசுரித்த விதம்
வங்காதிட-".தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த 74 வயதான தாய, மகளின் சித்திவதைகளிலிருந்து மீளும் முகமாக தனி பொருட்களை எடுத்து மகனின் வீட்டிற்குச் சென்றதுடன்
செய்தியி
இறுதிக் காலத கழிப்பதற்கு ம றிருந்தார் மக கொடுக்கத் தெ தொல லைகளை தாய் தன்னுடை பொருட்களை 6 னின் வீட்டிற்கு வீட்டிற்குச் செ காட்சியை வை பார்த்த பொ மாறியிருந்தது. அழுது புலம்பிக் அறிவித்துள்ளா தொலைக்க கருங்கல்லை மக் பற்றி பொலி விசாரணை மே
சுருங்கக் சிறுமைப்படுத்த ளவு வாயப் வழங்குகின்றன GLI 60o 60of LL வரும் இக்க தொடர்பூடகங் தொடர்பூடகக் திக்க வேர்கள் பு பதையே கோடி தொடர்பூட (6) L/600i 45 677 GT6007 தீர்மானம் எடுக a) GI GMT ]L 600 அவவாறான (G) LU 600 i 5 GIË (G) EN பல்கள், பார்ை டயத்தில் தாக அத்தோடு "பெ கையோடு இன் இழிவுபடுத்தும் கொணர்டிருப்பது (6) LJ 600ř600f LL 67 குறிப்பிடுவதை அவலங்களை முடியாத பெண கங்களில் தம் ப வேணடும். இவ 60D6DLLĴaj G7LJ600 கொச்சைப்படுத் சொற்றொடர்க தவிர்க்கப்படலா
 
 
 
 
 
 
 
 

ருந்து பெட்டியொன்றில் வரப்பட்ட தொலைக் - ரின விட்டில் வைத்து ழுது அத் தொலைக் -
பெரிய கருங்கல்லாக
பற்றி வடக்கு களுத்கு அறிவிக்கப்பட்டுள்
நத்துறை பனாபிட்டிய சேர்ந்த இந்த தாய வருமாறு முறையிட்
ர் வீட்டில் தங்கியிருந்ன்னைத் துன்புறுத்தியவீட்டிற்குச் செல்லத்
நான் எனக்குரிய எடுத்து வந்தேனர். சியினையும் பெட்டித்து வந்தேன் மகனின் பெட்டியைத் திறந்து து அதில தொலைகடிக்கு பதில் பெரிய
காணப்பட்டது. பினுள் கல்லொன்றை மகள் தொலைக்காட்சிப் த்துள்ளார்."
(93.01.14) 70 வயதான தாய
தை பிரச்சினையின்றி ளின் வீட்டிற்கு சென்ஏர் அவருக்கு தொல்லை TLE u la Tri LDa, Grflaj தி தாங்க வொணாத ய சொத்துக்கள் மற்றும் ாடுத்துக் கொணர்டு மகச் சென்றார் மகனினர் என்று அவர் தொலைக் - த்த பெட்டியை திறந்த ழுது அது கல்லாக இது பற்றி அத் தாய் கொணர்டு பொலிசுக்கு If
ாட்சிக்குப் பதில் ளுக்கு வழங்கிய மகள் சாரினால் மேலதிக ற்கொள்ளப்படுகின்றது. கூறினர் பெணகளை பத்திரிகைகள் இந்தபினைத் தாராளமாக
ம ஒரு கல்வியாகி லச் சந்தர்ப்பத்தில் களில் வெளிப்படுவது கட்டமைப்பில் ஆணாரையோடிப் போயிருப்பட்டுக் காட்டுகின்றது.
55 (Eja, Gifflaj goal at ணிக்கை, இவர்களில் கக் கூடிய மட்டத்தில் களர் எணர்னணிக்கை மட்டத்தில் உள்ள ணடிருக்கும் கருத்திவகள் என்பன இவ்விகம் செலுத்துகின்றது. ர்ணியம் என வாழ்க்1ணந்தது. மனிதர்கள் போது அதை சகித்துக் சாத்தியமில்லை" என ழுதாளரான அம்பை னப் போன்று இந்த
சகித்துக் கொள்ள களும் ங்களிப்பைச் செலுத்தல் வாறானதொரு குழநி - களை இழிவுபடுத்தும், தும் செய்திகள்
கூடிய வரையிலும்
LD.
-[]560Irr
தொடர்பூட
ஒக் 14, ஒக், 27 - 1999 15
ஒக்ம்ேதிகதி வெள்ளிக்கிழமைநண்பகல் 11 மணியளவில் தெஹிவளையிலுள்ள ஓஷானிக்பிச் இன்என்ற ஹோட்டலுக்குஇளைஞர்ஒருவருடன்வந்த யுவதிஒருத்திமாலை60மணி அறையிலிருந்து பிணமாகமிட்கப்பட்டிருக்கிறாள். இந்தயுவதியை அழைத்து வந்தஇளைஞஇரவுணவுஎடுத்துவருவதாகச்சென்றவர்மாலை6மணியாகியும்திரும்பிவரவில்லை இவர்கள் மாலை 6மணிவரையே அறையை எடுத்திருக்கிறார்கள் 6மணியாகியும் இவர்கள் வெளியேறாததால் ஹோட்டல்நிர்வாகிகள்அறையைத்உடைத்துத்திறந்துபார்த்தபொழுது அந்தப் பெண்நிர்வாணமாக இறந்துகிடக்கக்காணப்பட்டார் அவரை அழைத்துவந்த இளைஞர் திரும்பி வரவேயில்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இதுஒக் 12ம் திகதியதினக்குரலில்இரண்டாம்பக்கத்தில்வெளியான செய்திஇது சாதாரணமாக தமிழ் ஆண்கள் பெண்கள் ஹோட்டல் அல்லது லொட்ஜ் ஒன்றுக்குச் செல்வதென்றால்அடையாள அட்டை பொலிஸ்பதிவுஎன்று கழுத்தை நெரிக்கும் ஒரு சூழலில்தான் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
அத்தகைய எல்லா அடையாளங்களையும் வைத்திருக்கும் அப்பாவிகளைக் கைதுசெய்து தடுத்துவைக்கும் பொலிஸாரின் அதியுயர் பாதுகாப்பு:கெடுபிடிகள் இந்த பெண்ணின்கொலை விடயத்தில் எங்குபோய்முக்காடிட்டுக்கொண்டன?
கேட்கவேண்டியகேள்வி அல்லவா அது
கிழக்குப்பகுதியின்வாழைச்சேனை,பொலநறுவை நிலாவெளிகிராமங்களைச்சேர்ந்த பெண்கள் நால்வர் தம்புள்ள விருந்தினர் விடுதியில் பாலியல் வன்முறைக்குள்ளாகியுள்ளனர். இப்பெண்கள் நால்வரும்மத்தியகிழக்கில் வீட்டுப்பணிப்பெண்களாகத்தொழில்பார்த்துவிட்டுநாடு
சொந்த இடங்களுக்குப்பயணம் மேற்கொண்ட வேளை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.நாட்டு நிலைமை காரணமாக இரவு வேளைகளில் அவர்களுடைய கிராமங்களுக்குப் பயணம் மேற்கொள்வது ஆபத்தானதுஎன்ற கூறி இவர்களை வாகனச்சாரதிகள் விடுதியில் தங்கவைத்து இக்குற்றங்களை புரிந்துள்ளனர்.
மத்திய கிழக்கில் பணிப்பெண்களாக தொழில் புரிந்துவிட்டுநாடு திரும்பும் பெண்கள்பற்றி சமூகத்தில்நிலவும் மதிப்பீடுகள்பற்றி புதிதாகச்சொல்லத்தேவையில்லை.
மத்தியகிழக்கில்இருந்துதிரும்பிவரும்பெண்கள்கட்டுநாயக்காவிலிருந்துவிடுசெல்லும்போது தம்புள்ளயில் வைத்து பாலியல்வல்லுறவுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாவதும் தமது சொத்துக்களையும் பணத்தையும் பறிகொடுப்பதும்தொடர்ச்சியாகவேநடைபெற்றுவருகிறது.
இந்தத் தொடர்ச்சியான போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க மகளிர் விவகார அமைச்சோ வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகமோ என்னநடவடிக்கைகளை மேற்கொண்டிருகின்றது?
பொலிஸாரும்படையினரும் என்னசெய்துகொண்டிருக்கிறார்கள்
அவர்களுடையவேலைமக்களைப்பாதுகாப்பதா என்ன?
நுகேகொடைப்பகுதியில் மசாஜ்கிளினிக்என்றபோர்வையில் இயங்கிவந்த விபசார விடுதியைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றிவளைத்து27 யுவதிகளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள்தொழில் தேடி கொழும்புக்கு வந்த வேளைபல்வேறுபிரச்சினையின் காரணமாக விபசார விடுதிகளில்சேர்ந்து சட்டவிரோதமான குற்றச்செயல்களில்ாடுபட நேரிட்டதாக விசாரனையின்போது அவர்கள்தெரிவித்தனர்.
ஒக்12ம் திகதிய தினக்குரல் பக்கம் 04), வீரகேசரி (பக்கம்08 லங்காதிப் பக்கம்06) பத்திரிகைகளில் வெளியான செய்திஇது
மசாஜ் கிளினிக்கில் வேலை செய்யும் பெண்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன:
தொடர்ச்சியாக இந்தச் செய்திகளை அவதானிப்பவர்களுக்கு ஒரு உண்மை புலப்படும் அதாவது இந்தக்கிளினிக்குகளுக்குச் செல்லும் ஆண்கள் கைதுசெய்யப்பட்டதாக ஒருபோதும் செய்திவருவதில்லைஎன்பதுதான் பெண்கள்தான்.இக்குற்றத்திற்காககைதுசெய்யப்படுகின்றனர். தண்டனைக்குட்படுத்தப்படுகின்றனர். அங்கு சேவையைப் பெற்றுக்கொள்ளவரும் ஆண்கள் அவர்கள் ஆண்கள் என்ற ஒரே காரணத்தினால் கைதுக்கோ சமூக கீழ்ப்படுத்தல்களுக்குகோ தண்டனைகளுக்கோ உட்படும் சாத்தியம் அறவே இல்லை. அதேபோல் இந்தக் கிளப்புகளை போஷித்துவளர்க்கும் சிறுமுதலாளிகள் அவர்களுக்குப்பின்னால்இருக்கும் அரசியல்வாதிகள் பொஸ்கள் மாமாக்கள் என்பேர்கைதுசெய்யப்படுவதுமில்லை. அப்படிக்கைதுசெய்யப்பட்டாலும் எப்படியோ இச்செய்தியிடல்களிலிருந்துமிகக்கவனமாகத்தவிர்க்கப்பட்டுவிடுவர்.
பதிலாகதமதுவறுமைகாரணமாகவும் அறியாமைகாரணமாகவும்இதனுள்தள்ளப்பட்டுவிடும் பெண்கள்தான் தொடர்ந்துதண்டிக்கப்படுகிறார்கள்
உண்மையில்தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தப்பிவிடுகிறார்கள் அல்லவா?
