கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.10.28

Page 1
SARJAANUAR
சரிநிகர் சமானமாக வாழ்வ
 

O 999 cióODob (DLT O. OO.
டக்குமுளல்லிம்கள்: வளியேற்றப்பட்டு
*
E.ON 88.238:لیمبیتھ%
R 波
v. 。
! || 1 5`68 R.E. i. i. st
S.

Page 2
2. ஒக் 28, நவ 10 - 1999
გემზე???,
வவுனியா ஆதார வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்ற போதிலும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு, அதிகாரம் வாய்ந்த அதிகாரிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி முன்வராமல் இருப்பது ஏனர் என்பது மர்மமாகவே இருக்கின்றது.
வவுனியாவில் உள்ள அரச வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக இருக்கின்ற போதிலும், ஒரு பொது வைத்தியசாலைக்குரிய அளவையும் விட அதிகமான பொது மக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய கட்டாய நிலையில் அது இப்போது இருக்கின்றது என்பது என்னவோ உணர்மை தான். அதேபோல, அங்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதும் ஒரு பெரிய குறைபாடாகத்தான உள்ளது. ஆயினும் அங்கு இருக்கின்ற வசதிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என்பதும் உரிய முறையில் நிர்வாகம் நடைபெறுகின்றதா என பதும் கேள விக்குரிய
விடயங்களாகவே இருக்கின்றன.
இந்த வைத்தியசாலைக்கு ஒரு ஸ்கேனர் இயந்திரம் இருந்தாலேபோதும் என்ற நிலையில் அங்கு இரணடு ஸ்கேனர் இயந்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அவை நோயாளிகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு மாறாக, அந்த தேவையை நிறைவேற்றுவதற்காக அங்கு கடமைபுரியும் வைத்திய நிபுணர் ஒருவர் நோயாளிகளைத் தனது தனியார் வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி வருவது ஒன்றும் இரகசியமல்ல, இந்த நடைமுறையைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட
வைத்திய அதிகாரிக்குப் போதிய
அதிகார பலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால வவுனியாவிலேயே அலுவலகத்தை வைத்துச் செயற்பட்டு வருகின்ற பிரதி மாகாண சுகாதார சேவைகள பணிப்பாளர் என ன செய்கின்றார்?
பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதே வைத்தியசாலையில் கடமையாற்றியவர் என்பதும், இங்கு பின்னர் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றியவர் என பதனால் அவருக்கு இந்த வைத்தியசாலையின் வளங்கள் பற்றிய அறிவு தாராளமாகவே இருக்க வேணடும் என பதில சந்தேகம் கிடையாது.
ஏனைய வைத்தியசாலைகளில் சிற்றுாழியர்கள் தான், அரசியல் மற்றும் தொழிற்சங்க பலமுடையவர்களாக இருக்கின்றார்கள் சில இடங்களில் அவர்களுக்கே வைத்தியர்கள் தொடக்கம் அனைவரும் கட்டுப்பட வேண்டியவர்களாக இருப்பதைக் காண முடிகின்றது. ஆனால் வவுனியா 呜高TW வைத்தியசாலையிலோ
நிலைமை தலைகீழாக இருக்கின்றது. இங்கு வைத்தியர்கள் தானி சர்வ 6) յ6ծ al) 60)լD படைத்தவர்களாக இருக்கின்றார்கள் இவர்கள் வல்லமை உடையவர்களாக இருப்பதில் பொது மக்களுக்கோ அல்லது வைத்தியசாலையின் ஏனைய ஊழியர்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இருக்க வேண்டியதில்லை. ஆனால், இவர்களுடைய பலமானது இங்குள்ள பொது மக்களுக்கு நன்மை கிடைக்கக் கூடிய வகையில் பயன்படாமலிருப்பது தான கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.
கடந்த 9 ஆம் திகதி வவுனியா பளப் நிலையத்தில் இடம்பெற்ற குணர்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் 11 பேரும் வைத்தியசாலைக்குக் கொண்டு 6) || sr | | | | | | அதேவேகத்தில் அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்LJ L LITU 561T - -96)JET 5 GT அனுராதபுரத்திற்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில் தவறேதும் கிடையாது. ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு மேல சிகிச்சை தேவையாக இருந்தது என்பது தான் தேர்வி
ஒரிருவரைத் தவிர ஏனையவர்கள் அனைவருக்கும் சிறுகாயங்களே ஏற்பட்டிருந்தன.
அனுராதபுரத்திற்கு அனுப்பி அங்கு அவர்களுக்கு சத்திர சிகிச்சை மேற் கொள்ள வேணடிய தேவை இருக்கவில்லை. ஏனெனில் அனுராத புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் எட்டுப்பேர் மறுநாளே அனுராதபுரத்தில் இருந்து மீணடும் வவுனியாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்கள் அனுராதபுரத்தில் உள்ள வைத்தியர்களும் முக்கிய தாதிகளும் இவர்களை வவுனியா வைத்தியர்கள் ஏன் அங்கு அனுப்பி வைத்தார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பியதுடன், அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டமைக்காக நோயாளிகளிடம் வவுனியா வைத்தியசாலையினரின் பொறுப்பற்ற செயலைக் கணிடித்துள்ளார்கள்
குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலைக்குக் கொணர்டு வரப் பட்டதும் , அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதும உடனடியாக அம புலனர்ஸ் வண டிகளில ஏற்றி அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் இவவாறு அனுப்பி வைக் கப்படுவதற்கு முன்னர், பொறுப்பான வைத்திய அதிகாரி அவர்களைப் பார்வையிட்டதாகத் தெரியவில்லை.
வவுனியாவில் இருந்து நோயாளி கள் அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக் கப்படுவதில் எந்தவிதமான சிரமங்
களும் வைத்தியசாலையைச் சேர்ந்த
அதிகாரிகளுக்குக் கிடையாது. ஆனால், அங்கு செல்கின்ற நோயா
சர்வ வல்லமை படைத்
வைத்தியர்கள்!
ளிகள் பெரும்பாலா உரிய முறையில் 6ை பிற்கு உட்படுத்தட அதாவது போர் தாக்குதல்கள் நடை அவசரமாகக் கொணர் இராணுவத்தினரைக் கின்ற பல சந்தர்ப் நோயாளிகள் முற்றாக படுத்தப்படுவதாக சைக்காகச் சென்று வர தெரிவிக்கின்றார்கள்
மறுபக்கத்தில், அ அனுப்பி வைக்கப் பார்ப்பதற்காக அவ உறவினர்கள் அங்கு வாறு வவுனியாவில் உள்ள பாளம் நடைமுன் இருக்கின்றன. இந்த தாண்டி, கஷடங்கள் உட்பட்ட நிலையிலே 岛"鸟 @ உறவினர்களைச் சென் வேணர்டியிருக்கின்றது Lla), GLDa) élőlja0J வர்களை வவுனியா என்ன காரணத்திற்காக வைக்கினறார்கள் தெரியவில்லை.
வவுனியா வைத் உள்ள வார்டுகளில் சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளிடம் தொடக்கம், பரிசாரசு பலர் நோயாளிகள் வேணர்டிய வகையில் இங்கிதமாகவோ நம தில்லை என்பது குறி லான நோயாளிகள் கு θερή.
கடுஞ சொற்கை படுத்துவது உரிய நோயாளிகளுககுதி கவனிப்புகளை மே போன்றவற்றை அ காட்டுகின்றார்கள்
வவுனியா வை: ஆளணிப் பற்றா வைத்தியர்கள் தொடர் கள் வரையில் அதிகம் தெரிவிக்கப்படுகின்ற இடம பெயர்ந்த நிை தாக்கங்களினால், பாதிக்கப்பட்டு ே பவர்களுக்கும் தாக் வெடிப்புகள் போன் தங்களில் காயமடைச் உரிய முறையில் வை. வழங்கப்பட வேண் சம பந்தப்பட்டவர் மாட்டார்கள். அதற் அவர்கள் நடந்துகெ என்பதே பொதுமக்க இருக்கின்றது.
மீண்டும் அமைச்சர் ரத்வத்தையாரின் மகன் கொலைப் பயமுறுத்தலில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்UL06)Ť67TITÍ.
கடந்த வாரம் தலதா மாளிகையின் நிலமேக்கும் பாதுகாப்பு அமைச்சரின் சகோதரரான டெனிஸ் ரத்வத்தேக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது அங்கிருந்த பிரதிபாதுகாப்பு அமைச்சரின் மகன லோஹான ரத்வத்தை நிலமேயை கொலை செய்யப் போவதாக பயமுறுத்திய தாகக் கண டி கட்டுகளில் தோட்ட பொலிஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.
தலதா மாளிகையின நிலமே பதவியில் இருக்கும் டெனிஸ் ரத்தவத்தை மீணடும் அப்பதவியில் இருப்பதற்கு ஆசைப்பட்டார். ஆனால், மாளிகாவை சட்டப்படி ஒருவர் 70 வயதை அடைந்து விட்டால மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட
முடியாதென்பதே விதி. இவரது இந்த விருப்பத்தை ஆதரித்துப் பேசுமாறு கொலைப் பயமுறுத்தலுக்குள்ளான வலிகந்தர நிலமே கேட்கப்பட்டார்
ஆனாலி வலி சுந்தர நிலமே மாளிகாவை விதிமுறையை எடுத்துக் கூறி, தான் இதற்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று கூறியபோது டெனிஸ் ரத்வத்தேக்கும் நிலமேக்கும் இடையே வாயத்தர்க்கம் ஏற்பட்டது.
இந்த வாய்த் தர்க்க பெரிய வாய்க்காரன் கொல்வதுபோல் ெ என்று டெனிஸ் அ
விழுந்தார்.
—g/chј (36шайрат லோஹான ரத
மாமனுக்குச் சார்பா பிளப்ரல் மாதிரி ஒ
காட்டி 'உன்னைச்
 

| Gø) 1606)Tgeisla). த்திய கவனிப்படுவதில்லை
முனைகளில பெற்று அவசர வரப்படுகின்ற வனிக்க நேரிடு |ங்களில் இந்த வே அலட்சியப்அங்கு சிகிச்தவர்கள் பலரும்
னுராதபுரத்திற்கு | | | 611 Մ Յ 670 971 | / களுடைய பல சல்ல முடியாதநடைமுறையில் றகள் தடையாக த தடைகளைத் | பலவற்றிற்கு யே உறவினர்கள் நாயாளிகளான று பார்வையிட இந்த நிலைதேவையில்லாத
வைத்தியர்கள் அங்கு அனுப்பி என பது
தியசாலையில்
தங்கியிருந்து அப்பாவிகளான வைத்தியர்கள் ர்கள் வரையில் ாக கவனித்த இதமாகவோ, டந்து கொள்வத்து பெரும்பாறை கூறுகின்றார்
Θτι LL Cof - Galla DCTs, aflaj தேவையான ற் கொள்ளாதது பர்கள் சுட்டிக் -
தியசாலையில் க குறையானது, கம், சிற்றுாழியர்ாக இருப்பதாகத் து இருப்பினும் லயில் பல்வேறு
2 – L – aj 1562) L5 ாயாளிகளாகுதல்கள் குணர்டு|ற அசம்பாவி ன்றவர்களுக்கும் த்திய சேவைகள் டும் என்பதை θ, οΤ மறுக்க கேற்ற வகையில் ள்ள வேணடும் faði Cg560) GJILLITSE
25/60/
தின் போது "நீ p რიგiფიგუr Lჩვენეგეnქ ான்றுவிடுவேன்" வரில் பாய்ந்து
அங்கு இருந்த ததை தனது கையில் இருந்த றை உயர்த்திக் ட்டுக் கொண்று
பொலிஸ் அரனுக்குள் குண்டு
ஒக்டோபர் 24ம் திகதி காலை 8 மணிக்கு திருகோணமலை மூன்றாம் கட்டைச் சந்தியிலுள்ள காவலரணில் இரு கிரனைட்டுக்கள் திடீரென வெடித்தன. இரு ஆணர் பொலிசாரும் ஒரு பெண் பொலிசும் காயமடைந்தனர் ஆண பொலிசார் இருவரும் உடனடியாகக் கொழும் புக்குக் கொண்டு செல்லப்பட்டனர்
இக் குணடுவெடிப்பு வழக்கம் போல விடுதலைப் புலிகளின் நடவடிக்கை என முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. அவ்வாறெனின் திருக்கோணமலை நகர எல்லையிலுள்ள இரணடு காவலரணர்கள் இம்மாதம் விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டிருக்கின்றன எனக் கூறலாம்.
கணடி அநுராதபுர நெடுஞ -
சாலைகளின் நகர நுழைவாயிலான அநுராதபுரச் சந்திக் காவலரணர்
தண்டனை அவர்களுக்கு
மட்ருமே!
இம மாத ஆரம்ப தினத்தில் தாக்கப்பட்டது. இப்போது வடபுறக் கிராமங்களின் நகர நுழைவாயிலான
மூன்றாம் கட்டைக் காவலரணி தாக்கப்பட்டிருக்கிறது.
இத்தாக்குதலையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டன. காவலரணிகள் மாற்றியமைக்கப்பட்டன. சில இடங்களில் புதிதாக முளைத்தன. போதாக்குறைக்கு ஊர்காவல் படையினரும் "ஸ்டைலாகக் கடமை புரிகின்றனர். சோதனைச் சாவடிகளிலும் "கடுமை" காட்டப்படுகின்றது.
இவ்வளவையும் மீறி பொலிசாரின் அரணுக்குள் குணர்டுகளை விடுதலைப்புலிகள் புதைத்து வைத்தி ருக்கிறார்கள் எனில் இது பாதுகாப்புத் தரப்பாரின் பலவீனத்தைத் தான் காட்டுகின்றது என்பதை தவிர வேறெதுவும் கூற முடியவில்லை.
சமாதான நகரப் பிரஜைகளுக்கு இராணுவம் மீண்டுமொரு முறை அடையாள அட்டைகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. வெளியூரிலிருந்து சமாதான விரோதிகள் யாராவது நுழைந்து அமைதித் தெனறல் விசிக் கொண்டிருக்கும் சமாதான நகரில் குழப்பம் விளைவித்துவிடாமல் பாதுகாப்பதற்கே இந்த அடையாள அட்டைகள் இரண்டு வருடங்களுக்குள்ளாகத் தான இங்கு இரணடாவது தடவையாக இராணுவ அடையாள அட்டை களர் புதுப் பிக்கப்பட்டிருந்தன. பதினைந்து வயதிற்கு மேற்பட்ட எல்லாப் பிரஜைகளுக்கும் இது வழங்கப்பட்டதால் புகைப்படச் செலவு அடையாள அட்டைக்கான செலவு நேர அலைச்சல் என்று குடும்பத் தலைவர்கள் படாத பாடுபட்டுப் போனார் கள இப்போது வழங்கப்படவிருப்பது மூன்றாவது வெற்றிகரமான அடையாள அட்டைகள்
போடுவேனி"
என்று வலிசுந்தர நிலமேயை மிரட்டினார்.
இச்சம்பவம் கட்டுக்களிப்தோட்டயில் உள்ள மகாவலி ஹோட்டவில் ஏற்பாடாகியிருந்த இரவு விருந்தின்போது இடம்பெற்றது. இவ்விருந்துக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு டெனிஸ் ரத்வத்தை தலைமை தாங்கினார்.
இச்சம்பவத்தினர் பின்னர் தனது
எல்லோரும் சமாதானமாக இருக்க வேணடுமென பதால் இம்முறை அடையாள அட்டை பெறுவோரின் வயது பன்னிரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொலிஸாரிடம் சென்று விண்ணப்பப்படிவம் பெறுதல் ஆளொருவருக்கு 35 ரூபா தொடக்கம் 50 ரூபா வரை கொடுத்து புகைப்படம் எடுத்தல், கிராம சேவகரிடம் சென்று வருதல், ஒவவொரு அடையாள அட்டைக்கும் ரூபா 15 செலுத்துதல் எனக் குடும் பத் தலைவர்கள் இப்போது சமாதானத்தைக்காக்க ஒடுப்பட்டுத் திரிவது சமாதான நகரின சாதாரணக் காட்சிகளாகவுள்ளன. எவர் வந்து சமாதானத்தைக குழப்பினாலும் அதற்கான தணர்டனைகள் அடையாள அட்டைகள் பெற்றிருந்தாலும் கூட சமாதான நாட்டுத் தமிழிப்பிரஜைகளுக்கு மட்டும் தான சொந்தம் என்பதை மறந்து விடக்கூடாது.
உயிருக்கு அஞ்சிய வலிகந்தர நிலமே அவ விடத்தை விட்டுச் சென்று பொலிசுக்கு முறைப்பாடு செய்துள்ளார். மேற்படி குற்றஞ சாட்டப்பட்ட லோஹான் ரத்வத்தை ஏற்கெனவே சிலகாலங்களுக்கு முன்னர் கொழும்பு கசினோ களரி ஒன்றில் றகர் விளையாட்டு பயிற்றுனராக பிறநாட்டில் இருந்து வந்திருந்த ஜோல் பெரா (Joel Pera) என்பவரைக் கொலை செய்த குற்றஞ்சாட்டில் இருந்து அணிமையிலேயே மீணடு வந்தவராவார். இது பற்றி வலிகந்தர நிலமே சணர்டே லீடருக்குத் தெரிவித்த போது "இது தொடர்பாக பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டாது என்று எனக்குத் தெரியும் காரணம் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் மகனாக அவர் இருக்கும்போது இது நடைபெறமாட்டாது" என்று (მე) ფrmaუffგეnn fr.
7 55ܨ ܣܛ7ܡܸܨܒܹܨ77%5s

Page 3
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் நிகழ்கின்றன. ஜனவரி மூன்றாம் வாரத்துக்கு முனி னா புதிய நிறைவேற்று அதிகாரம் கொண ட ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விடுவார்.
இலங்கையில் எந்தப் பிரச்சினை நடந்தாலும் அரசியல்வாதிகள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் பின்னிற்க மாட்டார்கள் என்பதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு சாட்சி அனுதாபச் சூழலையும் பலத்த வாக குறுதிகளையும் மூலதனமாக வைத்து கறைபடியாத நிலையில ஜனாதிப்திப் பதவியை மற்றெல்லா ஜனாதிபதிகளைக் காட்டிலும்- அதிக வாக்குகளுடன் கைப்பற்றிக் கொணர்ட சந்திரிகா, நாட்டை அழிவுப் பாதைக்கு மேலும் இழுத்து விட்டு தமிழி மக்களுக்கு முதுகில் குத்திய பெருமை யுடன் உரிய காலத்துக்கு ஒரு வருடத் திற்கு முன்னதாகவே தேர்தலுக்குத் தயாராகியுள்ளார்.
ஒரு வருடத்திற்குள் ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பேன் என்ற பரபரப்பான வாக்குறுதியுடன் வந்து பதவி சுகத்தில் கட்டுணர்டு ஐந்து வருடங்களாக நாட்டைக் குட்டிச் சுவராக்கிய சந்திரிகா மீணடும் ஒரு ஆறு வருடங்கள் தருமாறு மக்களிடம் பவவியமாக ஆணை கேட்டு நிற்கிறார். தமிழர் தரப்பிலோ சிங்களவர் தரப்பிலோ எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமலேயே சாதுரியமாக ஐந்து வருடங்
களைக் கழித்தவர் இனிறைய ஜனாதிபதி
சகல தமிழ் பாராளுமன்ற
உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து கைகட்டி வாயப் புதைத்து துணை நிற்கும் அளவுக்கு அரசியல் சாணக்கியம் கொணர்டவர் சந்திரிகா புலிகளுடன் பேச்சுவார்த்தை என்று ஆரம்ப நாட்களில எந்தவித உள்நோக்கமுமின்றி நாடகமாடி இன்று வரை தமிழி தலைவர்களைத் தனக்கெதிராக வாய் திறக்க முடியாத வகையில் கட்டிப் போட்ட பெருமை
ஜனாதிபதிக்குணர்டு.
கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் சந்திரிகாவுக்கு தங்களாகவே மனமு
ஜனாதிபதி சந்திரிகா பணர்டார நாயக்கா ஜனாதிபதித் தேர்தலை வைக்கப் போவதாக திடுதிடுப்பென அறிவித்ததன் மூலம் ஓர் அதிர்ச்சிக் குணர்டொன்றைத் தூக்கிப் போட்டுள்
TITI,
தனது ஆட்சிக்காலமி முடிவடைய இன்னும் ஒரு வருட காலம் இருந்தும் திம் ரென இவ வருட முடிவுக்குள் ஜனாதிபதித் தேர்தலை வைக்கப் போவதாக ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் அறிவித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, அதற்கான காரணங்களும் LJ 6) 6) / 60) ES LLUITELJ பேசப்படுகின்றன.
ஏன் இந்தத் திடீர் அறிவித்தல்
எதிர்க்கட்சியினரோடு ஒப்பிடும்போது ஜனாதிபதியின் செல்வாக்கு இன்னும் பெரிய அளவு சரிவுக்குள்ளாகவில்லை என்றே சொல்ல வேணடும். அதனால் அவர் ஜனாதிபதித் தேர்தல் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளாத வராகவே இருந்தார் மாமன் காட்டிய வழியில் புலிகளின் முதுகெலும்பை முறித்து, தமது அரைகுறைத் தீர்வை தமிழ் மக்கள் மத்தியில் திணித்து விடுவதையே இவர் அணிமைக்காலம் வரை நம்பியிருந்தார் எனபதற்கு ஆதாரங்கள் உணர்டு அந்தக் கனவில் தானி இந்துப் பத்திரிகைக்கு பேட்டியளித்த போது புலிகளுடன் தான் பேசப் போவதில்லை என்றும், பிற நாடுகளின் மத்தியஸ்தம் தேவையில்லை என்றும் அழுத்தம் திருத்தமாக அறிவித்திருந்தார். இன்னும் மகியங்கன, மொனராகலை பிரதேசத்து மட்டங்களோடு செய மதியூடான பேட்டியின் போது பொதுத் தேர்தல்கள் பற்றித தாள் பிரவிதாபித்திருத்தார்
வந்து வாக்குப் போட்டதற்கு பல காரணங்கள் உள. மனித நேயங்கொணர்ட விஜயகுமாரதுங்கவின் மனைவி, இளந்தலைமுறை அரசியல்வாதி,
கறைபடியாதவர், கணவன் சிறையில் இருந்த போது வெலிக்கடை வாசலில் பல மணி நேரம் தவமிருந்து கணவனைப் பார்த்த அனுபவம் உணர்டெனக் கூறியதால் பெணகளின் துயருணர்ந்தவர் தந்தையையும் கணவனையும் வன செயலுக்குப் பலி கொடுத்தமையால் வன்முறையில் இயல்பாகவே வெறுப்புற்றவர் என்பவை போன்ற பல தகைமைகள அவரை மற்றைய வேட்பாளரை விட ஒரு படிமேல் தமிழ் மக்கள மத்தியில் இடம் பிடிக்க வைத்தது. இதனால் தான் அவர் 62
பெற்றோரின் அடிச்சு வாக்களித்த மக்க 560GTL Lil JITgő, Gl, தமிழ் மக்கள் மீது தாட்சணியமும் இல் ஜனாதிபதியாகவே
GTTITIT
பாதுகாப்புப் அனுருத்த ரத்வத்ை தனங்களுக்கெல்ல போட்டிருக்கிறாா வெற்றிச் செய்திை கையளிக்க அ அந்நிகழ்ச்சியை .ெ ஒளிபரப்பி சா மக்களுக்கு கறி வெறியை ஊட்டி காணத் துடித்திருக்கி மிகவும் கொடுமைப் ஆட்சிக் காலம் இவ
ஆனால் تک விஷயம எந்தவொரு தமிழ் உறுப்பினரும ( கட்டத்திலும் பிழை சொல்லாமல் இருந்த கபடத்தனங்களும் அரசியல் 9. ஒத்துழைப்பு இன்ை புலிகள் மேலும் 6
ஜனாதிபதித் தேர்தல்:
வேட்டுக்களை பரிச வோட்டுக் கேட்டு வ
சதவிதத்திற்கும் கூடுதலான வாக்குகளுடன் ஜனாதிபதியானார்
ஆனால் மக்கள் எதிர்பார்ப்புகள் எவையும் இவர் காலத்தில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் அதிக வெறுப்பைச் சம்பாதித்துள்ள இன்றைய அரசியல்வாதி சந்திரிகாவே எனில் மிகையன்று தமிழ் மக்கள் விடயத்தில் கொடுங்கோலர்களாக நடந்த இவரது
அதற்காகத் தனது பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு தேவைப்படுவது மூன்றில் இரணடு பெரும பாணிமை பலமே என்றும் இதன் மூலமே இனப்பிரச்சி
னைக்குத் தீர்வு ஒன்றை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியிருந்தார். இந்தப் பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பாக மக்களைத் தம் பக்கம் திரட்டச் செய்யும் நோக்கோடு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசிகளைக் குறைக்கும் வரவு செலவு திட்டம் ஒன்றையும் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
ஆனால் சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு செவத் திட்ட ஒத்திப் போட
slopazije s iz உறுப்பினர்கள் அ Gago Casana நிற்கின்றார்கள்
அதிகாரமும்
பட்டது. கூடவே ஜன திடீரென அறிவிக் இந்தத் திடீர் மாற்ற
சந்த
சி.பி.டி சில்வா, புத்த
அணிமைக் காலத்தி வந்த சில அமைச்சர் பினர்கள் மேற்படி திட்டத்திற்கு எதிராக மூலம் அரசாங்கத்தை நோக்கோடு செயலி பதிக்கு அவரது அந்த எடுத்துக் கூறப்பட் தான அவர் தானி வீரப்பிரதாபப் பேச்சு கைவிட்டு ஜனாதி நடாத்த வேணடி திற்குள்ளானார். இத மாளிகையில் அடை போது, "சி.பி.டி சில் போர்ைறவர்கள ெ ܒ ܘܐ ܒ ܒ -  ̄ ܫ ܒ ܒ ܫ ܌ܫ
 
 
 

ஒஇதர் ஒக், 28 நவ, 10 - 1999
வட்டைப் பின்பற்றி ளுக்கு வேட்டுக்ாடுத்திருக்கின்றார்.
எவ்வித தயவு லாத ஒரு சிங்கள இவர் திகழ்ந்துள்
பிரதியமைச்சர் தயின் கோமாளித் ம் ஆமாம் சாமி யாழ்ப்பாண ய ஒலை மூலம் தைப் பெற்று தாலைக்காட்சியில் தாரண சிங்கள பனைத்தனமான அரசியல் ஆதாயம் றார். தமிழ் மக்கள் படுத்தப்பட்ட ஒரு டுவிடயது
புதிர்ஷ டகரமான ர்ைனவெனிறால, ப் பாராளுமன்ற இவரை எந்தக் ழயானவர் என்று து தான். இவரது இயலாமைகளும் நாகரிகங்களும் ம என்ற பழியாகி எதிர்கட்சி மேலும்
இருந்தாற் கூட தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த ஜனாதிபதியுமே விரும்பமாட்டார்
என்பதற்கு ஜே.ஆரும், பிரேமதாசாவும் நல்ல சாட்சிகள், ஆனால் சந்திரிகா போதிய வல்லமை இல்லாத நிலையிலும் வல்லமை இருப்பதாகக் காட்டித் தமிழ் மக்களை நன்றாகவே ஏமாற்றியிருக்கிறார். இந்த ஏமாற்று
விளையாட்டுக்குத் தமிழ் தலைவர்களும் து 6007 போயிருக்கின்றனர்.
அதிகாரத்தைத் தாருங்கள் மூன்று மாதங்களில் தமிழ் பிரச்சினைக்குத் தீர்வு காணர்கிறேன். இல்லையேல் பதவி விலகுகிறேன் என்று புதிய கோஷத்தை
Fாகத் தந்தவர் பருகிறார்!
பாராளுமன்ற ± ¬ ܐs 516ܢeܡܝܘܡ மறந்து துணை
160്
வல்லமையும்
ாதிபதித் தேர்தலும் கப்பட்டது. ஏனர் 52
முன்வைத்து இப்போது வாக்குக்காக நிற்கிறார் சந்திரிகா உணர்மையில் இவரிடம் நேர்மை இருந்திருந்தால் ஆரம்ப நாட்களிலேயே விடுதலைப்புலிகளையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் வழிக்குக் கொணர்டு வந்திருக்க முடியும் நாட்டினி விடிவில் உணர்மையான அக்கறை இருந்திருப்பின் ஐ.தே.க.வை சாடுவதையும் தங்களை பரமாத்மாக்களாகக் காட்டிக் கொள்வதையும் தவிர்த்திருக்கலாம். ஆனால்
நாணி அறிவேனர்' எனறு அங்கிருந்தவர்களை எச்சரிப்பது போல தனது பேச்சின போது கூறினார்.
f புதிய
ரக்கித்த வழியில்
போக கோடு
வி முரணர்டுபட்டு கள் கட்சி உறுப்
வரவு செலவுத் வாக்களிப்பதன் ஈத் தோற்கடிக்கும் படுவது ஜனாதி HITTE/, FastTheBEGITIATG) டது. அவவளவு முன்னறிவித்த
பதித் தேர்தலை ப நிர்ப்பந்தத் னால் தான் அலரி மச்சரவை கூடிய வா, புத்தரக்கித்த சனர்ற வழியில ܒ ܒ ܒ ܒܵܒܵܒ ܦܝ ܨ ܒ
ஜனாதிபதித் தேர்தல்
ĠBIL FTI LIL
குண்டு!
கூடவே இந்துப் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டிக்கு மாறாக "புலிகளுடன் பேசாது நிரந்தரமான சமாதானம் ஏற்படாது' என்று தனது பேச்சையும் மாற்றிக் கொணர்டுள்ளார்
இது ஜனாதிபதித் தேர்தலுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளை கவர்ந்திழுப்பதற்கான தந்திரோபாயப்
பேச்சு என்பதை அரசியல் அவதானிகள் களித்துள்ளனர் உண்மையாகவே
எதுவும் இதய சுத்தியுடன் நடைபெறவில்லை. போரைத் தொடர்ந்து நடத்தி நாட்டைப் பதற்ற நிலையில் வைத்திருந்து அரசியல் ஆதாயம் காணபதற்கான முயற்சிகளாக இவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருக்கின்றது.
அப்பாவிச் சிங்கள இளைஞர்களை யுத்தத்திற்குப் பலி கொடுத்து விட்டு போரில் வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற பிரமையை சிங்கள வாக்காளர்களிடையே ஏற்படுத்தி வாக்குகளைக் கவருவது தான் இப்போதைய இவரது திட்டமாகும். இந்தத் திட்டத்திலும் அவர் சிங்கள மக்கள் மத்தியில் ஓரளவுக்கு வெற்றியும் பெறக் கூடும்.
ஆனால் இத்தகைய அநியாயங்களுக்குப் பிறகும் சந்திரிகாவை அடுத்த ஜனாதிபதியாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கி உழைக்க இரண்டு தமிழ் பேசுந் தரப்புக் கட்சிகள் முன் வந்தமை அவர்களது நேர்மையைக் காட்டுகின்றது. 'எவர் ஆட்சிக்கு வந்தாலும் எனக்கு அமைச்சர் பதவி" எனபதே இவ விரணடு கட்சித் தலைவர்களினதும் ஒரே நோக்கம் எனவே அந்த வகையில் அது சரி.
ஏனைய தமிழ் தலைமைகளோ திண டாடிக் கொணடிருக்கினர்றன. சந்திரிகாவை நேரடியாக ஆதரித்தால் மானங்கெட்டவர்கள் என்ற பட்டம் தமிழ் மக்களால் குட்டப்பட்டுவிடும் என்ற பயம் ஒருபுறம் சந்திரிகாவை ஆதரிக்க மாட்டோம் எனச் சொனர்னால் அவரது கோபத்துக்குள்ளாக வேணர்டி நேரிடுமே என்ற கவலை ஒரு புறமாக இவர்களை ஆட்டிக் கொணர் டிருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் வீரர்கள் போல் பேசிக் கொணர்டாலும் எவர் ஜனாதிபதியாகிறாரோ அவரிடம் சலுகை பெறலாம் என்ற நப்பாசை தமிழ்த் தலைமைகளிடம் இல்லாமல் இல்லை.
இந்த வகையில் தமிழக கட்சித் தலைமைகள எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை. மாறாக தமிழ் மக்களுக்கு ஜனநாயக சுதந்திரத்தை
வழங்கி "நீங்கள் விரும பி வாக்களியுங்கள்" என்று மதில் மேல்
- 17
சிறுபான்மையினரில் இவர் அக்கறை கொணர்டுள்ளவராகவே இருந்திருந்தாலி சமவாய்ப்புச் சட்ட மூலத்தை வாபளப் பெற்றிருக்க மாட்டார் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். எவரும் சந்தர்ப்பவாத அரசிபலில இருந்து தப் புவதில்லை என்பதற்கு ஜனாதிபதியின் போக்கு நல்ல உதாரணம்
தேர்தலை முன்வைத்த வியூகம்
ஜனாதிபதி அம்மையார் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தாரோ இல . லையோ அவ்வளவு அமைச்சர்மாரும் ஓரண்யில் திரணடு அவருக்கு மலர்ச்செணர்டு அன்பளித்துள்ளனர். சதித்திட்டங்கள், குரோதங்கள் யாவும் மலர்ச்செணர்டுக்குள் பதுக்கப்பட்டு 69 Loot.
ஜனாதிபதி தனி நிலையை சுத்தப்படுத்தி, சுதாகரித்துக் கொணர்டதும் அடுத்த தனது தேர்தலுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கும் அணிகளையும் அவர் உள்வாங்கி வியூகம் அமைக்கத் தொடங்கி விட்டார். இதில் முக்கியமாக மலையக மக்களின் வாக்கு வங்கியைத் திறந்து விடும் தொணடமான், வடக்கு கிழக்கு முளப்லிம்களின் வாக்குகளை ஒன்று திரட்டும் அஷரஃப், தமிழ் மக்களின் வாக்குகளை ஒரளவு திரட்டி விட முனையும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் எல்லாம் அம்மையா
ரின குறிறேவல புரிவதற்காய இப்பொழுதிருந்தே ஒத்தாசை வழங்கியுள்ளனர்.
ஏனைய கட்சிகள்
ஏனைய தமிழ்க் கட்சிகளான ரெலோ, FF. Lloegr, ff, 6 Taji gren) ஆகியவை

Page 4
ஒக் 28, நவ 10 - 1999
பாகிஸ்தான் மீணடும் ஒருமுறை பெரும் நெருக்கடிக்குள்ளாகி விட்டுள்ளது. அது இப்போது இராணுவச் சட்டத்தின் கீழ் ஆளப்படுகிறது. தெரிவு செயயப்பட்ட பிரதமரான நவாவு ஷெரிப் அவரது சகோதரர் ஷாபாவு, உளவுத்துறைத் தலைவர் ஜெனரல் ஷ யாவுதின ஆகியோர் விட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 1947இல் அது உருவாக்கப்பட்ட காலம் முதலாக பாகிஸ்தான் அரசு உறுதியான ஜனநாயக நிறுவன அமைப்பை உருவாக்க முடியாத நிலையிலேயே இருந்து வந்திருக்கிறது. இதற்கான காரணம் மிகவும் இலகுவானது 1951இல் இருந்து நடந்து வந்த பனிப்போரில் பாகிஸ்தான் ஒரு அமெரிக்கப் பகடையாக செயற்பட்டு வந்திருககிறது. வாஷிங்டனைப் பொறுத்தவரை, அப்பிராந்தியத்தில் தனது நலன்களைப் பேணிப்பாதுகாக்க இராணுவமே சிறந்த ஒரு சக்தி என்று கருதியது. ஜெனரல் அயூப்கானின் (1958-1908 சர்வாதிகாரம் இறுதி மூன்று மாதகால ஜனரஞசக கிளர்ச்சியினால் துக்கியெறியப்படும் வரை அமெரிக்காவினால் வெளிப்படை யாகவே ஆதரிக்கப்பட்டு வந்தது. ஜெனரல் ஷியா உல் ஹக்கின் அரக்கத்தனமான அணியினர் (1977-1989) ஆட்சியானது பெனி ரகனாலும் பாதுகாப்பு உளவுத்துறையினாலும் ஆப்கானிஸ்தானில் இருந்த ருஷியர்களுக்கு எதிராகச் செயற்படுவதற்கு ஒரு தரகராகப் பயனர் படுத்தப் படுவதற்காக ஆதரவளிக்கப்பட்டு வந்தது.
மூன்றாவது தடவையாக வேத னையூட்டும் அதன் வரலாற்றில பாகிஸ்தான் இப்போது திரும்பவும் இராணுவ ஆட்சிக்கு உள்ளாகி யிருக்கிறது. இந்தத் தடவை சற்று மாறுபாடாக அமெரிக்க ஆலோசனைகளுக்கு எதிராக இந்தச் செயல நடந்திருப்பதாகக் கருதப்படுகிறது. மக்களைப் பொறுத்தவரை, தமது பிழைப்புவாத அரசியல் தலைவர்களது தலைவிதி குறித்து நம்பிக்கையற்றவர் களாக்கப்பட்டவர்கள் என்ற அடிப் படையில் எந்த வேறுபாடும் அற்றவர்களாக இருக்கிறார்கள் தொடர்ச்சியாக இருந்து வந்த அரசாங்கங்களால் அங்கு நிலவிய ஊழல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது குறித்துப் பரவலான அதிருப்தி நிலவுகிறது. பல ஆண்டுகளாக அரச நிர்வாகத்தில் நிலவி வரும் அழுகல் நிலை இன்று தேசிய அளவில பேசப்படும் ஆபாசமாக மாறியுள்ளது. அரசியல்வாதிகள் தமது பணப்பைகளை நிரப்பிக் கொள்வதில் மிகவும் வேகமாக செயற்படுவதால் அவர்களுக்கு நாட்டினதும் மக்களதும் நலன்கள் பற்றிச் சிந்திக்கக் கொஞ்சம் கூட நேரம் இருப்பதில்லை.
1977இல் தன்னால் நியமிக்கப்பட்ட
ஜனாதிபதியினாலேயே தான் துரக்கி
யெறியப்படும் ஒரு நிலைக்கு பிரதமர் பெனாசிர் பூட்டோ உள்ளாகிய
அரண மனைச் சதி ஒன்று நடைபெற்றது. பிரதமரும் அவரது 5600T6)JIT (2) дали и Jflal
ஷாடரியுமாக சேர்ந்து பிரதமரின் இல் லத்தை தனிப்பட்ட ரீதியில் கிட்டத்தட்ட ஒரு கோடி டொலர் அளவான பெரும் நிதியைச் சேர்க்கப் பயன்படுத்தினார்கள் என்று அப்போது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதன் பினர் நடந்த தேர்தலில் அவரது நீணடநாள் எதிராளியான நவாஷி ஷெரிப் ஒரு மிகப் பிரமாணர்டமான வெற்றியை 80 விதமான பாராளுமன்ற ஆசனங்களுடன் பெற்றுக் கொணர்டார். ஆனால் இந்த வெற்றி யானது ஒரு விதிவிலக்கு என்று கூறக் கூடிய அளவுக்கு மிகக் குறைவான கிட்டத்தட்ட 25 விதமான தொகுதிகள் மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொண்ட தேர்தல் மூலம் நடைபெற்றது. பெனாசிர் பூட்டோவின் ஆதரவாளர்கள் வாக்களிக்காமல் தமது விடுகளில் இருந்ததன் மூலமாக அவரை தணடித்தார்கள புதிய அரசாங்கம பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை.
நாடு தொடர்ந்தும் மோசமடைந்தது. பாகிளப்தான் அதன் மக்களுக்கு ஒரு போதும் இலவசக் கல்வியையோ சுகாதார வசதியையோ வழங்கக் கூடியதாக இருக்கவில்லை ஆயினும்
கடந்த காலங்களில் அது ஏழைகட்கு மானிய விலையில் உணவு வழங்கவும் அப்பாவிகள் அநியாயமாகக் கொல்லப்படுவதிலிருந்து பாதுகாப்பளிக்கவும் செய்தது. அதிகாலம் எடுக்கவில்லை. எல்லாம் சரிந்து விழத் தொடங்கின. கோடிக்கணக்கான பணத்தை அணு ஆயுத உற்பத்திக்காக செலவழிக்கும் ஒரு நாடு தனது மக்களைப் புல்லைத்தினனுமாறு நிர்ப்பந்தித்தது கடந்த தசாப்தத்தில் ஏழைகள் மத்தியிலான தற்கொலை விதமும் வறுமை காரணமாக மனநோயளர்களாவோர் விதமும் மிகவும் வேகமாக அதிகரித்தது. கடந்த ஜனவரி மாதத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு போக்குவரத்து ஊழியர் தனக்கு
களது தகப்பனாரு புதிய லிபரல் பொ கோட்பாடுகளை LJ 6 Jiffa, GT, JE/6) Jiffa, G அரசியல்வாதிகள் விற்பனைக்கு
என்பதை அவர்க
நம்புகிறார்கள் சிவ இராணுவ ஜெனர விதிவிலக்கல்ல, ! களுக்கு சாக்குச்
களைக் கொடுத்து ஏற்படுத்துவதற் முயன்றார்கள் எ மக்கள் மத்தியில் ட 2 - LUff LDLL – G3) TT 6 ஒரு பிரிவு மக்கள்
இரண டானர்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதற்காக பத்திரிகையாளர் விடுதி (press Club)க்கு முன்பாக தன்மீது பெற்றோள் ஊற்றிக் கொழுத்தித் தற்கொலை செய்து கொண்டார் அவர் தற்கொலை செய்யுமுன் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். "நான் அமைதியை இழந்து
விட்டேன் நீண்ட காலமாக எனக்கும் எனது சக தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாததற்காக எமது எதிர்ப்பைத் தெரிவித்து வந்திருக்கிறோம் ஆனால் யாரும் எந்த விதமான கவனத்தையும் செலுத்துவதாகத் தெரியவில்லை எனது மனைவியும் தாயாரும் மிகவும் கடுமையான சுகவீனமுற்று இருக்கிறார்கள் அவர்களுக்கு வைத்தியம்
செய்ய என்னிடம் எந்தப் பணமும் இல்லை. எனது குடும்பம் பட்டினி கிடக்கிறது. சணடைகளால் நான விரக்தி அடைந்து விட்டேன். எனக்கு உயிர் வாழ்வதற்கான உரிமை இல்லை. எனது உடலில் எரியும் தியின் சுவாலைகள் ஒரு நாள் பணக்காரர்களின் வீடுகளுக்கும் பரவும் என்று நான் நம்புகிறேன்."
ஷெரிப் சகோதரர்களும் அவர்
காரணமாக மிகவு துள்ளது.
இறுதியாக உடனடிக் காரணம் யான ஜெனரல் இலங்கைக்கு உத்தி ஒன்றை மேற்கெ
م و روي الج6 11 (60 ريمي روى ஷயாவுதீனை அ நியமிக்கும் முடிை தான் பாகிஸ்தான் ஷெரிப் புதிய இ நியமிப்பதையும் காட்டிக் கொண்டி மின்சார வயரைப் போல நாட்டின்
சேவை இருண்டு
உள்ளக உளவுத் முறையில் ஆ. தலிபானிய இர வழங்குனராக அடிப் படைவா யாகவும் மதசா விரும்பும் அதி குள்ளானவராக
முஷாரப்ப இராணுவத்துளி
 
