கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.11.25

Page 1
SARJAANUAR
 

இந்த நாட்டிலே - பாரதி
O8 1999
நிரந்தர யுத்தம்? ரந்தர சமாதானம்'

Page 2
2 நவ 25, - டிசெ. O8, 1999
சொல்லாதே யாரும் கேட்ட
வரணியைச் கிருஷ்ணபிள்ளை உதயகுமார் என்ற 27 வயதுடைய முடிதிருத்தும் தொழிலாளி கடந்த நவ12ம் திகதியன்று தனது சலுனைப் பூட்டி விட்டு வரும் வேளையில், சுட்டிபுரத்தில் வைத்துச் சாதாரண உடையில் நின்ற இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவரது சேர்ட்டைக் கழற்றிக் கணிகளைக் கட்டிய இராணுவத்தினர் அடர்ந்த புதர்கள் நிரம்பிய பகுதிக்கு இவரை அழைத்துச் சென்று இவரைத் தள்ளி வீழ்த்தி விட்டுப் பின்னர் முகாமுக்குக் கொணர்டு அங்கு இவரது கைகளைப்
சேர்ந்த
பின்புறம் கட்டி விட்டு சம்பத் என்ற இராணுவ அதிகாரி அருகிலுள்ள கடைக்காரர்களின் விபரங்களையும், அவர்கள விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஆதரவாளர்களா
என்றும் கேட்டாராம இவர் தெரியாது என்று சொனினதும் பொல்லுகள் தடிகளால் தாக்கிச் சிகரெட்டால் சுட்டுச் சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் கொடித்துவக்கு என்ற இராணுவ அதிகாரி வந்து இவரைத் தாக்க வேண்டா மென்று சொன்னதும் கைகள், ჟ; რეჟf ჟ; მთif ar გუf LJ რეჟT ჟ;| * | |]] | || "L நிலையிலேயே இவரைப் படுக்க அனுமதித்துள்ளனர்.
நவ14 அ விடுதலை செய்த இவரைக் கைது எவருக்கும் சொ மெனவும உறவினர் வீட்டி வந்ததாகச் சொல்லு யுள்ளனர். அத்து சிகிச்சை செப்பத் மிரட்டியுள்ளனர். மனித உரிமை சம்பவத்தை அறி சென்று இவரை யாழ். மருத்துவ ப சைக்காக அனுமதி:
LILJ ITL
சிவல் தொழிலாளிக்கு நடந்த "சிகிச்
கடந்த ஒகஸ்ட சணர்டிலிப்பாயைச் சேர்ந்த சீவல் தொழிலாளி ஒருவர்கள் சீவுவதற்காகப் பனையில் ஏறியபோது சறுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்த நிலையில் யாழ் மருத்துவ மனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் மேலதிக சிகிச்கைக்காக ஒகஸ்ட் 12ம் திகதியன்று கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டார் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இவருக்கு எதுவித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் 24 நாட்கள் கழிந்து விட்டது. இவரை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்
மாதமி
பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இவரை யாழ்ப்பாணத்திற்கு அம்புலனர்ஸ் மூலம் அனுப்புவதற்கான அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டது.
அதற்கு அந்த நோயாளி யாழ்ப்பாணத்திற்கு அம்புலன்ஸில் போக முடியாது, கப்பலில் தான் போகலாம் என்றார். அதற்கு டொக்டர்கள் நீர் இங்கே இருக்கின்றீர் அங்கே பாதை எல்லாம் திறந்தாயிற்று ரீவியில் காட்டினார்கள் என்று கூறி அம்புலன்ஸ் மூலம் அனுராதபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
செப ரெமி பர் அனுராதபுரத்திலிரு மூலம் வவுனியாவி பட்டார் சாப்பாட்டி வவுனியாவில் 25ந பின்னர் ஒருவாறு சங்கத்துடன் தொ அவர்களின் உதவி சென்று நோயாளி யாழ்ப்பாணம் தி இவ்வளவு தூரம் ஆ இவருக்கு எதுவி நடைபெறவில் ன மாறவில்லை.