கோயிலுக்குச் சென்றுவிடுதிரும்பிக் கொண்டிருந்த 9வயது யுவதியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும்07இளைஞர்கள் எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காரைதீவுகடற்கரைக்கு அண்மையிலுள்ள பத்தினி அம்மன்கோயிலுக்குச் சென்றுவரும்போதுஆள்நடமாட்டம் அற்ற பிரதேசத்தில்வைத்துபிரஸ்தாப இளைஞர்களால்மாறிமாறியாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஒக்12ம்திகதியதினக்குரலில்(பக்கம்04)வெளியான செய்திஇது
இப்பாலியல்வல்லுறவுச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இந்தப்பெண்ணின்எதிரிகளோ அந்நிய படையினரோ அல்லஓரேகிராமத்தில்வாழ்ந்துஅந்தப்பெண்ணைநன்குஅறிந்தபழகியஇளைஞர்களே இதில் ஈடுபட்டிருக்கிறார்கள் இவர்களை இந்தக்குற்றத்தைச் செய்யத்துண்டியது எது?இந்தக் கேள்விஇங்குபிரதானமானது எமதுசமூகத்தில்பெண்குறித்தாத்திரம் என்னபுனைவுகள்என்ன? பெண்ணுடைய பாத்திரத்தை வடிவமைப்பதில் தொடர்புசாதனங்களின் பங்கு என்ன?குறிப்பாகத் தமிழ்த் திரைப்படங்களின் பங்கும் அந்தத் திரைப்படக் கருத்தியலை இவ்விளைஞர்களின் மூளைக்குள்திணித்துவிடுவதில் செய்தித்தாள்கள் சஞ்சிகைகள் ஆகியன ஆற்றும்பங்கு என்ன? |ೇ. எழுப்பப்படவேண்டியவை இந்தச்சமூகவியல்ஆராயப்படவேண்டியது.இதனை
நாம் ஆராயாதுபோனால்இவற்றிற்குவிடை காணமுடியாது.
இன்று பெண்கள் பெருமையாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றனர் பெண்கள் ஆண்களுக்குச் சமமாகக்களத்தில் நின்றுபோராடுகின்றனர்.வீரம் தீரம் தியாகம் எனப்பெண்கள் ஆண்களுக்குகளைத்தவர்களல்லர் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட
ാണ് அரசியல் பொறுப்பாளர்பானு பேசியபேச்சு இது
1987ல் இந்தியப்படைகளுக்கு எதிராகச் சமர்புரிந்துவிடுதலைப்புலிகளிலிருந்து பலியான முதலாவது பெண்போராளி2வதுலெட்டினன்ட் மாலதியின் நினைவுதினத்தைமுன்னிட்டுபெண்கள் எழுச்சிதின் வைபவமொன்றில் கலந்துகொண்டு அவர் இவ்வாறுபேசியிருக்கிறார்.
உண்மைதான் பெண்கள் ஆண்களுக்குகளைத்தவர்கள் அல்லவன்பதையுத்தகளத்தில பெண்கள்திருபித்துவருகிறார்கள்
இங்குமட்டுமல்ல ஏற்கெனவே சர்வதேச அரங்கில்தேசியவிடுதலைப்போராட்டம்நடைபெற்ற பலநாடுகளில் அந்தப்பெண்கள் அவ்வாறுநிரூபித்திருந்தர்கள். ஆனால் துயரம் என்னவென்றால் யுத்தம்முடிவடைந்ததும் அப்பெண்கள் இறுதியில் சமையல்கட்டை நோக்கியேபடையெடுக்க நேர்ந்தது.
இதுஎப்படி இங்கு தடுக்கப்படப்போகிறது அதற்கான சமூக உத்தரவாதமென்னசமூகத்தின் கருத்தியல்தளத்தில் அந்தமாற்றத்திற்கான விதைகள் ஊன்றப்பட்டுவிட்டனவா?
இவைகேட்கப்பட வேண்டியகேள்விகள் அல்லவா?

Page 16
16 ஒக் 14, ஒக், 27 - 1999 ქმN2%5%
qSLLL L L L LLTL L S S S LS0SYLL S STS STSTS MLLLLLLLL S L L L L S L L L L L eeLLeMMT L L
ஒருபாலுறவின்மீதான ஆண்மையசிந்
கிடந்த மே மாத சிங்கள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான ஒரு செயதி சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அது என்ன வெனில் களுத்துறையில் ஒரு லெஸ்பியன் சோடி தற்கொலை செய்து கொணர்டதாம் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த ரேணுகா (22), சுமனா (20) ஆகிய பெயர்களைக் கொணர்ட இந்த இரு யுவதிகளும் மனமுடைந்த நிலையில் விட்டாருக்கு பிக்னிக் போவதாகக் கூறிவிட்டுச் சென்று களுத்துறையில் களுகங்கை ஆற்றில் ஒருவரையொருவர் தழுவியபடி விழுந்து தற்கொலை செய்து கொணர்டுள்ளனர். சடலங்கள் மறுநாள் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டிருந்தன. அவர்களது டயரியிலிருந்த வாசகங்கள் அவர்கள் இருவரும் தன்னினச்சேர்க்கையாளர்கள் என்பதை உறுதி செய்வதாக பொலிஸார் உறுதி செய்தனராம். இச்செய்தி மனித நேயமுள்ள பலரது மனங்களை உலுக்கச் செய்திருந்த சம்பவமாக இருந்தாலும் இது அப்பெணிகளை துரற்றிக் கொச்சைப்படுத்தவும் அவர்களிருவருக்கும் "தேவடியாளர்" பட்டம் கொடுக்கவும் வேறுபல பத்திரிகைகள் மற்றும் சராசரி மட்டங்களில் பின்னிற்கவில்லை.
கடந்த ஒகளdட மாதமி ஐலணர்ட பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியும் இப்படியான ஒரு சர்ச்சையை கிளப்பியிருந்தது. இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் கொழும்பில் லெஸ்பியன்களின் (பெணர் தன்னினச் சேர்க்கையாளர்களின்) முதலாவது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதே அது இச் செய்தி இதுவும் அடுத்தடுத்த நாட்களில் வெளிவந்த ஐலணர்ட் பத்திரிகையில் கடும் எதிர்ப்பைத் தாங்கிய கட்டுரைகள் கடிதங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிகழ்வுகள் இரணடும் ஏற்கெனவே புனையப்பட்டுள்ள பாரம்பரியம், புனிதம் தூய்மை, குடும்ப அலகு என்கிற பெயரால் மோசமாக தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட நிகழ்வுகள் இத்தாக்குதலினால் அடிபட்டுப்போன வெளித்தெறியாமல் செய்யப்பட்ட விடயங்கள் அப்பெணர்களின் சுயவிருப்பு பாலியல தெரிவு, பாலியல் ஜனநாயகம் போன்றவையே
இந்த வகையில் இத்தாக்குதலுக்குப் புதிதாக இலக்காகி இருப்பது அணிமையில் வெளிவந்த சிங்களத் திரைப்படமான "சுரயான கினிகனி' (தேவமஞசம் தீப்பிடிக்கிறது) எனும் லெளிப்பிபண்கள் பற்றிப் பேசும் திரைப்படமாகும் இந்த
நிகர்ப்புற சொகுசு பங்களா ஒன்றில் பலியக்கார எனும் பெண (வீணா ஜயக்கொடி) தனது விட்டுப் பணிப்பெண்ணான குமாரியுடன் (குமுதினி நிலவிர) தனியாக வசித்து வருகின்றாள். அதே விட்டில் புதிதாக திருமணம் முடித்த இளந் தம்பதியான யமுனாவும் நிஹாலும் (சனோஜா பிபிலே - சிறியந்த மெணி டிஸ்) வாடகைக்கு தங்கியிருக்கின்றனர்
கட்டை காற்சட்டை அணிந்த சிகரட் விளப்கி குடிக்கின்ற, கிளப் போய் வருகின்ற பெண்ணாக சித்திரிக்கப்படும விட்டுச் சொந்தக் காரி பலியக்கார ஒருபாலுறவில் நாட்டம் உள்ளவராக காணர்பிக்கப்படுகிறது.
இளம் தமபதியினரான யமுனாவும் நிஹாலும் குழுந்தை பெறுவதை தள்ளி வைத்து வருகின்றனர். இதற்கு பாலியல் ஈடுபாட்டில் கணவன் அக்கறை காட்டவில்லை எனக் காட்டப்படுகிறது. குழந்தை பெறுவதில் மனைவி காட்டுகின்ற ஆர்வத்தினர் காரணமாக அவ்வப்போது கணவனுடன் தர்க்கிக்க நேரிடுகிறது. அச்சந்தர்ப்பங்களில் ஒழுங்கான வருமானமற்ற நிலையில் தனது குடும் பத்தில் தங்கையினர் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செயயாது தம இருவருக்குமான குடும்பச் செலவுக்கே சம்பளம் போதுமான நிலையில் இருக்கையில் இது தேவைதானா என்று கேட்கிறான் கணவன சம பாதிப்பதில் கவனம் செலுத்துகிறான் கணவன் செய்து வரும் வேலையில் சம்பாத்தியம் காணாது என்பதால் ஒரு கட்டத்தில் இரவு வேலையும் செயவதற்கு தீர்மானிக்கிறான் மனைவி கவலைப்படுகிறாளர். இரவு வேலை ஒரு பங்களா விட்டில பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்படுகிறான்.
தனிமையில் இருக்கிறாள் என்பதை கவனிக்கிறாள் பலியக்கார நிஹால் இன்னும் வரவில்லையா என்ற விசாரணையுடன், அந்தப் பக்கம் பாம்பு இருப்பதாகவும் யமுனாவிடம கூறுகிறாளர் பலியக்கார தேவைப்பட்டால் அன்று இரவு தனது அறையில் உறங்குமாறு கூறுகிறாள். அவளும் அழைப்பை ஏற்று அந்த அறையில் உறங்கச் செல்கிறாள் கட்டிலுக்கு அருகில் தரையில் பணிப் பெண உறங்குகிறாள். அவள் இச் செய்கையை ஆத்திரத்துடன் பாக்கிறாள். அவளை சமையலறையில் உறங்குமாறு கேட்கிறாள் பலியக்கார அவள் மறுக்கிறாள் எஜமானியின் சொல் கேளா மல் இருக்கும் பணிப்பெண்ணை திட்டி மிதித்து சமையலறைக்கு விரட்ட முயற்சிக்கிறாள். மிதித்த காலை ஆத்திரத்துடன் கடித்துவிட்டுச் செல்கிறாள் அப்பணிப்பெண இந்த காட்சிகளின் மூலம் அவள் பலியாகாரவுடனான பாலுறவுக்குப் போட்டியாக இன்னொருத்தி வந்துவிட்டாள் என்கிற பொறாமையும் பலியக்கார தன்னை கைவிட்டுவிட்டாள் என்கிற ஆத்திரமுமே காட்சிப்படுத்தப்படுகிறது.