 
 
 

உலகமயமாதல், ாதாரம் போன்ற விரமாக நம்புப் பொறுத்தவரை | "Lju - მე ვეტე)/r(ჭup ரியவை தான உர்ைமையாகவே சேவையாளர்கள் 5ள் கூட இதற்கு ாணுவ ஜெனரல்Pä.T. (OLITa)f- க்கு செல்வாக்கை க தீவிரமாக றும் ஒரு வதந்தி வலாக நிலவுகிறது. தலைமையின்
ம் ஆத்திரமடைந்
டந்த சதிக்கான இராணுவ தளபதி முஷாரப் அவர் யோகபூர்வ விஜயம் ணடிருந்த போது
விட்டு ஜெனரல வரி ைஇடத்திற்கு வ ஷெரிப் எடுத்தது ய தொலைக்காட்சி ாணுவ தளபதியை வாழ்த்துவதையும் நக்கும் போது அதன் பிடுங்கி விட்டதைப்
தொலைக்காட்சி பானது. ஷியாவுதீன்
றை தலைவர் என்ற
ானிஸ்தானிலுள்ள
வத்திற்கு பிரதான ருந்தவர் அவர் தினர் அனுதாபிற்ற இராணுவத்தை களின் வெறுப்புக்
இருந்தார். ஆதரவாளர்கள் Slj, G|Lió Gylle02.JG IIIa.
இயங்கினார்கள் நவாஷி ஷெரிப்பினால, ஜெனரல் திரும பி வரும் விமானம் வேறொரு நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட வேணடும் என்று வழங்கப்பட்டிருந்த உத்தரவு உதாசீனம் Glց սմ ալյ լյլ (6) இராணுவத்தின் பாதுகாப்புடன் அது கராச்சியிலேயே தரையிறக்கப்படப் போகிறது என்பது தெளிவாகத்
தெரிந்தது. பெனர் ரகனினர் கெடுக் கப பட்ட ஆசியக குழந்தைகளில் ஒன்றான பாகிஸ்தானின் விங்கிப் பெருத்த இராணுவம Léof)Lj GUITF) 607
அனாதையாக தான் மாறி விடுவதை வெறுத்தது. "ஆப்கானிஸ்தானுக்குள்
புகுவதற்கு அமெரிக்கருக்குப் பாகிஸ்தான் ஒரு ஆணுறையாக இருந்தது." என்று ஒரு இளைப்பாறிய ஜெனரல் ஒருவர் சென்ற ஆணர்டு என்னிடம் கூறினார். "நாம் எமது நோக்கத்திற்காக உழைத்தோம் அவர்கள் எங்களை மலக்குழிக்குள் வீசிவிடலாம் என்று நினைக்கிறார்கள்."
கடந்த வருடம் இந்தியாவுடனான நல விணக்கத்துக்கான நெருக்கடி பாகிஸ்தானுக்கு உருவாகியிருந்தது. தன்னுடைய இருப்புக்கும் அதிகாரத்துவத்துக்கும் ஆபத்தாகக் கூடும் என்றும் வரவு செலவுத் திட்டத்தில் தனக்கு ஒதுக்கக்கூடிய தொகை குறையக் கூடும் எனறும பயந்த பாகிஸ்தானிய இராணுவம் அணுவாயுத துருப்புச் சீட்டை விசியது. இதைத் தொடர்ந்து
2 CD L flufen பாகிஸ்தானிய இராணுவத்தை பொறுப்பேற்குமாக இருந்தால்-அதற்கான வாய்ப்பு ஒரு சில ஆணர்டுகளுக்கு முன் இருந்தது போல ஒன்றும் இல்லை என்று சொல் லிவிட முடியாது அணு ஆயுதங்களை அவர்கள் வைத்திருப்பது ான பது புதிய பயங்கரமான முக்கியத்துவமுடைய ஒன்றாக மாறிவிடும்
வாஷிங்டன் ஒரு புதிய சர்வாதிகாரியுடன் ஊகித்துப் போக மறுக்கு மானால், அடுத்ததாக நடக்கக்கூடியது சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சிக் கோட்பாட்டளர்களின் காபந்து அரசாங்கம் ஒன்று உள்நாட்டுக் கொந்தளிப்புக்கு உள்ள ஒரேயொரு காத்திரமானதும் தர்க் கபூர்வமானதுமான மாற்று இந்தியாவுடனான நீர்ைடகால நட்பு உடன்பாடு ஒன்றை உருவாக்குவதுதானி தெற்காசிய நாடுகளுகரிடையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சாயலிலான ஒரு பெரிய கூட்டமைப்பினை உருவாக்குவதற்கான அடிப்படைகளை தரக்கூடிய ஒரு புதிய நிரந்தரத்திர்வாக இது அமைய வேணடும் கடந்த 50 ஆணர்டு காலமாக பாகிஸ்தான வளைகுடா நாடுகளுடனும் சவூதி அரேபியாவுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி விடுவதன் மூலம் தன்னைப் பிரதியீடு செய்துவிடும் என்று
"ஆப்கானிஸ்தானுக்குள் புகுவதற்கு அமெரிக்கருக்குப் பாகிஸ்தான்
ஒரு ஆணுறையாக இருந்தது.
இந்தியாவுடனான காஷமீர் எ விலைப் புறச் சாகசம் ஒன்றில இறங்கியது. இந்தச் சணடையில் இந்தியாவிடம் அது பலத்த அடி வாங்க வேண்டியிருந்தது. இந் நிகழ்வு இந்த புத்த நடவடிக்கையின் தோல்விக்கான முழுப் பழியையும் இராணுவத்தின் மீதே போட்டுவிட முயன்ற அரசாங்கத்துடன் இராணுவம் முறுகல் நிலைக்கு வர காரணமாகவிருந்தது.
இப் போது ஜெனரல் முஷாரப்
நாட்டினர் அதிகாரத்தைக் கைப் பற்றியுள்ளார். ஆனால மாறுபட்ட நிலைமைகளின் கீழ்
இராணுவம் ஒரு ஐக்கியப்பட்ட அமைப்பாக இலலை மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட இஸ்லாமிய கடும் போக்காளர்கள் இராணுவத்தினர் முக்கியமான க ரு ப ப கு த க கு ள ஊடுருவியுள்ளார்கள் முன்பிருந்த பழைய பாரம்பரிய மத கட்சிகளைப் போலல்லாது முதல நான்கு கலிபாக்களது வீரர்கள் முகமத்தின் வீரர்கள மதினாவின் விரர்கள் தொணர்டர்கள் மற்றும் அதிகாரப் பசி பிடித்தவர்கள் அவர்கள் தலிபான் மாதிரியான ஒரு அமைப்பையே விரும்புகிறார்கள் இவவாணர்டினர் ஆரம்பத்தில் இதன் ஒரு பகுதியினர்
கிராமங்களை முற்றுகையிட்டு அவற்றை "இஸ்லாமிய சட்டத்தின் கீழ் இருக்கின்றன எனறு பிரகடனம் செய்தார்கள் ஷாகரி என்ற கிராமத்தில் பகிரங்கமாக தொலைக் காட்சிப பெட்டிகளையும் டிஸ் அனிர்ரனாக்களையும் உடைத்தெறியும் நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது. இது போன்ற
வடமேற்கு மாகாணத்திலுள்ள பல
நினைத்து இந்தியாவுக்கு தனது முதுகைக் காட்டிக் கொணடிருக்கிறது. இந்த மூலோபாயம் அரசியல் பொருளாதார ரீதியில் தோல்வியையும் செயற்திறன்மிக்க தொழிலாளர் சக்தி பயனற்றுப் போகவும் தனி சொந்த அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையைக் கூட உருவாக்கவுமே வழி செய்துள்ளது.
சமீபகாலமாக பிரதான மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகள் இந்தியாவுடனர் புதிய பொருளாதார உறவுகளை ஏற்படுத்திகொள்வது பற்றிய முயற்சிகளில ஈடுபடுவது குறித்த சமிக்ஞைகள் சில தோன்றியுள்ளன. ஆனால் அடிப்படை வாதிகளதும் இராணுவத்தினதும் அழுத்தங்கள் காரணமாக அவர்கள் உடனேயே தமது தலைகளை உள்ளே இழுத்து விடுகிறார்கள் இருந்தும் இது ஒன்று மட்டுமே ஒரு தர்க்கபூர்வமான இடைக்கால அளவிலான தீர்வாக இருக்க முடியும் உள்ளக உளவுத்துறையால் ஆயுதபாணிகளாக்கப்பட்ட அடிப்படைவாதிகள் பறப்பதற்கு தயாராகக் காத்திருக்கிறார்கள் ஒருகால அவர்கள் இராணுவத்தை உடைப்பார்களானால் அது இப்பிராந்தியத்துக்கே பல பின்விளைவுகளைத் தரக்கூடிய மாபெரும் இரத்தம் சிந்தும் சிவில் யுத்தமாக வெடிக்கும் உபகனர் டத்தில் வாழும் அரசியல்வாதிகள் ஒன்றாக வாழ்வதற்கான அவசியத்தை உணரத் தவறுவார்களேயானால அவர்கள் ஒன்றாக இறந்து போவதில் தான் போய் முடிவார்கள்
டதாரிக் அலி
eTT 0 000000M TM LLL L L L L L L L T OO Om TLt M www.ol shareworld.com/Sustainers/ZDaily/1999-0/16ali.htm

Page 5
GLTITiffuLff LifGni
அவர்களால் வெகு படாடோபமாக அறிவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த சமவாய்ப்புச் சட்டமூலம், சமவாய்ப்பை அல்ல மாறாக சிங்கள பெளத்தத்தை கருவறுக்கவும், இந்நாட்டில் பழைய நிலமான்ய சாதி அமைப்புமுறையை மீளக்கொண்டு வரவும் நாட்டுக்கும் மக்களுக்கும் அவமானத்தைத் தரவுமே பயன்படப்போகிறது என்று சிங்கள இனவாதிகளால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தப் பிரச்சாரம் மிகப் பிரமாணடமான அளவில் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்கள் மூலமாகவும், பொதுக்கூட்டங்கள், துணர்டுப்பிரசுரங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றினர் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டத்தின் சில பகுதிகள் அடிப்படை அரசியலமைப்பிற்கு விரோதமாக அமைந்துள்ளன என்று காரணம் காட்டி பல அமைப்புக்கள் அதைப் பாராளுமன்றத்தில் சட்டமாக்க விடக் கூடாது என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த திகதியன்று அதைச் சமர்ப்பிக்க வேணர்டிய அமைச்சர் பேராசிரியர் வெளிநாடு சென்றிருந்ததால் அன்று சமர்ப்பிக்கப்படவில்லை. நாடு பூராவும் எழுந்த இனவாதிகளது எதிர்ப்பின் காரணமாக அரசாங்கம் பயந்துவிட்டது என்று எதிர்க்கட்சியினர் கிணிடல் செய்தனர். ஆனால், தான் நாட்டுக்கு வந்ததும் அச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அங்கிருந்தபடியே பத்திரிகைகட்கு வீராவேசமாக அறிக்கை விடுத்தார் அமைச்சர் பிரிஸ்
| 'thonj gj Gurra, ai
இந்தச் சட்டம் கொண்டுவரப்படப்போவதாக அறிவிக்கப்பட்டு பத்திரிகைகளில் தகவல் வெளியிடப்பட்ட போது அதையிட்டு வியப்படையாதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது நாட்டில் எத்தனையோ முக்கியமான உடன் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்க இதை இத்தனை அவசரமாக அரசாங்கம் கொண்டுவர நினைப்பது ஏன் என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள் அரசதரப்பின் பெரும் பகுதியினர் தமிழ் கட்சிகள் சிங்கள இனவாதிகள் என்று சகல பிரிவினரும் தத்தமக்கு உரிய காரணங்களுக்காக இதனை எதிர்க்கின்ற ஒரு நிலையில் இதனை ஏனர் அரசாங்கம் கொணர்டுவர முயன்றது என்று புரியவில்லை.
நாட்டின் யதார்த்த நிலைமைகளுக்கு சற்றும் அவசரமில்லாத ஒரு சட்டமான இதைச் சட்ட வல்லுனர்கள் கூட விமர்சித்தார்கள். ஆனாலும் அரசாங்கம் அதைக் கொணர்டுவருவதில் பிடிவாதமாக இருந்தது. பரவாயில்லையே கொஞ்ச மாவது எதிர்ப்புகளை அதுவும் இனவாதிகளது எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் துணிவுடன் செயற்பட அரசாங்கம் முயல்கிறதே என்று நாம் யோசித்தால், அந்தோ பரிதாபம், உயர்நீதிமன்றத்தில் அதை தாம் கொணர்டு வர மாட்டோம் என்று சட்டமா அதிபர் மூலம் அறிவித்து அது பின்வாங்கி விட்டது. உணர்மையில் இந்தச் சட்டத்தை உயர்நீதிமன்றத்தில் விவாதத்திற்கு அனுமதித்து விட்டு அங்கே அரசாங்கம் தான் இதைக் கொணர்டு வருவதற்கான தன் தரப்பு நியாயங்களைத் தெளிவாக விளக்கியிருக்க முடியும். ஆனால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த அரசாங்கம் முயலவில்லை. பதிலாக தாம் அதைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என்று பின்வாங்கிவிட்டது. அப்படியானால் அதைத் தயாரிக்க எடுத்த காலம் உழைப்பு
எல்லாவற்றிற்கும் என்ன அர்த்தம்? இப்படி, அம்போ என்று கைவிடுகிற ஒரு சட்டமூலத்தை காலத்தையும், உழைப்பையும் பணத்தையும் விரயமாக்கி தயாரித்திருக்கத் தான் வேண்டுமா? இப்படித்தான் ஒரு நாள் தீர்வுப் பொதியும் கைவிடப்
()glLilLILILILL FII முதுகெலும்பை
சட்டத்தரணிகள் மற்றும் அரசிய நிபுணர்கள் எல்ே அப்பிரகடனத்தி இருந்த யாழ்ப்பா
EFTERS EST SAGEDUI
E EUDED EFigillain a
படப் போகிறதா?
இந்தச் சட்டம் பாராளுமன்றத்திற்கு கொணர்டு வரப்பட மாட்டாது என்று அறிவிப்பதற்கு காரணமாக இருந்தது அதன் யதார்த்தமற்ற நிலையோ, இன்றைய இனப்பிரச்சினைக்கு அது ஏற்படுத்தப் போகிற ஊறு என்று தமிழ் தரப்பில் சொல்லப்பட்ட காரணங்களோ அல்ல, மாறாக சிங்கள இனவாதிகளால் முன்வைக்கப்பட்ட காரணங்களே என்பது தான் உணர்மை
ஆனால் இந்த சிங்கள இனவாதிகளது காரணங்களோ, சிங்கள பெளத்த மேலாதிக்கத்திற்கான ஆவேசமே என்பதைத் தவிர வேறல்ல. சிங்கள மேலாதிக்க வெறிக்காக முன்பு பண்டாரநாயக்க அவர்கள் செல்வநாயகத்துடன் தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித் தெறிந்தார் என்றால் மகள் அதற்காக சட்டத்தை வாபஸ் வாங்கியிருக்கிறார்
அப்படி இந்த இனவாதிகள் இச் சட்டமூலம் பற்றி என்ன தான் சொல்கிறார்கள்?
சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு வராது என்று அறிவிக்கப்பட்டதுடன் கதை முடிந்து விட்டது என்று நாம் விட்டுவிடலாம். ஆனால், இனவாதத்துக்கு தலைகுனியும் ஒரு அரசாங்கம் இது எனபதை தெளிவாக உறுதிப்படுத்துகிற ஒரு சம்பவம் இது என்பதால், இப்படி அரசாங்கம் பயப்படக் காரணமாக இருந்த இனவாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பது மிகவும் அவசியமாகும். சணி டே டைம்ஸ் இதழில் "கும்பகர்ண" என்ற புனைபெயரில் எழுதப்பட்டு வரும் பத்தி சிங்கள இனவாதத்தின் போக்கினை நாடி பிடித்தறிய மிகவும் பொருத்தமான பத்தியாகும். பயங்கரவாத ஒழிப்பு இயக்கம், வீரவிதான போன்ற அமைப்புகளின் முக்கிய பிரமுகரான சம்பிக்க ரணவக்க அவர்களால் எழுதப்படுவதாக கூறப்படும் இந்தப் பத்தியில் கடந்த வாரம் எழுதப்பட்ட கட்டுரையின் சுருங்கிய வடிவத்தைக் கீழே தருகிறேன். அது தெளிவாக, சிங்கள இனவாதிகளது நிலையை விளக்கப் போதுமான ஒரு பத்தியாகும்.
"சர்ச்சைக்குரிய சமவாய்ப்புச் சட்டத்தில் உள்ள மிகவும் முக்கியமான ஒரு விடயம் காணி சம்பந்தப்பட்டதாகும். ஆனால் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டதோ வெறுமனே பெளத்த பாடசாலைகளில் உள்ள கல்விச் சுதந்திரத்தை ஆபத்துக் - குள்ளாக்குவதாக அமைந்த பகுதி மட்டுமே.
சுதந்திர தமிழீழத்தைக் காணபதென்ற வட்டுக் கோட்டைத் தீர்மானம் கொணர்டு வரப்பட்டு 25 ஆணர்டுகளுக்குப் பிறகும் கூட அந்தக் கனவுகள் இன்னமும் எச்சங்களாக இருக்கவே செய்கின்றன.
சுதந்திர ஈழப் பிரகடனம்
வெளியேறி விட் இப்போது கெ போர்னர், ரொற மற்றும் இந்தியநச கொணடிருக்கிறா
இப்போது குடியேறியுள்ள நகரில் விரைவி
o Giaffilip I LJ6)(36 மீதும் தமது ஆதிக் வந்து விடுவார்கள் படுகிறது. அவ
நிறுவனங்களை ஒரு பத்தாண்டுக என்பதால், இந்த தமது கைக்குள் டே விடுவது அவர்க இந்தப் போக்கில் அரசியல் அபி வெளிப்படுத்துவ எந்தச் சந்தேகமும்
ԺLD6)յո այլ 1ւյժ காணி உரிமை ெ மிகவும் இலேச LIL, ITLDali Gill, L ஆயினும் அதுப அவசியமாகும். இப்போது கட்டுப்பாட்டில் ணத்தில் நடைமு
சமவாய்ப்பு இனவாதிகள ஆவேசமுமே மேலாதிக்க செல்வநாயக
கிழித் தெறி
FIT60f, g) fléOLD60u தேசவழமைச் மோசமாக பாதி கருதப்பட்டது. இ பாணம் புலிகளின் கீழ் இருந்திருக்கு சட்டத்தில் நில உர் சரத்து சேர்க்கப்பட உணர்டு என்று நா இதனி மூலம அ
 

ஒஇது ஒக் 28, நவ, 10 - 1999
லத்தில் அதற்கான
வழங்கிய தமிழ் வைத்தியர்கள் ற் சாசனத்துறை லாரும் இப்போது ற்கான மையமாக ணத்தை கைவிட்டு
இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தை நியாயப்படுத்துவதுடன் கொழும்பிலுள்ள நிறுவனங்கள் மீது தமது ஆதிக்கத்தை நிறுவி தம் "அபிலாஷையை"யும் நிறைவேற றியிருப பார்கள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்
வாதத்திற்கு
Elub BIJE Fпплабо
டார்கள் அவர்கள் ாழும்பு, மெலர்ைரோ, லணர்டனர் ரங்களில் வாழ்ந்து
Jai.
கொழும பில் தமிழர்கள் தலை) Lrt_graのa)gai வறு நிறுவனங்கள் கத்தைக் கொண்டு என்று சொல்லப்ர்கள் தங்களது
உருவாக்குவதற்கு ளாவது எடுக்கும் நிறுவனங்களை பாட்டுக் கொண்டுாது திட்டமாகும். அவர்கள் பல்வேறு லாசைகளையும் ார்கள் என்பதில்
இல்லை.
சட்டத்தில் உள்ள தாடர்பான பிரிவு TGE EGJ Gorf), EL j - பட்டு விட்டது. ற்றிச் சொல்வது
இராணுவத்தினர் உள்ள யாழ்ப்பாமறையில் உள்ள
ஆகியோருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மிகவும் கெட்டித்தனமான முறையில் இந்தச் சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. இந்த மத சமூகங்களிலிருந்து வரக் கூடிய எதிர்ப்புகளை வெளிப்படையான நடைமுறை மூலமாக சோதித்து விட்டுத் தான் இச்சட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காணி உரிமை பற்றிய சரத்து கைவிடப்பட்டதும், வெறுமனே பெளத்த பாடசாலைகளை மட்டும் குறிவைத்ததும் காரணமாக இந்தச் சட்டமூலம் ஒரு பெளத்த எதிர்ப்பு சட்டமூலமாகவே வெளிப்படுகிறது. பாலியல் துன்புறுத்தல சில ஊழியர்களது உரிமைகள் போன்ற சில விடயங்களால் மூடிமறைக்கப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் பிரதான நோக்கம் சிங்கள பெளத்த நிறுவனங்களை முடக்குவதேயாகும். பிரிவினைவாதமும் இனரீதியாக சுத்திகரிக்கப்பட்ட தமிழ் தாயகப் பிரதேசமும் தொடர்ந்து இருக்கவும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ பாடசாலைகள் தொடர்ந்து இயங்கவும் இச்சட்டத்தில விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பெளத்த பாடசாலைகளை மட்டும் அரசாங்கம் தனது கட்டுப்பாட்டுக்குளிர் கொணர்டு வருகிறது. இது அரசாங்கத்தின் சிங்கள பெளத்தத்தை பலவீனமாக்கும் நோக்கம் என மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இது வெறுமனே ஒரு நீதியற்ற சட்டம் மட்டுமல்ல. கூடவே, எதிர்காலத்தில் பெளத்தர்களை தமது துன்ப துயரங்களிலிருந்து விடுபட அரச எதிர்ப்பு அமைப்புகளுடாக செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளுகின்ற ஒரு சட்ட மூலமாகும். மறுபுறத்தில் இந்தச் சட்டம் நாட்டின் சகல பகுதிகளிலும் நடைமுறையில் இருக்குமா? இதை எப்படி வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் நடைமுறைப்படுத்த முடியும்? என்ற கேள்விகளும் எழவே செய்கின்றன.
ச் சட்டம் கைவிடப்பட்டதற்கு இந்த சிங்கள
து காரணங்களும் சிங்கள பெளத்த மேலாதிக்க
காரணம் என்பதைத் தவிர வேறல்ல. சிங்கள
வெறிக்காக முன்பு பண்டாரநாயக்க அவர்கள்
துடன் தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தை
ந்தார் என்றால், மகள் அதற்காக சட்டத்தை
வாபஸ் வாங்கியிருக்கிறார்.
க் கட்டுப்படுத்தும் டடம் மிகவும் கப்படும் என்று ன்றுள்ள யாழ்ப்கட்டுப்பாட்டின் மானால் இந்தச் மை தொடர்பான ட்டிருக்க வாய்ப்பு ம் கருதுகிறோம். புவர்கள் தமது
சட்டத்தினர் அடிப்படையில் "பர்தா" அணிவதற்கு உரித்தளிக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஆசிரியைகளுக்கு பதுளை தமிழ் மகா வித்தியாலயத்தில் அதை அணிய அனுமதிக்க திரும்பத் திரும்ப தமிழ் இனவாதிகள் மறுத்து வரவில்லையா?
இந்த நாட்டில், சட்ட ரீதியாக இனச்சுத்திரிப்பு செய்யப்பட்ட தமிழ்
தாயகப் பிரதேசம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்றால் இங்கே எப்படி ஒரு சம உரிமை பற்றிப் பேச முடியும்? ஆயுதமேந்திய பயங்கரவாதமும், ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் அதிகாரமும், நாட்டின் சட்டத்தை கேலிக்கூத்தாக்கிக் கொணடிருக்கையில் எப்படி சமவாயப் பைப் பற்றிப் பேச முடியும்?
கொழும்பு நோக்கிய தமிழர் குடியேற்றத்தின் அடுத்த கட்டம் என்னவென்றால், இந்தக் குடியேறிய தமிழர்கள் மத்தியில் இந்திய இந்துத்துவ கோட்பாட்டை பிரபல்யப்படுத்துவதாகும் சமாதானச் செய்திகளைத் தாங்கி ஊர்வலம் போகும் ஊர்திகள் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் முல்லைத்தீவுக்கு அந்தச் செய்தியை எடுத்துச் செல்வதில்லை. ஆனால் தெற்கிலும், தலைநகரிலும் தான் அவை காணப்படுகின்றன.
அவர்களின் அடுத்த நகர்வு கொழும பில் குடியேறியுள்ள தமிழர்களின் வாக்குரிமையைக் கோருவதாகும் மேல் மாகாண சபையில் 15 ஆசனங்களையும் பாராளுமன்றத்தில 5. ஆசனங்களையும் கைப்பற்றுவதே அவர்களது நோக்கம் காலஞ்சென்ற நீலன் உயிருடன் இருந்திருந்தால் அவர் அடுத்ததாக வரைந்திருக்கக் கூடிய சட்டவரைபு இதுவாகத் தான் இருந்திருக்கும் இந்த எல்லா நடவடிக்கைகளினதும் நோக்கம் சிங்களவர்களைத் தாக்குவது தான். அமெரிக்கா, உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் பெரும் ஆதரவை சமவாய்ப்புச் சட்டமூலம் பெற்றிருந்தது. இந்த சட்டத்தின் நோக்கமே இன்னும் அதிக வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொள்வது தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது"
- இவ்வாறு அந்தப் பத்தியில் எழுதிச் செல்கிறார் "கும்பகர்ண" சிங்கள இனவாதிகளானஇவர்களது தீவிரப் பிரச்சாரம் சிங்கள அரசாங்கத்தை - இன்றைய அரசாங்கம் போன்ற ஒரு தீவிர பெளத்த பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கின்ற அரசாங்கத்தை - சிங்கள பெளத்தர்களுக்கு எதிரானதாகக் காட்டுகிறது. அடுத்த ஒரு சில மாதங்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதாலும், அரசாங்கம் அத் தேர்தலில் சிங் தள இனவாதத்தையும், சிங்கள பெளத்தத்தையும் காக்கப் போவதாகவும் குளுரைக்க உள்ளதாலும், இந்தச் சட்டமூலத்தை தானாகவே வாபளப் வாங்கி விட்டது.
சிங்கள பெளத்த இனவாதத்திற்கு வளைந்து கொடுக்கிற அதற்கும் தாமே காவலர்கள் என்று சொல்ல விரும்புகிற எந்த அரசாங்கத்தாலும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டு கொள்ள முடியாது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த அரசாங்கம் தன்னை மிகத் தெளிவாக எப்படியான ஒரு அரசாங்கம் என்று காட்டி விட்டது. ஆனால் தான் இனப்பிரச்சினையை தீர்க்கத் தான் போகிறேன் என்று ஜனாதிபதி, தேர்தல் பிரகடனம் அறிவித்த கையோடு தெரிவித்திருக்கிறார்.
இந்த வார்த்தைகளை நம்பிக் கொணடிருக்க இந்த நாட்டில் இன்னமும் தமிழ் முளப்லிம் மக்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் அவர்களின் தலைவர்கள் - அஷரஃப் முதல் டக்ளஸ் வரை
நம்பிக் கெட்டுப் போகிற தலைவிதிக்குத் தலையைக் கொடுக்க இனனொரு தடவையும் நாம் 45LITTIT?

Page 6
G ஒக் 28, நவ. 10 - 1999
"இலங் 6) 96 உளிவிவகாரங்களில்
தலையிடுவதை விடுத்து ஐக்கிய நாடுகள் சபை தனது நடவடிக்கைகளை மலேரியா மற்றும் நுளம்பு குறித்த விடயங்களில் கவனம் செலுத்தும் விதத்தில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இது பற்றிக் கவலைப்பட இவர்கள் யார்? இதனை எப்போதும் நான் சகித்துக் கொள்ள மாட்டேன்." வெளிவிவகார அமைச்சர் லக்ஷ மணி கதிர்காமர் ஐநா பொதுச்சபைக் சுட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் சென்றிருந்த போது நியூயோர்க்கில் வைத்து தெரிவித்த கருத்து அது செப்டம்பரில் புதுக்குடியிருப்பு மற்றும் கோணகலை சம்பவங்கள் குறித்து ஐ.நா. அதிகாரி கொழும்பில் ஆழ்ந்த கவலை தெரிவித்ததற்குப் பதிலாகவே இதனை அவர் தெரிவித்திருந்தார்.
"..எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரணடு பெரும்பான்மை பலத்தைத் தந்தால் ஒரு மாதத்தில் நிரந்தரத் தீர்வு இல்லையேல் பதவி துறந்து வீடு ().rgö(86).Jøf "
(15-10-99இல் இரத்தினபுரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க)
புலிகளுடனர் பேச்சுக்கும் இடமில்லை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கும் இடLő)aj 60) a)... "
(இந்தியாவிலிருந்து வெளிவரும் "இந்து" தினசரிக்கு ஜனாதிபதி சந்திரிகா அளித்த விசேட பேட்டியில்)
ஜோன் கொத்தலவல
தனது அந்திம காலத்தை வந்தடைந்திருக்கும் அரசாங்கம் எந்தளவுக்கு தனது எதிர்காலம் குறித்த சந்தேகத்தில் புலம்பத் தொடங்கியிருக்கிறது என்பதற்கும், பிதற்றத் தொடங்கியிருக்கிறது என்பதற்கும் சில உதாரணங்கள இவை தாம் எதைப் பேசுகிறோம் என்பதைத் தம்மாலேயே உணரமுடியாத அளவுக்கு இந்தப் பிதற்றலகள் முத்திப் போயிருப்பதையே இவை வெளிக்காட்டுகின்றன அல்லது சரியாகத் தானி கூறுகிறார் என்று வைத்துக் கொணர்டால் பின்வரும் முடிவுக்கு வரலாம் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இல்லாமல் ஒருமாதத்தில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏதாவது மாயமந்திரங்களையோ அல்லது ஒரு பாரிய இன அழிப்பையோ தான் செய்ய முடியும். பாதுகாப்பு அமைச்சருமான சந்திரிகா அம்மையார் இம்முறை பட்ஜட்டில் அடுத்த ஆணர்டுக்கு 5300 கோடியை ஒதுக்கி யுத்த பட்ஜட்டைத் தயாரித்துள்ள நிலையில் "பிரச்சினையைத் தீர்ப்பதற்கு" நிச்சயம் மாயமந்திரங்களை அல்ல யுத்தத்தைத் தான் நம்பியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது. இலங்கை அரசியற் தலைவர்களின் வாயச் சவாடலுக்கும் பிதற்றுதல்களுக்கும் பஞசமுள்ள நாடு அல்ல போரை முடிப்பதில காலக்கெடு வைப்பதில் ஜே.ஆர் தொடங்கி, லலித் அத்துலத் முதலி, ரஞ்சன் விஜேரத்ன பிரேமதாசா சந்திரிகா அனுருத்த ரத்வத்தை போன்றவர்களின் சளைக் காத பொய்களை இந் நாட்டு மக்களுக்கு கேட்டுப் புளித்துப் போய விட்டது. அப்படியிருந்தும் வாக்குறுதிகள அள்ளி வழங்குவதில் அவர்கள் சற்றும் தளராத விக்கிரமாதித்தர்கள் தான்.
வரலாற்றில் இப்படிப் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களைப் பார்க்கலாம் அவை சுவாரஷயம் மிகுந்தவையும் கூட முன்னால் தொடர்பு சாதன அமைச்சர் ஏ.ஜே. ரணசிங்க ஒரு முறை பிரேமதாசாவுக்கு எவ்வளவு விசுவாசமானவர் என்பதைத் தெரிவிக்க "பிரேமதாசவின் செருப்பை குப் செய்து குடிப்பேன்" என்றார்.
"நல்லது கெட்டது ரெணர்டுக்கும் வாய் தான்" என சிங்களப் பழமொழி ஒன்று இருக்கிறது. தவளை தனி வாயால் கெடும் என்று தமிழிலும் ஒரு பழமொழி உணர்டு நாட்டில அரசியற் தலைவர்கள் எவ வளவு தந்திரோபாயமாக நடந்துகொணர்டாலும் ஏதாவது இடங்களில் வந்து தடுக்கி அம்பலப்பட்டு விடுவார்கள் சில வேளைகளில் நல்ல கருத்துக்கள் கூட திரிபுபட்டோ அல்லது அதுவே சர்ச்சைகளுக்கும் உள்ளாகி விடுவதுணர்டு சந்திரிகா அம்மையார் 1998 ஆரம்பத்தில் பிரபாகரனுக்கு ஐந்தாணர்டுகள் ஆட்சி புரிகின்ற வகையில் யோசனை முன்வைத்ததாகவும் அதற்கு பிரபாகரனிடமிருந்து பதிவில்லை என்றும் டைம்ஸ் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் முன்வைத்த கருத்து சிங்களத் தரப்பில் பலத்த கணர்டனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளானது தெரிந்ததே.
இவவாறு வாயைக் கொடுத் தமாட்டிக கொள்வதில் முன்னாள் பிரதம மந்திரி ஜோன கொத்தலாவலவுக்கு முதல இடமுணர்டு 1953
இலிருந்து 1956 வரை ஆட்சி புரிந்த அவரது காலத்தில் அவர் நிறையவே வாய் கொடுத்து மாட்டிக் கொணர் டவர் இலங்கையின் இனப்பிரச்சினைக்குக் காரணங்களில் ஒன்றான மொழிப் பிரச்சினை குறித்து அவர் முன்வைத்த கருத்து முக்கியமானது 1954இல் யாழ்ப்பாணத்தி நெடுந்தீவில் நடந்த கூட்டமொன்றில் உரையா றிய போது முதற்தடவையாக சிங்களத்தைய தமிழையும் அரச மொழிகளாக ஆக்குவேன் என அவர் தெரிவித்த கருத்துக்கு சிங்களத்தரப்ப இருந்து பெரும் எதிர்ப்புகள் கிளம்பின ஜோ கொத்தலாவல தென்னிலங்கையில் கலந கொண்ட பல கூட்டங்களில் கல்லெறிக்கு இல கானார் பிக்குமாரின் தொடர்ச்சியான எதிர்ப்பு ளுக்கு அவர் இலக்கான போது தானி அ6 "பிக்குமார்களின் ஆடைகளைக் கழற்றி மொ டையில் தார் பூச வேணடும்." என உரையாற் யிருந்தார். இது மேலும் சிங்கள பெளத்தர்கள் ம தியில் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியிருந்த இந்த எதிர்ப்புகள் தான் பின்னர் 1955இல் ஐக்கி தேசியக் கட்சி நடத்திய களனி மாநாட்டில் சிங்க மொழி மட்டும் அரச மொழியாக்கப்படும் என பேரினவாதத்திடம் சரணடையச் செய்ய வைத்த இதனால் தான் அவசர அவசரமாக பணர்டாரந யக்காவும் தான ஆட்சிக்கு வந்தால் 24 மணி
6T 6ör GTLEGG LGBT GOGG
நேரத்தில் சிங்கள மொழியை அரச கரு மொழியாக ஆக்குவதாக போட்டிக்கு "சிங்க மொழி முன்னுரிமை" பற்றிய வாக்குறுதி அளி தார். 1956 பணி டாரநாயக்காவின் வெற்றிக்கு பின்னால் இந்தச் சம்பவங்கள் முக்கிய பாத்திர வகித்திருந்தன ஜோன் கொத்தலாவலவுக்கு இறக்கும் வரை சிங்கள பெளத்தர்கள் மத்தி மதிப்பு இருந்தது இல்லை.
என்றாலும் பண்டாரநாயக்கா ஐக்கிய தேசி கட்சியில் இருக்கும் போது அவரும் கெட்டார். 1947இல் கலகெதர தொகுதியி இடைத்தேர்தலின் போது இடதுசாரிக் கட்சிகளி ஆதரவு அத்தொகுதியில் போட்டியிட்ட இலங் ரத்னவின் மனைவி தமரா குமாரிக்குக் கிடைத்த பணடாரநாயக்கா ஐ.தே.க பிரச்சார மேடைய
பேசிய போது "அரசாங்கத் தொழிலில் இரு இலங்கரத்ன யூனியன அமைக்கப் பே தொழிலை இழந்தார். இப்போது அரசியல் ெ யப் போய் குடும்ப வாழ்க்கையையும் இழ போகிறார்." என்றார். இந்தச் சந்தர்ப்பத் அதிக கோபத்துக்கு உள்ளானவர் லங்கா சம மாஜக்கட்சியைச் சேர்ந்த விவியன் குணவர் உடனே அதே இடத்தில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததுடனர் பணி டாரநாயக்கா அந்த உரை பெணர்களை இழிவு செய்கிறது றும் பெணர்கள் அனைவரும் இதனை எதி ஐ.தே.க வை தோற்கடிக்க வேணடுமென் தமராவை பெணகளின் உரிமையின பே வெல்ல வைக்க வேணடுமென்றும் பிரச்சி செய்தார் தமரா அந்தத் தேர்தலில் வென அத்தோடு 1956ஆம் ஆண்டு தேர்தலில் இ கரத்ன தம்பதிகளின் ஆதரவு பண்டாரநாய வுக்குக் கிடைக்கவில்லை.
பணடாரநாயக்காவின் மரணத்துக்குப் வந்த சிறிமாவோ பணி டாரநாயக்காவும் கொடுத்து மாட்டிக் கொண்ட சந்தர்ப்பங்கள் ளம் "என்னுடைய கணவனை கொல ெ கொன்றது என்.எம்.பெரேரா தான்." 1960 தேர்தலின் போது அவவாறு கூறிய சிறிம தான வாயை நொந்து கொணடது. 196 கூட்டரசாங்கத்தை அமைப்பதற்காக என பெரேராவின் ஒத்துழைப்பை நாடிய போது 1970 தேர்தலில் சந்திரனிலிருந்தாவது கொணர்டுவந்து தருவதாகக் கூறிய ே வாரத்துக்கு இரணடு நாட்கள சோறு உ தடையேற்பட்டதும் அந்த ஆட்சியில் தான், ! அம்மையார் அரிசிக்கு அளித்த வாக்குறு இன்று மகள் பானுக்கு அளித்த வாக்குறுதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒப்பிட்டுப் பார்க்கலாம்)
1952 தேர்தலின் போது "சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை அரிசிக் கொத்தொன்றை 25 சதத்துக்குத் தருவேன்" என்று கூறிய டட்லி சேனநாயக்க 1953 மாபெரும் ஹர்த்தால் நடப்பதற்குக் 95 TT UT 600T – மானது அனைவருக்கும் தெரியும் அவரின் அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் டட்லி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்தனாவால் ஒரு கொத்து அரிசி 70 சதத்துக்கு உயர்த்தப் LILL je
1947ஆம் ஆணர்டு தேர்தலின போது முறி - போக்கு அரசாங்கம் ஒன்றை அமைக்கும் வாய்ப்பை கொல்வின் ஆர்டிசில்வா தன் வாயால் கெடுத்துக் கொணர்டார் என்று அன்றைய சூழலில் இடதுசாரிச் சக்திகளால் குற்றம் சாட்டப்பட - டிருந்தது. லச சக கொம்யூனிஸ்ட் கட்சி தமிழ் கட்சி ஆகியவை இணைந்து சுயாதீன உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருந்த போது "சுயாதீன உறுப்பினர்கள் மூன்று த ை இருக்கும் கழுதைகள்' என்று கூறியமை சுயாதீன உறுப்பினர்களை ஆத்திரம் கொள்ளச் செயது அவர்களை முற்றாக அப்பேச்சுவார்த்தையில் இருந்து விலகச் செய்தது.
பாராளுமன்றத்தில் எப்போதும் பொறுப்புடன்
நடந்துகொள்பவர் என்று கருதப்பட்ட என எம் பெரேரா 1962 இல் அரச கவிழ்ப்பு சதி முயற்
சியில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட சந்தேகநபர்களை
விசாரணை செயவதில் பங்குவகித்த பிலிகளப் டயளப் பண்டாரநாயக்காவைப் பார்த்து அவரும் அதில தொடர்புள்ளவர் என்று கூறிய விடயம் அரசாங்கத்துக்குள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பின்னர் அவர் அவவாறு கூறியதை வாடவ
G
இதே என எம் பெரேராவுக்கு எதிராக அனறைய சூழலில் சிங்கள பெளத்தர்கள் மத்தியில் ஐதேக தொடர்ச்சியாக ஒரு பிரச்சாரத்தை மேற்கொணடிருந்தது 'ருவன்வெலிசாய'வை (பெளத்தர்களின் பழம் பெரும் பெளத்த விகாரை)
Iâli)
உடைத்து அந்தக் கற்களைக் கொணர்டு ஏழைகளுக்கு விடு கட்டிக்கொடுக்க வேணடும்" என்று அவர் சொன்னதாக அந்தப் பிரச்சாரம் அமைந்தது. இப்படி ஒரு விடயத்தை அவர் கூறியதற்கான வாயப்புகள் ஏதும் இருக்கவில்லை என்றாலும் சமசமாஜிக்காரர்கள் மதவிரோதிகள் என்றும் அவர்கள் பெளத்த நாட்டைக் காட்டிக் கொடுக்க வந்தவர்கள் என்றும் ஐ.தே.க.வினர் பல வருடங்களாகப் பிரச்சாரம் செய்து வந்தனர்.
1960களில் பிரேமதாசவுக்கு எதிரான ஒரு பிரச்சாரமும் இந்த வகையில் நாடு முழுவதும் பரவியிருந்தது. 1960 யூலை தேர்தலின் போது சிறிமாவோ பணி டாரநாயக்க "கதிரையில்" அமர்ந்தால் கதிரையைக் கழுவ வேணடி வரும் என்று பிரேமதாச கூறியதாக அப்பிரச்சாரம் அமைந்தது. பிரேமதாச மீது கடும் கணர்டனங்களை ஏற்படுத்துவதாக இந்தப் பிரச்சாரம் அமைந்தது.
தேசிய விடுதலை முன்னணி (lathika Vinukthi Peramuna)யின் தலைவர் கே.எம் பிராஜரட்ணா கடும் இனவாதியாக இருந்தவர். இவரது மனைவி குசுமா ராஜரட்ணவும் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர் மொழிப் பிரச்சினை நாட்டில் தலைதுாக்கிய சந்தர்ப்பத்தில் இவரது பாத்திரம் முக்கியமானது யாழ்ப்பாணத்தில் பூரீ எதிர்ப்பு பிரச்சாரம், பூரீ எழுத்துக்கு தார் பூசி அழித்தல என்பவை தொடங்கிய போது தெற்கில் தமிழில் எழுதப்பட்ட பலகைகள் எல்லாவற்றையும் தார் பூசி அழிக்கும் நடவடிக்கையில் முழுக் கட்சியின் வேலைத்திட்டமாக முன்னெடுத் தவர் ராஜரட்னா இந் நாட்டிலுள்ள கடைசி தமிழனின் தோலில் செருப்புச் சோடியொன்றை செய்து என்னுடைய காலில் போட்டுக்கொள்ளும் வரை எனக்கு துரக்கம் வரப்போவதில்லை." என்று
ராஜரட்ண அப்போது சொன்னார் 1965 இல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழரசுக் கட்சி உதவியுடனி டட்லி தலைமையிலான ஐதேக அரசாங்கம் பதவியலமர்ந்தது. எம் திருச்செல்வமும் அமைச்சர் பதவி வகித்த அதே அரசாங்கத்தில் தான் குசும ராஜரட்ணவும் அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.
முன்னாளி கல்வி கலாசார அமைச்சராக இருந்தவரும் இனவாத அரசியல் பேசி அரசியல் செயத வருமான ஐ எம ஆர்.ஏ ஈரியகொல்ல பிக்குமாரைத் திட்டிப் பேசிய போது "எங்கள் மகாநாயக்க பிக்குமாரில் பலர் விகாரைகளில் உள்ள படிக்கம்"களை நிரப்புவதைத் தவிர என்ன செய்கிறார்கள்?" என்றார். இவரை எதிர்த்து பிக்குமார் மற்றும் மக்கள திரணிடு தமது எதிர்ப்புகளைக் காட்டிய போது அது பெரும் பரபரப்புக்குரிய செய்தியாக அன்று ஆகியிருந்தது 1970 தேர்தலில் குளியாப்பிட்டி தொகுதியில் அவர் தோல்வியுற இச்சம்பவம் முக்கிய காரணமாக அமைந்ததென பொதுவான அபிப்பிராயம் நிலவியது.
அது போல ஜே ஆர்.ஜயவர்தனா தனது வாயால் கெட்ட சநதர்ப்பங்கள உள்நாட்டில் மட்டுமல்ல உலகளவில் பிரபல்யம் வாய்ந்தவை 19 ஆம ஆண்டு அரசியலமைப்பை அறிமுகப்படுத்திய போது அவர் "இனி ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் ஆக குவதைத் தவிர தன்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்றார் 83 கலவரத்தின் போது "போரென்றால் போர்
ר דן וו הן חי.
சமாதானம் என்றால் சமாதானம்" என்று பிரகடனம் செய்ததும் அது போல ஆத்திரம் கொணட சிங்கள பெளத்தர்களின் வெளிப்பாடு அது என்றும் அதனை நியாயப்படுத்தியதும் அவர் தான் வடக்கில போர் உக்கிரம பெற்ற போது மேஜர் ஜெனரல் புல வீரதுங்கவை அனுப்பி 6 மாதங்களுக்குள் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொணர்டு வருவேன்" என்று மார்தட்டி சவால் இட்டதும் ஜேஆர் தான் அதன் பின் அது பான்ற கோசங்களை அடிக்கடி செய்வதற்கு பின் வந்த தலைவகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் அவர்
இந்த அரசாங்கத்தை எடுத்துக் கொண டால இலங்கை மக்கள் சாப்பிடுவது அதிகம் அது தான் பிரச்சினை." என்று கூறிய வர்த்தக அமைச்சர் கிங்ஸிலி விக்கிரமரத்னவின் கூற்று இலங்கையில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்புசாதன அமைச்சர் மங்கள சமரவீர "சிங்கள ஆணைக்குழுவின் அறிக்கையை குப்பைக்கூடையில் போடவேணடும்" என்று கூறிய தும் அவரே சுசந்திக்காவை "ஆப்பிரிக்க ஆணி" என்று கூறியமையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது அறிந்ததே.
யுத்தத்தை முடிவுக்குக் கொணர்டு வருவதற்கு காலக்கெடு விதிப்பதில் உலகில் ரத்வத்தையை விட வேறு யாரும் இருக்க முடியுமோ தெரியவில்லை. அந்தளவுக்கு அவரின் வாய சொல் நகைப்புக்குரியதாகி விட்டது.
அனுர பணர்டாரநாயக்க எப்படி ஒரு போதும் ஐ.தே.கவுக்கு போகப்போவதில்லை என்று வாய்ச் சவடால் அடித்து விட்டு இன்று அதன் தலைவர்களில் ஒருவராக இருக்கிறாரோ அது போல அவ ரின் சகோதரி சந்திரிகா பூரீலங்கா மக்கள் கட்சி யில் இருந்து ஒருபோதும் திரும்பி பூரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குப் போகப்போவதில்லை என்று கூறிவிட்டு இன்று அதற்குத் தலைமை ஏற்றிருக்கிறார் என்பதும் கூறித் தெரியத் தேவையில்லை. நிறைவேற்று அதிகாரம் கொணர்ட ஜனாதிபதி முறையை 1995 யூன் 15க்குள் ஒழிப்பதாகவும் பாணர் விலையை 3,50ஆக ஆக்குவதாகவும் இதே சந்திரிகா கூறிய கூற்று சந்திரிகாவுக்கு எதிராக சதா குற்றம் சாட்டப்படும் முக்கிய ஒரு விடயமாக ஆக்கி விட்டிருக்கிறது.
இப்படி அரசியற் தலைவர்கள் தங்கள் வாயால் கெடும் சந்தர்ப்பங்கள் எப்போதும் இருந்து கொணர்டே இருக்கும் அவர்களை இயக்குகின்ற சக்திகளும் கட்டமைப்பும் இப்படித் தான் பொய்யைத் தவிர வேறெதனையும் கூற விடாது. போலி வாக்குறுதிகளைத் தவிர வேறெதனையும் கூற விடாது வகையாக மாட்டிக் கொள்ளுகின்ற போது புலம்பலைத்தவிர வேறெதனையும் பேச வைக்காது பாராளுமன்ற அரசியலாளர்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பது இந்த வாயைக் கொணடுதான இது தான் இதுவரை தொடர்ந்து வந்த தொடர்ந்து வரும் வரலாறு தொடரப் போவதும் இது தானா?
-ஜென்னி

