கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.11.11

Page 1
SA
சரிநிகர் சமானமாக வாழ்வ
 

இந்த நாட்டிலே - பாரதி
24, 1999 ബr 10 0.
NNNNNNNNNNNNNNNNNNNNN
NNNNNNNNNNN NANN
N
N
N
N
ܢ

Page 2
2 ᎠᏏ6Ꭰ l. ll , -- ᎱᏏ6Ꭰ J. 24- , 1999
Αν 77ο 77,79μ., η 52தடுவதுண்டு
வன்னிப் படை முகாம்களின் வீழ்ச்சி ஜனாதிபதியின் தேர்தல் வியூகத்திற்கு பலத்த அடி கொடுத் திருக்கிறது. சர்வதேச அரங்கிலோ உள்ளரங்கிலோ விடுதலைப் புலிகளை கணக்கிலெடுக்காமல் எந்த நடவடிக்கையையும் அரசாலோ, சிங்கள அரசியல்வாதிகளாலோ முன்னெடுக்க முயடிாது என்பது மீணடும் ஒரு தடவை பலமாகவே உணர்த்தப்பட்டிருக்கிறது. அதுவும் அறிவு முதிர்ச்சியற்ற வெறும் பயங்கரவாதச் சிறுவர்களுடனர் போர்புரிந்து வெற்றிக்கொடிநாட்டிய "சப்புமல் குமார சத்தம் எதுவுமின்றி அடங்கிப் போயுள்ளார். இரண்டரை ஆணர்டுகளாக அங்குலம் அங்கு லமாக பெரும் உயிர் பொருள் இழப்புகளுக்கு மத்தியில் நாட்டிய வெற்றிக் கொடிகள் ஒரே வாரத்தில் பிடுங்கியெறிப்பட்ட நிதர்சனத்தை மறைக்கவும் முடியாமல் ஒப்புக்கொள்ளவும் முடியாமல் தவித்துப் போயிருக்கிறார்.
"இது எங்கள உள்நாட்டுப் பிரச்சினை நீங்கள் நுளம்புகளுக்கு மருந்து அடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று உலக நாட்டவைக்கு எச்சரிக்கை விடுத்ததன் மூலம் கதிர்காமர் இலங்கை அரசை தருணம் பார்த்து இக் கட்டான நிலைக்கு உள்ளாக்கியிருக்கிறார். வெற்றி தங்கள் பக்கமே என்ற மயக்க நிலையில் விடுத்த எச்சரிக்கை இன்று பாதகமான விளைவுகளையே தேடித் தந்திருக்கிறது.
வெறும் பயங்கரவாதச் சிறுவர்கள் பட்டம் பயிற்சி அனுபவம் பெற்றவர்களை ஒட ஓட விரட்டிய சங்கதியை உலக நாடுகள் மெளனமாக மகிழ்ச்சியாக ரசித்துக கொணர்டிருக்கின்றன. இப்போது கதிர்காமர் தனது ராஜதந்திர நடவடிக்கையை முன்னெடுக்க துணிந்தால நிச்சயமாக ஐ.நா சபையில் கொஞசம் டி டிரியும் மலத்தியோனும் ஒரு தெளிகருவியும் பரிசாகக் கிடைக்கலாம். அதை வைத்துக்கொண்டு நுளம்புக்கு எண்ணை அடிக்கும் வேலைகளை உடனடியாக ஆரம்பிக்கலாம். 13 பேருக்காக நாட்டையே கொழுத்திய விரர்கள இன்று பதறிப்போப் நிற்கிறார்கள் இராணுவ முன்னெடுப்புகளால் ஒரு இனத்தின்
உணர்வலைகளை அடக்க முயன்ற -ԶԼՄժ 6ւ/Մ6VIII) சந்திக்காத பாடத்தை கற்றுக் கொணடிருக்கிறது.
இந்தத்தருணத்தில் ஜனாதிபதி அவர்கள் செய்மதியூடாக நாட்டு மக்களுடன் உரையாடுகிறேன் என்ற போர்வையில் அரச செலவில் தேர்தல் பிரச்சாரங்கள் செய்யத் தொடங்கியுள்ளார். குறிப்பாக யாழ்ப்பாண மக்களிடையே தன்னைக் கொணர்டு செல்வதற்கு அரச ஊடகங்களை பயன்படுத்தி வருவது அவரது நேர்மையினத்தையே காட்டுகிறது.
சந்திரிகா இரணடாவது முறையாக ஜனாதிபதியாக வருவதால் நாட்டு மக்களுக்கு எந்தவித நன மையும் கிடைத்து விடப் போவதில்லை. சந்திரிகா வந்தாலென்ன ரணில் வந்தாலென்ன அவரவர் நன்மையும் அவரவரை சார்ந்தோர் நன்மையும் தான் அரச செயற்பாடுகளாக இருக்கப் போகின்றன. சாதாரண மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படவே போகிறார்கள் குறிப்பாக சிங்கள இளைஞர்கள் யுத்தக் களத்தில் தொடர்ந்தும், பகடைக்காய்களாக்கப்படப் போகிறார்கள் தமிழ் மக்கள் குண டுவிச்சுகளுக்கும் வகை தொகையற்ற கைதுகளுக்கும் இலக்காகப் போகிறர்கள்
இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது அரசில மூன்றில் இரணர்டு பங்கு பெரும் பான்மை இருந்தால் அன்றி அரசியலமைப்பில் எந்த மாறுதலையும் பாராளுமன்றத்தின் மூலம் ஏற்படுத்த முடியாது. ஆனால், இந்த அடிப்படை விடயத்தை மறைத்து இன்று தீர்ப்பேன், நாளை தீர்ப்பேன் என்று மக்களை ஏமாற்றி வருடக்கணக்காக பொதி செய்திருக்கிறார் சந்திரிகா
பொதி செய்வதில் பெரிதும் அக்கறைக் காட்டி உழைத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இந்த விடயம் பற்றி ஆரம்ப நாட்களில் கேட்ட போது தம்பி அம்மையாரும் ஜி. எலி பிரீசும் நேர்மையானவர்கள தீர்வை அமுலுக்குக் கொண்டுவர அவர்கள் மாற்றுவழியொன்றை கையாள இருக்கின்றார்கள் அந்த வழியை இப்போது சொல்வது உசிதமல்ல என்று கூறினார் சட்டம் தெரிந்த அவர் சட்டவிற்பனரான பிரிசிடம்
கடந்த வாரம் சித்தன்கேணிச் சந்தியில் ஈ.பி.டி.பி. ஒருவர் தனது மெய்ப்பாதுகாவலர் சகிதம் துப்பாக்கியுடன் வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னால் பிக் அப் ஒன்றும் வந்து நின்றது. பிக்அப்பிலிருந்து நான்கைந்து பேர் துப்பாக்கிகளுடன் குதித்தனர். குதித்து மூலைக்கு மூலை போய துப் பாக்கிகளை நீட்டியவாறு நின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர் பிக்அப்பைப் பார்த்து கெதியா கெதியா என்றார். உடனே பிக் அப்பிலிருந்து பசை வாளியுடன் இருவர் குதித்தனர். உங்கள் பலம் நாட்டின் பலம் உங்கள் கேள்விகளுக்கு ஜனாதிபதி பதிலளிக்கிறார் போன்ற அம்மையாரின் படத்துடன் கூடிய சுவரொட்டிகளை பசைவாளியுடன் இறங்கி
உறுப்பினர்
பலமும் அவலமும்
யவர்கள் ஒட்டினர். அப்போது சந்தியில் நின்ற ஒரு வயோதிபர் என்ன தம்பி போஸ்டர் ஒட்டுகிறீர்கள் என்றார். அங்கு விதியில் நின்ற இளைஞர்களில் ஒருவர் உங்கள் பலம் நாட்டின் பலமாம் என்றார் உடனே வயோதிபர் எழுத்துத் தான் பிழை. பலம் என்பதை அவலம் என்று மாற்றினால் நன்றாக இருக்கும் என்றார். அத்துடன் உங்கள் நகரை சுத்தமாக வைத்திருங்கள் என்ற விளம்பரப் பலகையின் கீழ் உள்ள வழிகாட்டி (விதிக்குறியீட்டு) சுவரின் மீதும் அம்மையாரின் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விதி வழிகாட்டிக்கு இப்போது தான் வெள்ளை அடிக்கப்பட்டுள்ளது இன்னமும் விதிகளின் பெயர்கள் எழுதப்படவில்லை.
ქრჯ2%5%
மாற்றுவழி இரு கூறுவதை ஏற்க (լpւգաoչիaծ606),
நானறு வருட ஐ.தே.கவில் இரு சிலர் ஆதரவு தந்த கொண டுவர மு எல்லோருக்கும் தெரிந்த உணர்மை சேர்ந்து பொதியை புதிதாக கணடுபிடி வைத்து வாக்கு ே ஒரு முறை சந்திரிகா யாக்கும்படி கேட்கி
ஐ.தே.கவில் LT ற ர தளர்
சாதனையில் நம் ஓடிவந்து கொண்டி சந்திரிகாவின் தந்திரங்கள் அமே ஒரு விடபம் இன்று மக்கள் மேல் காட்டு இரண டொரு வ முன்னரும் கூட கா தடையேதும் இருந்ததாகத் தெரிய
இடைக்கால செய்மதித்தொடர்பு மக்களை மேலும் ( நினைக்கிறார் ஜனா இடைக்கால நிர்வ எந்தவிதப் பயனு போவதில்லை. கிழக லும், வன்னியிலுமு. மட்டும் சிலர் தை р, артталл әлдi ашса, மக்களுக்கு ந6 விளைந்துவிடப்பே சிங்கள தமி துயரங்களில் கே ஜனாதிபதிப் பதவி சிறந்த எதிர்வேட் நிலையில சந்தி பதவியைக் கைட் ஆனால் முதலா பெரும்பான்மை.ை என்பது கூடச் சந்ே மொத்தத்தில் அ 3) LD Lao, ஆரம்பித்துள்ளது.
உந்த சிங்கள் நாய்கள் ஏன் உதின கேட்டவர் முன்ன தலைவர் அமிர்த இடம் யாழ்ப்பா ஆண டு இடம ெ
பிரச்சாரக் கூட்டம்
சிங்கள இரா மாடியில் என 6 வைத்துச் சித்திர கூறியவர் மாவை அதே சிங்கள இரா தலைவர் ஒருவ செலுத்தியுள்ளது கடந்த 26.10.99 ஆ SEIT GULD IT GOT GJ GÓlag பிரதேச சபைத் பரீபாஸ்கரன் அ6 மாவட்ட இரா அதிகாரியும் கிளி இணைப்பதிகாரி
ஜெனரல் லொஹ
 
 
 
 
 
 

கிறது என்று மல இருக்க
நகளினர் பினர் து பா, உக்கள் லன்றி மாற்றம் யாது எனறு ஏற்கெனவே 2ய அவருடன் செய்தோரும் து மக்கள் முன் கட்டு மீணடும் வை ஜனாதிபதி ார்களர் இருந்து சில நதிரிகாவின பிக்கை வைத்து நக்கிறார்கள்
தேர்தல் ாகம் ஆனால், சந்திரிகா தமிழ் ILÓ EfFCO) COTCODULUI ருடங்களுக்கு ட்டியிருக்கலாம். அவற்றிற்கு வில்லை.
57 IT GJIT E F GOLJ, என்று தமிழ் முட்டாள் ஆக்க திபதி சந்திரிகா JITJ F60)ULLITGL) ம் ஏறி படப் குே மாகாணத்தி எள்ள நகரங்களில் 6ULILIT605ԱվL-60/ ப்பதைத்தவிர M 60 LD 95/LD
வதில்லை. ழ மக்களின் ாட்டைகட்டும் கான தேர்தலில் பாளர் இல்லாத ரிகா மீணடும் பற்றக் கூடும். வது தெரிவில் பப் பெறுவாரா தகம் தான். ழிவு என்ற விஷ டும் ժ, էք 60
SSL -sFPLDT moLmb
விடுதலைப் புலிகள் வசம் அரசு கைப்பற்றியிருந்த வன்னித்தளங்கள் வீழ்ந்து கொணர்டிருக்கும் இச்சமயத்தில் எதிர்க்கட்சியான ஐ.தே.கவிலிருந்து முக்கியமான 35க்கும் மேலான உறுப்பினர்கள் ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயக்காவின் அரசின் பக்கம் சாய்ந்து கொணர்டிருப்பது ஒரு வினோதமான உணர்வலைகளை மக்கள் மத்தியில் பரவவிட்ட போதும், அரசதரப்புக்கு ஆறுதல் அளிப்பதாகவே இச்சமயத்தில் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
முக்கியமாக ஜனாதிபதி அம்மையார் ஜனாதிபதித் தேர்தலை அவசரமாகக் குறிப்பிட்ட காலம் வருவதற்கு முன்னரே நடத்திவிட துணிந்தது, தனது கட்சியுள் தனக்கெதிராக சதிச் செயற்திட்ட மிட்டவர்களுக்கும். ஐ.தே.கவுடன் கூட்டுச்சேர்ந்து தனது அரசுக்கு கருவறுக்கத் துணிந்தவர்களுக்கும் அஞ்சியே என்பது ஏலவே தெரிந்த ஒன்று
ஆனால் இப்போது தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குதல் என்ற பெயரில் ஐ.தே.கட்சியிலிருந்து தனக்குச் சார்பாக இவ வளவு வேகமாகக் காற்று வீசும் என்று ஜனாதிபதி அம்மையாரே எதிர்பார்த்திருக்க மாட்டார். 'வன்னி வீழ்ச்சி என்ற ஒன்று தொணிடைக்குள புகுந்து கொணர்டு வில் லங்கத்தை ஏற்படுத்தாது இருந்திருக்குமானால், அரசதரப்பு கொண்டாட்டச் சிரிப்பு பெரிதாகவே ஒலித்திருக்கும் என்பதே அரசியல் அவதானிகள் கருத்து
ஐ.தே.கவிலிருந்து தனக்குச் சாதகமானவர்களை இழுப்பதற்கு அம்மையார் மிக நுட்பமாக மேற்கொணட முயற்சிகள் இவ்வளவு வெற்றிகரமான விளைவை ஏற்படுத்தும் என்று அவரே நினைத்திருக்கமாட்டார்.
ஆனால் ஐ.தே.கவிலிருந்து அரசு தரப்புக்கு வருவோருக்குத் தலைமைதாங்கும் சரத் அமுனுகம, தனது குத்துக்கரணத்தை நியாயப்படுத்துவதற்கு ஒரு தத்துவமுலாம் பூசுகிறார். அவர் பூசும் தத்துவ மூலாம், "நாம் ஐ.தே.கவிலிருந்து வெளியேறவில்லை. இன்றைய
L (LITGolan
நிற்கிறார்கள்?" ள் எதிர்க்கட்சித் லிங்கம் கூறிய ாத்தில் 1977ம் பற்ற தேர்தல்
றுவம் நாலாம் ன அடைத்து பதை செய்தது
சேனாதிராஜா ணுவம் கூட்டணித் நக்கு அஞ சலி 999ம் ஆணர்டு என்று கொழும்பில் மம் வடக்குப் தலைவர் அ. ர்களுக்கு யாழ். றுவக் கட்டளை நாச்சி மாவட்ட யுமான மேஜர் ன குணவர்தன
— გე/7(2%2/47
ருக்குப் புரிகிறதா?
அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் தனது அஞ்சலியில் பாஸ்கரனின் மறைவு யாழி மக்களுக்குப் பேரிழப்பாகும் எனக் கூறியுள்ளார். அத்துடன் பூரீ பாஸ்கரனின் இறுதிச் சடங்கு அன்று வலிகாமம் வடக்குப் பிரதேச சபைத் தலைவர் அ பூரீ பாஸ்கரன் அவர்களுக்கு சிங்க ராஜாப் படையணியினரின் கணிணிர் அஞ்சலி என்ற பாரிய பானரும் மல லாகம சந்தியில தொங்க விடப்பட்டிருந்தது.
அப்படியானால் இராணுவம் இப் போது நாலாம் மாடிச் சித்திரவதைகளை எல்லாம் நிறுத்தி விட்டதா அல்லது உதயசூரியன் சிங்கராஜாக்களுடன் இணைந்து விட்டதா?
புரிந்தால சொல்லுங்களேன்.
கொஞ சம
இக்கட்டான காலகட்டத்தில நாட்டுக்குத் தேவைப்படுவது ஒரு தேசிய அரசாங்கமே முன்னைய கட்சி அரசியல் வெறும் சுயநல நோக்கில மேற்கொள்ளப்பட்டு நாட்டைக் குட்டிச்சுவராக்கியுள்ளது. எனவே பலவற்றின் தீர்வுக்கு ஏற்ற ஒரு மாற்று அரசியலை ஏற்படுத்துவதே எமது நோக்கம்
இந்த நோக்கில் ஏற்படுத்தப்படும் அரசாங்கத்தை நான் "வானவில் கூட்டணி" அரசு என்று கூறுவேன். ToTola La Of GT I, J, EDOTJ. கொணடது. இந்த வானவில அரசுக்கு பச்சை வர்ணத்தைக் கொடுப்போம்" என்று கூறும் அவர் மேலும் இது பற்றிக் கூறுகையில் "நாம் பூசும் பச்சை நிறம் எனது டட்லி சேனநாயக்கா ரணசிங்க பிரேமதாச டி பி. விஜயதுங்க போன்றவர்கள் காட்டிய வழியில் செல்வதற்கும்" என்றும் கூறியுள்ள தோடு, "நாங்கள மீணடும் ஐ.தே.கவிற்குள் வருவோம். அதை எவராலும் தடுக்க முடியாது என்றும் அழுத்தியுள்ளார்.
இவவாறு கலாநிதி சரத அமுனுகமவும் அரவது சகாக்களும் கட்சி மாறியது பற்றி பத்திரிகையாளர் ஐ.தே.கவினர் தலைவர் ரணில விக்கிரசிங்கவிடம் கேட்ட போது "எங்களுக்கு மக்கள ஐக்கிய முனி னணி அரசு பெரு உதவி செய்துள்ளது. அதாவது எமது கட்சிக்குள் இருந்த அழுக்குகளைச் சுத்தம் செய்ய உதவியுள்ளது" என்று கருத்து தெரிவித்தார். அதேவேளை கட்சியின் செயல ளர் நாயகம் "ஐ.தே.க கட்சி மிகுந்த அரசியல் ஒழுக்கம் பேணுவது. ஆகவே இன்று சட்ட நடவடிக்கை எடுக்க எமது சட்ட வல்லுனர்களின் ஆலோசனையை கேட்டுள்ளோம்" என்றார்.
தற்போது கலாநிதி அமுனுகமவால் முன்வைக்கப்பட்டள்ள மாற்று அரசியல் இயக்கத்தினர் ஸப்தாபர்களில் ஒருவராக இருப்பவர் எல்லா குணவன்ஸ் தேர என்பவர் ஆவர். இவர் இது பற்றிக் கருத்து தெரிவிக்கையில் நாம் ஆரம்பித்துள்ள இவ்வரசியல் இயக்கம் தேவையான காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இன்னும் வேறு அரசியல் கட்சிகளும், இதில் சேர்ந்து கொள்ளும்போது இது ஒரு பலம் மிக்க ஒன்றாக அணிதிரளும்" என்று
கூறினார்.
சரத் அமுனுகம தற்போதுள்ள ஐ.தே.க தலைவர் ரணில் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் தலைமைக்கே பொருத்தமற்றவர் அவரோடு கூட உள ளவர்கள சாதாரணமானவர்கள். அத்தோடு அரசியல் மாபியாக்கள்" என்றும் சாடியுள்ளார்.
இன்று அரசு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நேரத்தில் தேசிய அரசாங்கம் என்பது வரவேற்கத்தக்க ஒன றே. ஆனால் இத் தேசிய அரசாங்கம் சிறுபானமை இன மக்களினி உரிமைகளை மேலும் அடக்கி ஒடுக்காது, பேரினவாதவழியில் செல்லாததாக அமையும் பட்சத்திலேயே அது தேசிய அரசாங்கமாக கணிக்கப்படலாம் என்பதே அரசியல் அவதானிகள் கருத்தாகும்.
ബ0:/ീ67/0,

Page 3
ଓFITର |
புனிதர்களாக்கி விடுகிறது என்பார்கள்
மனிதர்களைப்
இறந்தவர் விமர்சனங்கட்கு அப்பாற்பட்ட புனிதராக்கப்படுகிறார். அதுவும் அரசியலில என்றால் இந்தப் புனிதமாக்கல விவகாரத்திற்கு எல்லையே கிடையாது இறந்தவர் வாழ்ந்த காலத்தில் அவரை விட உத்தம புருஷர் ஒருவர் இருந்தது கிடையாதென்று அவரது எதிரிகளே கூடப் புகழ ஆரம்பித்து விடுகிறார்கள்
இறந்து போன ஒருரைப் பற்றிய அவர் இறந்து போயிருக்கினற துயரத்தால் அவரைச் சார்ந்தவர்கள் பிடிக்கப்பட்டிருக்கிற ஒரு சூழலில் விமர்சனத்தில் இறங்குவது ஒரு நாகரிகமான செயல் அல்ல என்பதில் ஓரளவு உணமை இருப்பதை மறுக்க முடியாது தான் ஆனால் அதற்காக அவரைப் பற்றி என்ன வேணடுமானாலும் சொல்லிப் புகழலாம் எனபதை எப்படி எடுத்துக் கொள்வது? அவரது நெருங்கிய உறவினர்களும் உற்றார்களும் |-9|ւմ ալգ L: புகழிவதை வேணடுமானால் நாம் புரிந்து கொள்ளலாம் ஆனால் அவரது சாவிலே தமது செல்வாக்கை உயர்த்திக்
நண பர்களும்
அளவிற்கு அனுசரித்துப் GLIrg வேணடிய ஒருவராக மதிக்கப்பட்டவர் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மற்றெந்த தொழிற்சங்கத் தலைவரை யும் விட அதிகளவு செலவாக்குப் பெற்ற ஒரு தலைவராக இருந்தவர் தனது நலன் கட்சியின் நலன் தான் சார்ந்த மக்களின் நலனி இனநலன் என்ற அடிப்படையில் வெற்றிகரமாகவும் துணிச்சலாகவும் காரியார்த்தமாக செயற்படும் சாணக்கியம் கைவரப் பெற்ற ஒரு தலைவர் அவர்
அவரது மறைவு அவரது தொழிற் சங்கத்தையும் அவர் பிரதிநிதிததுவப்படுத்திய மக்களையும் பெரிதும் பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவரது இழப்பின் துயரத்தை மலையக மக்கள வெளிப்படுத்திய விதத்தை அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளைக் கனடவர்கள அறிந்திருப்பார்கள் அவரது அரசியல் சார்புக்கும் அப்பால் அவர் மீதான அபிமானத்தை அம்மக்கள வெளிப்படுத்தியதும் அல்லாமல் தீபாவளிப் பணடிகையை θΕη L சோகதினமாக அனுஸ் டித்தார்கள் என்பது முக்கியமான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் அவரை நெல்சன் மணிடேலா என்றும் மகாத்மா
அவவாறு விமர்ச தோட்டத் .ெ உரிமை பிரஜா உரிமை மற்றும் 2 பலவற்றிலும் செயதிருக்கக் (6) ჟr ||1||Jი)lე) რუ) ის მ போதும் அவர் ஆற்றிய பங்க மதிப்பிடுவதற்கி
தொணடமான தமக்கென தெரி: போராட்ட வழி அவர் சாதிக்க சாதிக்கப் பயனர் பதவி அவரது
°GTö0Q L இருந்தது. இறுதிக் ஒரு தொழில LD 600 61) եւ / Կ, Lo。 செயற்பட்டதைவி அமைச்சராக இரு மூலம் அதிகம் சா கருத்தை உறு செயற்பட்டு வந்த Glւ T.g (IP a L-80) եւ கொணடிருந்த பதவியை
தொண்டமானின் மறைவு:
புதிய தலைமுறைய முன்னுள்ள சவால்
கொள்வதற்காகப் புகழ்பவர்களை 7
அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செளமியமூர்த்தி தொணடமான அவர்கள் காலமானபோது பொ.ஐ.மு. ஐ.தே.க தலைவர்கள் GL fill பேச்சுக்களைக் கேட்ட போது இந்த எனணங்கள மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தொணடமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஒரு பாரிய தொழிற்சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அவர் ஒரு சக்தி வாய்ந்த தொழிற் சங்கவாதி பாராளுமன்ற ஆசனங்கள் பலவற்றைத் தரக் கூடிய வகையில் வாக்குப்பலம் கொணட அரசியல்வாதி என்ற முறையில் ஒரு சக்தி வாய்ந்த அரசியல்வாதி ஆளுங்கட்சி எதிர்க் கட்சி இரணர்டுமே தவிர்க்க முடியாத
காந்தியென்றும் ஒப்பிட்டு அரசியலவாதிகள் பேசுகையில் மலையக மக்களின் துயரத்தை வெறும் கேலிக் கூத்தாக தமது அரசியல் லாபத்துக்கான பிரச்சாரமாக பயனர் படுத்த அவர்கள் முயல வதை சகிக்க முடியவில்லை. இத்தகைய புகழுரைகள் வெறும் வெற்றுப் புகழுரைகள் மட்டுமல்லாமல் திய உள நோக்கம் கொணர்டவையும் கூட மலையக மக்களை ஏமாற்றவும் அவர்களது தலைவரின் பெயரால் அவர்களை விலை பேசவும் எனணு வோரின் செயல்கள் இவை ஒருவரைப் புனிதராகவும் மாமனிதராகவும் உயர்த்தி விடுவதன மூலம் அவரது ஸ்தானம் நிரப்பப்பட முடியாதது என்ற ஒரு பிரமையையும் ஏற்படுத்தி விடுகிறார்கள் புதிய தலை முறைக்கு அவரை ஒரு வழிபாட்டுக்குரியவராக காட்டி அந்தத் தலை
முறையைக் கருவ றுக்க முயல்கிறார்கள் ஆம் தீவிரமான விமா சனத தையும தாக்குதலையும் விட ஆ ப த தா னது ம . அஞ்சப்பட வேணடிபதும் இந்த வெற்றுப் புகழுரைகளுக்குத்தான்
தொண டமான LDO GOLIJ, LD a EGIf GMT உரிமைகளுக காக குரல் கொடுத்தவர் அவர்களது உரிமை தளர் பலவற்றை வென றெடுததவர் ஆயினும் 96) If தனக்கிருந்த பலத்தையும் LDJI, J, GIT ஆ த ர  ைவ யு ம அதகாரத தையும பயனபடுத்தி இனனும் எவ வளவோ செய்திருக்க முடியும் ஆனால் ஏதேதோ காரணங்களுக காக EAIGN J Ii அவவாறு செய்யவில்லை என்ற விமர்சனம் அவர் மீது
பலராலும் முன் வைக்கப்பட்டிருக்கிறது. சரிநிகரும
விதத்தில் ஒரு பட்டியல் பாராளு இருந்து கொணர்டே விதமும் அவர் எவ்வளவு ஆர்வம என்பதனைக் காட் தொணடமானி OJ6)ITU) -2, 60J. கடந்த வரலாறு தோட்டத தொழிற்சங்க உரி முதல் அண மைய ஒதுக்கல வரையா களைக் கணட வ அமைச்சராக இரு அந்த வரலாற்றில் தீவிரத்தனம் கு எனலாம். ஆயினும் ததைத் தனக்குச்
இருந்தபடியே
որ օր աւ եւ օսմ =
 
 
 

ஒஇது நவ, 11 -
ாம் செய்திருக்கிறது. ாழிலாளர் அரசியல் உரிமை குடியிருப்பு தியப் பிரச்சினைகள் தொணடமான டிய பலவற்றைச் என்று விமர்சிக்கின்ற அம் மக்களுக்காக ரிப்பை குறைத்து
60) (1),
து அரசியல் அவர் செய்து கொணட என்பவற்றினுாடாக விரும்பியவற்றை டுத்திய அரசாங்கப் செயற்பாட்டினர் டடுப்படுத்துவதாக
a Ta) Egerfaj el a II ,
GINTI த06) பெராக ნე) 56Ꮱ 6Ꭰ 6Ꮧ ᎢfᎢ Ꭿ ட ஒரு அரசாங்க ந்து செயற்பட்டதன் நிக்க முடியும் என்ற தியாக நம்பிச் ர் ஐ.தே.கவுடனும் JGJIT பறவும் அமைச்சர் ஆச்சரியப்படத்தக்க
b6). I.
25, 1999
ஐ.தே.க தேசியப் மன்ற உறுப்பினராக பெற்றுக் கொணர்ட அந்தக் கருத்தில் க இருந்திருக்கிறார்
QJQ)Q)öT,
al அரசியல் நுாற்றாணடுகளைக் இந்திய வம்சாவழி தொழிலாளர்களின் மை பிரஜா உரிமை இன ரீதியான OT LU62) LĴOJ ##760) 607 - லாறு அது அவர் த 22 ஆணடுகள் அவரது அரசியல் றைந்த வரலாறு துணிவும் நினைத்
ரியெனப்பட்டதை
NNSS
২
SSSSSS
NNNNNNNN
N
சமினறி வெளிப்மயும் அவருக்கு விடுதலைப் புலிகள் ர்ைடு ஆளுங்டிருந்த கருத்துக்
EL I forf) GO
_9/60 LD à of TITAF, la of Lemi Lira, வர் புவிகளுடன்
ŠSNŠNN
N N
பேச வேணடும் என்பதை மட்டுமல்ல
அதைத் தானே முன்னின்று செய்யவும்
தயார் என்றும் அவர் அறிவிக்கவும் செயதார் சிங்கள இனவாதத்தையும் இனவாதிகளின் நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தார். ஆயினும் அவரது அரசாங்கத்தில் அங்கம் வகித்தல் மூலமாக மக்களுக்குச்
சேவையாற்றல எனற கோட்பாடு காரணமாக அவரது போர்க்குணம் பெரிதும் տալը : இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஊழல் அதிகார துஷ பிரயோகம் தொழிலாளர் போராட -
டங்களை தமது கட்சி மற்றும் அணி நலன்களுக்காக 56lᎫfᎠ IᎢ Ꭿ வழி நடத்தியது போன்ற பல வேறு விமர்சனங்கள் அவர் மீது இருந்தன. இருக்கின்றன. ஆயினும் இவை அனைத்தையும் மீறி அவர் அங்குள்ள மக்களின் அபிமானத்தைப் பெற்றவராக இருந்தார் கட்சியின் செலவாக்கு அவரது அரசியல் அணிச் சேர்க்கைகளால சரிந்து கொணடிருந்த போதும் ஒரு தனி நபர் என்ற விதத்தில் அவரது செலவாக்கு வீழ்ச்சியைப் பெற்று விடவில்லை என்பதை அவருக்கு இறுதி அஞ சலி செலுத்தக் கூடிய மக்கள் கூட்டம் வெளிப்படுத்தியது.
அவரது இழப்பின வெற்றிடம் உடனடியாக நிரப்பக் கூடிய ஒன்றாகத் தோன்றவில்லை. அவரது செல்வாக்கும்
N
১SS
ଧ୍ବନ୍ଧNଧ୍
ஆற்றலும் ஆளுமையும் அனுபவமும்
கொன ட ஒரு 5606060 LD60 L இதொகாவோ வேறெந்த மலையக அமைப்புகளோ வளர்த்தெடுக்கவும் இல்லை. ஆக இந்த வெற்றிடம் ஒரு சில ஆணடுகட்கு ஒரு வேளை ஒருதசாப்த காலத்திற்கு நீடித்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் இவவளவிற்குப் பிறகும்
தொணடமானை அரசியல்வாதிகள் புகழ்கின்ற விதத்தை நினைக்கையில் இருக்க முடியவில்லை. அவருக்கு அரச மரியாதை தந்து சுதந்திர சதுக்கத்தில் அடக்கம் செய்தது தொண டமானோ
அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மலையக மக்களுக்கோ பெருமை தருகிற விடயம் என்பதை விட
பொ.ஐ முவை சர்வதேச அரங்கிலும் உள்நாட்டிலும் பெருமைப்படுத்துகிற ஒரு விடயம் என றே சொலல வேணடும் அவர் அந்தக் கெளரவத்திற்கு எந்த விதத்திலும் தகுதியற்றவர் அல்ல. ஆனால் அரசாங்கம் அதைச் செய்ய முன் வந்தது. எதிர் வரப் போகும் தேர்தலில் மலையக மக்களின் வாக்குகள் தமக்குக் கிடைப்பதை உறுதி செயது கொள்வதற்கான ஒரு நாடகமேயன்றி வேறல்ல.
அவர் உயிருடனர் இருந்த ETT G) (GLD,Gj GJITLD) ஆளுங்கட்சிக்கு மலையக மக்களை அணி திரட்டித் தரும் ஒரு கருவியாக அவர்களால் பயன்படுத்தப்பட்டார் இறந்த பின்பும் கூட அவர் அவர்களால் அவவாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
அவர்களினர் மரணமும் அவரது அரசியல் வரலாறும் அதன் தோல் விகளும் வெற்றிகளும் ஆழமாகக் கவனிக்கப்பட வேணடியவை அந்த ஆழமான கவனிப்பு வெளிப்படுத்தும் புரிதல்களின் ஊடாக மலையகத்திற்கு ஒரு புதிய தலைமை கட்டி எழுப்பப்பட வேணடும் அந்த தலைமை தொணடமானின் செல்வாக்கையும் ஆற்றலையும் ஆளுமையையும் கொணடதாகவும் அதே வேளை மலையக மக்களின் ஆதரவுப் பலத்தினை ஒரு அரசியல சக்தியாக உரிமைகளை வென்றெடுப்பதற்கான மாபெரும் சக்தியாக வழிகாட்டுவதாகவும் உருவாக வேணடும் பாராளுமன்ற ஆசனமும் அதிகாரமும் அரசாங்கத்தின் பதவிகளும் வழங்கும் பிச்சைகளால் ஒரு தேசிய இனத்தின் தேவைகளை இனியும் நிறைவு செய்து விட முடியாது என்பதைப் புரிந்து கொணர்டு அந்தத் தலைமை உருப் பெற வேணடும் தொணடமானின் இறுதிக் கால அரசியலில இந்த உணர்மையை அவர் நிச்சயம் உணர்ந்திருக்க முடியும் மலையக மக்கள முனனணியினர் உருவாக்கம் இந்த உணர்மையின் ஒரு வெளிப்பாடுதான ஆனால் அவர் தெரிவு செய்து கொணட வழி முறை ஒரு பொறிபோல அவரை அதிலிருந்து மீள முடியாமல் செய்து விட்டிருந்தது.
புதிய தலைமுறை இதிலிருந்து மீணடு நிமிர்ந்து நிற்கத் தயாராகுமா?
தொணடமான