சுரயான கினி வீனாவும் சனோஜாவும்
(அவ விட்டுச் சொந்தக்காரனர்
மனைவியை இழந்த வயதான நிலையில் ஒரு இளம் பெணணை மறுமணம் முடிக்கிறான். பணத்துக்காக கட்டிவைக்கப்படும் அவ்விளம் பெண்ணுக்கு ஏற்கெனவே உள்ள இளம் காதலன் இரவு கணவன் இல்லாத இரவு நேரங்களில் வந்து சந்தித்துப் போவதால் இரவுக் காவலனை விரட்டி விட்டு புது காவலனாக நிஹாலை சேர்க்கிறான்.
ஹாலிடம் இவவிடயத்தை கூறாமல் வேறு யாராவது உள்ளே வந்தால் சுட்டுக் கொன்று விடும்படியும் தான் மற்றதைப் பார்த்துக்கொள்வதாகவும் கூறி கைத்துப்பாக்கி ஒன்றை நிஹாலிடம் கொடுத்து வைக்கிறான் என்ற போதும் அந்த காதலன் இரு நேரங்களில் வந்து அந்த மனைவி யுடன் பாலுறவு புரிந்து விட்டுச் செல்கிறான். இதனை தடுக்க முடியாதபடி "இதனை கண்டு கொள்ளாமல் இரு இல்லையேல் வேலை போகும்" என அந்த இளம் மனைவியால் நிஹால் மிரட்டப்படுகிறான். இதற்கு என்ன செய்வது என்கிற குழப்பத்தில் அவன் பணி புரிகிறான்.)
கணவன் வேலைக்குப் போனபின் யமுனா
அன்று யமுனாவுடனான பாலுறவு சாத்தியமற்றுப் போகிறது.
இந்த முயற்சியில் தளராத பலியக்கார ஒரு நாள் இரவு கிளப்புக்கு அழைக்கிறாள் ஒரு கிராமிய பாரம்பரிய பின்னணியைக் கொணட யமுனா முதலில் மறுத்தாலும் பலியக்கார பேசி சம்மதிக்க வைக்கிறாள் கவுனை உடுக்க கொடுக்கும் போது மறுக்கும் யமுனாவுக்கு பலியக்காரவே சாரியைக் கழற்றி கவுனை மாற்றிவிடுகிறாள். கிளப்பில் விளப்கி குடிக்க கட்டாயப்படுத்துகிறாள் பலியக்கார இரவு போதை நிலையில் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு போதை நிலையில் இருக்கின்ற யமுனாவுடன் பாலுறவு கொள்கிறாள் பலியக்கார அடுத்த நாள் காலையில் யமுனா பலியக்காரவை திட்டித் தீர்க்கிறாள் பலியக்காரவும் திட்டுகிறாள். திட்டிக்கொணர்டே அருகில் சென்று அணைத்து மீண்டும் வழிக்கு கொண்டுவருகிறாள் பலியக்கார
இவ்வாறு இருவரும் பாலுறவு கொள்ளும் போது பணிப்பெண வந்து பார்த்து விடுகிறாள். அவள் அழுகிறாளர் குளியலறைக்குச் சென்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடத்தில் நமது கவனம் சிங்களத் திரைப்படச் சூழலில் ஏற்பட்டிருக்கிற இந்த பாலயல் குறித்த கருத்தாடலே.
ADULTS ONLY "18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்" "வயது வந்தவர்களுக்கு மட்டும்" "கண்டிப்பாக
சுயஇன்பத்தில் ஈடுபடுகிறாள்.
(அந்தப் பகுதியில் இருக்கும் கடையொன்றின் சொந்தக்காரனான குனே அப்யா (சிறியந்த மென்டிஸ்) இந்த வீட்டின் தனிமையை அவதானித்து தனது கடையில் கடன் உள்ள இளைஞனான விஜே'வை (மகேந்திர பெரேரா) அவவிட்டுக்கு அனுப்பி கொள்ளையிட நிர்ப்பந்திக்கிறான். அதற்கு சாதகமான முறையில் பலியக்கார விஜே அய்யாவிடம் தனது விட்டுக்கு புல் அறுக்கும் வேலைக்கு யாரையாவது அனுப்பும்படி கேட்க விஜேவை அனுப்புகிறான். வேலைக்கு வரும் விஜே பணிப்பெணிணை காதலிக்கிறான். இருவரும் கடிதங்கள் பரிமாறிக் கொள்கிறார்கள் இந்தக்கடிதம் ஒன்று பலியக்காரவின் கைக்கு கிடைத்ததும் பணிப் பெணர்ணை நோக்கி 'நீ என்னோடு படுத்தால் என்னோடு படு வேறு எவனையாவது படுக்கத் தேடினால் பொல்லாதவளாக ஆவேனர்' என உதைத்துவிட்டு விஜேவை வேலையில் இருந்து விரட்டி விடுகிறாள். தான் சொன்னபடி கொள்ளையடிக்காமல் வந்த விஜேவை குணே அயயா மிரட்டுகிறான். பலியக்கார-யமுனா ஆகியோரை ஒன்றாகப் படுக்கையில் கணிட குமாரி விஜேவிடம் வந்து சேருகிறாளர் இருவரும் குணே அய்யா கடையில் இல்லாத சமயத்தில் பாலுறவில் ஈடுபடுகிறார்கள் அதனை பார்த்துவிடுகிறான் குணே அய்யா இதனை வைத்து விஜேவை மிரட்டுகிறான். கடனையும் தராது, தனது விட டையே படுக்கையாக ஆக்கியதைக்கூறி தாக்குகிறான். எப்படியாவது கொள்ளையிடுமாறு காலக்கெடு வைக்கிறான்.)
ஒரு நாள் நிஹால் யமுனாவை படுக்கைக்கு அழைக்கும் போது அதனை அவள் மறுக்கிறாள். இருவருக்குமிடையில் கைகலப்பு நடக்கிறது. பலியக்கார இதில் தலையிட்டு நிஹாலை விவாகரத்து புரியுமாறு யமுனாவிடம் கூறுகிறாளர் சட்டஆலோச னைக்காகவும் கூட்டிச் செல்கிறாள்.
இந்த நிலையில் நிஹால் பணிபுரிந்த விட்டில் ஒரு நாள் இரவு தனது எஜமானனின் இளம் மனைவியின காதலன வருகின்ற போது துப்பாக்கியை காட்டி திட்டி மிரட்டி விரட்டிவிட்டு ஆத்திரத்துடன் வருகிறான் வரும் வழியில் வீட்டு வாசலில் குணே அய்யாவை பார்க்கிறான். (விஜேவையும் குமாரியையும் கொள்ளையடிக்க உள்ளே அனுப்பி விட்டு வாசலில் காவலுக்கு இருந்த குணேவை) குணே அய்யாவை விசாரித்த போது கள்வன் ஒருவனை தேடிக்கொண்டிருப்பதாக கூறுகிறான நிஹாலிடம் நிஹால் துப்பாக்கியுடன் எங்கே கள்வன் என மெதுவாகத் தேடிப் போகிறான அப்படி ஒவ வொரு அறையாக மெதுவாக திறந்து பார்க்கிற போது யமுனாவும் பலியக் காரவும் பாலுறவில ஈடுபடுவதைப் பார்த்துவிடுகிறான். இருவரையும் ஆத்திரத்துடன் கடுமையாக திட்டிக்கொணர்டே பலியக்காரவை சுட்டுவிடுகிறான் நிஹால் என்ன தவறு செய்துவிட்டாய் என யமுனா நிஹாலை அணைத்து அழுகிறாள்.
வயது வந்தவர்களுக்கு மட்டும்"
இப்போதெல்லாம் இலங்கையில் திரையிடப் படும் சிங்களத் திரைப்படங்களில் இந்த வாசக ங்கள் இல்லாத திரைப்படங்களை லேசில் காண LIDITL Lieffredig, Gorff.
தணிக்கைக்கு உட்படாத தணிக்கை சபையின் x சான்றிதழ் பெறாமல் வெளிவரும் சிங்களத் திரைப்படங்களை லேசில காண முடியாது. இதில் கவனிக்க வேணடியது எனினவெனிறால இந்தத் தணிக்கையானது பாலியல் காட சிப படுததல களிலேயே பிரயோகிக்கப்பட்டுவருகிறது.
சிங்களத் திரைப்படத் திசை= வழியின் புதிய பரிமாணமாக இந்த போக்கைக் காணலாம். பத்திரிகை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகள் திரையரங்குகளின் வாசலில் வைக் கப்படும் கட்அவுட்கள் என்பவற்றில் கணிடிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற வாசகம் பொறிக்கப்படுகிறது. திரையரங்கு கட் அவுட்களில் படுக்கையில் இருவர் அரை நிர்வாணமாக காட்சிப்படுத் துவது எனபது கடந்த அரை தசாப்தகாலமாகவே ஒரு குறியீடாக ஆகிவிட்டிருக்கிறது.
சினிமா சந்தையில் பாலியல்
திரைப்படத்துறையில் முதலிடுபவர்கள் இந்த போக்கை கிரமமான முறையில் தொடர்ந்து வருகிறார்களென்றால் இது எந்தளவுக்கு லாபத்தைக் கொட்டிக்குவிக்கிற வியாபாரமாக "பாலியல் விவகாரங்களை விற்றல்" என்பது ஆகிவிட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறான திரைப்படங்கள் கலைப்படமாகவும், முற்போக்குதிசைவழியைக் கொணர்டிருக்கிறது என்றும் கற்பிதம் செய்யப்பட்டிருப்பது தான் பல பார்வையாளர்களை தொடர்ந்தும் தக்கவைத்திருப்பதன் ரகசியம் எனவேதான் இது இன்றைய சிங்களத் திரைப்படத்துறையில் பெரும்போக்காகவே ஆகிவிட்டிருக்கிறது.
1993இல் எகே ைைவரய திரைப்படம் வெளிவந்த போது வயது வந்தவர்களுக்கு மட்டும் என கிற லேபளுடனர் திரையிடப்பட்ட இத்திரைப்படத்தைத் தொடர்ந்து "எகே வைரய2", "ராகய உனுசும" " வியரு கெஹனியக்" "அக்கப் நங்கியப்", "கேர்ள் பிரண்ட்", "உனுசும் ராத்திரிய" என தொடர்ந்து திரைப்படங்கள் வெளிவந்தன. இத்திரைப்படங்களுக்கே என்று அப்போது சில நடிகைகளை பயன்படுத்தினர் சுமனா கோமளம், அனுஸா தமயந்தி, சந்தி ரசிக்கா போன்றோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் பேசப்படும் படமாக கொள்ளப்பட்டது "பஹ9 பார்யா" (பல மனைவிகள்) எனப்படும் திரைப்படம் இத்திரைப்படத்தில் பிரபலமான கதாநாயகி சங்கீதா பாவியல காட்சிகளில நடித்திருந்தார். இது பற்றிய விவாதங்கள் திரைப்படத் துறையினர் தொடர்புசாதனங்கள், ஏன் பெண்ணிய அமைப்புகள் மட்டத்தில் கூட நடத்தப்பட்டன பெனர்கள் தொடர்பூடகக் so, LLGOLDL Lai (Women & media Collective) ஒன்றுகூடலொன்றின் போது இது குறித்து மிகவும் சுவாரசியமான உரையாடலொன்றும் நடத்தப்பட்டது. அதில் பெண்ணியலாளர்கள் எழுத்தாளர்கள் நாடகக் கலைஞர்கள், சினிமா தொலைக் காட்சி கலைஞர்கள் என போர் கூட கலந்து கொண்டு ஆரோக்கியமான விவாதமொன்றைச்
செய்திருந்தனர்.