Page 7
  

Page 8
ஒக் 28, நவ. 10 - 1999
"தேசிய இயக்கத்தில் பாசிசப் போக்கு வரத்தொடங்கியுள்ளது."
இவ்வாறு கூறியவர் வேறு யாருமல்ல சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு கோட்பாட்டு உருவம் கொடுப்பதில் பெரும் பங்கு வகித்து வந்தவரும் "ஜாதிக்க சிந்தனைய" அமைப்பின் தலைவருமான நளின் டி சில்வா தான் திவயன பத்திரிகையில் தான் தொடர்ந்து எழுதி வரும் பத்தியில் (16 மே 1999) சிங்கள விரவிதான பற்றி அவவாறு குறிப்பிட்டிருந்தார்.
"விரவிதானவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஒரு சிங்கள பெளத்த பாசிப்ட்
இதனைக் கூறியவர் சமரவீர கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி செய்தியாளர் மாநாட்டில் அவர் இவவாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த இரு கூற்றுக்களையும் அதனைக் கூறியவர்களையும் கவனமாகப் பாருங்கள் முன்னையவர் சிங்கள பெளத்த பேரினவாத வெறிக்கு சித்தாந்த வடிவம் கொடுப்பதில் முன்னின்று வருபவர் இரணடாமவர் சிங்கள பெளத்த அரச கட்டமைப்புக்கு தற்போது தலைமை ஏறறிருக்கும் அரசாங்கத்தின் தற்போதைய பேச்சாளராக இருப்பவர் இந்தச் சக்திகளே இப்படி ஒரு இடத்தை வந்தடைந்திருக்கின்றன என்றால் தற்போதைய அடக்கப்படும் தமிழ் முஸ்லிம் மலையக தேசங்கள் இது குறித்து எவ வளவு விழிப்புடன் இருக்க செயற்பட வேணர்டியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்வோம்
960) LID # #ff LIDAE, EGIT
இன்றைய பேரினவாதம் பாசிச வடிவமெடுக் கத் தொடங்கி விட்டது கடந்த கால இனக்
மற்றும் ஏனைய இனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதற்கும் ஒரு ஒரு நிறுவனமயப்பட்ட - οι οι ρίί (βι 1 Π JJ, L. "LG0)LDLJI (GL JJT., அதற்கான எப்துலமான சித்தாந்தமோ இருந்தது கிடையாது அவை சிதறுணர்ட சித்தாந்தமாகவும் நிறுவனங்களாகவும் தனி நபர் வெறியாகவுமே இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைய பேரினவாதம் அப்படிப் பட்டதல்ல அதற்கு என்று இன்று சிங்கள விர விதான எனும் "அமைப்பு வந்து விட்டது. சிதறியிருந்த சிங்கள பெளத்த சித்தாந்தம் ஒன்று மையப்படுத்தப்பட்டு அதற்கு கோட்பாட்டுருவம் கொடுக்கப்பட்டாகி விட்டது. அதற்குத் தெளிவான அரசியல் வடிமும் கூட இருக்கிறது. அது இனி எடுக்க வேணடிய வடிவம்? இராணுவ வடிவம் தான் என்கிற நிலையை உணர்த்தி நிற்கிறது. சமீப காலமாக விரவிதானவுக்கு வெளிநாடுகளில இருந்து ஆயுதங்கள் இறக்கப்பட்டிருப்பதாகவும் இது வரை 200 பேருக்கும் மேற்பட்ட இளைஞர் களுக்கு முன்னாள் இராணுவத்தினரைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூட அரசாங்க தரப்பைச் சேர்ந்தவர்களே கூறித் திரிகிறார்கள்
கடந்த கால பேரினவாதம்
கலவரங்கள்
இலங்கையில் பெளத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்று கூறப்படும் அனகாரிக்க தர்மபால சிங்கள பெளத்தர்களல்லாதவர்கள் மீது ஏற்படுத்திய (அவர் நடத்திய "சிங்கள பெளத்தயா" பத்திரிகை 1997இல் 100 வருட நிறைவைக் கொணடாடியது) இனக்குரோதம் மற்றும் புனைவுகள, கற்பிதங்கள ஐதீகங்கள் என்பவை பின்னர் வளர்க்கப்பட்ட சிங்கள பெளத்த துயமைவாதத்துக்கு பலம் சேர்த்தன அதன் பின்னர் அரசியல் கட்சிகள் தொடக்கம் வெகுஜன இயக்கங்கள் வரை பல சிங்களத் துய்மையைப் பாதுகாப்பதற்கான இயக்கங்கள தொடக்கப்
70களின் பிற்பகுதி மற்றும் 80களின் முற்பகுதி தமிழ்த் தேசப் போராட்டம் முனைப்பு பெற்றதும் அது ஆயுதப் போராட்டத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலும் தென்னிலங்கையில் அரசியல் கட்சிகள் போட்டிக்கு பேரினவாதம் பேசத் தொடங்கின. பேரினவாதம் பேசாமல அரசியலில் இருப்புக் கொள்ள முடியாத நிலை தோன்றியது. பேரினவாதமயமாக்கல் என்பது மிகவும் நுணுக்கமாகவும் சாமர்த்தியமாகவும் வளர்ந்து வேறுன்றத் தொடங்கியது.
ஆரம்பத்தில் பாஷா பெரமுன தேசப்பிரேமி பிக்கு பெரமுன தேசிய விடுதலை முன்னணி போன்ற அமைப்புகள் அரசியலில் ஈடுபட்டன. அதன் பின்னர் பரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் "ஹெல உருமய" எனும் இனவாத அமைப்பு இயங்கத் தொடங்கியது களுத்துறை மாவட்ட பாராளுமனற உறுப்பினர் திலக் கருணாரத்ன (1994@aj ஐ.தே.க வில் இணைந்தார்) தலைமையிலான இந்த அணியில் தற்போதைய ஜனாதிபதி சந்திரிகாவின் சகோதரனும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய ஐ.தே.க. பிரமுகருமான அனுர பண டாரநாயக்கவும் இருந்தார் 70களின் பிற்பகுதி மற்றும் 80களின் ஆரம்ப காலகட்டங்களில் ஐ.தே.கவுக்குள் இருந்த முக்கிய அணி மாத்ரு பூமிய குழுவினர் இதனை நடத்தியவர் களனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் 1983 கலவரத்தில் முக்கிய பங்காற்றியவருமான சிறில் மெத்திவி இவர் 'மாதிரு பூமிய" எனும் இனவெறியைத் துணர்டும் பத்திரிகையை அன்று நடத்தி வந்தார். இது இரு வருடங்கள வெளிவந்து நின்று போனாலும் பொய் புனைவுகளையும் பேரின
வாதத்தையும் பரப்பி அப்பத்திரிகை ஆற்றிய பாத்திரம முக்கியமானது
அதன் பின்னர் கூட நூற்றுக்கணக்கான இனவாத அமைப்புகள் தோனறின. ஆனால் அவற்றில் எதுவும் தொடர்ச்சியாக நிலைபெறவில்லை. ஆனாலும் 80களில் 90களில் பேரினGIA an, far,CIT ITU, CGG) பகிரங்கமாக அடையாளம் தானப்பட்ட த ரிகள் மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் "சிங்களயே மகா
சம மத்த பூமி புத்திர பக்ஷய' (சிங்கள மணனின் மைந்தர்கள்
கட்சி) 1989 தேர்தலில் பராளுமன்றத்துக்கு 2 உறுப்பினர்கள் தெரிவான ம.ஐ.மு 1994இல் படுதோல்வி அடைந்தது. இதற்கு ரிய காரணமாக தென்னிலங்கை புத்திஜீவிகள் மத்தியில் "இனவாதத்துக்கு f) E.J.J. GT
மக்கள் கொடுத்த சாட்டை அடி" என்ற போதும் அது அல்ல ஐ.தே.க. மீது தென்னிலங்கை சிங்கள மக்கள் கொணடிருந்த வெறுப்பும் அந்த எதிரிக்கு எதிரான சக்தியை (பொ.ஐ.மு. வை) பலப்படுத்த வேணடும் என்கிற அவாவும் தான in Tao Lost flat. pojamflami மைந்தர் கட்சியைப் பொறுத்த6) I 60 s 607 ܐܬ9676ܢ ol7 ിബ ബിബ് அதற்கான காரணம் பாராளுமன்ற ܢ s 7r1 0ܘܢ ܕܡ7:17ܣܛܢ இலக்காக மட்டுமே கொண்டு இனவாதம் பேசத் தொடங்கியமை தான் இந்த இடத்தில் தான் சிங்கள விரவிதானவோடு தொடர்புறுத்தி LITT வேணடும் விரவிதான இன்று வரை பாராளுமன்ற அரசியலில் அக்கறை 瓯rLL( அரசியல்வாதிகளை கடுமையாக எதிர்க்கிறார்கள் தேர்தற் 4. Που IE αργή αυ அவர்களும் சமாந்தரமாக இயங்கு கிறார்கள் "சிங்கள பெளத்தர்களின் துரோகிகள்" என்று ஏனைய கட்சிகளை அம்பலப்படுத்த அந்தக் g; II (DIE ZE 30) an நன்றாக பயன்படுத்திககொள்கிறார்கள் அவர்களின் மூலோபாயம் சிங்கள பெளத்த அரசை கட்டியெழுப்புவதற்காக அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக இருந்தாலும் அவர்களின் தந்திரோபாயத்தின்படி அவர்கள் தற்போதைக்கு தாங்கள இந்த பாராளுமன்ற அரசியலில் இல்லை என்பதை தமது நடவடிக்கைகளின் மூலம் வெளிக் காட்டி வருகின்றனர்.
வீரவிதான தோற்றமும் அமைப்பும்
விரவிதான இயக்கம் 1995 யூலை 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதனை ஒரு இரகசிய இயக்கமாகவே ஆரம்பித்தனர் என்ற போதும் இதனை சமூக சேவைகள் திணைக்களத்தில் "ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகவே பதிவு செய்தி ருந்தார்கள் பதிவு செய்வதற்காக அவர்களின் கொள்கை செயல்திட்டம் யாப்பு என்பவை கொடுக்கப்பட வேணடும் அதனைக் கொடுத் தார்கள் ஆனால் அதில் உள்ளவை அல்ல பின் வந்த நாட்களில் அவர்கள் முன்வைத்த செயற்திட்டங்களும் கொள்கைகளும் இதன் ஆரம்பகர்த்தாவான சம்பிக்க ரணவக்க முன்னர் ஜே.வி.பி.யின் ஆரவாளராக இயங்கிவந்தவர். அதன்பின் ஜனத்தா மித்துரோ" (மக்கள் தோழர்)
எனும் அமைப்பை நிறுவி இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு பற்றிய பல கருத்தாக்கங்களைப் பற்றி ஆராய்ந்தனர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பின் அவசியம் பற்றி அதிகம் இவவமைப்பால் பேசப்பட்டது. 90களின் ஆரம்ப அரை தசாபதகாலமாக இயங்கிய பல்வேறு இனவாத அமைப்புகள் உதிரி உதிரியாக பல்வேறு செயற்பாடுகளை செய்தனர் நளின் டி சில வா குணதாச அமசேகர மாதுலுவாவே சோபித்த ஹிமி எஸ்.எல் குணசேகர பெங்கமுவே நாலக்க
 
 
 
 
 
 

மிமி, மடிகே பஞஞானசில தேரோ போன்றோர் |தனை வழிநடத்தியவர்களில் முக்கியமானJŤa, Gi.
ஆனால g Ld Na sa lal சளைக் காத சயற்திறன் வேகம் என்பவற்றுக்கு முன்னால் அவர்களால் நின்று பிடிக்க முடியவில்லை. சம்பிக்க மதுமெதுவாக இவவமைப்புகளில் தனது காக்களை ஊடுருவ வைத்தும் நேரடியாக அனைவரையும் "சேர்த்து சிங்கள ஆணைக் ஏழு"வை ஏற்படுத்தியும் செயற்பட்டதுடன் சகல அமைப்புகளிலும் இருந்தவர்களில் பெரும்பாலா= எவர்களை தனது பக்கம் சேர்த்துக் கொள்ள முடிந்தது. அவர்களில் பெரும்பாலானோரை இன்று வீரவிதானவோடு இணைத்து அவர்களின் முன்னைய அமைப்புகளை அபபடியே தனது எட்டுப்பாட்டுக்குள் ஒரே குடையின் கீழ்கொண்டுவர சம்பிக்கவால் முடிந்தது.
சிங்கள் விரவிதானவின் கீழ் பல வேறு
நிறுவனங்களை பினாமி பெயர்களில் தொடக்கினார்கள் "பூரீ லங்கா ஐக்கிய வர்த்தகர் சங்கம்" இதில் முக்கியமானது (ஆரம்பத்தில் சிங்கள வர்த்தகத்தின் வளர்ச்சிக்காகவே இது தோற்று
விக்கப்பட்டதாக அதன் தேசியக் கமிட்டி உறுப்பினர் குலதுங்க ராஜபக்ஷ குறிப்பிடுகிறார் - "ஹெலருவன" செப் 99) இதன் நூற்றுக்கணக்கான கிளைகள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக் கப்பட்டிருக்கிறது. சிங்களவர் மட்டும் உற்பத்தியில் ஈடுபட வேணடும் ஏனைய இனத்தவரிடமிருந்து விவசாய மற்றும் தொழிற்துறையை படிப்படியாக கைப்பற்றுவது என்பவை தான் வழிமுறை கிரிபத்கொடவில் கடந்த வருடம் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்குச்
சொந்தமான "கிறிஸ்தம்பு பார்ம்" கடையை கைவிடச் சொன்னதும்
Gesu s s sena li s-sena
தான அது
a fa போல நுவரெலியா, கனடி பொரல்லை போன்ற இடங்களில் தமிழர்களின் கடைகளில் ஒன்றும் வேணடாம் என்று
துணடுப்பிரசுரம் விநியோகித்த
Ε), ΠΙΕ), π.
தும் சிங்களவர்கள் என்னென்ன பொருட்களை நுகரலாம் எவற்றையெல்லாம் வாங்கக்கூடாது என்ற பட்டியலைத் தயாரித்து துணர்டுப்பிரசுரமாக வெளியிடடதும் (இந்தப் பிரசுரமும்
மேஜர் ஜெனரல் ஆனந்த வீரசேகர
ஒழிப்பு தேசிய இயக்கம் (NMAT) இது கடந்த 1998 மார்ச் 5ஆம் திகதி மருதானை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டதாக அது அறிவிக்கிறது. இவ வருடம் ஜனவரி 14ஆம் திகதி இவ்வமைப்பின் வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டது. பெரும் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து முன்வைக்கப்பட்ட இக்கூட்டத்தில் உரையாற்றிய சம்பிக்க ரணவக்க "இந்த வேலைத்திட்டத்தை அரசு ஏற்றுக் கொணர்டால் படைக்கு ஒரு லட்சம் இளைஞர்களை நாம் தருவோம்" என்றார் (இந்த அறிக்கை பற்றிய முழு விபரமும் பெப்ரவரி சரிநிகரில் வெளிவந்தது) தமிழ் மக்களை எப்படி நிரந்தர கண்காணிப்புக்குள வைத்திருப்பது "பயங்கரவாதிகளை" 6Tւմ ալգ ஒழிப்பது என்பதற்கான அவர்களின் திட்டம் அதில் தெளிவாக இருந்தது. இவவமைப்பை சிங்கள விரவிதானவின் கீழ் இயங்குகின்ற அமைப்பாக அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை ஆனால் வீரவிதானவின் தலைவர்களில் பெருமளவானோர் (சம்பிக்க உட்பட) இதில் ഇ എ ബ്f. விரவிதானவின் வெட தளத்தில் NMATயின் கொள்கை வேலைத்திட்டம் என்பவற்றையும்
உள்ளடக்கியிருக்கிறார்கள்
DeLG556so (PLANTING)
பாசிசத்தின் முக்கிய தந்திரோபாயங்களில் ஒன்று அது முக்கிய சகல தளங்களிலும் ஊடுருவி தன்னை
நிலைநிறுத்தி காலப்போக்கிவி கைப்பற்றி கட்டுபடுத்துமி ബ a na 5:TaBOT ஊடுருவாத தளங்கள் இல்லையெனலாம் பிரதான அரசியற் கட்சிகளை எடுத்துக்கொனடால் ஐ.தே.கவின் முன்னாள் (BLD GijLDITAET 6007 முனசிங்க இதில் ஒரு அங்கத்தவர் அது தவிர ஐ.தே.கவின் தற்போதைய தலைை மட்டத்தில் உள்ள பிரபல நடிகர் ரவிந்தி ாந்தெனிய விரவிதான கூட்டங்களி முக்கிய பேச்சாளராகக் கலந்து கொண்டு வருகிறார் (பார்க்க ஹெலருவன-ஜனவரி 99) அம்பாறையிலுள்ள பிரேதச சபைத் தலைவர் தயா கொப்ரல் (ஐ.தே.க.) என்பவர் இதன் அமைப்பாளராக உள்ளார். இவரது FIT fla) வீரவிதானவின் கொடியை மாட்டிக்கொணர்டு தான் செல்கிறார். ஆனால் | Ιού η ΙΕ' (14, η Ι Η Πού ஒக்டோபரில் நடத்தப்பட்ட கூட்டமொனறில்
முதலமைச்சர் =
ஐ.தே.க வின் பொதுச்செயலாளர் காமினி அத்து கோரல விரவிதான இயக்கத்துடன் ஐ.தே.க தொடர்பு வைத்திருந்தால் தகவல்
தாருங்கள்" எனப் பேசியிருக்கிஉன மைதான தலைமை .¬77refigar

Page 9
இளைஞர்களை புனருத்தாபனம் செய்யும் பொறுப்பில் இவர் இருந்தார் (அந்த முகாம்களில் தான் பெரும் சித்திரவதைகள் கொலைகள் நடந்தன என்பது தெரிந்ததே.) "ஹெலருவன" செப்டம்பர் இதழில் தீர்வுப்பொதிக்கு எதிரான இவரது கட்டுரையொன்றும் பிரசுரமாகியிருக்கிறது. இவர் கடந்த 17 ஒக்டோபர் லங்காதிப பத்திரிகைக்கு விரவிதானவின் சார்பாக அளித்துள்ள பேட்டியின் போது அரசியலில் ஈடுபடுமா விரவிதான என்று கேட்ட கேள்விக்கு
"எங்களின் நோக்கம் சிங்கள் இனத்தை அணிதிரட்டி இடிந்துபோன சிங்கள பொருளதாரத்தை துக்கி நிலைநிறுத்துவதே ፴ Jb6l) பேதங்களையும் கடந்து சிங்களவர்களை அணிதிரட்டுவதே
அப்படியென்றால குழுவா?
அமுக்கக் குழுவென்பது வெறும் கிளர்ச்சிகர வடிவமல்லவா? அரச யந்திரத்தில் துருப்பிடித்த பக்கங்களை சுத்தப்படுத்துவதே எமது வழிமுறை."
எனப் பதிலளித்துள்ளார்.
அமுக்கக்
eu Dic66 அதிகாரிகள் இதன் அமைப்பாளர்களாக இருப்பது வீரவிதானவினர் பத்திரிகைகளிலும் Galafi LLIT.). யிருந்தது.
தொடர்புசாதனங்களைக்
கைப்பற்றல்
இன்றைய தொடர்புசாதன உலகில் பெரும்போக்கு எதுவோ அதனை பின் தொடர்ந்து செல்பவர்கள் தான முதலாளித்துவ சந்தையில் நிலைக்க முடிகிறது. அந்த வகையில் இன்று சிங்களப் பேரினவாதத்தை உயர்த்திய մգ մաքia) f) Ejaan தொடர்பு சாதனங்களுக்கிடையில் போட்டா போட்டி நிலவுகிறது அச்சு ஊடகங்கள் வானொலி தொலைக்காட்சி உள்ளிட்ட இலத்திரனியல் ஊடகங்கள் சகவதற்கும் இது பொருந்தும் திவயின (அதன் சகோதரப் பத்திரிகை The Island) இலங்கையில் அதி கூடிய விற்பனை உள்ள பத்திரிகையாக இருப்பது இதனால் தான் தொலைக்காட்சி
எங்களுடன் இணைந்தால் எமது இலக்கை சுலபமாக எட்டி விடலாம்" என்கிறார். கங்கொடவில சோம ஹிமியை விரவிதான வளைத்துப்போட்டுக் கொணர்டு விட்டது. ஆரம்பத்தில் விரவிதானவை திட்டிக் கொணடிருந்த சோமஹரிமி இப்பதிதிரிகைக்கு அளித்திருக்கிற பேட்டியில் "சிங்கள இனம் மலட்டுத்தனத்துக்கு
உள்ளாகி அருகி வருகிறது. சிங்களவர் 23 பிள்ளைகள் பெறுகின்ற போது தமிழ்
முஸ்லிம்கள் 7-8 பிள்ளைகளைப் பெற்று
பெருகி வருகிறார்கள்" என றெல்லாம அதில் பேட்டியளித்துள்ளார். அதே பத்திரிகையில் "203 பாடசாலைகள்
மேலமாகணத்தில் மூடப்பட இருக்கிறது. சிங்கள இனத்தவர் குறைந்து மாணவர்
στεογονία ερε குறைந்துள்ளதாலுமே இந்நிலைமை eta 5 == 16 ܣܵCaiafie garsfugesia7g (Lessa
e 1_7eܡ1 ܡܢerܢ
0____==ܨ20
மேலு பீடங்களு கட்டுப்படு Lj1604, Ljaj பெளத்தர் களுக்கூட படுத்தியிரு 6160ILIZil 45 வீரவி நகர்ப்புற
வைத் தான G)Ja) ஜே. மோ 6. G. Layia,
*@@ (lu(U இருட
d
Gilly 6. (). L. தென் μέ160ι
ஏதT கிறா JALLI அறி வற் ே முக்க
Ο L βι
L JITL (alga நிறை நடத்திய "அதன் ஒன்றாக செய்தமை
5 | | O DLDL}})
(3 g. 60) GIJI JE GITT G GU G ULI டீ என எலி அதிக இனவாதம் கக்கும் ஒன்றாகும். அதுபோல
"சிரச" "ataar" SSN lii 2O
EEE նշեlՃ1
ఊరిeరణcరతిని ఉరిశిలిటీ ఇeర్తిడిణతి ఇలియడాgma || ER
uാ
இரணடும் இந்த
வகையறாக களைச்
வீரவிதர்ன்வின் உத்தியோகபூர்வ பத்திரிகை
சேரும வீரவிதானவின் செய்திகளுக்கு இவை அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லங்காதிப பத்திரிகைக்குச் சென்ற சம்பிக்க ரணவக்க அது சிங்களவர்களுக்கு எதிரான பத்திரிகையென்றும் சிங்கள இனத்தவருக்கு எதிரான இதனை மத் தளர் தகர்ப்பார்களென்றும் மிரட்டியிருக்கிறார். பின்னர் அவரை "விஜய" வெளியீடு நிறுவனத்தின் நிர்வாகம் அழைத்து இருத்தி அவரையே இனி எழுதும் படி கேட்டுக் கொணர்டதன் பின்னர் ஞாயிறு Sunday Timesஇல் எழுத வைத்திருக்கிறது. "கும்பகர்ண" எனும் பேரில் எழுதப்படும் இந்த வாராந்த பத்தி உடனடியாக சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு லங்காதிபவிலும் வெளியாகி வருகிறது. வீரவிதானவுக்கு இவ வருடத்திலிருந்து வெப் தளத்தையும் நிறுவியுள்ளது. http:// WWWSWW.org எனும் இத்தளத்தில் பெருமளவு கட்டுரைகள் கொள்கை விளக்கங்கள வேலைத்திட்டம் அறிக்கைகள எல்லாம உள்ளடக்கப்பட்டுள்ளன. கும் பகர்ண'வினி கட்டுரைகளும் இதில் அடக்கப்பட்டுள்ளன. ஐ.தே.க. பூரீ ல.சு.க. ஜே.வி.பி.க்கு கூட வெப் தளங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கையில் எந்த அரசியற் கட்சிக்கோ அல்லது எந்த சமூக இயக்கங்களுக்கோ இப்படிப்பட்ட ஒரு பெரிய வெப்தளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரவிதானவின் "தேசியக் கொள்கை வெளியிடு' யூலை 12 அன்று காலை "சுப.நேரத்தில் மலவத்த அளப் கிரி மகாநாயக்கர் கணர்டி தலாதா மாளிகை நிலமே நிரஞசன விஜேரத்ன ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டிருந்தது. இதுவும் இந்த வெப்தளத்தில் கிடைக்கிறது. மாதாந்தம் வெளிவரும் வீரவிதானவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ஹெலருவன விரவிதானவின் விரிந்து செயற்பாடுகளை தெட்டத தெளிவாகக் காட்டுகின்றன. செப்டம்பர் இதழில் விரவிதானவின் தேசியக் கமிட்டி உறுப்பினர் பிஏ மகிபால ஊருக்கு 15 பேர்
பெருமளவான பலகலைக்கழகங்களில் ஜே.வி.பி.யின் மாணவர் அமைப்பு தான் பலமானதாக இருந்து வரும் நிலையில்
பலகலைக்கழக மாணவர் அமைப்பு தேர்தல்களில் விரவிதானவுக்கு பெருத்த தலைவலியாக இருப்பது ஜே.வி.பி. அடிக்கடி இவை இரணடும் மோதிக் - கொளகின்றன. இரணடு வருடங்களுக்கு முனர் ஜயவர்தனபுர
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பெரும்
நேர்ந்திருச் தமிழ் ம (ჭLJ ჟ. გეტ|| Jr. வுக்கு பதி குவிந்து போக்கு உணர்கிறே தானி வெ. LITT flag, வரும் நி3 அரசியல்
கிரெம்ஷி கூறுகிறார் பாசிஸ்டுகள் தங் ஸ்தாபனத் திறமையையும் பறையடித் வர்க்கத்தின் ஒரு பகுதியை தங்களுக்கு
செய்து விடுவார்கள் அதிலும் மிதவா தலைமை நம்பகத் தன்மையை இழந்து
ஸ்திரமற்றதான சூழல் உருவாகி வ இடைவெளியை பாசிஸ்டுகள் கைப்பற்றிவி மற்றும் ஜனநாயக சக்திகள் குழப்பியடிக்க போது பாசிசம் தலைதூக்கிவி
சணடை இவவிரு தரப்பினருக்கிடையிலேயே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழ் முஸ்லிம் மாணவர்கள் கலவி கற்கும் பல கலைக் கழகங்களில் அம்மாணவர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதும் அவர்களை புலிகள் என்றும் அவர்களை பலகலைகழக விடுதிகளிலில் இருந்து வெளியேற்ற வேணடுமென்றும் எத்தனித்து வருகின்றனர். இந்தப் போக்கின் அபாயம் குறித்து சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருவதைக் காணமுடிகிறது
பிரதான பாசிசத்ை List far கைப்பற்றி இடதுசாரி
9600L LLUIT குத்திரத் குறுக்கிக் துயரம்
 
 