Page 4
4 no. 1. - no. 2. loss
வீரவிதான தன்னுடைய பன்முகப்படுத்திய பேரினவாதச் சிந்தனையை விசாலப்படுத்தும் வகையிலே திறம்படச் செயலாற்றி வருவது அனைவரும் அறிந்த துரதிஷ்ட நிகழ்வாகும் எணர்ணிக்கையில் பெரிதாக இல்லாதுவிடினும் தனது பரப்புரைகள் மூலம் தனது பலத்தை விஸ்வரூபமாகக் காட்டி வருவது சமாதானத்திற்கான யுத்தம் செய்யும் அதிகாரச் சக்திகளின் அரவணைப்பினர் வெளிப்பாடு என்பது பரகசியமானது. இந்நி லையிலே கடந்து சென்ற வரலாற்றிலே நடந்து வந்த பாதை தன்னைத் திரும பிப் பார்ப்பதன் மூலம் பேரினவாத அபாயநிலைத் தோற்றப்பாட்டைத் தெளிவுற அறிவது காலத்தின் கட்டளையாகிறதல்லவா?
அணர்மைக்காலமாகப் பெரும் பாண்மையினப் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களாகவும் சுவரொட்டிகள் பதாதைகள் எனத் தெருக்களெங்கும் "சிங்களவர்களே விழித்தெழுங்கள்" என்று உரத்துக் கருத்து விதைப்புச் செய்யப்படுவதை நாம் காணலாம். இந்த மாபெரும் சொற்றொடரின் "கொப்பிறைட்" இன்றைய சிங்கள வீரவிதான"வி- னதோ, அன்றேல் இதர பேரினவாதப் பீரங்கிகளினதோ அல்ல என்பதை வரலாற்றுத் தகவல்கள் நமக்குச் சொல்லி நிற்கின்றன.
"அரசனி துட்ட கெமுனுவை ஆத்மீக ரீதியாக நீங்கள் தரிசித்து பெளத்தத்தையும், தேசிய வாதத்தையும் இருளில் இருந்து மீட்ட அம் மகா மன்னனின் சிந்தனைகளோடு உங்களை அடையாளம் காணுங்கள்" என்று விபரித்துச் "சிங்களவர்களே! விழிப்புறுங்கள்" என்ற தலைப்பிலே "இலங்கையின் பெளத்த மறுமலர்ச்சித் தந்தை"யாக "வரலாறும் சமூகக் கல்வி'யும் பாடத்திலே போதிக்கப்படும் 'அநகாரிக தர்மபால' அழைப்பு விடுத்திருந்ததாகப் பிரபல சிங்கள வரலாற்
றாசிரியரான டபிள்யூ ஐ சிறிவீர எழுதியிருப்பது இவ்விடத்தில் |
நினைவூட்டத்தக்கது.
பெளத்தத்தின் 2500 ஆண்டு காலநினைவைக் குறிக்கும் பெளத்த
ஜெயந்தியை ஒட்டி எழுதப்பட்ட
"விஹாரையில் புரட்சி" (The Revol.
in the Temple) GT60ii) IIa) 1955a) வெளிவந்தது. டீ சீ விஜயவர்த்தனவால் எழுதப்பட்ட இந்நூல் பெளத்த சிங்கள மேலாதிக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துவதை நூல் பூராகவும் காணக் கிடக்கின்றது. "இலங்கையின் வரலாறே சிங்கள இனத்தின் வரலாறு தான். இவற்றைத் தனித்தனியாக நோக்கினால் இவற்றில் ஒரு முக்கியத்துவமும் இல்லை" என்று இதன் முன்னுரையில் கூறப்பட்டிருப்பது ஈழத் தமிழர் இறைமைக்கு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஏனைய முஸ்லிம மலையக மக்களுடையதும் இறைமைக்கு அன்றே விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் எண்பதைக் கவனத்தில கொள்ள வேணடும்.
"விஹாரையில் புரட்சி" என்ற நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தவர் பெளத்தத்தின் அதியுயர் பீடமாகக் கருதப்படும் கணர்டி மல்வத்தை பீடாதிபதியாக அப்போது விளங்கிய வண. பஹமு னி சிறிசுமங்கல அவர்கள் அதில் அவர் ".500 பிக்குகள் துட்ட கெமுனுவுடன் சேர்ந்து விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்." என்று எழுதுவதன் மூலம் சாதாரண மானுட வாழ்வைத் துறந்து காவியுடுத்துத் துறவு பூணர்டவர்களில் பலரும் "தீவிர அரசியலில் முனைந்து செயற்படுவதையும், மஹா சங்கத்தினரின் அரசியல் தலையீட்டையும் "ஆதாரபூர்வமாக" நியாயப்படுத்தி
யிருக்கிறார் எனக் கூறத் தோன்றுகிறது. 700 பக்கங்களைக் கொண்ட இப்பெரிய நூலி ஹிட்லரின் "மெயின் காம்ப்"ஐ ஒத்தது எனக் கூறப்படுகிறது.
மேலும் இன்று "தமிழர்களைத் தலைநகரிலிருந்து மட்டுமல்ல மலையகத்திலிருந்தும் விரட்டியடிக்க
வேணடும் என்று கங்கணங்கட்டிப்
தாழ்வு மனப்பா
வர்களர் மந்த பெரும்பான்மை
சிறுபான்மையினர் பெறுதல் வேண அவர்களுக்கு நடி சிங்களவர்கள் தய பலத்தினர் அடிட அனைத்தையும்
"frigao (36
- சிங்கள பெளத்த பேரினவாதம் நடந்து வந்த பாதை குறித்த சில
பணியாற்றும் "விரவிதான"வின் முன்னோடிகளாகப் பல அமைப்புக்கள் செயற்பட்டதை வரலாறு சொல்லி நிற்கிறது. இம்முனினோடிகளுள் ஒன்றான 'திரி சிங்கள பெரமுன" எனப்து அப்போது களனியில் நடத்திய கூட்டமொன்றில் உரையாற்றிய "தேவ மொத்தீவ அமர வாஞ்ச தேரோ" அவர்கள் "உங்கள் நாடு, சமயம், பண்பாடு என்பவற்றில் உங்களிற்கு அன்பிருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து நேரி
டினும் அதைப் பொருட்படுத்தாது தமிழரை இலங்கையிலிருந்து துரத்தியடியுங்கள் Tெவரது உடலிலும் ஒரு துளியேனும் சிங்கள இரத்தம் இருப்பினும் தமிழரைப் பார்த்துச் சகித்துக் கொணடிருக்கக் கூடாது. 'தமிழர்கள் எங்களது முதன்மையான எதிரிகளாவர்" என்று இன்றைய வீரவிதான"வுக்கு அன்றே வழங்கப்பட்ட தர்ம - போதனையாகத் தென்படுகிறது.
சுதந்திர இலங்கையின் பிதாமகர் எனப் போற்றப்படும் டொனர் ஸ்டீபன் சேனநாயக்காவை 1951ல் "அகில இலங்கை பெளத்த காங்கிரளப்" தூதுக் குழுவினர் சந்தித்துத் தமது கோரிக்கைகளை வெளிப்படுத்திய வேளையில் "புத்த்ம், தர்மம், சங்கம் எனும் மும்மணிகளோடு பெளத்தத்திற்கு நான்காவது மணியாக அரசாங்கம் என்பதையும் சேர்க்கப் போகின்றீர்களா?" என்று வினாத் தொடுத்த பெரிய சேனநாயக்கா இன்று வரை தமிழ்த் தேசியத்தின ஆளுபுலத்தைத் துணர்டாடும் சிங்களக் குடியேற்றக் கொள்கையினர் பிதாமகராகவும் இருப்பது பூரீ லங்காவின் அரசியல் வரலாறு எனும் துன்பியல் நாட கத்தின் முக்கிய குணாம்சமாகிறது.
மூத்த சிங்கள வரலாற்றுப் பேராசியரான கே. எம். டீ. சில்வா அவர்கள் .சிங்களவர் பெரும்பாண்மை இனமாய் இருப்பினும் தாம் ஒரு சிறுபான்மை இனமெனத்
1983 கலவரத்தின் போது
கின்றனர். அத்துட தம் இனத்தோடு பி — 9/60 шlтолтырлыт6001. என்று சிங்களப் பூதாகரத் தே "உளவியல்" அ ஆராய்ந்து கூறியிரு காலகட்டத்தில் என் பொருத்தமானதாகி
இந்த வரலாற் யிலேயே பரீ ல சோஷலிசக் குடியர்
றதிகார ஜனாதிபதி பெளத்த புனிதர்க дѣтарѣідѣтаршрTффф வந்திருப்பதைக் க என்றால் போர் ச. சமாதானம்" என்று ஆர் கூறியிருக்க சளைத்தவரல்ல எ "சமாதானத்திற்கா "வெற்றி உறுதி எ6 ஆணர்டின் புதிய ணிையும் பிரியப்ப "ஒரே குட்டையி டைகள்" ஆகவே ஆட்சியதிகார செயற்பட்டு வரு வேண்டி நிற்கும் நிற்கிறது.
இன்று தீராத வலி"யாகத் தோ இனப் பிரச்சின தக்கதொரு விள 1979ல் வரவு - விவாதத்தின் ே சிற்பி" சி. கதி அவர்கள் கூறியது நினைவூட்டப்பு மாகின்றது. "புனி வங்களின் அடி சிங்களப் பிரச்சி கின்றேன்" என்று பெளத்த மெய்யி இறைமையின் மீ வீச்சு" ஆக வலிய
 
 
 
 
 

மை கொணர் - ாட்சி என்பது மடிவெனினும் இசைவையும் ம என்பதில் பிக்கையில்லை. aToofanofia)., L.
ர்க்க விரும்பு
"இரு இனங்களுக்கும் இடையேயுள்ள முரணர்பாடுகளே துக்கம் ஆகும் ஒன்றுபட்டு வாழமுடியாத எம்மிரு இனங்களையும் (1833ல்) ஒன்றாக இணைத்த பிரித்தானியரின் செயலே இத்துக்கத்துக்குரிய துக்கோற்பத்தி ஆகும். வரலாற்றுத் தீர்வுப்படி (1619க்கு முன் இருந்தது போல்) இரு இனங்களும் மீண்டும்
விழிப்புறுங்கள்'
விவரக்குறிப்புகள்
பெளத்தத்தைத் தனித்தனியே பிரிந்து வாழ்வதுதான் ர்னிப்பிணைத்தே துக்க நிவாரணம் ஆகும் இரு விரும்புகின்றனர்" அரசுகளையும் தமிழீழ அரசு, பரினவாதத்தின் சிங்கள அரசு தனித்தனியே ற்றப்பாட்டை மீள்வித்துப் புனரமைப்பது தான் றுகுமுறையிலே துக்க நிவாரண மார்க்கம் ஆகும்" ப்பதும் இன்றைய என்ற அளப்பரிய வியாக்கியானத்தை
ர்ணிப் பார்ப்பது ன்றது.
றுப் பின்னணி
கா ஜனநாயக சின் நிறைவேற்
களும் தம்மைப் ாகப் பாவித்துக் நத்துக்களைக் கூறி T602Ta)ITLĎ. "(Š||TÍ
ாதானம் என்றால்
தம்மதிபவில் ஜே. தான் ஒன்றுக்கும் ன்பதைக் காட்டச் ா யுத்தம்" செய்து று புத்தாயிரமாம் அதிபராக அம்மடு நிற்கின்றார். ஊறிய மட்
பூரீ லங்காவின் முள ள வர்கள து முற்றுப்புள்ளி தொடர்கதையாகி
ஒற்றைத் தலை1றம் பெற்றுள்ள ன தொடர்பான க்கத்தை 22.11 செலவுத் திட்ட ாது "சிந்தனைச் வேலுப்பிள்ளை இவ்விடத்தில் மீள தல அவசியபெளத்த தத்துபடையில் தமிழ் 60Ꭲ6ᏡᏓLᏗ e-9160Ꮺ0lᏊ5வர் பின்வருமாறு லில் ஈழத் தமிழர் நிறுவலைக் "கதிர் புத்துகின்றார்.
மூன்றாந்தரப்பு மத்தியஸ்தத்தை வேண்டி நிற்கின்ற இவ்வேளையிலே ஈழத் தமிழ் மக்கள் தங்கள் மனதில் நன்கு பதித்துச் சிந்தித்துச் செயலாற்ற விழைவது அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.
"சமாதானம் " என்ற வார்த்தையே இன்று பலராலும் உச்சரிக்கப்படுவதாக அமைந்து வருவது கணகூடு. இது நிரந்தர கெளரவமான சமாதானத்தை வேண்டியதா அல்லது இடைக்கால "இடை வேளை" கருதியதா என்ற சிந்தனை எழுவது இன்றைய நிகழ்வுகளைக் குறிப்பாகச் "சமாதான" கோஷங்களைக் கேட்கையில் தவிர்க்க முடியாததாகின்றது. "சமாதானத்திற்கான புத்தம்" நடைபெறுகின்ற தீவிலே தேர்தல் கலாசாரத்தைக் கருத்திற் கொணர்டே சமாதானக் கலாச்சாரம் பல்வேறு தரப்பாலும் முன்னெ டுத்துச் செல்லப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உணர்மை, இவவேளையிலே "விக்கிரமாதித்தன் கதை" பாணியிலே பேரினவாதம் வீறுகொணர்டெழச் செய்யப்பட்டு, அதிகாரமுள்ளவர்களின் "செல்லப்பிள்ளை'யாக வளர்த்தெடுக்கப்படுவது பிறக்கின்ற புத்தாயிரமாம் ஆணர்டினை வரவேற்கும் நல்ல சகுணமல்லவே!
"சமூகத்தில் சீர்திருத்தம சத்தங்கள போடுவதாலோ, கோஷங்கள் எழுப்புவதாலோ குறை கூறுவதாலோ, பிறரைப் பழித்துரைப்பதாலோ, புதுக் கட்சிகளை ஏற்படுத்துவதாலோ கிட்டுவதில்லை. ஆனால், மக்கள் சிந்தனையைத் துாணர்டி கருத்துக்களை முன்னேறச் செய்வதினால்தான் அதுதித்திக்கும். எங்கு கருத்துச் g flLrg இருக்கின்றதோ அங்கு சரியான செயல் வந்துவிடும்" என்று ஹென்றி ஜோர்ஜ' எனற ஆங்கிலேய அறிஞரின் கூற்றைக் கருத்திற்கொணர்டு திடமான பணிகளை முன்னெடுப்பதில் தான் ஈழத்தமிழ்த் தேசியத்தின் இருப்பின் தொண்மை பேணப்படுவதும் நாளைய சந்ததியேனும் நிரந்தர கெளரவமான சமாதானத்தை அனுபவிப்பதும் தங்கியிருக்கின்றது எனபதை உரியவர்கள் உரத்துச் சிந்தித்துச் செயலாற்றுவது நிதர்சனமான தேவையாகின்றது.
62/. 20/25/07
வடக்கு தெற்கு உறவுப்பாலம் நிகழ்ச்சியின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து அணர்மையில் சில LIDIT GODTØJ LIDIT GOOTGILLIÓ
கொழும்புக்கு அழைத்து
வரப்பட்டனர் கொழும்பில் இவர்கள் பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்ட போது இவர்களுக்குத் துணையாக நன்கு தமிழ் தெரிந்த இராணுவ கப்டன் ஒருவரும் பெண சிப்பாய் ஒருவரும் கூடவே சென்று வந்தனர்.
LIDIT GODTGJLIDIT GOOTGS) LLUÍ யாழ்ப்பாணம் திரும்பிய போது இவர்களும் கூடவே வந்தனர். L/6)maეტluolტე) მეტlup/rგუTLA தரையிறங்கியதும் அங்கு நின்ற இராணுவ அதிகாரி இப்போது இருட்டி விட்டது. நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது. காங்கேசன் துறையில் போய் தங்குங்கள் நாளைக்காலை வீடு செல்லலாம் என்றார் மாணவ மாணவியர் எமது மணர்ணில் வந்து இறங்கிய பின் எமது வீடுகளுக்குச் செல்ல எம்மால் முடியவில்லையே என முணுமுணுத்தனர். இவர்களை அழைத்து வந்த இராணுவ கப்டன் பலாலியில் நின்ற அதிகாரியிடம் நான் இவர்களை அழைத்துச்சென்ற இடங்களில் எல்லாம் இவர்களுக்கு ராஜ உபகாரம் வழங்கப்பட்டது. இங்கு தான் இப்படி என்றார். அதற்கு அந்த அதிகாரி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். காங்கேசன்துறை சென்றதும் காங்கேசன்துறை பட்டினசபை மணர்டபத்தில் போப் படுக்குமாறு அங்குநின்ற இராணுவத்தினர் கூறினர் என்ன இந்த திறந்த வெளியிலா படுப்பது என்றனர் மாணவிகள் (கொழும்பியிருந்து கடைசி விமானத்தில் வரும் பயணிகள் யாவரும் இவ்வாறு பட்டினசபையில் தான் தங்கவைக்கப்படுவது வழக்கம்)
மாணவிகளை அழைத்து வந்த (COLIGOoÍ ÁLÖLIITILL LIDITCOOTE SECOGIT உள்ளே படுக்க விட்டு விட்டு அவர்களுக்குக் காவலாக வெளி வாசலில் படுத்திருந்தாராம் சாமத்தில் திடீரென பெண சிப்பாப் கூக்குரலிட்டாராம் உடனே காவலுக்கு நின்ற இராணுவத்தினர் அனைவரும் ஓடி வந்தனர். இராணுவ பொறுப்பதிகாரியும் வந்தார் என்னவென்று விசாரித்த போது அங்கு காவல் கடமையிலிடுபட்டிருந்த சிப்பாய் ஒருவர் மேற்படி பெண சிப்பாயின் சட்டைக்குள் கையை விட்டுவிட்டதாகத் தெரிய வந்தது. அந்து இடத்திலேயே முகத்திற்கு டோர்ச் அடித்து அடையாள அணிவகுப்பு நடந்தது. பெணி சிப்பாப் காவலில் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவரை அடையாளம் காட்டினார் சுக சிப்பாய்கள் அந்தச் சிப்பாயை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று உதைத்தனர். பின் திரும்பி வந்து ஏன் உங்களுடன் கூட வந்த GLL621 GJELGOL விட்டிருக்கக்கூடாது என்றனராம். அதற்கு பெண சிப்பாய் இல்லை அவர் இதை செய்யவில்லை என மறுத்து விட்டாராம் பின்னர் நடந்த சம்பவத்தை எழுதித் தருமாறு கூறி எழுதி வாங்கிக்கொண்டு சென்று விட்டனராம்.
கை விட்ட கதை
-UTIOff

Page 5
சரிநிகரில் நான் இந்தப் பத்தியை எழுதத் தொடங்கியிருந்த 35 IT GULES அப்போது இலங்கை வானொலியில் மக்கள் குரல' என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை ஈ.பி.டி- பியினர் நடாத்தி வந்தனர். ஆமா விதி குணர்டு வெடிப்பினர் போது கொலலப்பட்டுவிட்ட ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சியாளர்கள் வழங்கிய விசேட சலுகை ஒன்றின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டு வந்தது. இந்த நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாக இருந்தவை இரணடு விடயங்கள் ஒன்று பிரேமதாச அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குவது இரணடாவது புலிகளை விமர்சிப்பது புலிகளை மிகத் தீவிரமாக விமர்சிப்பதில் யாருக்கும் எந்த ஆட் சேபனையும் இருந்திருக்க முடியாது. புலிகளை மட்டுமல்ல, எந்த ஒரு அர சியல் குழுவையும் அதன் அரசியல் இராணுவ செயற்பாடுகளை அடிப்படையாக வைத்து விமர்சிப்பதில் யாரும்
கூற முடியாது ஆனால் மக்கள்
|- - Ο οι ΙΙΙ , தமிழ் மக்களின போராட - டத்தை அகப்பட்டு சாகும் அம்மக்களிர் துயரத்தை எல்லாம் கொச்சைப்படுத்தும் விதத்தில் நிகழ்ச் சிகள் தொகுக்கப்பட்டு வந்தன. பிரேமதாச அரசாங்கத்தையும் அதன் யுத்த நடவடிக்கைகளையும் முடிந்தளவுக்கு நியாயப்படுத்துபவையாக அந்தச் செய்திகள் வெளிவந்தன.
அந்த வருடம் வருடப்பிறப்புக்கு மறுநாள் வடக்கிலிருந்து கிளாலிக கடலுடாக வந்த படகுகள் மடக்கிப் பிடிக்கப்பட்டு அதிலிருந்தவர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் பிற தொடர்பு சாதனங்களிலும் வெளிவந்தது கடற் படையினரால் செய்யப்பட்ட குமுதினிப் படகு கொலைக்குப் பிறகு அவர்களால் செய்யப்பட்ட மிகப் பெரிய படுகொலை அது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவல் அரசாங்கம் அப்படி ஒரு கொலை நடக்கவில்லை என்று முதலில் மறுத்தது. பிறகு படையினர்க்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அதற்கு தாம் பொறுப்பேற்க முடியாது என்று அறிவித்தது. ஆனால் மக்கள் குரல் அப்படகுகளில் வந்தவர்கள் புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் என்று அடித்துச் சொல்லி அவர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியது.
சரிநிகர் மெல்லத் தமிழினி பத்தியில் மக்கள் குரலின் இந்தச் செய்தியை கணிடித்து மக்கள் குரல் எந்த மக்களின் குரல் ? என்ற தலைப்பில் கேள்வி எழுப்பியது.
அது இவவாறு எழுதியது. "இலங்கை வானொலிக்குள் ஒதுங்கிக் கொணர்டு மக்கள் குரலை ஒலிக் - கின்றவர்கள் கணக்கீட்டில் செத்தவர்கள் செத்துப் பிழைத்தார்கள் அனைவரும் புலிகள்"
விமர்சிக்கு
"வழமையாக பாதுகாப்புக்கு வருகிற புலிகள் கூட அன்று வராத நிலையில் வந்து கொலையுணர்ட இவர்கள் அனைவரும் புலிகள் தான் என்றால் வடக்கு கிழக்கில வாழ்கின்ற அனைவருமே புலிகள் தானி
"அப்படி என்றால மக்கள் குரல் எந்த மக்களின் குரல் என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும் வடக்கு கிழக்கில வாழ்கின்றவர்கள் ஒவவொருவரும் புலிகள் தானி என்றால அவர்களுக்கு பிரபா கரன தலைவராக இருப்பது தானே நியாயம்?
"மக்கள் குரல் ஏன் பிறகு வீணாக வயிறுநோகக் கத்துகிறது?"
"ஒரு வேளை பிரபாகரனினர் பதவிக்கு ஆசைப்படுகின்றதோ?"
இந்தக் கேள்வியுடன் சரிநிகர் நிற்கவில்லை. பத்திரிகையின் முன்Laida) "His master's voice" grain) தலைப்பில் இசைத்தட்டில் ஒலிபெருக்கியின் முனி உட்கார்ந்திருக்கும் நாயின் படத்துடன் ஈழமோகத்தின் கவிதை ஒன்றையும் பிரசுரித்திருந்தது.
"கேட்டீரோசேதி கிளாலிக் கடற்கரையில்போட்டேன்வந்தவர்கள் புலியாம்-காட்டேறி எனவந்து கடற்படையோர்கொன்றொழித்த
அவ்வளவுக்கு பிரேமதாச அரசாங்
கத்தின் புகழிபாடுகிற அல்லது வால் பிடிக்கிற ஒரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடந்து கொணடிருந்தது.
இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் கடந்த நவம்பர் 2ம் திகதி
வெளளவத்தையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரமேஷி எனப்படும் அற்புதராஜா நடராசா அவர்கள் தானி அன்று இந்த நிகழ்ச்சியை தொகுத்து நடாத்தி வந் தவர் அதே நேரத்தில் அவர் தினகரன் பத்திரிகையிலும் கூட புல்லட் பொக்ஸ் என்ற தலைப்பில் சூரிய தீபன என்ற பெயருடன் ஒரு பத்தி எழுதி வந்தார். அந்தப் பத்தியிலும் அதே மக்கள் குரல் பாணி எழுத்தை எழுதியது மட்டுமல்லாமல பிற பத்திரிகையாளர்களை மிரட்டுவதிலும் ஈடுபட்டு வந்தார்.
சரிநிகரில் தொடர் கட்டுரை ஒன்றை எழுதிவந்த நணபர் அன்ன பூரணா அவர்களை மிரட்டும விதத்தில் "பிழைத்துப் போகட்டும் என்று விட்டால் அதைப் பலவீனமாக கருதுகிறார்கள்" என்று எழுதியிருந்தார்.
இந்த மிரட்டலுக்குப் பதிலளிப்பதற்காக மேற்குறிப்பட்ட ஜூன் 1993
அது யுத்தம் செய facifico Caca).
இருக்கையில் தா இருக்கையில் பது கெரில்லாக்களின் த
ளரின் தர்மம் அதுவ சார்ந்துள்ள மக்களு படுகிறதோ அதை எது பிழை எனப் விமர்சிக்கிறார்கள் விமர்சிக்காதிருப்பது விமர்சிப்பதும் அவர்
தவிரவும் அவ வெளிப்பாட்டு உ போடுகிற பிச்சைய அதை அவர்கள் த யாகக் கருதுகிறார்க புரிமை அவர்களு டும்போது அவர்கள் போராடுகிறார்கள் ஆயுதமாகிறது.
குரியதீபனி பத் மிரட்டுவது போல அரசியல்வாதியின் சின் மிரட்டலைப் கருத்துக்களுடன் மு
இதழில் வெளியான இப்பத்தியை ஒதுக்கியிருந்தேன். அப்போது அவர்கள் இன்றிருப்பதை விடவும் பலமாக இருந்தார்கள் பிரேமதாச காலத்து பாதாள உலக நடவடிக்கை களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதோ என்ற சந்தேகமும் அச்சமும் கூட நிலவியது ஏற்கெனவே ஆட்கடத்தல் மணிடையில் போடுதல் போன்ற விடயங்களுக்கு மிகவும் பேர் போன இயக்கப் பாரம்பரியத்திலிருந்து வந்த ஒரு எழுத்தாளர் என்பதால் தாம் பலவீனமாக இல்லை என்பதை நிரூபிக்க ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சம் பரவலாக நிலவியது. எனவே இப்பத்தியில் பற்றி எழுதவேண்டிய ஒரு தேவை எழுந்தது.
குரிய தீபனினர் சரிநிகர் மீதான தாக்குதல் எந்தவகையான ஜனநாய கம் ? என்று கேள்வியிட்டு எழுதிய அப்பத்தியில் நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்
"பத்திரிகையாளர்கள் வீனம் பார்த்து அடிப்பவர்கள் அல்ல.
LG)LÓ LIGI)-
அதை எழுதலாம் ஆனால் மிரட் ஜனநாயகம் ?
இத்தகைய சரிநிகர் ஒருபோது தில்லை. ஏனெனி சரிநிகர் வெளிவ ஜனநாயகப் பிச் பத்திரிகையாளர்க மீதுள்ள சுதந்திர உறுதியான பிடிப்பா பத்திரிகையாளர்க மிரட்டியும் கொன, நாட்டிய தாம் பலி ಇಂಗ್ಲ செய்ய நினைத்தால் யட்டும் அதன் மூன் தான் என்று அவர்
இலங்கையில் வந்த ஒரேயொரு நசுக்கிய ፴F| பெயரை அவர் டெ ஆனால் சரிநி தில்லை.
 
 
 
 

ஒஇதர் நவ 1, -
Bബ്. 25 , 1999
பும் யுத்தத் தந்திTgif LavafeDT LDT 5. குவதும் பலமாக
கிக் கொள்வதும் மம் பத்திரிகையா
எல்ல. அவர்கள் தாம் க்கு எது சரியெனப்
சொல்கிறார்கள் படுகிறதோ அதை La)』rcmarzaのem தும் பலவினர்களை களது முறை அல்ல. கள் தமது கருத்து ரிமையை யாரும் ாக கருதுவதில்லை. மது பிறப்புரிமை - எர். இந்தப் பிறப்நக்கு மறுக்கப்பஅதை எதிர்த்துப் பேனா அவர்களது
திரிகையாளர்களை எழுதியுள்ளது ஒரு அரசாங்கப் பொலி
போல உள்ளது. ரணர்பாடு இருந்தால்
அதுவரும் நூறு நூறாய், ஆயிரம் ஆயிரமாய்.
ஒரிரு பத்திரிகையாளர்களினி குடும்பங்கள் தெருவில் நிற்கப் போவதாலி பத்திரிகையாளர்களின் குரல் நின்றுவிடப் போவதில்லை. அது உலகம் முழுவதும் ஒலித்துக் கொணர்டே தான் இருக்கும்"
- இந்தப் பத்தியின் பிறகு அவர்
சரிநிகர் தொடர்பாக எழுதுவதை முற்றாக கைவிட்டுவிட்டார்.
இதற்கு ஏறக்குறைய இரணர்டு
ஆணர்டுகட்குப் பிறகு தினமுரசு பத்தி ரிகை வெளிவந்த போது தனினை வெளிப்படுத்திக் கொள்ளாத பிரதம ஆசிரியராக அவர் செயற்படத் தொடங்கினார் நாரதர், ரசிகன் அறிபுதன் அதிரடி ஐயாத்துரை என்று பல வேறு புனைபெயர்களுடன் அவர் எழுதத் தொடங்கியபோது முன்னைய அரசியலுக்கு நேரெதிர் மாறாக, புலிகளை ஆதரிக்கும் போக்குடையதாக அவரது எழுத்துக்கள் அமைந்தன. 1994 பாராளுமன்ற தேர்தலில் யாழி மாவட்ட பா. உவாக தெரிவுசெய்யப்பட்ட அவர் தனது பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி எந்த அரசியற் கருத்துக்களையும் தீவிரமாக முன் வைக்கா விட்டாலும், பத்திரிகையை தீவிரமான கருத்துத் தெரிவிக்கும் ஒன்றாக வெளிப்படுத்திக் கொணர்டு வந்தார் ஈ.பி.டி.பி. தவிர்ந்த மற்றைய அனைத்துத் தமிழக கட்சிகளையும் தீவிரமாக விமர்சித்தும் வாசகர்களது சிந்தனைக்கு வேலை தராத விதத்தில் ஆதரவை திரட்டும் மலினத்துவ (Populist) அரசியற் பத்திகளை நேரடியாக கணிட ஒருவர் கதை சொல்வதுபோல எழுதியும் வாசகர்களின் வட்டத்தைப் பெருப்பித்துக் கொணர்டார் தினமுரசு பத்திரிகையை விளம்பரமில்லாத ஒரு லாபகரமான தமிழ் வாரப் பத்திரிகையாக வியாபித்தெடுத்தார்.
| La சிந்தனைகளையும் கருத்துக்களையும் கூட வெற்றிகரமான வியாபாரப் பொருளாக எழுத்திலும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டிய சமீபகால எழுத்தாளர் / அரசியல்வாதி என்ற பெருமை அவரைச் சாரும் அந்தளவுக்கு அவரது எழுத்தும் பத்திரிகையும் பிரபல்யம் பெற்றிருந்தன.
அற்புதராஜா நடராசா கொலை யைப் பொறுத்தவரையில் அவரது கொலையைப் புலிகளே செய்திருக்கலாம் என்று அவரது கட்சியினர் கூடக் குற்றம் சாட்டவில்லை. அவரது பத்தி ரிகை வாழ்தர்கள் கூட ஒரு போதும் புலிகள் இதிைச் செய்திருப்பார்கள் என்று
ா முதல்
வது எந்தவகை
மிரட்டல்களுக்கு அஞ்சப் போவால கொழும்பில் ருவது யாருயை சயாலும் அல்ல. ரின பிறப்புரிமை வளிப்பாட்டிலுள்ளயாழ்ப்பாணத்தில் ளை அடித்தும், ம் புலிகள் நிலைமானவர்கள் என்ற ம்பில் குரியதிபனும் தாரளமாகச் செப்ம் தான் பலமானவர் நிரூபிக்கட்டும்.
னநாயக் குரலையும் தனையாளருக்கான றுக் கொள்ளலாம். அழியப் போவ
நம்பப் போவதில்லை. இந்தக் கொலையின் போது பாவிக்கப்பட்டது 56 ரக ரைபிள்கள் என கூறப்படுவதால், புலிகளாக அது இருக்க முடியாது என்றும் இது அவரது இயக்கத்தின் அல்லது வேறு கொழும்பிலுள்ள இயக்கங்கள் ஒன்றின் வேலையாக அல்லது ஒருவேளை அரசாங்கத்தின்
வேலையாக இருக்கலாம் என்ற சந்
தேகமே பரவலாக அடிபடுகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவோ, குறிப்பாக குற்றம் சாட்டப்படவோ இல்லை.
அரசியல் பத்தியிலும் சரி, தனது வரலாற்றுத் தொடரிலும் சரி கட்டுரைகடகு சுவை சேர்ப்பதற்காக தனது கைச்சரக்கையும் கற்பனையையும் சேர்த்து எழுதும் மலினத்துவப் பத்திரிகையாளர் என்ற போதும் அவரது எழுத்துக்கள் அவரது அரசியல் இருப்
நாசமறுப்பான்
புக்கும் அவரது கட்சியின் இருப்புக்கும் சவாலாகவே இருந்து வந்தன. குறிப்பாக அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது அரசாங்கத்தை பார்ாளு மன்றத்தில் ஆதரிப்பது இராணுவத் துடன் சேர்ந்து நின்று யுத்தம் நடக்கும் பகுதிகளில் செயற்படல போன்ற அவருடைய சொந்தக் கட்சியினர் நடவடிக்கைகட்கே அவரது பத்திரிகை எழுத்துக்கள் மிகவும் மோசமான பின் விளைவுகளைத் தருபவையாக அமைந் திருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை. இப்பத்திரிகை நிச்சயமாக கட்சிக்கு p : G.I. பலத்த அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியிருக்கும் என பதில் ஐயமில்லை அணமையில் ஈபிடிபியின் இன்னொரு உறுப்பினரான உமாபதி பாஸ்கரனினால் நடாத்தப்பட்ட பத்திரிகையான தாய்மொழி, அது அவசரக் காலச் சட்டம் தொடர்பாக எழுதிய ஆசிரிய தலையங்கம் காரணமாக கட்சியினால் தடை செய்யப்பட்டது பற்றி வாசகர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், அவவாறான ஒரு தடையை தினமுரசு மீது ஏற்படுத்தக் கட்சிக்கும் தலைமைக்கும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. அவவளவுக்கு கட்சிக்குள் ரமேஷ பலமானவராகவும் டக்ளஸ் தேவா னந்தாவுக்கு சவாலான பலமிக்க ஒருவராகவும் இருந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
எமது இயக்க வரலாற்றில் சவாலாக இருத்தல் என்பதன் அர்த்தம் எப்படிப்பட்டது என்பது கூட விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றல்ல
எவவாறாயினும் இக்கொலைக்கு காரணம் எதுவானாலும் கொல்லப்பட்ட ரமேஷ எவ வளவு மோசமான அரசியல்வாதியாக எழுத்தாளராக இருந் தாலும் இந்நடவடிக்கை ஒரு ஆபத்தான சமிக்ஞையை வெளிப்படுத்தி நிற்கிறது. அணர்மையில் நீல திருச்செல்வம் கொல்லப்பட்டபோது அக்கொலை தொடர்பாக தினமுரசு பத்திரிகையில் ரமேஷ எழுதிய கருத்துக்கள் அரசியல் அறம் பிழைத்தோர்க்கு இத்தகைய முடிவுகள் கிடைப்பது நியாயமே என்ற தோரணையில் அமைந்திருந்தன.
அவர் நியாயப்படுத்துகிற அதே அரசியல் சிந்தனை அவரது கொலைக் கும் கூட நியாயத்தைக் கணடுபிடித்து விடும் என்ற ஆபத்தே அந்த சமிக்ஞையாகும்.
அரசியல் பழிவாங்கல் படுகொலைகளை நியாயப்படுத்துவது அதற்கு நியாயப்படுத்த ஆயிரமாயிரம் நியாயமான காரணங்கள் இருப்பினும் கூட அது ஒரு ஆபத்தான கோட்பாட்டினர் வளர்ச்சிக்கு தனி நபர் பயங்கரவாத கோட்பாட்டின் வளர்ச்சிக்கு உதவு வதால், மிகவும் தவறானது மட்டுமல்ல, நியாயப்படுத்துபவருக்கே ஆபத்தானதும் கூட
எமது அரசியல் வரலாற்றில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதைகள் நிறையவே உணர்டு கடாவை வளர்ப் பவர்கள் இறுதியாக நடந்த ரமேஷின் கொலை மூலமும் அந்தக் கடாவுக்கு மேலும் பல மூட்டியிருப்பவர்கள் என்றைக்கோ ஒருநாள அது தமது மார்பிலும் பாயும் என்பதை நினைவில் வைத்திருப்பது நல்லது.
ரமேஷ தனது தொடர்புசாதன துறையுடனான ஆரம்பத்தை கோலின் ஒரு முனை ஆரம்பித்தார். அவரது
இறுதிக 历TQ) நடவடிக்கைகள் இன்னொரு முனையில் இருந்தன. அவர் ஒருபோதும் நிதானமான ஒரு எழுத்தாளராக இருந்ததில்லை. எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு மோசமான அரசியல்வாதியாகவும் அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு
மோசமான எழுத்தாளராகவும் அவர் விளங்கினார். அவர் தனக்குத் தானே போட்டுக் கொணர்ட வேஷங்களால் திறமை மிக்க தனது எழுத்தையும், ஆற்றலையும் அதற்குப் பலியாக கி விட்டுப் போய்விட்டுள்ளார்.
அல்பிரட் துரையப்பா முதல் காமினி
வரை என்று எழுதிவந்த அற்புதனின்
முடிவு அற்புதனுடன் முடியட்டும் அதற்கப்பாலும் தொடரக் கூடாது என்பதே எமது விரும்