சங்கீதா ஓர் உதாரணம்
சங்கீதா அப்படி நடிக்கவில்லை, அக்காட்சிகள் வேறு பெணிணைக் கொணர்டு எடுக்கப்பட்டு கலந்திருக்கிறார்கள் என்று சங்கீதாவின் தகப்பனார் ஒரு பத்திரிகைக்கு தெரிவித்திருந்த கருத்து குறித்து பத்திரிகையொன்று (சங்கீதாகிவிடம் பேட்டியொன்றை எடுத்தபோது) கேட்டபோது அவவாறு தான் பொய் கூற விரும்பவில்லை என்றும் அதனை தான் ஏற்றுத் தான் நடித்ததாகவும் அக்குறிப்பிட்ட கதைக்கு அக்காட்சி அவசியமாக இருந்ததென்றும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சங்கீதாவின் தகப்பனார் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கதைகள் அடிபட்டன. பாலியல் காட்சிகள், பெண் பற்றிய சித்திரிப்பு என்பவை யாருக்கு அவசியப்பட்டிருக்கிறது? எந்தப் பிரிவினருக்கு எனப் பல விடயங்கள் அப்போது உரையாடப்பட்டன.
சங்கீதா நாட்டில் இல்லாததை வைத்து, இத்திரைப்பட வெளியீட்டு விழாவன்று நாட்டை விட்டு ஓடிப்போயிருந்தார் என்ற பிரச்சாரத்தை இங்குள்ள பத்திரிகைகள் செய்திருந்தன. இப்படியாக பாலியல் காட்சிகளில் நடிக்க வைத்து வியாபாரத்தை பெருக்கும் "ஆணதிகார உத்தி"க்கு பலியாக்கப்பட்டு இறுதியில் ஆணதிகார சூழலுக்கு எதிர்கொள்ளும் பொறுப்பும் அந் நடிகைகளுக்கு வந்து சேர்ந்தது. இது தான் இன்றைய உணர்மை நிலை சங்கீதா போன்றோரின் தூய்மை, கற்பு புனிதம் என பல சர்ச்சைகளை பெளத்த மதத்துறவிகளும், பாரம்பரியம் பேசுகின்ற ஒரு

Page 17
  

Page 18
மட்டக்களப்புக்கு வடமேற்கே 25கி.மீ தெலைவில் திகிலி வெட்டை கிராமம் இருக்கின்றது. இக் கிராமத்தையும் இதை அணர்டிய இலுப்படி முன்மாரி வட்டவான், சிறுதயன்கல், ஆயிலியடிச்சேனை கோராவெளி போன்ற கிராமங்களிலும் கிட்டத்தட்ட 750 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர் களுக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக காலம் காலமாக சந்திவெளித்துறையே இருந்து வந்தது. சந்தி வெளித்துறையில் இருந்து திகிலிவெட்டைக்கு 5 - 8 நிமிடமே ஆற்றில் இம்மக்கள் பயணம் செய்ய வேண்டும். ஆனால் 1995ம் ஆண்டு இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் குழுவினராலும், இவர்களுடன் சேர்ந்து காட்டிக் கொடுத்து செயற்பட்டு வந்த ரெலோவைச் சேர்ந்த துரைக்குட்டியாலும் இப்போக்குவரத்து பாதை தடை செய்யப்பட்டதுடன் 40 பேர் பயணம் செய்த வள்ளமும் இவர்களால் கொத்தி அன்றிலிருந்து இப்பகுதி மக்கள் தங்களது தேவைகளுக்கு புலி பாய்ந்த கல் கிரான பாலத்தினுாடாகவே தங்களது போக்குவரத்தை வைத்துக் கொணர்டனர் உணர்மையில் இந்த 750 குடும்பங்களுக்குமான தபாற் கந்தோர் வைத்திய வசதி, கூட்டுறவுச் சங்கம என பன சந்திவெளியிலேயே இருக்கின்றது. அரை மணித்தியாலத்தில் தங்களின வேலைகளை முடித்துக் கொண்டு போயச் சேர வேணடியவர்கள் 12கி.மீ-15கி.மீ வரை மேலதிகமாக நடந்து வந்தே தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேணர்டிய நிலையில் இருக்கின்றனர். மழை காலத்தில் கிரான் பாலத்தின் மேலாக வெளளம் ஓடுவதனால கால நடையாகப் பயணம் செய்ய
எரிக்கப்பட்டது.
அத்துடன 20 பேர் தங்களது உறவினர் வீடுகளில் தங்கி நின்று பாடசாலைக்கு செல்கின்றனர். இவ வாறான நிலைமைகளால் இங்குள்ள பிள்ளைகள் சிறு பராயத்தில் தாய்தந்தையுடன் இணைந்து விவசாயக கூவி வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று இப்பகுதியில் சேவையில் ஈடுபடும் தொண்டர் நிறுவனமான தடாகத்தின் அறிக்கை ஒன்றில் இருந்து தெரிய வருகின்றது.
இதே வேளை அரங்க களப்பயிற்சியில் கலந்து கொணர்ட மகேஸ்வரி என்ற யுவதி கூறுகிறார் நான் சந்திவெளி சித்திவினாயகர் வித்தியாலயத்தில ஆணர்டு 11 வரைக்கும் கல்வி பயின்றேன். ஆனால் தொடர்ந்து பாடசாலைக்கு வந்து பரீட்சை எழுத முடியவில்லை. கிரான் பாலத்தினுாடாகவே பாட
சாலைக்கு வந்து போக நேர்ந்தது.
அந்த அறிக் LDja, GÍ Gylla)JITL
போன்ற தொழி பவர்கள் இவர்க பொருட்களுக்கு வாய்ப்பை பெற தாகவும் குறிப் இதற்குக் கார வரத்துப்பாதை இருப்பதால் உ சந்தைக்கு வரமு பொருளுக்கான இழக்க நேரிடுகின் நிலைமையினால் மென்மேலும் ெ வீழ்ச்சியடைந்து மல்லாமல் வறு (8671 600 617 9 frլ 1 լ திணர் டாட வே: காணப்படுகின
போவோம் அந்த நேரத்தில் கிரான் பாலத்தில் இருக்கும் இராணுவம் என்னையும் என னைப் போல தனித்துச்செல்லும் பிள்ளைகளையும் பிடித்து நீங்கள் புலி தானே என்று மிரட்டுவார்கள் கெட்ட வார்த்தை4, ο Τίτου σTIE), η βόρο).Τ. ή 16007 | Ιού பணர்ணுவார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டிலிருந்து காலையில்
குறிப்பிடப்பட்டுள் பிரச்சினைகளை க இத்தடாகம நி ஒகஸ்ட் மாதம் 25 பிரதேச செயலா கையாளர்களையு பகுதி மக்கள் படும் வேதனைகளையு சந்தி வெளித் :
மீணடும்
LT60,560L இதன் கார வருடங்களு யபடி சந் (lς) / 60) வரத்து இப்பாதை புலிகளுட கப்பட்டு தாங்கள் இ தங்கள் பே Lita'). LD உறுதி ச போக்குவர பட்டது, ஒ தொடக்கம்
முடியாது அதனுாடாக தோணியிலே வர வேணடும , தோணியில செல்வதற்கு ஒருவருக்கு பத்து ரூபாய் நாளாந்தம் இருபது ரூபாய் தேவைப்படுகின்றது. உணர்மையில் நாளாந்தம் கஞ்சிக்கே திணர்டாடும் இம் மக்கள் இருபது ரூபாய கொடுத்து பயணம் செய்ய எங்கு GLITGLITi672
அதுமட்டுமல்ல, பாடசாலை மாணவர்கள் இந்தக் காலத்தில் ஒவ வொரு நாளும் இருபது ரூபாவுக்கு எங்கே போவார்கள் திகிலி வெட்டை கிராமத்தில் 5ம் ஆணர்டு வரைக்கும் தான் கல்வி கற்கும் வசதி இருக்கின்றது. அதற்கு மேல் படிப்பதென்றால் சந்திவெளி கிராண் பாடசாலைகளுக்கே வரவேணடும். கடந்த நன்கு வருடங்களுக்கு முனர் 145 மாணவ மாணவிகள் இங்கு வந்து கல்விகற்றுச் சென்றிருக்கின்றார்கள் தற்போது 25 மாணவ மாணவிகளே இங்கு வந்து கல்வி கற்றுச் செல்கின்றனர்.
ஆறு மணிக்கு வெளிக்கிட்டால் சந்திவெளிக்கு 10 மணிக்குத் தான் போய்ச் சேருவோம்.இந்த நிலைமைகள் எங்களது பாடசாலைப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வழ கோலியது.
இது இவ்வாறிருக்க, இங்கு 6 கிணறுகள் தான் இருக்கின்றன. ஒவ வொரு கிணறும் 35 அடி தொடக்கம் 50 அடி வரை ஆழமுடையது. இருந்தும் தணர்ணிரைக் காணபது மிகவும் அரிது. இவர்கள் கோடை காலங்களில் குடிப்பதற்கு
சந்திவெளிக்கோ அல்லது கிரானுக்கோ வந்து தான் தணர்ணிர் எடுத்துச் செல்கின்றனர்.
விஷம அருந்தியதன் காரணமாக ஒருவரும் பிரசவத்தில் 8 பேரும் அரவம் தீணடி 13 பேரும் அவசர வைத்திய வசதி பெற முடியாமல் இறந்துள்ளார்கள் என தடாகம நிறுவனத்தினர் அதே அறிக்கையில் இருந்து தெரியவந்திருக்கின்றது.
இதில ே செயதனர். இர சந்திவெளித்துை பார்த்துவிட்டு
பாதையால் வந்த வள்ளம் ஒட விட கூறிவிட்டு வந், செப்டம்பர் மா, இராணுவத்தினர் ப செயதனர். க எங்களிடம் அறி3 திறந்தீர்கள்" என்பது கேள்வி இந்தக் வரை மாணவர்க எவரையும் s சென்று வர இ அனுமதிக்கவில்ை புலிகளை சாட்டாக மக்களை துன்பு செயற்பாடே இா வருகிறது.