ქმჯ2%25% || ფაქb. a8, Jb6) 1. 1O — 1999
முக்கியமாக பெளத்த உயர் குளி ஊடுருவி அதனைக் நீதி வருகிறது என்றால அது ல. இலங்கையில் சிங்கள எ எல்லோரையும் விகாரை H, GL/60 GDLL slag af AIH 60LDLLj - பது இந்த பெளத்த மகா சங்கம் பனிக்கத்தக்கது. ான கிராமிய மக்களையும் வர்த்தகர்களையும் இலக்கு து தான் இயங்குகிறது. அதனால் கிராமப்புற இளைஞர்களில் வாக்கு செலுத்தி வரும் பியுடனர் அது கடுமையாக வருகிறது. அதுபோல தானவின் சாதியப் ணியைப் பொறுத்தவரை அதன் հ0լDլյla) இருப்பவர்களில் மளவில சலாகம சாதியினராக பதாகக் கூறப்படுகிறது. ங்கள விரவிதானவின் அமைப்பு மும் அதன் வேகத்துக்கும் முன்னால் னிலங்கையில் எந்த அமைப்பும் யாது. ஒவ வொரு நாளும் பது செயது கொணடிருக்கள் போஸ்டர்களை அடிப்பது ம் கூடுவது நூல் வெளியிடுவது கை வெளியிடுவது என்பன றாடு ஒவ வொரு நாளைய |ய அரசியல் நிகழ்வுகளுக்கும் டியாக தங்களின் நிலைப் டை வைத்து விடுகிறார்கள் பிதானவின் நான்காவது ஆணர்டு வை கணர்டியில் யூலை 11 அன்று பாது பேசிய சம்பிக்க ரணவக்க நான்கு வருட சாதனைகளில் தீர்வுப் பொதியை கைவிடச் 'யையும் குறிப்பிடுகிறார்) அரச அதற்கு சாதகமாக இருக்கிறது. Lou Maj Alasan சமூகத்தைச் த உரிமையாளர் ஒருவர் கூறினார் நாங்கள் தமிழ்
போரெதிர்ப்பு அரசியல் தீர்வு என்று ஒரு புறம் a கருத்தாடவை சிங்கள் பெளத்த மீட்பு போரே வழி ܘ ܐܘ¬ig a கருதிதாக கங்களை நிறுவிவிட்டுள்ளனர் விர விதான வினா இ ப பே து
·ძნთ ლ4 எங்களைப் போன்ற சமாதானவாதிகளுக்கும் GT GT 601 கிறது என்றால் முன்னைய அந்த கள உரிமை என்பதெல்லாம் மல் செய்யப்பட்டு, வீரவிதானபளிப்பதில் எமது கவனம் முழுக்க விட்டுள்ளது. இது ஆபத்தான என்பதை இப்போது தான் ாம் வீரவிதான இந்த இடத்தில் றியீட்டியுள்ளது." மயமாக்கல் மிக வேகமாக நடந்து லயில், இன்றைய பாராளுமன்ற கட்டமைப்பில் இயங்கி வரும்
1ளின் சக்தியையும் நுக்காட்டி ஆளும் ஆதரவளிக்குமாறு ஆளும் வர்க்கத் பருகிறதோ அல்லது நகிறதோ அந்த கிறார்கள்.இடதுசாரி பட்டு பலவீனப்படும்
கிறது.
கட்சிகள் ஒன்றில தாங்கள் கைப்பற்ற வேணடும் அல்லது சக்திகள் Ja, GL fla, GOGJI பிடும் நிலை தோன்றி வருகிறது. சக்திகள் இதனைக் கிஞசித்தும் ம காணாமல் வெற்று வர்க்க நாடு தங்கள அரசியலைக கொணடுள்ளது தான பெரும்
-கோமதி
பாசிசத்தை நிலைநிறுத்துவார்கள் என்கிறார் கிரெமதி
இது கிங்கள பெளத்த நாடு ஏனையோ வந்தேறுகுடிகள் நா  ைத் துண்டாடி அகரிக்க பார்க்கின்றார்கள் தமிழ்நா டோடு இணைத்து எதிர்காலத்தில் பரந்த தமிழ்நாடாக முழு இலங்கையையும் ஆக்கப்போகிறார்கள் தமிழர்களுக்கு நாடு உண்டு சிங்களவர்களுக்கு உலகில் எந்த நாடும் இல்லை மிக்கமுள்ள இதனை குறையா விக்காது தமிழீழம் அமைந்தால் சிங்களவரின் நிலத்தில் முன்றில் ஒரு பகுதியும் கடற்பகுதியில் இல் பகுதியும் பறிபோய்விடும் தமிழ் முஸ்லிம்கள் எல்லோரும் சேர்ந்து சகல தொழிற்துறையையும் கைப் பற்றியிருக்கிறார்கள் கிங்களவர்களை காண இனியும் அனுமதியோர் இந்திய வம்சாவழி எனும் கள்ளத் தோணிகள் நாட்டின் செல்வத்தை கரண்டு வர்கள அதில் பலர் சிங்களவரை சுரணர்டி இந்தியாவுக்கு கொத்துக்களை கொண்டுபோய குவிப்பவர்கள் இவர்கள் எல்லோரும் கணக்கு வழக்கில்லாமல் பிள்ளைபெற்று இனத்தை பெருக்கிக் கொணடிருக்கிறார்கள் சிங்களவர்கள் மீது திட்டமிட்டு மலடுத்தனத்தை உருவாக்குகிறார்கள் சகல அரசாங்க தொழிலையும் கைப்பற்றி இருக்கிறார்கள் இவர்களுக்காக சிங்களவரின் சொத்துக்கள் ൈ ട്രൂ ബില്ക്ക്
இந்த புனைவுகள் அடிப்படையானவை இதனை ஆதாரமாக கொண்டு பல்வேறு போலிப பிரச்சாரங்கள் புனைவுகள் கற்பிதங்கள் வரலாற்றுத் திரிபுகள் என்பவை தொடர்ச்சியாக செய்யப்படுகின்றன. இவை திருப்பி திருப்பிச் சொல்லப்படுகின்றன இவற்றால் கிங்கள மக்களை பிதியுறச் செய்து தேசியவெறி இன் படுகிறது. இவை இன்று உணர்மை என நம்பவைக்கப்பட்டுள்ளன கிரெமரியின் அர்த்தத்தில் ങു 'ഥക്സിങ്ങ് ിസ്ഥ1ങ്ങ ജൂൺഥ 1്ബ് தங்களுக்கு சாதகமான ബിജ് ഖ{് ഓക്സ ஜாலங்களால் திருப்பி விடுவது பாசிசத்திற்கே உரித்தான அம்சமாகும் இதனடிப்படையில் i mala i dija. േ1ങ്ങ് ീ കഥ? ബ് அதனடிப்படையில் அமைந்த ஏனைய இனங்களை இனக்கத்திகரிப்பு செய்தல் இனக்களையெடுப்புக்கு துணிதல் இனப்படுகொலைகளை நியாயப்படுத்தல் இனக்கலப்பு செயது எதிரி இனத்தின் மீது தூய்மையை கெடுத்தலும் தம்மின பெண்கள் மீது இனப்பெருக்கத்துக்கு நிர்ப்பந்தித்தலும் மற்றைய இனங்கள் மீது இனப்பெருக்கத்துக்கான வாய்ப்புகளை அகற்றுதல் 3, (2 U,702.j620 (980, Uji () 10724
:ിസ്ഥ
மண்ணின் மைந்தர்கள் என்கிற கருத்தாக்கம் அன்றைய ஜெர்மன் ബ ബ உதாரணங்களைக் காணலாம் இலங்கையில் வெறும் இனவாத ടുീട് ബ போது இதே சுலோகத்தைத் துக்கிப்பிடித்தது நினைவிருக்கலாம். பிற போக்குத் தலைமைகளைக் கொன தேசியவாதத்தின் அதித துயமைவாதம் பாசிசத்தில் போய் தான் முடிந்திருக்கிறது என உலகில் பல வரலாறுகள் உண்டு தங்களை தேசியவாதிகளாகவும் ஜனநாயகவாதிகளாகவும் பெரும்பான்மையோரை பிரதிநித்துவ படுத்துவதாகவும் சிறுபான்மைகள் நாட்டிற்கு வெளியிலிருந்து வந்தவர்களென்றும் தேசத்தின் கலாசாரத்தை சிதைப்பவர்கள். துரோகிகள் அவர்கள் மண் மைந்தாகள் தான் மணனைக் காக்க வேண்டுமென்றும் எல்லாவித பழமைவாதக் கருத்துக்களையும் பரவி பெண்களுக்கு பாமபரியம் வரையறுத்த இடத்தினை திணித்து
மேலும் கிரெம்வி கறுகிறார் பாகிஸ்டுகள் தங்களின் சக்தியையும் லதாபனத் திறமையையும் பறையடித்துக்காட்டி ஆளும் வாக்கத்தின் ஒரு பகுதியை தங்களுக்கு ஆதரவளிக்குமாறு செய்து விடுவார்கள்.
ഴ്സിയ്ക്കൂ ധൈ, ധെ ഖീക്ക് കങ്ങഥ pിക് ബ
இழந்து வருகிறதோ அல்லது ஸ்திரமற்றதான சூழல உருவாகி
வருகிறதோ இ ைவெளியை பாசிஸ்டுகள் கைப்பற்றிவிடுகிறார்கள் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் െ ബ ( 1ിക്
தலைதுாக்கிவிடுகிறது
வாக்க எல்லைகளையும் தாண்டி கணிசமான பகுதி மக்கள் பாசிசத்தை ஒப்புக கொண து ஏன் என இத்தாலிய அனுபவத்திலிருந்து கிரெம்வதி எழுப்பிய கேள்வி இங்கும் பொருந்தும் ബ:11 (് ഖണ്ണ ബൈ தன்மைகளும் முடங்குகிறதோ எப்போதெல்லாம் முதலாளித்துவ தேசியவாதம் தோல்வியைத் தழுவுகின்றதோ அப்போது பழமைவாதம் {ിട്ടു.18 ബില്ക്ക് ികiങ് ിട്ടു ബ : பெருமுதலாளிகளால்லோ நிலபிரபுக்களாலோ உருவாக்கப்படுவதல்ல குட்டி பூசுவாக்களாலும் வியாபாரிகளாலும்
உருவாக்கப்படுவது என்கிறார்.
முதலில் அவர்கள் யூதர்களைத் தேடிவந்தபோது நான் எதுவும் பேசவில்லை
அப்போது எனக்காகப் பேசுவதற்கு யாரும் எஞ்சியிருக்கவில்லை.
பாஸ்ரர் நியுமோலர் (நாசி சிறைகளில் கொல்லப்பட்ட)

Page 10
ஒக் 28, நவ.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு
எப்போதோ எழுத நினைத்த
LO -
கடிதமிது இவ்வளவு காலம் தாழ்த்தி ஒன்பது வருடங்களுக்குப் பிறகாயினும் எழுதக் கிடைத்தது ஒரு வகையில் ஆறுதலான செய்தி தான் ஆயினும் இது உங்களது கரங்களுக்குக் கிட்டுமா என்ற சந்தேகம் இன்னும் என்னுள் இருக்கின்றது. அதை விடவும் கிட்ட வேணடுமென்ற நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புத் தான இதை எழுதத் துணர்டியது.
ஒன்பது நீணட வருடங்களாக புத்தளத்தின் உப்புக் கரிக்கும் மணல களில் புதையுணர்டு கிடக்கும் ஒவ்வொரு தாயினதும் கணணி அடக்கவும் முடியாது வெளிப்படுத்தவும் முடியாது வெப்புசாரத்தில் வெதும்பும் ஒவ்வொரு சகோதரியினதும் உணர்வு வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாது வெளியேற்றம் ஒரு கீறலாயப் பதிந்து போன சின்னஞ சிறுசுகளின் மங்கிய கனவுகள இவை தான் என்னை எழுதத் துணர்டியது மற்றப்படி இதை எழுதுவது நானல்ல.
ஒட்டுமொத்தமான இந்த உணர்வு களை வார்த்தைகளுக்குள் வசப்படுத்த முடியாது நான் தோற்றுப் போவேன் என்பது எனக்குத் தெரியும், ஆனாலும் இந்த மக்கள் மீணடும் அவர்களது தாயகங்களுக்குச் சென்று வாழ வேணடும் என்ற அந்த நம்பிக்கை ஒருபோதும் தோற்றுப் போய்விடக் கூடாது.
1995 ஒக்டோபர் 30 அன்று கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் வடக்கு முஸ்லிம்கள் வெளி யேற்றப்பட்ட ஐந்தான டு நிறைவு நிகழ்வில் கவிஞர் வ.ஐ. ச ஜெயபாலன் ஆறாம் வருடமும் இவர்கள் அழுவதே விதியென்றால் அழியட்டும் இந்நாடு அழியட்டும் என் இனம் அழியட்டும் என் கவிதை! அழியட்டும் எனது தமிழ்!
என்று தனது கவிதையின் கடைசி அடியை முடித்த போது என கணிகள் கலங்கிப் போயின. இன்று ஒன்பதாவது வருடமும் இவர்கள் அழுவது தான விதியென்றாயிற்று பத்தாவது வருட மென்ற ஒன்று இருக்கக் கூடாது என்ற நப்பாசையைத் தான் இந்தக் கடிதம் உங்களிடம் வேணடுகிறது.
பிரபாகரன் அவர்களே!
பொதுவாக எளிதில் நேர்முகங்களுக்கு ஒத்துக் கொள்ளாத நீங்கள் 2002.1993ல் கொழும்பு பிபிசி நிருபர் சியாகா பூச விற்கும் 09.09.1994ல் பி.பி.சி தமிழோசைப் பொறுப்பாளர் ஆதைதி குரியப்பிரகாசத்திற்கும் வழங்கிய இரு செவ்விகளை உங்களது கவனத்திற்குக் கொணர்டுவர விரும்புகிறேனர். அம்பாறை மாவட்டத்தில் 90ம் ஆண்டு இனக்கலவரம் வெடித்து பெருந்தொகைத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது யாழ்ப்பாணத்திலும் இனக்கலவரம் வெழக்கும் அபாயம் இருந்தது. முஸ்லிம்களின் சொந்தப் பாதுகாப்பிற்காக தற்காலி கமாக முஸ்லிம்களை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் யுத்தம்
நீங்கள் தான
முடிவுற்று சமாதானம் மரீன டால்
(2) அவர்களை யாழ்வர அனுமதிப்போம். &T600TIգ (Այժ, வெளியேற்ற -கியாக பூசுவிற்கு வழங்கிய செவ்வியில் என்றும் ஏற யாழ்ப்பாணம் இந்த மக்களின் சொந்த கிறீர்கள் மண் சந்தர்ப்பகுற்நிலையால் துரதிர்ஷ். 03. அவர்கள் பு டவசமாக இந்த மக்கள் அகதிகளாக அனுமதிப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போதும் ருக்கிறீர்கள் இராணுவம் குடாநாட்டினர் பல இவற்றின் அடி
இடங்களைக் கைப்பற்றி வைத்திருக்கிறது. அங்கிருந்த தமிழ் மக்கள் இப்போது முஸ்லிம்களின் வீடுகளில் வாழ்கின்றனர். எனவே இராணுவம் வாபஸ் பெற்றால் முஸ்லிம்களை நாம் திரும் U யாழ் வர அனுமதிப்போம்.
முஸ்லிம்களை அ திற்கு மீணடும் வ பொறுப்பு உங்கள தங்கியுள்ளது. ஆ (հարյույալ ւ օնլ. 2. IL GØTA LLUIT 5 AU
அவர்களின் வெளியேற்றத்தையிட்டு அழைப்பு விடுக நாம் மனம் வருந்துகின்றோம். வேண்டுகிறோம்
ஆனந்திக்கு வழங்கிய செவ்வியில் 95 եւ ւகருத்தினர் படி இர நிறைவேற வேண இவற்றினூடாக கீழ்வரும் விடயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. O1 HEALP CP 01. முளப்லிம்களை வெளியேற்றியது ஏற்பட வே6
பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஒர் உரையில் செயலை நியாயப்படுத்தினார் தற்போது வடமாகாணத்தின் இ ് . 1ിജ് ( ബി (Tങ് ബി. விடயமல்ல அதே வருடம் யூனில கிழக்கு மாகாணத்தில் மி ாத்தப்படன் இவை தொடர்பாக விடுதலைப்புலிகளின்
பகுதிகள் வருமாறு: நாங்கள் முஸ்லிம்களை வெளியேற்றியது ஏன் கிழக்கு 2000 பேர் முஸ்லிம் ஆயுதக் கும்பல்களாலும் ஊர்காவற் பை ప్రణ), தமிழரும் ( (് அரேபியர்கள் என உரிமை கொள்ளவே அவர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர் ஆன அவர்கள் கல்வி கற்கின்றனர் அவர்களது கலாசாரம் அராபி பர்தா அணிந்திருப்பாக அப்படி இங்கு நடக்கவில்லை முஸ்லிம்கள் கிழக்கி 35சதவீதத்தையும் வடக்கில தவிதமானோரே இணைந்த வட கிழக்கில் அவர்கள் : சதவீதத்திற்கான சலுகைகளை இழப்பதாக வாதிடுகின்றன சதவீதத்திற்குரிய சலுகைகளைப் பெறுவதை ஏன் அவர்கள விதமான சலுகைகளையே பெற முடியுமான அவர்கள் இன
முக்கு முஸ்லிம்கள் இதை ணரவில்லை
வடக்கு முஸ்லிம்களைப் பற்றி கிழக்கு முஸ்லிம்களுக் |# ဗျွိ ၂ ၂ ၂ (ဖိ8.jနှီး’ (2).jō ?'" 。
മൈക്സ് ( ( ില്ക്ക് } ந்த அக்கிரமங்கள் பற்றிய செய்திகள் வெளிவரவில்லை. விக்கப்படவில்லை எழுபதாயிரம் தமிழர்கள் பற்றிக் கல ബന്ധു கொவில்லை அவர்களது கற்புகளைக் குறையா விை செய்ததெல்லாம் அவர்களை வெளியேற்றியது மடுமே
 ി :് ഉg ബി. ജിമ്നേ ത്രു ഗ്രഖ് மூன்றாவது ஆயுதபலத்தை விரும்ப மாட்டா
நாம் முஸ்லிம்களுக்கு அனேகமான வாக்குறுதிகளை அதற்கு எதிராக சிங்கள இராணுவத்தோடும் இலங்கை
தமிழீழம் சமய அல்லது சாதி வேறுபாடுகளற்ற ஒரு ம தாங்கள் தமிழர்களே என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொ செய்த அரேபியர்களின் வழித்தோன்றல்களே என்பதைப்
0ിജു ിന്ധു ஆசிரியர்குழுவின் lബ:ി
 
 
 
 
 
 

ட ஒரு அகதி முஸ்லிமின் கடிதம்
என்பதை ஏற்றுக்கிறிர்கள்
02 இராணுவம் குடாநாட்டிலிருந்து
வாபளப் பெறப்பட வேணடும்
இந்த இரணடும நடைபெறுமா? அல்லது இதற்கு எவ வளவு காலம் எடுக்கும்? இந்த ஐயங்கள மனதுள் எதிர்காலம் பற்றிய பாரிய அச்சத்தையே உணர்டு பணர்ணுகின்றன.
பம் தற்காலிகமானது றுக் கொணடிருக்
ணர்டும் யாழி வர தாக உறுதியளித்தி
உங்களது இயக்கத்தைச் சேர்ந்த கரிகாலனும், கருனாவும் தான இவர்களை வெளியேற்றியது என்பதை நாம் அறிவோம். அத்தோடு, வெளியேற்றிய கையோடு யோகரத்தினம யோகி யாழி பல கலைக் கழகத்தில் என்ன பேசினார் எனபதையும் நாம அறிவோம (பார்க்க பெட்டிச் செய்தி) ஏறாவூரிலும் காத்தான்குடிப் பள்ளி யிலும் நிகழ்ந்த எவற்றையும் நாம்
பப்படையில் வடக்கு வர்களது தாயகத் - ருமாறு அழைக்கும் து தீர்மானத்திலேயே நலால் தான் வெளிக்கு முஸ்லிம்களை OJC5LOTU) குமாறு உங்களிடம்
IT LI JILL
தாயின உங்களது மறந்து விடவில்லை. ஆனால் ஒரு டு நிபந்தனைகள் புதிய மாற்றமும் புரிந்துணர்வும் டும். ஏற்பட வேணடுமென்ற ஒரேயொரு டவுற்று சமாதானம் நல்ல நோக்கத்திற்கும் எதிர்பார்ப்ர்டும் பிற்குமாய இவை எல்லாவற்றையும்
ளிேநொக்கியிலிருந்து 5000 முஸ்லிம்களை வெளியேற்றியதன. விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் யோகி தங்களது னக்கத்திகரிப்பு (Ethnic Clasing) என வர்ணிக்கப்படும் 1990 வெளியேற்றமானது தனியான முறையில் செய்யப்ப ஒரு வும் ஆரம்பமான யுத்தத்துடன் முஸ்லிம்கள் மீது படுகொலைகளும் ബ (് பொறுப்பாளர் யோகி வழங்கிய ο αρητής
ாகாணத்தில் 4000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அவர்களில் யினராலுமே கொல்லப ன முஸ்லிம்கள் தாய் சிங்களவரும் பாராட்டுகின்றனர் தங்களது சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக் அவர்கள் தமிழர்களே தமிழ் பாடசாலைகளில் தமிழிலேயே # ត្រូiffffff }} அப்படியானால் அவர்களுடைய பெண்கள்
விதத்தையும் கொண்டுள்ளனர் இலங்கையில் அவர்கள் ஏழு விதத்தைக் கொண்டுள்ளனர் கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் தாம் அதேவேளை வடக்கிலுள்ள 5 சதவீதமான முஸ்லிம்கள் 17 உணர முடியவில்லை எனவே முழு இலங்கையிலுமே 2 சத எந்த வடகிழக்கிலோ விதத்தைப் பெறுபவர்கள் ஆனார்.
அக்கறை இல்லையென்றால் நாம் ஏன் அவர்களைப் பற்றிக்
பாது இல்லை எழுபதாயிரம் தமிழர்கள் அகற்றப்பட்டுள்ளனர். னெனில் அங்கு இது பற்றி எழுதுவதற்கு ஒருவர் கூட விட்டு லப்படாதவர்கள் ஏன் இப்போது நாற்பதாயிரம் முஸ்லிம்கள் விழர்களுககு நடந்தது போன்றல்லாமல் நாம அவர்களைக் அல்லது அவர்களது உடைமைகளை அபகரிக்கவில்லை நாம்
என அஞ்சுகின்றனர் ஜனாதிபதி ரணசிங்க) பிரேமதாக
முஸ்லிம்கள் அதற்குச் (მ2, 23%) ურწწ.) უწშეწიწვიწშ). ഇ1് ബൈ ബ്രിൿ (oങ് iീ ക്ണ് ( ില്ക്ക് ( ('
மே ஆக வேண்டும் அவர்கள் தமிழ்ப் பெண்களைத் திருமணம் ந்து கொள்ள வேணடும்
அறிக்கைகளுள் ஒன்றான கருத்தியலகளின் GorzóóThe Clashof (de
மன்னிப்பதற்கு நாம தயாராகவே இருக்கிறோம பழைய காயங்களை பூதக்கணினாடி போட்டுப் பெருப்பிக்க நாம் விரும்பவில்லை.
எந்தப் போராட்டப் பாதையும் அடிபிசகாது நேர்கோட்டுப் பாதையில் செலவதில்லை. உங்கள தரப்பில் தவறுகள் இழைக்கப்பட்டிருப்பது போல் எங்கள் தரப்பிலும் தவறுகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. நாம் பெருமனதோடு அவற்றை ஏற்றுக் கொண்டு அவற்றுக்காக மன ரிைப்பும் கோருகின்றோம். எங்களுடையதை விடவும் நீங்கள் செய்தவை அதிகம் தானி என்றாலும் இது அளவை நிறுவை பற்றிப் பேசுகிற சந்தர்ப்பமில்லை என்பதையும் நாம் அறிவோம்
பழைய வரலாறுகள் இங்கே மீளக்கூடாது மீளவும்மாட்டா என்ற நம்பிக்கையோடு தமிழ் முஸ்லிம நலலுறவைக் கட்டியெழுப்புவோம். கடந்தகால நிகழ்வுகள் நமக்குள வேணடத்தகாத காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்புணர்வையும் விதைத்துவிட்டது. அவற்றைக் 高Q1örnr、 களைவதற்கு நாம முன்முயற்சி எடுக்க வேணடியுள்ளது.
எல்லா சமூகத்திலும் இனவாதிகளும் துரோகிகளும் இருக்கவே செய்வர் எமது சமூகத்திலும் அவர்கள் இருக்கின்றனர். ஆனால் எல்லா சமூகத்திலும் நல்லவர்களும் ஒன்றுமே புரியாத அப்பாவிகளும் இருக்கவே செயசின்றனர். GT6007 600foliaj 60) JEJ, AL Ĵ)aj பெரும்பானமையினரான இவர்கள் தானி செயயாத குற்றங்களுக்காகத் தனடிக்கப்படுகிறார்கள் என்பது மிகுந்த வேதனையைத் தருகின்றது. பெரும் - பாலான வடபுல முஸ்லிம்களது கதையும் இதுதான்.
தாயகம் மீள்வது எப்போது என்ற ஆதங்கத் தோடு புத்தளக் கரைகளில் எமது மக்கள் ஒன்பது வருடங்களாக அலைந்து திரிந்து கடைசியில் பெற்றது ஏமாற்றம் மட்டுமே இப்போது அவர்
கள சோர்ந்து போப் இருக்கின்றார்கள்
ஆயினும் இன்னமும் அவர்கள் முழுமையாக நம்பிக்கையிழக்கவில்லை. என்றோ ஒரு நாள் தமக்கும் விடிவு வரும் என்ற எதிர்பார்ப்போடு ஒலைக் குடிசைகளுக்குள் குப்பி விளக்குகளை ஏந்தியவர்களாக அவர்கள் காத்திருக்கிறார்கள்
| llтштедтері - ағашта, Сәтті இவர்களுக்காக ஒரு சொட்டுக கணணி விடுவதற்கு ஆயிரக் கணக் கானோர் இருக்கின்றனர். ஆனால் பிரச்சினை அதுவல்ல அவர்கள் எல்லோருமே இம் மக்களது நிலையை வெறுமனே ஒரு அகதிகள் பிரச்சினையாக மட்டுமே பார்க்கின்றனர். அதுவே மிகப்பெரிய தோல்வி இது வெறுமனே ஒரு மனிதாபிமானப் பிரச்சினையல்ல. தமது தாயகம் செல்ல முடியாது எல்லா அடிப்படை உரிமைகளையும் இழந்து நிர்க்கதிக்குள்ளான ஒரு மக்கள் திரளின் இருப்பு பற்றியதும் அரசியல் எதிர்காலம் பற்றியதுமான ஒரு பிரச்சினையே இதுவாகும்
இனியும் நாட்களைக் கடத்தாது வடக்கு முஸ்லிம்களை அவர்களது தாயகங்களுக்கு மீணடும் வந்து குடியமருமாறு நீங்கள பகிரங்கமாக பிரகடனப்படுத்த வேணடும். இதை ஏன் நாங்கள் உங்களிடமே கோருகிறோம் என்பதற்கான நியாயங்களை நீங்கள் அறிவிர்கள்
இதற்கு மேலும் உங்களிடம் சொல்வதற்கு எங்களிடம் எதுவுமில்லை. நாங்கள் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை ஒருபோதும் காட்டிக் கொடுக்கவுமில்லை. இனியும் அவவாறு செய்யவேணடிய எந்த அவசியமும் எமக்கு இல்லை. மற்றொரு சிறுபானமையினரான எங்களது உணர்வுகளையும் அடிப்படை
உரிமைகளையும் ஏற்று மதிப்பளி யுங்கள் என றே a) TE JE GIFILLI வேணடுகின்றோம்.
மீணடும் வட புலத்தின் நெடு நிலங்களிலுள்ள எங்களது பள்ளிகளில் பாங்கோசை கேட்குமென்ற எங்களது நம்பிக்கையை நிறைவேற்றுவீர்களா?
உங்களது பதில் தானர் எனர்ன?

Page 11
வடக்கிலிருந்து முளப்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டு ஒன்பது வருடங்களாகின்றன. இந்த ஒன்பது வருடங்களையும் திரும்பிப் பார்க்கும் போது நீங்கள் என்ன உணர்கின்றீர்கள் ?
இந்த ஒன்பது வருட காலங்களில் எமது மக்களுடைய பிரதானமான கேள்விக்கு இன்னும் எங்களுக்கு விடை கிடைக்கவில்லை. அதாவது ஏன் விடுதலைப் புலிகள் எங்களை வெளியேற்றி 607 from J, মো என்ற கேள்விக்கு ஒன்பது வருடங்களாகியும் இன்னும் எமது மக்களுக்கு சரியான பதில் ஒன்று கிடைக்கவில்லை. அதே நேரத்தில், இந்த ஒன்பது வருட அகதி வாழ்க்கையிலே பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் எங்கள மக்கள் மத்தியிலே அவர்களுடைய முன்னேற்றத்தைப் பொறுத்த வரையிலே ஏற்பட்டதாக இலலை சில முகாமிகளினுடைய அமைப்புக்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. சில முகாம்களிற்குச் சில வசதிகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. ஆனாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பொழுது அன்று இருந்த நிலைமையில் பெரியளவிலே ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியவில்லை. எமது மக்கள் அவர்களினுடைய முகாம் வாழ்க்கையினுடைய கவுடங்கள், துணி LIEj3,67, துயரங்களில் இருந்து விடுபடுவதற்கான சூழ்நிலைகள் உருவானதாக இல்லை. எமது மக்களும் தங்களுடைய எதிர்காலம் எப்படி அமையப் போகினிறது என்ற ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியாத நிலையில் தான் இருந்து வருகிறார்கள். ஏனென்றால் யுத்தம் தொடர்ந்து கொணிடிருக்கின்றது. அதே நேரத்தில் அவர்கள் வாழ்ந்து கொணடிருக்கக் கூடிய பகுதிகளிலே அவர்களை
ஒரு சரியான வழியில் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு இடம் மாத்திரம் இருந்தால் போதுமா ? அவர்களுக்கான தொழில்
அவர்களுடைய கல்வி முன்னேற்றத்திற்குப் பொறுப்பான வசதிகள் எங்கள மக்களுடைய கலை கலாசார பன பாடுகளைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலைகள் இவை எல்லாம் அவர்களுக்கு அவர்கள் வாழக் கூடிய சூழ்நிலைகளிலே ஒரு மன நிறைவைத தரக் கூடியதாக இல்லை. எனவே ஒன்பது வருடங்கள் ஆகியும் எமது மக்களில் பெரும்பாலானோர் திரும்பவும் தங்களது தாயக மணனுக்கு மீளச் செல்லும் நாளைத்தான ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றார்கள் அதே நேரத்திலே ஒன்பது வருடங்கள், அதாவது தொணனுாறிலே பிறந்த வெளியேற்றப்படும் பொழுது அல்லது வெளியேறிய காலகட்டத்திற் பிறந்த ஒரு பாலகனின் இன்றைய வயது ஒன்பது இவர்களைப் பொறுத்த அளவிலே தாயக மணனின் மணி வாசனையை அறியாதவர்களாகவே இருக்கினிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய பெற்றோர்கள் ஏதோ ஒரு இன்னலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள என்ற முடிவுக்கு வரக் கூடியதாக புறச்சூழல் உள்ளது.
அந்தப் பாலகர்கள் பட்டுக் கொணடிருக்கக் கூடிய துன்பங்களும், துயரங்களும் அவர்களைச் சிந்திக்க வைக்கக் கூடிய ஒரு சூழ்நிலைமையை நாங்கள் காண கினிறோம் இதுதான இனிறைய ஒன்பது வருட கால கட்டத்திலே நாங்கள் பெற்றிருக்கக் கூடிய நிலைமை வடக்கிலிருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றிய புலிகள் அவவாறு வெளியேற்றியதற்கான காரணத்தை எப்போதாவது வெளிப்படையாகவோ அல்லது அது தொடர்பாக அக்கறை கொண்டு செயற்படுகின்ற வடக்கு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு போன்ற அமைப்புகளுக்கோ தெரிவித்திருக்கின்றார்களா ?
புலிகள் வடக்கிலிருந்து முஸ்லீம மக்களை வெளியேற்றிய கால கட்டத்திலே முஸ்லிம் மக்கள் மீது அனுதாபம் கொணட சில தமிழ் மக்கள் மத்தியிலே இதைப் பற்றிய கேள்விகள் எழுந்திருக்கின்றன. அந்தச் சந்தர்ப்பங்களிலே அந்த மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக வேணடி அவர்கள் சில காரணங்களைக் கூறி
இருக்கின்றார்கள் அது அன்றைய கால கட்டத்தில் களத்தில" என்ற புலிகளுடைய உத்தியோகபூர்வமான பத்திரிகையில் கூட
வந்திருக்கின்றது. அரசியல் பிரிவுப் பொறுப் பாளராக அன்றைய காலகட்டத்தில் இருந்த யோகி என்பவர் கிராமங்கள் மத்தியிலே நடைபெற்ற புலிகளுடைய கூட்டங்களிலே இத்தகைய கேள்விகள எழுந்த பொழுது அவற்றிற்குப் பதிலளித்துப் பேசிய ஒலி நாடாக்களில் எல்லாம் அவர்கள் கூறிய காரணங்களைக் கேட்கக் கூடியதாக இருந்தது. அவற்றில் அவர்கள் கூறிய காரணங்களை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமலிருக்கிறது. அவை நகைப்புக்கிடமான காரணங்களாக இருந்தன. அதிலே அவர்கள் குறிப்பிட்ட காரணங்களில் ஒன்று கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம்கள் தமிழர்களை அடிக்கின்றார்கள் கொல்கின்றார்கள் கிழக்கு மாகாணத்தில் நான்காயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் ܡܼܢglGa
1990–1999ୋ;
இரணடாயிரம் தமிழர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள அங்கே தமிழர்கள் பாதுகாப்பாக வாழ முடியாமல் வடக்கு நோக்கி வந்து கொணடிருக்கின்றார்கள் எஞசியோர் இப்பொழுது காடுகளிலே வசிக்கின்றார்கள் அவர்கள் இங்கே வந்தால் அவர்களினுடைய ஆத்திரத்தை முஸ்லிம்கள் மீது காட்டக் கூடிய சூழ்நிலை அந்த இடத்தில் ஏற்படும் அதனால் இந்த முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் அவர்களைத் தமிழீழத்தை விட்டு வெளியேற்றினோம் என்று சொன்னார்கள் கிழக்கு மாகாணத்திலே பல வேறு இயக்கங்களும் பல இராணுவ முகாம்களும் இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலை இருந்தது. வடக்கைப் பொறுத்த
வரையிலே முழுக்க முழுக்கப் புலிகளுடைய கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. முஸ்லிம்கள் வாழ்ந்த
பகுதிகள் அனைத்தும் புலிகளின்
கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. எனவே புலிகள் சொல்லக் கூடிய இந்தக் காரணத்தைப் புலிகளால்
கூட ஜீரணிக்க முடிந்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் முஸ்லிம்களைப் பாதுகாக்கக் கூடிய வல்லமையும் வலிமையும் ஆளுமையும் அற்ற ஒரு தலைமைத்துவமா LLL S YYY SS S S
.e_1¬
தமிழ் மக்களையும் பாதுகாக்கப் போகிறார்கள் இந்தக் கேள்விகள் -പ്രഖട്ട ടിപ്പമില്ല? அடுத்து அவர்கள் சொன்ன இன்னொரு காரணம்
வடக்கு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் (N.M.R.O) செயலாளர்
மெளலவி பீ.ஏ.எஸ்.சுப்யான்
அவர்களுடனான நேர்காணல்
முஸ்லிம் வியாபாரி ஒருவர் சாவகச்சேரியிலே
புலிகளுடைய காவல் துறையிலே சேர்ந்து இராணுவத்திற்காக உளவு பார்த்தார் என்பது அவருடைய ஸ்தாபனத்திலிருந்து தாங்கள் வோக்கி ரோக்கி (Walke-Talkie) மற்றும் அதற்கான ஆதாரங்களைப் பெற்றிருப்பதாகவும் சொனனார்கள நிறைய முஸ்லிம்கள இராணுவத்தி னுடைய ஒற்றர்களாகச் செயற்பட்டு வருகினிறார்கள்
இது எங்களுடைய தமிழீழப் போராட்டத்திற்குப் பாதகத்தை ஏற்படுத்தும் எனவே நாங்கள் முஸ்லீம்களை வெளியேற்றுகின்றோம். இதுவும் மக்களைத் திசை திருப்பக் கூடிய ஒரு பிழையான தகவலாகத்தான் இருந்தது. ஏனென்றால், அவர்கள் எந்த மக்கள் மத்தியிலே, எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர் இந்த வேலையைச் செய்தார் என்ற கதையைப் பரப்பினார்களோ அந்தக் குறிப்பிட்ட நபர் தான் நான் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் என்னோடு இருந்தார். ஆனால்
s
Ll
 
 
 