40,000 இராணுவத்தினர் சேர்ந்து 33 மாதங்களாகப் போர் நடத்திக் கைப்பற்றிய வன்னிப் பிரதேசத்தை பிரபாகரன் 72 மணித்தியாலயத்தில மீளக் கைப்பற்றிய பின்னரும் இனப் பிரச்சினையின தீர்வு பற்றிய அவசியத்தை இனினும் அரசு உணர்ந்ததாய இல்லை. ஆட்சி நடத்தும் பொதுசன ஐக்கிய முன்னணி மட்டுமல்ல, ஏனைய எந்த
பேசும் மக்கள் சுயமாகத் தமது அலுவல்களை மேற்கொள்வதற்கான ஆட்சி அமைப்பை ஏற்படுத்தி விட்டால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடப் போவது இல்லை. இனப் பிரச்சினை உரிய முறையில் திட்டமிடப்பட்டுச் சிறப்பாகத் தீர்க்கப்பட்டாலும் இரணடு
விதமான பிரச்சினைகளுக்கு அரசு முகங்கொடுக்க வேணடும் என்பது தெளிவு.
அங்கவீனமுற்ற
அணிவகுப்பு ELS ஆண்டு நிறைவு விழாவில்
அரசியல் கட்சியிடமும் இனப் பிரச்சினையின் தீர்வுக்கான திட்டவட்டமான யோசனை எதுவும் இல்லையென்றே கூறவேணடும்.
வட கிழக்கில வாழும் தமிழ்
முதலாவது, இனப் பிரச்சினை திரும் பட்சத்தில் பிரபாகரனும், அவரின் கீழ் இயங்கும் இராணுவக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் எந்த விதத்தில் உள்வாங்கப்படுவர்
திட்டவட்டமான திர்வு யாரிடமும் இல்லை!
2 அடுத்தது போ தமது ஜீவனோபா
குடும்பங்களின் க என்பது ஒரு இ G3LDGDIT60T LJ60)Lu 5)a இவர்களில் அ மட்டத்தில் இருந்து தமது வாழ்க்கையை ஒட்டுபவர்களாய் 2 இன்றைய சிங்க வாழும மக்களி பெருமளவில் இர பெறப்படுகின்றன. கிழக்கிற்கு உை செல்லும் ஆண - மூலம் வருவது அ குறியாக வைத்து சேர்ந்தவர்கள் வருவாயாகும். ணுவத்தில் சேர் வோரிடமும் எந்த வும் எதிர்ப்பார்க் அவர்களுக்குள்ள ஆரோக்கியமுமே கொள்ளப்படுகின அவர்களுக்கு சம பளம் சிறப தகைமைகளோடு அரச தொழில் பார் குக் கூடக் கிடைப்பு அவருக்கு உடுப்பு வையும் இராணுவ கவே வழங்கப்படு இறந்தாலும் அவர்
 
 
 
 
 

ன்று இவரை இராணுவத்தினர் செய்தது பற்றி ეტ რეს) (86).J600f L Irப்பாணத்தில் நின்றுவிட்டு மாறும் மிரட்டிடன் மருத்துவ கூடாது எனவும் பின்னர் யாழ். ஆணைக் குழு ந்து வரணிக்குச் அழைத்து வந்து னையில் சிகிச்துள்ளது.
25ம திகதி ந்து அம்புலன்ஸ் க்கு அனுப்பப்ற்கே வழியின்றி ாட்களைக் கழித்த செஞ்சிலுவைச் டர்பு கொணர்டு, யுடன் திருமலை கள் கப்பல் மூலம் ரும்பியுள்ளார். அலைக் கழிந்தும், த சிகிச்சையும்
26), நோயும்
ரையே நம்பித் யத்தை ஒட்டும் தி என்னாகும் ? லட்சத்துக்கும் னர் - குறிப்பாக நேகர் gհՄոլD து வந்தவர்கள் - பப் போரை நம்பி
GirlGT 60Tfi.
ளக் கிராமங்களில் பின வருவ்ாய ணர்டு வழிகளில் ஒன்று, மத்திய ழப்புத் தேடிச் பெண் ஆகியோர் டுத்தது போரைக் இராணுவத்தில் முலமாக வரும் இன்று இராந்து கொள்ளுவித கல்வியறிகப்படுவதில்லை. உடல் சக்தியும், முதலாவதாகக் iறது. இதற்காக வழங்கப்படும் பான கல வித கெளரவமான க்கும் ஒருவருக்பதில்லை. மேலும் உணவு போன்றத்தில் இலவசமாவதோடு, அவர் வீட்டுக்குத்
- 20
6) Oestosos escudoof
யாருக்கு அக்கறை?