Page 6
  

Page 7
  

Page 8
8. b6) ... ll, - b6) . 24, 1999
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 25 வது ஆணர்டு நிறைவையொட்டி பல வாழ்த்துச் செய்திகளும் கருத்துக்களும் அறிக்கைகளும் சமீபகாலமாக வெளிவந்து கொணடிருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் பல கலைக்கழகத்தினர் ஆரம்பகாலந் தொடக்கம் 1991ஆம் ஆணர்டுவரை பதினாறு வருட காலமாகப் பல்கலைக்கழக ஆசிரியர்களுள் ஒருவராகக் கடமையாற்றியவர் என்ற வகையில் எனது கருத்துக்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
ஒரு பலகலைக்கழகம் சமூகத்திற்கு அளிக்க
வேணடிய கல வித்திறன் புலமைப் பயிற்சி ஆகியவை அதன் தவிர்க்க (Ա) գ-L//IE அம்சங்களாகும். இவற்றுடன் கூடவே ஆய்வறிவுச் செயல்வாதம் Acadamic activism grafalafo
இனினோர் விடயமே அப்பல கலைக்கழகத்தின்
தனித்துவத்திற்கும் வரலாற்று முக்கியத்து
வத்திற்கும் காரணமாக அமைகிறது.
இந்தப் பின்னணியில் சிந்திக்கும் போது யாழ்
பல கலைக்கழகத்தினர் 25 வருடகாலக் கணக்கெடுப்பு என்பது அதன் மாணவர் தொகை கல வித்துறைகள பீடங்கள கட்டிடங்கள்
ஆகியவை பற்றிய அறிக்கை மாத்திரமலல என்பது புலனாகும் இந்தக் காலப் பகுதியில் அந்த நிறுவனம் பதித்த தடங்களையும எணணிப் பார்க்க வேணடியது முக்கியமானதாகும்
யாழ்ப்பாணப் பலகலைக்கழகம் ஆரம்பித்த போது அது ஒரு பலகலாசாரத் தன்மையுள்ள ஒரு கல்வி நிறுவனமாக இருந்தது இலங்கையினர் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தமிழ் முளப்லிம் சிங்கள மாணவர்கள் ஆசிரியர்கள் நிர்வாகிகள்
பல கலைக்கழகச் சமூகத்தினர் அங்கத்தவராயிருந்தனர் வெவ வேறு சமய கலாசார மொழிகளின் Լյից ցարքա: இணைவும்
பல கலைக்கழகத்திற்கு ஒரு வளமான சூழலை அமைத்தன.
பல கலைக்கழகத்தின் முதற் தலைவரான பேராசிரியர் கைலாசபதி முற்போக்குப் புலமையாளர் அவவகையில் ஒரு அறிவுசெயலவாதத்தின் வழியே பல கலைக்கழகம் நடப்பதற்கேற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவருக்குப் பல கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் ஆதரவிருந்தது. பல்கலைக்கழகத்துப்
== == == == == == ==
யாழ்பாணப் L J GAj AJ, GOOGLD - கழகத்துடனான எனது தொடர்பு நேரடியானது அல்ல. அங்கு நான் ஒரு ஆசிரியராகவோ நிர்வாகியாகவோ கடமை ஆற்றியதில்லை. ஆனால் யாழ்ப் பலகலைக்கழகம் நிறுவப் . കേ.എ என்று முனர் வைக்கப்பட்ட கோரிக்கைகளுடனும் அதற்காகச் செய்யப்பட்ட முயற்சிகளுடனும் தொடர்பு கொணர்டிருந்தேன பலகலைக்கழகத்தின் ஆரம்பகால ஆண்டுகள் எனக்கு மிகவும் பரிச்சயமானவை பல கலைக்கழகத்தின (அப்போது அது ஒரு வளாகமாக இயங்கியது) முதலாவது தலைவர் மறைந்த பேராசிரியர் கைலாசபதி σΤσή நணபனாகவும் இருந்ததால் பல விடயங்களை அறியவும் அதன் வளர்ச்சியை உன்னிப்பாக அவதானிக்கவும் முடிந்தது. இந்த ஒரு
ÎNCO COT GOf LÍNGGUGULUI இங்கு கருத்துக்களைக் கூறுகிறேனர்.
யாழ்ப்பாணத்தில் உருவாக வேணடும் என்ற கருத்து முனிவைக்கப்பட்ட போது பிரதான தமிழிக்கட்சிகள் அக்கருத்தை எதிர்த்தன எத்தகைய எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது என்பது சுவாரஸ்யமானது
பல கலைக்கழகம்
எதிர்த்தவர்கள் வடக்குக் கிழக்குக்குப் பல கலைக்கழகம் வேணடும் ஆனால் அது இருக்க வேணடும் அது திருகோணமலையில் அமைய வேணடும் என்றனர் திருநெல்வேவியில் இருந்த பரமேஸ்வரக் கல லுரியை பல கலைக் - கழகத்திற்காக எடுப்பது பிழை என்பதும் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் வேணடாம்
கூறிய இனினோர் காரணமாகும்
யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் a galima இது வழிவகுக்கும் என்றும் கூறினர். ஒரு சிறந்த பாடசாலை இழக்கப்
பட்டுவிடும் என்பது சரியான காரணமே அதற்காகப் பல்கலைக்கழகத்தையே வேணஎன்பது ஆச்சரியத்துக்குரியது. பலகலைக்கழகம் விமர்சனரீதியான கல்வியை ஊக்குவிப்பதாகும்
மேலும் யாழ்ப்பாணத்திற்குப் கலைக்கழகம் தேவை என்பதை அக்காலத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசு சிங்கள ஆட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்து முன்வைத்தது என்று கூறினாலும் கூட அது சிங்கள பேரினவாதத்தினர் விளைவு எனறு கூறுவதற்கில்லை. ஏனெனில் ஒரு பல்கலைக் கழகம் சுயாதீனமாக இயங்கும்போது அப்பல்கலைக்கழகத்தினர் தலைமையும் அந்த அமைப்புமே அதன் பங்கைத் தீர்மானிக்கும்
இறுதியில் பல்கலைக்கழகம் நிறுவப்படவேண்டும் என்ற கருத்து வலுப்பெற்ற போது
| լրլը
Laj
പൺങ്കഞ്ഞത്രെ இயக்கங்களும் அ up. Lൺങ്കങ്ങളൈpങ്കഥ L
பேராசிரியர்கள விரிவுரையாளர்கள் பெரும் பாலானோர் முற்போக்கான பொதுவான இடது சாரி அல்லது குறைந்த பட்சம் தாராளமையவாத கருத்துடையோராகவாவது இருந்தனர்.
இத்தகையதொரு பின்னணயிலேயே கல்விப் போதனையும் பல கலைக்கழகத்துக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவும் மாணவர் செயல்வாதமும் அமைந்தன.
தமிழ் சமூகத்தில் எழுபதுகளின் பிற்பகுதி யிலிருந்து தொணனூறுகளின் முற்பகுதி வரையேயான 20 வருடங்களில் செயல்பட்ட மூன்று சமூக இயக்கங்களுடனும் யாழ்ப்பாணப் பல கலைக்கழகம் தொடர்புபட்டதாகத தென்படுகிறது.
இடதுசாரி மார்க்சீய முற்போக்குச் சிந்தனை செயல்வாதம் ஆகியவற்றுடன் யாழ்பபாணப பல்கலைக்கழகம் இணைந்திருந்தது. இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இத்தகைய சமூக இயக்கங்களுடன் தொடர்பு கொணடிருந்தோர் பல கலைக்கழகத்தில் பணியாற்றினர். இதன் பலனாகவே பல்கலைக்கழகம் தந்தக்கோபுரமாகச் செயற்பட்டது. சமூக நிலைமைகளுடன் தன்னை
யாழ். பல்கலைக்கழக
யாழ், பல்கலைக்க
வளர்ச்சி பற்றிய சி
எத்தகைய பலகலைக்கழகமாக அது அமைய வேணடும் என்ற விவாதம் பல மட்டங்களில் இடம்பெற்றது. பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளிவந்தன. தமிழ் சிங்கள முற்போக்குச் சகதிகள் பல கலைக்கழகக் கோரிக்கைக்காகப் பிரச்சாரம் செய்தன.
இறுதியில் பல்கலைக்கழக (அப்போது எல்லாப் பல கலைக்கழகங்களும் வளாகங்களாகவே இயங்கின) அமைக்கப்பட்ட போது பேராசிரியர் கைலாசபதி அதன் முதன தலைவராக நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ஒரு உயர்கலவி நிறுவனத்திற்குத் தலைமை அளிப்பதற்கு அவர் பொருத்தமானவர் என்ற கருத்து கல வியாளர்களிடம் காணப்பட்டதால் அந்நியமனம் வரவேற்கப்பட்டது. கைலாசபதி சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இலக்கிய சமூக விஞஞான ஆய்வாளர் முதற்தடவையாக நியமனம் பெற்றமை முக்கியமான ஒரு விடய மாகும் இந்நியமனம் யாழ் பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் பற்றிய பார்வை அதன விருத்தி ஆகியவை உருவாக முக்கிய காரணமாக அமைந்தது.
பல்கலைக்கழகம் எவ்வாறு அமைய வேணடும் என்பது குறித்துக் கைலாசபதி பலருடனும் உரை யாடினார். அது ஒரு மேம்பாட்டு மையமாக (Cen tre of excelence) அமைய வேண்டும் என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
6) I GMT (TABELL
யாழ்ப்பாணப் பல கலைக்கழகத்தின் முதல் தலைமை மாத்திரமல்லாமல அது இயங்கிய பின்னணியும் அதற்கு ஒரு சாதகமான நிலை மையையும் ஆற்றலையும் அளித்தன. யாழ்ப பாணத்தில் ஏற்கெனவே விருத்தியடைந்திருந் கல்விப் பாரம்பரியம் தென்னாசியாவின் சிறந் நூலகங்களில் ஒன்றான யாழி நூலகம் யாழ்ப்பாணக் கல்லூரியின நூலகம் ஆகிய6ை பலகலைக்கழகத்துக்கு ஏற்ற பின்னணியா இயங்கின.
===========================
 
 
 

கங்களும் சமூக
றிவுச் செயல்வாதமும்
சிந்தனைக் குறிப்புகள்
இணைத்தது. பல கலைக்கழகம் நடாத்திய பல கருத்தரங்குகள் இத்தகைய இணைப்பைப் பிரதிபலித்தன ஆக்க இலக்கியமும் அறிவியல் துறைகளும் என்ற தலைப்பிலும் இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல என்ற தலைப்பிலும் யாழ்ப்பான பல கலைக்கழக தமிழ்த்துறை நடத்திய கருத்ததரங்குகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன றோர் மாத்திரமல்லாது அப்போது விரிவுரையாளர்களாக இருந்த கலாநிதி நுஃமான், மு. நித்தியானந்தன முதலியவர்களும் இந்த மார்க்சீய நிலைப்பட்ட சிந்தனைப் போக்கு கல வித்துறைகளில் செயற்படக் காரணமாக இருந்தனர்.
அடுத்த முக்கியமான ஒரு அம்சம் தமிழ்த் தேசியவாதத்திற்கு ஆயவறிவுச் சாலையைப் பல்கலைக்கழகம் அளித்தமையாகும். தமிழ்த்தேசிய இயக்கத்துடன் தொடர்புபட்ட முக்கியஸ்தர்களில் பலர் பலகலைக்கழகத்துடன் தொடர்புபட்டிருந்தனர். குறிப்பாகத் தேசியவாதத்தினர் முற்போக்கான போக்குகள் ஆரம்பகாலங்களில் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொணடிருந்தன.
※
முகத்தின் தோற்றம்
கருத்துப் பகிர்வுகள்
மேலும் கைலாசபதி தமக்கு இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் இருந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி ஒரு பரந்த வலைப்பின்னல் அமைப்பைப் பல்கலைக்கழகத்துக்கு ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணப் பல கலைக்கழகம் மாணவ ஆசிரிய சமுதாயம் இயங்கும் ஒரு இடமாக ஆரம்பித்து தென்னிலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து பலர் வருவதும் கருத்தரங்குகளிற் பங்கு பற்றுவதும் நிகழ்ந்தது.
ஆகவே யாழ்ப்பாணத்துக்குள்ளும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இருந்த தொடர்புகள் ஆரம்பத்திலேயே பலப்படுத்தப்பட்டன. சமூக விஞஞான ஆய்வு மரபுகளுக்கு முதலிடம கொடுக்கப்பட்டது. இவவாறு பலம் வாய்ந்த புலமை மரபு ஒன்று பல்கலைக்கழகத்தில் உருவாகி வந்தது. இந்நிலையில் 1977ஆம் ஆணர்டு நிகழ்ந்த அரசியல் மாற்றம் இனவாத வன செயல்கள் ஆகியவை பலகலைக்கழக வளர்ச்சிக்கு இடையூறை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து அங்கு கல விகற்ற சிங்கள மாணவர்களும் கற்பித்த சிங்கள ஆசிரியர்களும் வேறு பல கலைக்கழகங்களுக்குச் சென்றனர். தொடர்ந்து நிகழ்ந்த விடயங்கள - குறிப்பாக 1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை இவற்றுள் முக்கியமானது. மேலும் எனபதுகளில் நிகழ்ந்த அரசியல் Liri flamanta a Iraj பல்கலைக்கழகம் பாதிக்கப்பட்டது.
Ljaja) 601
எனினும் பல்கலைக்கழகத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால அது தொடர்ந்து இயங்கியமையாகும்
இக்காலகட்டத்திலும் தொடர்ந்து வளர்ச்சிகள் ஏற்பட்டன. மருத்துவ பீடம் அமைக்கப்பட்டது. பல்வேறு ஆராய்ச்சிகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்னெடுத்தது.
பற்றிய -gամ Բյլն: LI TIT
LJG)
酶TQQ帕
பிரசுரங்கள் பல இவ வகையில் அங்கிருந்து வெளிவந்தன. கருத்தரங்குகள் பல நடைபெற்றன.
தமிழ் மக்களின் சுயநிர்ண உரிமை என்ற கருத்தாக்கத்திற்கு வேணடிய ஆய்வறிவு அடிப்படையும் பலகலைக்கழகத்திலிருந்து கிளம்பியது.
எழுபது என பதுகளில் பெணகளிடையே ஏற்பட்ட விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும் பல கலைக்கழகமும் ஒரு தளமாக இயங்கியது. என பதுகளின் ஆரம்பத்தில் C)L| 6,000 i 9,617 முன்னேற்றச் சங்கம், பின்னர் அனனையர்
முன்னணி பெண கள ஆய்வு வட்டம பூரணி பெணகள நிலையம் ஆகியவை வெவ வேறு அளவில் பல கலைக்கழகத்துடன் தொடர்பு கொணடிருந்தன. பெண மாணவிகளிடையே தோன்றிய ஒரு உணர்வினர் விளைவாகவே என பதுகளின் இறுதிப்பகுதியில் யாழி பலகலைக்கழகப் பெணகள சங்கம் என்ற ஒரு அமைப்பு உத்தியோகபூர்வமாக உருவாகி இயங்கியது.
சமூக இயக்கங்களுடனான பல கலைக் - கழகத்தினி தொடர்பை இவவாறு அடையாளம் காணலாம் பல்கலைக்கழகம் தனது சாதனைகளை நினைவு கூரும் போது இத்தகைய விடயங்களையும் எணணிப் பார்க்க வேணடியது முக்கியமானதாகும்
பல்கலைக்கழகம் விமர்சனபூர்வமான மாற்றுச் சிந்தனைகளையும் மாற்றுப் பணி பாடடையும் உருவாக்கும் தளமாக இயங்கவல்லது இன்று காணப்படுகின்ற அரசியல் நெருக்கடிகள் பல தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
இவற்றை மீறித் தனது சர்வதேசத் தனிமையையும் உலகளாவியப் பார்வையையும் விமர்சனப் புலமையையும் வளர்த்துக் கொணர்டு தென்னாசியாவின் சிறந்த புலமை மையங்களுள் ஒன்றாக யாழ் பல்கலைக்கழகம் வளர வேணடும் அதற்குப் பலகலைக்கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சக்திகள் முயலுதல் வேணடும்
ĜIJIdfliflunii மெளனகுரு சித்திரலேகா
- - - - - - - - -
நூற்றாண டையொட்டிய இவற்றில் குறிப்பிடக்கூடியவை.
இப்போது எம்மு னினுள்ள கேள்வி பலகலைக்கழகத்தின் எதிர்க ம எப்படி யிருக்க வேணடும் என்பதாகும். இதனை நான் முற்றிலும் பல கலைக்கழகத்திற்கு வெளியி லிருந்துதான் பார்த்துக் கூறுகிறேன்.
பல கலைக்கழகம் ஆரம்பிக்கும் போது அதற்கு இருந்த சர்வதேசியத் உலகளாவிய பார்வை பல்கலைக்கழகம் ஒரு உலகளாவிய அம்சம் என்ற கோட்பாடு ஆகியவை தற்போது பலவீனமடைந்திருக்கலாம். இதற்கு இடைக்காலத்தில் ஏற்பட்ட யுத்தம் அதன் பாதிப்பு அரசியல் நிலைமைகள் போன்றவை *TsTL0Tö இருந்திருக்கலாம்
எனினும் இன்று வடபகுதி எதிர்நோக்குகின்ற நிலைமைகளைப் பார்க்கும் போது இப்பல்கலைக்கழகத்திற்கு முக்கியமான பங்கு இருக்கிறது என்பது புலப்படும் புத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வட கிழக்கு பகுதிகளின் புனரமைப்பு, அபிவிருத்தி ஆகியவை பற்றிய ஆய்வு படுத்தப்படவேணடும் இயற்கை வளங்கள் பற்றிய ஆய்வு முக்கியம் எதிர்கால வளர்ச் சிக்குப் பங்களிக்கக்கூடிய வகையில் அப்
கருத்தரங்கும்
பல்கலைக்கழகம் இயங்க வேணடும் முன்னாள் துணைவேந்தர் துரைராஜா அவர்கள் வந்த போது பல்கலைக்கழக எதிர்காலம் பற்றி எனினுடனர் கலந்துரையாடினார். அப்போது நான் இதே கருத்தை பல்கலைக்கழகத்தில் ஒரு பிரதேச அபிவிருத்தி மையம் (Regional Development Centre) ஏற்படுத்தப்பட வேணடும் எனக் கூறினேன. இந்த அபிப்பிராயத்தை ஏற்றுப் பின்னர் எனக்குக் கடிதமும் எழுதியிருந்தார்.
சர்வதேச தொடர்புகள் பலப்படுத்தப்படவேணடும் சமூகத்துடன் அதிகளவான இணைப்பை ஏற்படுத்த வேணடும்
இப்போது தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழ்கிறார்கள் அவர்களிடையே பல ஆய்வாளர்கள் வளர்ந்துள்ளனர். சமூக ஆய்வாளர்கள் மாத்திமல்ல இன்றைய தகவல்கள் தொழிநுட்பத்துறையிலும் தேர்ச்சி பெற்றபலர் இருக்கின்றனர். இத்தகைய திறமைகளையெல்லாம் பயன்படுத்தி பல கலைக்கழகம் வளரவேணடும் எதிர்பார்ப்போம்.
611JIdfliluli
எண். சண்முகரத்தினம்
SLS S S S S S S S S S S S S S S S S S LS S LSLS

Page 9
இலங்கையில் முரணர்பாடுகளின் நிரல்படுத்தலின் போது தமிழ்த் தேசப்போராட்டமானது முதன்மை பெற்றதும் ஏனைய சமூக முரணர்பாடுகள் நிரற்படுத்தலில் பினனுக்குத் தள்ளப்படவும் செய்தன.
எனவே பெருங்கதையாடலாக தமித்ழ்தேசப் போராட்டத்தோடு மையப்பட்ட கருத்தாடல்கள் அமைந்தன. அவவாறு நிரல ஒழுங்கில பின்னுக்குத்தள்ளப்பட்டவற்றுள் வர்க்க மற்றும் பெண்களின் பிரச்சினைகள் சாதியப் பிரச்சினைகள் என்பனவும் முக்கியமாக அடங்குகின்றன. இந்த நிலையில் சாதியம் குறித்த போதிய ஆய்வுகள் விவாதங்கள் தமிழ்ச் சூழலில் அருகி வருவதையும் இனங்காணலாம்.
சிங்கள சிவில் சமூக கட்டமைப்பில் தமிழ்ச் சமூகம் அளவுக்கு இறுக்கமான சாதிய கட்டமைப்பு மோசமாக இல்லாவிட்டாலும் அங்கு பல்வேறு ஆய வுகள வெளிவந்தவணணம் உள்ளன. குறிப்பாக தேர்தற் காலங்களில் சிங்களச் சூழலில் சாதியம் தலைதுாக்குவதைப் பற்றி பல்வேறு கட்டுரைகள் வெளிவரும் இப்போது தேர்தல் ஆரவாரங்கள் தொடங்கியாகி விட்டது. இப்போது
தாைட்ட ரா ப்ரும்
இந்த நிலையில் சிங்கள சாதிய கட்டமைப்பு குறித்த மேலோட்டமான அறிமுகத்தையேனும் தமிழ்ச்சூழலில் செய்வது பயனுள்ளதாக அமையும் சிங்கள சாதிய கட்டமைப்பு குறித்த ஆய்வுகள் 15ஆம் நூற்றாண்டிலேயே காணக்கிடைக்கின்ற போதும் இந்த 20ஆம் நூற்றாண்டில் அதுவும் குறிப்பாக 1971இல் ஏற்பட்ட ஜே. வி.பி. கிளர்ச்சியைத் தொடர்ந்து சாதியம் குறித்த ஆய்வுகள் பல கோணங்களில் பல ஆய்வுகளாக வெளிவரத் தொடங்கின. 71 கிளர்ச்சிக்கு காரணமான அம்சங்களில் சாதிய பிரச்சினை முக்கியமான பாத்திரமாற்றியது என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 71 கிளர்ச்சியினர் பின் அது பற்றிய புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்ட அரச தரப்பினர் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்ட இளைஞர்களிடமிருந்து சாதிய வாரியாக தரவுகளை திரட்டியதும் அதன் காரணமாகத் தான் இந்தத் தரவுகள் பின்னர் பல ஆய்வுகளுக்கு மூல ஆதாரங்களாக அமைந்தன.
71 கிளர்ச்சியில் ஜேவிபியினர் படைத் துறையின் ஸப்தாபகரும் முக்கிய தலைவர்களில் ஒருவரும் இன்று வெளிவந்துகொணடிருக்கும் மாற்றுப் பத்திரிகைகளில் ஒன்றான "ராவய"வின் ஆசிரியருமான விக்டர் ஐவன் சிங்கள சாதிய கட்டமைப்பு குறித்து இலங்கையில் பல ஆய்வுகளைச் செய்திருப்பவர் அது மட்டுமன்றி இலங்கையினர் அரசியலில் எந்த பிரதான நிகழ்வுகளிலும் அதில் உள்ள சாதியத்தின் பங்களிப்பைப் பற்றி தேடித்துருவுபவர்
இலங்கையில நிலவுகின்ற சாதிய அமைப்புமுறையானது சிக்கல் வாய்ந்தது. வடக்கு கிழக்குச் சூழலில் நிலவுகின்ற சாதியம், இந்திய வம்சாவழியினர் மத்தியில் நிலவி வரும் சாதியம் மற்றும் சிங்கள சமூகத்தினர் மத்தியில் நிலவுகின்ற சாதியம ஆகிய மூன்றுவித கட்டமைப்புகளுக்கிடையிலும் உறவுகளும், முரணர்பாடுகளும் உணர்டு இவற்றுக்கென்று தனியான பணிபுகள் வடிவங்கள உணர்டு சாதியப்
இப்படித் தான் அக்கறை காட்டியிருந்தனர்.) இலங்கையில் பின் வந்த பல பெளத்த துறவிகள் சாதியத்தையும் சிங்கள பெளத்த கட்டமைப்போடு இனத்து இலக்கியங்கள் மற்றும் கோவைகளை அமைத்துக் கொண்டனர் இவை தான் பின்னர் சாதிய கட்டமைப்புக்கு நிறுவன வடிவம் கொடுப்பதில் பங்காற்றின. கனடிய ராச்சிய காலகட்டத்தின் கீழ் அமைந்த நிலப்பிரபுத்துவ கட்டமைப்பின் கீழ் தான் சிங்கள சாதியம் வலுப்பெற்றதாக ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெணகளுக்கு எதிராகவும் அடிமட்ட
தொழில்களைப் புரிந்த விளிம்புநிலையினருக்கு எதிராகவும் சாதிய ஒழுக்கக கோவைகளை "பெளத்த முலாம் பூசி அளித்ததில் பெளத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராக கருதப்படும்
அநகாரிக்க தர்மபாலவின பாத்திரம் முக்கியமானது.
நாவலர் சைவ சித்தாந்த ஒழுக்கக்
கோவையை நிறுவுகின்ற பணியைச் செய்கின்ற போது பெணகள் குறித்த மோசமான ஒழுக்க விதிகளை சுமத்தியதற்கு ஒப்பானவற்றை அநகாரிக்க தர்மபாலவின் ஒழுக்கக்கோவையிலும் காணலாம் (இது குறித்து தனியாக பார்க்கலாம்.)
மலைநாட்டுச் சிங்கள சாதிய கட்டமைப்பை விட கரையோரச் சிங்கள சாதியக் கட்டமைப்பு
படிநிலை ஒழுங்கிலும் கூட ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.
ஆனால் சாதியம் எனபது பிறப்பால் தீர்மானிக்கப்படுவது அகமணமுறை சாதிய ரீதியிலான தொழிற்பிரிவினை என்பன எல்லாம் இங்கும் பொருந்தும்
ஆனால் இந்திய சாதிய கட்டமைப்பு மற்றும் வடகிழக்குக்குள் நிலவுகின்ற சாதிய கட்டமைப்புக்குள் நிலவுகின்ற அதிகாரப் படிநிலை : ஒழுங்கு (நிரலொழுங்கு) போல சிங்கள சாதிய கட்டமைப்பில் |୍୍ , இல்லை. இங்கு மிகவும் சிக்கல்
ത്ത
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
பெளத்த கராவ சாதியினரின் கொடி
வாய்ந்தது. தவிரவும் சில சாதி களுக்கு சமமான வேறு சாதிக
"Sri Lanka Flags"-Edith M.G. Fernando (Unique memorials of He
ளையும் இதில் காண முடியும்
பெளத்த சித்தாந்தத்தைப் பொறுத்தளவில் அது சாதியத்துக்கு எதிரான ஒன்று புத்தரின் போதனைகள பல சாதிய எதிர்ப்புகளைக் கொணர்டவை. "வசல சூத்திரய" எனும் புத்தரின் போதனையானது சாதியத்தைக் கடுமையாக சாடும் ஒன்று இலங்கை அரசர்களுக்கும் இந்திய அரசர்களுக்குமிடையில் ஏற்பட்ட உறவுகள் ஆக்கிரமிப்புகள் என்பனவற்றுக்கூடாகவே இந்திய சாதியம் சிங்கள சமூகத்தவரிடமும் மெல்ல மெல்ல நிறுவப்பட்டதாக பல வேறு ஆய்வாளர்கள் ஒப்புக்கொணர்டுள்ளனர். சிங்கள சமூகத்தில் இச்சாதிய கட்டமைப்புக்கு தோதான படிமங்கள் அதன் கட்டமைப்பில் பிறக்கவில்லை. ஆனால் இந்த சாதிய கட்டமைப்பை நிலைநிறுத்துவதை அன்றைய அரசர்களும் நிலப் பிரபுத்துவ சக்திகளும் சாதகமாகக் கருதினர் (இலங்கைக்கு இந்தியாவிலிருந்து தோட்டத்தொழிலாளர்களை இறக்குமதி செய்த போது ஆங்கிலேயரும் தமது நிர்வாகத்தை செவ்வனே நடாத்த அங்கிருந்த சாதிய கட்டமைப்பை அப்படியே தக்க வைப்பதில்
நெகிழ்ச்சியானது ஏனெனில் காலனித்துவ ஆக்கிரமிப்பினர் கீழ் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கு இதில் குறிப்பான மாற்றங்களைக் காணச் செய்தன என்றாலும் சாதியத்தின் பணர்பை
அப்படியே குலைக்காமல வடிவத்தில
1970இல் இலங்கையில் காதி
இனம் சாதிப் பெயர்
தொ
|fanmi, கொவிகம்
கராவ சலாகம துராவ பத்கம வகும்புர வேறு தமிழ் முஸ்லிம்/மலே வேறு சிங்கள் இந்தியத் தமிழர்
േ janice iggins Caste and the Fais in th
 
 
 
 
 
 