 
 
 

// Z
கையில் இப்பிரதேச 5, ĠUF60060 TL J LJLLL Nijj நடை வளர்ப்பு ல்களில் ஈடுபடுள் தங்கள் உற்பத்திப் நியாயமான சந்தை முடியாமல் உள்ள பிடப்பட்டுள்ளது. ணம் போக்குசுற்றுப் பயணமாக ரிய நேரத்துக்கு டியாததால் குறித்த சந்தை வாய்ப்பை ன்றது. இவ்வாறான இப்பகுதி மக்கள் பாருளாதாரத்தில் வருவது மட்டுமையினால் ஒரு பாட்டுக்கு கூட ணர்டிய நிலையே றது என்றும்
iளது. இவ்வாறான ருத்திற் கொணர்டே றுவனம் கடந்த ம் திகதி இப்பகுதி ளரையும் பத்திரிம் சந்தித்து தங்கள் ம் களப்ரங்களையும் ம் எடுத்துக் கூறி துறையினுாடாக போக்குவரத்து திறக்கக் கோரினர் "ணமாக நான்கு ருக்குப்பின் பழைதிவெளி திகிலிவள்ளப் போக்குஆரம்பமானது. ஆரம்பிக்க முதல் னும் கதைக் - அவர்களும் இந்தப் பாதையை ாக்குவரத்துக்காகப் ாட்டோம் என்று கூறிய பின பே த்து ஆரம்பிக்கப்ருநாளைக்கு 700 800 பேர் வரை பாக்குவரத்துச் ாணுவத்தினரும் 2றக்குச் சென்று புலிகள இப்ITG) p. Elsa)67. மாட்டோம் என்று தனர். திடீரென தம் 25ம் திகதி ாதையைத் தடைாரணம் "ஏனர் விக்காமல் பாதை து அவர்களுடைய கட்டுரை எழுதும் ளை தவிர வேறு இப்பாதையால் ராணுவத்தினர் ல உணர்மையில் வைத்து அப்பாவி றுத்துகின்ற ஒரு ப்கு நடைபெற்று
ஜே.கே.வி
ஒளி சுடர்ந்த என் மனமும் நெருப்பெரித்த உன் மனமும் தயக்கத்தினூடே நிகழும் வார்த்தைக்கணத்தில் உன்னுடன் பேசாத நூறு சொற்கள் எழுதித் தீர்ந்தன மனதில் நாங்களோ எமக்கு எப்போதோபரிச்சயமான ஒற்றைச் சொல்லில் மூன்று நிமிடங்கள் பேசினோம்.
அறையின் சுவரில் 3. இரைக்காக அலைந்து கொண்டிருந்தது பல்லி யுகங்களுக்கப்பாலான கவிதையொன்று லட்சக்கணக்கான கிறுக்கல்களினடியில் உறை பூக்கள் உதிர்ந்து காற்றில் மிதக்கின்றன: காற்றோ முற்றத்தை அள்ளிச் செல்கிறது.
வானம் நீலநிறமாயிருக்கிறதென்று நானும் அதே நீலநிறம்
பரவசங்களால் ஆகர்ஷிக்கப்பட்டிருக்கிறதென் ஒருவருக்கொருவர் எண்ணக்கூடும்: எனினுமென்ன
மனதில் எழுதிய சொற்களோ இந்தக் கணம் எந்த உருவமுமற்றுப் போயின நிழலில் கரைந்
9
உனது முகம் பற்றிய படிமம் உனது புன்னகையாய்- வண்ணத்துப்பூச்சியை சிறகைப்போல் - என்னுள் படபடக்கிறது.
இருவருமே தெரிந்துவைத்திருக்காத நாளொன் எப்போதோபரிச்சயமான ஒற்றைச் சொல்லில்நா பேசக்கூடும் மீண்டும்: காற்று அதில் எந்த வார்த்தையையும் வானை நோக்கி இழுத்துச் செல்லாதிருந்தால் மனமிடை எழுதிய சொற்களில் ஒன்றையேனும் உன்னை நோக்கி வீசவே விரும்புவேன்; மெளனம் சிதறியுடையும் அக்கணத்தில் எனது சொற்களோ தேவதைகள் வாழ்ந்துபோனவனம் போல பூத்திருக்கும் உண்னுள்
Basefuel ITILITLES
மீந்திருந்த எல்லாச் சொற்களையும் அவர்களை நோக்கி வீசியாயிற்று.
அவர்கள் சிலுவையில் எழுதிய உனது முகம் பற்றிய கை அவற்றில் தேடுகிறார்கள். எக்காலத்திலும் திரும்பிவராத அச்சொற்கள் நீஒரு பறவையைப் போலிருந்தாய் என்பதைத் தவி வேறெதையும் கொண்டிருக்கவில்லை.
உன்னால் நேசிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கவிதைகளின் காதல்ததும் நான்வைத்திருந்தேன்:
குழமயக்கத்திலும் சிகரெட் புகை நாற்றத்திலும் நீளங்களோடிருந்ததற்கான அடையாளங்கை நான் வைத்திருந்தேனி நான் வைத்திருந்தேன் அவர்களோ அவற்றில் மின்கம்பிகளைச் செரு எல்லாம் முழந்த பாழ் மெளனத்தில் விசமுட் அவ்வாறு நடக்காதென நானிருந்த கணத்தில் பார்வையைப் பிடுங்கி இந்தப் பிரபஞ்சவெளியில் ஒலியெழ வீசியதை நா
குயில் தனது பாடலை பாலைவனங்களுக்கப்ப எடுத்துச்சென்று விட்டது.
அவர்களோ எமது வாழ்வுபற்றிய அடையாளங்களனைத்ை யாருக்கும் தெரியாத உவர்க்காடுகளில் புதைத்து நான் உணர்கின்றேண்
நியோநானோ எமது தாய்களின் கலைந்தகேஷத்தையும் கலங்கித்ததும்பும் விழிகளையும் அவர்களின் உள் விசும்பும் மன ஒலிகளையும் 3. இனி எப்போதுமே கேட்கவோபார்க்கவோபோவதில்லை சிறைக்கதவின் துவாரங்களுக்கு வெளியே, 雛
போஸ் நிஹாலே 03.1999
(இதழ் 180இல் வெளியான இக்கவிதையில் ஏற்பட்டிருந்ததல்லுஇ0இத் திரும் பிரசுரிக்கப்படுகிறது) 3.

Page 19
சரிநிகர் 181ல் அக்கரைப்பற்று துப்பாக்கிச்சூடு என்ற கட்டுரையினை வாசித்த போது எழுந்த மனஓட்டங்களைத் தரலாம் என நினைக்கின்றேன். எம்.ஐ. உதுமாலெப்பை (பா.உ) பேசியது கடந்த காலங்களின் வேதனைகளைச் சுமந்த வார்த்தைகள் வார்த்தைகளை வெறும் தட்டையாகப் பார்க்கக் கூடிய ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக 6T(ԼՔ5/61/g/ வேதனையானது.
சந்தோச முன்றலில் நானும் என் நணர்பனும் நின்றிருந்தோம் என் நண்பர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த நபரின் பெயரைச் சொல்லி இன்னாரா பேசுவதென்று "ஆம்" என்றேன். 'நல்லாத் தான் பேசுறார்" என்றார். சற்று நேரத்தில் அருகே இருந்த தெருவில் இருந்த வந்த எத்திவைப்புடன் சில முதல்கூவல்கள் விழுந்தன. "நல்லாத்தான் பேசுறார்" என்று கூறிய என் நண்பனும் கூவத் தொடங்கினார். உடல்பருமன் கூடிய ஒருவன் தனது பின் பிருளப்டங்களை பிடித்தபடி குதூகலித்து மத்தியவிதம் உணர்மையில் சித்தசுயாதீனமான செயலாக இருக்க முடியுமா? அவவாறாக ஆரம்பித்த அவை எவ்வளவு சீராக திட்டமிட்டபடி பின் பகுதியில் பரவியது தெரியுமா? அடுத்ததாகக் கூட்டத்தில் பேசியவர் எவ்வளவு இலகுவாக விடயத்தை புரிந்துகொணர்டு கூட்டத்திற்கு வந்தவர்களை இயன்றவரை முன்னகரச் சொன்னார் நான் அதன்பிறகு தான் கூட்டத்திற்காக போட்டிருந்த கதிரைகளின் கடைசிவரிக்குப் போய்நின்றேன்.
அக்கரைப்பற்று மக்கள் தான் வாக்களித்த தலைவருக்கு எதிராக முளப்லிம் கட்சியின் 28 கூட்டங்களில் கிளறப்பட்ட கேள்விகளுக்கு பதில்வேண்டி காத்திருந்தனர். ஆனால், கூட்டத்தின் பின்பகுதியில் கூச்சல் அதிகரிக்கத் தொடங்கியது. பட்டாசுகள் கொளுத்தினர் பொலிசாரை கற்களால் அடித்தனர். உணர்மையில் பொலிசாருக்கு அவ்வளவு சகிப்புணர்வு இருப்பது ஆச்சரியப்படக் கூடியதாய் இருந்தது. கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்கள் அதில் ஒருவித பரவசமடைந்தவர்கள் போலிருந்தனர் பெரும்பாலானோர் கூட்டத்தின் முன்பகுதியை நோக்கிநகர்ந்தனர்.
மேலும் சொல்ல வேண்டிய ஒன்று தனிநபர்களையும், எதிர்கட்சியையும் சாடிக கொண டிருநத போது எதிர்ப்பையும் கணர்டனத்தையும் கூச்சிலிட்டுத் தெரிவித்ததாக கடாசும்
வெட்கமற்ற வரியிலும் பொய் இருக்கின்றது - தாம் செய்த அபிவிருத்திகளை வரிசைப்
படுத்திவிட்டு "எங்களுக்கு இன்னும் செய்துவிட்டு சேட்டுக குளரை உயர்த்திக்கொள்ள ஆசைதான்" என்று கூறும் போதே நிலை குலையும் அளவிற்கு கூச்சலிட்டார்கள்
இன்னும் சொல்வதானிறால் முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும் அக்கரைப்பற்றின் தேர்தல் காலப்பறவையுமான சேகு இளப்ஸதின் முஸ்லிம் கட்சியின் ஒவ்வொரு கூட்டத்திலும் கூறிக் கொண்டிருந்த விடயம் "நான் சிறு பறவை போல் என் சின்னச் சொணர்டினால் எவ்வளவு
தலைவரின் எல்லாத்தையு விடுவீர்கள்" அந்த ஒரு சு (1ՔւգաTLD6ծ (5, அந்த ஒரு ம
(9/6 F/T& [(6/(تگ நடத்தப்பட்டிரு காங்கிரசின் கூட வைத்து கே இளப்ஸதினுக்கு அக்கரைப்பற்று இப்போது நி3 வெட்கம் வரக் கூசர்லிட்ட பின் மக்கள் மனநிலையோடு அமைச்சர் அவ மக்களின் பிரதி தக்க சான்று அ வேட்டுச் சப்த அதிர்ந்துகொன ளின் மனநிம் பேசப்பட்டது. நடந்த சம்பவ
தவறும் リー இதழ்
bar:2009еттері 3.