Page 12

ஒஇதர் ஒக், 28 நவ, 10 - 1999
அவரிடத்திலே எந்த ஒரு சந்தர்ப்பத்திலுமே விகள இதைப் பற்றி விசாரணை செய்ததாக இல்லை. அத்தோடு இந்தக் காலகட்டம் வரை
ாங்கள அறிந்த வரையில் ஒற்றர்கள் என்ற அடிப்படையிலே վoմl56/ யாரையும் பிடித்ததாகவோ அல்லது அவர்களிடத்திலிருந்து வாக்கி - ரோக்கியோ அல்லது வேறு வகையான ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவோ ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. புலிகளும் அப்படி ாந்த இடத்திலும் எதையும் பகிரங்கமாக வெளியிடவும் இல்லை. எனவே இவை எல்லாம் |லிகள மக்களுடைய நியாயமான கேள்விளுக்குப் பதில் சொல்ல முடியாமல் மக்களை அவர்களோடு ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும், அன்பாகவும் வாழ்ந்த ஒரு சமுதாயத்தின் மீது ஒரு ப்பான பிழையான ஒரு அபிப்பிராயத்தை |ற்படுத்தக் கூடிய வகையிலே புலிகள் நடந்து
மில்லையா?
காணர்டது மிகப் தவறு அதாவது முஸ்லிம்ளை வெளியேற்றியது பெரிய ஒரு தவறு. தைவிட அவர்கள் அந்நியோனினியமாக ாழ்ந்த சமுதாயத்தின் மத்தியிலே பிழையான ரு அபிப்பிராயத்தை உருவாக்கியது மாபெரும் வறான ஒரு செயலாக இருந்து கொண்டி
ஆம் ஆண்டு முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து வளியேற்றப்படுவதற்கு முன்னதாக கிழக்கிலும் சரி டக்கிலும் சரி முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வலைகள் மிழ் சமூகத்தில் இருந்து வந்ததாக நீங்கள் ருதுகின்றீர்களா ?
வட பகுதியைப் பொறுத்த வரையிலே
எ லிமகளினுடைய வரலாற்றை எடுத்துக் காண டால் அதாவது யாழ்ப்பாண முஸ்லிம்ளுடைய வரலாற்றை நீங்கள எடுத்துப்
ார்த்தால் முஸ்லிம்களுடைய வெளியேற்றமானது ாவகச்சேரியிலிருந்து ஆரம்பமாகிறது. ஆரம்பத்திலே முஸ்லிம்கள் பெரும் பகுதியானர்கள சாவகச்சேரியிலே இருந்தார்கள் ாவகச்சேரி என்ற சொல்லே மருவி வந்த ஒரு சாலி என்பர் யாவகச்சேரி என்ற சொல் தான் ருவிச் சாவகச்சேரியாக வந்தது என்கின்றது ான வரலாற்று ரீதியான உணமை அன்றைய ாலத்தில் யாவா முஸ்லிம்கள் என்று சொல்லக்கூயவர்கள் அந்தப் பகுதியிலே அதிகமாக வாழ்ந்து ந்திருக்கின்றார்கள் அந்த யாவா முஸ்லிகள் ாழ்ந்த சேரி தான் யாவகச்சேரியாக இருந்தது. புவர்கள் படைகளிலே பணியாற்றி இருக்கினர்ார்கள் பிறகு அது மருவித்தான சாவகச்சேரி ன்ற பெயரானது
இவவாறு சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த எப்லிம்கள் பிறகு அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள் அதன் பின்பு அவர்கள் லலுாரில் இருந்திருக்கின்றார்கள் கோட்டைப் குதியிலே இருந்திருக்கின்றார்கள் கோட்டையிம கூட ஒரு பள்ளிவாயல இருக்கினறது. லலுாரிலும் இருந்திருக்கின்றது. பணிணைப் குதிகள் எல்லாம் முஸ்லிம்களுடைய பகுதிகளாத தானி இருந்து வந்திருக்கின்றன. நல்லுார்ப் குதிக்கு இடம் பெயர்ந்து வந்த முஸ்லிம்கள் |ங்கும் வாழ அனுமதிக்கப்படவில்லை. பிறகு ங்கிருந்து தான் முஸ்லிம்கள் நாவாந்துறைப் குதியிலே குடியேறினார்கள் இதற்கு முன்னால் எள அதாவது யாவகச்சேரி என்று சொல்லக் டிய சாவகச்சேரி, கோட்டை பண னைப் குதிகள் உள்ளடக்கப்பட்ட பகுதிகள் நல்லுார்ப் குதிகள் இங்கிருந்து எல்லாம் முஸ்லிம்கள் ஏதோ ரு வகையிலே தான் அப்புறப்படுத்தப் பட்டார்கள் இறுதியாக றையை அணர்டிய பகுதிகளிலே வாழ்ந்து நதிருக்கிறார்கள் இந்த இடப் பெயர்வுகள் Gj GJITLES யாழ்ப்பாணத்திற்குள்ளேயே டந்திருக்கிறது. ஆனால் இந்தத் தடவை ரேயடியாகவே யாழ்ப்பாண முஸ்லிம்கள் ாத்திரமல்ல, வட பகுதியைச் சேர்ந்த அனைத்து எ லிம களையும் முற்றாகவே துடைத்து வளியேற்றினார்கள் இந்தப் பின்னணியிலே ார்க்கும் பொழுது இது திட்டமிட்ட ஒரு டிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா அல்லது எதேச்சையாக நடந்த விஷயங்கள் ன் ஆனால் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்திப் ார்க்கும் பொழுது இது திட்டமிடப்பட்டதாக தாற்றமளிக்கின்றதா என்ற ஒரு சந்தேகம்
அவர்கள நாவாந -
எங்களுக்கு எழும்புகின்றது. ஏனென்றால் ஒவ வொரு காலகட்டத்திலும் இந்த விடயங்களிலே சம்பந்தப்பட்டவர்கள வெவ வேறு விதமான ஆட்களாக இருப்பதைத் தான் நாங்கள் பார்க்கின்றோம் முஸ்லிம்கள் தங்களைச் சூழ வாழ்ந்த மக்களோடு பிரச்சினைகளிலோ அல்லது சணர்டை சச்சரவுகளிலோ இன ரீதியான மோதல்களிலோ ஈடுபட்டதில்லை. சில கொடுக்கல், வாங்கல பிரச்சினைகள் தொடர்பாக வாக்குவா தங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் அது சில நேரத்திலே இழுபட்டுக் கொஞ்சம் பெரிய ஒரு நிலைமைக்கு வந்து அமைதியாக அடங்கியிருக்க முடியும் அப்படி நடந்திருக்கின்றது. ஆனால் பெரிய அளவிலே இவ்வாறான ஒரு சூழ்நிலை இல்லை.
ஆனால் எமது மக்களில் ஒரு சிலர் கூறுகின்றார்கள் அதை நான் என்றால் என்னுடைய காதினால் கேட்கவோ பார்க்கவோ இல்லை. எங்களுடைய பகுதிக்கூடாகப் போய் வரும் சில தமிழ் இளைஞர்கள் இது எல்லாம் ஒரு காலத்தில் எங்களுக்குத்தான வரும் எங்களுக்குத்தான் வரும் என்று எங்களைப் பார்த்துச் சொல்லிப் போட்டுப் போயிருக்கின்றார்கள் என்று எல்லாம் சொல்லுகின்றார்கள் இதில் எவ வளவு துாரம் உணமை இருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. அதனை வைத்துப் பார்க்கும் பொழுது இது ஏதோ ஒரு பின்னணியிலே சதித் திட்டங்கள் இருந்து தான இந்த விடயங்கள் நடந்து இருக்குமோ என்று ஒரு சந்தேகத்தை உருவாக்கு கின்றது. அவ்வாறில்லாவிடில் இதனை எதிர்பாராத ஒரு சம்பவமாகத்தான நாம் கொள்ளலாம். தமிழர்கள் மத்தியிலே குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதிகளிலே சாதி பாராட்டும் தன்மைகள் நோக்குகள் அதிகளவிலே இருந்திருக்கின்றது. தங்கள இனத்தையே பல்வேறு கூறுகளாகப் பிரித்து அவர்களையே ஒதுக்கி வைக்கக் கூடிய தன்மைகள் யாழ்ப்பாணத்திலே மிகக் கூடுதலான அளவிலே இருந்துள்ளன. எனவே அந்த அடிப்படையிலே, முஸ்லிம்களும் வேணடப்படாத ஒரு சமுதாயம் என்ற அடிப்படையில் தான அவர்கள் நடந்து இருப்பதாகத் தெரிகின்றது. ஏனென்றால் அப்படியான ஏதாவது முஸ்லிம் - தமிழக கலவரங்கள் நடந்து அந்தக் கலவரங்களின் அடிப்படையிலே வெளியேற்றப்பட்டார்கள் என்றால் இல்லை. நல்லுார்ச் சம்பவத்தை நாங்கள் எடுத்து நோக்கிப் பார்த்தால் நல்லுரரிலே, முஸ்லிம்கள் வாழக் கூடிய ஒரு பகுதியிலே முஸ்லிம்களுக்குத் தடுக்கப்பட்ட ஒரு மிருகத்தி துடைய உடலை அவர்கள் பாவிக்கக் கூடிய கிணற்றிலே போட்டார்கள் என்று தான் நாங்கள் அறிகிறோம் சணடைகள் நடந்தது பிரச்சினைகள் நடந்தது கலம்பகம் நடந்தது. அதன் அடிப்படையிலே முஸ்லிம்கள் வெளியேறினார்கள் என்று வரலாற்றிலே பார்க்க எங்களால் முடியவில்லை. எனவே முஸ்லிம்கள் வேணடப்படாத ஒரு சமுதாயமாக - ஏனென்றால தமிழ் மக்கள் மத்தியில் இப்படி ஒதுக்கி ஒடுக்கி வைத்திருக்கக் கூடிய தன்மைகள் இருப்பதனால் ஆக்கி ஒரு புறமாகத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் தமிழ் மக்கள் மத்தியிலேயே முஸ்லிம்கள் விரும்பாத வேணடத்தகாத வார்த்தைப் பிரயோகங்களை அவர்கள் செய்வது உணர்டு அது சில நேரத்திலே பகிடியாகவும் நணபர்கள் மத்தியிலேயும் அந்த வார்த்தைகளைப் பிரயோகிப்பார்கள்
ஆனால் இந்த முஸ்லிம்களுடைய இந்த வெளியேற்றத்தில் வெளியேற்றியது ஒரு ஆயுதக் குழு ஒரு வேளை வேறு சில காரணங்களுக்கா கவும் யாருடைய துாணர்டுதலின் பேரிலேயும் இந்த முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு அவர்கள் எத்தனித்திருக்க முடியும் அந்தக் கால கட்டத்திலே கதைகள் அடிபட்டது, இஸ்ரேல் புலிகளுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்குவதாகவும் அதற்கு a La Triosta அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழக் கூடிய முஸ்லிம்களைத் துன்புறுத்த வேணடும் என்ற ஒரு உடன்பாடு காணப்பட்டிருப்பதாக ஒரு கதையும் அடிபட்டது. அதேபோன்று முஸ்லிம்கள வெளியேற்றப்படக்கூடிய அந்தக் காலகட்டம், இந்தியாவிலே ஆர். எஸ எஸ் (R. S. S) இனுடைய வளர்ச்சி மிக வேகமாகப் போயக் கொணடிருந்த காலகட்டம் ஏனென்றால் அதற்குப் பின்னால்தான் இந்தியாவிலே கிராமம், கிராமமாக இஸ்லாமிய மதத்திற்கு ஹரிஜன இன மக்கள் வரக் கூடிய ஒரு சூழ்நிலை இருந்தது. எனவே அந்தக் காலகட்டங்களிலே இந்த விஷ வ ஹிந்து பரிஷத்
போன்ற மத ரீதியான சிந்தனைப் போக்குடைய
அமைப்புக்கள் மிக வேகமாக வளர்ந்து வந்தன. அவர்களுக்கும், புலிகளுக்கும் இடையிலே ஏதாவது ஒரு உடன்பாடு ஏற்பட்டு, அவர்களுடைய வேணடுகோளின் பேரிலே புலிகள் இவ்வாறான நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் நாம் யோசிக்கலாம் புலிகளைப் பொறுத்த வரையிலே அவர்கள் மதங்களுக்கு அப்பால, மதக் கிரியைகளுக்கு அப்பால் போராட்டத்தையும் தேசியத்தையும் பார்க்கக் கூடியவர்களாகத் தான் தங்களை எப்பொழுதும் தங்களை இனங் காட்டி வந்திருக்கின்றார்கள் எனவே அவர்கள் திடீரென எப்படி ஒரு இனத்திற்கெதிராகத் திரும்ப முடிந்தது என்பது கேள்வியாகிறது.
(இன்னும் வரும்)12 ஒக் 28, நவ. 10 - 1999
நடு இரவு விவாதம்
புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் பொழுதுபோக்கின் பெரும்பகுதியை ஆரம்பத்தில் தமிழிச் சினிமா விழுங்கியிருந்தது. இப்போதெல்லாம் புலம்பெயர் வானொலிகள் (தொலைக்காட்சி?) இதை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. வலிமையான வெகு ஜன தொடர்புச் சாதனங்கள் என்ற வகையில் எமது தமிழ்ச் சமூகத்தின் மீது இவை ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமானது.
சமூக நோக்கின் அடிப்படையில் இவை எந்தளவுக்குச் செயற்படுகின்றன என்றளவுக்கு முழுமையாக ஆய்வுக்குள் இந்த விமர்சனம் போகவில்லை. இந்த விடயத்தில் எல்லா வானொலிகளையும் பொதுமைப்படுத்துவதில் சில சிக்கல்களுமிருக்கின்றன. இருந்தபோதும் நாட்டின் போர்ச் சூழல் அல்லலுறும் மக்கள் என்பவற்றை விடுதலைக்கான தேவையோடு இணைப்பதிலும் பார்க்கப் புலம் பெயர்ந்து வந்ததி னால் ஏற்பட்ட குற்றவுணர்வுகள் மீதான வேலப் பாயச்சலாக அவற்றில் பாவிப்பதில் ஒன்றுபட்டுத் தான் இருக்கின்றன. அதன் மூலம் விடுதலைக்கான பங்களிப்பாகப் புலம் பெயர் மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொடுப்பதை மட்டும் தமது சமூக நோக்காக குறுக்கிக் கொணர்டுள்ளதை வானொலி நிகழ்ச்சிகள் சில படம் பிடிக்கின்றன. அது மட்டுமின்றி நாட்டை விட்டு ஓடிவந்திட்டம் எங்களுக்குப் போராட்டத்தை விமர்சிப்பதற்கு என்ன தகுதியிருக்கு என்று பொறுப்பின்றி நொந்துகொள்ளும் அல்லது விமர்சனங்களை மறுக்கும் போக்கும் இந்த வானொ லிகளால் உரப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் ஒரு தமிழ்ஜிவி தனது உரிமைகளைத் தாரை வார்க்கும் போக்கும் மாற்றுக் கருத்துக்களுக்கான சூழலை மங்கச் செய்வதான போக்கும் உரமூட்டப் படுகின்றன. கருத்தியல் தளங்களைச் சமூக நோக்கு நிலையில் நின்று அணுகாமல் அதை வளர்த்தெடுக் காமல் பொதுப் புத்திக்குள் நேயர்களை உழல வைப்பதற்கு மேலால் ஒரு அடி கூட நகர முடியாமல் குணர்டுச் சட்டிக்குள் குதி ரையோடிக் கொண்டிருக்கின்றன.
விவாதங்களை நடத்துவதில் ஒரு சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை விவாதங்களை நடத்தும் அறிவிப்பாளர்கள் சிலர் புரிந்து வைத்திருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டுப் பட்டிமன்றங்களில் காணப்படும் அளவுக்குக் கூட இந்தப் பொறுப்பு ரீ ஆர் ரீயின் நடு இரவு விவாதக் களத்தில் உணரப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்த விவாதங்களை நடத்துவோர் பேசப்படும் வானொலி அறிவிப்பாளர்களாக இருப்பது மட்டும் ஒன்றும் விவாதத்தைக் களப்படுத்துவதற்கான தகுதியைத் தந்துவிடாது. வெறும் பொதுப் புத்தியில் அதுவும் கூட அதற்குள் நிகழ்த்தப்படக்கூடிய சீர்திருத்தவாதப் போக்கில் கூட இல்லாமல் கடைக் கோடித்தனமாக அறிதல்களுடன் விவாதத்தை நடத்துவதில் பயனில்லை. குரல்வளமும், பம்பலடிக்கும் திறமையும் தான் விவாதத்தை நடத்துவதற்கான தகுதியைத் தந்திருப்பது ஒரு
9760:760.100ܝܢ
மே மாத முன்நடுப் பகுதியில் ரீ ஆர் ரியில பிரான எ சில
நாட்களாக நடு இரவில் நடந்த விவாதமொன்று பற்றியே இங்கு எழுதித் தீர்க்க வேண்டியிருக்கின்றது. அப்பட்டமான ஆணாதிக்க நிலையில் நின்று விவாதங்களைத் தொகுப்பது முன் நிபந்தனைகள் விதிப்பது விவாதங்களுக்குள் மூக்கை நுழைப்பது வசதியாக உதாரணங்களை எடுத்து விடுவது. என்று பொறுப்பினர்றி நடந்தார் அறிவிப்பாளர். இதன் மூலம்
ஆணாதிக்க மனோபாவங்கள்
ாசின் நட
do I - (5LD5 e மீதான சோம ே 4,600ŤlJLD|(360TITÍ
வதில் சளைக்க இந்த வகையாறா ஒரு சிலர் ரீ ஆ நேரங்களில் நட தங்கள் உட் விவாதங்கள,
நிகழ்ச்சிகள் .ே கிடைத்துத் தான் (SLD6ITL5 (BLITGDjf
களி
'(G)) UT
//(6/(ك
களுக் விடு
ஒரு பிரமு கினர் பிரமு தொட அணி 6)') )
ஒரு 6 தெரி | || gr m i
გეტევეყ| காட்டி
தாக்கு
ELETD
ԾՔ Յ) եւ 5 7 = நோக் விவா (LDGoie - 9, 6) I fi அம்ச
உசும்பிக் கொண்டன வாதங்களைப் பிரயோசனமாகவும், அதன் தலைப்புக்குள்ளும் தனி நபர் தாக்குதலுக்கான களமாக ஆக்காமலும் களப்படுத்துவதற்குப் பதில் இவற்றைச் சிதைத்து விவாதத்தை வளர்த்து விட்டார் அறிவிப்பாளர் தங்களுக்குத் துதிபாடும் நேயர்களை உற்பத்தி செயவதால் தமிழிச் சமூகத்துக்கு வானொலியூடாக எதை வழங்கப் போகின்றார்கள் இவர்கள்?
புலம்பெயர் சமூகத்தில் வாசிப்புத் திறன் மிக மோசமான நிலையிலேயே இருக்கின்றது. இங்கு வெளி வரும் சிறு பத்திரிகைகள் என்பது பலருக்கு எட்டத்தில் உளள சமாச்சாரம வெகுஜனப் பத்திரிகை 56ïñáõÏ 6)յTմlւյւլլի ցուլ) பெருமளவு தினமுரசுத் தனத்தில் கரைந்து விடுகின்றது. புலம்பெயர் மொழியில் புலமையற்ற நிலையில் இந்த நாட்டு மொழிகளில் வெளியாகும் வெளியீடுகள் மீதான வாசிப்பு அறிதல் எப்படியிருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இயந்திர வாழ்க்கையை இதில் ஒரளவு உணர்மை இருந்த போதும்
தொ
கேட்பவர்களர் ட முடியும். இதன்மூன் நே ர்  ைம ய சந்தர்ப்பவாதம முன்வைக்கின்றன கருத்துக்களுக்க களுக்குச் சந்தர்
செய்து நேரத்,ை விடுகின்றனர்.
இவ்வகையறா நேயருடனர் தெ தனிபட்ட தொடர்பு எமது மதிப்பீடு
 
 
 


Page 13

அறிவுத் தேடலின் பறித்தனத்துக்குக் காரணம் காட்டுவே மாட்டார்.தனர்.
க்களுக்குள் உள்ள ர், ரீயில் நடு இரவு த்தப்படும் விவாஅனைத்து தொலைபேசி பாதியளவு நேரம் விடுகிறது. கோயில் சகல விவாதங்லும் (குறிப்பிட்ட ஸறி தான களிடம் இருக்கும். த விவாதத்தினர் படப்புக்கு ஏற்ப ரித்துப்) பங்கு கின்றார்கள் சிலர் fa, afat GJILiga விட பாளருக்கு மல்ல, தொடர்ந்து 2) 601 IT 60') 60 LL 4, கும் நேயர்5கும் பாடமாகிம் இதன் மூலம்
Qs cm)、万 கர்களாகி விடுார்கள் இந்தப் கர்கள் தமக்குள் டர்புகளைப் பேணி சேர்க்கின்றார்கள் பாத நுட்க ள ல ) / 600 TT g0 (U56), i யாதது போல | | IT 60T 6) / si 5 60 GT தத்தில் ஆதாரம்
ான வர்களைத தவார்கள் இந்த அணி திரளவின் தனி நபர் G5, 25 av 45 aC) aTT கமாக வைத்தே தக் கருத்துக்களை வைப்பதும் கூட களின் விவாத ம் தான் என்பதைத் டர்ந்து இந்த விவாதங்களைக் புரிந்து கொள்ள பம் தனது கருத்தை ன ற யு ம . ாகவும ტერი | - Iர் பலதரப்பட்ட ான முனைப்புப்பம் இல்லாமல்
ノ
படுத்துவது போல் இருந்தது.
அறிமுகம் சுமார் 3 நிமிட நேரம் எப்படி எனது தொலைபேசி இலக்கத்தை எடுத்தீர்கள்? கோழையாக இல்லாமல் சொல்லுங்கள் யார் தந்தார்கள்? இப்படியே 3 நிமிடமும் முயன்று கொண்டிருந்தார்.
சுமார் 50 நிமிடம் கதைத்தோம். அவ்வளவு நேரமும் (நான் சாதாரணமாக உரையாடலாமே என்று கேட்டுக் கொண்டும் கூட) மேடைப்பேச்சு தமிழில் பேசிக் கொண்டார். வானலையில் வராமல் தொலைபேசியில் வந்திருக்கிறீர்கள் என்றார்.
முன்னர் (ஆர்.ஏ.சி) கனேடிய
வானொலியில் கதைத்த போது முற் போக்கான கருத்துக்களை வைத் தெல்லாம் கதைப் பிர்கள் இப்போ ரி. ஆர்.ரி.யில் இப்படி மோசமான வாதங்களை முன்வைத் தீர்களே என்று கேட்ட போது (laritaiaotif.
அந்த வானொலி கேட்டதென்று சொல்கிறீர்கள் அப்படியென்றால் என னை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள். இது ரி.ஆர்.ரி. என்றார்.
பெண்ணடிமைத்தனம், ஆனாதிக்கத்தனம் என்றெல்லாம் யாராவது சரியாக விளக்கினால நாம விவாதங்களை முன்வைக்கலாம். ஒருத்தரும சொல்கிறார்களிவில்லையே என்று வானொலி விவாதத்தில் சொன்னீர்கள் சரி அது பற்றித தெரியாமல் எப்படி விவாதத்தில் பங்கு பற்றினீர்கள்? சரி அதை விடுவம் விவாத நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஒருவர் அதுபற்றி விளக்கமாக தொலைமடல் மூலம் அனுப்பிய கடிதத்தை அறிவிப்பாளர் வாசித்தாரா? (இக் கடிதம் எழுத்து தெளிவில்லாமல் இருக்கிறது என இடையில் வாசிப்பது நிறுத்தப்பட்டது. இவ இடத்தில் குறிப்பிடப்பட வேணர்டியது) என்றபோது நான் இடையிலிருந்து தான் கேட்டேன் அதனால் தெரியாது என்றார் கேட்காமல் எப்படி அவ்வாறு விவாதத்தை முன்வைத்தீர்கள் என்றேன். திசை திரும்பி அத் தொலைமடல் எழுதிய பெண பற்றி சொல்லத் தொடங்கினார். நான் அதை இடைநிறுத்தினேன்.
இந்த உணர்மை உதாரணம் எனது மதிப்பீடுகளுக்கு ஒரு மாதிரியாக இருந்ததால் இங்கு குறிப்பிட்டுள்(ჭე) რუi.
இதேபோல அந்த அறிவிப்பாள ரையும் ஒரு சிறு அறிமுகம் செய்கிறேன்.
அறிவிப்பாளர் பாரதியார்கூட தனது மனைவியிடம் அடிவாங்கினார் ஏன் தெரியுமா? (நகைச்சுவை கலந்த தொனியுடன்) நேயர் தெரியாது அறிவிப்பாளர் பட்டினி தாங்க முடியாமல் தனது மனைவி பக்கத்து விட்டிலை வாங்கி வந்த சாப்பாட்டை காகங்களுக்கு போட்டுக் கொண்டிருந்தாராம்
அறிவிப்பாளரின் மறுவாசிப்பு அப்படி இவருடைய பாரதியார் அரிசியை சிட்டுக் குருவிகளுக்குப் (8||||||||| გე)] რე) მეთ მეს. ჟr m | | | Jim | - ერე, L - காகங்களுக்குப் போட்டிருக்கிறார்.
இதைவிட இதற்குள் இருக்கிற கடைக்கோடித்தனம் என்னவென்றால் பெணவிடுதலை பேசிய பாரதி மீதே மனைவி வன்முறையைப் பிரயோகிப்பவளாக இருந்தாளர்
என்று சித்திரிப்பதுதான்.
இவ் விவாதத்தில் பங்குபற்றிய இன்னொரு நேயர் சொன்னார்,
பெணணடிமைத்தனம் எணர்டதெல்லாம் எப்பவோ காலாவதி யாகிப்போன பிரச்சினை. அதை இப்ப கிளறி எடுத்துக் கதைக்கிறார்56i.
ஏதோ உரிமையுடன் கோபப் பட்டுப் பேசினார். இந்தச் சகிப்பின்மைக்குப் பின்னால் இருந்த உளவியல் ஆணாதிக்க மனோபாவம் தான் என்பது அவருக்கு விளங்க நியாயமில்லை.
எந்த நிகழ்ச்சியை எடுத்தாலும் பெணர்விடுதலை பெணவிடுதலை எணர்டு சிலர் (யாரையோ மனதில் வைத்து) கவிதை எழுதிறதும், கதை எழுதிறதுமாக இருக்கினம் என்று எரிந்து விழுந்தார்.
இன்னொரு நேயர் வந்தார். பியர் அடிக்கிறதுக்கும் படுக்கிறதுக்கும் தான பெண விடுதலை கேட்கினம் என்றார்.
பெணணியம் சமபந்தமான கோட்பாடுகள் விவாதங்கள் உலகம் பூராவும் (ஓரளவுக்கு தமிழிச் சூழலிலும்கூட) இன்று வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படியான விவாதங்களை பொருத்திப் பார்த்தால் வெட்கப்படாமல் என்ன செய்ய முடியும்
இவ் விவாதத்தில் பெண்ணிய வாதிகளின் மீது தாக்குதல் தொடுப்பதில் சிலர் (ஒருசில பெணகளும் உட்பட) தமது தொணியை வெளிப்படுத்தினார்கள். ஆணாதிக்க கருத்தியல களே சமூகத்தினர் கருத்தியல்களாக இருப்பது என்ற அடிப்படையான விடயம கூட இவர்களில் பலருக்குப் புரியாமல் இருந்தது. இக் கருத்தியல்களை உள்வாங்கிய பெணணும் ஆணநோக்கில் தான் நின்று கதைப்பாள் என்பதை (அறிவிப்பாளர் உட்பட) பலர் புரிந்து வைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆணுக்கும் பெணணுக்கும் இடையிலான பிரச்சினை யாக இவ் விவாதத் தலைப்பு (எமது சமூகத்தில் பெண்கள் சமத்துவமாக நடத்தப்படுகிறார்களா? இல்லையா? என்பதுதான் தலைப்பு) குறுக்கப்பட்டு விட்டது. இந்த எல்லைக்குள் தன்னும் பெண்களின் ஒடுக்கப்படும் உணர்விலிருந்து எழும் விவாதங்களை அதன் நியாயங்களை புரிந்து கொள்ளவாவது முயற்சிப்பதற்குப் பதில் ஆண அதிகாரத்துவ மனோபாவத்தில் நின்று சகிப்பின்மையுடன் எதிர்வாதம் புரியப்பட்டது (இருந்த போதும் இந்த அடாவடித்தனத்துக் குள்ளும் சில பெணர்கள் தங்கள் கருத்துக்களை ஒரளவு பெணநிலையில் நின்று துணிவுடன் முன்வைத்தார்கள் என்பதும் குறிப்பிடப்பட வேணடிய ஒன்று.) முன்னால் நின்றிருந்தால் அடித்து நொருக்கி விடுவார்களோ என்று ானர்ணுமளவுக்கு ஒருசில ஆணர்கள் திமிருடன் பேசினார்கள். இவ்வாறான விவாதங்கள்கூட அறிவிப்பாளரின் திறந்த மடைகளுக்கூடாக தடுப்பேதுமின்றி பாய்ந்து கொண்டிருந்தது. பெணநிலையிலான விவாதங்கள் பல தடவைகளில் குறுக்கீடுகள் செய்யப்பட்டன. இதைச் சில நேயர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
நீங்கள் ஒருபக்க சார்பாக நடந்து கொள்கிறீர்கள் என்று ஒரு பெண நேயர் நியாயமாகவே குற்றஞ்
தக் கொறித்து
வைச் சேர்ந்த ஒரு i Tapa) GJA) u laj கொணர்டபோது களை உறுதிப்
மிைைவ பதிலுமில்லை.
ബ് ബ്ലുമ്മ /ി% ിഖണിഖ00 മ കേീ/ മ്മിക ബിഖിയ്യൂക് ിക7ണ@ഗ് ஈழமுரசுக்கு பிரசுரத்துக்காக அனுப்பப்பட்டது பிரசுரமாகவு
ജൂി ജൂിഗ്രിബിക് ബ மற்றுக கருத்துகளுக்கான மதிப்பும அடபடி ரவிந்தரன்சாட்டியதற்கு தானி அப்படிச் செய்வதன் மூலம் விவாதத்தைத் து.ாண டுவதாக அறிவிப்பாளர் சாதுரியம் புரிந்தார்.
இந்த இலட்சணங்களில் நடத்தப்படும் விவாதங்கள் தமிழ்ச் சமூகத்தின் பெண ஒடுக்குமுறைக் கருத்தியலில் ஒரு சிறு அசைவைத்தானும் ஏற்படுத்துமா என்பது சந்தேகமே, ஆயுதம் ஏந்திப் போராடும் தமிழீழப் பெண போராளிகள் பற்றி ஆணாதிக்க மனோபாவம் படைத்தவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதில் பெணநிலையிலான அர்த்தம் என்ன இருக்கிறது. இன ஒடுக்குமுறை ஆண் ஒடுக்குமுறை என்பற்றினுாடாக தேசிய விடுதலைப் போராட்டத்தில் தியாகங்கள் புரியும் இந்தப் பெண போராளிகளின் எதிர்காலம் பற்றிக் கவலை கொள்ாமல், ஒருபுறத்தில் அவர்களைப் பெருமை பேசிக கொண டு மறுபுறத்தில் ஆணாதிக்க விம்பு
பேசும் இவர்களே எதிர்காலத்தில் மீண்டும் இவர்களை அடுக்களைக்கு அனுப்பி வைக்கப் போகிறவர்கள் வியட்நாமும் நிக்கரக்குவாவும் இதற்குச் சிறந்த உதாரணங்கள் அங்கு வீரஞ்செறிந்த போராட்டத்தை நிகழ்த்திய பெண போராளிகள் போராட்டம் முடிவுற்ற போது குசினிக்கு அனுப்பப்பட்டதும் அல்லது விபச்சாரிகளாக மாறியதும் நடக்கத் தான் செய்தது. அவர்களுக்கான சமூக உத்தரவாதம் போராட்டத்தின் போது கட்டியெழுப்பப் படாமல் இருந்ததே அதற்கு முக்கிய காரணம் சமூகத்தின் ஆணாதிக்கக் கருத்தியலை மாற்றியமைக்காத வரை இந்த ஆபத்து நிகழ்ந்தே திரும் வெறும் சட்டங்களாலோ பயமுறுத்தவினாலோ அல்லது மனிதாபிமானத்தாலோ கூட இவற்றைச் சாதிக்க முடியாது.
இப்படியிருக்க பெணஒடுக்குமுறை காலாவதியாகிப்போன ஒன்று என்று வாதிடவும் தமிழீழத்தில் அப்படியெல்லாம் இல்லை என்று சிறுபிள்ளைத்தனமாக பேசிககொள்ளவும் ஆணாதிக்கம் என்றால் அலர்ஜி கொள்ளவும் பெணவிடுதலை பேசுபவர்கள் மீது தாக்குதல் தொடுக்கவும் பெனர் ஒடுக்குமுறை பற்றி ஆணாதிக்கம் பற்றித் தெரிந்து கொள்ள மறுப்பதும்தான் இவ்வகை விவாதங்களில் கட்டமைக்கப்படுமென்றால்,
திருப்திப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது??
-ரவீந்திரன் (சுவிஸ்)
1505.1999
6 6 6 O
நச்=க வி
கடந்த ஐந்தாண்டு காலத்திற்குள் தொடர்ந்து மூன்று தமிழ் தனியார் வர்த்தக ஒலிபரப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இலங்கை வானொலியில் ஒரே அலை வரிசை யில் ஒலிபரப்பப்பட்டு வந்த தேசிய சேவை வர்த்தக சேவை என்பன இரண்டாக்கப்பட்டு மொத்தம் ஐந்து தமிழ் ஒலிபரப்புகள் இடம்பெறுகின்றது. இந்த நான்கு வர்த்தக ஒலிபரப்புகளில் மூன்று தனியார் ஒலிபரப்புகளும் இருபத்து நான்கு மணிநேர சேவையாகும் இந்த மூன்றிலும் இரணடு உள்ளுர் நிறுவனங்களினதும் மற்றயைது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினதும் ஆகும்.
இவ்வாறான தனியார் ஒலிபரப்புகளின் இயக்குனர்கள் சூரியன் சக்தி சுவர்ண ஒலி - இலங்கை 6) || sr () eðIIT eiflu slóði மு ன னாளர் அறிவிப்பாளர்கள் எவ்வாறெனினும் மேற்படி ஒலிபரப்புகளின் நிகழ்ச்சிகளின் தரம் பற்றிய பேசப்படும் போது நிலைமை азалалар Сшдуш05ш5 500555°Сарбаш இருப்பது புலனாகும்.
מן 2 - ביחס חרס – 627 תחE} = o – שם שבפ வியாபார நோக்கங் கொண்டே அமையும் மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் அற்றே அவை மிக அநேக சந்தர்ப்பங்களில் அமையும் ஆனால், சமீபகால வர்த்தக ஒலிபரப்புகள் இன்னும் ஒரு படி மேலே சென்று நச்சு விதைகளைத் துரவி வருவது மிகச் சாதாரணமாகவே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
வர்த்தக ஊடகங்களை நடாத்தி வரும் நிறுவனங்களின் நோக்கம் வெறுமனே இலாபமீட்டல் LDL GLDaja). LDITID Tag விளம்பர ஆதிக்கத்தை நிலை நாட்டுதல் தங்கள் கூட்டு நிறுவனங்கள் நேரடியாகவே நுகர்வோருடன் தொடர்புகளை ஏற்படுத்திப் பேணு தல், தங்கள் நிறுவனங்கள் பற்றிய | ՈՄլմlլ օլ, ஏற்படுத்தல், தனிப்பட்ட дs j) —gлди јай ц7lлајаттуш6 மேற்கொள்ளல என்பன சிலவாகும். இதன் மூலம் சுலபமாக வர்த்தக ஆதிக்கம் நிறுவப்பட (LD գ. Ավ ԼD ։ குறிப்பாகக் கட்புல / செவிப்புல ஊடகங்கங்களில்
மணிநேர ஒலிபர சினிமா பா ) கொணர்டே நிரப்பு ஒரே பாடலைக் சு
தலைப்புக்களின் ஐந்து தடவை ஒலிப இவர்களை யா
முடியாது இருபத்
நேர ஒலிபரப்புகளி தியாலத்திற்கும் மே நிகழ்ச்சிகளால் நிரபு இதன் மூலம் நேர
நிகழ்ச்சிகள் பற்றிக் ெ பிரச்சாரம் மேற்ெ இதுவே சிறப்பு என
இவ்வாறான போக்கு மிக அதிகமாகும் இலங்கையினர் முன்னணி ஊடகங்களின் பின்னணி பற்றி அறிந்தவர்களுக்கு இது நன்றாகவே விளங்கும்
இத்தகைய ഉബ് 1, II, II, ബ് மக்களிடையே செல்வதற்கு உபயோகிக்கும் உத்தி உளவியல் மருத்துவம் போன்றது கேட்பவரை நன்றாக மயக்கநிலைக்குக் கொணர்டு சென்று பின்னர் தாம் நினைத்தவற்றைச் சுலபமாக உட்செலுத்தும் முறையே இவர்களால் கடைப்பிடிக்கப்படுகின்றது.
தமிழ் வர்த்தக ஒலிபரப்புகளும் இவ வாறான பணி புகளைக் கொண்டதுடன் இன்றும் ஒருபடி மேலே சென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
இவை தமது இருபத்து நான்கு
படுகின்றது. இது மி ரசனைக்கு மக்களை சுலபமான வழியாக
மிக மோசமா கலாச்சாரத்தில் சிக் (9)60отш шлшбшботи: Сырттағырт бот двортағат உட்படுத்துவதும் நோக்கமாகத் தெரிகி னிந்திய சினிமா விம திரங்கள் பற்றிய செய் மிக நேரடியாகவே படுகின்றது. தென்னி படங்களை உயர் ர வியாபாரம் செய கின்றனர். இந்த ஒலிபரப்பொன்றில் இனடியா", "வந ( G5LJITaoiID —saan)L JEiasGri
 
 
 
 
 
 


Page 14

რევმჯ2%% || ფაქb. a8. Ib6) 1. 1O — 1999
en DJG en fles N5
தை கவர் !
ப்பைத் தமிழ்ச் களை மட்டும் வருகின்றன. ட வெவ்வேறு ழ் ஒரேநாளில் ரப்பும் கலையில் ருமே விஞ ச து நான்கு மணி
ல் ஆறு மணித்ல் தொலைபேசி பப்படுகின்றது. டியாகத் தமது
கேட்பவர்கட்குப் 5 IT GIË GITL I LJIL (6) ன்று சொல்லப்
NJE CLDITJELDIT607 பண்படுத்தும் அமைகின்றது. ன நுகர்வுக் குணர்டிருக்கும் னரை மேலும் ரச் சீரழிவிற்கு
இவர்களின் ன்றது. தென்ர்சனம், நட்சத்தி போன்றவை μ () τΠαύου ( - ந்தியத் திரைப்
கமெனக் கூறி
ய முற்படு
a) T(G) Got Taf "மேட் இன் தே மாதரம' அதிகளவில்
வழக்கம் திருடனாப்ப்பார்த்துத்
ஒலிபரப்படுகின்றது. இதன் நோக்கமும், பின்னணி அரசியலும் மிகத் தெளிவானது இருப்பத்திநான்கு மணி நேரமும் தமிழ் சினிமாவில் மயங்கிக் கிடக்கும் ஓர் தலைமுறை மெல்ல மெல்ல உருவாக்கப்பட்டுக் கொணர்டு இருப்பது கவலைக் - கிடமான ஒரு விடயமாகும எத்தனை தமிழ்த் தினசரி கள வெளிவருகின்றது என்பது கூட அறியாத தலைமுறை அது
பெண்கள் நிகழ்ச்சிகள் வழமையான சமையல் குறிப்பு அழகுக் குறிப்பு விட்டுக் குறிப்புப் போன்றவற்றை அடிப்படையாகக் கொணர்டுள்ளது. இந்த ஒலிபரப்புகளில் நேரடியாகக் கருத்துப்பரிமாறல் என்ற போர்வையில் பெணர்கள் பற்றி மிக மோசமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. காதலித்துக் கைவிடும் பெணகள் அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காக வேலைக்குப் போகும் பெணர்கள் போன்ற தலைப்புகளில் கருத்துக் கேட்கப்படுகின்றது. இதிலும் குறிப்பாக ஒர் ஒலிபரப்பு பெணர்களை இழிவு படுத்துவதை நோக்கமாகக் கொண்டே நிகழ்ச்சிகளைத் தயாரிக்கின்றது. அந்த ஒலிபரப்பினர் நிகழ்ச்சியொன்றில் மனைவி என்ற சொல் மூன்று அறிவிப்பாளர்களின் வாயில் இரண்டு மணி நேரம் படும் பாடு சொல்ல முடியாத கீழ்த்தரம் இவ்வாறான நிகழ்ச்சிகள் எவ்வளவு சிறுவர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றதென பற்கு அவர்கள் வாசிக்கும் கடிதங்களே சாட்சி இது அவர்களிடையே ஏற்படுத்தும் உளவியல் பாதிப்புப் பாரதூரமாக அமையும் என்பது குறித்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கட்குத் தெரியாததல்ல. இங்கு குறிப்பிடப்பட்டவை வர்த்தக ஒலிபரப்புகளின் பொதுவான நிகழ்ச்சிப் போக்கு மட்டுமே இந்த ஒலிப்பரப்புக்களின் தரம் பற்றிய கேள்விகள் எழுப்பப்படும் போதெல்லாம் இவர்கள் தென்னிந்திய சினிமா ρεπε πωήμιούΠοπή Φρή , IITώδήμήςύ நேயர்கள் விரும்புவதைத்தான் ஒலிபரப்புகின்றோம் என்பது
ஒழிக்க முடியாது என்பது உணர்மையெனினும், திருடன் ஒரு நாளும் திருந்தப் போவதில்லை என்பதை இது காட்டுகின்றது.
பெற்றோர்கள் பெரியோர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய கால கட்டம் இதுதான் ஏற்கெனவே தொலைக் காட்சியின் கோரப் பிடிக்குள் எம் இளஞ்சந்தியைத் தொலைத்தாகி விட்டது. மேலும் அவர்களைச் சீரழிக்காமல் இயன்றவரை மேற்படி ஒலிபரப்புகளிலிருந்து விலத்தி வைத்தல் நன்மை பயக்கும். ஆரோக்கியமான எதிர்காலத் தமிழ்ச் சமூகமொன்றை எதிர்பார்க்கும் எல்லோரும் தீவிரமாகச் செயற்பட்டு இத் தவறான போக்குகளை முளையிலேயே கிள்ளி எறிதல் சாலச் சிறந்தது.
LD, 45 L/76U627
dIDIligibl60l. . .
செயற்பட்ட வேளையிலே பேரினவாத நெருக்குதலுக்குப் பணிந்து திருச்செல்வத்திற்கும் தெரியப்படுததாது டட்லி எதேச்சதிகாரமாக வர்த்தமானிப் பிரகடனம் மூலம் அக்குழுவைக் கலைத்தார்.
அநீதியான இச்செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முருகேசு திருச்செல்வம் தனது பதவியை இராஜினாமாச் செய்தார். எனினும், தனது இராஜினாமா உரையில் "புனித நகர்" விடயம் தொடர்பாக சிறப்பாகக் குறிப்பிட முடியாமல் போனதற்குக் காரணம் இது தொடர்பான கோவைகள் கே. சி. நித்தியானந்தனிடமிருந்து தக்க தருணத்தில் இவருக்குக் கிடைக்காமை ஆகும்.
பிரித்தானிய மற்றும் அமெரிக்கக் கலைக்களஞ்சியங்களின்படி "தமிழர் முதலில் குடியேறிய பகுதி" (First settlements of Tamils) di)(15Ges (TGOOTமலை" என்றுவரும் குறிப்பு கி.பி. 7ம் நூற்றாண டில வாழ்ந்த திருஞானசம்பந்தர் அவர்களது பதிகத்தில் "குடிதனை நெருக்கிப் பெருக்கமாய் வாழ்ந்த" எனும் குறிப்பு:தமிழ் மக்களின் இருப்பின் தொண்மையைச் சுட்டி நிற்கிறது. இந்நிலையில் கொழும்பின் பிரபல தனியார் தொலைக்காட்சி தனது செயதியறிக்கையில் திருமலை தொடர்பான செய்திகள் வருமிடத்து மணிக கூட்டு கோபுரத தைக் காட்டுவது திருமலை நகர வரலாற்றை சரிவரப் புரிந்தவர்களுக்கு நெருடலாக அமைவதுடன் பேரினவாதக் குறியீடான "கொடி பறக்கும்" அக்கோபுரம் மனதை நோகடிக்கவும் செய்கிறதல்லவா? இதைவிடுத்து "திருக்கோணேஸ்வரம்" திருமலையின் அடையாளமாகக் காட்டப்பட பொறுப்பான ஊடகத்துறை என்ற வகையில் அவர்கள் ஆவன செயவது வரவேற்கத்தக்கது.
"விடுதலைப் பயணத்தில் தங்கு மடம் கிடையாது" என்று உரைத்த "சிந்தனைச் சிறி பி" சி. கதிரவேற்பிள்ளை அவர்களின் "அபிவி ருத்தியும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போக முடியாதவை அடிமைத்தனத்தைத் துடைத் தெறியாமல் அபிவிருத்தி பேசுவது தமிழீழத்தின் அழிவிலேயே போய் முடியும்" என்ற வாக்கை இத்தருணத்திலே பாராளுமன்ற தமிழ்ப் பிரதிநிதிகள் மனத்திலிருத்த விழைய வேண்டும்
"திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்கட்கான தேர்தல் தொகுதி ஒன்று நிறுவப்படும் அங்கு சிங்களவர் ஒருவர் நிச்சயமாக வெற்றி பெறும் வாயப் பைப் பெறுவார்" என்று 1976ல "சேருவில" தேர்தல் தொகுதி நிறுவப்பட முன்னரே - தீாக்கதரிசனப் பார்வையுடன் செல்வநாயகம் அவர்கள் கூறியதை உள்வாங்கிச் செயற்பட மறந்ததன் விளைவுதான் திருமலை எரிமலையாகிக் கனன்று கொண்டிருப்பதன் காரணம் என்பதைப் புரிந்து கொணர்டு திருமலை சமாதான நகராகப் பிரகனப்படுத்தப்பட்டு ஒன்றரை மாதமாகியுள்ள வேளை யிலே 'எனறும விழிப்புணர்ச்சியோடு இருப்பது தான் விடுதலைக்கு நாம் கொடுக்கும் விலை" என்ற ஆங்கில அறிஞரொருவரின் வாக்கை உரத்துச் சிந்திக்க விழைவது காலத்தின் கட்டளையாகிறது. Oஒக் 28, நவ.
எனக்கு ஒண்டுமே புரியுதில்ல. ஆ வெணடு சத்தம் போட்டு அழ வேணும் போல இருக்கு ஆனா, ஏனோ தெரியயில்ல கணிணிர் வர மறுக்குது அது மனசுக்குள்ளேயே கல்லாயப் போப்ட்டுது போல.
என்ர பிஞ்சுக் கால்கள் வலிக்கத் தொடங்குது செருப்பில்லாத கால்களிலே வெயில் தி வச்சுக் கொணடிருக்கு கறுவல அணினர் எங்கட சுழியனுக்குக் குறிவச்ச மாதிரி
உம்மாட கணிகளில இருந்து அவட மனசு கரைஞச தண ன தாரை தாரையா வழியுது அவவப் பார்க்கும் போது தான் எனக்குக் கவலை ஊத்தெடுக்குது தண்ணியூத்துப் போல
இடுப்பில சின்னவன தொங்கிக் கொணடிருக்கிறான். அவன் உச்சந் தலைய முடியிருக்கும் உம்மாவின் சீலைத் தலைப்பையும் தாணடி உச்சி
வெயில் சுடுது அவன தலையில இான டு கையையும் வச்சு அழுறார்ை
அவனுக்கு ஒன டும் விளங்கியிருக்காது
பெரிய மாமி விட்டுக்குப் பெருநாள் கொண்டாடப் போறோமெனிடோ முள்ளியவள ஆளப்பத்திரிக்கு மருந்தெடுக்கப் போறோமென டோ அல்லது துவக்குச் சத்தம் பெனினம் பெரிசாக கேட்கக் கேட்க பள்ளிவாசல பக்கம் ஒடுவோமே. அதுபோல என டோ நினைச் சிருப்பானோ σταδή αδΙ (ΕΠΟΠ .
எனக்குக் கொஞ சம கொஞசம் விளங்குது ஆனா ஏணிப்படிச் செய்தவியள எணடுதான் விளங்குதிவில் இதுக்கு யாரிட்டையாவது காரணம் கேட்கவேணும் போல இருக்கு படிச்சுத் த ரேக்க சேரிட்ட குறுக்குக் கேள்வி கேட்கிற மாதிரி ஆரிட்டக் கேட்பேனர்?
ராத்திரி எட்டு மணியிருக்கும் நான் இஷாத் தொழுதிட்டு வந்து அப்பத்தான சாப்பிட்டுக கொணடிருந்தன எருமை மாட்டுத் தயிரும் குத்தரிசிச் சோறும எனக்கு விருப்பமான சாப்பாடு நல்ல ருசியாயிருந்தது.
சின்னவன் நித்திரையாயப் போய்விட்டானி լքոg/ժ (5ation (905/55 ք լճւորaւմ, ք. լծլումար օկմ:
பனங் கிழங்கு சிவிக் கொணடிருந்தவியள ஒடியலுக்குப் போட
அப்பத்தான விறுவிறென டு வந்தார்
என டைக்கும் இல்லாத செரியான வேகம் அவற்ற முகத்தில சோகமும் கோபமும் அப்பிக் கிடந்தது கணிகளில கணிணி குடியேறியது குரலில கூட ஒருவிதமான கரகரப்பு அடுப்படிக் கதவிடுக்கால அப்பாவை அவதானிக்கிறன.
"புள்ள விடிய சுபஹகெகு முதலில நாங்க வெளியேறியாகணும்.
Յյ գ եւյլն (լիպ այլն
இல்லாத ஒற்றை வாக்கியத்தில் சொல்வி முடித்தார் நான் மெள்ளவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்பதைப் போல
ք մարaկմ, ք մամլոր օվմ տքոթ հանցմ(Ելից இன்னும் விடுபடபில்ல அவர்களால் வாய திறந்து பேச வார்த்த வரயில்லப் போல கொஞ்ச நேரத்துக்கு மாலுக்குள்ள இருந்து எந்தச் சத்தமும் (ჭჟ | | ჟ |]] ვეტ რეს. στIE αι. மனசுக்குள்ள டப்டப்பெண்டு சுவரில கொழுவியிருந்த அப்பாட டச்சுக் காலத்து மணிக் கூட்டோட சேர்ந்து அடிக்கிற சத்தத்தைத் தவிர
தொணடையில குணர்டு போல பொறுக்குது அப்படியே வச்சிட்டு உம்மா புகப் போட்டு வச்ச மண குடத்தில் இருந்து தணனிய வாத்துக் குடிக்கிறன அது செரியான குளிரா மனசதி தடவிக் கொண்டு இறங்குது உம்மம்மா பாட்டுப் படிச்சுச் சின்னவனத் துங்க வைக்கிற நேரத்தில காதில தேனி போல கேட்குமே அது மாதிரி என டாலும் எனக்கு அப்பா சொன்ன கதை
நெஞசை எரிச்சுக் கொணடிருக்கு வாப்பாட மையத்துக்கு முன்னால குந்தியிருந்து உம்மா
அழுத போது எரிஞ்சுதே அது போல,
வழமய விட இனிடைக்கு வெயில் செரியாச் சுடுது உம மம்மா ஒரு காலை இழுத்திழுத்து நடக்கிறா எங்கட சிவத்தப்பசு மிதிவெடி பட்டப் பிறகு நடந்த மாதிரி அவவுக்கு ஒரு காவில வாதக் குணம் ஒவவொரு நாளும் இரவுல நான்
த ன
எணணெய் போட்டுத் தேக்க விடுவண் அப்பா சிவப்பிக்கு மருந்து கட்டி விட்டது போல கொஞசம் சுகமாயிருக்குது என டு சொல்லுவா ஆனா இப்ப கால் வருத்தம் கூடியிருக்கும் பாவம் அவட தலையில சுமை சுமையென டா பெரிசா ஒன டுமில்ல அப்பாட பக்குசுப் பெட்டியையோ பீலியடி மாட்டுப் பட்டியையோ அல்லது அட்டியட்டியா அடுக்கி வச்சிருக்கிற சீனட்டி நெல்லு மூட்டையையோ கொணர்டு வர ஏலும்
அவ வெத்தில பாக்கு இடிக்கிற உரல், ஒடியல் கட்டு கொஞசம் பச்சரிசி ஒரு சின்னப் பானை அவவளவு தான்.
வாப்பாட றவி சைக்கில அப்பா உறுட்டிக கொண்டு வாரார் பின்னுக்கு தணர்ணிமுறிப்புக்கு வயல் சாமான கட்டியோடுறதுக்காக பூட்டின இரும்புக்கரியலில ஒரு அணில் கொறியன் சாக்கு அதில அரைவாசிக்குச் சாமான்
கென ரிலில ஒரு மணினெணனைக் கலன் கொழுவியிருக்கு குள ள மணணெணணை இல்ல இனி எங்கட வாழ்க்கைக்கு எங்க விளக்கு? அதுக்குள்ள தனணி தான்
மணனெணிணைக் கலனுக்
அப்பா அடிக்கடி "எங்கட கிணத்துத் தணணியக் குடிச்சாத் தான் எனக்கு விடாய திந்த மாதிரி எணர்டு சொல்லிக் கொண்டு மாமரத்து முத்தததில இருந்து மடக கெனடு
Լուտ (5
அந்த ஆசைக்காகவோ என்னவோ கொஞ சத் தணிணி கொண்டு வார் அதில அரைவாசிய சின்னவனுக்கு அடிக் கழுவ உம்மா எடுத்திட்டா
நாக்கு வரணடு கோடை காலத்து வயல
வெளி மாதிரி எரியுது எனக்குத் தாகம் தாங்க முடியாமல் இருக்கு எங்கட கிணத்துத் தணிணி குடிக்க வேணுமென்டு ஆசை
இப்பவே குடிச்சு முடிச்சுட்டாப் பிறகு ஆரு எங்களுக்குத் தணிணி தரப் போகுதுகள் வார வழியில நிறையக் கிணறுகள் இருக்குத் தான் ஆனா. வாளியும் கயிறும இல்லையே. படலைகளும் கட்டிக் கிடக்கு நாய்களும் சத்தம் போட்டுக் குரைத்துக் கொணடிருக்குது.
இனினும் எவ வளவு துரமோ எத்தனை நாளோ எங்கேயோ என சினின மனசில படத்துக்குத் திரையில எழுத்து ஒடுற மாதிரி கேள்விக குறிகள ஓடுது என்னைப் போல இன்னும் எத்தின பேர் என்ர வகுப்பில படிக்கிற றலின், மாஹிர் ஜிப்ரி சக்கி றைவறான், ஜெனிஷா, றிஸோனா.
அந்தா முன்னுக்கு ஆதங்கணிடு மாமாவும் լքումlպլք ஆதங்கத் தோட போறாங்க சோகத்தோட சோர்ந்து சோர்ந்து போறார் சரிபுச்
சாச்சா கொண றைகரர் அப்பா குடும பம்
 