ქმზ62%რ Ib6) 1. 11. —
pബ്. 25 , 1999
மாற்றங்களைக் கொணர்டு வந்திருக்கின்றன. காலனித்துவ சக்திகளின் முதல் ஆக்கிரமிப்பாகிய கரையோரங்களில் இருந்து வந்த கராவ (தமிழில் கரையார் சாதியையொத்த மீனவத் தொழிலைச் சார்ந்தோர்) சாதியானது கத்தோலிக்க மதச் செலவாக்கினர் பினர் "கத்தோலிக்க கராவ" "பெளத்த கராவ" என்கிற பிரிவுகளாக தம்மை அடையாளப்படுத்துகின்ற போக்கெல்லாம இருக்கின்றன. சிங்கள சமூகத்தில் பிரதான இடத்தையும், பெரும்பாலானவர்களும், ஆதிக்க சாதியாகவும் உள்ள கொவிகம (விவசாய நிலப்பிரபுத்துவத்தைச் சார்ந்த தமிழ்ச் சூழலில்
வெள்ளாளர் சாதிக்கு ஒப்பானவர்கள்) சாதி மற்றும் கராவ சாதி போன்றவற்றுக்கு தனியான அமைப்புகளும், அச்சாதிகளுக்கான கொடிகளும் கூட இருந்திருக்கின்றன (பார்க்க படம்)
"ஜனவங்சய" எனும் பழமைவாய்ந்த நூலில் 26 சாதிகள் குறிப்பிடப்படுகிறது (பார்க்க அட்டவணை) மத்தியகால இலங்கையில இருந்ததாகச் சொல்லப்படும் சாதிகள் 17ஐ ஜே டி-லெனரோல குறிப்பிடுகிறார். அதில அட்டவணையில் உள்ள சாதிகளும் அடக்கம் பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர எழுதிய "இலங்கை மக்கள்" எனும் நூலில் 43 சாதிகளின் பட்டியலைக் குறிப்பிடுகிறார் ரொபர்ட் நொக்ளப் 12 சாதிகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
இலங்கையின் சிங்கள சாதியத்தைப் பற்றிய
LLTMTLL CTTHLTT LLTT LLTL TLLTLLTTL "goroumugu" oilso gnjinih imutujsirom 26
சாதிகளும் அவற்றின் தொழிற்பிரிவினைகளும்
ாதியின் பெயர் வேறு Guial தொழிற் பிரிவினை I (III ஹந்துருவோ Oslo) III ÜLILI பேச்சுரயோ லாகம ஹாலி நெசவு 3. մեկնող நவந்தனினோ கல்லந்தே தட்டார் பெற்கொல்ல
வடுவோ வடுவோ sas. Garaó av 5. Døfaraó தையல் ரதவு +6ህoፓ)6)/ 7. SILÉ LILLIGIJA முடிதிருத்தல் 8. Gy rhan of Guy தோல் பதனிடுவது
துராவோ ராமதினினோ கள் இறக்குபவர் 10 கும்பகரயோ படகெலயோ LDL LIGJINË LÊ GIÚLJANI 11 கராவோ it fly. 12 வெத்தோ வேடுவம் 13 பெரவாயோ நெக்கதியோ பறையடித்தல் 14 ஹக்குரோ கருப்பட்டி செய்வோர் 15 குணணோ கண்ணாம்பு பதனிடல்
O USSUI புல்வெட்டுவோர் 17 LILING, இரும்புக்கொல்லர் 18 வெல்வடுவோ கதிரை பின்னுவோர் 19 கஹாலயோ கீழ்த்தர வேலை புரிவேர் 20 பதுவோ பல்லக்கு தூக்குவோர் 21 inaugui பூந்தெடுத்தல் 22 கின்னரயோ பாய் பின்னுவோர் 23 ரொடியே கயிறு பின்னுவோ 24 ஒலியோ நடனமாடுவோர் 26 இந்திரஜாலகயே விதூசகர்
இறைச்சி வெட்டுவோர்
சிங்கள சாதியமைப்பில் இறுக்கமான சாதிய படிநிலையொழுங்கு இலலாததும் சில சம அந்தஸ்தான சாதிகள் இருந்ததும் இதற்கான காரணமாக இருக்கலாம்.
என்றாலும் இன்றும் எஞ்சியிருக்கிற வர்க்க நிலையில் பலம்வாய்ந்த ஆதிக்க சாதிகள் பல இன்றும் இலங்கையின் வர்க்க அரசியல் நிலைகளில் தமது அதிகாரத்துவத்தைத் தக்க வைத்திருக்கின்றன. இலங்கையின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்திகளாக நிலப்பிரபுத்துவ பின்னணியைக் கொணர்ட, அதேவேளை இன்று பெரும்பாலும் தரகுமுதலாளித்துவ சக்திகளாக தங்களை நிறுவியிருக்கிற கொவிகம மற்றும் கராவ ஆகிய சாதியினர் தான் அதிகாரத்துவ நிலையில் முக்கியத்துவ இடத்தை வகிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று கீழ் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் அகமணமுறை உடைந்து கலப்பை நோக்கிச் செல்வது அதிகரிப்பதனுடாக அடித்தட்டு மக்களிடையே சாதியம் ஓரளவு தகர்ந்து வந்தாலும் மத்தியதரவர்க்க மற்றும் உயர் மத்தியதரவர்க்க மேட்டுக்குடியினரிடம் இந்த அகமணமுறை பேணப்பட்டே வருகிறது. சொத்து வேறு சாதியினருக்கு பிரிந்து செல்லாமலிருக்கவும் அது ஓரிடைத்தை நோக்கி (தம்மை) மையப்படுத்துவதற்காகவும், இந்த சாதிய அகமணைமுறை இறுககமாக இந்த வர்க்கத்தினரிடையே பேணப்படுகிறதெனலாம்.
இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களும் அடித்தட்டு மக்களிடையே சாதிய கலப்புகளை ஏற்படுத்திவிட்டாலும் மறுபுறம் ஆதிக்க சாதிகள் கேந்திர தளங்களில் தம்மை
கத்தோலிக்க காவ சாதியினரின் கொடி
நிறுவனப்படுத்தவும் செய்திருக்கின்றன. அதனை இலங்கையில் சகல சாதிய
கட்டமைப்புக்குள்ளும் பார்க்கலாம்.
வர்க்க மற்றும் ஏனைய சமூக அந்தளத்து சார்ந்த விடயங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் ஓரளவு இருக்கின்ற போதும் சாதியமானது பிறப்பால் தீர்மானிக்கப்படுவது என்பது முக்கிய பணிபாகும். இலங்கையினர் அரசியலில் அன்று இலங்கை தேசிய காங்கிரளப் தொடக்கம் அதன் பின் வந்த சகல அரசியல் கட்சிகள் அரசியல் நிலைமைகள் அனைத்திலும் சாதியத்தின் செல்வாக்கு இருந்ததை பலர்
raldry )
VV Perre – /9 / 6
எவ்வாறிருந்த போதும் சாதிகளின் அளவு மேலும் கீழும் இருந்தாலும் சகலர் முன் வைத்ததிலும் வித்தியாசம இல்லை. பல சிறிய சாதிகள் வழக்கொழிந்து போய்விட்டன. அவை ஏனைய சாதியினரோடு காலப்போக்கில் கலந்து விட்டன.
ατόν να ή λανηταση σε σασα θέζα) σεΟΕ) ανα
id:lig, Allian மொத்த , 000 மக்கட் சனத் தொகையில் தொகையில்
轶50 5056 360
0.80 8.98 枋 800 3370 240
0.60 674 141 1芷2 0.75 60 005 0.4 1芷2
Pel
LSL L L L L L L L C C L S S E LLLLL
அறியார் தோற்றப்பாடாக எட்டப்பட்ட
நிகழ்வுகள் இந்த உணர்மைகளை துலங்க வைக்க வாய்ப்பளிக்கவில்லை. இது
தமிழரசியலிலும் சரி சிங்கள அரசியலிலும் சரி பொருந்தும் அதே வேளை இவ்வாறு சாதியம் செல்வாக்கு அந்தந்த சாதிய (சிங்கள தமிழ்) கட்டமைப்புகளுக்குள் தான் இயங்கின என்றில்லை இனங்களுக்கிடையிலான உறவுகள் முரண்பாடுகள் என்பனவற்றைத் தீர்மானிப்பதிலும் இந்த சாதியம் பரஸ்பரம் தலையீடு செய்திருக்கிறது. இவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேணடும் உதிரிகளாக ஆங்காங்கு இவ வாறானவற்றுக்கு தகவலகளாக பல ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகின்ற போதும் இந்த நோக்கில் அவவகை ஆய்வுகள் முறையாக செய்யப்பட்டதில்லை. அதுவும் முக்கியமாக இலங்கையில் தற்போது நிலவும் தமிழ்த தேசப்போராட்டத்தைத் தீர்மானிப்பதில் இவற்றின் பாத்திரம் கணடறிவது இன்றைய நிலையில் அவசியமானதும் கூட
-என்.சரவணன்

Page 10
நவ. 11, - நவ 24, 1999 ნქ37N2%
சென்ற இதழ் தொடர்ச்சி
இதனை ஒரு உண்மையான இனச் சுத்திகரிப்பு எனறு சொல்லலாமா?
இப்பொழுது புலிகள் அறிவித்திருக்கின்ற
அறிவிப்புக்கள் எம்மை அந்த முடிவுக்கு வரமுடியாமல் தடுக்கின்றது. அவர்களுடைய செயற்பாடுகளும் கருத்துக்களும் எங்களைக்
குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. வழமையிலேயே புலிகளுடைய ஒவவொரு நடவடிக்கைகளும் புலிகளை நோக்குபவர்களை குழப்பத்தில் ஆழத்துவது போன்று இந்த விஷயமும் எங்களைத் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழப்பத்தில் ஆழத்தியிருக்கின்றது. இதுவும் புலிகளுடைய ஒரு யுத்தியாக இருக்கலாம்.
நீங்கள் வெளியேற்றப்பட்ட பின் இந்த மாதிரியான ஒரு நிலைமை வந்தபின் தமிழ்த் தரப்பினரிடையே இருந்து எத்தகைய எதிர்வினை ஏற்பட்டது?
வெளியேற்றப்பட்ட காலகட்டத்திலே தமிழ்த்தரப்பில் இருந்து மக்கள் கேள்வி முப்பிருக்கிறார்கள் தமிழ்த்தலைவர்களைப் பொறக்கு வரையிலே இது ஒரு அதிர்ச்சியான ஒரு செயலாக இருந்திருந்தாலும் கூட அவர்கள் இதைப்பெரிதாக அலட்டிக் கொண்டு இந்த மக்களுடைய வெளியேற்றம் தொடர்பாக இந்த மக்களிடம் பலவந்தமாகப் பறிக்கப்பட்ட உரிமைகள் தொடர்பாக இந்த மக்களை ஒருமைப்படுத்திக் கொண்டு செய்யக்கூடியதான பணிகளை யாரும் செய்ததாக இல்லை.
இதில் வந்து வடக்கு முஸ்லிம்கள் மீது கரிசனையும் அக்கறையும் முற்றாகக் காட்டப்படவில்லை என்று நாங்கள் சொல்ல முடியாது. ஆனால் வடக்கு முஸ்லிம்கள் விமோசனம் பெறக்கூடிய அளவுக்கு அக்கறை காட்டப்படவில்லை. இந்த ஒன்பது வருட காலங்களில் தமிழ் மக்கள் அதாவது புத்திஜீவிகள் பத்திரிகையாளர்கள் சாதாரண மக்கள் ஸ்தாபனங்கள் அரசியல் கட்சிகள் அனைவரும் இதில் அடங்குகிறார்கள் இவர்கள் மூலமாக வடக்கு முஸ்லிம்களுக்கு பெற்றுத் தரப்பட்டிருக்க வேணடிய உரிமைகள் பெறப்படக் கூடிய நிலைமை ஏற்படுத்தப்படவில்லை. ஏதேதோ அவர்கள் அவர்களால் முடிந்த பங்களிப்புகளை செய்திருக்கிறார்கள் அதை நாங்கள் மறுப்பதற்கில்லை. தனிப்பட்ட ரீதியில் செய்திருக்கிறார்கள் அமைப்பு ரீதியாகவும் செய்திருக்கிறார்கள்
வடக்கு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் (N.M.R.O) செயலாள
மெளலவி பீ.ஏ.எஸ்.சுப்யாணர் அவர்களுடனான நேர்காணல்
வமு உஅமைப்பின் (NMRO) நடவடிக்கைக பார்க்கும்போது அதாவது அதன் பிரதான குறிக்கோளி எங்களுடைய தாயகமான பாரம் பூமிக்கு நாங்கள் மீளச் சென்று உரிமையோடு வேணடும் என்பதே எனவே மீளச் செலவ குறிக்கோளாகக் கொணடிருப்பதானால் நா வெளியேற்றப்பட்டதன் பிறகுகும் தமிழ் மக் டன் எந்தவிதமான முரண பாடும் கொள் அவர்களுடைய போராட்டத்திற்கு எந்தவித இடைஞசலாகவோ தடையாகவோ இல்ல எங்களை நாங்கள் ஒரு சரியான கட்டுக்கோப்பி தானி கொணர்டு செல்கின்றோம். உதாரண நாங்கள் 1994ஆம் ஆணர்டு நடைெ தேர்தலின்போது அதனைப் பகிஷகரிக்கு குறிப்பிட்டோம் அதிலே எங்களுடைய பிர நோக்கம் பற்றி எங்களுடைய அகதி இதழ் 04 ஆகியனவற்றில் எழுதியிருக்கிறோம். அதனு பிரதான நோக்கம் என்னவென்று சொன்னால்,
மக்கள் வாக்களி கூடிய ஒரு குழி இருந்தால் பாராளு ம ன பிரதிநிதித்துவம் ( லிம்களுக்குக் கிடை போவதில்லை. ஒரு சந்தர்ப்பத் நாங்கள் அவர்கள் களிக்க முடியாத நிலையிலே இரு பொழுது * பயன்படுத்திக் ெ வதானது சந்தர்ப்ப யான ஒரு துரோக கருதப்படும் நிலையிலே தான் களர் அது தவற
எழுத்துக்கள் மூலமாகவும் செய்திருக்கிறார்கள் மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு விமோசனத்தை இந்த மக்களுக்கு பெறக் கூடிய அளவில் அது இல்லை. இப்பொழுதும் எங்களுடைய தமிழ் முஸ்லிம் உறவு பழைய நிலைமையில் தான் இருக்கிறது. வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னால் எப்படித் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் உறவும் நட்பும் இருந்ததோ அது இன்னும் வடக்கிற்கு வெளியேயும் உள்ளது. அந்த உறவு அதில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இப்படி ஒரு தவறு நடந்து விட்டதே என்று அவர்களும் உணர்கிறார்கள் உதாரணமாக 95 ஒக்டோபரிலே தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலே இருந்து வெளியேற்றபட்டபோது (பல தரப்பட்ட தமிழ் மக்கள் அதில் இருக்கிறார்கள்) சொன்னார்கள் நீங்கள் வெளியேற்றப்பட்ட போது மெளனமாய் இருந்ததற்குரிய தணடனையைத் தான் இன்று அனுபவிக்கிறோம் என்று
நாங்கள் வடக்கில் வாழும்போது போராட்டத்திற்கு எதிரானவர்களாகவோ போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகவோ இருக்கவில்லை. எப்படி அந்த மக்களோடு சகல விஷயத்திலும் ஒன்றிணைந்து இருந்தோமோ அதேபோல் போராட்டத்திலும் ஒன்றிணைந்து தான் இருந்தோம் புலிகளிலும் நிறைய முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தார்கள் இன்றைக்கும் புலிகள் அமைப்பில் முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
a1.apa -9/90), Oll it faoi (NIMHO) நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லுங்களிர் "
வெளியேற்றப்பட்டதன் பிறகு இன்றுவரை
σΤοδIι பார்த்ே இன்று வரையும் அந்த நிலைப்பாட்டோடு தான் எங்களது நடவடிக்கைகளை முன் எடுத்து கொணடிருக்கிறோம் அதற்காகவே விமர்சனங்களை நாங்கள் மூடிமறைக்க முடி
உணர்மையிலே புலிகளைப் பொறுத்தவை முஸ்லிம்களுடைய விருப்பம் என்ன என புவிகள் வந்து காலத்திலே ந3 அறிந்திருப்பார்கள் பல்வேறு வழிகளிலே மு மக்கள் தங்களுடைய விருப்பத்தை தங்களு அபிலாஷைகளை எடுத்துச் சொல்லியிருக்கிற அந்த வகையிலே சரிநிகர் கூட எங்களு சரியான தளம் அமைத்துத் தந்திருக்கிறது. ஆ புலிகள் இதுவரையும் முஸ்லிம் மக்கள் தொட மெளனமாக் இருப்பது எமது மக் வேதனைப்படுத்திக் கொணடிருக்கிறது. இப் புத்தம் நடந்துகொணடிருக்கிறது. இந்த சூழ்நிலையில் எமது மக்கள் மீணடும் போவது வாழ்வது இருப்பது தொட விஷயங்கள் எல்லாம் மக்கள் தீர்மானிக்க வே விஷயம் ஆனால் வடமாகாண முஸ்லிம்க பொறுத்தவரையில் அவர்கள் L5o குடியேறலாம் என்ற ஒரு செய்தியை பு உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்த வே6 புலிகளின் தலைவர் பிரகடனப்படுத்த வே6 இதைத் தான இப்போது முஸ்ல விரும்புகிறார்கள் அதன்பின்பு அடுத்தகட முஸ்லிம்களுடைய மீள குடியேற்றம் தொ புலிகளுடைய தலைமையும் வடபகுதி மு
այդ
daia,60 at பிரதிநிதித்துவப்படுத்துகிற பிரதிநிதித்துவம் என்று அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறிப்பிடவில்
தலைமையும் ஸதாபக ரீதியாக ஒரு வார்த்தையை மேற்கொள்ள வேண்டும் அ
 
 

jJEL II
திலே BIJIT li lகுழி க்கும் DGOTL
filΟITA, ή ான்ற STE) -
ானது 5 IT LIÓ. நாம் வந்து 6007 (գ IITg5I.
Tu}}&}}
பதை |றாக ტეტ|ჩ
М) || || ||
Fჟნე). க்குச் ηττού,
TIL JITI,
560)GT
LIII யுத்த MIEJ (5
LT3 oilq. LLI OGITL வந்து წ) ტეგეo
டும்.
fia, Gi
, LL0በ J;
TIL JITI,
| ეწluტ
O)6).
Jafar
| || ფე"
திரும்பிச் சென்று வாழக் கூடிய சூழ்நிலையில் மீணடும் இது போன்ற பிரச்சினை வராமல் எப்படி நாங்கள் கணிணியமாகவும் உரிமையுடனும் արg|5frւմ պԼւցյած, Boմg//poվւցյած հարք (Քւգ պւմ என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் செய்து உடன்பாடு காணப்படவேணடும் இந்த உடன்பாட்டிலேயே சர்வதேச ரீதியான ஒரு கணர்காணிப்பு இருக்க வேணடும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள் புலிகளுடைய கடந்த கால நடவடிக்கை தான். பல உடன்பாடுகளும் ஒப்பந்தங்களும் பல்வேறு விதமான சக்திகளோடும் புலிகள் செய்திருக்கிறார்கள் யார் தரப்பில் பிழை சரி என்பது வேறு ஆனால் இவையெல்லாம் நடைமுறையிலே வரவில்லை. எனவே இந்த மக்கள் ஒன்பது வருடகாலமாக அகதி முகாமிலே பலவிதமான கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்துக் கொணடிருக்கிறார்கள் இனிமேலும் இபப் படி யொன று
ளையும் அனுபவித்துக் கொணடிருக்கிற சூழ்நிலையை நான் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தேன். நேரடியாக மக்கள் வாழும் ஒவ்வொரு முகாமிற்கும் ஒவ்வொரு படலையாகச் சென்று ஒவ்வொரு மக்களுடைய குறைகளையும் தெரிந்து கொண டேன். எந்த நேரத்திலே எந்த மக்களும் என்னிடத்திலே எனக்கு அது தா இது தா என்று கேட்கவில்லை. நாங்கள் எப்படியாவது எங்களுடைய மணனுக்குப் போக வேணடும். அதற்குரிய வழியைப் பாருங்கள் என்று சொல்கின்ற அதே சந்தர்ப்பத்திலே இன்னொன்றையும் சொன்னார்கள் போங்கள் அஷரஃப்பிடம் போங்கள் என்று எங்களை வெளியேற்றினார்கள் ஆனால், இதுவரை அஷரஃப் வந்து என்ன என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. 90 ஜனவரியில்
வெளியேற்றப்பட்டது. ரமழான் எல்லாம் முடித்து
போகும்
விட்டுப் போது மக்கள சொனர்ன
6) If ITLDE} இருக்க வேண்டும். அப்படி வரக் ժու եւ Ամ சூழ்நிலை GJITTLDaj இருக்க வேணடும் எதிர்
ata g ளுக்காகக் குரல் கொடுக்கக் *ւլգ եւ/ சக்திகளும் சர்வதேச fgious Gao இருக்கிறார்கள் என்பது உலகத்துக்கு தெரிய
வேணடும் என்பதற்காக வேனடி இப்படியான და I გუi Lumu - ვეის (ევე ყვეfმநாட்டுக் கர்ைகாணிப்பாளர்கள் மத்தியில்
செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள் இது தான் மக்களுடைய நிலைப்பாடு முதல் பிரகடனம் GJILLOTE TOTLE முஸ்லிம்களுடைய பூமி, அவர்களுக்குக் கதவுகள் திறந்திருக்கின்றது. அவர்கள் எப்போது வேணடுமானாலும் வரலாம், போகலாம் அது அவர்களுடைய விருப்பம் என்பதை பிரகடனம் செய்ய வேணடும் NMRO உடைய கோரிக்கையும் அது தான். புலிகள தடை விதித்திருக்கிறார்கள் அந்தத் தடை இன்னும் அமுலில் இருக்கிறது என்று சொல்வதற்கு ஒரே ஒரு
அத்தாட்சி என்னவென்று (). T6ði eðIIT gö. வவுனியாவிலே தாணர்டிக்குளத்தைத் தாணர்டிய ஆறு முஸ்லிம்கள் இன்னும் விடுதலை
செய்யப்படவில்லை. புலிகள் வந்து முஸ்லிம்களுக்கு அங்கு தடையேதும் இல்லையென்று சொன்னால், தடையேதும் இல்லையென்ற நிலைப்பாடு எடுத்திருந்தால் அந்த முஸ்லிம்களையாவது போகச் சொல்லி விடுதலை செய்திருக்க வேணடும் 1990இலே அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் கூலி வேலை செய்வதற்காக வவுனியாவிலே அந்த எல்லையிலே இருந்து வரும் ஆட்களின் சாமான்களைத் தூக்கி வந்து ஓமந்தையிலே இருந்து வவுனியாவிற்கு கொடுப்பதும், வவுனியாவிலிருந்து ஓமந்தைக்கு கொணர்டு போவதுமாக இருந்தார்கள் அப்படிக் கொணர்டு போகும் போது புலிகளுடைய எல்லையைத் தாணர்டி கொஞ்சம் உள்ளே சென்று விட்டார்கள் புலிகள் அவர்களை பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் ஆறு பேரும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இது எதை எடுத்துக்
காட்டுகிறது. எங்களுடைய எல்லைக்குள் நுழைந்தால் எங்களுடைய தணடனைக்கு 2 al Trairi ai என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது. இப்பொழுது சில பகுதிகளிலே
முஸ்லிம்கள் இருக்கிறார்கள் அந்த முஸ்லிம்கள் நாங்கள் அறிந்த வகையிலே அவர்கள் பெரிய அளவிலே புலிகளுடன் பேசிக் கொணர்டு பேச்சுவார்த்தைகள் செய்து கொண்டு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சில புரிந்துணர்வுகள் இருந்திருக்கலாம் யாழ்ப்பாணத்திற்கும் சிவ முஸ்லிம்கள் போய் வந்து கொண்டு இருக்கின்றார்கள் வியாபாரங்கள் நடத்தக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட ஒரு சாரார் தான் போய் வந்து கொணடிருக்கின்றார்கள் மன்னார் மக்களிலே பத்து விதமான மக்கள் அங்கு குடியேறி விட்டார்கள் விடுவிக்கப்பட்ட பிரதேசத்திலே இவர்களுடைய நடவடிக்கைகளை புலிகள் அனுமதித்துக் கொணடிருக்கின்றார்கள் அது வெறுமனவே முஸ்லிம்களுடைய தாயகம் என்ற முஸ்லிம்களும் இத்தாயகப் பூமியிலே வாழலாம் என்ற கோட்பாட்டினி அடிப்படையிலா அல்லது இவர்கள் வாழ்வதால் புலிகளுக்கு அங்கு ஏதாவது நலன்கள் இருப்பதனால் இவர்களுடைய வாழ்ககையின் நிலைப்பாடுகளை அனுமதித்துக் கொணடிருக்கின்றார்களா என்பது தெரியவில்லை. வடக்கு கிழக்கு முஸ்லிம்களிர் தொடர்பாக பணி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரீ லங்கா முஸ்லிம் கட்சி போனர்ற அரசியல் கட்சிகளிர் மேற்கொண்ட அணுகுமுறையை உங்களுடைய ஸ்தாபனம் எவ்வாறு நோக்குகிறது?
1992ம் ஆண்டு அதாவது நான் புலிகளுடைய தடுப்புக் காவலிலிருந்து விடுபட்டு தென்பகுதிக்கு
வந்து கொணடிருந்த சந்தர்ப்பத்திலே எங்களுடைய மக்கள் இவவளவு துன்பங்களையும் துரயங்க
வந்து
Tர்
வார்த்தைகள் இதுவரை அஷரஃப் என்னவென்று கேட்கவில்லையே என்று மனசில ஒரு கவலை வந்தது இன்றும் நல்ல ஞாகபமாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உயர் நீதியரசராய இருந்த அப்துல் காதருடைய ஜனசா வீட்டில் அமைச்சர் அஷரஃ ப்பைச் சந்தித்தேன். இப்படி நான் முகாம்களுக்கு சென்ற நேரத்திலே மக்கள் இப்படி ஒரு கேள்வியைக் C34, 1 Tiffan, Gri.
உங்களுக்கு அங்கு சென்று அந்த மக்களைச் சந்திக்க முடியாவிட்டால் நீங்கள் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அந்த இடத்திலேயாவது மக்களை ஏன் சந்திக்கக் கூடாது எனக் கேட்டேன. அவர் அவ்வாறான ஏற்பாட்டைச் செய் தாகக் கூறி அந்த நேரத்திலே தாருசலாம் பழைய கட்டிடத்திலே ஒரு ஏற்பாட்டைச் செய்தார். ஆனால், இவையெல்லாம் ஒரு அரசியலுடைய லாபங்களைப் பின்னணியாகக் கொணட ஒரு செயற்பாடகத் தான் இருந்திருக்கிறது. ஏன் இப்படிச் சொல்கிறேனென்றால் அவர் இப்போது அதிகாரத்தில் இருக்கும் போது அதிகாரங்கள் கையில் கிடைத்தவுடன் பல வாக்குறுதிகள் இந்த முஸ்லிம் மக்களை நோக்கி விடப்பட்டது குறிப்பாக சந்திரிக்கா - அஷரஃப் ஒப்பந்தம் கூட இந்த மக்களுக்காகத்தான் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை நாங்கள் அந்த ஒப்பந்தத்தைப் பார்க்கவில்லை அது வேறு விஷயம் ஆனால் அமைச்சர் பிரிஸ் இடத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக கேட்ட இடத்திலே அவர் சொன்னார். இது ஒரு அரசியல் ஒப்பந்தம் என்று ஆனால் இது அரசியல் ஒப்பந்தமில்லை. இது கட்சிகளுக்கிடையேயான ஒப்பந்தம் ஆனால், அஷ்ரஃப் சொன்னார். இன்னும் சொல்லிக்கொணர்டே இருக்கிறார் சரி அப்படித்தான் பார்த்தாலும் கூட இந்த மக்களுக்குக் கிடைத்த விமோசம் என்ன? சில பாடசாலை கட்டிடங்கள் கிடைத்திருக்கிறது. இப்பொழுது நிவாரணவெட்டிற்கு உட்பட்டிருக்கும் எங்கள் மக்கள் சொல்கிறார்கள் எங்களுக்கு அமைச்சர் தந்த காணியின் காரணத்தால் தான் சாப்பாட்டிற்கு வழி இன்றி நிவாரணம் வெட்டப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஏனென்றால் மீள்குடியேற்றம் என்று ஒரு வேலைத்திட்டம் அங்கு கொணர்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்திலே காட்டப்பட்ட ஆசைவார்த்தைகளிலே எமது மக்கள் இழுக்கப்பட்டு அந்த மீள் குடியேற்றத்திற்குக் கீழ் வந்தார்கள் நிலம் சொந்தமாக வாங்குவதற்கு ஊக்குவிக்கப்பட்டது. அது ஒரு வகையில் மக்களுக்கு நன்மையானாலும் கூட நிவாரணம் நிறுத்தப்பட்டதானது மக்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
கிட்டத்தட்ட எவ்வளவு பேர் இப்படி நிரந்தரமாகக் குடியேறி இருக்கிறார்கள்?
இதுவரையில் கிட்டத்தட்ட 6.222 குடும்பங்கள் இவ்வாறான நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். 622 குடும்பங்களுக்குக் காணிகளிர் சொந்தமாக இருக்கிறதா? ஆம், மொத்தமாக வெளியேறிய குடும்பங்கள் 15,000 அதில நிவாரணம் வெட்டப்பட்ட குடும்பங்கள் 3827 அவர்களுக்கு நிவாரணம் துணர்டாகவே இல்லை. இது அவர்களுக்குச் செய்த அநியாயம் யாருமே 4000 காசு எடுக்கவேயில்ல எடுக்காமல் எப்படி நிவாரணம் வெட்டப்படும் அரசாங்க அறிவிப்பினர் பிரகாரம் 4000/- காசு

Page 11
எடுத்தால 6 மாதங்களின் பினர் நிவாரணம் வெட்டப்படும் அவர்கள் யாருமே 4000/-காசு எடுக்காமலே நிவாரணம் வெட்டப்பட்டுள்ளது.
அம்பாறையிலே ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கும் ஒரு பிரதி கல்வி நிலையம் இருக்கிறதாம். சந்தோஷசப்படவேணடும் எங்கு இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை நலவாழ்க்கையாக அமைய வேணடும். அதேநேரத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட கிட்டத்தட்ட 12,000 குடும்பங்கள் வாழக் கூடிய புத்தளம் மாவட்டத்திலே முஸ்லிம்களுக்கான ஒரு தொழில் பயிற்சி நிலையம் கூட இல்லை. அங்கு ஒன்று உருவாக்கப்பட்டால் அங்குள்ள மக்களும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் நிவாரணம் வெட்டப்பட்டாலும் தொழில் வாய்ப்பை பெற்றிருக்கலாம் நாங்கள் அரசியலுக்காகத் தான் பயன்படுத்தப்படுகிறோம். எங்கள் மக்களில் உணர்மையான நலனும் அக்கறையும் எதிர்கால வாழ்வில் ஒரு நலனொன மம் வை க்கு வலை செய்வதாகத் தெரியவில்லை எல்லாம் அரசியல் காணி வாங்கியது அரசியல் தொழில் முயற்சியைப் பார்த்தால் அதுவும் அரசியல் தான். இது குறிப்பாக முஸ்லிம் காங்கிரசினுடைய சார்பான விஷயங்களைச் சொன்னேன்.
இது அல்லாமல் பூரீ லங்கா முஸ்லிம் ,
கட்சி முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்பவற்றையும் பொறுத்தமட்டில் அவர்கள் பலமான நிலையில் இல்லை. அவர்களுடைய சில அறிக் கைகளிலே வடபகுதி முஸ்லிம்களைப் பற்றி சேர்த்திருக்கிறார்கள் பெரியளவில் வடபகுதி முஸ்லிம்களுக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை செய்யக் கூடிய ஒரு சூழ்நிலையில் அவர்களும் இல்லை. ஆனால் அப்பப்போ எமது சில பிரச்சினைகளுக்காக முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி குரல் எழுப்பியுள்ளது முஸ்லிம் கட்சியை
பொறுத்தமட்டிலே 25 sate பெரியளவுக்குச் சொல்லக் கூடிய அளவுக்கு இல்லை. முஸ்லிம்
காங்கிரசைப் பொறுத்தவரையில் எங்கள்
மக்களுக்காக நிறைய வேலைகள் செய்திருக்கிறது. அதிகமான வேலைகளைத் திட்டமிட்டுச் செய்திருக்க முடியும் ஏனென்றால் எந்தவித
வேலைத்திட்டமும் அங்குள்ள முளப்லிம் மக்களோடு கலந்து ஆலோசித்து அல்லது முஸ்லிம் ஸதாபனங்களோடு கலந்து ஆலோசித்துச் செய்யப்படவேயில்லை.
எந்த வேலையில் அவர்களுக்கு இலாபம்
இருக்கின்றதோ அந்த வேலை அங்கு செய்யப்படும் உதாரணத்திற்குச் சில சில் முகாம்களுக்கு அவசர DJ GJ JJ JJ LIDITA, விதிகள் போடப்படுகின்றன. பெருந் தொகையான நிதி அங்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது. 8 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக கதை அடிபடுகின்றது. முகாம் மக்களுக்கு வேலை செய்வதற்காக அதுவும் இந்த காலகட்டத்தில் தான ஒதுக்கப்பட்டுள்ளது. இது எதிர் வரக் கூடிய தேர்தல் பிரசாரம் இப்பொழுது முகாம் LD g; 5Gri சொல்கின்றார்கள் எங்களுக்கு வான்குளத்திலுள்ள சேற்று பாதைக்காக போடுகின்றார்கள் பாதையெலாம் மியாக இரு மின்றது. வான்குளம் இப்பொழுது திருத்தப்பட்டு ஒரு அழகிய நிரோடை நிறைந்த பூங்காவனமாக ஆக்கும் முயற்சி நடைபெறுகின்றது. அதுவும் இந்த அகதி மக்களின் நிவாரண நிதியின் மூலமாகத்தான் புனர்வாழ்வு அமைச்சு தானி அதற்கான நிதியுதவி செய்கின்றது. ஆனால் அங்கே வான்குளத்தை தோண்டும் போது வரும் மணி தான் அகதி முகாம்களுக்கான விதி போடுவதற்கு பயன்படுகின்றது.
அங்கு நடக்கும் புனர்வாழ்வு நடவடிக்கைகளிலே எந்தளவு தூரம் விலைமனுக்கோரல் முறைகள் எல்லாம் பாவிக்கப்படுகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை எப்படி எப்படி யார் செய்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சில வேளை அதிகாரியே ஆளை வைத்துச் செய்வார். அதிகாரியுடைய தம்பி எடுத்தார், மச்சான எடுத்தார் நிறைய ஊழல்கள் எமது மக்களை வருத்திக் கொணர்டு வயிற்றை வளர்த்துக்கொணர்டு போகிறார்கள்
ஒக்டோபர் மாதத்தில் இலங்கையில் நடந்த இரண்டு பாரிய மத் தளர் இடப பெயர்வுகள் தொடர்பான ஒரு ஒப்பீட்டைச் செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்த இரணடு இடப பெயர்வுகளும் இந்தத் தசாப்தத்தில தான நடந்தன. முதலாவது இடப்பெயர்வு நடந்தது ஒக்டோபர் 1990ல் இரணடாவது 1995 ஒக்டோபரில் நடந்தது. கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்களைச் சம்பந்தப்படுத்திய இந்த இரு பாரிய இடப்பெயர்வுகளும் கடந்த 15 ஆணர்டுகளில் ஏற்பட்ட மொத்த இடம்பெயர்ந்தோர் தொகையை 30 இலட்சமாக உயர்த்தி விட்டுள்ளன. இரணர்டு இடப்பெயர்வுகளிலும் அகதிகளின் ஒட்டமி வடக்கு மாகாணத்தில் இருந்து உருவாகியதுடன் இந்த இரு இடப்பெயர்வுகளுக்கும் பெருமளவுக்குக் காரணமாக இருந்ததும் வெவ்வேறு காரணங்களுக்காக - ஒரே அணியினர் தான் இனத்துவ அடிப்படையில் நோக்கினால் இந்த இரு அகதிகளது பெயர்வும் வேறு வேறானவை தான் என்ற போதிலும், இரு அகதிக் குழுமங்களதும் பட்ட படுகின்ற அவலத்தைப் பொறுத்தவரை அவை ஒன்றாகத் தான் உள்ளன. இந்தக் காரணத்திற்காக, ஒக்டோபர் மாதம் முடிந்து கொணடிருக்கும் இந்த நேரத்தில் அவர்களை நினைவு கூர்வோமாக
1990இன் ஒக்டோபர் மூன்றாம் வாரத்தில் வட மாகாணத்தில் வாழ்ந்து வந்த அனைத்து முஸ்லிம்களும் தமது விடுவாசவிகளை விட்டு வெளியேறுமாறு பலவந்தப்படுத்தப்பட்டனர் அவர்களது அப்போதைய தொகை கிட்டத்தட்ட 75000 பேர் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட 100 குடியிருப்புப் பகுதிகளில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் 1990 ஒக்டோபர் 23ம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், முஸ்லிம்கள் எங்கு
prepirulih . . .
பாணந்துறை
இருந்த முளப்லி நேர அவகாச 6)JITFøóg:606)T Sll அறிவிக்கப்பட ରuଶ0|Tuld ରUL அகதிகளின் 19 வாரத்தில் இடப் காட்டுகிறது அ மத்திய, வட மே சென்று அடைக்
ஒக்டோபர் தட்ட நான்கு
ஒக் இ
யாழ்ப்பாணக்
வெளியேறி வ
முகப்லிம் வெளியேற்றம் ஒக்டோபர் 2
ప్
двабяuзѓ:вят 4%шйәy - 1991
இருந்தாலும் 48 மணி நேரத்தில் அங்கிருந்து வெளியேற வேணடும் அல்லது சாவை எதிர்நோக்க வேணடிவரும் என்று ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவித்தனர். ஒக்டோபர் 30ம் திகதி யாழ் நகரத்தில் உள்ள மூர் விதியில் (சோனகத் தெரு)
புகுந்தனர். இர படம் இதனை அவர்களர் அ6 குடாநாட்டைச் சுயாதீனச் செய்தி கூடத் தமது வீடு வெளியேறுமாறு
 