ട്ടു ബ്
@@
பிரதேச
அைெடதத
Gnagu6u)95Lib
51 ܒܓ
தான
கடந்த 26.06.99 அன்று அமைச்சர் அஷரஃப்பும் அவரின் போராளிகளும் இறக்காமத்திற்குத் தனியான பிரதேச செயலகம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளார்கள் என்பதை அரச தொடர்பு சாதனங்கள் மூலம் மக்கள் அறிந்திருப்பார்கள்
கடந்த பல வருடங்களாக ஐ.தே.க ஆட்சிக் காலம் தொட்டு இறக்காகமம் மக்களின் முக்கிய தேவையாக பிரதேச செயலகமே இருந்து வருகின்றது. இறக்காமத்துக்குத் தனியான பிரதேச செயலகம் கொடுப்பதற்குரிய நில சனத்தொகை வளங்கள் தொடர்பான எல்லாத் தகைமைகளும் இருந்தும் இன்றுவரை அது அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது.
என்றாலும் இறக்காமம் பிரதேச மக்கள் தொடர்ந்தும் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்டே இருக்க வேணடும் என்றும் அதுவே இறக்காம மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்கச் சிறந்த வழி என்றும் சம்மாந்துறை எம்பியான முன்னாள் மஜீத் அவர்கள் கருதி வந்தார்கள் அவவாறே இறக்காமம் மக்களின் விருப்பு வாக்குகள் மரபுரீதியாக சம்மாந்துறை எம்பிக்களுக்கே அளிக்கப்பட்டும் வருகின்றன.
இறக்காமக் கிராமத்தில் 80களின் பிற்பகுதியிலேயே உயர் கல்வி நிலையில் as Goofy LDItal e-9l ᎧlᎢ Ꭷ! முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் எமக்குக் கிடைக்க வேணர்டிய பிரதேச செயலகம்
ിബ്ബിബ്ബ
இன்னும் என்ற ஆதங்கம் விதை கொள்ளத்  ெத ர ட ங் க ய து
அரசியல்வாதிகளிடமும் தொடர்ந்தும் பிரதேச செயலகம் பிரதேச செயலகம் எனறே இறக் காம மக்கள கேட்டு வந்தார்கள்.
1977ல் புனர்வாழ்வு நிதியிலிருந்து பணம் பெற்று இறக்காமம் பிரதேசச்
செயலகக் கட்டிடம் கட்டுவதற்கு 96.0LD. Fif அஷரஃப் ஏற்பாடு செய்தார். அதன்படி கட்டப்பட்ட
கட்டடிடத்தை எந்தப் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகளுமின்றி (ஏன் அம்பாறை ஜி. ஏ. கூட வரவில்லை) வெறும் 'கட்டடப் பிரதேச செயலகம்" ஒன்றைத் திறந்து வைத்தார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இறக்காமத்தினி கிழக்கு எல்லையான ஆலங்குளம், இலுக்குச்சேனை, வாங்காமம போன்ற ஊர் தளர் இறக்காம பிரதேசச் செயலகக் கட்டிடம் கட்டும்போதே அக்கரைப்பற்று பிரதேச LDB 9, GITATGj திடீரென ஆக்கிரமிக்கப்பட்டதுடன், எந்தவித ந ர ந த ர வா சரி க ஞ ம ற ற இலுக்குச்சேனைக் கிராமத்துக்கு பொதுச்சந்தை தபால் செயலகம் (இது முன்னர் அரசடிச் சந்தியில் இயங்கியது) வைத்தியசாலை (கட்டிடம் மட்டும்) என்பவற்றையும் அதாஉலலா அவர்கள் கட்டி முடித்துவிட்டு இறக்காமம் மக்களுக்கு பிரதேச செயலகம் என்றால் "அது என் சவத்துக்கு மேல்தானி கொடுக்கப்பட வேணடும" என்றும் பகிரங்க மேடைகளில் பேசியும் வருகிறார். அத்துடன் நெற்காணி, கரும்புக்காணி
போன்றவற்றைக் (as it 600h L இலுக்குச்சேனை, ஆலங்குளத்துக்கு அவரினர் நேரடிக்கணர்காணிப்பில்
ஏறாவூர் இடம்பெயர்ந்த மக்களை
நிரந்தரமாகக் வருகின்றார் வ இக கிராமங்களு அவர்களே தனது வந்து கண்காணி இவவாறெல இறக்காமம தொடர்பாக அர எந்தத் தகவலும் -9460 1,05- ᏯᏛ 6Ꮱ ᎧᎫᏓL! எலலை நிர்ண காரைதீவுக்கு பார்வையிட்டுத் இறக் காமத்துக்கு இ  ைத ெ வைத்துப் பார்க் திறந்தது பிரதே பிரதேச கட்டி சிந்திப்பதில் நிய ஆனால், அ பிறப்புச் மாட்டுத்துணர்டு காட்டுகளை நம பெற முடிவதா நாட்களும் நமது இதுதான் நமக்கு என்று கும்மாள
எனக்குப் L'ailJITÍ606)JLj ஜூலை இறக்காமத்துக்கு கிடைத்து 6. வெளியிட்டிருந் எவ வாறெனிறா இன்னும் Gla)L546)aja): a 60060D.
இறக்காமம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக். 14, ஒக், 27 - 1999 19
கூட்டம் நடந்ததும் தலைகீழாய் புரட்டி சேகு இளப்ஸ்தீனுக்கு ட்டத்தையும் நடத்த ஒப்பி விட வேணடும். னநிலையை அறிந்தே IF TLD ITS955 96, LI LLÓ க வேண்டும் முளப்லிம் டம் என்று கொழும்பில் ர்விபட்டதும் சேகு கைகால் புரியாமல் க்கு புறப்பட்டது பறி னைத்தால் அவருக்கே கூடும் இல்லையா?
Jifascirasa)a).5 LILL கூட்டம் எவ்வாறான இருந்தனர் என்பதற்கு ரஃப்பின் உரைக்கான பலிப்ப கரகோஷங்கள் ந்த உரையில்துப்பாக்கி 5956dfalló EffL 'IL JIE SEGi76) டிருக்கும் குழந்தைகமதி இழப்புப் பற்றி அந்த வார்த்தைகளில் பங்களின் வருத்தம்
விொ
皺 ്.
TT?
குடியேற்றியும் ரத்தில் ஓரிரு முறை க்கு அதாஉல்லா பெஜிரோவில் உலா ததுச் செல்கின்றார்.
α) Τιρ பிரதேச ச வர்த்தமானியிலும் வரவில்லை. மேலும் ல நியமிக்கப்பட்ட பிப்புக் குழுவும் மட்டுமே சென்று திரும்பியுள்ளது. வரவில்லை.
6υ Π Lρ
மட்டுமல்ல. ClaFugl) gld
6) மி போது அமைச்சர் செயலகமா அல்லது
LDT 660 யம் உணர்டு,
மக்கள்
மச்சரின் "வாலுகள்"
சான்றிதழ்கள் சமூர்த்திக் ஊரிலேயே இனிப் ம டி.எஸ் ஐந்து ஊருக்கு வருவதாலும், பிரதேச செயலகம் டிக்கின்றார்களர் பரிய ஆச் சரியம் த்திரிகைக் கூட (99 தழி 37இல) பிரதேச செயலகம் ட்டதாக செய்தி 列, 6Tტ| மீ இறக்காமத்துக்கு தேச Glar LGUSLó யெனபது மட்டும்
த்தாஹர்
தோய்ந்திருந்தது. "காலத்தின்கணிகளில் இன்னும் ஒளி இருக்கிறது. நாம் போட்ட கோடுகள் வளைந்திருந்தால் அருகே நேரான கோட்டை இடுங்கள்" அதன்படி நடங்கள். அதன் வழி நடந்துபோவோம்" என்று பேசப்பட்டது. முஸ்லிம் காங்கிரசின் கேள்விகளுக்கு இஸ்ஸதீன் மேடையில் விடையளிக்கத் தயார் என்றால் இஸ்ஸதீன் கேள்விகளுக்கு முளப்லிம் காங்கிரளப் பதிலளிக்க தயார் என்று பேசப்பட்டது.
காரணங்களை காட்டுவது பிரச்சினைகளுக்கான தீர்வாக மாட்டாது. பிரச்சினைகளின் எல்லாப் பக்கங்களையும் அறிந்து அதற்கு விடை தேட முயலவேணடும். பிரச்சினைகளை விளங்கப்படுத்தக் கூடிய அறிவாளிகளே அரசியல் வழி பதவிகளுக்கு அடிபோடும்போது இந்த நாட்களில் கற்றுத்தரும் பொருட்டு பலவீனப் பட்டுவிட்டது.
அபூசைனப் அக்கரைப்பற்று
பிரச்சினைகளுக்கு போலிக்
வகுப்பு மட்டம்
பிரிவாகவும் நடாத்தப்படும்.
போட்டி நிபந்தனைகள்
இலங்கைத் திருநாட்டின் சிறுவர் பரம்பரையினருக்கு யுத்தத்தின் பேரழிவையும், சமாதானத்தின் தேவையையும் புலப்படுத்துவதனூடாக அம்மாணவர்களின் ஆக்கத்தினை விருத்தி செய்யவும், சமாதானத்தின் பங்காளிகள் என்ற வகையில் ஆசிரியர்களை சமாதானத்துறையில் ஊக்குவிக்கவும் "தேசிய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிப் பிரிவினர்" அனுசரணையில் சுவரொட்டிப்போட்டியொன்றினை ஆணமடுவ சிறுவர் மற்றும் இளைஞர் அபிவிருத்தி நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.
போட்டியின் தலைப்பு: 1. சமாதானம் சிறுவர் எமது உடமை 2. யுத்தத்தினால் பாதிக்கப்படும் சிறுவர் எமது எதிர்காலம்
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும்.
போட்டி நான்கு பிரிவுகளாக நடாத்தப்படும் 6,7,8ம் ஆண்டுகள் ஒரு பிரிவாகவும், 9,1011ம் ஆண்டு இன்னொரு பிரிவாகவும், 1213ம் ஆணர்டு மூன்றாவது பிரிவாகவும் ஆசிரியர்களுக்காக தனித்து ஒரு
40x60 செ.மீ அளவிலான பிரிஸ்டல் போட் அல்லது அதற்கு சமமான கடதாசி மாத்திரம் பயன்படுத்தலாம்.
பெஸ்டல், எண்ணை வர்ணம் திரவ வர்ணம் என்பன பாவிக்கப்பட வேண்டும் முழுப்பெயர் முகவரி, பாடசாலை, கல்வி கற்கும் ஆணர்டு, பாடசாலை முகவரி, வயது என்பன அட்டையின் மறுபக்கத்தில் எழுதப்பட வேண்டும் மேலே குறிப்பிடப்பட்ட தலைப்பின் கீழ் போட்டியாளர் விரும்பும் தலையங்கம் ஒன்றை இட்டுக் கொள்ளலாம். ஆக்கங்கள அனைத்தும் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட வேணடும். சகல ஆக்கங்களும் 1999 - 10 - 31 திகதிக்கு முன் கிடைக்கக் கூடியதாக அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
* அனுப்ப வேண்டிய முகவரி:
ஏற்பாட்டளர் அகில இலங்கை சுவரொட்டிப் போட்டி சிறுவர் மற்றும் இளைஞர் அபிவிருத்தி நிலையம், உளப்வெவ வீதி, ஆனமடுவ 61500 தொலைபேசி 032-63446
தெரிவு செய்யப்படும் சகல சுலரொட்டிகளும் எமது நிறுவனத்தில்
பர்துகாத்து வைக்கப்பட்டு எமது நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்படும் சகல கண்காட்சிகளிலும் காட்சிக்கு வைக்கப்படும், !