நடக்கப் போகிற தேர்தலை ஜனநாயகபூர்வமானதாகவும் சுமூகமாகவும் நடக்க உதவி செய்ய வேணடும் என்று பொதுமக்களை நோக்கி அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்குதல் செய்யப்பட்ட தினத்தன்று கோரிக்கை விடுத்ததாக பத்திரிகைச் செய்திகள் கூறின.
நாட்டிலே தேர்தல் நியாயமான முறையிலும் நீதியான முறையிலும் நடப்பதற்குத் தடையாக இருப்பவர்கள் பொதுமக்கள்தான் என்பது போல அமைந்த இந்தக் கோரிக்கையை பத்திரிகையில் படிக்கையில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
தேர்தல் ஒழுங்காக நடப்பதைக் கணர்காணிப்பது தொடர்பான கருத்துக்களைக் கேட்டறியவென்று தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தேர்தலில் நிற்பவர்களின் இரு பிரதிநிதிகளை அழைத்து நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது இந்தத் தேர்தல் நேர்மையாக நடப்பதற்கு தடை யார் என்பது தெளிவாகத் தெரிந்தது. தேர்தலைக் கணகாணிப்பதற்காக வெளிநாட்டு உள்நாட்டுத் தேர்தல் கணகாணிப்புக் குழுக்களை அழைப்பதை அம்மையாரினர் பிரதிநிதிகள் எதிர்த்தனர். அதுமட்டுமல்லாமல் இலங்கையின் தேர்தல் சட்ட விதிகளின்படி சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தடைசெய்கின்ற விதிகளை இறுக்கமாகக் கடைப் பிடிக்குமாறு ஏனைய கட்சிகள் கோரிய கோரிக்கைகளையும் அரசாங்க சார்பு பிரதிநிதிகள் மறுத்துள்ளனர்.
மாறாக, அவர்கள் தெரிவித்ததெல்லாம இலத்திரனியல் தொடர்பு சாதனங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான கால எல்லையைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்பது தான்
தேர்தல் ஒழுங்காக நடப்பதில் அக்கறை யாருக்கு என்பது புரிகிறது. விஜயபால மென்டிஸி, நந்தா மத்தியூ போன்ற புகழ்பெற்ற கேடிகளையும், கட்சிக்குள் எடுத்த பின்னும், தேர்தலைக் கணகாணிக்க ஆட்களை நியமிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்கிறார் எமது நண்பர் ஒருவர்
எப்படியோ, வடமேல் மாகாண சபை அடிதடி நாடு பூராவும் நடக்கப் போகிறதுக்கு நல்ல சமிக்ஞைகள் தோன்றிவிட்டன என்கிறார் ஒரு சக பத்திரிகையாளர்
வாழ்க பொஐ.மு. தேர்தல் ஜனநயாகம்
"Time to pass away"
மின்னேரியாவில் பயிற்சிபெற்ற 64இராணுவத்தினருக்கு பயிற்சி முடிந்த பின் வழங்கப்படும் பயிற்சியில் சித்தியெய்தியதற்கான அணிவகுப்பு விழாவும் அவர்கள் பரீட்சையில் சித்தியெய்திய சான்றிதழ் வழங்கல் நடவடிக்கைகளும் நடக்கவில்லை. பரீட்சையில் சித்தியெய்தி ஊருக்குப் போய் வரக் கூட அவகாசம் கிடைக்கவில்லை.
வீட்டுக்குக் கடிதம் எழுதக் கூடிய அவகாசம் மட்டும் கொடுக்கப்பட்டது. அவசர அவசரமாக ரக குகளில் ஏற்றி வவுனியாவுக்கு அனுப்பி 606)|13,5|LILILLITÝ356ri.
அவர்களது சான்றிதழ் வழங்கும் அணிவகுப்பு காலவரையறை இன்றிப் பின் போடப்பட்டு விட்டது.