 
 
 


Page 15

சிவத்தாச் சாச்சி மரியம் பெரியம்மா நூறப்பா. இப்படி எத்தின ஆயிரம பேர் தான இந்த முடிவில்லாத பாதையில
எல்லாத்துக்கும் ஒரு முடிவிருக்குத் தானே. "பாதை எங்கே முடியுது" எணர்டு ஒரு நாள் நான் தாஸிம் சேரிட்டக் கேட்ட ஞாபகம் அவர் சிரிச்சுக் கொணர்டு சொன்னார் "பயணங்கள முடியுற இடத்தில தான பாதையும் முடியும்" எனடு.
"அப்படியென டா இந்தப் பயணம் எங்க முடியும்?" என டு தாஸிம சேரிட்டக் கேட்க வேணும் போலயிருக்கு ஆனா. ஆனா அவரு
என்ர கண கலங்குது கணிணி அரும்பிக் கன்னத்தில வடியுது. அத இடது கையால துடைச்சி விடுறனர்.
தாஸிம சேர் எங்கட வகுப்பாசிரியராயிருந்தவர். அருமையான சேர் நல லாப் படிப்பிப்பார் சிரிச்சுச் சிரிச்சு கணக்க கணக்க கதை சொல்லுவார்.
ஓர் ஊரில ஆச்சியொருத்தி வடை சுட்டு சுடச்சுடவே விற்று வந்தாளாம் தாஸிம் சேர்க்குள் வடைக்காரக் கிழவி புகுந்து வெளிப்படுவாள நாங்கள இமை வெட்டாம பார்த்துக் கொணடிருப்பம் காகம் ஒண்டு பறந்து வந்து வடைய வாயில கவி விக் கொணடு சுதந்திரமா ஒரு மரக்கிளையில இருந்து தின்னத் தொடங்கிச்சாமி
இப் படித தான் ஒரு நாளர் அந்தக் காகம் வடைய தின்னத் தொடங்க அந்த வழியால வந்த தந்திர புத்தி நரி காக்கையைக் கூல பண னி "காக்கா காக்கா நீ நல்ல வடிவாயிருக்கிறாய். உணர குரல் கூட நல்ல இனிமை கேட்க ஆசை ஒரு பாட்டுப் பாடு" என்றதாம் தந்திரமறியாக் காகமும் கா. கா. காகா என்று கத்த சொறி பாடத் தொடங்க வடை கீழே விழ, அதக் கவிவிக் கொணர்டு நரி ஒடிச்சாம்.
பாவம் காகம் ஏமாந்து போச்சுதாம் அதன் வாயக் கெட்டினது வயித்துக்கு எட்டயில் ல எணர்டு நான் சொன்னன்
தாஸிம் சேர் கதை சொல்லச் சொல்ல எனக்கு காகத்தின் மேல அனுதாபமும் நரியின் மேல கோபமும் வந்தது. ஏமாத்துக்கார நரி
சரி இந்தக் கதைய எப்பிடி முடிக்கலாம் எனிடு தாளபிம சேர் கேட்ட ஞாபகம் சொல்லத் தொடங்குவேன்
இப்பிடி இப்பிடியே தொடர்ந்தும் நரி ஏமாத்தி
வந்திச்சாமி எனக்குள் தாஸிம் சேர்
புகுந்து வெளிப்படுவார் சேர் கவனமா என்ர கதையைக் கேட்பார்
ஒரு நாள் காகங்கள் எல்லாம் கூடி ஏமாத்து நரி வடையப் பறிச்சுக் கொணர்டு ஓடும்போது துரத்திப் பிடிச்சுதாம் ஆயிரக்கணக்கில் காகங்கள் சேர்ந்ததால நரிக்கு ஒண்டுமே செய்ய ஏலாம திக்குமுக்காடிச்சாம் காகங்கள் கழுகுகளா மாறி நரிட உடம்பெல்லாம் கொத்தத் தொடங்கினதாம் நரியோ ஊளை விட்டுக் கொணர்டு ஓட்டம் பிடிச்சுதாம்."
இப்ப அந்தக் கதைய நினைச்சுப் பாக்கிறன. நாங்கள காகங்கள சிறகு வெட்டப்பட்ட காகங்கள். நரிக்குப் பயந்து ஒடுறம் என்ர கண கலங்குது
போன வருசம் ஊருக்குள்ள விழுந்த ஷெல் சேருட வீட்டுக்குள்ளயும் விழுந்து மெளத்தாப் போயிட்டாரு.
நானும் மையத்து விட்டுக்குப் அழுதுபோட்டு வந்தனர்.
இப்போ எனக்கு ஏனோ மனம் இருப்புக்
GLITL
நான்
கொள்ளயில்லை 'ஏனிப்படிச் செயதவியள. ஏணிப்படிச் செய்தவியல் எணர்டு முணுமுணுத்துக் கொணடிருந்தது.
நான் இரவு பட்ட அவஸ்தை சொலல முடியாதது எல்லாமே எனக்கு இருட்டாத் தான் தெரிஞ சுது
புத்தகக் கட்டை எடுத்து வாப்பா தைச்சுத் தந்த யூரியா பேக்கில கட்டி வச்சன வேற எதையும் எடுக்க வேணுமென டு எனக்குத தோன்றயில்லை. மனசு செல்லத்துரையர்ைணற்ற அரிசி யில் இரைச்சல மாதிரி அடிச்சு கொணடிருந்தது.
இருட்டோட இருட்டா பக்கத்துக் கிழுவை வேலிக்குள்ளாவி நுழைஞசு வேர்க்க விறுவிறுக்க ஒடிறன் பின் காணித் தோட்டத்துல உம்மம்மாவும் நானுஞ் சேர்ந்து போட்டிருந்த பனம் பாத்தியின் மேல் முகம் குப்புற விழுறன் அப்பிடியே கொஞ்ச நேரம் பனம் பாத்தியக் கட்டிப் பிடிச்சுக் கொணர்டு கிடக்கிறன் பனங் கிழங்கென டால் எனக்குச் செரியான ஆசை இன்னும் இரணடு மூணர்டு நாளயில கிழங்கு பிடுங்கலாம் பூரான் தின்னலாம் என்டு நினைக் கைக்குள்ள வாயில தேனுறுது ஆவி
பணம் பாத்திய விட்டு எழும் புறணி பிறவும் ஒடுறன் மேன் மூச்சு கிழி மூச்சு வாங்க சீலனை அழைக்கிறன.
சிலர்ை என பக்கத்து விட்டுக் கூட்டாளி எனனோடு விளையாடுபவன ஒன்றாயிருந்து ஒரு கோப்பையில சாப்பிடுபவன்.
Ll L. Leue
அவனையுமா பிரிந்துப் போகப் போறன் என நெஞசில அப்பக்காரப் பாக்கியம் அக்கா மாவிடிக்கும் இடி
சீலன் சத்தங்கேட்டு வந்தான் சேதி கேட்டுக் கலங்கினான முகஞ சோர்ந்தோம் கட்டித தழுவியழுதோம கணகளில் வழிந்த கணணிர் துளிகள் ஒன்றாயக் கலந்தன.
எனினிடமோ அவனிடமோ வார்த்தைகள் இல்லை நிமிசங்கள் மெளனமாய் ஓடின. எனக்கு அடிக்கடி தேத்தணர்ணி போட்டுத் தரும் பவளம் அக்கா சீலனின் அம்மா கலங்கியபடி நிணடா
நான் என்ர பொக்கட்டுக்குள்ள கசங்கியபடியிருந்த பத்து ரூபாய்த் தாளை எடுத்து அவன்ர கைக்குள்ள திணிக்கிறன் போன கிழமை கணக்குக் கொப்பி வாங்கிறதுக்கு கடனாய வாங்கிய காசு என் சித்திரக் கொப்பியை எடுத்து வந்தான் அவர்கள் விட்டுக் குப்பி விளக்கு வெளிச்சத்தில் முற்றத்துக் காற்று ஒவ வொரு தாளாயப் புரட்டுது சித்திரக் கொப்பியில் படம் ஓடுது நெஞ்சுத் திரையில் நினைவு ஓடுது
அழகான பூ இரணடு ஒன டை ஒன டு கொஞ்சின படி -
நானும் சிலனும் = = = = 7 55ւյգ
நடக்கிறோம் இளங்காவைப் பனியில் முழுகிய புல்வெளி எங்கள் கால்களில் நிரபிஷேகம் செய்து கொண்டிருக்க துள்ளிக் குதித்து
f-y-
V " سمصیبر
ஓடினபடி சுற்றித் திரியும் புன்னியாரங்குளத்து GJILIGj வெளி நினைவில் நீணர்டு தெரிகிறது
அடுத்த கட்டம் சீலன் துவக் கோட வாறான ஆமிக்காரன் மாதிரி நான் தலைதெறிக்க ஒடுறன் தாயிழந்த கன்றுக்குட்டி போல. பள்ளிக் கூடத்து நாடகத்துக்கு நாங்க போட்ட வேசமது அவன் நல்லாப் நடிப்பான சின்ன வயசிலேயே சிவாஜி மாதிரி வசனம் பேசுவான
நான் வரைஞச அந்தக் கட்டம் இப்ப உணர்மையாகிற மாதிரி அவரை கணிகளும் கலங்குது
அடுத்த தாளி புரளுது. அனிரணியினர் கிறிஸ் மசுக்கு நான் போட்ட நத்தார் பப்பா வேஷம் கள்ளுக் கடைக் கந்தை யற்ற வயிறு ஞாபகத்துக்கு வர அவனையறியாமல் சீலன் சிரிக்கிறான். நானும் புன்முறுவல் பூக்கிறன.
துரத்தே
LDLIII விட்டிக்கடியனஊளையிட்டுக் கொணடிருந்தது இடையிடையே சப்பாத்துக் கால்களின் குரல் கேட்டது. பயந்து பயந்து என் விட்டுக்குள் நுழைகிறேன்.
"LÓ -E , LÓ, SAJ,...
முத்தாவின் அழைப்போசை காதில விழுந்தபோது தான் அதின்ர ஞாபகமும் வந்திச்சு நேரம் தப்பாமல் இரவுச் சாப்பாட்டுக்காக அது மணியடிக்கும் நேரமிது. அதுக்கெங்கே தெரியப் போவுது நாங்க அத விட்டுப் பிரியப் போற சங்கதி
பின் தோட்டத்துக் கூலான பிலாவில் இருந்து கணக்க இலைகள் சொரிஞசு கிடக்கும் விளையாட்டுப் போட்டியில எறியப் பயனர் படுத்துகிற ஈட்டி மாதிரி முன்னுக்குக் கூரையுள்ள தடியில நான் பின்னேரத்தில ஒவ்வொன்றாய் மாலை கோர்க்கிற மாதிரி குத்தி வைச்சிருந்த பிலாயிலைகளை எடுத்து வந்து முத்தாவுக்குப் போடுறன்.
அதுக்கு செரியான பசி தின்னத் தொடங்கி யது. நான் முத்தாவைப் பிடிச்சுத் தடவி விடுறன. அதிரை முகத்தை என்ர முகத்தோட சேர்த்துக் கொஞகறன.
"முத்தா உன்ன விட்டுப் SAILL போறண்டா. உனக்கு இனி யார் தானி துணையோ " எனடு தேமித் தேமி அதோட பேசிறன்
"ஷெல் வெடிக்கும் நிலக்கணணியிருக்கும் பார்த்து நடந்துக்கோ சத்தம கேட்டா பங்கருக்குள்ள பதுங்கிக் கொள." எனடு ஏதோவெல்லாம் புலம் புறன.
உம்மா மாலச் சுவரோட சாப்ஞசு பேயறஞச மாதிரி நிணடு பார்க்கிறா அவவுக்குத் தெரியும் முத்தா மீது எனக்குள்ள அன்பு பற்றி.
எங்கட அப்பா நாட்டுக்குப் போகைக்க பெரிய ஆட்டுப்பட்டியே வச்சிருந்தவர் பிறகு கலவரம் வந்த பிறகு நாட்டுக்குப் போறது ஆபத்து அடிக்கடி குண்டு வெடிப்பு ஆர்க் கடத்தல், ஊடரங்கு எணர்டு வந்ததால உம்மம்மா மறிச்சுப் போட்டா
சின்னதுல இருந்து எனக்கு ஆடென்டா உயிரு. அதாவதான அப்பா இத வாங்கித் தந்தார். இது வடிவான ஆட்டுக் குட்டி முனர்டு வருசத்துக்கு முந்தி மோத்தாப் போன எங்கட பூட்டி மாதிரி வெள்ளி அவட மனசு போலவும் அதாவ தான்
முத்தா" என்டு அவட பேரையே வச்சன்
இதக் கொண்டு போக எனக்கு நல்ல விருப்பம் தான் உம்மாட்டக் கேட்டாச் சம்மதிப்பா ஆனா. முத்தா பசி தாங்காது வேளைக்கு வேளை சாப்பாடு கொடுக்கனும் நாங்க போற இடத்தில புல பூணர்டோ இலை, குழையோ இல்லாட்டி. எனக்குள் விடை விளங்காத பெரிய கேள்வி
முத்தா விடிய விடியக் கத்திக் கொணடு நிர்ைடிச்சு
அப்பா கொம்புக் கத்தியோட போயக கொட்டிலுக்குள்ள கட்டியிருந்த சிவப்பி அதினர கணடு கறுப்பி காளை மாமாட்ட வாங்கின சுழியன எல்லாத்தினர கட்டுக் கயிறுகளையும் அறுத்து விடுறார் வைக்கல தவிடு எல்லாம அளர்ளி வைக்கிறார்.
அப்படியே நான
உம மம மா கோழிக் கூட்டை இராசமமாக்காவிடம் கையளிக்கிறா முத்தாவைச் சீலனிடம் அன்பளிக்கிறேன்.
அக்கம் பக்கத்திலயிருந்து பவளமக்கா, லிலா ரிச்சர் செல்லப பிள்ளையார் பெண சாதி மார்க்கணடு விதானையார் எல்லோரும் வந்து அனுதாபம் கூறுகினம்
எவ வளவு துரம் நடந்திருப்பம் இன்னும் எவ்வளவு துரம் தான் நடக்கிறது என்ர கேள்வி எல்லாற்ற கணிகளிலயும் இருந்தது.
நடந்து வந்த றோட்டைத் திரும பிப பார்க்கிறனர்.
மீலாத் விழா ஊர்வலத்தில கொடிபிடிச்சுக் கொணர்டு போற றோட்டு, சித்திரப் புதுவருசத்தில சைக்கிளோட்டப் போட்டி நடக்கிற றோட்டு, நத்தார் լյր լ) լյր քon froւյa)լք போற றோட்டு, சீலனோட சேர்ந்து வைகாசிக் காவடியாட்டம் பார்க்கிற றோட்டு стѣјаѣш рытутта, фот கனபேரச் சுட்டுப் பிணமாய்ப் போட்டிருந்த றோட்டு ஏன்.
எனக்கு நினைக்க நினைக்க வேதனை நீராவியூத்தது மாதிரி மேல கிளம புது தார் றோட்டு எனக்கு இப்போ கறுப்பாயத் தெரியயில்ல சிவப்பாய் இரத்தச் சிவப்பாய. தெரியுது. வயலுக்குப் போன வாப்பா பம்பரடியில மாட்டுப்பட்டு மெளத்தாப் போன றோட்டு
என் கால நகங்களிலிருந்து ரத்தம் வடியுது உம மாவைத் திரும்பிப பார்க்கிறன எல்லாத்தையும் இழந்த சோகத்தோட தள்ளாடித் தள்ளாடி நடக்கிறா வாப்பாவைக் கபுறடியில விட்டுட்டு, அவரின் பிள்ளைகளை இடுப்பிலும் தெருவிலும், வயிற்றிலொன்றுமாகச் சுமந்தபடி. அவவுக்கும் வாப்பாவின நினைப்பு வந்திருக்க வேணடும் அழுவதும் பின்னர் சீலைத் தலைப்பை எடுத்துக் கணிகளைத் துடைப்பதுமாக நடக்கிறா
சின்னவன காய்ந்து கறுத்து மெலிந்து
பூரணமக்கா சந்தைக்கு விற்கக் கொண்டு வரு கத்தரிக்காய் மாதிரி பாவம் அவன்
எங்கட வாப்பா தணிணிமுறிப்பில முை முறிஞக உழைச்சவரு தானும் தன பாடு உள்ளவரு மற்றவர்களுக்கு உதவி செய வேணுமென டு நினைப்பவர் நான் சினினவ எல லோரும் படிச்சு நல்லா வரவேணுமென கனவு கணிடவர் ஒரு நேரத் தொழுகை தவறா சீதேவி எங்கட வாப்பா "அவர் இருந்திருந்த எவ்வளவு உதவியாயிருக்கும்." என்டு உம் கூட நினைச்சிருப்பா ஆனா வாப்பா இருந்த எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் பாவம் மெல்லி மனச் அதிர்ச்சி தாங்க மாட்டாதவரு.
எனக்கு வயிறு பிராணடுது சின்னவனுக்கு பசித்திருக்க வேணும் ஓவென்டு சத்தம் போட் அழுறானி அவரை பசிய நெனச்சு என ப அடங்கிப் போவுது
ஒரு மரத்துக்குக் கீழ் எல்லோரும் களச்சு
போய்க் கிடக்கிறம் நிழல் வெயிலாய் சுடுது காத்து நெருப்பா விசுது நான் கணகள முடி கொண்டு கிடக்கிறன் என்னை அறியாத அயர்வின் எல்லோரும போலினில போறோம அரைக்கா நாத்தல் பானும், பருப்பும் தாராங் உம மம்மாவைப் பினனுக்கு நின ட பொம்பு இடிச்சுப் போட்டா அவ விழப் பார்க்கிறா நா ஓடிப் போயப் பிடிக்கிறன பாண துணர்டு கி விழுது பக்கத்தில நிண்ட மனிசன் பாண துணர்ை பாய ஞசு பிடிக்கிறார் அண டைக்கு எங்க விட்டுக் கோழிக் குஞ்சைப் பருந்து பிடிச்சுதே அ மாதிரி
ஒரு தோட்டத்தில குவிச்சு டிருக்கிறம் தேங்காயக குவியலைப் போன் கனபேர் வந்து பார்க்கினம் பழைய உடுப்பு பாய சோத்துக் கோப்பை என டு நிறைய சாமான தருகினம் எங்கட சனம் ஆளை ஆ அடிபட்டுக் கொணர்டு சாமானி கேக்குதுகள்
நான் பள்ளிக் கூடம் போக முடியாட அழுதழுது அபுசாலி முதலாளிக்கு வெங்காய நாட்டப் போறன.
சின்னவனின் அழுகைச் சத்தம் என்ர கான அடைச்ச போது தான் திடுக்கிட்டு கண திறக்கிற அப்பத்தான் அந்த இடத்துக்கு வந்து சேருகிற அப்பா சைக்கிளை எப்ராணர்ட் தட்டி நிப்பாட்டுறா என பார்வை ஹானர்டிலில் கொழுவியிருந் கலனில் குத்திட்டது தண ணரிக கானுட எனக்குக் கிட்ட வந் தலையில கட்டி யிருந்த (a) of a சாலிவையை அவிட டவாறு உட்காருகிறார். வெள்ளைச் சாலை தூசிபட்டுக் கலர் மாறியிருந்தது. மனசு போல. அவரது உடம்பு வியர்வையில் குளித்திருந்தது முகம சோகத்திலும் கோரத்திலும் இறுகி கல்லாயக் கிடந்தது கலனில் இருந்த தணிணி கோப்பையில வாத்து எனக்குத் தாரார் என தாகத்தைப் புரிஞ்சிருப்பார் போல.
பிறகு அவரும் சில முடக்கு ஊத்தி (...), it of Tir. அல்ஹமதுவில்லாஹர் என ஆண்டவனுக்குச் சுகூர் செய்றார். பசியும் தாகமு ஒரே நேரத்தில் தீர்ந்து போனதான திருப் அவருக்கும் எனக்கும்.
சின்னவன் இன்னமும் அழுகிறான எல்லே ருஞ சேர்ந்து உனக்கு என்ன வேணடுமென கேட்டாச்சு அவன் கதறிக்கொணர்டேயிருக்கிறா6 அப்பா கிட்ட வாரார் அவனத் தூக்கித் தோளி போட்டபடி அங்குமிங்கும் உலாத்துகிறார்.
" குஞசா. வேனும் சொல்லுடா.
சின னா என ன கண ன
" என்று கெஞசுறார்.
 
 


Page 16

2e8 , b6 , J. Lo- 1se see. وقتی هویج (نری 28\
ö
I
எனக்கு எனக்கு என்ட" சொல்ல மாட்டாம பிறகும் அழுகிறான். திரும்பிப் பார்த்து விட்டுப் பக்கமா கையைக் காட்டி அழுகிறான். அவனி விட்ட கூட்டிப் போகும்படி அழுகிறான தன்ர பொம்மையைக் கேட்கிறான
அப்பா வீடு கட்டக் கல்லரிஞ்ச போது அந்தச் செம்பாட்டுக் கழியில இருந்து நான் என்ர சின்னக் கையால, மணி குழைச்சு மணி குழைச்சு செய்த பொம்மை. இனி எப்படி வரும் அந்த மணர்ண இனி எப்படித் தொடுவம் எங்கட மணிணை நினைக்கும் போது மனசு பொங்குது அது சின்னவனிர கணிகள் வழியா வழியுது.
வெயில் உச்சத்தில நிற்குது நான் புத்தகப் பையைச் சுமந்தவாறு நடக்கிறன.
தையல் கடை தைபு மாமா மெஷின் ரொப்பை வலது தோளிலிருந்து இடதுதோளுக்கு மாத்துறார். தோள மூட்டு நொந்திருக்க வேணும் பாவம் மனிசன சோறு போடுறதுக்கு அதுவாவது உதவுமென்டு நினைச்சிருப்பார் போல.
மீரா மொய்தீன் சாச்சாவின் தோளில் வீச்சு வலையொனடு கிடக்குது ". இது பழசு தான் மோன. ஆனா, நந்திக் கடலில றால் வீசி காசு காசா உழைச்சுத் தந்த தங்க வலை." என டு சொல்லுறார்
கதிசம்புக் கிழவி ஊன்று தடியில் உடம்பைத் தாங்கியபடி சற்று நின்று ஆறுகிறா." என்ர வயசுக்கும் இப்படித் துன்பப்படயில. எனிர ஆணர்டவா இது என்ன சோதனையோ நாரிய நிமித்திறா சில நேரம் அழுதபடி நடக்கிறா அவ தன்னோட எடுத்து வந்தது இந்தக் கம்பு மட்டும் தான்
எனக்கு மனசில இன்னும் கலக்கம் கூடுது புத்தகக் கட்டிலிருந்த தமிழிப் புத்தகத்தை விரிச்சு வாசிச்சபடி நடக்கிறனர் வாசிக்கிறதென்பது எனக்கு நல்லாயச் சுவாசிக்கிற மாதிரி சுத்தியிருக்கிற சோகங்களை மறந்து கொஞசத் துரம் நிம்மதியாயப் போகலாம்.
சின்னதிலயிருந்து நான் நல்லா வாசிப்பனி உரத்துச் சத்தம் போட்டு வாசிப்பன் தேத்தணர்ணிக் கடை காசினர் பேப்பர் வாசிக்கிற மாதிரியெனர்டு வாப்பா அடிக்கடி சொல்லுவார்
வாப்பாட்ட நான விளையாட்டுச் சாமான வாங்கிக் கேக்கிறதில் ல கதைப் புத்தகம் பாடப்புத்தகம் தான் வாங்கித் தரச்
சொல்லுவர்ை.
வாப்பா வாங்கித் தந்த புத்தங்கள் எனக்குப் பாரமாதி தெரியலில் வாப்பாவையே துக்கிக் கொணடு போற மாதிரி லேசாக் கிடக்கு
இப்பத் தான் எங்கட வகுப்புச் சேரச் சந்திக்கிறன. அவரும் புத்தகக் கட்டையும், அவருட புள்ளயையும் சுமந்து கொணர்டு நடக்கிறார்
இந்த முறை எப்கொலசிப்ல நான் பாளப் பணி
ணுவனெண்டு உறுதியாய நம்பினவர் வீட்டில கூப்பிட்டு நல்லாப் பாடஞ
சொல்லித் தந்தார். அவற்ற LI ITJ - ததையும் வாங்கிச் சுமக்க வேணும் போலயிருக்கு இட பதி
தான் அவர் என்னைக் காணுறார் எனக்குக் கிட்ட வாறார் எனக்கு அவரப் பார்க்கச் சங்கடமா இருந்தாலும் அவரோட கதைக்க வேணும் போலயிருக்கு
என நெஞசுக்குள்ள அடஞசிருக்கிற கேள்விகளைக் கேட்க வேணும் எண்டு உந்தலாயிருக்கு சேர், சிரிக்கிறார். இது வழமையான வகுப் பறைச் சிரிப்பு இல்ல அது அகதிச் சிரிப்பு நானும் பதிலுக்குப் பல்லக் காட்டுறன.
நல்லாக் கிட்ட வந்து என்ர தலையைத் தடவுறாரு முதுகில தட்டி விடுறாரு வகுப்பில கணக்குச் சரியாச் செய்து காட்டினா பாராட்டுவாரே அது போல, அப்படியென்டா நான் அகதியாட போறதும் சரியென்டு அர்த்தமா?
".அழியாத சொத்துக் கல்வியொன்றுதான் என்பதைப் புரிஞ்சு கொணர்டாய்." என யூரியா பேக்கினுள் இருப்பது புத்ததக் கட்டு என்பதை அவர் புரிஞசு கொணர்டார்.
"..... சேர் நீங்க சொன்னிங்க கல்விய எந்தத் துன்பத்திலயும் கைவிடக் கூடாதெண்டு. ஆனா. இனிமே என்னால படிக்க முடியுமா சேர் எந்த
ஸ்கூலில படிக்கிறது சேர். ஸ்கொலசிப் பாளம் பணினுவேனா சேர்."
அவர் சங்கடப்பட்டிருக்க வேணும் முகபாவம் பேசியது . ஆணிடவன் கைவிட மாட்டானி பயப்படாதே நானிருக்கிறன் உதவி செய்ய." எனக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.
"இப்ப எங்க போறம். எப்படி இனி வாழுவோம், இருக்க வீடு கிடைக்குமா. நாங்க திரும்பி வாரதுக்கு இந்த றோட்டு இருக்குமா ?" என் நெஞச வில்லிருந்து பிறந்த கேள்வி அம்புகள் சேரின் செவிகளைக் கொன்றன.
சேருக்குப் பதில் தெரியுமா?
எங்கட பள்ளிக்கூட ஞாபகம் வந்தது. கரும்பலகைகளில எல்லாம் புத்தகங்கள் காயத்துத் தொங்குது புத்தகத்தைப் பறிச்சுப் பறிச்சு
தினனுறம் திர்ைடு திர்ைடு கொட்டை போடுறம் மீணடும் மீணடும் புத்தகங்கள் காய்த்துக் கனியுது. திண்டு திணறுகிறோம் திடீரென்று பேனாவெலலாம் துப்பாக்கியா மாறிச்சு நெடுங்கேணி நெடும் வீதி, துரத்தத் தொடங்கிற்று. ஒடுறம் ஒடுறம்.
பள்ளிவாசல நினைவு வந்தது. கடைசியாய e) LJ LJ IT (36) JITL சுபஹ0க்குப் GLJI (360 rani தொழுதேனி அழுதேனர்.
இனியாரு தான் பாங்கு சொல்லுறது யூசுப் அப்பாவும் எங்களோட தானே வாராரு
சீலனும், சிவனும் சக நணர்பர்களும் இப்ப என்னை நினைச்சு கவலைப்படுவார்கள் சாப்பிட மாட்டார்கள் பள்ளிக்கூடம் போகவும் மாட்டார் கள் எனக்கு இனி எப்படிக் கடிதம் போடுவார்கள் எண் அட்ரஸ் தான் என்ன? அகதியூரா?
ஏன் தானி அந்த வரிச் சேட்டுப் போட்ட அணிணமார் இப்படிச் செய்தவியளர் எனக்குள் குடைந்து கொணடிருந்தது மனம் குமுறிக் கொணர்டிருந்தது.
நேற்றுக் கூட நானர் பள்ளிக் கூடம் விட்டு வரும் போது அஞசாறு அண ணமார் நைனா மாமாட வீட்டில நினிடவியளி
குரூஸ் அணணர எனக்குத் தெரியும் எங்கட அப்பாட கடையை எடுத்து ஒப்பீஸ் வச்சிருந்தவியள அடிக்கடி நான் காணுறனான ஆனா இரணடு நாளா ஆரையும காணயில் ல எங்க போயிருப்பினம்
எனக்குக் கவலை என்னென்டா.
ஆமி ரோந்து வார நாளையில எல்லாம் இராசையா அணர்ணர் குடும்பம் சிவபாலன் அங்கிள் வீட்டார் கணகம் பாட்டி அடுத்த தெரு தவத்தார் எல்லாம் எங்கட விட்ட தான் வருவினம். இப்ப பாவம் அவையளர் எங்க தான் போவப் GLITTÉN GOTL5.
இனி அவங்கள எல்லாமி ஆமி என்ன செய்யுமோ இத நினைக்கும்போதுதான் எனக்குக் கணிணி வெளியில தள்ளிவிடும் போல கிடக்கு
அதோ அந்த இடத்தில எல்லோரும் கூடி நிக்கினம் என்ன விசயமென்டு தெரியாது அறிய வேணுமெனிட ஆதங்கத்தோட ஒடுறன. அழுகைச் சத்தம் கேட்குது. ஆளையாள் ஏதேதோ கதைச்சுக் கொணர்டு நிற்கினம் ஒரு f760Í GOTLU ĵ76I 60) GITTILL அழுகைச் சத்தம் தெளிவா எனிட காதில விழுது சின்னவன் பிறந்தபோது கேட்டுதே அது போல.
கூட்டத்த விலக்கிக் கொணர்டு உள்ளே நுழைபுறன் பொங்கல் கடைեւմla) காவடியாட்டம் பார்க்க நுழைஞச மாதிரி
எனக்குத் Ᏸ5606Ꭰ சுற்றிக் கொணர்டு வருது ஒண்டும் தெளிவாய் விளங்கயில்ல. ஒரு வடிவான சின்னக் குழந்தை கிடக்குது. அது என்னப் பார்த்து சிரிக்கிற மாதிரி எனக்குத் தெரியுது. பக கத தி ல உம்மர் என்ர உம்மா தான் நீட்டி நிமிர்ந்து கிடக்கிறா அப்பா தன்ர வெள்ளச் சால்வாயை எடுத்து உம்மாவைப் போத்துராரு
சின்னவன் அழுது கொணர்டு நிலத்தில கிடக் கிறான். அவன் பிறக்கும் போது விட்ட வந்து வேலை செய்த ஆசியத்து வாப்பிச்சி சோகத்தோட நிக்கிறா உம்மம்மா இப்ப பெரிசாச் சத்தம் போட்டு அழுறா அப்பா தலையில் கைய வச்ச மாதிரி இருக்கிறார். இந்த இடத்தில ஆட்கள் கூடுது
எனக்கு விசயம் விளங்குது 'உம்மா ஆஆஆஆ. வானமுட்ட அழுறன். உம்மா ஏனெனிடு கேட்கயில் ல அப்படியே கிடக்கிறா பக்கத்தில கிடத்தியிருந்த புள்ள அழுது நான் ஓடிப்போய் அதத் தூக்கிறன.
முன்னுக்குப் பாதை முள்ளு நிறைஞ்ச பெரும் அடராய விரியுது. பினனுக்குத் திரும் புறணி ஒரே இருட்டு குமி மென இருட்டு அந்த கருமிருட்டிலும் என மணிணின் முகம் தெரியுது ao LóLDIITaflaai (2006).JPG|tf 600 GMT LID GOTLÓ GLI ATGU.16 ஒக் 28, நவ. 10 -
சந்தையில் சஞசிகைகள் முளைத்து விட்டுள்ளன. தமிழில் மாத்திரமல்ல சிங்களத்திலும் கூட சிங்களத்தில் எணர்ணிலடங்கா சஞ்சிகைகள் வெளிவருகின்றன. இது எந்தளவுக்கு சந்தையில் இவற்றுக்கான கேள்வி இருக்கின்றது என்பதை தெளிவு படுத்துகின்றது. கலர் கலரான இந்தச் சஞ்சிகைகளை பெருமளவு வாசிப்பவர்கள் பெணகள் என்பது சில பத்திரிகைகள் செயதிருக்கின்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக பெண நுகர்வோரை இலக்காகக் கொணர்டு இவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
στα LIι /
1977 ஜே.ஆர் ஆட்சியில் அமர்ந்ததோடு திறந்த பொருளாதாரக கொள்கை அறிமுகமானது அந்நிய பல தேசியக் கம்பனிகள் இலங்கையில் கடைவிரிக்கத் தொடங்கின. அந்நியருக்கு நாட்டின் சொத்துக்களை தாரை வார்க்க தாக்குப்பிடிக்கக்கூடிய அரசாங்கம் தேவைப்பட்டது. தனக்குக் கிடைத்த இெல் 5 பெரும்பானமை பாராளுமன்றப் பலத்தைக் கொணர்டு மாற்ற கடினமான அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்தேசியக் கம்பனிகள் தமது சந்தையை நிறுவவும், நிலைநிறுத்தவும் தமது
பொருட்கள் பற்றிய விளம்பரங்களை ஊதிப்பெருப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. புதிய நுகர்பொருட்களை அறிமுகப்படுத்தி புதிய நுகர்பொருள் கலாசாரத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை அவை உணர்ந்தன. இதன் விளைவாக மலினக் கலாசாரத்தை பரப்புகின்ற தந்திரோபாயங்களைக் கையாணர்டன. இவற்றின் விளைவாக இலங்கையில் பாலியல் திரைப்படங்கள் தொடக்கம் மேற்கத்தேய கலாசார மோகத்தை ஏற்படுத்துகின்ற, போதைக்குள்ளாக்குகின்ற சஞசிகைகள் எல்லாம் கணக்கு வழக்கில்லாமல் வந்து குவிந்து கொணர்டிருந்தன. திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஏற்பட்டு வந்த உற்பத்தி உழைப்பு வளங்கள் மீதான சுரணர் டலையும் நாட்டின் நெருக்கடிகளையும் கணர்டு இளம் சந்ததியினர் மத்தியில் எழுச்சிகர சிந்தனைகள் உருவாகாமல் அவை திசைதிருப்பப்படவும் இந்த நுகர்பொருள் கலாசார மோகம் திணிக்கப்பட்டன. போதைப் பொருட்கள் வகைவகையாக வந்து குவிந்தன ரேளப் புக்கிகள் விதியெங்கும் முளைத்தன. பாலியல் தொழிலுக்குகுறிப்பாக சிறுவர் பாலியலுக்குப் பேர் போன நாடாக உலக வரைபடத்தில் இலங்கைக்கு இடம் கிடைத்தது.
இவ்வாறான பின்னணியுடன் தான் தற்போது வெளிவந்து கொணர்டிருக்கும் சஞ்சிகைகளுக்கு உள்ள மவுசை விளங்கிக் கொள்ள முடியும் இன்று இலங்கையில் தமிழ் பேசுவோர் பலர் வாசிக்கும் வாராந்தப் பத்திரிகையாக இருக்கும் தினமுரசு மற்றும் தமிழில் தற்போது ப்ரியா (இரணர்டு வாரங்களுக்கு ஒருமுறை), ஜனனி (வாரப் பத்திரிகை), ரோஜா (வாரப்பத்திரிகை) போன்ற மலினப் (popular) பத்திரிகைகளைப் போலவே சிங்களத்திலும், சுவந்த அரலிய தருனி சிரிகத்த பிரியாதரி எ நவலிய, ரெஜின. ஏ. நேத்ரா, யுவதிபத்தி, மனாலிய போன்றவை முக்கியமாக வெளிவருகின்றன.
இந்த பத்திரிகைகளின் குவிதலுக்கு இன்னுமொரு முக்கிய காரணம் அச்சுத்தொழில் மற்றும் கணிணிச் செயற்பாடு அச்சுத்துறைக்குள் பெரும் பாத்திரம் செலுத்தத் தொடங்கியமை என்பன முக்கிய கவனத்துக்குரிய காரணங்கள்
கலர் கலரில் வெளிவரும் இவற்றில் சினிமா "கசமுசாக்கள்" பாலியல் கதைகள் கிளுகிளுப்பூட்டும் காதல் கதைகள், விட்டுச் சமையல் குறிப்புகள் அழகுக் குறிப்புகள் கேள்வி பதில், வைத்திய ஆலோசனைகள் என்பன பொதுவாக முக்கிய இடம வகிக்கினறன. கதைகளில வீரசாகசங்கள் காதல், காமம், திகில் அந்தரங்கம் என்பன முக்கிய இடம் பிடித்தன.
ஆமர் வீதியில் உள்ள ஒரு பாதையோரக் கடையில் விசாரித்த போது அங்கு ப்ரியா-10, ஜனனி, 25 ரோஜா-15 தருனி-75 ரெஜின-35, சிரிகத்த-85 நவலிய-35 பிரிந்த-40 பிரியாதரி15, நேத்திரா-10 மணாலிய-25, யுவத்திபத்தி 15 ஏ 15 என்கிற ரீதியில் விற்பனையாவதாக அறிய முடிந்தது.
புறக்கோட்டையில் ஒரு நடைபாதை கடையில் விசாரித்த போது அங்கு சராசரியாக ப்ரியா-15, ஜனனி, 30 ரோஜா-20 தருனி-80, ரெஜின-60
சிரிகத்த-105 நவலிய-75 பிரிந்த-450 பிரியாதரி-300 மணாலிய-25, யுவத்திபத்தி 15, ஏ 600 என்கிற ரீதியில் விற்பனையாவதாக அறிய முடிந்தது.
வாழ்க்கையில் அடைய நினைக்கும் பல
உருவாக்கத்தை Dilalau Digi salileil
5 shiffair; girl. Elias Ethio
மருEFட்பத்தியிகைகள்
விடயங்களை கற்பனைகளை இவற்றை வாசிக்கையில் அந்தக் கணங்களில் உள்ளுர ரசித்து ஆனந்தம் கொள்கின்றனர். இதுவே அவர்களை அதிகமாக இவற்றைக் கவரப் பண னுகிற உளவியல் அந்த வகையில் ஏற்கெனவே சமூகத்தில நிறுவப்பட்ட பழமைவாத புனைவுகளுக்குத் தீனி போடும் வகையில் இவை அமைகின்றன. அந்த ஐதீகங்களை மறுஉற்பத்தி செயயும் வேலையையே இவை செய்து வருகின்றன. ஏலவே நிலை பெற்றுவிட்டுள்ள ஆணாதிக்க சமூக அமைப்பானது திட்டமிட்டு இந்த ஆதிக்க சித்தாந்தத்தை தொடர்ந்து நிறுவத தேவையில்லை. ஏலவே நிறுவனமயப்பட்ட அது இருக்கின்ற வாய்ப்புகளை வைத்துக் கொணர்டு தன்னை தகவமைத்துக் கொண்டு தொடர்ச்சியாக நிறுவுகின்றது. அதற்கு தோதான வாய்ப்புகள் அனைத்தும் இந்த சமூக அமைப்பில் இருக்கின்றன. அப்படித்தான் இந்த சஞ்சிகைளைப் பார்க்க வேணர்டியிருக்கிறது.
இவவகையான சிங்கள சஞ்சிகைகளைப் பற்றி ஆராய்ந்த சிலர் இது போய் சேரும்
தரப்பினர் யார் என்பதை இனங்கணர்டபோது
шты артбура) шотталат67lлзат, шті детейра) д5606,7 முடித்துவிட்டு தொழிலின்றி இருக்கும் இளைஞர் யுவதிகள் படையினர் சுதந்திர வர்த்தக வலையப் பெண தொழிலாளர்கள் மத்திய கிழக்குநாடுகளில் வசிக்கும் பணிப்பெணிகள் என்போரையே இவை அதிகமாக சென்றடைகிறது எனக் கணடறிந்துள்
TITOTIT
இப்பத்திரிகைகளில் பொதுவாக பேனா நண்பர்கள் பக்கம், வாசகர் கடிதங்கள் பக்கம், துணுக்குகள் என்பவற்றோடு "வைத்தியரின் பதில்கள்" எனும் பக்கமும் இருப்பது வழக்கம் இவை தமிழ் சிங்கள பத்திரிகைகளுக்கு பொதுவான பணிபாக உள்ளது. அவற்றில் கேட்கப்படும் கேள்விகட்கு மித்திரன் யோகா பாலச்சந்திரனைவிட மோசமான பதிலகள் கிடைக்கும் ஆதிக்க சமூக அமைப்பின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற ஆலோசனைகள், கருத்துக்கள் அவற்றில் வழங்கப்படுவது வழக்கம் முக்கியமாக இவற்றில் பாலியல் விடயங்கள் அடங்குவது பொதுவான பணர்பாகக் காணப்
பத்திரிகை திகதி மொத்த
(3 JITET 15 ஒக்டோபர்
Ürful 18 ஒக்டோபர்
g60া60f' 24 ஒக்டோபர்
தருணி 11 ஒகஸ்ட்
rfig. 23 ஒகஸ்ட்
நவலிய 23 ஒகஸ்ட்
Groun 30 ஒகஸ்ட்
சிரிகத்த 30 ஓகஸ்ட்
 