9 வருட நினைவு வடக்கு முஸ்லிம்களின்
உரிமைக்காக அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகள்
22ம் திகதி கொடி விற்பனை வாரம் ஆரம்பமாகும்.
23ம் திகதி பள்ளிவாசல் துறையிலுள்ள முளப்லிம் மகாவித்தியாலயத்தில் புகைப்படக்கணகாட்சி இடம்பெறும்
24ம் திகதி காலை 7மணிக்கு இலங்கை வானொலியில் வாரம் ஒரு வலம் நிகழ்ச்சி புத்தளத்திலிருந்து நேரடி அஞ்சல்
28ம் திகதி கொழும்பு பொது நூலகத்தில் புகைப்படக்கணகாட்சி
29ம் திகதி காலை மருதானை ஸாஹிரா கல்லூரி முன்றலிலிருந்து ஆரம்பித்து லிப்டன் சந்திவரை கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் 7மணி வரை மருதானையிலுள்ள வை.எம்.எம்.ஏ. மணிடபத்தில் பொதுக்கூட்டமும் நினைவு மலர்
30 ம் திகதி காலை 09:30 ரூபவாஹினியில் உதயதரிசனம்
30 ம் திகதி காலை 09:30 காலை 09:30 ரூபவாஹினியில்
ஒக்
ஒக்
ஒக்
செய்யப்படும்.
ஒக்
இடம்பெறும்
ஒக்
வெளியீடும் இடம்பெறும்
ஒக்
நிகழ்ச்சியிலும்
ஒக்
ஆயுபோவன் நிகழ்ச்சியிலும்
ஒக்
31 ம் திகதி காலை 11.00 ரூபவாஹினியில் கேள்வியில் ஒரு வேள்வி நிகழ்ச்சியிலும் வடக்கு முளப்லிம் வெளியேற்றப்பட்டது சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடைபெறும்

Page 20
இரு வாரங்களுக்கு ஒருமுறை சரிநிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிலே
பாரதி
இல, 1904, 01.01. நாவல வீதி, நுகேகொட
தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
யாரைத்தான நம்புவதோ?
நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வரவேண்டுமானால் நீண்டகாலம் நிலைத்துநிற்கக்கூடிய சமாதானத்தைக் கொண்டுவரவேண்டுமானால் - அது ஒரு அரசியல் தீர்வு மூலமே சாத்தியம்" என்றும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க
"யுத்தத்தால் எமது நாட்டின் பொருளாதாரம் வெகுவாகச் சீர்குலைந்து விட்டது. அதை நான் முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தைக் காண்பேன்" இது ஜனாதிபதி அவர்களால் அணமையில் சீதுவையில் உரையாற்றியபோது தெரிவிக்கப்பட்ட கருத்து
இவர்கள் இருவரும் இரு பெரும் அரசியல் கட்சிகளின் இன்றைய தலைவர்கள்
இந்த நாட்டில் ஒருவர் அல்லது மற்றவர் என்ற ரீதியில் ஆட்சியமைக்கக் கூடியவர்கள்
இருவரும் யுத்தத்தை நிறுத்துவது பற்றியும், சமாதானம் பற்றியும் பேசுகிறாகள்
ஆனால், சமாதானத்திற்கான முயற்சிகள் வடக்குக் கிழக்கில் இன்று இராணுவம் செய்து கொண்டுவரும் நடவடிக்கைகளை குழப்புவதாகவே அமையும் என்கிறார் பேராசிரியர் கற்பதே அவர்கள் "இந்த நாட்டில் சமாதானத்தைக் கொணர்டு வரவேணடும் என்பதற்காக யுத்தத்தை நிறுத்திவிட்டோமானால் மறுநாளே பிரபாகரனுக்குநாட்டின் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுக்க வேண்டி வரும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
முதல் இருவரும் இந்த நாட்டின் முக்கிய தலைவர்கள் என்றால் மூன்றாமவர் இன்று எழுந்துவரும் சிங்கள இனவாத முகாமின் பிரதிநிதிகளில் ஒருவர். இவர்கள் சிங்களக் கமிசன் அறிக்கையை இந்த நாட்டின் அரசியல் யாப்புக்கு மாற்றாக முன்மொழிபவர்கள் ஜாதிக்க சங்க சபாவின் மாதுலுவாவே சோபித தேரர் முன்னாள் ஜானாதிபதியின் செயலாளர் விஜேதாக குணதாச அமரசேகர போன்றோர் இந்தக்குழாமைச் சேர்ந்தவர்கள் தத்துவார்த்த ரீதியில் இதே கருத்தைக் கொண்டுள்ள சிங்கள வீரவிதான அமைப்பினரும் கூட இதைத் தான் கூறிவருகின்றார்கள்
இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்களவர்கள் பெரும்பான்மையினர் ஏனையோர் சிறுபானமையினர் சிறுபானமையினர் தங்களை சிறுபான்மையினராக ஒப்புக் கொள்வதில்லை. அவர்கள் தங்களையும் பெரும்பான்மையினருக்கு சமமானவர்களாகக் கருதுகிறார்கள் எப்படி ஒரு பெரும்பான்மையினமும் சிறுபான்மை இனமும் சமமாக முடியும்? இங்குள்ள பிரதான அரசியல் கட்சிகள் எல்லாம் சிங்களவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. அவை பேசுவதெல்லாம் சிறுபான்மையினரைப்பற்றித்தான் இந்த நாட்டினைத் துணர்டாட விரும்புகிற சிறுபான்மையினருக்கு என்று இங்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது தம்மை சிறுபான்மையினர் என்று ஒப்புக் கொள்ளாததே அவர்களது தவறு உணர்மையில் இங்கு நிலவுவது ஒரு பயங்கரவாதப் பிரச்சினையே பயங்கரவாதப் பிரச்சினையை எப்படி ஒரு பேச்சுவார்த்தையால் தீர்க்க முடியும் பயங்கரவாதிகளுடன் பேசுவதை எப்படி அங்கீகரிக்க முடியும்?
இவைதான் இந்தக் குழுவினரின் கருத்துக்கள் இந்தக் குழு வெறும் சாதாரண குழு என்று ஒதுக்கப்படக் கூடிய ஒரு குழு அல்ல, இதில் பிரதான கட்சிகளைச் சேர்ந்த பலர் அங்கம் வகிக்கிறார்கள் ஆளுங்கட்சிகள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் இதில் அங்கம் வகிக்கிறார்கள் அல்லது ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் பேராசிரியர் எப்ரான்லி கல்பகே ஐ.தே.க வின் செயற்கமிட்டியின் ஒரு உறுப்பினரும் கூட பேராசிரியர் பிரிசும் மற்றும் சமாதானப்பிச்சைக்காரர்களும் சுலோகங்களுடன் நிற்கிறார்கள் என்று ஏளனமாகப் பேசியிருக்கிறார். சமாதானத்தின் பெயரால் இந்த நாட்டைத்துணர்டாடும் கனவை பிரபாகரன் ஒரு போதும் விடப்போவதில்லை என்பதை இந்தப் பிச்சைக்காரர்கள் அறிய மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அரசாங்கமோ எதிர்க்கட்சியோ இத்தகைய கருத்துக்களைக் கூறுவோர் மீது எந்த விமர்சனத்தையும் முன்வைப்பதில்லை. இப்படிக் கூறும் தமது கட்சி உறுப்பினர்களை கேள்வி கூடக் கேட்பதில்லை. ஆனால், சமாதானம் பற்றியும் பேச்சுவார்த்தை பற்றியும் திரும்பத்திரும்பக் கூறி வருகிறார்கள்
ஒருநாட்டில் இவ்வாறான கருத்துக்களைக் கொண்டவர்களும் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுகிற விடயம் இல்லை. அதுவும் இனவாதம் ஒரு அரைநூற்றாண்டு கால நோயாகப் பிடித்துள்ள ஒரு நாட்டில் இப்படிப் பேசுபவர்கள் இருப்பது குறித்து வியப்படையத் தேவையில்லைத் தான். ஆனால், சமாதானம் பற்றிப் பேசும் ஒரு கட்சியின் உறுப்பினர்களே, அதுவும் உயர்மட்ட உறுப்பினர்களே இப்படிப் பேசுவதை அக்கட்சி அனுமதிக்க முடியுமா?
ஆனால், அவர்கள் அனுமதிக்கப்பட்டுத்தான் வருகிறார்கள் ஆக, யாரை நம்புவது? சமாதானம் பற்றிப் பேசுபவர்களையா? சமாதானம் பேசுவோரை சமாதானப் பிச்சைக்காரர் என்போரையா?
шторут ? ? ? அல்லது யாரையுமே நம்ப முடியாதா?
Tേ
அடித்தாலும் நேரடியாக ஒன்று என்ற நினைப்
ராசிக்குழு எங்
படுத்துகின்றது. இவர்களின் கூத் என்று குமுறினா அணர்மையில் நடந்த சம்பவத்ை காகத் தகவல் போதே இந்தக் கூடியதாக இருந்: துணை ப படை
(ராசிக்குழு) கோ
வெறியையும் ப தன்மையையும் ! லைச் சம்பவத்தி கக் காணக் கூடிய தது. கடந்த மாதம் துணைப்படையி உறுப்பினர் என (la, Taijap j i II i . அழைக்கப்படும் புவனேந்திரன் (2 சுட்டுக் கொல பழிவாங்கும் ே இப்படுகொலை மேற்கொள்ளப்ப எனபதை
ஊர்ஜிதப்படுத்து
தேவன் எண்க கம் புவனேந்திரனு மணமாகி ஆறு கின்றது. இவருக களும் இருக்கின்ற செயவதற்கு மு சேர்ந்து செயற் அதிலிருந்து வில தனது சொந்த கேணியில் வசித் கடந்த நான்கு ம இந்தக் கிராமத புவிகளின் பெ
ਪ அழைக்கப்படுகி 16 ܐܲܗ676 ܐܲܗGerg06 இவர் கோரளங் στερή μας ήδη ολή சந்தித்தும் விச வந்தார் இவர் (βο), β) ο Τιμήςύ οΤού 3607 LD50 () is a இருக்கப் பாப் ஏ வதும் தேனீர் ெ செய்து வந்தார். கெளரியின் த ஆண்டு வன்செய
| GJITU GJILI I TIT .