அவர்கள் இப்போது யுத்த களத்தில் நிற்கிறார்கள் - இது சண்டே ரைம்ஸில் வெளியான தணிக்கை செய்யப்பட்ட ஒரு செய்தி Notime evento passout என்று அதற்கு தலைப்பிட்டிருந்தது சண்டே ரைம்ஸ். "Time to pass away" என்று நினைக்கிறது போலும் இந்த அரசாங்கம் என்று சீறுகிறார் ஒரு சக பத்திரிகையாளர்
போர் முனையில் நிறுத்த அரைகுறைப் பயிற்சிகளுடன் ஆட்களை அனுப்பிவிட்டு வெற்றி கிடைக்கும் என்று யாரை ஏமாற்ற இந்த அரசாங்கம் முனைகிறது என்பது அவரது கேள்வி
அவரது மட்டுமல்ல எல்லோரினதும் கேள்வியும் அது தான் இல்லையா?
அதிரடி ஐயாத்துரை சொல்லாத ரகசியம்
ஈ. பி. டி. பி. எம். பியும், தினமுரசு ஆசிரியருமான அற்புதராஜா நடராஜா வானில்(Van) இருந்து குதித்துப் பையுடன் ஒடிக் கொண்டிருக்கும் போதும் T - 56 ஆல் சுட்டு வீழ்த்தப்பட்ட விதமும், சுட்டவர்கள் அடையாளம் தெரியாமல் மர்மமாக மறைந்து போன்தும், இன்று வரையும் அது தொடர்பாக யாரும் சந்தேகிக்கப்படவோ, கைது செய்யப்படவோ இல்லை என்பதுவும் ஒரு நியாயமான கேள்வியை யாருக்கும் எழுப்பக் கூடும்.
அதுதான் இந்தக் கொலைக்கும், அரசாங்கத்துக்கும் அல்லது இராணுவத்திற்கும் அல்லது ஈ. பி. டி பிக்கும் அல்லது பாதாள உலகக் கோஷ்டிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கக் கூடுமோ என்பது
ஆச்சரியப்படத்தக்க விதத்தில் இந்தக் கொலைக்குப் புலிகளை யாரும் குற்றம் சாட்டவில்லை ஈ பி டி பி கூடப் புலிகளைக் குற்றம் சாட்டவில்லை.
தினமுரசு ஊழியர்கள் மட்டும் உள்ளிருந்தே கொல்லும் வியாதி " பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார்கள்
அப்படியானால், இந்தக் கொலைக்கான பழியை ஈ. பி. டி. பியினரே அதன் மீது போடுகின்றார்கள் என்று கொள்ளலாமா ?
|தலைவர் டக்ளசுக்கும், ரமேஷமக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை நீணட
காலமாக இருந்து வந்தது "அதிரடி ஐயாத்துரை" சொல்லாவிட்டாலும், பலருக்கும் தெரிந்த இரகசியம்.
ஆயினும் முறுகலுக்கு " இராணுவத் தீர்வை " அவர்கள் பயன்படுத்த யோசித்திருப்பார்கள் என்று நம்ப முடியவில்லை. ஆனால், இராணுவத் தீர்வைப் பயன்படுத்துவது தான் என்று முடிவு எடுக்கும் " வீரம் " குறைந்தவர்களல்ல டக்ளசும், ரமேஷ0ம் என்று பேசிக்கொள்கின்றார்கள். அவர்கள், அப்படி ஒரு (1plգ.606), எடுத்திருந்தார்களா என்பது தெரியவில்லை. அப்படி எடுத்திருந்தால், யுத்தத்தில் முதலில் குதிப்பவனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்க நியாயமில்லை.
இந்தத் தர்க்கத்தை இதற்கு மேல் தொடர்வது சரியல்ல.
வாசகர்கள், விசார்ணை முடிவுகள் வெளிவரும் வரை சுதந்திரமாகத் தமது
முடிவுகளை வைத்திருக்கலாம் !