 
 


Page 17

சாமர்த்தியமான உத்தி அல்லவா?
உதாரணத்திற்கு ஜனனியில வெளிவந்த ஒரு கேள்வி பதில்
அன்பின் அண்ணா நான் 17 வயது மங்கை 15வது வயதில் நான் பருவமடைந்தேன். நான் எனது பக்கத்து விட்டு உறவினர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டேன். ஒருமுறை மட்டுமல்ல பலமுறையும் என்னை அவன் கற்பழித்தான் அவன் (ஆணுறை) பாவித்தே உறவு கொணர்டான். அவன் எங்கள் வீட்டிற்கு மிக நம்பிக்கையானவன். நான் சற்று அழகாகவும் கட்டுடல் கொணர்டவளாகவும் இருப்பதனால் எனது கிராமத்து ஆணர்கள் சிலர் என்னை விரும்பிக் கடிதம் தந்தனர். அக்கடிதத்தில் ஒன்று அவனிடம் எப்படியோ கிடைத்ததால் என்னை மிரட்டி வீட்டில் கடிதத்தைக் கொடுக்கப் போவதாகக் கூறியே கூறுவதாக சொல்லியே
டுகிறது. பாலியல் கேள்விகள் தான் அதிகம் கடகப்படுகிறதா அல்லது அவவாறான கள்விகள் தானி வைத்தியரால்/பத்திரிகை ஆசிரியர்களால் தெரிவு செய்யப்படுகிறதா ாண்பது தெரியவில்லை, ஆனால் வழங்கப்படும் திலைப் பார்கையில் இவை கிளுகிளுப்பூட்டி
என்னை உறவு கொள்ள வைத்தான். தற்போது இளைஞர் ஒருவர் என்னை விரும்புவதாகக் கூறி இரண்டு மாதமாக எனக்கு அவருடன் பழக்கம் உணர்டு இந்நிலையில் என்னைக் கற்பழித்த இளைஞன தொந்தரவு தந்து கொண டேயிருக்கிறான விட்டில இதனைச் சொன்னால் காதலனைக் கொல்வேன் என்கிறான் இவன் எனக்குப் பயமாக இருக்கிறது. மேலும் எனது முதலிரவு நாளன்று உணர்மை தெரிந்து விட்டால் நான் உயிரோடு வாழவே மாட்டேன். தற்கொலைக்குக் கூட முயற்சித்தேன். இதற்கு நல்ல முடிவொன்றைத் தருமாறும் தனியார் வைத்தியரிடம் சென்று ஆலோசனை பெற்று எனது கணினித்தனமையினர் நிலையை அறியலாமா எனவும் பதில் தாருங்கள்
அன்பின் வாசகிக்கு உடனடியாக அந்தக் கயவனிடமிருந்து விலகுங்கள் அவன் ஒரு காமவெறியன் இது போன்ற காமப் பேய்கள் விரைவிலேயே இதற்கு தணர்டனை அனுபவிப்பார்கள் அவன் பயமுறுத்தியிருக்கிறான் மற்றும்படி ஒன்றும் செய்யமாட்டான் மிரட்டலுக்கு அஞசவேணடாம் பெற்றோரிடம் ஏதேனும் கூறினால் அதனை சமாளிக்கலாம். கெட்ட கனவாக எணர்ணி இனி வாழுங்கள்
βοή α/β
/് &//%/
தீனி போடும் வகையில் இவை அமைகின்றன. அந்த ܓܠ
ܓܠ`
வாய்ப்புகளை வைத்துக் கொண்டு
தொடர்ச்சியாக நிறுவுகின்றது.
நிறுவப்பட்ட பழமைவாத புனைவுகளுக்குத்
ஆதீகங்களை மறுஉற்பத்தி செய்யும் வேலையையே இவை
செய்து வருகின்றன. ஏலவே நிலை பெற்றுவிட்டுள்ள ஆணாதிக்க சமூக அமைப்பானது திட்டமிட்டு இந்த ஆதிக்க சித்தாந்தத்தை தொடர்ந்து நிறுவத் தேவையில்லை. ஏலவே நிறுவனமயப்பட்ட அது இருக்கின்ற
ി/4.4/ീ (ബി./ //ഞ്ഞ//ക്രൈഗ്ഗ
ஏற்கெனவே சமூகத்தில்
தன்னை தகவமைத்துக் கொண்டு
ஆவலைத் துணர்டுகின்ற வகையிலேயே கேள்வியும் பதில்களும் அமைக்கப்படுகின்றன என்பது மட்டும் தெரிகிறது. பாலியல் பற்றிய கேள்விகள் இருப்பது ஆரோக்கியமான ஒன்று
நான் ஆனால் இவ்வகைப் பத்திரிகைகளைப்
பொறுத்தவரை வெறும் வியாபார உத்திக்காக மோசமான கருத்துக்களைப் பரப் புவதும பிற்போக்கான ஆலோசனைகளை வழங்குவதும் முக்கிய கவனத்துக்குரியது. இவ்வாறான பாலியல் கேள்விகள் பற்றி உதாரணத்திற்கு தலா ஒவ்வொரு பத்திரிகையை எடுத்து அட்டவணை இட்ட போது இப்படி இருந்தது. பார்க்க அட்டவணை
பெணர்ணின் உடலை அங்கம் அங்கமாக காட்டி வரப்பணனுவது வியாபார உலகின் முக்கிய பத்தியாக கைக்கொள்ளப்படுகிறது. இவ்வாறான சனைகளுக்கு பழக்கப்படுத்துவதன் மூலம் அதில் பாசகர்களைப் பெற்றுக் கொள்வதும், அதன் மீது அடிமை கொள்ளச் செயவதும் அவவாறு திட்டமிட்டு உருவாக்கிய வாய்ப்பை பயன்படுத்தி மது சந்தையை நிறுவுவதும் மூலதனத்தின்
கேள்விகள்பாலியல் கேள்விகள்
O O
S 5
5 3.
5 4.
2
2.
7 5
6/6/0/0 佐_/zá இந்த வகையான பதில்கள் ஏற்படுத்தப் போகும் விளைவுகளும், கருத்தியல் நிலைநிறுத்தல்களும் கவனிக்கத்தக்கவை. கற்பு குறித்தும், புனிதம், தூய்மை என்பன குறித்த ஆணாதிக்க எதிர்பார்ப்புகளும் நிறுவல்களும் மீள உறுதி செய்யப்படுவது இப்படித்தான். அதுவும் குறிப்பாக பெணர்களை இலக்காகக் கொணர்டு விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் இந்தப் பத்திரிகைகள் ஏற்படுத்திவரும் விளைவுகள் நீணடகாலத்தில் ஆபத்தானவை. இவ்வகையான பத்திரிகைகள் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களையே அதிகம் போய் சேர்வதாக இப்பத்திரிகைகளுக்கு கிடைக்கின்ற கடிதங்கள் மற்றும் பிரதிபலிப்புகளைக் கொண்டு அறிய முடிகிறது.
மேற்படி மூன்று தமிழ் பத்திரிகைகளிலும் ஜனனியில் தான் இந்த வகையான கேள்விகள் அதிகம் இருக்கின்றன, ஜனனியில் அளிக்கப்படும் பதில்களும் ஆணர் ஒருவரால் அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வாசகர்களின் கேள்விகளாக தாங்களே தயாரித்து பிரசுரிக்கும் வேலையும் நடக்குதாம்.
பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களுக்கு பலியாக்கப்பட்டிருக்கும் ஒரு சமூக அமைப்பு அதனை தொடர்ச்சியாக தக்கவைக்க இவ்வகை தொடர்பூடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நிலைமையை "பாலியல் கசாப்புக் கடைக்காரர்கள்" நன்றாகவே பயன்படுத்தி தங்களின் சந்தையை நிறுவி லாபங்களைக் குவிக்கின்றனர். இது ஒரு மோசமான சமூக அமைப்பு தொடர்ந்தும் நிலவ வழிவகுக்கிறது. திரும்பத் திரும்ப புனைவுகளுக்கும், பிற்போக்கு ஐதீகங்களுக்கும் பயன்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதும் இவை தான்
-என்.சரவணன்சாருமதியின் குடும்பத்திற்கு வருமானம் தேடிக்கொடுத்தவர்தகப்பனார் (சாரதி) எட்டுப் பேர்களான குடும்பம் நிலைமை அடிப்படையில் வறுமை எனக்கு அறிமுகமான காலத்தில் நான் வசிக்கும் பகுதியிலேயே (வெட்டுக்காடு) குடியிருந்தார்கள் இளமைப் பருவத்தில் துடியாட்டத்துடன் கூடிய துடிப்பான இளைஞன வறுமையும் வெறுமையும் தீயது. ஆனர்ஸ், யதார்த்தத்தில் நல லது ஏனெனில மாற்றத்திற்கான உணர்வைத் துரணடுகிறது" என்று மா ஒ கூறினார். இதற்கமைய யோகநாதனிடத்தில் வறுமை இருந்ததினால் ஆவேசம் இருந்தது. வெறுமையாக இருந்த இடத்தில் மார்க்சிய சிந்தனை இடங்கொண்டது தோழர் சுபத்திரன் தான தங்களோடு யோகநாதனையும் அரசியலுக்கு இழுத்தெடுத்தவராவர்
அக்காலத்தில் தோழர் கிருஷ னக் - குட்டியுடன் இணைந்து கொணர்டிருந்த இளம் இரத்தங்களான தோழர்களுடன் சேர்ந்து புதிய வார்ப்புக்குள்ளானார். அதாவது மார்க்சிசத்திற்கு அடிப்படைத் தத்துவமாக இருக்கின்ற விஞ்ஞானம் தழுவிய இயங்கியல் பொருள் முதல் வாதம் என்னும் தத்துவத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்ததோடு பாட்டாளி வர்க்க சிந்தனைகளான மார்க்சிசம் லெனினிசம் மாஓசேதுங் சிந்தனை ஆகியவைகளையும் கற்றுக் கொள்ளத் தொடங்கினார் "கருத்துக்கள் வானத்தில் இருந்து வருபவையல்ல. சமூகத்திலிருந்தே வருகின்றன" என்று மாஒ கற்பித்ததிற்கமைய யோகநாதன் நடைமுறை வேலைகளிலும் இறங்கினார். புத்தகங்களிலிருந்து கற்பது நடைமுறை வேலைகளிலிருந்து கற்பது, அரசியல் வகுப்புக்களிலிருந்து கற்பது கலந்துரையாடல் - களிலிருந்து கற்பது விவாதங்களின் மூலமாக கற்பது கற்றவைகளை கற்பித்தும் அசை= போட்டும் தன்னை உறுதிப்படுத்திக் கொள்வது என்று அவருடைய செயற்பாடுகள் தொடர்ந்தன காலங்கள் உருணர்டோடின. புடம் போடலுக்குள்ளானார் யோகநாதன் சாருமதியானார். ( மேற கு வங் க டார் ஜூ ய ன தோழர், இந்திய ஆயுதப் போராளிகளின் தலைவ ரின் பெயர் தோழர் சாருமஜ0மதார். go 6) U IT 60T IT GA) ஆகர்ஸிக்கப்பட்ட யோகநாதன் தனது பெயரை சாருமத யாக கரிக (2).JET6007 LITT.
I6)(ਰੰII பல தோழர்களின் வாழ்க்கையில் எற்பட்ட மாற்றங்களோடு முககியமாக தோழர் சுபத்திரனின் மறைவு நாட்டில் வடக்கு கிழக்கில் உருவாகிய அரசியல் ஆயுதப்புயல் ஆகிய காரணங்களினூடாக தான் தனிமையாக செயல்பட ஆரம்பித்தார். இந்த இடத்தில் தான் ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவனிக்க வேணடும். நான் மேற்காட்டிய அந்த சுற்றுச் சூழல் அமைப்புகளுடன் இருந்து இயங்கிய ஒருவர் தனது முன்னைய சூழலை இழந்தும் மேலும் ஒரு ஒவ்வாத அரசியல் காற்று ஆயுத அச்சுறுத்தல் போன்ற அழுத்தங்கள் இருந்தும் தனக்குக் கிடைத்த அரசின் சம்பளம் மற்றும் தானி சம்பாதித்த டியூட்டரி வருமானம் இவைகளுடன் "அப்பாடா" என்று ஓய்ந்திருக்கலாம். ஆனால், அவ்வாறு ஒதுங்கியிருக்க விரும்பவில்லை யோகநாதன் யோகநாதன் ஆற்றிய பணிகளில் (கட்சி அரசியல் காலத்திற்குப் பின்) மிக முக்கியமானவைகளை இங்கு குறிப்பிடலாம். 1. மறைந்த தோழர் கிருஷணக்குட்டி (விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டவர்) அவர்களை நினைவுபடுத்தி கெளரவிக்குமுகமாக 'வயல் என்னும் (யோகநாதனின்) சஞ்சிகையில் தோழருக்குநினைவு வெளியிட்டது. 2. மறைந்த தோழர் சுபத்திரன் அவர்களின் கவிதைகளைத் தொகுத்து அவரின் சொந்தச் செலவில நூலுருவில Calafu'll LaDLD.
3 'வயல்" என்னும் சஞ்சிகை ஒன்றை அவரின் சொந்த முயற்சியாலும் சொந்தச் செலவாலும் தான முன் னின்று வெளியிட்டுக் கொணர்டிருந்தது.
4 "பூவரசு" என்னும் இலக்கிய அமைப்பிற் முக்கிய பங்காளியாக இருந்து வ நடத்தியது.
5 கலை இலக்கிய முற்போக்கு நிகழ்வுகள் முன்னோடிப் பங்காளியாக செய6 LIL TIL ØDLID.
6 கவிஞராகச் செயல்பட்டமை,
7 பெருந்தொகையான மாணவ மாணவு களுக்கு முற்போக்கு சிந்தனைகை விதைத்து அவர்களை கல்வியான 45 GMT/Taĝiĝo), JaODLD...
தோழர் கிருஷ னக் குட்டியுட சம்பந்தப்பட்ட அத்தனை தோழர்களினு தோழரின் மறைவுக்குப் பின் அவருக்கென உருப்படியாக முதன் முதல் ஏதாவது ஒன செய்த ஒருவரென்றால் அது யோகநாத தான் அந்தப் பெருமை யோகநாதனைே சாரும் தோழர் "குட்டி இறந்தபின் அவரி
தோழர் சாருமதி
காலத்தின் பாரி
நினைவாக ஏதேதோ செய்ய வேண்டும் என பலரும் கூறித்தானிருந்தனரேயன்றி எவரு எதையும் செயயவில்லை. ஆனா6 யோகநாதன் தான் அவர் அனைவர்களுடை
எணர்ணங்களையும் நிறைவேற்றினார் அ6
அத்துடன் நிற்கவில்லை. தோழர் கிருஷன குட்டிக்கு ஒரு சிலை வைப்பதற்கும் ஆயத்தா களையும் செய்திருந்தார் ஒரு சிற்பி (சிங்க நண்பர்) மூலமாக நடவடிக்கையும் எடுத்த ருந்தார். ஆனால் அது நிறைவெய்தவில்னை
கோழர் சுபத்திரன் யோகநாதனி அரசியல் வாழ்விற்கு மிக முக்கியமானவ கட்சிக்கு மட்டக்களப்புப் பிரதேசத்தில் சிற பங்காற்றியவர் அவருடைய மறைவிற்குப்பி அவருடைய கவிதைகளை முழுமைய வெளியிட்ட முழுமையாக என்று கூறு பொழுது ஒரு சில கவிதைகள் ஏற்கெனே தோழர் கந்தசாமி (சி.டபிள்யூ ஈ) அவர் ளினால் "இரத்தக்கடன்" என்ற தலைப்பி வெளியிட்டப்பட்டமை இங்கு நினை கூரப்பட வேணர்டியது. ஒரு சிலர் முயற பண னணியிருந்தும் அது நடைமுறைக் சாத்தியக் குறைவாகவேயிருந்தது. அப்பணிை யோகநாதனே பொறுப்பெடுத்துக் கொண்ட பின் அவற்றைத் தொகுத்து வெளியிட்ட அதற்கான செலவினங்களையும் அவ பொறுப்பெடுத்தார். கவிதைத் தொகுட வெளியிட்டுக்கும் அவரே முக்கிய பங்கா றினார். இதை யோகநாதன அவர்க முற்போக்கு இலக்கியத்திற்குச் செய்த பெரு шѣјдәһцјштдsд, (2)дѣтстїстартшб.
எனினும் சஞ சிகையை பொறுத்தவரை அது ஒரு இலக்கிய வெளியி மேலும் ஒரு குழுவால் ஆரம்பித்து நணர்
GJILJaj
 
 


Page 18

1999 – JB651. IO ,28 . شفيق ډوله .%6N26
ஆறுமுகம் அவர்களின் முக்கிய பங்களிப்புடன் வெளிவந்து கொணர்டிருந்தது காலப்போக்கில் அது ஸ்தம்பிதம் அடைந்த போது யோகநாதன் தனது சொந்த முயற்சியாலும் தனது சொந்த செலவாலும் இரு வெளியீடுகள் செய்தார் 'வயல்"இல் கவிதை கதை, கட்டுரைகள் இடம் பெற்றன. இப்பிரதேசத்தைச் சேர்ந்த பலருக்கு எழுத வாய்ப்புக்கள் கிடைத்தன. அந்த முயற்சி பாராட்டத்தக்கது.
"பூவரசு" என்னும் இலக்கிய அமைப்பிற்கு நண்பர் வாசுதேவன் (கவிஞர்) அவர்களின் ஒத்துழைப்புடனும் யோகநாதனின் கூட்டுழைப்பாலும் பல கலைஞர்கட்கு நல்லறிவு பெறும் வாய்ப்புக்களும் வழிநடத்தலைப் பெறும் சந்தர்ப்பங்களும் கிடைக்கப் பெற்றன.
மேலும் மட்டக்களப்பு கலை இலக்கிய முற்போக்கு நிகழ்வுகளில் முன்னோடிப் பங்காளியாக செயல்பட்டுக்கொணர்டிருந்தார் தயவு தாட்சணியமில்லாத கர்ணகடுரமான ஒரு விமர்சகர் யோகநாதன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தோழர் யோகநாதனி கணேசலிங்கன் அவர்களின் "குமரன்" சஞ்சிகை காலத்தில் இருந்து தொடர்ச்சியாக கவிதைகள் எழுத ஆரம்பித்தார். அவரின் கவிதைகள் "வயல்" இலும் இன்னும் சில பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன. ஆனால் வெளிவந்த கவிதைகளுடன் வெளிவராமல் விட்டில் முடங்கிக் கிடக்கும் கவிதைகளுமுணர்டு என்பது அறியத் தகுந்தது. கவிஞர் சாருமதி தனது கவிதைகள் மூலமாக பாட்டாளி வர்க்க உணர்வுகளை வெளிப்படுத்தினார் என்பது வெளிப்படை அடக்கியொடுக்கப்படுகின்ற சுரணிடப்படுகின்ற நாதியற்று கதிகலங்கி நிற்கின்ற மக்களின் சார்பாக நின்று "பாடியதோடு" இன்று இரண டாந்தரப் பிரஜைகளாகக் கூட மதிக்கப்படாத தமிழ் மக்களின் குரலாகவும பாடியுள்ளார். உதாரணமாக பின் வரும் கவிதையைக் குறிப்பிடலாம்.
றுகுணு சிமேந்து
ன் மறைவு
இழப்பு
துரைட்னம்
தேசியச் சொத்து வடக்கும் கிழக்கும் சிங்களவர் சொத்து இலங்கைத் தமிழர் இந்து சமுத்திரத்தின் சொத்து இறுதியில் மனித மரணங்களே இலங்கையின் சொத்து அப்பொழுது
மிஞ்சப் போகும்
எலும்புகளில் இனத்துவம் இருக்குமா? பூசாரியின் மண்டையோட்டிற்கும் தேரரின் மண்டையோட்டிற்கும் பேதங்கள் புரியுமா?
அதனால்
ஒரு இலங்கையன் өтөбүр бол60paыш760 இந்த மண்ணில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் என்னால் அளிக்கக்கூடிய 6)еттф5) இந்தக் கவிதை மட்டுமே.
சாருமதி
எதிர்காலத்தில் சாருமதி அவர்களின் கவிதைகள் மற்றும் இலக்கிய ஆக்கங்கள் எல்லாம் ஆய்வுக்குட்பட்டு தொகுக்கப்பட்டு நூலுருவில் வெளிவர வேணடும்
கவிஞர் சாருமதி ஒரு கவிஞர் மட்டுமல்ல, தீவிர சருக செயற்பாட்டாளர் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர் தீவிர இலக்கிய விமர்சகர் ஒரு நல்ல ஆசிரியர் இத்தகைய பன்முக ஆற்றல் மிக்க சாருமதியின் இழப்பு நம் காலத்தின் பாரிய இழப்புகளில் ஒன்றாகும்.
வேட்டுக்களை.
பூனை போல் நடிக்கப் போகிறார்கள்
தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் எவருக்கு வாக்களித்தாலும் கிடைக்கப் போகின்ற பலன எதுவுமேயிலலை. சந்திரிகாவாக இருந்தாலென்ன ரணிலாக இருந்தாலெனின இடதுசாரிகளின் வேட்பாளராக இருந்தால் என்ன எவரும் சிங்கள மக்களின் அபிலாஷைகள் என்ற வெற்றுத் தடுப்பைக் கடந்து வெளியே வரப் போவதில்லை. தேர்தல் முடியும் வரை தமிழ் மக்களின் பிரச்சினைகளில் உணர்மையான கரிசனை கொண்டவர்கள் போல இவர்கள் நடிப்பதைத் தவிர வேறெதுவும் நடக்கப் போவதில்லை.
இராமன் ஆணர்டாலென்ன இராவணன் ஆணர்டாலென்ன தமிழ் மக்கள் குறிப்பாக வடகிழக்கு மக்களுக்கு தங்கள் சொந்தக் கால்களில் நிற்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதன்றி வேறு மார்க்கங்கள் இல்லை என்பது தான் நிதர்சனம்
சந்திரிகா.
ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் தான் கொடுத்த வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றாத பட்சத்தில் ஒரு பொது அபேட்சகரை ஆதரிப்பதே உகந்தது என கருத்துத் தெரிவித்துள்ளன.
ஜே.வி.பி.யின் சார்பில் நந்தனகுணதிலக போட்டியிடுகிறார். ஜே.வி.பி தனது இனவாத நோக்கை மறைத்துக் கொணர்டு தற்போது ஏனைய இடதுசாரி சக்திகளைத் தனக்குச் சார்பாக அணிதிரட்ட முயன்றுள்ளது. இனவாதக் கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) மாதுளுவாவே சோபித்த தேரரை அல்லது முன்னை நாள் சுப்பிரிம் கோர்ட் நீதிபதி ராஜா வனசுந்தராவை நிறுத்தவுள்ளனர். இவை முடியாத பட்சத்தில் தினேஷ குணவர்தனாவே போட்டிக்கு நிற்கலாம். நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் தேர்தல் பிரச்சாரம்
எதிர்வரும் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளன.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பேச்சாளர் எளப்சிறிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு தாம் பாவிக்கவுள்ள செய்மதி தொடர்பு கருவிகள் பற்றி எடுத்துக் கூறினார். இதன் மூலம் மூன்று மணித்தியாலத்திற்குள் 3இலட்சம் மக்களோடு தொடர்பு கொள்ள முடியும் எனவும் கூறினார். ஐ.தே.கவும் இதே வகையில் தமது வேட்பாளருக்கான பிரச்சார வேலைகளை முடுக்கி விட்டுள்ளது.
தேர்தல் எப்போது?
வீக் எண்ட் எக்ளப்பிரளப் பத்திரிகை டிசம்பர் மாதம் 15ம் திகதிக்குள் தேர்தல் என்று கூறுகிறது. சணர்டே டைம்ஸ் டிசம்பர் 11ம் திகதிக குளிளும் 25ம் திகதிக்குள்ளும் நடைபெறலாம் என்று கூறுகின்றது. சணர்டே ეწ”| no 27ம திகதியை குறிப்பிடுகின்றது.
டிசம பர்
டிசம்பர் மாதம் 10ம் திகதியிலிருந்து க.பொ.த (சாதாரண) பரீட்சை இடம் பெறவுள்ளது. அதனால் வாக்களிக்கும் நிலையங்களாக பாடசாலைகளைப் பாவிக்க முடியாத நிலை ஏற்படும இனினும் இம மாதத்தில முஸ்லிமகளினி ரம ஸான நோன்பும் ஆரம்பமாக விருப்பதால், முஸ்லிம அமைச்சர்கள் இக்காலத்தை தவிர்க்குமாறு கேட்டுள்ளனர். இதற்கிடையில் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் பணி டிகை காலமாகையால் தேர்தலை இக்காலத்தில் நடத்துவது உசிதமல்ல. ஆகவே தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை தள எளிப் போடலாம எனவும் கூறப்படுகின்றது.
Oஅகாத்தி
எண்ணைத் துரத்தாதே தயவு செய்து துரத்தாதே உன் இதயத்தில் கூடு கட்ட வந்தே எண் சமாதான முட்டையை அடைகாக்க வந்தேன் தயவு செய்து துரத்தாதே உன் இதயத்தில் இல்லையாயினும் உன் இல்லத்தின் ஒரு மூலையில் அல்லது உன் கூரை இடுக்கில் அல்லது உண் கொல்லைப் புறத்தில் அதுவும் இல்லையேல் உன் சாக்கடை ஒதுக்கத்திலாவது என்னை ஒதுங்கவிடேன்.
ஒரு சிறு கூடு
அதில் ஒரே ஒரு முட்டை அது ஆயிரம் குஞ்சுகள் பொரிக்கும். உன் இதயத்தில் சமாதானப் பறவை சிறகடித்துப்பறக்கட்டுமே
அதன் சடசடப்பில் உண் இதயம் சிலிர்க்கட்டுமே அது உன் இதயத்தைக் குண்டுகள் போல் சல்லடையாய்த் துளைக்காது என் நரம்புகளின் குருதியைப்
பிறி அடிக்காது உன் இல்லத்தைக் குருதியில் நனைக்காது. எண்னை அனுமதியேன் உன் இயத்தில் ஒரு சிறு கூடு கட்ட அல்லது உன் சாக்கடை ஒதுக்கத்திலாவது பல்லாயிரம் ஆண்டுகளாக நாண் பறந்து திரிகிறேன் வானில் இருந்து மணனுக்கும் மணிணில் இருந்து வானுக்குமாக கடல்களையும் சமுத்திரங்களையும் தாண்டி மலைகளையும் வனங்களையும் தாண்டி மனிதனின் இதயத்தில் ஒரு சிறு இடம் தேடி நீ என்னைத் துரத்தி அடிக்கிறாய் எண் இறக்கைகளைத் துணிடித்து கழுத்தில் சுருக்கிட்டு பாதாளச் சிறையில் வீசி எறிகிறாய். எனக்கு மீண்டும் மீண்டும் இறக்கைகள் முளைக்குமே மீண்டும் மீண்டும் உண் சிறைகளைவிட்டு சுதந்திர வானில் பறந்திடுவேனே இனியும் எண்ணைத் துரத்தாதே எண் இறக்கைகளைத் தறிக்காதே உன் இதயத்தில் கூடுகட்ட வந்தேன் எண் சமாதான முட்டையை அடைகாக்க வந்தேனி. உண் இதயத்தில் அன்பு கசியட்டும் அதன் இளஞ் குட்டில் நாண் குஞ்சு பொரிக்கட்டும்
-M95/60/600
இந்த மயானத்தில் குருதியில் மிதக்கும் இப்பிணங்களின் நடுவில் காத்திருப்பேன் இன்னும் ஓர் ஊழியாயினும் காத்தே இருப்பேன்.
E.L.DIT66T 2009.1986
ஒரு தற்காலிக வீட்டில் சொந்தமாய் வாசலில்லை. உரிமையோடு பூப்பறித்து மு: ஒரு LDTL5560)au. நீ கூட எனக்கு ஒர் அந்நிய நில எனது வாசலில் விழுகின்ற உன இந்த அந்நிய வாசல் ஒளியும் எனக்குள்ளே பேதத்தை கிளப்பி கெடுக்கிறது. நான் மூன்று தினங்களாய் அகதி இந்த உயிரையும் அதற்குள்ளே ஊ காப்பாற்றி வெற்றிகணட ஒருவன் எண் வீட்டைப் பார்த்தவர்கள் கூறுகி அது மூக்குடைந்து விட்டதாய் நான் நேசித்து வளர்த்தபூமரங்கள் எல் மாட்டினி மலக் குடலில் தங்கிப் பின்னர் வெளியேறி விட்டதெனி அறிகிறேனர். இங்கே - சொந்த வானமில்லை. நாணி சுவாசிக்கின்ற காற்றுக்கூட இனினொரு விட்டாரினி உடைமைபோல Grzburgu) ur Land 674 s/do/sof A6owdon/, தொணினுறாயிரம் வெளிளிகளையும் உண் 6/aaaaaaayth தொலைத்த நிலையில் எண் வணிணத்துப்பூச்சியையும் கட்டிலினி இடவில் வாழ்ந்த பல்லியையும் இழந்த நிலையில்? நீ மேகத்தை எடுத்து முகத்தை மூடிக் கொள் கவிஞண் பெருமூச்சு விட்டால் குளிர் தென்றலு
சோலைக்கிளி (தொகுப்பு காகம் கன
ᏧᏐ560Ꭲ60Ꭻ.
صا .3 6၆%မ1( راہم\R %3`>y, 1#@အျ
இந்த மணி எங்களின் சொந்த மணி இதன் எல்லை யார் தாணர்டெனச் சொன்னவன் இந்த மணி எங்களை ஈன்ற மணி எமக் கிடமில்லை என்றெவனி சொண்னவண் தந்தையர் தோளெமைச் சுமந்த மணி அருந் தாயாரின் நெஞ்சில் நாம் சாய்ந்த மணி பந்தடித் தோடி நாம் ஓய்ந்த மணி தமிழ் பாடியும் பேசியும் சுவைத்த மணி வானி புகழ் நபிகளின் பாதையிற் பள்ளி வாசலிற் தொழுகையிற் சேர்ந்த மணி நோண்பினில் நல்லறஞ் செய்த மணி நாம் நாள்தொறும் ஜம்முறை தொழுத மணி
 
 
 
 
 
 
 