 

ஒஇதர் நவ, 11, -
ந6). 25 ,
1999
o/aотиLф -*
இருந்தது. ஆனால், இந்தத்
யாழ்.குடாவிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றம்
ஒக்டோபர் 1999
Láe,
தகவ'அரசாக அதிர்களின் அரிக்கைாளி படி
இன ごCCxエ)
- - - - - - - - - - - 1©© Cccy
துயரம் இந்தப் பாரிய இடப்பெயர்வுக்கு உள்ளான மக்களுக்கு மட்டும் உரிய ஒனர்றல்ல. ஏனைய இடம் பெயர்ந்த மக்களின் நிலையும் இதுவே.
ஐந்து ஆணிடுகட்குப் பிறகும், பல வன்னி அகதிகளுக்கு அவர்களது விடுவாசல்கள் இருந்த இடங்கள் சுமூக நிலைக்குத் திரும்பாததால் திரும்பிப் போகக் கூடிய நிலை இல்லை. இன்று வன்னியில் நடந்து கொண்டிருக்கும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தும் இடத்துக்கு இடமாக மாறி விரட்டிக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்திற்கு, தமது வீடுகளை நோக்கித் திரும்பி
ம்கள் இரணடு மணி
த்தில் தமது வீடு
ட்டு வெளியேறுமாறு டனர். முதலாவது மாகாண முஸ்லிம் 10 ஒக்டோபர் இறுதி பெயர்வு நிகழ்வைக் வர்கள் பெரிதும் வட ல் மாகாணங்களில் கலம் புகுந்தனர்.
1995இல் கிட்டத்இலட்சம் மக்கள்
புலிகளால், இலங்கை இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்து கொணடிருந்த அந்த வேளையில் பல வந்திக்கப்பட்டார்கள் முஸ்லிம்களைப் போலவே தமிழர்களும், மிகக் குறுகிய கால அவகாசத்தில் தமது விடுவாசல்களை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்LI JILL 60TIŤ.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட சூழ்நிலையில் எதிர்கொண்ட துன்ப துயரங்களை இலகுவாக விளக்கவிட
முடியாது. தமிழ் ரைம்ஸப்' பத்திரிகை
வந்தவர்கள் தமது வீடுகள் வெறுமையானவையாகவும் சேதப்படுத்தப்பட்டவையாயும் இருப்பதைக் காண கின்றனர். இவ்வாறு திரும்பியவர்களில் பலர்
திரும்பிய பின்னும் கூடத் தமது
இடப்பெயர்வின் துயரங்களை இன்னமும் அனுபவித்துக் கொணிடிருக்கின்றனர்.
இடம்பெயர்க்கப்பட்ட முளப்லிம்களுக்குத் திரும்பிப் போதல் ஒரு கனவாகவே உள்ளது. அவர்கள் இப்போது புத்தளத்தில் செறிந்து வாழ்கின்றனர். அவர்கள் திரும்பிப்
(8IIIILir:
ரு இடப் பெ
யர்வுகளின் மாதம்
குடாநாட்டிலிருந்து ர்ைனியில் தஞ்சம்
6 30 1990
வடக்கு
மே அகதிகள் வந்தாவது
usanner and
மாவட்டால்லை
ணர்டாவது உருவப் க் காட்டுகின்றது. னைவரும் யாழி, சேர்ந்த தமிழர்கள் களின் படி அவர்கள்
வாசல்களில் இருந்து அதே விடுதலைப்
தமிழ் மக்களின் அன்றைய துன்ப நிலையை இவ்வாறு எழுதியது " இவவளவு பெருந்தொகையான மக்கள் இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் தமது விடுவாசல்களில் இருந்து இவ்வளவு கொடூரமாகப் பிடுங்கி எறியப்பட்டதும் ஓரிரவிலேயே தம்மை அகதிகளாக்கிக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதும் இதற்கு முன் ஒரு போதும் நிகழ்ந்திராத ஒரு நிகழ்ச்சியாகும். இந்தத் துயரம் ஐந்து வருடங்களுக்கு முன் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. நாம் தமிழர்களது இடப்பெயர்வையும், முளப்லிம்களது வெளியேற்றத்தையும் ஒப்பிட்டு ஆராய வேண்டும் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் இனத்துவச் சிக்கல் என்பவை குறித்த ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ள இது உதவும்.
இந்தத் திடீர் இடப்பெயர்வு காரணமாக ஒரு கையறு நிலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். தமது வீடு வாசல்களை விட்டு வெறும் கையுடன் அவர்கள் வெளியேற வேணர்டியேற்பட்டது. அவர்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் இந்த வெளியேற்றத்தின் போதும் பிறகும் பாதிக்கப்பட்டனர். வெளியேறிக் கொணர்டிருக்கையில் பலர் இறந்தார்கள் இன்னும் பலர் வெளியேற்றத்தின் பின்னால் ஏற்பட்ட நோய்களாலும் வேறு காரணங் களாலும் இறந்தனர். அவர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு வெளியேற வேணடியிருந்தது. அவர்கள் மிகவும் வசதி குறைந்த குடில்களில் வாழ்ந்தனர். இன்னும் சிலர் தமது இடப்பெயர்வு நாட்களை மரங்களின் கீழ் கழித்தனர். பட்டினி கிடந்தனர். பெரும்LUIT 62760DLD KLJIT G360TITír LJ 62) 6) 760TLDIT 607 - வர்களாயினர். இந்த நிலை இரு சமூகத்திற்கும் பொதுவான ஒன்றாக
போய், எந்தவித இடையூறும் அற்ற விதத்தில் வாழ்வதற்கான உத்தரவாதத்தையும், வாழக் கூடிய வீட்டு வசதியையும் அமைதியான சூழ்நிலையையும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், புத்தளத்தில் உள்ள வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஒரு மறந்துபோன கடந்த காலமாகப் (ELITILIGNLLGOTi.
இறுதியாக இனத்துவ முரணபாடு காரணமாக மக்களின் இடப்பெயர்வு இலங்கையின் ஒரு முக்கிய விடயமாக மாறிவிட்டுள்ளது. 3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கடந்த 15 ஆணர்டுகளில் இடம்பெயர்ந்துள்ளார்கள். இப்போது இடம்பெயர்ந்து வாழும் மக்களின் தொகையைக் கிட்டத்தட்ட ஒன்றரை மில்லியன் என மதிப்பிடலாம். இது
உளநாட்டில இடம் பெயர்ந - தோர்களுடன் வெளிநாட்டுக்கு பெயர்ந்து சென்றோரையும்
உள்ளடக்குகின்றது. இதுவரை இந்த இடப்பெயர்வுப் பிரச்சினையானது நாட்டினர் இனத்துவ முரணர் - பாட்டிலிருந்து வேறுபடுத்தியே அணுகப்பட்டு வந்தது. இந்தக் கொள்கையானது பெருமளவான மக்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதீத அகதிகள் அந்தஸ்திலேயே நீண்ட காலமாக வைத்திருந்து வருகிறது. இந்த நாட்டின் அகதிகள் தொடர்பான கொள்கை மாற்றப்பட வேணர்டிய ஒரு தேவை இன்று உருவாகியுள்ளது. அகதிகள் தொடர்பான கொள்கைகளில் கொண்டுவரக் கூடிய பொருத்தமான மாற்றங்கள் அகதிகள் தொடர்பான பிரச்சினைகளைக் குறுகிய காலத்தில் தீர்ப்பதுடன் இடப்பெயர்வுக்குக் காரணமான அடிப்படைக் காரணிகளைக் கண்டறிந்து இந்த நாட்டின் இடப்பெயர்வுப் பிரச்சினைக்கு ஒரு முடிவான
தீர்வைக் காணவும் வகை செய்யும்

Page 12
2. DQ1,11,一 BQ1,24,1999
பல்லானர்டு காலமாக இந்தியத் துணைக் கணிடம் அகதிகளை வரவேற்று உபசரிக்கும் நாடாகவே இருந்து வந்திருக்கின்றது. பெருவா ரியான அகதிகள் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையிலிருந்து வந்துள்ள தமிழர்களாவர் இந்தியா அகதிகளுக்கான சர்வதேச நெறி முறைகள் 1951(International Cov. enant on Refugees, 1951) மற்றும் 1967ல இயற்றப்பட்ட (Protocol) நெறிமுறைக்கும் உட்பட்டு கையொப்பம் இடவில்லை ஆயினும் அகதிகளை வரவேற்று அவர்களுக்கு வேணடிய அடிப்படை வசதிகளை இந்தியா கொடுத்து வருகிறது.
இலங்கைத் தமிழ் அகதிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம் 01. அகதிகள் முகாம்களில் உள்ள
வர்கள் இன்று தமிழ்நாட்டில் 133 முகாம்களில் 65,000 அகதிகள் இந்தப் பிரிவில் அடங்குவர் 02 முகாம்களுக்கு வெளியில் தமிழக அரசிடம் பதிவு செய்துகொண்டு இருப்பவர்கள் இவர்கள் ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின்னர்
அவர்கள் வசிக்கும் இடத்தில்
உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொண்டு இருப்பவர்கள் இவர்கள் முகாம்களில் இருப்பவர்களை விட வசதி பறித்தவர்யூர் 03. வேலுர் திப்பு மஹால் மேலும் மற்றும் செங்கப்பட்டுச் சிறப்பு முகாம்களில் உள்ள அகதிகள் ராஜீவ காந்தி மறைவிற்குப் பின் இரண்டாவது பிரிவினர் காவல நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்படுத்தப் பட்டதோடு தப்பித்தனர். ஆனால் முதல் மற்றும் மூன்றாம் பிரிவினர் பல கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப் பட்டனர் அதிலும் சிறப்பு முகாம்களில் இருக்கும் அகதிகளின் நிலை சாதாரண சிறைக் கைதிகளைக் காட்டிலும் மோசமாக இருந்ததால் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கவலை கொண்டு அவர்கள் நிலை பற்றி அறியவும் குறைகள் நீக்க வழிவகுக்கும் ஒரு உணர்மை அறியும் குழு அமைத்தது. அக் குழுவில் இடம்பெற்றவர்கள் பின்வருமாறு: 01. கே மனோகரன துணைத்
தலைவர் தேசிய பி யூ சி எல் 02 சுதா இராமலிங்கம் தலைவர் பி யூ சி எல் தமிழ்நாடு மற்றும் பாண்டி 03. டாக்டர் வி சுரேஷ பொதுச் Clarшартатії, 7 ц, А” атай. தமிழ்நாடு மற்றும் பாணர்டி 04 டிநாகசைலா பி யூ சி எல். தமிழ்நாடு மற்றும் பாணர்டி 05. ஆர்.வெங்கடேஷி பி யூ சி எல் தமிழ்நாடு மற்றும் பாண்டி 07.07.1999 அன்று குழுவினரில் கே. மனோகரன், சுதா இராமலிங்கம் ஆர். வெங்கடேஷி ஆகியோர் வேலூர் திப்பு மஹாவில் உள்ள சிறப்பு முகாமிற்குச் சென்று வர மற்ற இருவ ரும் இந்த முகாம்கள் பற்றிய ஆவணங்களைச் சேகரித்தும் வெளி யில் வந்துள்ள அகதிகளை நேர்கணிடும் இந்த அறிக்கையைத் தயாரித்தோம்
வேலுர் சிறப்பு முகாம்
வேலுர் கோட்டையில் திப்பு மஹால் ஹைதர் மஹால என்று இரணடு கட்டிடங்கள் சிறப்பு முகாம்களாக ஒதுக்கப்பட்டன. இவை 1412 1990ல நிறுவப்பட்டன. ஆரம்பத்தில் திப்பு மஹாலில் 163 அகதிகளும் ஹைதர் மஹாலில் 491 நபர்கள் கொண்ட 120 குடும்பங்களும் (ஆணி பெண் குழந்தைகள் உட்பட) வைக்கப்பட்டனர். ஆனால் இன்று ஹைதர் மஹால் சிறப்பு முகாம் இல்லை. திப்பு மஹாலில் 56 அகதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்
வேலுர் சிறப்பு முகாம் பற்றி உயர் நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு அவர்கள் தமது கமிஷன் அறிக்கையில் விவரித்துள்ளார். அவர் கூறுவதாவது
திப்பு மஹால் ஹைதர் மஹால்
ஆகிய இரண்டு முகாம்களும் வேலூர் கோட்டையினுள் இருக்கின்றன.
இரணடும் இந்திய தொலபொருள் ஆய்வு நிறுவனத்தால் பாதுக்கப்படும் கட்டிடங்கள் (Monuments) இக் கோட்டையின் மதில்கள் 0.3 கி மி நீளமுடையவை 67 மீட்டர் அகல
முடைய அகழி உடையது 126 ஏக்கர் நிலப்பரப்புடையது முழு கோட்டையும் கருங்கற்கள் சுர்ைணாம்புக் கலவை யால் கட்டப்பட்டது. திப்பு மஹாலும் ஹைதர் மஹாலும் கோட்டையின் தென்மேற்கு மூலையில் கோட்டையின் உட்சுவர் அருகே கட்டப்பட்டன. இரு மஹால்களும் ஒன்றுக்கொன்று அருகில்
இருந்தாலும், அவை பழைய மதிலால் பிரிக்கப்பட்டுள்ளன. திப்பு மஹாலில் 45 அறைகள் தர்ைத் தளத்திலும் 67 அறைகள் முதல் தளத்திலும் உள்ளன. ஹைதர் மஹாலில் 65 அறைகள் தரைத் தளத்திலும் 86 அறைகள் முதல் தளத்திலும் உள்ளன. இதில் எந்த அறைக்கும் கதவுகள் இல்லை. ஆகவே இதில் உள்ளவர்கள் அறைகளுக்கு இடையில் சுலபமாக நடமாட முடிகிறது.
இந்த மஹால்களில் ஒன்றன் பின் ஒன்றாக உள்ள மூன்று இரும்புக் கதவுகளைக் கடந்து போவதைத் தவிர இம் மஹால்களுக்குள் செல்ல வேறு வழி இல்லை. ஆறு அடி உயர இரும்பு முட்கம்பிகள் உள் மதில் சுவற்றின் மேல் போடப்பட்டுள்ளது அதன் வெளிப்புறம் ஆறு அடி உயர சுற்றுப்புறச் சுவர் உள்ளது அதற்கு வெளிப்புறம் தண்ணீர் நிறைந்த
அகழியும் தெற்கு மற் шторсоту), цай алатthй,
இந்தச் சிறப்பு வருவாய்த் துறையி வைத்துள்ளனர் இ
GlLIJL L4 விடப்பட்டுள்ளது . சிறப்பு முகாம்களின் யாவையும் ஏற்கிறது ഗുക1് ക1 ഖജ് ! பள்ளியின் முதல்
உள்ளது. அவர்கமான
dant) என்றும் அன
அவருக்குக் காவல் பள்ளியில் முன்பு Chief Diri|| || Instructor
Instructor a GLII
தமிழக அரசு சிறைகள் அல்ல என் களில் சிறை விதி கப்படுவதில்லை. அடைக்கப்பட்டுள் இல்லை. இவர்கள் தண்டிக்கப்பட்டவர் காவலில் தங்க நிலுவையில் உள் கைதிகளாக (Unde a cioiташfrд503ыт — 96 mates" GT600 l), "In அரசாங்கம் குறிப்பி
ஆயினும், இம் காவல் கெடுபிடிகள் பல மடங்கு அத இருபத்து நான்கு ஆயுதம் ஏந்திய
 
 
 
 

ம் கிழக்குப்புறம் பும் உள்ளது.
முகாம்களை பராமரிப்பில் பாதுகாப்புப்
வலதுறை வசம் ருவாய்த் துறை
செலவினங்கள்
திப்பு மஹால் றை பயிற்சிப்
பொறுப்பில் IL GØTL (Commanழக்கப்படுகிறார்.
துறைப் பயிற்சிப் பணியில் இருந்த DDDL) Chief Law உதவுகின்றனர். றப்பு முகாம்கள் கிறது. இம்முகாம்எர் கடைப்பிடிக்இம்முகாம்களில் வர்கள் கைதிகள் நீதிமன்றங்களால் ளோ நீதிமன்றக் வழக்குகள் போது பிணைக் Trial Prisoners) ல. இவர்களை"InIns" என்றும் தான் கிறது. JETLDJ Galó a Gia சிறைகளை விடப் Diri, a GT301. மணி நேரமும் வலர்கள் ரோந்து
வர மணல் மேட்டில் பொருத்தப்பட்ட பெரிய குழல் துப்பாக்கிகள் முகாம்களை நோக்கி எப்போதும் வெடிக்கத் தயாரான நிலையில் அருகே நிற்க 05 பெரிய கோபுரங்களில் காவலர்கள்
- சத7 இ/பிங்கம்
துப்பாக்கிகளுடன் நிற்க இம்முகாம்கள் ஏதோ போர்க்களத்தை நினைவூட்டுவதாகவே உள்ளன. இம்முகாம்கள் மாவட்டக் காவல துறைக் கணிகாணிப்பாளரின் நேரடிப் பாதுகாப்புப்
பொறுப்பில் உள்ளன.
சிறப்பு முகாமில் உள்ள வாயில் கதவுகள் உணவு வழங்குவதற்கும் அங்கு உள்ளவர்களின் கணககெடுப்பிற்கும் அங்கு உள்ளவர்களை மருத்துவமனை அல்லது நீதிமன்றம் கொன டு செல்லவும் மட்டுமே திறக்கப்படுகின்றன.
இச்சிறப்பு முகாம்களில் உள்ள வர்களுக்கு அரசாங்கம் நாளொன்றிற்குத் தலா ரூபாய் 20 மட்டுமே உணவிற்காக ஒதுக்குகிறது. அதிலும் குழந்தைகளுக்கு ரூபாய் 14 தான் கொடுக்கப்படுகிறது. வேலுரிலும் மேலுTரிலும் இத்தொகைக்குச் சமையல்காரர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டு, அவர்கள் தான் சமைத்து உணவு வழங்குகின்றனர். செங்கல்பட்டில் மட்டும் மனைவி, குழந்தைகளுடன் அகதிகள் உள்ளதால், அவர்களுக்கு இத்தொகை கொடுக்கப்பட்டு, அவர்கள் சமைத்துக் கொள்கிறார்கள்
சிறப்பு முகாம்களில் உள்ள அகதிகளைப் பார்க்கவேணடும் என்றால், முதலில் தாசில்தாரிடமும் பிர்ைபு மாவட்டக் காவலதுறை ஆணையாளரிடமும் அனுமதி பெற்று முகாம்களுக்கு வெளியில் உள்ள க்யூ பிராஞச் காவலர்களிடம் மனுக் கொடுதது -> օսմ 59560ւ եւ சோதனைக்கும் பிறகே காணமுடியும் இதுவும் சிறைகளில் கைதிகளைப் பார்ப்பதை விடச் சிரமமான வழிமுறை
`இளை
இ ம மு க ம களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வளவு நாள் / மாதம் / வருடங்கள் அங்கு இருக்க வேணடும் என்று ஆணை எதுவும் இல்லை. இவர்களைப் பற்றி எந்த ஒரு கொள்கையோ திட்டமோ இன்றி அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் உடல் ஊனமுற்றவர்கள் 12 உடல் ஊனமுற்றோரைப் பற்றிய விவரங்களை பி. யூ சீ எல் உணர்மை அறியும் குழு அறிந்து வெளியிட்டுள்ளது.
சிறப்பு முகாம்களில உள்ள சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி இந்தியாவிலிருந்து வெளியேற அனுமதி பெற்றவர்கள், அவர்கள் போக விரும்பும் ஐரோப்பிய நாடுகளிலும் அனுமதி பெற்றால் தான் அவர்கள் இங்கிருந்து போக இயலும்
ஐரோப்பிய நாடுகளில், அகதியாக ஒருவரை அனுமதிக்க அவர்கள் இரணடு முக்கிய நிபந்த னக
முன்வைக்கின்றனர்.
01. அகதியாக விரும்புபவர் தன சொந்த நாட்டிற்குச் சென்றால் அவர் உயிருக்கு ஆபத்து என்றும்
02 அவர் இப்போது இருக்கும் நாட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்
என்றும் நிரூபிக்க வேணடும் இதில்
முதலாவது இலங்கைத் தமிழர்களுக்கு எளிது. ஆனால், இவர்கள் சிறப்பு முகாம்களில் இருப்பதால், சிறையில் இல்லை எனக் கருத்தில் கொணர்டு இவர்களை ஐரோப்பிய நாடுகளில் நிராகரிக்கின்றன. எனவே தான இவர்கள் வைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் உணர்மையில் சிறையே என்பதை மக்கள் சிவில் உரிமைக் கழகம வலியுறுத்தி ஆதாரபூர்வமாகவும், சட்டபூர்வமாகவும் தம் உணர்மை அறியும் அறிக்கை மூலம் விளக்கியுள்ளது.
மனித நேயம் மிக்க யாரும் இம்முகாம்களில காலவரையற்ற முறையில் அகதிகளை அடைக்க ஒப்புதல் அளிக்க முடியாது. இவர்களை மீட்க மனித நேயம் மிக்க யாவரும் ஒன்றுபட்டுச் செய பட வேணடும் முகாம்கள் என்ற பெயரில், முகமூடி போட்டு உணர்மையில் கடுங்காவல் சிறைகளாக இவை செயல்படுவதை வெளி உலகுக்குத் தெரிவித்து நியாயம் பெறப் போராட வேண்டும்
நன்றி நந்தன்
Nநாளைக்கும் நான் `மரணிக்கலாம் ஒரு முறை துரோகியாய் அல்லது அன்னியனாய். ஒரு விளை நிலமொன்றில் குண்டுபட்டுக் கூட ஒரு சிந்தனை விருட்ஷம் தானாய் முளைக்கும்
பின்னர் கடுகும்... ஒரு உடலம் என்னுள் ஓவென்ற கத்தும் மேடையில் ஒருமுறை
அல்லாஹ அக்பர் சொன்னார்கள்
பின்னர் ஹதீஸ்... வாய் பிளந்தேங்கினேன்... `ஸலவாத் ஒதமுதல்
ஓசை கேட்டு நானும் பாறி விழுந்தேன்.
`அது குண்டு எண்ணிலும் இரத்தம்
நம்புவதவற்கென்று ஒரு நாய்தானுமில்லை. Nமாதானச் சீட்டிகையேடுN
Nஅல்லேலப்படும் நிழல்கள்
யாடுக்குத்தான் ஆசையில்லை
கை நனைக்க கதிரையில் இருக்க நான் என்னவாய்ப் போனால் என்ன?
நாளைக்கும் தேர்தல் வரும்
அகதிமுகாமை நோக்கியாவது`
21. Το 99
துல்லாஹ் இலண்டன்...

Page 13
பெண்ணின் சிந்தனை களை எழுச்சி பெறச் செய்யவும், அவளின் அபிவிருத்தியை மேம்படுத்தவும், பெண்கள் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் தீர்மான மெடுக்கும் செயல்முறையில் பங்கேற்க வேண்டும். பெண்களுக்கும், ஆண்களுக்குமி டையில் சமமான நிலைமை என்ற விடயத்தை யதார்த்தத்தில் செயன்முறைப்படுத்த பெண்களுக்கும், ஆண்களுக் குமிடையில் அதிகாரங்கள் FLIDLIDITELJ L jifli JE LJ LIL வேண்டும் என்பதே நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய ஆரம்ப நடவடிக்கையாகும்."
"உலக சனத்தொகையில் ஒரு பகுதி (o) LI GOOT boll TIT Jb இருந்தாலும், அரசியல் தலைமைத்துவத்தில் அவளின் பிரதிநிதித்துவம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கின்றது. நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பெண்களுக்கும் சமூக, அரசியல் உரிமைகள் இருக்கின்றன."
"தேசிய அரசியலில் செயற்றிறன்மிக்க வகையில் பங்கேற் பது அவளின் பொறுப்பாகும் எனினும், அவள் அவ்வாறு LIB (Babii)Lig576i50)6)." (Nairobi For
Ward Looking strategies for the AdVan Cement Of Women, 1989- Part 1,
para 32 and 5.1)
பெனர்கள் — ფეrქFL ენის ஈடுபடாத விடயம் பற்றி பலவாறாகக் கலந்துரையாடலுக்குட்படுத்தப்படுகின்றது. குறிப்பாக தேர்தல் காலங்களில் இவ விடயம் பலராலும் பரவலாக கலந்துரையாடப்படுவது வழமையாகும் பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிக்க ஒரு புறம் பெணர்கள் அமைப்புகளும் முயற்சியிலீடுபடுகின்றன. பெணகளிடையே அரசியல் பங்கேற்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவென கருத்தரங்குகள் கூட்டங்கள் என்பனவற்றை ஏற்பாடு செய்கின்றன. அணர்மைய மாகாணசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட சிங்கள தமிழ் கிராமிய பெணகள் அமைப்பு தோல்வியைத் தழுவிய போதிலும், கூட்டான செயற்றிறன் மிக்க அரசியல முயற்சியாக இதனைக் கொள்ளலாம்.
1991ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இலங்கைப் பெண்களில் 60-70விதமான பெணகளுக்கு அரசியல் பற்றி போதுமான அறிவு இருப்பது தெரிய வந்துள் ளது. ஆனால் செயற்பாட்டு ரீதியில், தீர்மானம் எடுக்கும் உயர் அமைப்பு களில் பெணர்களின் தொகை மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. ஐக்கிய தேசியக்கட்சியில் 7 வீதமாகவும், பூரீலங்கா சுதந்திர கட்சியில் 10 வீதமாகவும் லங்கா சமசமாஜ கட்சியில் 2 வீதமாகவும், கம்யூனிஸ்ட் கட்சியில் 4 விதமாகவும் கட்சி அடிப்படையில் பெனர்கள் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது. தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் கட்சி அமைப்பாளர்களில் பெண்களின் தொகை 3-4 வீதமாகும். ஆய்விலிருந்து பெறப்பட்ட தகவலகளின் படி கட்சிகளில பெணர்களின் அங்கத்துவம் 25 வீதமாகும்.
ஊர்வலங்கள் போராட்டங்கள் கொடி பிடித்தல், நிதி சேகரித்தல் போன்ற கட்சி செயற்பாடுகளில் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்களவு காணப்பட்டாலும் பெணகளின் நேரடி அரசியல் பங்கேற்பு
அதி குறைவான மட்டத்தில் - ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டவாறு உள்ளது. பெணர்களை தீர்மானம் எடுக்கும் மட்டத்திற்கு வரவிடாமல் தடுக்கும் விதமாக சமூகம் கட்டமைக் கப்பட்டிருப்பதும் கூட இவ்விடயத் தில் செல்வாக்குச் செலுத்துகின்றதெனலாம். பெணகள் பொதுவிடய தலைமைத்துவத்திற்கு உதவாதவர்கள் என்ற புனைவான கருத்தியலும் பெணகள மத்தியில் இவ வாறானதொரு தாழி வுச் சிக்கலுமே இதற்குக் காரணம் GTOTaUITLÖ.
இந்நிலையில் தமிழ்ப் பெணகளின் அரசியல் பங்கேற்பு, பங்களிப்பு பற்றி யாது கூற முடியும்?
இந்த கேள்வியின் பதிலுக்கு ஒரு அடிப்படையை தரக் கூடிய நிகழ்வொன்று கொழும்பில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிரட்ரிச் ஈபர்ட மன்றமும் இலங்கை மன்றக் கல்லுரரியும் இணைந்து பெண்களின் அரசியல் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான ஐந்து நாள் பயிற்சிநெறியை தமிழ் மொழியில் ஒழுங்கு செய்திருந்தன.அரசியலில் பெண்கள் ஈடுபடுவதற்கான தடைகள் எவை என்பதை இனம் காணல் பெண்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதன் மூலம் அவர்களின அரசியல ஈடுபாட்டை வலியுறுத்தல், தீர்மானம் எடுக்கும் செயல்முறையில் பெண்க ளின் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல், பெணர்களின் அரசியல் திறன்களை வளர்த்தல், பெண்களின் அரசியல் ஈடுபாட்டை மேம்படுத் துவதற்கான செயற்றிட்டங்களை தயாரித்தல் போன்ற குறிக்கோள்களின் அடிப்படையில் இந்தப்
பயிற்சிநெறி தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த ஐந்து நாள் வதிவிடப் பயிற்சிநெறியில் பயிற்றுனர்களாக இலங்கை மன்றக் கல்லூரி விரிவுரை LI JITGIT fi 6.5)LD DIT GOL JFu Jaoo jlaoo Tapi - பிள்ளை, பிரட்ரிச் ஈபர்ட் மன்ற திட்ட அலுவலர் சந்திரா குமாரசுவாமி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஸ்ட செய்தித் தொகுப்பாளர் சற் சொரூபவதி நாதன், பேராதனைப் பல்கலைக்கழக பொருளாதார அரசியல துறை பேராசிரியர் ஏ.சிவராஜா, கொழும்பு பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் வி. பழனியப்பன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. கணேசலிங்கம், இளைப்பாறிய சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர் மற்றும் சுயேட்சையாளர் கே. வைத்தீஸ்வரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை செய்தித்தொகுப்பாளர் பிமுத்தையா பாராளுமன்ற உறுப்பினர் பி.பி.தேவ ராஜா ஆகியோர் கலந்துகொணர்டனர்.
இவ்வாறானதொரு தலைப்பிலான பயிற்சிநெறியை சிங்களத்தில் ஒழுங்கு செய்திருந்தபோது சுமார் 100 விணர்ணப்பங்கள் கிடைத்ததாகவும், தமிழ் மொழி பயிற்சிநெறிக்கு 32 விணர்ணப் பங்கள மட்டுமே கிடைத்தனவென்றும் அதில் 22 பங்குபற்றுனர்களே கலந்துகொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியமையானது தமிழ்ப் பெனர் களர் கொணடிருக்கும் அரசியல் ஆர்வத்தின் அளவை துல்லியமாக வெளிப்படுத்தியது
Tara To ദ്ഥഉഥ ിങ്ങ് കണ്
அமைப்புகள், ப என்பனவற்றுக் பற்றி அறிவிக் இ.தொ. காங் ஆர்வம் காட்டி கப்பட்டது. இ.தொ.கா கட் பெனர்கள் சங்க செயற்பாட்டாள கலந்து கொணர்ட் இப்பயிற்சி () is roof 22 பெணர்கள் மட்டு அரசியல் பங்கே னர் பிற பெ ஈடுபடும் ஆர். களாகவே இ பற்றினர்.
பெனர்கள் . இருக்கும் தடைச் ஈடுபட வேணர் பெணகள அர பொழுது எவ கணிக்க வேணர் களை வெற்றி நுழைவது எப்ப கேள்விகள் இா பட்டு பங்கு கலந்துரையாடப் பாடலின பே பெணர்கள், அர பல வேறுபட்ட முன்வைத்தனர். பொதுவாக வன்முறைகள் அரசியல் மேடை கெதிராக மேற்ெ யும் நையாண்டி ८ < La 2)Laळ தடையாகவுள்ள
படடது உத
GJL. (Sipa3 LDITJET (2) u 600i G3) | L | L | (), II, 606) Lj வன முறைகள் அவதானத்திற்கு அதேபோல் கட தேர்தலில
வங்கிக்காக மை CaJL "LIITGMTifa, GITA விட்டு, அவர்கள் பெற்ற பின்னர்
5 6ØD GITT பதவியிலிருந் செய்யும் படி ( பெற்றுக் கொணர் இங்கு கலந்துை அதேவேை சேவையிலிடுபடு வேண்டிய ஆை கள் பற்றியும் இ பட்டது. ஆன அரசியல் ரீதியா
 