Page 3
LDLL. J. GTLLla) இராணுவத்தினரின் பாதகச் செயல்கள் நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொணர்டு வருகின்றன. தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகப் பொதுமக்களை பதராகவே நினைக்கினறார்கள் இராணுவத்தினர் ஐம்பது இராணுவத் தினர் விடுமுறையில் செல்வதற்காக ஐநுாறு இராணுவத்தினர் விதிகளில் இறங்கி விதிச்சோதனை என்ற பெயரில் பொதுமக்களை -9|300/6/60/61/Tժ: ஆராய்வதும் விட்டுக்கூரைகள் கடைகள மொட்டைமாடி என்று ஒன்றுக்கு பத்துப்பேர் ஏறி சோதனை இடுவதும் வழமையாகிக் கொணர்டு வருகின்றன. இந்த வேளைகளில் எல்லாம் இவர்கள் மனிதாபிமானம் அற்றவர்களாகவே மக்களுடன் நடந்து கொள்கின்றனர். இராணுவ வாகனத் தொடரணி வந்தால் அத்தொடரணி போய முடியும் வரையும் வந்தவர்கள் வந்த வந்த மாதிரி அந்தந்த இடத்திலே நிற்க வேணடும் அது யாராக இருந்தாலும்
கடந்த 06.199 அன்று செங்கலடியில் விதிக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் விதி ஓரத்தில் இருந்த வீட்டின் கூரையை கழற்றிப் பார்த்தார்களாம் பார்க்கப் போனால் இன்னமும் கொஞசக்காலத்தில் வாகனத் தொட ரணி செல்லும் விதிகளில் எந்தக் கட்டிடங்களும் இருக்கக்கூடாது யாரும் அந்நேரத்தில் செல்லவும் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவு நிலைமை மோசமாகி விட்டது. சென்ற வாரம் நகரில் தொடரணி வரப்போகிறது என்று எல்லோரையும் வந்த வந்த மாதிரி நிப்பாட்டி வைத்திருந்தார்கள்
ஆனால் தொடரணி கணனுக்குத் தென்படாததால ஒரு பெண மணி விதிக்கு ஒரு பக்கத்தில் இருந்து
மறுபக்கத்துக்கு போக முனைந்தார் அருகிலிருந்த இராணுவ உடையணிந் தவரின் வாயில் இருந்து அப்பெணிணை
இப்படிக் கொல்லாமல் கொல்கிறார்கள் என்று அந்த பெண முணுமுணுத்துக்
இரணடு சேதங்களுக்கு
Gla Tami Ti.
இது மட்டுமல்லாமல் திடீர்திடீரென இரவிலும், பகலிலும் அதிகாலையிலும் விதி சோதனையில் ஈடுபடுபவர்களின் தொல்லைகள் வேறு மட்டக்களப்பில் மர்மக் கொலைகளுக்கு பேர் போன சித்தா மீணடும் உலாவத் தொடங்கி விட்டதாகத் தகவல் இவரும் இந்த விதிச் சோதனைகளில் ஈடுபட்டு தனக்கு கணனுக்குப் பிடித்தவர்களின் பெயரையும் அடையாள அட்டையினர் இலக்கத்தையும் குறித்துக் கொள்கின்றாராம் இது இவர் மட்டுமல்ல இவரைப் போல இன்னுமும் சிலர் பைசிக்கிளில் திரிகின்றனர். இவர்களுக்கும் இதுதான வேலை, ஆனால் இந்தப் பெயரும் அடையாள அட்டை இலக்கமும் ஒரு சில வாரங்களின் பின் ஏதாவது ஒரு சோதனைச் சாவடியில் உள்ள ஒரு பொலீசார் வைத்துக் கொணடு சோதனையிடுவார். அந்த இலக்கமும் பெயரும் உள்ளவர்கள் வந்தால் அவர் அன்றைக்குப் புலிதான். இந்நிலைமை இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வாறாக பாதுகாப்புப்
படையினர் தமிழ் இளைஞர்களை புலி
என நியாயப்படுத்துவதற்கு பல வழிகளைக் கையாணடு வருகின்றனர்.