(L1600 i løjf Marg,
விட்டார் இந்: சூழ்நிலை விசுவு க்கும் இடையே டுத்தியது. இது
வளர்ந்து வர வ டியோ தேவனி எட்டியது. தேவ இருந்த விசுவாச
Ք- L- 601 եւ LITծ புலிகளின் மேலி விட்டார் குட்டு விட்டது என்றிருந cilili, c') ) ('','Liogúil ணைக்கு அழைத் ஏதும் சிக்கல் ஏற். விசு தப்பிச் சென் உடப்பு எனுமிடத் இது நடந்து மூன் தேவனுக்கும்
LJ 60)3H5LLJIT 5E5 LDI7 சுடுவதற்கு ஏழு
கொம மாதுறை ராசிக்குழுவுடன் இணைந்து மூன்ற கோடு நின்று ெ துாது விட்டிருக் சுடுவது தப் பாது என்று தேவ கிடைத்திருக்கிற,
வெளியிடுபவர்
ச பாலகிருஷணனர் இல18/02 அலோசாலை கொழும்பு-03
L ہو شہر
 
 

Registred as a News Paper in Sri Lanka
வி இன்னும் தொடரும்
ராசிக் குழு அட்டகாசம் !
βIT. σταθή ώδη தான
ஈட்டாலும் நாங்கள் ம் செய்யமாட்டோம் பில் தானே இந்த களை இந்தப்பாடு எத்தனை நாளைக்கு து என்று பார்ப்போம் ஒரு பெணமணி. களுவன கேணியில் தப் பற்றி சரிநிகருக்திரட்டச் சென்றிருந்த குமுறலைக் கேட்கக் து தேசிய ய னா ன ரக் கொலை ழி வாங்கும் இப்படுகொதெளிவாதாக இருந்28ம் திகதி னரால் புலி ாச் சுட்டுக் தேவன் என
ρπαγή ή πιό . 6) என்பவர் b) L J L, J L L - IT If ... நாக்குடனே ' g LS LI JAJ LI பட்டிருக்கிறது 高芭Q1°ó9T தினறன.
நிற மாணிக்|க்குத் திரு
பெரிதாக எடுக்கவில்லை இருந்தும் அவதானமாக செயற்பட்டிருக்கிறார். இந்த விடயத்தை மனைவியிடமும் தாயிடமும் சொல்லியிருக்கின்றார். சம்பவ தினம் ராசிக்குறுாப் ஊருக்குள் வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடனர் விட்டில் இருக்காமல் எங்கயாவது GLITT GJELD என்று
வந்திருக்கிறார். ஆனால் இடையில் இவர்களின் கணணில் பட்டு விட்டார். இவர்களிடம் பிடிபடக்கூடாது என்று ஒடியிருக்கிறார் ஓடியவர் திடீரென யோகராணி என்பவரின் விட்டிற்குள் புகுந்து கொணடார் யோகராணியின்
நாகேஸ்வரி (வயது 14)
பிள்ளகள் ராஜேஸ்வரியும் லெட்சுமணனும் சொன்ன கதைகள இவை வெடிச்சத்தம் முடிந்த பிறகு வாசலை விட்டு விலகி நின்று கதைத்துக் கொணடிருக்கும் போது லெட்சுமணன் அக்கா நாகேஸ்வரியை காலில் பிடித்து இழுத்து கூப்பிட்டிருக்கிறார் அக்கா அசையவில்லை. லெட்சுமணன் பயந்து பக்கத்து அறையில் இருந்த மேசைக்கு அடியில் போய் இருந்து விட்டார்
மணர்டபத்திற்குள் மட்டும் 60க்கும்
மேற்பட்ட குணர்டு துளைத்த தடங்கள் இருக்கின்றன. யோகராணியினர் விட்டு அதே வேலியோடு தான யோகரா
ணியினர் தாயும் தம்பியும் இருப்பது வெடிச்சத்தம் கேட்க எட்டிப் பார்க்கும் போது
தமக்கையினர் விட்டை சுற்றி ஆயுதத்துடன் ஆட்கள் நிற்பது தெரிந்தது. ஆனால் தாய் போக விடவில்லை. அரை மணித்தியாலத்தின் பின் ஆயுதங்களுடன் நின்றவர்கள் போன பினர் தான் எல்லோரும் வந்து பார்த்திருக்கிறார்கள் யோகராணிக்கு தலையிலும் இடுப்பிலும் துப்பாக்கிச்சூடு பட்டிருக்கிறது. ஆனால் உயிர் இருந்திருக்கிறது. நாகேஸ்வரியும் தேவனும் இரத்த வெள்ளத்தில் இருந்திருந்தனர் பிள்ளைகள் ஒவ வொருவரும் ஒவ வொரு விட்டிற்குள் பயத்தால் ஒடுங்கிப் போயிருந்தனர். GALLUIT 5 UT IT ணியை வெளியில் எடுத்து வந்த போது என ர மூன்று
G)J (U) L.— LDITகு இரணர்டு பிள்ளைனர். இவர் திருமணம் னினர் புலிகளுடன் LIL TIL ØJ I LUNGO GOTI கி திருமணம் செய்து இடமான களுவன - து வந்திருக்கின்றார். ாதங்களுக்கு முன்னர் துக்கு விடுதலைப் ULLITs Ts = (- சேர்ந்த விசு என Graf anarum பர் வந்திருக்கின்றார். கேணி பாக்கியராசா ட டிலேயே மக்களை ாரணை நடாத்தியும் இந்த விட்டுக்கு வரும் DITLD G L Taia) TL II - ரியே(15) இவருக்கு டுத்து போடுகாடுப்பதையும் இத்தனைக்கும் էլ լյ661 90լը: லில் காணாமற் தாய நான்கு ளையும் வளர்லக்கு சென்று 5 FT5 CELDITGOT க்கும் கெளரிகாதலை ஏற்பநாளுக்குநாள் Lu JLB TL Lj - ன காதுக்கு றும் புலிகளில் ம காரணமாக விடயத்தை டத்துக்கு ஊதி -9|LÓ LIGUL Í LJL (6) த வேளையில் விசார
ர்ைற
LD
(30) விட்டிற்கும் கதவு இல்லை. கதவு போடுவதற்கும் வசதி இல்லை. யோகராணியினர் கணவன வடிவேலை 89ம் ஆணிடு ரெலோ உறுப்பினர்கள் சுட்டுப விட்டார்கள் அன்றிலிருந்து யோகராணி மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதற்கே Gni L LI LIL GO கொணடிருந்தார். இந்நிலையில் விட்டிற்குக் கதவு எப்படிப் போடுவது? விட்டின் முன் மண்டபத்திற்குள் மகள் நாகேஸ்வரி 14) படித்துக் கொணிடிருக்க யோகராணி அருகில் அமர்ந்து அயர்ந்து துங்கி Tai நாகேஸ்வரியும் நித்திரைக்கு ஆயத்தம் செய்து கொணடிருந்தாள விட்டின் வலது பக்க அறையில் யோகராணியின் மற்றப்பிள்ளைகள் ராஜேஸ்வரி யும் (10), லெட்சுமணனும் (12) துாக்கம் 6) J JITLD 67) கதைத்துக் கொணர்டு
யோகராணி (வயது 30)
பிள்ளைகளுக்காகவும் நான வாழனும் என்ன காப்பாத்துங்க" என்று கூறியிருக்கிறார் தெருவெல்லாம துணைப்படையினர் நின்றதால் இவர்களால் வெளியில் போக முடிய வில்லை. அதிகாலை 2 மணியளவில் லெட்சுமணனி அக்காவும் செத்துப்போயிட்டா என்று கூறவும் யோகராணியின் மூச்சு அடங்கவும் சரியாக இருந்திருக்கிறது. மறுநாடகாலை துணைப்படை திரும்பும் போது தெருவில் நின்ற பெணர்களுக்கெல்லாம் காதால் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டிச் சென்றதாக அங்குள ளவர்கள் கூறினார்கள்
29ம திகதி துணைப்படையினர் வந்து கொல்லப்பட்ட தேவன புலி என்று சொல்லி தேவனின உடலை எடுத்து செல்லும் போது ର1.5; கோரளங்கேணிக்கு வந்து தனது காதலி கெளரியையும் கூட்டிச் சென்றிருக்கின்றார்.
CS LLUIT, UT ITGBof шаЛа, аflблі சினைப்பர் தாக்குதலாளியான தயா என்பவரின் சிறிய தாயாவார் ஏற்கனவே தயா606ն պլք குடும்பத்தையும் அழிப்பேன் என துணைப்படையைச் சேர்ந்த சபா எனப்படும் செளந்தரம் கூறியிருக - கின்றார். இந்தச் சந்தர்ப்பம் இவர்களையும் குடும்பத்தோடு அழிப்பதற்கு சாதகமாகிய போய் விட்டது.
இதே போன்று 1907-99 அன்று பாக்கியராசா புணர்ணியமூர்த்தி (17) என்ற மாணவன் தேசிய துணைப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் 23.02.99 நிமலரசு சிவகுமார் (15) என்ற மாணவன் இவர்க
தது. தனக்கு படுமோ என்று பயந்த று புத்தளத்தில் உள்ள தில் போய் நின்றார். iறு மாதம் இதுவே விசுவுக்கும் திராத றியது. தேவனை நாட்களுக்கு முன்பே
இருந்து வந்து முகாமிற்கு சென்று
இணைந்துள்ளார். ாவது நாளே துவக் ாணர்டு தேவனுக்குத் கினிறார் உன்னைச் கவனமாக இரு க்குத் இந்த துது து இதை தேவன
இருந்திருக்கிறார்கள் அப்போது தான் ஒரு தேவன ஓடி வந்து விட்டு மணி டபத்துக்குள புகுந்தார். சிறிது நேரத்தில் இரணடு பேர் துப்பாக கிகளுடன் வந்து மணிடபத்தின் இடது பக்க வாசலிலும், வலது பக்க வாசலிலும் நின்று சுடத் தொடங்கினார்கள்
வலது பக்க வாசலில் நின்று சுட்ட விசு அணிணன் ஒரு குணர்டை கழற்றி தேவன் அண ணனுக்கு all L. போட்டாரு இனினொன்றை கழற்றி அக்காக்கு கிட்ட போட்டாரு மற்ற பக்கத்து வாசல்ல சபா அணர்ணன் நின்று
சுட்டாரு. இவ வளவையும் விட்டு மூலைக்குள் நின்று பார்த்துக் கொணடிருந்த யோகராணியினர்
ளால் சுடப்பட்டு ஊனமுற்ற நிலையில் கலவி பயிலகின்றார் இவவாறாக ராசிக்குழு எனப்படும் இந்தததுணைப்படையினர் அடாவடித்தனங்களும் அட்டகாசங்களும் அதிகரித்துக் கொணர்டே வருகின்றது. இந்த அப்பட்டமான உணமைகளை வெளியில் கொணர்டு வருவதற்கும்
யாரும் முனிவரவில்லை வந்தால் தங்களுக்கும் ஏதும் ஆபத்து ஏற்படுமே என்ற ஒரு அச்ச -amm (a)
இருக்கின்றது. இதனால் இங்கு இன்று வரை நடந்த உணர்மைகள் உறங்கிக் கொணர்டு இருக்கின்றன. இதற்கு சட்டமும் ஒரு வகையில் துணையாக இருந்து வருகின்றது.
பதிவு பிறிண்றி இனி இல 07 கெகட்டிய இடம் சிறிமல் உயன இரத்மலானை 12 10 1999