の穴あのリ Bep」
1999
லதரப்பட்ட கட்சிகள் கு இப்பயிற்சிநெறி கப்பட்ட போதிலும் கிரஸ் மட்டுமே பதாகவும் தெரிவிக்பெரும பாலும் ட்சியினைச் சேர்ந்த அமைப்பாளர்கள் Tர்கள் இந்நிகழ்வில்
60TT.
நெறியில் கலந்து G]LU 600i J, GTfaj O6 மே நேரடி/மறைமுக ஏற்பாளராகவிருந்தணர்கள் அரசியலில் வம் கொணர்டவர்ந்நிகழ்வில் பங்கு
அரசியலில் ஈடுபட 5ள் ஏன் அரசியலில் டும், விசேடமாக சியலில் ஈடுபடும் *றைத் தடையாகக் டியுள்ளது, தடைகணர்டு அரசியலில் டி என்பன போன்ற ங்கு முன்வைக்கப்பற்றுனர்களுடன் பட்டன. கலந்துரைாது பங்குபற்றிய சியல் தொடர்பான
கருத்துக்களை
அரசியல் சூழ்நிலை,
மதச் சட்டங்கள், களில் பெண்களுக்காள்ளப்படும் கேலி மான கதையாடல்கள் ர்களுக்கு பெரும் ன என குறிப்பிடப்ாரணமாக கடந்த
ண சபைத் தேர்தலில் ாளர்கள் மீதான பயமுறுத்தல கள
இங்கு தட்படுத்தப்பட்டது. ந்த மாகாண சபைத்
வாக்குனவிமாரை கநிறுத்தி ர் வெற்றி
அவர்
து இராஜினாமாச் கோரி பதவிகளை
ட சம்பவம் பற்றியும்
யாடப்பட்டது.
ா கட்சி மட்டத்தில் ம் பொழுது மோத ாதிக்க கருத்தியல்ங்கு உரையாடப் J. C G) 2007 J, CI உயர் மட்டத்திற்கு
வரத் தடையாகவுள்ளனர் குறிப்பாக பதவியுயர்வுகளில் மேல்மட்ட செயற்பாடுகளில் இந்த நிலைமை நிலவுகின்றது எனலாம்.
பெணிகள் அரசியலில் ஈடுபட்டு தீர்மானம் எடுக்கக் கூடிய நிலைமைக்கு வருவதினால் கொள்கை வகுப்பிலும் திட்டமிடுதலிலும் பங்கேற்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றதெனலாம
ஆனால் அரசியல் பின்னணியற்ற எத்தனை பெணகள் இவவாறான ஆர்வம் கொணர்டவர்களாக இருக்கின்றனர் எனற கேள விகள் (9)/Eg or(լքւնւսւ1ւյւT
மல் இல்லை.
நாம் இவ பற்றி கூடியமர்ந்து கலந்துரையாடுகின்றோம். பின்னர் பெரிய திட்டங்களுடன் பிரிந்து செல்கின்றோம். ஆனால் தம் குடும் பத்தைச் சேர்ந்த பெண்கள் தமது வாக்குகளை இந்த குறிப்பிட்ட நபருக்கு தான் இடவேண்டும் என தீர்மானம் செய்யும் ஆணாதிக்க சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதனால் இவ்விடயம் பற்றித் திரும்பத்திரும்ப உரையாட வேணடியுள்ள தெனலாம்.
மாறாக வினைத்திறன் மிக்க வகையில் பெணர்கள் யாவரும் அரசியல் பங்கேற்பு பற்றி உணருதல் வேணடும் ஒரு கட்சியை தேர்ந் தெடுத்து இணைந்து கொள்ளுதல் தொடக்கம் தடைகளை களைந்து முன்னேறுவது வரை பெணர்கள் சுயமாக முன் வரவேண்டும்
பெணிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகமுள்ள நோர்வே, சுவீடன் பினர்லாந்து ஆகிய நாடுகளில பெணகள் பிரதிநி தித்துவம் தொடர்பான ஒழுங்கமைப் புத் திட்டங்கள் வாயப்புகள் சிறப்பாக கடைப் பிடிக்கப்படுகின்ற போதிலும், இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் ஆணாதிக்க சுயநலப் புனைவுகள் இவற்றை கடைப்பிடிக்காதிருக்க வலுவான வகையில் கருத்தியல்களை கட்ட மைத்துள்ளமையைக் காணலாம். பெண பலவீனமானவள், சீக்கிரம் மனம் மாறக் கூடியவள் என்பன போனற அபிப் பிராயங்களை ஏற்படுத்துவதினால் பெணகள் கூட தலைமைத்துவத்திற்கு அரசியலுக்கு உபயோகமற்றவர்கள் என்ற விதை தூவப்பட்டு விட்டது.
பெண்கள் அமைப்புகளும், அரச சார்பற்ற அமைப்புகளும் தொண்டர் அமைப்புகளும் ஓரிரு கருத்தரங்குகளை நாடாத்தி விட்டு திருப்தி அடைந்து விடுகின்றன. மாறாக நீணட கால திட்டத்துடன் கூடிய மேல்மட்ட பெணகளுக்கு மட்டு மன்றி நடுத்தர வர்க்கப் பெணகளுக்கும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்றுவிக்கும் திட்டம் இவற்றுக்கில்லை. பெணகளை எவ்வாறு அரசியலில் பங்கேற் கச் செய்யலாம், அப்பங் கேற்பு அவளின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் எங்ஙனம் செல்வாக்கு செலுத்துகின்றது என்பனவற்றை செயற்பாட்டு ரீதியில் விபரிக்க இந்த அமைப்பு கள் ஏதும் முன்வருமா என்பது பிரதான கேள்வியாகும்.
இக்கருத்தரங்கில் பயிற்றுனர்க ளாக கலந்து கொண்டவர்களில் ஒரு தமிழ் பெண அரசியல்வாதி கூட இல்லாதது பெரும் துரதிர்ளப்டமாகும் நேரடியாக அரசியல் களத்தில் உள்ளவர் என்ற வகையில் அவரது பங்களிப்பானது பங்கு பற்றுனர்களுக்கு பெரும் பயன்தரக் கூடியதாகவிருக்கும். ஆனால் விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழ் பெண அரசியல்வாதிகள்தாம் நம்மிடையே உள்ளனர். இந்த குறைபாட்டை சமூகம் தற்பொழுதாயினும் உணரத் தலைப்படுமா?
- ரத்னா

Page 14
- bes) . 24-,
1999
14 on.
στασία αρση ή graving ஆங்கிலச் சிற்றிலக்கிய ஏட்டினர் ബ് 1957 ട്രൂ இக்கதை இடம்பெற்றுள்ளது. ஆகிய ஆபிரிக்க எழுத்தாளர்களுக்காக அந்த கற்றிலக்கிய ஏடு நடத்திய சிறுகதைப் போட்டிக்கான பரிசை இக்கதை பெற்றிருந்தது. தேர்வுக்குழுவினர் நடுவர்களில் ஒருவர் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் எப்பர்ை எப்பெண்டர் இக்கதையினர் ஆசிரியரான த ராமநாதர்ை அவர்கள யாழ்ப்பாணத்தை
தனது பிறப்பிடமாகக் கொண்டவர் கொழும்பு வெளிப்ளிக் கல்லூரியிலும் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லுரரியிலும் கல்வி கற்றவர். 1:1-11111ത1 (!pgബ இந்தியாவுக்கு 1943இல் சென்றார்
பம்பாய் வரை நீண்ட ஒரு நடைப்பயணத்தை
ബ வழி நெடுகிலுமுள்ள கிராமங்களில் தங்கினார் பெங்களுருக்கு அருகாமையில் மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டவரது பயிர்களை குரங்குகள நாசம் செய்தன. சென்னைக்கு 1947ல் வந்தவர் அங்கு சுயாதனமான எழுத்தாளராக நான்கு வருடங்களாக இயங்கினார் இலங்கைக்கு 1951ல் தரும்பி வந்தார் ரைம்ஸ் ஒப் சலோனர் | razzйлоразийлй азы алаалай
பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார்.
நான் வசதிக்காக அறை என அழைக்கும் நரிக்குகை போன்ற ஒன்றின் கதவருகே அவன் எனக்காகக் காத்திருந்தான். யாராவது "நீ எங்கு
போகிறாய்?" எனக் கேட்கும் போதெல்லாம் " "எனது அறைக்குப் போகிறேன்" என நான் .
கூறினாலும், அரிதாகவே யாரையாவது "அறைக்கு வாருங்களேன்" என அழைப்பு விடுத்திருக்கிறேன்.
இன்னும் அந்த உயரமான அந்நியன் எனக்காகக் காத்திருக்கிறான். அவன் இன்று எந்த நேரத்திலும் வரலாம் என எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. s916lᏗᎶ0Ꭲgll ᎧᏧᎶib600Ꭿ56ᏡᏓLᏗ எவ்வகையிலும் என்னால் தடுத்து விட முடியாது. எனது பெயரை வைத்துத் தெருப்பையன்கள் சுவரில் எழுதியிருந்த புகழுரைகளை அவன் வாசித்துக் கொண்டிருந்தான். (அவை பென்சிலால் கிறுக்கப்பட்டிருந்தன.)
"தெருப்பையன்களால் பெரிய தொந்தரவு தான்" எனக் கூறிய நான் உரையாடலின் நடுவே, "ஒரு கரித்துணர்டை அவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள் அதுவே போதும், அவர்கள் உடனே காட்டுமிராணர்டிகள் ஆகிவிடுவார்கள்" என்றேன்.
இந்தப் பேச்சுக்களால் செர்ரவுப் செய்ய வந்தவன் ஈர்க்கப்படவில்லை. நான் கதவைத் திறந்து அவனை உள்ளே விட்டேன். அவன் மிகவும் உயரமானவனாக இருந்ததால் உள்ளே வர குனிய வேண்டியிருந்தது எனது அழுக்குத் துணிகள் ஒழுங்காகவும், மிகச் சிலவேயான புத்தகங்கள் அடுக்கப்பட்ட
:
-
இத
நிலையிலுமிருந்திருந்தால்
நன்றாயிருந்திருக்குமே என்ற நிறைவேற முடியாத எதிர்பார்ப்பு எனக்கு ஏற்பட்டது.
ஒரே பார்வையில் அவன் எல்லாவற்றையும் எடைபோட்டு விட்டான் போலிருந்தது.
"இப்போது கிட்டத்தட்ட ஏழு மணியாகிறது" என்றேன்.
"இரவு வெகுநேரம் வரை நீங்கள் வேலை செய்யவேண்டியிருக்குமோ?" சுவரில் ஒரு வெள்ளிச் சங்கிலியில் தொங்கிக் கொணர்டிருந்த எனது அழகிய குயின் ஆண் பொக்கற் மணிக்கூட்டின் மேல் அவனது கவனத்தை ஈர்த்துவிட வேண்டும் என்ற எணர்ணம் ஏற்பட்டது. அதுவே என்னிடமிருந்த ஒரேயொரு பெறுமதிமிக்க பொருள் அடுத்த வீட்டுப் பையன்களின் கணர்களுக்கு அது ஒன்றே என்னை ஓர் உயர்வான இடத்தில் இருத்தி வைத்திருந்தது. ஆனால், சென்சளப் செய்ய வந்தவன் அந்தப் பொக்கற் மணிக்கூட்டுக்கு எந்தவிதமான முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்ல்ை
"அடுத்த வீட்டில் யார் யார் வசிக்கிறார்கள்?
"வீட்டின் சொந்தக்காரனும் அவனது மனைவியும்."
"அதை விட யாராவது இங்கு இருக்கிறார்களா?"
"அவன் விட்டின் பின் பகுதியை வேறு குடும்பங்களுக்குக் கொடுத்துள்ளான்."
"Alu."
"இந்த அறை கூட இந்த விட்டின் ஒரு பகுதி தானே?
ՅԵԼԸ "உனது தொழில் என்ன?"
"எழுதுவது "அப்படி யென்றால், நீ சொல்வது பத்திரிகையாளன் என்பதைத் தானே குறிக்கிறது?"
அவன் அதில் அரைவாசியைத் தனக்குள்ளே கூறிக் கொண்டான்.
"உனக்கு அப்படி எடுக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விருப்பமானால் அப்படியும் எடுக்கலாம்."
நான் சிரித்துக் கொணர்டேன்.
"உனக்கு
S S SSSS SSSSSSS SSSS SSSSSSSSS S SSSS S
ான்ன வயதாகிறது?
"முப்பத்தைந்து" "உனக்குத் திருமணமாகி விட்டதா?"
—24, LD "மாத வருமானமாக எவ்வளவு டைக்கிறது?"
"உத்தேசமாக தொண்ணுறு ரூபாய் டைக்கிறது"
"அது என்ன உத்தேசமாக எனக் கூறுகிறாய்?" சென்சளப் செய்ய வந்தவன் குறுக்கிட்டுக் கேட்டான்.
* -
ལྟlར་!!,
S SS SS SSSSS S SSS
"அது சென்சஸிற்கு தேவைப்படாத ஒன்று" என எரிச்சலுடன் கூறினேன். "சொல்வதென்னவோ தொணனூறு ரூபாய் என்று தான் ஆனால், ஒரு பச்சைத் தாளைக் கணிடே பல காலமாகிறது."
"நீ ஓர் இந்தியன் தானே, பின் வேறு எப்படித் தான் இருக்க முடியும்"
"நீங்கள் அதில் சந்தேகப்படுகிறீர்களா?"
"நான் பேச்சை முறிப்பதுபோலக் கேட்டேன். அவன் எனது எரிச்சலைச் ჟr| * 6უეს () ჟru/o/u J6)olმეტრეიმს).
"நீயும் உனது மனைவியும் மட்டும் தானே இந்த அறையில் வசிக்கிறீர்கள்?" நான் தலையை அசைத்து அதை ஆமோதித்தேன். அவன் எதையோ அசிங்கமாக நினைக்கிறான் என எனக்குத் தெரிந்தது.
" ." "உனக்கு பிள்ளைகள்
இருக்கிறார்களா?"
6ე) 60061)"
தேவையான தகவல்களை எல்லாம் எடுத்து விட்டான் போலும் அவனது விசாரணை அந்தக் கேள்வியுடன் முற்றுப் பெற்றது. அவன் தனது குறிப்புப் புத்தகத்தை முடிக் கொண்டான்
"நீங்கள் போகும் எல்லா வீடுகளிலும் இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்க வேண்டியிருக்குமோ?"
"இது ஓர் இலகுவான வேலையல்ல"
சென்சஸ் செய்ய வந்தவன் விளந்தினார்
"ஆனால், நாங்கள் எங்களால் முடிந்த அளவு மிகத் திருப்திகரமாகச் செய்வது என உறுதி . பூண்டுள்ளோம்"
"ரோட்டில் படுக்கும் மனிதர்கள் பார்க்குகளில் துயில் கொள்வோர். பிச்சைக்காரர்கள் நிலையான
ருப்பிடமில்லாதோர் இவர்களை - எல்லாம் என்ன செய்யப் ". ཀ་ལྟ་ போகிறீர்கள்?"
* "எல்லோருமே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவார்கள்" என்றான்
வன். அவர்கள் எல்லோரையும் சேர்த்த 350 மில்லியன் சுயாதீனமான மக்களைக் -கொண்டது தானே இந்தியா -
" !அது தான் பாரத் ين
"சென்சஸ்" செய்ய வந்தவன் அறையை விட்டு வெளியே போவதற்காக மீணடும் தலையைக் குனிந்து கொணர்டான் பிசைந்த மாவை அழுத்துவதற்காக அடுத்த விட்டுக்குச் சென்ற எனது * மனைவி அந்த நேரம் பார்த்து
உள்ளே வந்தாள் மனைவி உள்ளே வந்ததும் அவனது முகத்தில் அடிப்பது போல் கதவை அடித்துச் சாத்தினேன்.
"அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?" எனது மனைவி குற்றம் சாட்டினாள்
"அழையா
விருந்தினர்களைப் போல் உள்ளே நுழைந்து விடுகின்றனர். இவர்கள் இப்போதெல்லாம் பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை"
"அவர்களும் தமது வேலையைச் செய்யத்தானே வேணடும் " என நான் மறுத்துரைத்தேன். "அது எப்படியாயினும் அவன் இனிமேல் வரமாட்டான்"
"அவர்கள் பிள்ளைகளை ஹைதராபாத்துக்குக் கடத்துகிறார்களாம்."
எனது மனைவி அர்த்தமில்லாமல் கதைத்துக் கொண்டிருந்தாள்
"எமக்குத்தான் பிள்ளைகளே இல்லையே'
என்ன உரையாடல் நடக்கிறது என்ற சிந்தனையின்றிக் கூறினேன்.

Page 15
எனது மனைவி என்னைப் புதுமையாகப் பார்த்தாள். நான் மடத்தனமாகப் பேசுவதாகக கூட அவள் நினைத்திருக்கலாம். நான் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினாள் நான் சாப்பாட்டை விழுங்கத் தொடங்கினேன். அது எனது பழக்கமாகி விட்டிருந்தது.
"நான் வரநேரமாகும் கதவைத் திறந்து வைத்திரு" எனக் கூறிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினேன். நான் சினிமாவுக்குத்தான் போகிறேன் என அவளுக்குத் தெரியும் அதற்கான நாலேமுக்கால் அனாவிற்காக அவள் என்னுடன் முரண்பட்டுக் கொள்வதில்லை. இது பழக்கத்தால் ஏற்பட்ட ஓர் கட்டாயத் தேவையாக மாறியிருந்தது. ஒரு பழக்கத்தைத் தொடர்ந்து கைக்கொண்டு பின் அதை விடாப்பிடியாக வைத்திராவிட்டால், மனைவிமார் கவலையடையத் தொடங்கி விடுவார்கள்
எனது அதிர்ஷ்டம் கலரியில் இரணர்டு பேரே இருந்தனர். அதனால் முன்னே இருந்த சீற்றில் கால்களை வசதியாகப் போடக்கூடியதாக இருந்தது மணர்டபம் இருளடைந்தது. உடனே பார்க்கிலிவறில் பேச ஆரம்பித்தார் நிமிர்ந்து அமர்ந்து கொணர்டு அவரது குரலைக் கேட்கத் தொடங்கினேன். "உலகின் மிகப்பெரிய சென்சஸ் ஹில்' சபையோரை பம்பாப் கல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களின் சந்தடிமிக்க தெருக்களின் வழியாக அழைத்துச் சென்று கொணடிருந்தார்.
"உங்கள் வாசலுக்கு சென்சஸ் செய்ய வருபவன் வரும்போது." என குறைந்த தொனியில் மிளப்டர் ஹில் பேசத் தொடங்கினார். ". நீங்கள் நகரத்தில் வேலை செய்பவராக இருந்தால் என்ன நாளாந்தக் கூலியாக இருந்தால் என் அல்லது மாட்டுவர்ைடி ஒட்டுபவராக இருந்தால் என்ன
நல்லது நான் மாட்டுவர்ைடி ஒட்டுவதில்லை. அத்துடன் ஏற்கெனவே சென்சஸ் செய்ய வந்தவனை எதிர்நோக்கியும் விட்டேன். அதில் மன எழுச்சி அடைவதற்கு எதுவுமே இருக்கவில்லை. நான் சென்சசிலிருந்து சிரத்தையிலிருந்து விடுபட்டு, சிறுதுயிலில் ஆழ்ந்தேன்.
நான் விழித்துக் கொணர்டபோது எனது கால்கள் தரையைத் தொட்டுக் கொணடிருந்தன முன் சீற்றிலிருந்த எனது கால்களை யாரோ நகர்த்தி விட்டிருந்தனர். காதோடு காதாகப் பேசும் சத்தம் கேட்டது. திரை பிரகாசமான வர்ணத்திட்டாகத் தெரிந்தது எங்கோ மெக்சிக்கோவில். அளப்ரெக்நாகரீகம். ஃவிற்ஸ் பற்றிக். சிறு துரக்கம்.
மீணடும் நான் விழித்தபோது, "இப்போது அவன் இறப்பான்" என்று யாரோ கதைத்துக் கொண்டிருந்தது கேட்டது. சம்பவங்கள் பல நிறைந்த நாடகம் போன்ற அந்தத் திரைப்படத்தை நான் பார்க்கத் திரும்பியபோது (வையில்ட்வெளப்ரில் ஒரு மனிதவேட்டை) அது முடிவடையும் கட்டத்தை அடைந்திருந்தது.
"உனது மூளை சிதறுவதற்கு முன் வெளியே வா" என கதாநாயகன் கத்தினான்.
"உள்ளே வந்து என்னைப் பிடிக்க முடியுமானால் பிடி" 'பாங்க்' என்ற சத்தத்துடன் பார்னின் கதவு திறந்தது வில்லன் மார்பில் குண்டு புகுந்த நிலையில் இறந்து கிடந்தான்.
சேணத்தை அங்கேயே விட்டுவிட்டு, ஒரு குதிரை தன் பின்பக்கத்தைக் காட்டியபடி ஓடியது. நான் வெளியே வர முற்பட்டேன்.
வெளியே, அது ஒர் அழகு பொருந்திய இரவாக இருந்தது. செம்மறி ஆட்டு ரோமக்குவியல்கள் போலிருந்த முகில் கூட்டத்தினூடாக வெளியே வந்த சந்திரன், எனது சந்தை ஒளிமயமாக்கியது. கழைக்கூத்தாடியைப்போல் நுனிக்கால் விரல்களால் அங்கு படுத்துக் கிடக்கும் ஆணர்கள் பெணகள் குழந்தைகளை மிக ஜாக்கிரதையுடன் தாண்டிப் போய்க் கொண்டிருந்தேன் நான் பல வருடங்களாகவே இந்தச் சந்து வழியாகப்
போப்வருபவன் தான் இந்தச் சந்து நகரத்தின் இருதயம் போன்ற பகுதியிலிருந்தாலும், அது நகரிலிருந்து வேறுபட்ட ஒரு பகுதியாகவே இருந்தது. சட்டென இனங்கணர்டு கொள்ள முடியாத பல நிரை யான வீடுகள் அங்கு இருந்தன. நிரைகள் முட்செடிகளால் பிரிக்கப்பட்டிருந்தன.
புதியவன் ஒருவன் ஓர் வீட்டைக் கண்டுபிடிப்பதாயின் ஆயாசமுணர்டாகும் வகையில், பல மணி நேரத்தை அங்கு செலவளிக்க வேண்டிவரும் நிச்சயமாக அந்தத் தபாற்காரன் ஓர் அதிசயப்பிறவி
தான்.
அங்குள்ள எல்லோரது பெயர்களும் குருட்டுப் பாடம் போல் அவ னுக்குத் தெரியும் அங்கு வசிக்கும் அத்தனை பெண்களும் அவனுக்கு சிநேகிதமாகியிருந்தனர். தங்கள் கணவன்மார் இல்லாதபோது அபூர்வமாகவே மற்ற ஆணர்களுடன் கதைக்கும் அந்தப் பெணர்கள் அந்தத் தபால்காரனுடன் மட்டும் நெருங்கிப் பழகுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அட்டைக்கரிபோல் துலங்கும் இரவுகளில்
அங்கு ஒரு தெருவிளக்கு மட்டுமே ஒளிர்ந்து
கொண்டிருக்கும். அப்போது எனது சந்து துக்கம் நிரம்பி காற்றுடன் கூடி நிற்பதுபோன்ற உணர்வுடன் திகழும் மழை பெய்யும் போதெல்லாம் அங்கு படுத்திருக்கும் மனிதர்கள் எங்கோ மறைந்து விடுவார்கள் ஒரு அந்தத்திலிருந்து மறு அந்தம் வரை சுற்றிச் சுற்றி வளைந்து செல்லும் சாக்கடை தனித்து விடும். உஷணமாக இருக்கும் நட்சத்திரங்களால் நிரம்பிய இரவுகளில், அல்லது முழு நிலவு வரும் உன்னதமான நாட்களில், பலமான கடற்காற்றால் உதிர்ந்த இலைகள் சுழன்றாடும் நெருக்கமாக அடைபட்டது போல படுத்துக் கிடக்கும் உடல்கள் -
 
 

ஒஇதர் நவ 1 -
Bബ്. 25 , 1999
காதலர்கள் கிழவர்கள் ஈனச்செயல் புரிவோர் எலிகள் எல்லாமே வேதனையுடன் கூடிய ஆன்மாக்களாக மாறி, மாயையும் வினோதமும் கலந்த தொடர்ச்சியான விம்பங்களாகத் தெரியும்
உயிர்ப்பே இல்லாத இந்த உலக வாழ்வில், எளிய களியாட்டங்களுடன் கூடிய இந்தத் தீவிர உணர்வுகளில் கணிகளை மேயவிடுவதில், எனக்கு ஒரு வகையான கிளர்ச்சி ஏற்படுவது வழக்கம் நித்திரையின் போது சுயாதீனமாகத் திரும்புகின்ற கால்கள் அணைக்கும் பாவனையுடன் கூடிய கைகள் காதோடு காதாக எழும்பும்படி தனது துணைக்குக் காதலன் கூறுவது.
வழமை போல் தெருவில் உள்ள குழாயடிக்கு வந்தேன். யாரோ ஒரு கவலை
யினமான மனிதன் அதனைத் திறந்து விட்டிருந்ததால் நீர் ஓடிக் கொணடிருந் தது. நான் எனது
J. T6b. Bali)cilj,
கழுவிவிட்டு குழாயைப்
பூட்டினேன்.
மிகவும் சிரத்தையுடன்
அதனைச்
செய்தேன்.
அறைக் குப் போவதற் குள் மீணடும்
UTaüJ. Gificó மணி படாத
GJITU) இருப்பத NS . " ற்காக,
நுனிக்கால்
விரல்க
. எல' எனது கதவடி
வரை நடந்தேன். கதவு திறந்த நிலையிலிருந்தது.
உள்ளே ஓர் விளக்கு
f
ருந்தது.
எனக்கு எரிச்சல்
ವೌ..."
燃** ":" " (1960)
நித்திரைக்குப்
போவதாயின் கதவுக்கு தாழ்ப்பாள் போட்டுவிட்டுத் துங்கும்படி மனைவிக்கு எச்சரித்திருக்கிறேன்? கோபத்துடன் கதவைத் தள்ளித் திறந்தேன். நான் அறைக்குள் வருவதுபோல் வேறு யாராவது அந்நியன் நுழைந்தால், இப்போது அகாலமாகி விட்டாலும் கூட அவளை எழுப்பிச் சண்டையிடத் தான் வேணடும் அறை வெறுமையாக இருந்தது. பாய்கள் விரிக்கப்பட்டுத் தலையணைகளும் போடப்பட்டிருந்தன. ஓர் சிறிய மணர்ணெணர்ணெய் விளக்கின் திரி முழு அளவில் எரிந்து கொணர்டிருந்தது. ஆனால், அவள் அங்கு இல்லை எனக்கு நீரில் அமிழ்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. பின் அவள் அறைக்குள் வரும் காலடி ஓசை கேட்டது. இந்தப் பின்னிரவு நேரத்தில் அடுத்த வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது!
சடுதியாக அடித்துப் பிடித்தபடி எனது மனைவி அறைக்குள் வந்தாள்
"ஒ நீங்கள் வந்திட்டீர்கள்" என அதிகார தோரணையுடன் அடித்துக் கூறினாள் பழைய பெட்டியொன்றில் கைவிட்டுக் குடைந்து ஒரு துப்பரவான கந்தல் சீலைச் சுருளை எடுத்தாள்
"இவை வேலையை முடிக்க உதவும்" எனக் கூறியவள் மருவத்துவச்சி எந்த நேரத்திலும் இங்கு வரலாம்" என்றாள். "எங்கே வருகிறாள். இங்கேயா?"
"அடுத்த விட்டிற்கு" எனப்
பொறுமையின்றிக் கூறியவள், ஜானகிக்கு வலி கணடிருக்கிறது" என்கிறாள். "ஜானகியா..? வெரிக்கோளப் நாளங்களையுடைய அந்தப் பெணர்ணா?" எனது மனைவி என்னை வாடிய முகத்துடன் பார்த்தாள்
"உங்களுக்கு விளக்கிக் கொண்டிருக்க நேரமில்லை" எனக் கத்தியபடி அவள் அங்கிருந்து வெளியேறினாள் மாறுகணர்களும், முழங்கால மூட்டடியில் பச்சை நிறமுடைய அந்தப் பெணனே அந்த ஜானகி என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது. இன்று காலையில் கூட பலருடன் சேர்ந்து அவளும் பாடினாள் இப்போது முனகுகிறாள். இலேசான தடுப்பே எங்களது பகுதியையும் ஜானகியின் பகுதியையும் பிரிக்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆணர்கள் நிச்சயமாக இந்த வேலையை பெண்களிடமே விட்டிருப்பார்கள் எனது மனைவியின் குரல் அப்பெணிகளின் குரல்களுடன் சேர்ந்து ஒலித்தது.
பெணகளுக்கு ஆணர்களின் துணை தேவைப்பட்டாலும், சரீர சம்பந்தமான துன்பங்கள் ஏற்படும்போது அவர்கள் தம்மைத் தனிமையில் விடுவதையே விரும்புவர்
"ராம். ராமச்சந்திரா. ராம்" அவளது முனகல் ஒலி எனது ஆன்மாவைக் கத்தியால் குத்துவது போலிருந்தது. நான் போதைவசப்பட்டவன் போல் அசைவற்றுக் கிடந்தேன். தரையில் விரிக்கப்பட்டடிருந்த பாயில் சலிப்புடன் கூடிய அலட்சியத்துடன் புரணர்டேன். சிறிதுநேரம் நிசப்தம் நிலவியது. ஆனால், அதிக நேரம் அது நீடிக்கவில்லை.
"ராம் ராம் ராம்" எனது மனைவி மீண்டும் எமது அறைக்குள் வந்தாள்.
"எந்த நிமிடத்திலும் அது நிகழலாம்" என்றாள். எனது மனைவி "மருத்துவச்சி பொறுப்பை ஏற்றுக் கொணர்டுவிட்டாள்."
எமது அறையிலிருந்து ஒரு யார் கூட இல்லாத ஆப்பு வடிவமான பக்கிளப் பலகைகளால் அமைந்த தடுப்புக்கு மறுபக்கத்தில் மரணவலியால் ஏற்பட்டிருக்கும் மெலிதான முனகலும் ஒரு குழந்தை பிறப்பிற்காகப் போராடிக் கொண்டிருப்பதும் பக்தி பூர்வமான பயத்தையும் அழுத்தத்தையும் அங்கு உருவாக்கியிருந்தது. அதன் பின், வலியால் ஏற்பட்ட கண்மூடித்தனமான கதறலுடன் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
அது பிறந்து விட்டது போலும் என்று எணர்ணினேன். இந்த வறுமையான இருணர்ட சந்தை அது தேர்ந்தெடுத்திருக்கிறது. மாலைக்கும் நள்ளிரவிற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தில் ஓர் ஆண்குழந்தை அடுத்த வீட்டில் ஜனனித்துள்ளது. சென்சஸ் செய்ய வந்தவன் எனது அறைக்கு வந்து போனது என்னவோ, வெகு நாட்களுக்கு முன்பு நடந்த காரியம் போல் எனக்குத் தோன்றியது நடைபாதையில் துயிலும் மனிதர்கள், சாக்கடையின் அணர்மையில் மிக மெலிதாக வீசும் காற்றின் சலசலப்பு அடுத்த அறையில் நிலவும் புரிந்துகொள்ள முடியாத அமைதி எல்லாம் ஒன்று சேர்ந்து எனக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியது. மிகவும் மெலிதான தொனியில் சுவரிலிருந்த குயின் ஆன் கைக்கடிகாரத்தின் டிக் - டிக் ஒலி கேட்டுக் கொணர்டிருந்தது. நான் வியர்வையில் தோய்ந்து போனேன்.
அறையில் வேறு யாரோ இருக்கிறார்கள் அவள் நித்திரை செய்கிறாள். எங்கள் இருவரது பாய்களையும் ஒரு அடி தூரத்திற்கு குளிர்ந்த தரை பிரித்திருந்தது. நான் எனது கைகளை அவளின் மேல் போட்டேன். அவள் புரண்டு வந்தாள். இருவருமே ஒரே தழுவலில் கட்டுணர்டோம்.
O
1. குடித் தொகைக் கணக்கீடு 2. குதிரை லாயமும் சேமிப்புக் கிடங்கும்
தமிழில்:- சு. மகேந்திரன்