Page 19

இன்னும் தமிழர் எல்லோரும் நித்திரையா. উৎ <ঙ্গ 9-1 で தலையணிந்தேன் சகோதரரே.
வுதான். னுடைய வெளிச்சமும்
மனநிலையைக்
றுகின்ற கவிதையையும்
றார்கர்
AU/L5
2/ Lió
ம் கருகும்.
லந்த
ண் நினைவினில் மிதந்த மணி பல விடை ஆழ்ந்து மகிழ்ந்த மணி வெந்துயருணர்ந்த மணி மனம்
தேறவும் ஆறவுஞ் செய்த மணி பில் வாழ்ந்திட மறுத்த மணி தன் யைக் காத்திடத் துணிந்த மணி ப் போரினில் எழுந்த மணி பகை வியந்திட விந்தைகள் செய்த மணி லாம் ஓரினம் என்ற சொல் தனை றினோர் எங்களைத் தூற்றினோர் மன எங்களை ஒட்டினோர் செயல் ந்ததால் நெஞ்சம் உடைந்த மணி நற் தொழில் போயினும் வெறுங் கையராய் அகதிகள் முகாம்களில் பண்முறை சொல்கிறோம் நாளை குவோம் எங்களின் சொந்த மணி
-சிவசேகரம்
அணிணர்கள் நாங்கள் கொடுமை இழைத்தோம். உங்கள் மணிணைப் பறித்தோம்
மாபாதகர்களாய் தொப்பூழ் கொடி அறுத்து அண்னை மணி வயிற்றிருந்தும்மை எடுத்தெறிந்தோம்
அதன் பின்னும் ஐந்து வருடங்கள் 6oil é, fiú بع கொழும்பில்
உலகத்து நாடுகளில் ތަ% "நானென்ன தம்பிக்கு காவலா" எனக் கேட்கும்
ஆதாமின் காயினைப்போல் "سمي
அருளற்றுப் பேசி வந்தோம்.
* இதன் பின்னும் கூட நீங்கள் எம்மை வெறுக்கவில்லை
M.
எதிரிநிலை எடுக்கவில்லை இன்னமும் எம்மை அணினா என நினைக்கின்றீர் என்ன கொடுமை இழைத்தோம் தமிழர்களே என்ன கொடுமை நாங்கள் இழைத்து விட்டோம் என்னுடைய வாழ்நாளில் வடபுலத்து முஸ்லிம் மனிதர்களேஉம்போல் இன்னுமோர் மகத்தான இனத்தவரைக் கண்டதில்லை இதுபோல மாணர்புடைய உறவுகளை அறிந்ததில்லை. இத்தனைக்குப் பின்னும் ஈழத்தின் குயிலான என்னை அழைத்து ஒரு பாடல் பாடென்றீர் எதைப்பாடத் தோழர்களே எவணி பாடதோழியரே எண் கணிணிரை எண் வெட்கத்தை எண் இனத்தின் வரலாற்றுத் தலைகுனிவை 6ᏡᎯ5uᎫlᎢᏛulᎢᏧ5lᎢᏰ5 எண் போன்ற தமிழ்க் கலைஞர்களின் பேடிமையை எதைப்பாட தோழர்களே எவணி பாட தோழியரே தவறிழைத்தோம் திருந்துவோம் என்றுலக எதிர்ப்பின் முன் தலைவர்களே வந்து தலைசாய்த்துச் சொன்ன பின்பும் இன்னும் சில அறிஞர்
ஏதேதோ நியாயங்கள் எடுத்துரைக்கும் கயமைதனை எதைப்பாட தோழர்களே எவண்பாட தோழியரே.
2
இந்துக்கடலாடி எழுந்து வரும் இளவாடை - நீர் சிந்துகின்ற கூந்தல் துவட்டும் வடகரைகளிலே நீங்கள் நொந்து வடித்த கணிணி இதுவரைக்கும் காயவில்லை. அன்றே அகலிகை கல்லான எங்களது மணினுக்கு மீண்டும் நீங்கள் வந்து மிதிக்கும் வரை விடியவில்லை. உங்களிடம் பறித்தெடுத்த நெஞ்சக் கனவுகளை நினைவுப் புதையல்களை உங்களது பிள்ளைகளின் எதிர்கால வரலாற்றை மணிணினிமேல் உங்களது மதலைத் தமிழ் ஏன் மறைந்த தென்று அறியாத அங்கலாய்ப்பில் உங்களது முன்னோரின் எலும்புச் செல்வங்கள் உறங்குகிற ஈமப் புதைகுழிகளை அவர்கள் உதிரத்தில் செழித்த பழத்தோட்டங்களை அந்த தோட்டங்கள் மத்தியிலே வாழையடி வாழையென உங்கள் தலைமுறைகள் "அல்லாகு அக்பர்" என ஆர்ப்பரித்த பள்ளிவாசல்கள் எல்லாம் முன் வைத்து உங்கள் காலடியைத் தொட்டு மண்ணிப்பீர் என்றும் வாய் விட்டலறாமல் எண்ணினத்தின் கை விலங்கு ஒரு போதும் ஒடிவதில்லை.
பாதகத்துக்கு
வருடங்கள் ஐந்தாச்சு தவறு வருத்தம் திருத்துவோம் என்றபடி தலைவர்கள் வாக்களித்து
வருடம் இரண்டாச்சு என்ன தமிழர்களே எல்லோரும் நித்திரையா. எல்லாம் அபகரித்து
நட்பில்லாச் சூரியனின் கீழே
உப்புக்களர் வழியே
ஓடென்று விரட்டி விட்ட குற்றமெதுவும் அறியா இக் குணக் குன்று மானிடங்கள்
ஐந்து வருடங்கள் கணிணிரும் சோறும் கலந்தே புசிக்கின்றார். இன்னும் தமிழர் எல்லோரும் நித்திரையா இது தானும் தலைவர்களின் வாக்குறுதி முத்திரையா ஆறாம் வருடமும் இவர்கள் அழுவதே விதியென்றால்
அழியட்டும் இந்நாடு
அழியட்டும் எனது இனம் அழியட்டும் எண் கவிதை அழியட்டும் எனது தமிழ்
வ.ஐ.ச.ஜெயபாலன்கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியல
ஆசிரியர்கள் தேவகெளரி சூரியகுமாரி சரவணன் மூவரும் இணைந்து எழுதிய பெண் தன்னினச் சேர்க்கை (ஒரு பால் உறவல்ல அது இரு இனத்தைச் சேர்ந்த இரு ஆணர் / பெண்ணின் சேர்க்கை) அதில் ஒரு தவறான செயதி வந்துள்ளது. "இதுவரை பெண இயக்கங்கள் எதுவும் கருதிதாக கத்திற்காக செயற்பட்டது கிடையாது எம் மத்தியில் இருக்கும் பெணணியலாளர்கள் என்று கூறிக்கொள்வோர் பலர் லெஸ்பியன உறவுக் கோ செயற பாட்டாளர்களுக கோ ஆதரவாகக் குரல் கொடுத்தது T இல்லை. இதில் காட்டும் தயக்கங்களுக்கு முக்கிய காரணம் இலங்கையில் சகல பெண்கள் இயக்கங்களும் என்ஜிஓ வலையில் சிக்கியிருப் பதும் செயற்பாட்டுத் தளத்தில் தொலைநோக்குடனான பெனர்
ਘਲ இல்லாததும் (მ/ 1 გუf ვუf n Jay in an in = a+ அழைத்துக் கொள்வோர் இதனைப் பற்றிப் பேசிச் சமூக ஐதீகங்களுடனும் வைதீக சகதிகளுக்கும முகம்கொடுக்கத் தயாரில்லாமையே என்றால் அது மிகையில்லை. ஆணர்மைய சமூக கட்டமைப்புக்கே இது வெற்றியைத் தந்துள்ளது
இக் கருத்துக்களில L (3) போதாமைகள் உள்ளன. இவற்றிக் காக பெண்கள் என்ஜிஓ கூட்ட
மைப்பு விடுத்த அறிக்கையொன்றில் பெண இயக்கங்கள் ஒருமித்துக் கையெழுத்திட்டும் அது ஆங்கிலத் தினசரியான த ஐலண டில வெளிவந்தது. இதைப் பற்றி இன்னுமொரு அறிக்கையில் அது மேலும் பல விடயங்களை அடக்கியது) பெண இயக்கங்களால் வெளியிடப்பட்டது. இதன் பிரதிகளை கட்டுரை ஆசிரியர்கள் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு விடயத்தைப் பகிரங்கமாக எழுதும் போது சற்றுக் கவனமாக இருக்க வேணடும் என்பது இங்கு ஒரு முக்கியமான விடயம்
இதைவிட முக்கியமானது தன னினச் சேர்க்கை எனபது பெணர்களை மட்டும் உள்ளடக் கியதல்ல. ஆணர்கள் ஆணிகளைச் சேர்வதும் கூடச் சட்டத்தாலும் சமயத்தாலும் சமூகத்தாலும் மறுக்கப்பட்ட ஒரு உரிமை ஆகவே நாம் அதற்கும் சேர்த்தே குரல் கொடுக்க வேண்டும் இது தனித்துப் பெண் இயக்கங்களின் செயலாக இருக்கக் கூடாது சமூக மட்டத்தில் செயல்பட வேண்டிய விடயம் இது
நாம் எழுதும் பல அறிக்கைகள் பல பத்திரிகைகளில் வெளிவருவதில்லை. தேவகெளரியும் குரிய குமாரியும் இணைந்திருக்கும் நிறுவனங்களில் இவற்றைப் பிரசுரிப்பார்களா? அல்லாவிடில் ஏதும்
α) 160) αυτήςύ -εια), Lars GTITssa,6TTP U லிருந்து கல்லெ பெண இயக்கா சக்திக்கேற்பச் செய் வரவேற்று அதற்கு பெண இயக்கங்க கியமான ஒரு எ நம்பிக்கைகளை றத்தையும் கொ நம்புகின்றேனர். கருத்துக்கள் அறி பெண இருபாலார தேவையை அங்கீ இருப்பது முக்கி ஆகவே இது டெ களின் கருத்தோ இயக்கங்களின் ெ மாத்திரம் இருக்க
இன்னுமொரு கேள்வி சூரியகு பெண்ணிலைவா அவர்கள் ஏன் இ 5്ചിട്ടഥ ിങ്ങള கொடுக்கவில்லை பெண இயக்கரு அங்கம் வகிக்க இ வரவில்லையா? நாள் வரை ஏன் எ நாம் கேட்கலாமா
செல்வ
T
அவர்கள் அப்படியில்லை
ஈ.பி.டி.பியினரால் தான் அவசரகாலச்சட்டம் நிறைவேறுகிறது எனும் பொய்த்தோற்றம் ஈ.பி.டி.பி- யினரின் பாராளுமன்றப் பகிஷகரிப்பின் மூலம் தகர்ந்து போப்விட்டது. தமிழ் முளப்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு எதிர்த்தால் மட்டுமே அவசரகாலச் சட்ட நிறைவேற்றத்தைத் தடுக்க முடியும் என்று வழமைக்கு மாறாக சில விமர்சகர்களும் எழுதத் தொடங்கி விட்டார்கள் இது விமர்சகரான வினோத்துக்கு மட்டும் விளங்காமல் போனது ஏன்? ஈ பிடிபியினர் எதிர்த்தாலும் நிறைவேறக் கூடிய சட்டமொன்றிற்கு மேலதிக ஆதரவை ஈ.பி.டி.பியினர் கொடுத்ததென்பதை கட்சியின் வேலைத்திட்டங்களில் ஒன்றாகவே ஈ பி டி பியினர் கருதியிருந்தனர்.
ஆனாலும் நாளாந்தப் பிரச்சினைகளின் அவளப்தைகளினால் நாம் நலிந்து போய விடக் கூடாது என்பதிலும் ஈ.பி.டி.பி கவனமா கவே இருந்து வருகிறது அவசர காலச் சட்ட ஆதரவு மூலந்தான் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளில் கணிசமான அளவேனும் ஈ.பி.டி- பியால் தீர்த்துவைக்க முடிந்திருக்கிறது.
சாத்தியப்படாத ஒன்றுக்காக கோரிக்கை வைத்துக் கொடியுயர்த்துவதுதான் விளம்பரப் போராட்டம் நாமும் எதிர்க்கின்றோம் என்று மக்களை ஏமாற்றும் நடவடிக்கையும் அதுவே ஆனால், இது மக்களின் தேவையையொட்டிய சூழலுக்குச் சாத்தியப்படக் கூடிய போராட்டம் என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேணடும் ஈ.பி. டி. பியினரைப் பொறுத்த வரையில அரசுக்கு ஆதரவோ எதிர்ப்போ எதிலும் ஒரே முகம் மட்டும் தான் காட்டுகின்றனர். பாராளுமன்றத்தில் உரிமைகளுக்காக உரக்கப் பேசிவிட்டு பின்பு பேரம் பேசுவதற்காக அரசின் பின் கதவுகளைத் தட்டிக் கொணர்டிருப்பவர்களல்லர் ஈ.பி.டி.பியினர். சாதிக்காத ஒன்றுக்காக உரிமை கோருவதும் சாதித்தவற்றின வகைகளைச் சொல்லி விளம்பரம் தேடுவதும் ஈ.பி.டி.பியின் நோக்கமுமல்ல அரசியல் பிழைப்புக்காக அறிக்கை விட்டுக் காலந்தள்ளும் கட்சியாக ஈ.பி.டி.பி இருந்திருந்தால் சாதித்தவற்றைச் சொல்லி நாளுக்கொரு அறிக்கையாவது விட்டுக் கொண்டிருப்பார்கள்
ஆர். சிவமூர்த்த
Lurpólizuarazorzó
தங்களுை விமர்சனங்கள் பு சகல அடக்கு மு தப்பட்டிருக்கும் :
g. If II , IToOI φώ0 வழங்குகிறது, ! என்னால் மறக்க
1994ம் ஆணர் மே - ஜூ ை இடைப்பட்ட கா எழுதிய தலையங் யல்ல வால் நட தலைப்பில் எழுத
அப் போது சமாதான தேவதை கருதிய காலம் பு Ժ60ILD//601 5606Սեւ/ போற்றப்பட்ட விமர்சிக்கப்பட்டது பொருத்தமுடைய ஒரு முறை பிரசு முறை பிரசுரிக்க தமிழினத்திற்கு மாமருந்து பிரசுரிக்கவும்
 
 
 
 
 
 
 


Page 20

ஒஇதர் ஒக், 28 நவ, 10 - 1999
2ΠLOΠ 2
ர்களும் சிக்கிணர்ணாடி வீட்டிறிவதை விடுத்து விகள தங்களது யும் விடயங்களை ஆதரவு நல்குவது ளுக்கு ஆரோக்திர்காலத்தையும், பும் முன்னேற்டுக்கும் என்று நாம் கூறும் க்கைகள் ஆண / தும் பாலுணர்வுத் கரிக்கக் கூடியதாக LJLDITCOT 65)LLLILf5. பணிணிலைவாதிஅல்லது பெண சயற்பாடாகவோ
கூடாது ந முக்கியமான மாரி தேவகெளரி திகளில்லையா? துவரை வீரகேகுரலிலும் குரல் 2 அவர்களுக்குப் களி மத்தியில் இன்னும் பக்குவம் சரவணனும் இது ழதவில்லை என்று 2
திருச்சந்திரனர் கொழும்பு -6
டய அரசியல்
மிகவும் அருமை. மறைக்குட்படுத்தமிழ் மக்களுக்கு ணோட்டத்தை இந்த நேரத்தில் முடியாததொன்று
டு தேர்தல் சமயம், ல மாதத்திற்கு லத்தில் தாங்கள் கம் "விடிவெள்ளிசத்திரம்" என்ற 1ւյււժ/.
சந்திரிகாவை யாக தமிழ் மக்கள் மிகவும் தீர்க்கதரிங்கம் பலராலும் ojl - L TՄ Irւ Iգ எக்காலத்துக்கும் து. அதை மீண்டும் ரிப்பீர்களா? ஒரு வும் தடுமாறும் 52 (U) 560)6DLLIITILLI தயவு செயது
விஎஎப்மூர்த்தி,
கொழும்பு 4
FIDI 5 IT GOOI. . .
திருச்செல்வம் இராஜினாமாச் செய்தார். எனினும் தனது இராஜினாமா உரையில் "புனித நகர்" விடயம் தொடர்பாக சிறப்பாகக்
இருப்பினர் தொன்மையைச் நிற்கிறது. இந்நிலையில் கொழும்பின்
தலைவராகக் கொண டு ஆணைக்குழு
அமைத்து செயற்பட்ட வேளையிலே பேரினவாத நெருக்குதலுக்குப் பணிந்து
திருச்செல்வத்திற்கும் தெரியப்படுத்தாது
டட்லி எதேச்சதிகாரமாக வர்த்தமானிப் பிரகடனம் மூலம் அக குழுவைக் கலைத்தார்.
அநீதியான இச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முருகேசு தனது பதவியை
குறிப்பிட முடியாமல் போனதற்குக காரணம் இது தொடர்பான கோவைகள் கே. சி. நித்தியானந்தனிடமிருந்து தக்க
தருணத்தில் இவருக்குக் கிடைக்காமை
ஆகும்.
பிரித்தானிய மற்றும் அமெரிக்கக் கலைக்களஞசியங்களின் படி "தமிழர் (p.565a) (5 in Guiu Lied" (First settlements of Tamils) g(l), Gas TGOTLD 6060" என்றுவரும் குறிப்பு கி.பி. 7ம் நூற்றாண டில வாழ்ந்த திருஞானசம்பந்தர் அவர்களது பதிகத்தில் "குடிதனை நெருக்கிப் பெருக்கமாய் வாழ்ந்த" எனும் குறிப்பு தமிழ் மக்களின் சுட்டி
பிரபல தனியார் தொலைக்காட்சி தனது செய்தியறிக்கையில் திருமலை தொடர்பான செய்திகள் வருமிடத்து மணிக்கூட்டு கோபுரத்தைக் காட்டுவது திருமலை நகர வரலாற்றை சரிவரப்
புரிந்தவர்களுக்கு நெருடலாக அமைவதுடன் பேரினவாதக் குறியீடான "கொடி பறக்கும்"
அக் கோபுரம் மனதை நோகடிக்கவும்
செய்கிறதல்லவா? இதைவிடுத்து "திருக்கோணேஸ்வரம்" திருமலையின் அடையாளமாகக் 4. III I LJ LJE - பொறுப்பான ஊடகத்துறை என்ற வகையில் அவர்கள் ஆவன செய்வது வரவேற்கத்தக்கது.
"விடுதலைப் பயணத்தில் தங்கு மடம கிடையாது" என்று உரைத்த "சிந்தனைச்சிற்பி" சி. கதிரவேற்பிள்ளை அவர்களின் "அபிவிருத்தியும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போக முடியாதவை அடிமைத்தனத்தைத் துடைத்தெறியாமல் அபிவிருத்தி பேசுவது தமிழீழத்தின் அழிவிலேயே போய் முடியும்" என்ற வாக்கை இத்தருணத்திலே பாராளுமன்ற தமிழ்ப் பிரதிநிதிகள் மனத்திவிருத்த விழைய வேணடும்
"திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்கட்கான தோதல் தொகுதி ஒன்று நிறுவப்படும் அங்கு சிங்களவர் ஒருவர் நிச்சயமாக வெற்றிபெறும் வாய்ப்பைப் பெறுவார்" என்று 1976ல் "சேருவில" தேர்தல் தொகுதி நிறுவப்பட
முன்னரே தீாக்கதரிசனப் பார்வையுடன் செல்வநாயகம் அவர்கள் கூறியதை உள்வாங்கிச் செயற்பட
மறந்ததன விளைவு தான திருமலை எரிமலையாகிக் கனன்று கொண டிருப்பதன் காரணம் என்பதைப் புரிந்து கொணர்டு திருமலை சமாதான நகராகப் பிரகனப்படுத்தப்பட்டு ஒன்றரை மாதமாகியுள்ள வேளையிலே "என்றும் விழிப்புணர்ச்சியோடு இருப்பது தான் விடுதலைக்கு நாம் கொடுக்கும் விலை" எனற ஆங்கில அறிஞரொருவரின் வாக்கை உரத்துச் சிந்திக்க விழைவது காலத்தின் கட்டளையாகிறது.
கொழும்பு வலயம்
ჟნევეჟTგერმ. r In 2
615/I(փԼճւ வலயக கல விக காரியாலயத்தினால் 1999ஆம் ஆண்டு கொழும்பு வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள சான்றிதழ்களில் "கொழும்பு வலயப் பாடசாலை விளையாட்டுப் போட்டி " என்பதற்குப் பதிலாகக் "as, GITGI0f7 6Nua) LLJ LITTLEIT60) GI) 65760) GITபாட்டுப் போட்டி " எனப் பிழையாக
அச்சிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரச கரும மொழிகள் மூன்றினுள் தமிழ் மொழியும் ஒன்று என ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், கொழும்பு வலயக் கல விக் காரியாலயத்தின்
இந்தத் தவறுக்கு யார் பொறுப்பு?
- 676). 676). - 6)á5 II (լք 10 կ
பின்வரும் திரைப்படங்கள் ଜୁର୍ଣ୍ଣ திரையிட in onoraneo
Loonsor Guujiri (In the name of God). 榭
ஆனந் பட்வர்த்தனின் திரைப்பட வாரம் 28 நவம்பர் 1999 பி. ப. 6.00 8.00 மணி வரை
tttly TTT ty y tT TT L TT TL LL LLS 0 LLOTL LL
1 aosoninus ouniai
நற இந்திய விவரணப்படத்தயாரிப்பாளரான ஆனந் ព្រៃផ្សៃ ឆ្នា அழைப்பதில்
வரையும் சுற்றுச்சூழல் பாதிப்பு முதல் ஒடுக் பாதிக்கும வன முறைகள வை உள்ளடக்குபவையாக அமைகின்றன
ாரிப்பாளர் என்ற வகையிலும் பாளி என்ற வகையிலும்
கையிலும பட வர்த்தன் ஆணாதிக்ககம் . ബ്
அயோதயாவில் நடைபெற்ற கோவில் பள்ளிவாசல் எதிரொலிக்கும் இந்து தீவிரவாத எழுச்சியும் இவ்வெழுச்சிக்கெதிரான நகர.
ஐ  ைமக்களின் எதிர்ப்பையும் இத்திரைப்ப மி விளக்குகினது நண்பர்களின் நினைவாக (In memory of friends) 概 இன்றைய முரண்பாட்டு நிலையில் இருக்கும் பஞ்சாப்பி விடுதலை வீரர் பகவத் சிங்கின சோஷலிசத்தி
விளக்குகின்றது.
T SS TTTT T tTtT TtTT L LLLLLLL M LLLL LLLL L LL LL S இந்தியாவில் மத வன்செயல்களின் ஆணாதிக்க அடிப்படையையும்
ணகளின பாதுகாப்பின மைக்கும இனவெறிக்குமிடையிலான தொடர்புகளையும் விளக்குகின்றது இத்திரைப்படம் ingi gorio Gu6 (Narmada Diary)
மேற்கு இந்தியாவில் நடைபெறும் நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் அகிம்சை போராடத்தை விளக்குகின்றது. பம்பாய் எமது நகரம் (Bombay eu உயிர்வாழ்வதற்காக பம்பாய நகர சேரி
போராட்டத்தை விளக்குகின்றது.
பின்னணியில் ୋ;
City
அன்றாடம் நடத்தும்LO - 1999
இரு வாரங்களுக்கு ஒருமுறை சரிநிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிலே
பாரதி
ഉസെ. 1904, 01.01. நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
யுத்தம் நடாத்த அங்கீகாரம்?
ஜனாதிபதித் தேர்தலை பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே நடாத்தப் போவதாக அறிவித்தாயிற்று தேர்தலுக்கான பிரச்சாரமும் ஜனாதி தியால் தொடக்கி வைக்கப்பட்டு விட்டது. மீணடும் ஒருமுறை தான் ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரவு தருமாறு மக்களிடம் வாக்குக் கேட்கப் புறப்பட்டு விட்டார் ஜனாதிபதி 1994இல் அவர் ேெவித வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது ஓராண்டு காலத்துள் ஜனாதிபதிப் பதவியை ஒழித்துவிடப் போவதாக அறிவித்தார் ஆனால் ஆணடுகள் ஐந்து ஓடிய பின் இப்போது தான் ஒழிப்பதாகச் சொன்ன அதே பதவிக்காக இன்னும் ஒரு ஆறாண்டு காலம் ஆட்சியில் இருப்பதற்கான ஆதரவை மக்களிடம் கோரிக் கையேந்தி நிற்கிறார். அன்று அவர் ஜனாதிபதித் தேர்தலில் குதித்த போது 17வருட கால காட்டாட்சியை ஒழித்து ஜனநாயகத்தை மீளமைக்கப் போவதாகவும் அதற்கு முதற்கட்டமாக ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். பாராளுமன்றத் தேர்தலில் ஒரேயொரு பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் ஆட்சிக்கு வந்த அவருக்கு தனது பிரதம மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்து விட்டு ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கும் போது தனக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்கு இல்லை எனபது பற்றி தெரியாமல் இருந்திருக்க நியாயம் இல்லை ஆனாலும் அவர் ஜனாதிபதி பதவியை ஒழிக்கவும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டு வரவும் தனக்கு முடியும் என்று பலத்த ஆரவாரத்தின் மத்தியில் தெரிவித்தார். ஆனால் இன்று ஐந்து ஆண்டுகளுக்குப் பின் தனக்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பானமை வாக்கு இல்லாததால் அதனைச் செய்ய முடியவில்லை என்றும் ஐ.தே.க. 16வாக்குகளைத் தந்து அதை மாற்றியமைக்கத் தனக்கு உதவவில்லை என்றும் ஐ.தே.கவைச் சாடுகிறார். எனவே தனக்கு ஒரு உறுதியான வெற்றியைத் தருமாறு கேட்டே தான் இப்போது ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதாக அறிவித்திருக்கிறார். தனக்கு ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஒரு தீர்மானகரமான வெற்றியைத் தந்தால் தான் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கவும் முடியும் என்று அறிவித்திருக்கிறார் அப்படிக் கிடைத்ததும் தான் இனத்துவ யுத்தத்திற்கு இரண்டாயிரமாம் ஆண்டு முடிவிற்குள் ஒரு தீர்வைக் காண முடியாவிட்டால் தான் அப்பதவியிலிருந்து விலகிவிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். வாக்குறுதிகளை வாரி வீசுவதில் அம்மையாருக்கு சமீபகால அரசியல் தலைவர்களுள் நிகர் அவரே தான் வீசிய வாக்குறுதிகளையும் அடிக்கடி திருத்தம் செய்து புதிய வாக்குறுதிகளாக அறிவிப்பதிலும் அவரை யாரும் மிஞ்சிவிட முடியாது. இந்த ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிலும் Jeila Grof GQ) QUO IŠLJiraiento வாக்கு இல்லை என்றால் அதைப் பெற முதலில் பாராளுமன்றத் தேர்தலையல்லவா வேணடும் ? மூன்றில இரணர்டு பெரும்பான்மைக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்? இன்னும் ஒரு ஆறாண்டு காலம் அதே அதிகாரம் மிக்க ஜனாதிபதிய பதவியில் இருக்கத் தான் இந்தப் பசப்பல் கதைகள் எல்லாம் கதைக்கப்படுகின்றன் என்பதைப் புரிந்து கொள்ள அதிக அரசியல் அனுபவம் தேவையில்லை. மிகக் குறைந்த பட்ச ஞாபக சக்தி இருந்தாலே போதுமானது. ஆனால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணபதும் அரசியல் யாப்பைத திருத்துவதும் பற்றி அம்மையார் கூறியவற்றையெல்லாம் வாக்காளர்கள்
ధQ}}
ஞாபகத்தில் வைத்திருக்கப் போவதில்லை என்பதுவும் சந்திரிகா அம்மையாருக்கு நன்றாகத் தெரியும் எனவே வாக்குறுதிக்கு மேல் வாக்குறுதி வழங்குவதற்கு அவர் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. இப்போது புதிய ஒரு கோரிக்கையுடன் புதிய ஒரு வாக்குறுதிக்கட்டுகளுடன் நம்முன்வந்து நிற்கிறார். இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கப் போகிறவர்கள் யார் என்பதுவும் அவர் எத்தனை வித வாக்குகளைப் பெறப்போகிறார் என்பதுவும் எவ்வளவு துரம் இந்நாட்டில வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்ள உதவ முடிந்திருக்கிறது? ஜே.ஆர் முதல் சந்திரிகா வரை எல்லாவிதமான ஜனாதிபதிகளையும் நாம் பார்த்து விட்டோம் எல்லா ஜனாதிபதிகளும் ஒத்துப் போகிற ஒரு விடயம் உணர்டென்றால் அது வடக்குக கிழக்கில் வாழும் மக்கள் மீது தொடர்ந்து யுத்தத்தை நடாத்துவது தான். ஆக இன்னொரு ஆறாண்டு காலம் தனது தலைமையில் நம்மீது யுத்தத்தை நடாத்த அங்கீகாரம் கோரி நம்முன் நிற்கிறார் அம்மையார் 。 Q。)sió2
நீங்களே சொல்லுங்கள்
5L-15.5 (y மட்டுநகருக்குள் தல்களும் இதனா இழப்புக்களும் இ புத்ததந்திரத்தை 6115/:
LDL Lig, GTLL
எந்த வகையிலு
என்று நம்பிக் ெ முழத்துக்குமாக களை அமைதி: கொணடிருக்க பு நினைத்த மாதி இடத்துக்கு வந்து களை முடித்துக் கூடியளவுக்கு படையினரின் பூ இருப்பதாகச் செ நகரை உளவி இராணுவரீதியா தற்போது இழந்து *ւթյց դ ա լճ фтаршотаъL ша)ѣ: வரும் செயற் பகர்கின்றன.
ー「『エー『 ഥTഖി ബ பாளரைப் புலிகள் പ്ര|് ഭൂ, 5 ഒ്ഥ பொலிசாரை ஒ வைத்துவிட்டே வேலையில் ஈடு இவ்வாறான புலி இராணுவத்தினரின் உளவியல் ரீதி ஏற்படுத்தியுள்ள °5@g”°矶1 களையும் தங்க தளமாக புலிகள் இராணுவத்தினரு உணர்வு ஏற்பட்டு இதனால் ெ இராணுவ அடக்கு துள்ளன. ra நடமாட்டம் முற். தப்பட்டுள்ளது . கள அதிகரித்து տրeւյoog of a cina) வர்கள் கைது ெ 60600T. J. T., 960 படுகின்றனர். மீன யிலான கறுப்புச் சீ துள்ளனர் கணி திடீரென தீவிர பர் படுகின்றனர். LITT UT IT 55 557 Le T & இவை எல்லாம் ! உணர்வையும் இ தற்காப்பு யுத்த வெளிப்படுத்துக் மக்களின் இயன் மோசமாக மாறிய புலிகளின் எ மட்டுநகரை மிக பாட்டுக்குள் கொ புலிகளின் அறிவி உசார் நிலைக்குக் ளது. இந்நிலை இயல்பு வாழ்க் இறுக்கமாக்கிக் ெ இதனால் இர6 நடக்கலாம் ஒன் வெறுப்பது என் இன்றைக்குத் ஒடுக்குகின்ற சி அதன் இராணுவ இருக்கும் பு நிராகரிக்கத் தயா இந்த மனே மிருந்து மக்களை முயற்சிக்கு எதிர இருக்கும்.
இந்த நிை தினரின் உளவிய பலவீனப்படுத்த தங்களின் மன.ை வந்துமுடியும்.
இராணுவத்தி செயற்பாடுகள் மட அதனை அணி
வெளியிடுபவர் ச பாலகிருஷணன் இல18/02 அலோசாலை கொழும்பு
O3. Jafa Lj.
 
 
 


Page 21

ாத இடமெல்லாம் தேடி .
மன்று மாதங்களாக நடைபெறும் தாக்குல் ஏற்பட்ட இராணுவ இராணுவ மூலோபாய சிதறடிக்கச் செய்துள்
| நகருக்குள் புலிகள் ம் நுழைய முடியாது காணர்டு சானுக்கும்,
சோதனைச்சாவடிது காவல காத்துக் லிகள் ஆயுதத்துடன் திரத்தில் நினைத்த தங்களின் அலுவல்கொணர்டு போகக் நிலைமை உள்ளது. ரண கட்டுப்பாட்டில் ால்லப்பட்ட மட்டுபல ரீதியாகவும், கவும் இராணுவம் துள்ளது என்று தான் இதற்கு அணிமைக்
நகருக்குள் நடத்தி பாடுகள சான்று
a lot TL
முன்னணி அமைப்தாக்க வந்த வேளை பில் ஈடுபட்டிருந்த ரு அறையில் பூட்டி
புலிகள தங்களது பட்டிருக்கிறார்கள் களின் செயற்பாடுகள் ப் ஒரு வகையிலான யான தாக்கத்தை து மட்டுநகரையும் டியுள்ள கிராமங் ளின் கெரில்லாத் மாற்றியுள்ளதாக டையே ஒரு அச்ச ள்ளது.
பாதுமக்கள் மீதான முறைகள் அதிகரித்களின் சுதந்திரமான றிலும் கட்டுப்படுத் மாலை நேர ரோந்துerfestaat (C)LITES) zij
பதிவு செய்யாத - քանաւնւսւն) oմlԺՄՄழத்துச் செல்லபண்டும் பழைய பாணிருடையினர் அதிகரித்டகணட இடங்களில் சோதனை செய்யப்இரவு பகல் என்று 1ற்றிவளைப்புக்கள் புலிகள் மீதான அச்ச
ராணுவத்தினருடைய
நிலைமைகளையும் சின்றன. இதனால் ப்பு நிலைமை மிக ள்ளது. 1ழுச்சி நாட்களும் விரைவில் கட்டுப்ண்டுவருவோம் என்ற ப்பும் இராணுவத்தை கொணர்டு வந்துள்மைகளிர் மக்களினர் கையை இன்னமும் ாணர்டே வருகின்றன. ணர்டு விடயங்கள் று மக்கள் புலிகளை ன தான் நடந்தாலும் தமிழ் மக்களை |TEJ J. GT அரசுக்கும் த்துக்கும் சவாலாக aj), 60) GITT LOS EGT ராகவில்லை. ாநிலை புலிகளிட ப் பிரித்து வைக்கும் ாகவே எப்போதும்
லயில் இராணுவத்ல் ரீதியாக மக்களை முயற்சிக்கும் உத்தி தத் தேற்றுவதாகவே
னரின் இவவாறான ட்டக்களப்புநகரையும் டிய பகுதிகளில்
திவு பிறிணிற்இனி இல07, கெகட்டிய
மட்டுமல்லாமல் மட்டக்களப்பினர் பல வேறு பகுதிகளிலும் இடம் - பெறுகின்றன.
வாழைச்சேனை கறுவாக்கேணி யைச் சேர்ந்த கமலநாதன (33) இராணுவத்தினரால் வக்கிரமாகக் கொலை செய்யப்பட்டதும் மண்டூரைச் சேர்ந்த தேவரசு (40) என்ற பெண பொலிசாரினால் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு தாக்கப்பட்டதும்
சித்தாணர்டியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கருணனுக்குக் கழுத்தில் சயனட்டையும், கையில் குண்டையும் கொடுத்து சுடுவதற்கு முனைந்ததும் இராணுவத்தினரின இவவாறான மனோநிலையினர் வெளிப்பாடுகளாகும்.
ஒக் 18 அன்று கதிர்காமத்தம்பி கமலநாதன் (33) வாழைச்சேனை, கறுவாக்கேணியில் உள்ள தனது தாய் விட்டில் இருந்து 6.30 மணியளவில் புறப்பட்டு வினாயகபுரத்தில் உள்ள தனது விட்டுக்குச் சென்று கொணர்டிருக்கும்போது வினாயகபுரம் குறிஞ்சி நகர் என்ற இடத்தில் 645க்குக் கல்குடா இராணுவத்தினரால் மறிக்கப்பட்டிருக்கின்றார் மறிக்கப்பட்ட இடத்தில்
இருந்து 10 யார் துரத்தில் இருந்த நாகலிங்கம் என்பவருடைய கடையடிவரையும் வந்தபின் இந்த கடைக்காரர்களைத் தெரியுமா என்று கமல
நாதனிடம் இராணுவத்தினர் கேட்க
தெரியும் என்று சொல்லவும் சரி இந்தக கடையில் உன்னுடைய சைக்கிளை வைத்துவிட்டு வா என்று சொல்லி சைக்கிளை வைத்து விட்ட கமலநாதனை அந்த இடத்தில் இருந்து மாரை 700 மணியளவில் கூட்டிச் சென்றிருக்கின்றனர் தனது கணவனை இராணுவத்தினர் கைது செயது
விட்டனர் என்று கேள்விப்பட்ட
மனைவி சுமதி (26) இரவு நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாததால் மறுநாள் காலை வாழைச்சேனை பொலிசுக்கு சென்றிருக்கின்றார். இங்கு நாங்கள் எவரையும் கொணர்டு வரவில்லை என்று சொல் வியிருக்கின்றனர் அதன்பின் துறைமுக இராணுவம் முகாம் சென்றிருக்கின்றார். அங்கும் அதே பதில் அதன்பின் காகித ஆலை முகாம் அங்கும் அதே பதில் அதன்பின் மீண்டும் பொலிசுக்கு வந்து எனது கணவரைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்யப் போகின்றேன என்ற போது கணவனைக் காணவில்லை என்று முறைப்பாடு போட இயலாது என்று பொலிசார் மறுத்து விட்டனர். இதைக் கேட்டுக்கொண்டு கல்குடா பொலிசுக்குப் போக முயற்சிக்கையிலேயே அவருடைய கணவனின் பிரேதம் வைத்தியசாலையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்ற போது கமலநாதனின் பிரேதம் கல்மடு பட்டியடிச்சோலை என்ற இடத்தில் இருந்தே கல்குடா பொலீசாரினால் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டிருக்கின்றது. கமலநாதனின் நெஞ்சு கத்தியால் ஒரு
இடம்
சிறிமல் உயன இரத்மலானை
சாண வரைக்கும் கிறி கிழிக்கப்பட்டிருந்தது. தொடை கை என்பனவும் கத்தியால் வெட்டப்பட்டிருந்தன. நெஞ்சில் ஒரு வெடி முழங்கால அடித்து நொறுக்கப்பட்டு மேலுக்கு ஏறியிருந்தது எவ வளவு துரம் வக்கிரமனப்பான்மையுடனும் வெறித்தனத்துடனும் படையினர் நடந்து கொண்டுள்ளனர் என்பது கமலநாதனின் கொலையில் இருந்து தெரிகின்றது. இத்தனைக்கும் கமலநாதன் சாதாரணமாக தச்சு வேலைக்குச் செல்லும் ஒரு கூலி
இதுபோன்றே ஒக் 24 அன்று மணர் டூரைச் சேர்ந்த சின்னத்தம்பி தேவரசு (40) என்ற பெண மணி LSL t G L S S S S S S S தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார் சப்பாத்துக் காலினால் நெஞ்சிலும் கன்னத்திலும் ஏறி மிதித்துள்ளனர். இத்தனைக்கும் சம்பவம் நடந்த நாவலடியில் எந்தப் பெண பொலிசாரும் கடமையில் இருந்ததாகத் தெரியவில்லை சம்பவதினம் மண்டூரில் இராணுவத்தினருடன் சேர்ந்து செயற்பட்டுவரும் இளைஞர் ஒருவரைப் புவிகளினர் பிளப்டன் குழுவினர் தாக்கிவிட்டுவரும் போது பொலிசார் துரத்தியதனால் ეს კიე ვერ ვუე-ენ-ე ფn ვუჩი விற்றுக கொண்டிருந்த தேவரசின் பக்கத்தில் வந்த இளைஞர் அதிலே தனது துப்பாக கியைப் புதைத்து விட்டு சயனைட் அருந்தி இறந்திருக்கின்றார். இதற்காகவே பொலீசார் துேவரசுவை இவ்வாறு தாக்கியுள்ளனர். தற்போது தேவரசு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
ஒக் 23 அன்று வயலுக்குச் சென்று வந்த கிருணர்டிப்பிள்ளை கருனேசனை சித்தார்ைடி சந்தியில் வைத்து மாலை 300 மணியளவில் பிடித்த தேசியத்துணைப்படை (ராசிக்குழு) கருணேசனின் கழுத்தில் சயனைட்டையும் கட்டிவிட்டு கையில் குணடையும் கொடுத்துவிட்டு இவர் புலி எங்களிடம் சரணடைய வந்திருக்கின்றார் என்று கூறிக்கொணர்டு அதே இடத்தில் வைத்திருந்தனர் கருணேசனின் தாய் என்னையும் என்னுடைய மகனோடு கூட்டிப் போங்கள் என்று அழுதபிறகே இரவு 8.00 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த ஒரு வார காலமாக சித்தாண டி பகுதியில் துணைப்படையினர் இரவுநேரத்தில் விடுவிடாகச் சென்று கதவைத்தட்டி விட்டை சோதனை இடுவதுவும் விசாரணை செய்வதுவும் அதிகரித்துக் கொணர்டே வருகின்றது.
ஒக் 25ம் திகதி நடந்த சம்பவம் படையினரும் பொலிஸாரும் எவ்வளவு பீதியுடனிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அன்று மதியம் பன்னிரணர்டரை அளவில் கருவேப்பங்கேணி என் இடத்தில் சிவில் உடையில் இரண்டு பொலிஸார் நின்றிருக்கிறார்கள் அதேபோல சிவில் உடையில் அவ்விடத்துக்கு மூன்று இளைஞர்கள் வர அங்கு நின்ற பொலிஸார் ஒடத் தொடங்கியிருக்கிறார்கள் தங்களைக் கனடதும் ஒடிய இரு வரையும் வந்தவர்கள் கலைத்துக் கலைத்துச் சுட்டிருக்கிறார்கள் ஓடியவர்கள் ஜெயந்திபுரம் பொலிஸ் நிலையத்துக்குள் ஒடிய பிறகு தான் இவர்களுக்கு நிலைமை புரிநதது ஓடியவர்கள் பொலிஸாரென்று முழுமையாக விசாரித்த பின்னர் தான பொலிஸாருக்குத் தெரிந்தது புலிகள் என்றெணர்ணிக் கலைத்துக் கலைத்துத் தங்களைச் சுட்டது துணைப்படையான ராசிக்குழுவினர் என்று.
மிரண்டவன் கணணுக்கு இருணர்டதெல்லாம் பேய் மிரண்டு போயுள்ள படையினருக்கோ பேயாகத் தெரிவது அப்பாவிப் பொது மக்களல்லவா?
26, 10 1999