Page 16
16 ΓΕ6) 1. 11, - ΓB6) 1. 24, 1999
1999 ஒக்டோபர் 23 தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரி உதயம்
1996 மே 15, இப்பல்கலைக்கழகக் கல்லூரி பூரண அந்தஸ்துடைய பல கலைக்கழகமாக அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட நாள் இந்நாளில் வெளிவந்த பல கலைக்கழகம் பற்றிய அனுபந்தம் ஒன்றில் 'இந்நாள் இலங்கையில் கல்வி வரலாற்றிலும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றிலும் ஒரு பொன்னாள்" என்று எழுதப்பட்டிருந்தது நினைவுக்கு வருகின்றது.
ஆனால், இன்று அங்கு நடக்கும் சம்பவங்களையும் மாணவர் குழப்பங்களையும், விரிவுரையாளர்கள் ஊழியர்களின் குமுறல்களையும் எடுத்து நோக்கினால் இவவாறான ஒரு பல்கலைக்கழகம் ஏன் தான் தோன்றியதோ என்று எணணத் தோன்றுகின்றது. மூன்று வருடத்துக்குள்ளாகவே மூன்று விசாரணைககுழுக்கள் நியமிக்கப்பட்டு, விசாரணைகளை மேற்கொள்ளவும் பத்திரிகைகளில் அடிக்கடி பல வேறு பிசுபிசுப்புகளும் எரிச்சலுட்டும் செய்திகளும் வரக்கூடியளவுக்கு அப்பல்கலைக்கழகத்தில் என்ன தானி நடக்கின்றது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
3, LDTI
சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பைக் கொணர்ட ஒலுவில் வர்த்தக முகாமைத்துவ கலை கலாசார பீடங்கள் இரணடையும் சம்மாந்துறையில் பிரயோக விஞஞானத் துறையையும் கொணடுள்ளது இப்பல கலைக்கழகம் கிழக்கு யாழி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டு பயின்று கொணடிருந்த முஸ்லிம் மாணவர்கள் அப்பிரதேசங்களில் நிலவிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதன் பின்னணியிலேயே இப்பல்கலைக்கழகத்தின் உதயம் அமைந்திருந்தாலும், இவ்வரசின் பிரதேச ரீதியாக பல்கலைக்கழகங்களை நிறுவும் திட்டமும் இதன் உதயத்திற்கு அடிகோலியது எனலாம் இன்று மூன்று பீடங்களிலும் 900க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
yn LHDT
இக்கலைக்கழகத்தின் உபவேந்தராக இப்பிரதேசத்தைச் சேர்ந்தவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.எல்.ஏகாதர் (எம்ஏ) நியமிக்கப்பட்டுள்ளார் ஏற்கெனவே மூன்று வருடங்கள உபவேந்தராகக் கடமை =
யாற்றிய இவர் கடந்த மே மாதம் முதல் மீணடும் மூன்று வருடங்களுக்கு உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பல்கலைக்கழகத்தில் கடந்த வருடங்களில் ஏற்கெனவே இரணடு விசாரணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொணர்டன. ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஒரு நிர்வாக அதிகாரிக்கும் சில விரிவுரையாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரணர்பாடும் சில சிறிய மாணவ குழப்பங்களுமே முன்னைய இரணடு விசாரணைக் - குழுக்களும் நியமிக்கப்படுவதற்கான காரணமாகும் அவவிசாரணைக் குழுக்களில் கடமை யாற்றியவர்களுக்கு வேதனமாகவும் ஏனைய செலவுகளுக்குமாக பல லட்ச செலவழிக்கப்பட்டதையும் விழுந்தடித்து பல விரிவுரையாளர்களும் மாணவர்களும் ஊழியர்களும் சாட்சியமளித்ததையும் தவிர வேறு எவ்வித கமிசனி அறிக்கைகளும வெளிவரவுமில்லை. எதுவும் அவர்களால் தீர்த்து வைக்கப்படவுமில்லை. ஆனால் இறுதியாக மூவரடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னணி யும் இடம்பெற்ற சம்பவங்களும் இப்பல்கலைக் கழகத்தையே கலக்கி, உலுக்கி விட்ட சம்பவங்கள் மாததிரமல்ல, இனி எந்த உருவத்திலும் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட
ரூபாய்கள்
வேணர்டிய சம்பவங்களுமாகும்
இச்சம்பவங்களுக்கான காரணிகளை இரணர்டு
வகையாக இங்கு குறிப்பிடலாம்.
ஒன்று உடனடிக் காரணி இரணடாவது
தொடர்ந்து வந்த பல்வேறு காரணிகள்
உடனடிக் காரணி:
பலகலைக்கழகத்தில் மாணவர்கள் ஒழுங்கு செயதிருந்த ஒரு மாணவர் ஒன்று கூடல் நிகழ்வுக்காக அழைப்பிதழை வழங்குவதில் இரு மாணவ குழுக்களிடையே அடிதடி ஏற்பட்டு ஒரு மாணவன மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பலத்த காயங்களுடன் மூர்ச்சையாகி விழுந்து விட்டார். அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிராபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார். இச்சம்பவத்தில் சுமார் 6, 7 மாணவர்கள் சம்பந்தப்பட்டடிருந்தனர். இது பற்றி விசாரணை மேற்கொணட பலகலைக்கழகத்தின் ஒரு சில விரிவுரையாளர்கள் அடங்கிய விசாரணைக்குழு தாக்கிய மாணவனை விசாரணைக்கு அழைக்கவுமில்லை, அவருக்கு எவ்வித தணர்டனைகளும் வழங்கப்படவுமில்லை.
இது மட்டுமின்றி குறித்த தாக்குதலில் ஈடுபட்ட சிரேஷ்ட மாணவன் ஏற்கெனவே இடம்பெற்ற பல மாணவ கைகலப்புகளில் நேரடியாக சம்பந்தப்பட்டு பல மாணவர்களைத் தாக்கியவர் மட்டுமன்றி அதற்காக இறுதி எச்சரிக்கையும் வழங்கப்பட்டவருமாகும். இம்மாணவனுக்கும், விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த சிரேஷட மாணவ ஆலோசகருக்குமிடையில் உள்ள நெருக்கமான உறவினாலேயே தாக்கிய மாணவன் எவ்வித தணடனையுமின்றி காப்பாற்றப்பட்டார் என்ற உணர்மை மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி பக்கச்சார்பற்ற விரிவுரையாளர்கள் ஊழியர்கள்
மத்தியிலும் சந்தேகமற நிலவியது. இதில் வேடிக்கை என்னவென்றால் தாக்கப்பட்டு மூர்ச்சையாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவனுக்குக் கூட விசாரணைக் குழுவால் தணடனை வழங்கப்பட்டமையாகும். பலகலைக்கழகத்தின் அசட்டைப் போக்கினால் பலகலைக்கழக மரபுக்கேற்ப எவ வித மாணவ அமைப்புகளும் சங்கமும் அமைக்க ஏற்கெனவே இடமளிக்கப்படாததால், இந்த அநியாயத்தை தட்டிக் கேட்பதற்கு மாணவர்களிடையே எவ்வித ஸப்தாபன அமைப்பும் இருக்கவில்லை. இச்சம்பவத்தின் ஓரிரு நாட்களின் பின் பெரும்பாலான மாணவர்கள் ஒன்றிணைந்து உபவேந்தரின் அலுவலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடி நீதியான விசாரணை ஒன்று மீணடும் மேற்கொள்ளப்பட வேணடும் என்றும் இதில் அநீதியாக நடந்து கொணட சிரேஷட மாணவ ஆலோசகர் பதவி நீக்கப்பட வேணடுமெனவும் தாக்கிய மாணவன் தணடிக்கப்படவேணடுமெனவும் கோஷமெழுப்பியவாறு குழுமியிருந்தனர் உபவேந்தரின் அலுவலகத்தில் விரிவுரையாளர்கள் அதிகாரிகள் முக்கிய கூட்டமொன்றில் கூடியிருந்தபோது தான் இக்கோஷம் எழுப்பப்பட்டது. கூட்டத்திலிருந்து கலை கலாசார பீடாதிபதியும், சிரேஷட மாணவ ஆலோசகரும வெளியில் சென்று மாணவர்களிலிருந்து நான்கு மாணவர்களை பேச்சுவார்த் தைக் கென அழைத்துக் கொண டு சென்று அங்கிருந்த விரிவுரையாளர்கள் அதிகாரிகள் மத்தியில் அவர்களை விசாரித்தபோது அம்மாணவர்கள் மிக தைரியமாக உறுதியாக தமது கோரிக்கைகளை முனர் வைத்தனர்
 
 
 

நநான்கு மாணவர்களின் பெயர்களையும் கயொப்பத்தையும் எழுதி வாங்கிக் கொணர்ட டாதிபதியும், சிரேஷட மாணவ ஆலோசகரும் "ணடும் விசாரணை மேற்கொள்வதாகக் கூறி அவர்களை அனுப்பிவைத்தனர். ஆனால், ஒரிரு ாட்களின் பின் அந்நான்கு மாணவர்கள் மீது தவையற்ற குழப்பத்திலும் கலவரத்திலும் டுபட்டதாகவும் மாணவர்களைத் துணி டியாகவும் குற்றம்சாட்டி விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்ால், தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்றில் லந்து கொணட அமைச்சர் அஷரஃப் அவர்க
ஜன
OnDOTGlufish
ளிடம் பல்கலைக்கழக சம்பவங்கள் சம்பந்தமாக தொலைபேசி மூலம் கேள்வி கேட்டதற்காகவும் ஒரு மாணவனுக்கு (குற்றஞ சாட்டி) விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டதாகும் அத்தோடு விளக்கம் அளிப்பதற்கு மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. இதனால் மிகவும் அதிருப்தியும், ஆத்திரமுமுற்ற மாணவர்கள் தம்மிடையே எவ்வித ஸ்தாபன அமைப்புகளும் இனிமையால எல்லா மாணவர்களுமே ஒன்று சேர்ந்து பலகலைக்கழகத்தின் இவ வநிதியான நடவடிக்கைக்கு எதிராகப் போராடுவது என்று முடிவு செய்து நால்வருக்கு மாத்திரம் அனுப்பப் பட்ட விளக்கம் கோரிய கடிதம் எல்லா மாணவர்களுக்கும் அனுப்பப்பட வேணடுமென கோரிக்கை விடுத்தனர். சுருக்கமாக ஓர் தவறை மறைப்பதற்காக மற்றொரு தவறாக விளக்கம் கோரி விடுக்கப்பட்ட கடிதங்களே, 08:07,99ல் தென கிழக்கு பல்லைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்து விபரீதங்களுக்கும், விளைவுகளுக்கும் காரணம் என்று கூறலாம். எனவே, மாணவர்கள் மறுநாள் காலையிலேயே பலகலைக்கழகத்தின் பிரதான விதியை அணமித்த முகப்புப் பகுதியில் நூற்றுக்கணக்கில் கூடி தமது கோரிக்கை பற்றிய பதாதைகளைத் தாங்கிக் கொணர்டு, சிறிய ஒலிபெருக்கி மூலம் கோஷமெழுப்பிக் கொண்டிருந்த னர் பதாதைகளில் காணப்பட்ட சில முக்கிய வாசகங்கள் பின்வருமாறு:-
* சிரேஷட மாணவ ஆலோசகர் பதவி விலக வேணடும்
* மாணவர் கவுன்சில உடன் நிறுவப்பட
வேணடும்
* பரீட்சை விதிமுறைகள் தயாரிக்கப்பட வேணடும்.
米
கைநூல்
குற்றம் செய்த மாணவர்கள் தணடிக்கப்பட வேணடும்.
அதன்பின் அவர்கள் பல்கலைக்கழக பிரதான கட்டிடங்கள் அமைந்துள்ள எல்லைக்குள் ஊர்வலமாக வந்து பதிவாளரின் காரியாலயத்துக்கு முன்னர் குழுமியிருந்தனர். சுமார் 34 மணித்தியாலங்களாகக் கடும் வெயிலில் கூடியிருந்த மாணவர்கள் தமது கோரிக்கைகள் நிர்வாகத்தால் பொருட்படுத்தப்படாமலும், தமக்கு எவ்வித நியாயமும் கிடைக்காமல் இருப்பது பற்றி ஆவேசமுற்று தமது ஆவேசத்தை ஒலிபெருக்கியில் தெரிவித்துவிட்டு பதிவாளரையாவது பதில் தருமாறு கேட்டுக் கொணடிருந்தனர். இவவளவுக்கும் உபவேந்தர் ஒலுவில் வளாகத்துக்கு வராது தனது அட்டாளைச்சேனை காரியாலயத் தில் இருந்தவாறு ஒலிவிலுள்ள அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பு கொணர்டிருந்தார். இதற்கிடையில கட்டுக்கடங்காத மாணவர்கள் சிலர் பதிவாளரின் காரியாலயத்தை நோக்கிக் கற்களை வீசத் தொடங்கியபோது சி ஜன்னல் கணணாடிகளும் விளம்பரப ட கணிணாடிகளும் நொறுங்கின. இது நடந்த பத்து நிமிடத்துக்குள் பிரதான வாயிலினுடாக பொலிஸ் ஜிப் பொன்றும் பொலிசாரின மோட்டார் சைக்கிளும் வளாகத்துக்குள் நுழைவதைக் கணிட மாணவர்கள் மிக ஆத்திரமுற்று கற்களை எடுத்துக் கொணர்டு பொலிஸ் ஜிப்பை நோக்கி விரைந்து கொணடிருந்தனர். இக்கட்டான இந்நிலைமையை அவதானித்த சில விரிவுரையாளர்கள் ஸ்தலத்துக்கு ஒடிச்சென்று மாணவர்களை ஒரு பிரிவினர் தடுத்து நிறுத்த வேறு சில விரிவுரையாளர்கள் பொலிசாரை அவ்விடத்தை விட்டுச் செல்லுமாறு வினயமாக வேணடிக் கொணர்டனர். பொலிசாரும், சற்று துரம் நகர்ந்து சென்ற பின் மாணவர்கள் அமைதியாகக் கலைந்தனர். அன்று ஏதாவது சிறு அசம்பாவிதமாவது நடந்திருந்தால் தானியக்கத் துப்பாக்கிகளோடு வந்த பொலிசாரின் குணர்டுகளுக்கு பல மாணவ உயிர்கள் பலியாகி இருக்கும். பொலிாரை அங்கு வரவழைத்தவர் உபவேந்தரே என்பது பின்னர் தெரியவந்தது.
இச்சம்பவத்திற்குப் பின்னர் கலை, கலாசார பீடமும், வர்த்தக முகாமைத்துவ பீடமும் ஒன்று கூடி ஆறு விரிவுரையாளர்களைக் கொண ட இணக்க சபை ஒன்றை தெரிவுசெய்து அவர்களுக்கு சில அதிகாரங்களையும் வழங்கியது. இச்சம்பவம் நடைபெற்ற அன்றே இக்குழுவினர் மாணவர்களுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் மாணவர்கள் மிக நியாயமான பதினொரு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றைப் பெற்றுக் கொணர்டு அட்டாளைச்சேனையிலிருந்த உப வேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இக்குழுவினர் சென்றபோது அங்கு ஏற்கெனவே குழுமியிருந்த நிர்வாக அதிகாரிகள் மிகக் கோபமான முறையில் காணப்பட்டதுடன் பல்கலைக்கழகத்தை உடன் மூட வேணடுமென்ற கருத்துடையவர்களாகவும் காணப்பட்டனர் இணக்க சபையினர் உபவேந்தரை தனியாக அழைத்து நிலைமையை விளக்கியதுடன் மாணவர்களின் கோரிக்கைகளிலுள்ள நியாயத்தன்மையையும் முன்வைத்து பல்கலைக் கழகத்தை முடிவிடாமல் விடயத்தை சமாதானமாகத் தீர்த்து வைக்கலாம் என்ற நம்பிக்கையை யும் ஊட்டினர் பின்னர் உபவேந்தரும் இணக்க சபையினரும் நிர்வாக அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குச் சென்ற போது அங்கு பலகலைக்கழகம் மூடப்படுவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாகக் காணப்பட்டன. உபவேந்தரின் வேணடுதலின்படி மாணவர்களை சந்திப்பதற்காக இணக்க சபையினர் பி.ப 5 ஒலுவில் வளாகத்துக்கு வந்தபோது அங்கிருந்த மாணவர்கள அனைவரும் கலைநது சென்று விட்டதை அறிந்தனர். பின்னர் அன்றிரவு வானொலி, தொலைக்காட்சி செய்திகள் மூலம் பல கலைக்கழகம் மறு அறிவித்தல வரை மூடப்பட்டுள்ளதாகவும் விடுதியில் இருக்கும் மாணவர்க்ள அனைவரும் விடுதியை விட்டு வெளியேற வேணடுமெனவும் தெரிவிக்கப்LILL5).
இச்சம்பவத்திற்கு ஒரிரு வாரங்களின் பின், அமைச்சர் அஷரஃப்பின் கொழும்பு இல்லத்துக்கு மாணவர்களும் பல கலைக்கழக நிர்வாக அதிகாரிகளும் உபவேந்தரும் அழைக்கப்பட்டு பல மணி நேர கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது. அமைச்சர் அவர்கள் குற்றம் இழைத்தவர்களைக் கணிடித்ததோடு மாணவர் பேரவை இதுவரை அமைக்கப்படாததற்காக உபவேந்தர் மாணவர்களிடம் மன ரிைப்புக் கோர வேணடுமெனவும் வேணடுகோள விடுத்தார். ஒரு விசாரணைக்குழுவை உடன நியமித்து அதன் அறிக்கையின் பின்னரே பல்கலைக்கழகத்தை திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கேற்பவே மூன்றுபேர் கொணட விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகளும்

Page 17
  

Page 18
18, 11. a, e. g.o.d
მქმზ2%ხშ
99 ஒக் 15 அன்று அன்று திருகோணமலை புளித ஜோசப் அரங்கில் இலக்கிய விழா மிகவும் சிறப்பாக ஆரம்பமானது அன்றைய தின மாலை அரங்கில் அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் "கட்டவிழி குழலார்" ஆற்றுகை சபையை மட்டுமன்றி, அனைத்து உள்ளங்களினையும் அதிர வைத்தது. "உலகம் ஓர் நாடக மேடை" என்பர் ஆனால் அந்த அரங்கிலேயே உலகம் அதிர்ந்தது எந்தவித தயக்கமும் இன்றிச் சொல்லப் பயந்தும் செயற்படப் பயந்தும் தம்மைத் தாமே அழித்துக் குறுகிக் குறுகிப் புதைந்த உள்ளங்களை
தட்டியெழுப்பியது. கொற ற - 60)6) JE IL 7 L Ló இரு ந து பெற ற அந்தச் சக்தி எமக்கு ம கிடைத்தது. துணிச்சலும் வர மு ம அ ன று GT LOUIS GULD வநதது. மு ன  ை
r) at 607 ஆசைகளிற்குக் கூட எங்கும் தடை எதிலும் தடை என்பதனை இந்த அரங்கில் தான் காண முடிந்தது.
பெண என்ற ரீதியில் வீட்டிலும் சரி, சமூகத்திலும் சரி வீதியிலும் சரி நிகழ்கின்ற கொடுமைகள் அன்புக் கொலைகள் யாவும் எமக்கு ஓர் ஆவேச வெறியைத் தந்தது. இந்தப் பெண்கள் வித்தியாசமான வாழ்க்கை வாழ விரும்புகின்றனர். அவர்களுடனேயே நாமும் போக வேண்டும் இந்தச் சமூகத்தின் கரி நாக்கைத் துணர்டு, துணர் டாகக் கிழித்துப் பிய்த்துக் கொளுத்த வேண்டும் என்ற கொதிப்பும், ஆவேசமும் அந்தக் கறுப்புத் துணர்டைக் கிழிக்கும்போது வந்தது எமக்கென்ற உணர்வில் நாம்
வாழ வேண்டும் இன்னொருவனின் ஏமாற்று மனங்களை நம்பி வாழக் கூடாது என்ற உறுதியான முடிவு எம மில வந்தது உணமை
உணர்வுடன் அந்த அரங்கு முழுவதும் தமது பலத்தை நிலைநாட்டியுள்ளனர். வித்தியாசமான அரங்க அளிக்கையாகவும் காணர்
பியங்களும் எம்மைத் தொட்டன.
(GL 6007 இனி பத்திற்கும் கவர்ச்சிக்கும் விளம்பரத்திற்கும் அடுப்புக்கும் உரியவள் அல்ல. அவள் "வீரத்தாயப்" என்பதனை அந்த ஒளிப் பயணத்தில் உறுதியாகக் காணும்போது மெய்சிலிர்த்தது.
பிறந்தவுடன் சிரிக்கவும், பின்பு கால ஆட்டவும் கற்றுத் தந்த பெற்றோர் இன்று வாய் திறந்து ஓர் வாப் பேசத் தடை அவள் எந்த இடத்தில் வித்தியாசமாகச் செயற்பட எண்ணுகின்றாளோ அங்கு கொடுரம் நிலவுகின்றது.
ஒவ்வொரு ஆசாபாசங்களையும் காட்டி எம்மை அன்புக் கொலை
நான்கு வருடங்களுக்கொரு முறை நடாத்தப்படும் "சர்வதேச குறுந்திரைப்பட விழா' விற்கு முதன் முதலாக தெற்காசிய பிராந்தியத்திலிருந்து இலங்கையர் ஒருவரின் திரைப்பிரதி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவுக்கான திரைப்பிரதிகள் விண்ணப்பம் 1998ம் ஆண்டு கோரப்பட்டது. இதற்கு 48 நாடுகளிலிருந்து 180 பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் 5 பிரதிகள் மிகச் சிறந்த திரைப்பிரதிகளாக
ஐந்து பிரதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
தெற்காசியர் நாடொன்றிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரே பிரதி இலங்கையைச் சேர்ந்த பிரதியாகும் இந்த பிரதியை இளம் படைப்பாளியான நிஷாந்த தென்னக்கோன் தயாரித்துள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் பட்டம் பெற்ற ஊடக நிறுவனங்கள் பலவற்றில் நிகழச்சி தயாரிப்பாளராக சேவையாற்றிய இவர் தற்போது முழு
நேர திரைப்படவியலாளராவார்
கட்டவி அதுஏற்படுத்தி
செய்கின்றனர் எ மூலம் உணர பெற்றோர் குற்ற களாகிய எம் கு மரபு ரீதியாகப் என்பது தான் மாற்றி எமக்கெ எணர்ணுவது த6 என்ன குறை எ EL 60) LID60) LI Jj () இல்லை என்ற
Í GÍ 600 GMT u sal 60 நியாயமான வி என்ன? என்று இல்லை. அவர் அவர்கள் விடுக்
எத்தனை | წეiგეევეnrჟaუევო
நிஷாந்த த6 கப்புட்டாகே Crow) என தை
தொழிற் புர சமூகத்தின் பய ரிக்கின்றது. இ பிமானம் ஒவ்ெ მეტlე) ქმქr (ეჟrმეტქმ ளுக்கிடையில் 31 Iúil l()).flaiD60I. தனிப்பட்ட மே மோதலாகவும் இதனையே இட
இவரது பிர இன்றைய EFIĊI, தோற்றம் டெ ଘ ୩୩) ଗTରits, J மோதல்களா கிடையில் மட்டு தொடர்புள்ள அ அலகுகளுடன் கிணறது (உத விலங்குகள்)
மோதலின் தன்னைப் பற்றி "மனிதனாக'மா எமது சமூகத்தி காலகட்டத்தில் துள்ளோம் அ
 
 
 
 
 
 
 
 
 
 

முடிகின்றது. இது முமல்ல, பிள்ளைற்றமுமல்ல, சமூகம் பேணிவந்துவிட்டது
உணர்மை, அதை ன்ற வாழ்க்கை வாழ வறா? என்ன குறை ன்று பெற்றோர் தம் செய்கின்றனர் தான் ரில்லை. ஆனால்,
ன்பதனை ஒப்பாரி
மடித்து வைத்திருக்கின்றனர் தம் சொற்படியும் தம் விருப்பத்தின் படியும் தானி செயற்பட விடுகின்றனர். ஏன் அவளுக்கென்ற உணர்வு இல்லையா? தன்னைப் பற்றிச் சிந்திக்க அவளுக்கு முடியாதா? அதற்கு உரிமையில்லையா? சுதந்திரம் இல்லையா?
சுதந்திரம பெற்றோராலும்,
சமூகத்தினாலும் மற்றும் எவராலும் வழங்கப்படுவதில்லை அல்லவா?
அதைவிட்டுப் பெண என்பதற்காக முட கம்பி இடுவது போதாமல் அதனுள் கடிநாயையும் விடுவதா? உணர்மையில் இந்த ஆற்றுகை என னை மட்டுமனறி உலக மனங்களையும் ஏதோ ஒரு வகையில் தொட வைத்திருக்கும் அவர்களிற்கிடையே பரஸ்பர உணர்வையும் தந்திருக்கின்றது என பதில ஐயமில்லை.
ஏனெனில் அன்று அரங்கு ஆரம்பத்தில் விட்ட கணிணிர் இன்றும் எம் கணிகளில் வழிந்து கொண்டு இருக்கின்றது. இறுதியில் கட்டவிழப்பட்டதும் அந்த வீரம், துணிவு எமக்கும் ஓர் துடிப்பைத் தந்துள்ளது. இவர்கள் தாம் மட்டும் சந்தோசமாக இருக்க விரும்பவில்லை. அனைத்துத் தமிழ்
D GOMOT GOD LIED LI JI IT GOT ருப்பு என்ன? ஆசை சிந்திக்கின்றனர் களைச் சிந்திக்க ஏன்
ன்றார்களில்லை. யா பெற்றோர் அடக்கி ஒடுக்கி
தனக்குத் தான் வழங்கும் உரிமை அல்லவா சுதந்திரம்
பிள்ளை போகும் வழி தவறானதாக இருந்தால் பெற்றோரும் பிள்ளையும் அர்ைனியோனியமாகக் கலந்து பேசிச்
சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்
உள்ளங்களினதும், ஏன் அனைத்துப் பெண்களினதும் சந்தோஷத்திற்காகப் பொறுமையாகப் பொங்குகின்றனர். இப்படியான ஓர் மான ஒளிப் பயணத்தினை உணரும் போது, உணர்மை உள்ளங்களினையும் உணர முடிகின்றது.
- 560)6)/7 L177760) (1/
திண் மரணமும் நாந்தவும்
ாது திரைப்பிரதிக்கு LOT600TL" (Death of லப்பிட்டுள்ளார்.
Лијlaої лѣтутсоотшотд. ண வேகம் அதிகதனால் மனிதாவாருவரிடமிருந்தும் ன்றது. மனிதர்கமோதல களர் அம் மோதல்கள் ாதலாகவும், சமூக மாற்றமுறுகின்றது. பிரதி சொல்கிறது. திக்கான பின்னணி க மோதலிலிருந்து றுகின்றது. அதன் மூகத்தில் ஏற்படும் மனிதர்களுக்மன்றி, மனிதருடன் அனைத்து இயற்கை மோதல் விரிவடை ாரணம் - குழலி -
விளைவாக மனிதன் மட்டும் எணனும் றுகின்றான். இதனை ல் வெவ்வேறுபட்ட
நாம் அனுபவித்றுபவித்துக் கொணர்
டிருக்கின்றோம். இந்நிலைமையை
நாம் உணரத் தொடங்கியது 88 90 காலகட்டத்திலாகும்
இக்காலகட்டத்தில் மனிதர்களை கொலை செய்வது வழமையான நிகழ்வாகின்றது. அக் கொலைகள் இயற்கையான LDT 600TLDG) 60. எனினும், எமது சமூகத்தில் பலர் அம மரணங்களை இன்னும் உணராமலே உள்ளனர் சமூகத்தில் உள்ள மிகவும் உணர்ச்சி வசப்படும் மனிதர்களுக்கு இந்நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாது உணர்ச்சியை பிரதிபலித்து விடுகின்றனர். இதனால் சமூகத்தினால் இவ வாறான மனிதர்கள் "பைத்தியக்காரர்கள்" எனப் பெயர் குட்டுதலுக்காளாகின்றனர்.
இவரது திரைப்பிரதியில் பிரதான பாத்திரமாக ஒரு உணர்ச்சி6 JFL JLJ (6) Lió (Over sensitive man) மனிதன் சித்திரிக்கப்படுகின்றான்.
அவன் காகம் ஒன்றின் மரணத் தின மூலம் மனிதர்களுக்குள் இருக்கும் தந்திரம சுயநலம் மனிதாபிமானமற்ற தனிமை போன்றவற்றை காண முயல்கின்றான். இவ் அனைத்து தன்மைகளும் இறுதியில் "பைத்தியக்காரனினால்
இரும்புத் துண்டங்களுக்கு இன்பத்தின் போது சிரிக்கவும், துன்பத்தின் போது அழுது புலம்பவும் முடியாது' என்றவாறு விபரிக்கப்படுகின்றது.
இந்த திரைப்பிரதிக்கான விருது வழங்கும் விழா ஜூன்- ஜூலை மாதங்களில் தாய்லாந்தில் நடை பெறவுள்ளது. இவ்விழாவுக்கான திரைப்பிரதியை திரைப்படைப்பாக மாற்றிக் கொணர்டால் இந்த படை ப்பை ஐந்து சர்வதேச திரைப்பட விழாவில் பிரதிநிதித்துவம் செய்ய (Ա)ւգ եւ|ւն,
இந்தத் திரைப் பிரதியை திரைப்படமாக மாற்றிக் கொள்ள தேவையான நிதி இன்மை நிஷாந்த தென னக் கோன ககு உள ள நெருக்கடியாகும். 2000ம் ஆண்டு 15ம் திகதிக்கு முன்னர் இந்த திரைப்படத் தயாரிப்பை பூர்த்தி செய்ய வேணர்டியுள்ளது. இக்காரியத்திற்கு உதவியளிக்க எவராயினும் முன்வருவார்களாயின் அது படைப்பாளியான நிஸாந்தவிற்கு பெரும் உதவியாகவிருக்கும் இந்த குறுந்திரைப்படத்திற்கான செலவு சராசரியாக 4 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட ரீதியில் ஆதரவு வழங்க முடியாவிட்டாலும், குழுக்களாகவோ ஸப்தாபனரீதியாகவோ உதவி நல்க முடியும் என நிஷாந்த தென்னக் கோன கலை ஆர்வலருக்கு கோரிக்கை விடுக்கின்றார்.
ரத னா

Page 19
१o |zKー)○○ー
அரச சார்பற்ற பெண்க
|
சரிநிகர் இதழ் 182 இல் நாங்கள எழுதியிருந்த கட்டுரையில் பெணர்கள் அமைப்புகள் ஒரு பாலுறவு உரிமை குறிதத விடயங்களில் அக்கறை காட்டத் தயங்குகின்றன என்று குறிப்பிட்டு எழுதியதை மறுதது செனற இதழில் செலவி திருச்சந்திரன் அவர்கள் எழுதிருந்தார்
செல்வி அவர்கள் இவ விட யத்தில் பொறுப்புடன் கருத்துக்களை முன்வைத்தமை வரவேற்கப்பட வேணடியது. அதை நாம் கெளரவிக்கிறோம். இது குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பும் எமக்கு உணர்டு
"கண ணாடி விட்டிலிருந்து கல லெறியலாமா" என அவர் எங்களை நோக்கி எழுப்பிய கேள்விக்கு எதனை நோக கி எறிகிறோம் என்பதைத் தெரிந்து தான் அதனை எறிந்தோம் எனர்பதை நாம் தெரிவித்தாக வேணடும் அவர் குறிப்பிட்ட லெஸ் - பியன் மாநாடு குறித்து ஐலண்ட் பத திரிகையில வெளிவநத மோசமான கட்டுரையை எதிர்த்து பெணகள் அமைப்புகள் விடுத்த அறிக்கை எமக்குத் தெரிந்தே இருந்தது. (அதனைத் தம்மிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று செலவி கூறியிருந்தார்) ஆனால் அந்த அறிக கையை வைத்துக் கொணர்டு பெணர்கள் அமைப்புகளெல்லாம் தொடர்ச்சியாக இவ வுரிமை குறித து கரிசனையுடன இருப்பதாக முடிவுக்கு வர எம்மால் முடிய வில்லை. பெணர்கள் அமைப்பு களின் கடமை இந்த அறிக்கை விடுவதுடன் முடிந்து போவதில்லை என்பதும், இவ்வாறான பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இப்பெணிகள் அமைப்புகள் காத்த மெளனங்களுமே எமது நிலைப் பாட்டுக்கு வலு சேர்க்கின்றன.
ஒரு மாற்றுப் பத்திரிகை என்கிற அளவில் சரிநிகரில் ஒருபாலுறவு என்பது சம்பந்தப்பட்டவர்களின் ஜனநாயகத் தெரிவு எனர்கின்ற நிலைப் பாட்டுடன. பல வேறு
சந்தர்ப்பங்களில் பல கட்டுரைகள்
எழுதப்பட்டிருக்கின்றன. பெரும்போக கோடு சமரசம செயது கொண்டு போனால் தான் முதலாளித்துவ சந்தையில் இருப்பைப் பேணலாம் என்கிற நிலையை யுடைய ஊடகங்கள குறித து எமக்குப் புரிதலுணர்டு செலவி அவர்கள கூறுவது போலவே அப்பத்திரிகைகள் ஏனைய் வெகுஜன இயக்கங்களின் அறிக்கைகளைக் கூடப் பிரசுரிப்பதில்லை என்பதற்கும் எமக்கு தெளிவான விளக்கம் உணர்டு, ஆனால் இவை பற்றிப் பேச வாய்ப்பு இருக்கின்ற இடங்களைக் கூட செல்வி அவர்
கள் இதுவரை பயன்படுத்தியதாக
96OOLDL L 956
எமக்குத் தெரியவில்லை.
சரிநிகர் இவ விடயம தொடர்பாக கொண்டுள்ள கவனத்தையும் அது தொடர்பாக அது வெளியிட்டு வரும கட்டுரைகளையும் தெரிந்து கொணடும் சரிநிகரைச் சேர்ந்த சரவணன் ஏன் இதுவரை இது பற்றி எதுவும் எழுதவில்லை என்று செல்வி அவர்கள் கேள்வி எழுப்புவதில் அர்த்தமில்லை. அது வெறும் வரிதண டா வாதத து க கான கேள்வியாக மட்டுமே இருக்க முடியும் மறுபுறத்தில் "தேவகெளரி, சூரியகுமாரி ஆகியோர் தங்கள் நிறுவனங்களுக்கள் இருந்து கொணர்டு கூட ஏன் இவற்றுக்காக குரல் கொடுக்க முடியவில்லை" என்று கேட்பதிலும் நியாயமில்லை. ஏனென்றால் இதற்கான பதில் செல்விக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை ரூபவாஹினியின் Jasof Juntati sao Julaj Essó வகிக்கும் செலவியால் அதில் இவ்விடயம் தொடர்பாக ஏதாவது செய்ய முடிந்திருக்கிறதா? ஏன் அவரது நிறுவனமான பெணகள் கலவி ஆய்வு நிறுவனத்தின சஞ்சிகையில் கூட இவை குறித்து ஏதாவது விடயம் வெளிவந்துள்ளதா? இனி லும பெண கள அமைப்புக்களின் வெளியீடுகளான பெண (சூா யா அபிவிருதத நிறுவனம்), பெணணினி குரல் (பெணணினி குரல் அமைப்பு ) என்பவற்றில் கூட இவை தொடர்பான கட்டுரைகள் எவற்றையும் காணக்கிடைக்கவில்லையே ஏனர்? தேவகெளரி குரியகுமாரிக்கு பொருந்துவது செல விக்கும பொருந்தத் தானே வேணடும். அப படியென றால கண ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவதில் தான் எங்களுக்குச் சற்றும் சளைத்தவரில்லை என்பதை செல்வி ஒப்புக் கொள்கிறாரா?
ஒருபாலுறவு உரிமை குறித்து வெறும் பெணணிய இயக்கங்கள் தான பேச வேண டுமென று இல்லை. ஜனநாயகத்துக்கு குரல்கொடுக்கும் அனைத்து தரப்பினரதும் பொறுப்பு அது ஆனால் லெளிப்பியனர்களின் உரிமை என்ற விடயத்தில் பெணிகள் இயக்கங்களுக்கு அதிக பொறுப்பு உணர்டென நாங்கள் நம்புகிறோம். நாங்கள் தனி நபர்கள் என்கிற வகையில் எம்மிடம் எதிர்பார்ப்பதைவிட செலவி போன்ற பெணணிய உரிமைகளுக்கான நிறுவனங்களை கொணடிருப்பவர்களிடம் சமூகம் அதிகமாக எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாததே அவவாறான நிலையிலிருந்தே பெணகள் அமைப்புகளின் தயக்கங்கள் குறித்தும் குறிப்பிட நேரிட்டிருந்தது.
இலங்கையில் எந்தப் பெண்கள் அமைப்புக்கும் ஒரு உறுதியான
குறித்து
()լ / 600 600flլլյ (, இருந்தது கிை தயக்கமின்றிக் சு அமைப்புகளுக் அரசியற் கட் எந்தவொரு இட களுக்கும் கூட 5 பெனர் ஐரிய ே இருநதது கிை வப்போது அெ காலத்துக்கான மட்டும் தான் இ இலங்கையில் ஜி. ஒக்கள் இரு LL Ĵilaj G) 6) J 67f0LJ தெரிவிக கினர் 4 οδοί επιρ ΠούΤού) . அமைப்புகள் எ பெருமளவில் இ நிகழ்ச்சி நிர6ை அமைப்புகளி இலக்குகளின் பு பெரும்பாலும் நிறுவனங்களின் தான் நிதி வழங் நிபந்தனைகளுக் நிகழ்ச்சி நிரல்க தகவமைப்பது வருகின்றது.
இலங்கையி உருவாக கங்க (6795 IT GIŤ GIT aj , 6) ஆதிக்க-அடக்கு களை விளங்கிக் குழுமங்கள் மெ களினர் மீது அதிகாரத்துவ பாடுகளின் தை படிநிலை யொ ஒனறிலொன யிருக கிணற அடிப்படையில் சகதிகளின
9/60)LLITGITLs) is மூலோபாயம்
களை வகுத்த றிலிருநது இ பெணணியத் த யறை செயது தொடரப்பட ே தேவைகளை
பெர்ைனிய வே இந்த அமைப் தீவிரமாக சிந்தி வில்லை. பதிலா தன்னியல்பான வேணடுமோ
எதனை நோ முடியுமோ அத (இலங்கையி இயக்கங்களுக் பல வேறு இய பொதுவானது) இங்கு நிலவுகிற
இது தான கட்டுரையில் பெ தொடர்பாக எழு
 
 

მქმN2%ხშ
b6). ll. -
Гъба - 25 ,
1999
வலைத்திட்டம் டயாது என்பதை பறலாம். பெணர்கள் கு, ஏன், பூர்ஷவா F), Of GLUT (D (36) துசாரி இயக்கங்ஒரு தனித்துவமான வலைத் திட்டம் டயாது. அவர் - லது குறிப்பிட்ட நிகழ்ச்சிநிரல்கள் ருந்திருக்கின்றன.
35 000 என - ப்பதாக அணர்மைான ஒரு தகவல் றது. இவற்றில பென களர் ன்பதும் உணர்மை, விவமைப்புகளின் பத் தீர்மானிப்பது ன நீணடகால திருந்து இல்லை.
நிதி வழங்கும் இவற்றுக்குத் குவோம்" என்கிற கேற்றாற் போன்ற ளை தயாரிப்பதும்,
ம தானி நடந்து
ல உள்ள சமூக მეთ ეr გი)]] 6/rmbj ჟწ1 ტ. பர்க்க சக்திகள் முறைக் குழுமங்கொள்ளல் இந்தக் ாத்தத்தில் பெணசெலுத துகினற ாத்திரம், முரணர்ர்மை, அவற்றினர் ழுங்கு, அவை று ஏற்படுததிஉறவு, அதன நேச -பகைமை ஒனரி பிரிகையை ாணல், இதற்கான தந்திரோபாயங்ல என பனவறி - சி குழலுக் கேற்ப பட்டத்தை வரைகொள்வது வரை வணிடிய பாரிய கோரி நிற்கு ம லைத்திட்டம் பற்றி புக்கள் எதுவும் ப்பதாகத் தெரிய
எதனைச் செய்ய அதுவல் லாமல் , 4, ILD615 G.J. L| LI னைச் செய்வது, (2) LU 600i 600 fl LLU கு மாத்திரமல்ல க கங்களுக்கும என்கிற போக்கே
து.
நாம் எழுதிய ஈர்கள் அமைப்புகள் ய குறிப்பின் சாரம்
spresnu Grootsrör சூரியகுமாரி 256.16)asertrf
எத மொத்த
அணர்மையில் அக்கரைப்பற்றில் நடைபெற்ற பூரீலங்கலா முஸ்லிம் காங்கிரசினர் பகிரங்க கூட்டத்தில் இடம்பெற்ற அசமீபாவிதத்தினர் பினர் அமைச்சர் அஷரப் உரையாற்றுகையில் 6J 607 60 f) LL Ĵlaj நடப்பது மொத்த வியாபாரமென்றும் அக்கரைப்பற்றில் நடப்பது சில்லரை வியாபாரமென்றும் ஆக்ரோஷமாக பேசினார்
வணினியில் நடைபெற்றுக் கொணடிருக்கும் மொத்த வியாபாரத்திற்கு யார் பொறுப்பாளிகள் (முதலாளிகள்) எப்படி பொறுப்பாளிகளானார்கள் என்பது அஷ்ரப்புக்கு தெரியாதவிடயமா? இந்நாட்டை மாறி மாறி ஆணிட சிங்கள அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளுமென்பது வெளப்படையான விடயமே. தமிழ் மக்களினதும் தமிழ் மிதவாத தலைவர்களினதும் கோரிக் - கைகளையும் உணர்வுகளையும் மதிக்காமல் அவற்றை சிரத்தையுடன்
சீர்துக்கிப்பார்க்காமல் அவர்களது உரிமைகளையும் ஜனநாயகமான செயற்பாடுகளையும் மறுத்தும்
மறைத்தும் வந்ததன் விளைவே வன்னியில் நடைபெற்றுக் கொணடிருக்கும் அஷரப் சொன்ன மொத்த வியா
பாரமாகும். இவற்றிற்கு தனினைப் போன்ற அரசியல் வாதிகளுக்கும் பொறுப்பு உணர்டு என்பதனை
உயர்ந்தும் அறிந்திருந்தும் அரசியலின் சந்தர்ப்ப சூழ்நிலையான சாக்கடைத்தனத்திற்கு இசைந்து தமிழ் மக்கள்படும் சொல் லொண னா இன்னல்களையும் தமிழ் இளைஞர்கள இரத்தம் உயிர் சிந்தும் போராட்டங்களை மொத்த வியாபாரமென்று கொச்சைப் படுத்து விட்டனர். இது இவரின் அரசியலின் கபடநாடகத்தின் ஓர் அங்கமே.
அதேபோல இன்று அஷரப் பினதும் அவரது கைக்கூலிகளினதும் முஸ்லிம் காங்கிரசினதும் நடவடிக் - கைகள் மீது அதிருப்தியடைந்த
வியாபாரம்?
உரிமைகளை மீறும் வகையில் நடந்து விட்டு அக்கரைப்பற்றில் நடைபெறுவது சில்லறை வியாபாரமென்று இசேலா
கவும் சிந்தனைத்தனமில்லாமலும் பேசிவிட்டு சென்றுவிட்டார். வன்னியில் மொத்த 67 LLUIT LIITIT நடைபெற
ஆரம்பகால காரண கர்த்தாவாக இருந்த சிங்களத் தலைவர்களினி வாரிசுகளோடு தேனிலவு கொணர்டிக்கொணர்டு அக்கரைப்பற்றில் வன்னியில் மொத்த வியாபாரத்தின் பாணியிலான சில்லறை வியாபாரத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதுவும் முஸ்லிம் சமூகத்தினர் மீது பாரிய மொத்த வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டு சென்றுவிட்டார். மொத்த வியாபார பாணியிலான சிலலறை வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டு சென்றுவிட்டார். இதுவும் முஸ்லிம் சமூகத்தினர் மீது பாரிய மொத்த வியாபாரமாகாமல் பார்த்துக் கொள்வது அவுரப்பை சார்ந்த வியடமாகும். முஸ்லிம் சமூகத்தினதும், இளைஞர்களனிதும் சிந்தனைகளுக்கு மதிப்பளித்து நான் மட்டும்தான ராஜாவாக நினைத்துக் கொள்ளாமல் எதிர்கால சந்ததிகளான இளைஞர்களின் வேணடுகோளர்களுக்கும் செவிசாய்க்கவேணடும் தமிழ் இளைஞர்கள் கோரிக்கைகளும் வேணடுகோள்களும் நிராகரிக்கப்பட்டதே வணினி மொத்த வியாபாரத்திற்கான அடித்தளம் என்பது போல முஸ்லிம் சமூகத்தின் மீது இன்னுமொரு மொத்த வியாபாரம் நடத்த எணணாமல் அஷரப் மக்களுடைய பிரச்சினைகளைப் புகுந்து கொள்ள வேணடும்
வர்ைனிக்கு உரிய நேரத்திற்கு உணவு அனுப்பாமல் இழுத்தடிப்பும் தடைகளும் மேற்கொணர்டு தமிழ் மக்களை யுத்தத்தால் மட்டுமின்றி பட்டினியாலும் சாகடிக்கும் அரசுடன் கைகோர்த்துக்கொணடு மொத்த வியாபாரத்தின் பங்காளிகளா (பங்கு
முற்போக்கான முஸ்லிம் இளை தாரர்) இருந்து கொணர்டு மொத்த ஞர்களினது சிந்தனைக்கும் வியாபாரம்பற்றி பேசுவதில் என்ன கேள்விகளுக்கும் பதில் சொல்ல தான் நியாயமிருக்கிறது.
(plգ աfrմ) օծ தினறும் அஷரப் at to a at LD ' , as L if அவ விளைஞர்களை அடக்க மனித அக்கரைப்பற்று.
缀 猪
560ört n Gum
《
யாழ்ப்பாணத்தையும் GLIL - மராட்சியையும் இணைப்பது வல்லைப்பாலம் பருத்தித்துறையி
லிருந்து கப்பலில் வரும் பொருட்களை ஏற்றி வரும் லொறிகள வலி லைப் பாலத்தில இராணுவத்தினரின் சோதனையிலிருந்து விடுபடுவதற்காக இராணுவத்தினருக்கு தலா ஐந்நூறு ரூபாய் கொடுப்பது வழக்கம் இப்படி ஒரு நாளர் லொறிக் கிளினர் ஒருவர் பணம் கொடுக்கும் போது அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் பார்த்து விட்டார். பணம் வாங்கிய சிப்பாயும் அவரைக் கணிடு விட்டான மறுநாள் அந்த அரசாங்க உத்தியோகத்தர் மணித்தியாலக் கணக்கில தடுத்து வைக்கப்பட்படு நீ புலி என இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டார்
கேட்கவிலலையா
un IT Ī இது?
கடந்த வியாழக்கிழமை இரவு ஊடரங்கு வேளையில் யாழ் நவீன சந்தையில் உள்ள ஆறு கடைகளில் திருட்டு இடம் பெற்றுள்ளது. திருடர்கள் அலவாங்கால கதவுகளைக் குத்தியும், வாளி பிளேட்டால வெட்டியும் கதவுகளை உடைத்துள்ளார்கள் யாழ். நவீன சந்தையிலிருந்து ஐம்பது யார் துரத்தில் தான இராணுவத்தினர் இருக்கின்றார்கள. அவர்களுக்கு திருடர்கள் அலவாங்கால் குத்திய சத்தம் என கின்றனர் கடைக்காரர்கள இராணுவத்தினரே இந்தக் கொள்ளையைச் செய்திருக்கலாமெனவும் கடை உரிமையாளர்கள்
சந்தேகப்படுகின்றனர்.
G)LIT60760TLöLJG)Lf5 0.165), TLDL5 வடக்குப் பிரதேச சபையின் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர். இவர் அண மையில திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு விட்டு இரவு எட்டு மணியளவில் வீடு திரும்பிக் கொணர்டிருந்தார். அப்போது அளவெட்டி இராணுவ முகாம் காவலரணில் நின்ற சிப்பாய் இவரது காலில் சுட்டுவிட்டு இப்போது நேரம் என்ன ஊரடங்கு எத்தனை மணிக்கு என்று தெரியாதா கெதியாக வீட்டுக்குப் போ என உததரவிட்டாராம பினனர் இராணுவ உயரதிகாரிகள் பொன்னம்பலத்தை அழைத்து இராணு
Grego Gior?
வத்தினர்தான் சுட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம். நீங்கள் புலிகள் சுட்டதாக
தான உங்களைச் வாக்குமூலம் கொடுங்கள் என வற்புறுத்தினாராம அதற்கு பொன்னம்பலம் புலிகள் என்னைச் சுடுவதானால் சுட்டுவிட்டு நேரம் கேட்டுவிட்டு கெதியாக வீட்டுக்குப் போ என்று சொல்லமாட்டார்கள் என்றாராம் நல்லவேளை பொன்னம பலத்திற்குக் காலில் குடு பட்டபடியால் பொன்னம்பலத்தால் இப்படிக் கூற முடிந்தது. இல் - லாவிட்டால் பொன்னம்பலத்தைப் புலிகள் சுட்டு விட்டார்கள் என்று அரசாங் கம பிரச்சாரம செய்திருக்கும்

Page 20
இரு வாரங்களுக்கு ஒரு முறை "சரிநிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிலே "
- LITUÉ இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
செய்யப்போவது என்ன?
þTI
நந்த வனத்திலோர் ஆணர்டி நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோணர்டி - அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாணர்டி.
அமைச்சர் அனுருத்த ரத்வத்த அவர்கள் ஊன்று கோலும், கையுமாய் ஒடி ஒடி மூன்றாண்டு காலமாக மூச்சுவிடாமல் யுத்தம் செய்த வன்னி நிலப்பரப்பினை நானகே நாட்களுக்குள் மீளப் பறிகொடுத்த நிகழ்ச்சியைச் செய்திகளாகக் கேட்டுக் கொணடிருக்கையில் மேற்சொன்ன பாடல ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
1997 மே 13ம் திகதி ஆரம்பித்த ஜயசிக்குறு " இராணுவ நடவடிக்கை மூலம் அரசாங்கம் வன்னி நிலப்பரப்பை முற்றாக விடுவித்து வடக்குக்குத் தரைமார்க்கப் பாதை திறக்க முனைந்ததும் அதற்க ஈடாகக் கோடிக் கணக்கில் செலவிட்டு யுத்தம் புரிந்ததும் அனுருத்தர் நம் காலத்துச் சப்புமல் குமாரய வாகத் தன்னைப் பாவித்துப் படை நடப்பு " நடாத்தியதையும் ஆரவாரத்துடன் அறிவித்துக் கொண்டு ஜனாதிபதி அவர்கள் தேர்தல் களத்தில் குதித்ததும் எல்லாம் வீணான நந்தவனத்து ஆணர்டியின் செயலுடன் ஒப்பிடுவதில் நியாயம் இருக்கவே செய்கின்றது.
சமாதானத்திற்காக யுத்தம் புரிவதாகக் கூறிய அரசாங்கம், கடந்த வருட மாவீரர் தினத்தில் புலிகளால் சமாதானத்திற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் அதை மறுத்துப் புலிகளுடன் யுத்தம் செய்தே திருவது என்று தீவிரமாக இயங்கியதை அவதானிப்பவர்கள் யாரும் இப்படி நினைக்காமல் இருக்க முடியாது.
வன்னிக் கள நிலவரம் கடந்த வாரம் திங்கள் முதல் தீவிரமாகப் புலிகளுக்குச் சாதகமாக மாறிவிட்டிருந்ததும் ஆயுதப் படைகள் தாக்குப் பிடிக்க முடியாமல் பின் பின்வாங்கி ஓடி வந்ததும் பத்திரிகைகளில் முன் பக்கச் செய்திகளாக வெளிவந்து கொணடிருந்தன. அமைச்சர் ரத்வத்தையும், றொஹான தலுவத்தையுமாக வவுனியாவுக்குச் சென்று நேரடி நிலைமைகளை அவதானித்த போதும் புளியங்குளத்தையும் பறிகொடுப்பது வரை அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. புளியங்குளமும் பறி போய், ஓமந்தைக்கும் புலிகள் வந்து விடுவார்களோ என்ற அச்சத்துடன் இராணுவ தளபாடங்களை லொறிகளிலும் ட்ரக்ரர்களிலும் ஏற்றிக் கொணர்டு ஈரப்பெரியகுளம் நோக்கிப் படையினர் பின்வாங்கிக் கொணடிருந்ததை வவுனியா வாசிகள் பார்த்துக் கொணர்டிருப்பதாகவும் செய்திகள் வந்து கொணடிருந்தன.
அதற்குப் பிறகும் செய்திகள் வெளிவருவது அரசாங்கத்திற்குப் பிடிக்கவில்லை. ஏற்கெனவே இருந்த செய்தித் தணிக்கையை மீணடும் இறுக்கமாகவும் வேறு பல புதிய கட்டுப்பாடுகளுடனும், தீவிரமாக அமுல்படுத்தப் போவதாக அது அறிவித்தது. இராணுவப் படை நகர்வுகள், அரசாங்கத்திற்குச் சாதகமாக இருக்கும் வரை செய்தித் தணிக்கையில் ஒரு வித நெகிழ்ச்சியைக் கடைப்பிடித்த அரசாங்கம் இப்போது அதை மிகவும் தீவிரமாக அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது தோல்விகளைத் தொடர்ந்து அறிவித்துக் கொணடிருப்பது இராணுவத்திற்கும் இதர படையினர்க்கும் மனச் சோர்வைக் கொடுப்பதுடன் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் காரணமாக இந்தத் தணிக்கை மீணடும் தீவிரமாக அமுல்படுத்தப்படத் தொடங்கியுள்ளது.
இந்தச் செய்தித் தணிக்கை மக்களின் உணர்மையறியும் உரிமை மீது விதிக்கப்பட்ட ஒரு தடை என்றும் அது விடுவிக்கப்பட வேணடும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் கோரியதுடன் அரசாங்கம் இவவாறு நடந்து கொள்வதை எதிர்த்துக் கணடனமும் தெரிவித்தார்.
ஆனால், இதற்குப் பதிலளிக்குமாப்போல் அமைச்சர் மங்கள சமரவீர தகவல் தொடர்புகட்குப் பொறுப்பான அமைச்சர் இவர் இவ்வாறு கோருவது, அதுவும் நாடு இப்படி ஒரு நெருக்கடியான நிலைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் ஒரு துரோகத்தனமான செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புத்தம் செய்வதும் சமாதானத்தின் பெயரால் கோடிக்கணக்கான செல்வத்தை விரயம் செய்து வடக்குக் கிழக்கிலுள்ள மக்களைப் பட்டியாலும் குணர்டுகளாலும் கொன்று குவிப்பதும் துரோகம் அல்ல புத்த களத்தில் என்ன நடக்கின்றது என்பதை மக்கள் அறியும் விதத்தில் செய்தி எழுதுவது தானி அல்லது அப்படி எழுதவிடும்படி கோருவதுதான் துரோகமாகிப் போய்விட்டது இலங்கை அரசாங்கத்திற்கு
ஐ தே. கயினால் ஒரு தசாப்த காலத்துக்கு மேலாகச் சாதிக்க முடியாமல் இருந்த வன்னி நிலப்பரப்பைக் கடந்து குறைந்த பட்சம் மாங்குளம் வரைக்குமாவது போவதைச் சாதித்த பெருமை ஜனாதிபதித் தேர்தலில் நிச்சியம் வெற்றி வாய்ப்பைத் தேடித்தரும் என்பது சந்திரிகாவின் கணிப்பு தவிரவும், மலையகத் தரகுக்குத் தொணடமான் முஸ்லிம் தரகுக்கு அளப்ரஃப், வடக்குக் கிழக்குத் தரகு வேலை செய்ய டக்ளஸ், வரதர் என்று வெற்றி வாய்ப்புக்கு ஆட்களையும் பிடித்ததுடன் ஜனாபதிப் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ தே கவில் யார் யாரெல்லாம் மோசமான அரசியல்வாதிகள் என இந்த அரசாங்கம் எதிர்க் கட்சியில் இருக்கும் போது முன்பு குற்றம் சாட்டியதோ அவர்களுக்கு எல்லாம் மந்திரிப் பதவி ஆசை காட்டி வளைத்து எடுத்து வியூகம் வகுத்துக் கொண்டார்
ஆனால், அவர் வாயில் மணி விழுந்தது போலப் புலிகளின் படை நகர்வு அமைந்து விட்டது. ஆக, இதிலிருந்து தப்பிக் கொள்ள இருக்கின்ற ஒரே வழி உணர்மை எப்படி இருந்தாலும் வெற்றி எமக்குத்தான் என்று பிரச்சாரம் செய்ய வசதியாகச் செய்தித் தணிக்கையை அமுல் செய்வது தான் தீவிரமான செய்தித் தணிக்கை அமுலில் இருக்கையில், உணர்மையை அறியும் உரிமைக்கான குரலைத் துரோகக் குரலாக முத்திரை குத்தும் அரசியல் சூழ்நிலையில் அனைத்து அயோக்கியர்களது ஆதரவையும் திரட்டி அம்மையார் அமைக்கப் போகின்ற ஆட்சியில் சமாதானம் பிறக்கும் என்று நம்பிக் கொண்டு, அவருக்குப் புள்ளடி போடும்படி கேட்க - அதுவும் தொடர்ச்சியான யுத்தத்தால் சொல்லொணாத் துன்பங்களைச் சுமந்து கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களிடம் கேட்க - தொண்டா(இப்போது அவரது மறைவுக்குப் பின் இ தொ. கா) அளப்ரஃப், டக்ளஸ் வரதர் கூட்டணி முனிவரப்போகின்றது.
இதற்குச் செவிசாய்த்து இன்னொரு தடவையும் முட்டாள் பட்டம் கட்டுப்பட நாம் தயாரா ? அல்லது இந்த ஏமாற்றுத் தேர்தலை நிராகரித்து எமது எதிர்ப்பைக் காட்டப் போகின்றோமா ?
இது தான் நம் முன் உள்ள - தமிழ், முளப்லிம் மக்கள் முன் உள்ள கேள்வி பதில் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லச் சொற்களுக்கு எந்த அவசியமும் இல்லை 1
கடந்த திங்க அதாவது செவி யத்தினர் போது முனைகளைச் சே நெடுங்கேணி ஆ படைத் தளங்கள் புலிகள் ஆரம் அதிரடித்தாக்கு தொடர்ந்து கொ6
52 Ga, LLIT ஒலுமடு, கரிபட காமம், மாங்குளம் புதூர் சந்தி, நைன பனங்காமம், மு: LD60GD, FELITE-ITI பத்துக்கும் மே
முகாம்களும் அ6 சிறிய இராணு விடுதலைப் பு நிர்மூலமாக்கப்பட பெருமளவிலான இராணுவ தளப 6/ITECTEGET (TC) சார்ந்த பெருந்தெ களையும் அவர்க ரிடமிருந்து கைப்
இராணுவத்த 6J 670) 49, Li ĵ)aj _9j6). ーWのaりgaf 3 நடவடிக்கையை விடுதலைப் புலி பிரதேசங்களை
ਸ66) தாப் மணிணை கொள்ளப்பட்ட மீட்புப் போர் என் றார்கள்
வணினிப்ப பகுதிகளில் உள் முகாம்களைக் வணினிப் பிதே பகுதிகளில் நெடு இருந்த கென்ற சிலோன் தியேட் ஒதியமலை, க ஆகிய முக்கி முகாம்களைக் மணலாற்றில் அ இராணுவ தளத் மோதிக்கொணர்
6ւյլք 60 LD LIII போல, குறிப்பி முகாமை அல்ல இராணுவ முக தாக்காமல் வ பல வேறு முன அணிகளாகப்
வெளியிடுபவர் சபாலகிருஷனணி இல1802 அலோசாலை
கொழும்பு
O3. . .
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a Newspaper in Sri Lanka
கிழமை நள்ளிரவு ாய்க்கிழமை உதவர்ைனிப் போர் ந்த ஒட்டுசுட்டான், கிய இராணுத்தின் மீது விடுதலைப் Iத்த உக்கிரமான ல கள இன்னும் டிருக்கின்றன.
ர், நெடுங்கேணி -முறிப்பு அம்பகனகராயன்குளம், மடு புளியங்குளம், 1றுமுறிப்பு, ஒதியஜானகபுர ஆகிய ர் பட்ட இராணுவ
பற்றைச் சூழ்ந்திருந்த வ முகாம களும் விகளினால் தாக்கி டு, அவற்றில் இருந்த போர் ஆயுதங்கள் ாடங்கள் இராணுவ பனவும் அவற்றுடன் கையான பொருட்ள் இராணுவத்தினபற்றியுள்ளார்கள்
னர் எதிர்பாராத ர்கள் மீது ஓயாத என்ற தாக்குதல் ஆரம்பித்துள்ள ள் தமிழர் தாயகப் ஆக்கிரமித்துள்ள ளைத் தாக்கி தமது மீட்பதற்காக மேற்இந்தப் போர் மணி வர்ணித்திருக்கின்
தியின மையப் முக்கிய இராணுவ கப்பற்றிய புலிகள் சத்தின் கிழக்குப் கேணிக்கு அப்பால் டொலர் மற்றும் டர்ளப் பணிணைகள், 2 LᏗ ITLdᏤ , 88 [ᎢᏣ0Ꭲ Ꭿ5Ꮣ1ᏤᎢ இராணுவ மினி கப்பற்றி அழித்து, மைந்துள்ள பிரதான ன் மீது இப்போது ருக்கின்றார்கள்
நடைபெறுவது ட்ட ஒரு இராணுவ அதனுடன் சார்ந்த ம தொகுதியைத் ர்னிப்பிரதேசதினர் னகளில் பல வேறு பிரிந்து புலிகளின்
தாக்குதல் அணிகள் 莒°邬 தாக்குதல்களை நடத்தி வருகின்றார்கள் கடநத காலங்களில அதிரடியாக ஒன்றிரணர்டு தினங்களிலேயே தமது தாக்குதல்களை முடித்துக் கொணர்டது போலல்லாமல், இம்முறை அதாவது - ஓயாத அலைகள் 3 தாக்குதல்களை ஒருவாரத்திற்கு மேலாக விடுதலைப் புலிகள் தொடர்ந்து நடத்தி வருகினறார்கள இது எப்போது முடிவுறும் என்று ஊகித்துக் கூற முடியாத அளவிற்கு வன்னிப் போர் முனைகளில் நிலைமைகள் நாளுக்கு நாள் கடுமையாகிச் செல்வதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கிலித் தொடராக பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த வன்னிப்பகுதி இராணுவ முகாம்கள் மீது மாரி மழைக்கு ஒப்பாக ஆர்ட்டிலறி ஷெல்களையும், மோட்டார் குணர்டுகளையும் பொழிந்து தள்ளிய புலிகளின் தாக்குதல்களில், இதுவரையில் எத்தனை இராணுவத்தினர்
கொல்லப்பட்டுள்ளார்கள் எனபது
அணர்ணளவாகக் கூட படை அதிகாரிகளினால் கணக்கிடப்படவில்லை.
ஏனென்றால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளில் தொடர்ந்து தோல்
கொணடிருக்கினர்ற இராணுவச் சிப்பாய்கள் தெரிவிக்கின்றார்கள்
மொத்தத்தில் வன்னிப் போர் முனைகளின் இராணுவ நிர்வாகக் கட்டமைப்பு அதன் ஒருங்கிணைந்த செயற்பாடு என்பவற்றை தகர்த்து சீர் கெட வைத்த புலிகள் மீது அரசாங்கம் இப்போது தனது முழுமையான இராணுவ பலத்தையும் பிரயோகித்து ஒரு தற்காப்புச் சணர்டையைத் தொடக்கியுள்ளது.
வணினிப் போர்முனைகளில இவவாறு படுமோசமான தோலி - விகளைச் சந்தித்துள்ள இராணுவத்தினர் தமது பழைய நிலைகளை வென்றெடுத்து விடுதலைப் புலிகளை அவர்களின் பழைய நிலைகளுக்குப் பின்தள்ளப் போகின்றார்களா அல்லது சகல பிரதேரங்களையும் இழந்து ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் நிலைகொணடிருந்த தாணர்டிக்குளம், அங்கிருந்து பூவரசங்குளம் வரை யிலான தொடர் முன்னணி காவலரணிகள் நிலைக்குப் பின்வாங்கி தமது முன்னரங்குகளை அமைக்கப் போகின் றார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேணடும்
ஈழப் போர் வரலாற்றில் புதியதோர் பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ள புலிகளின் ஓயாத அலைகள் 3தாக்குதல் நடவடிக்கையானது வன்னி இராணுவ பிராந்தியத்தின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் வசந்த பெரேராவின் தலைமைப் பொறுப்புக்கு மட்டுமல்லாமல், இலங்கை அரசாங்கத்தின் அடித்தளத்தையும் ஆட்டம் காணச் செய்துள்ளது.
ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடகாலம் முன்னதாகவே ஜனாதிபதி தேர்த ைநடத்தி முடிக்க வேணடும் என்று ஆரம்பித்துள்ள ஜனாதிபதி தேர்தலை அரசாங்கம் இப்போது திட்டமிட்டபடி நடத்துமா இல்லையா எனபது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. ஏனெ. னில், மணமீட்புப் போரில் ஆக்ரோஷமாகப் பாய்ந்து இன்னும் ஓயாமல், தாக்குதல் நடத்துகின்ற விடுதலைப் புலிகளை எதிர்க்கவும் அவர்கள் இராணுவ தளங்களைத் தமது ஆர்ட்டிலறி பீரங்கிகளைக் கொணர்டு தாக்காமல் தடுப்பதற்கும் பெருமளவிலான துருப்புக் கள வணினிப் பகுதிகளில் இப்போது தேவையா கியுள்ளது.
தலைகீழாக மாறியுள்ள வன்னிப் போர்முனைகளுக்குத் தேவையான படையணிகள் பொலிஸப் அணிகளை அங்கேயே வைத்திருப்பதா அல்லது அவர்கள இல்லாத நிலையில் நாடெங்கிலும் ஜனாதிபதி தேர்த நடத்த முடியுமா என்பது தெரிய
ஆக்கிரமிப்புக்காக தொடக்கப்பட்ட சண்டை தற்காப்பைத் தேடி ஒளியும் நிலையில்.
விகளைச் சந்தித்துக் கொணர்டிருந்த விடுதலைப் புலிகள் கட்டுக்கடங்காத
சிற்றத்துடன் எதிர்த்தாக்குதல்களைத்
தொடுத்து இராணுவ முகாம்களை நொறுக்கி அழித்துத் துடைத்து முன்னேறிக்கொணர்டிருக்கின்றார்கள் படையினரின காயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களின் சடலங்களையும் மீட்கக் கூட முடியாத அள விற்கு புலிகளின் தாக்குதல களி உக்கிரமாக அமைந்திருப்பதாக வன்னிப் போர் முனைகளில் இருந்து இப்போதும் தப்பியோடி வந்து
வில்லை. அரசுக்குத் திருப்தியான முறையில விடுதலைப் புலிகளை இராணுவம் அடக்கி வைக்காத ஒரு நிலையில், அவர்களுடன் சணடையிட்டுக் கொண டே ஜனாதிபதி தேர்தலை நடத்துவது என்பது இரு தோணிகளில் கால் வைக்கும் நிகழ்வுக்கு ஒப்பான காரியமாகவே அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
56OTLITso
திவு பிறிணிற்இனர்
இல07 கெகட்டிய இடம்
சிறிமல்
உயன இரத்மலானை
O911 1999