இதே போன்றே கடந்த 611 99
வாயைத் திறந் இது தான் கெ
இதை வைத்துக் ெ குணர்டு பொருதி தவறுதலாக வெடி நிஷாந்தன் ெ குணர்டு வைக்க படைத்தரப்பு கூறுகி
இதற்கு அப்பாலுள்
நோக்கி வீசப்பட்ட வார்த்தை வீசப் சனிக்கிழமை பரீலங்கா ரெவிக்- களையும் நாங்கள் படும் ஒரு கிரனைட்டை விட மாச கொம்மில் குணர்டு வெடித்து கொல்லப் தேவை உள்ளது மானதாக ஒருகணம் எல்லோரையும் பட்ட ரெலிக் கொம ஊழியரான Ο II - . தலைகுனிய வைத்தது. இத்தனைக்கும் முத்துவேலி நிஷாந்தனையும் (24) புவி ------
அந்தப் பெண ஒரு அலுவலகத்தில் எனப் படையினர் கூறுகின்றனர் குனடு ی کوچے آتےnپی கடமை செய்பவர் ஏன் தான் எங்களை வெடிப்பின போது நிஷாந்தனின் பற்றுச்சிட்டு பகுதி
ஜே.ஆர்
வழியில் சந்திரிச
1994 நவம்பரில் சந்திரிகா பணர்டாரநாயக்க குமாரணதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது, காலஞ்சென்ற ஜயவர்த்தனவால் 1978ல் ஏற்படுத்தப்பட்ட அரசியல் யாப்பைப் பெரிதாகக் கண்டித்து, விமர்சிக்கப் பிர்ைனிற்கவில்லை. ஆனால், இங்கே உள்ள முரணர்நகை என்னவெனில் 1982ல் எவ்வாறு ஜயவர்த்தன அவர்கள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருந்து கொண்டு மீள் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தினாரோ அந்த நிலைக்கே இன்று சந்திரிகாவும் தள்ளப்பட்டுள்ளார். இத்தகைய இரண்டாம் முறையும், தனது ஆட்சி அதிகாரத்தை நீடிப்பதற்கான பிரசாரத்தை 1988ல் பிரேமதாசவோ அல்லது 1994ல சந்திரிகாவோ போட்டியிட்ட போது கேட்டு நிற்கவில்லை.
இன்னும் வேடிக்கையானது என்னவெனில் காலஞ சென்ற ஜயவர்த்தனவை எந்த அரசியல் யாப்பு 10 வருட காலம் ஆட்சியதிகாரத்திற்குள் இருக்க வைத்ததோ அந்த அரசியல் யாப்பை 1995 ஜூலை 15ல் இல்லாதொழிக்கப் போவதாகக் கூறிய சந்திரிகா அம்மையார், அதே யாப்பைக் கொணர்டே தன்னை இப்போ தக்க வைக்க வேணர்டிய நிலைக்குள் வீழ்ந்துள்ளார்.
ஆனால், இந்த நிகழ்ச்சிகள் ஒரே மாதிரியானவையாகத் தோற்றினாலும் ஒத்த தன்மையுடையவை
அல்ல என்பதையும் கூறத் தான் வேணடும் ஜயவர்த்தனவினர் ஜனாதிபதிப் பதவி தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் கிடைக்கப் பெற்றதல்ல. 1977ல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தான் புதிதாகக் கொணர்டு வந்த அரசியல் யாப்பைநிறைவேற்றியதன் மூலம் தன்னைத் தானே ஜனாதிபதியாக ஆக்கிக் கொணர்டவர் ஜயவர்த்தன. ஆனால் 1994 ஜனாதிபதித் தேர்தலில், சந்திரிகா போட்டியிட்டபோது ஒரு புதிசு ஆகவே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால், ஜயவர்த்தன. சந்திரிகா ஆகிய இருவரும் தமது ஜனாதிபதி அந்தஸ்து வழங்கிய அதிகாரத்தைப் பாவித்துத் தேர்தலுக்குரிய காலத்தை முன் கூட்டியே வைத்ததன் மூலம் எதிரணியினரை தமக்கு எதிராக அணி திரள முடியாது சீர்குலைக்க வைத்ததில் ஒரே மாதிரியே இயங்கியுள்ளனர்.
இன்றிருக்கும் ஐ.தே.கவை விட அன்றிருந்த (1982) பூரீ லங்கா சுதந்திரக் கட்சி மிக மோசமான நிலையில் இருந்தது. அன்று சிறிமாவோ பணிடாரநாயக்கவின் குடியுரிமைகள் பறிக்கப்பட்டபோது, கட்சி இரண டாகப் பிரிந்து மைத்திரிபால சேனநாயக்கவின் தலைமையில் ஒன்றும், சிறிமா பணர்டாரநாயக்கவுக்கு விசுவாச முள்ள பகுதி ஒன்றாகவும் பிரிந்து இயங்கத் தலைப்பட்டன. பரீ லங்கா
சுதந்திரக் கட்சியின் தொடர்பாகவும் சி டன. ஈற்றில் சிறிம நாயக்கவினி பி சின்னத்தைப் பா தேர்தல் ஆணையா பட்ட போது சேனநாயக்கவும் த რეჟიჟი)]|| "L mriff. L) ஜனாதிபதித் தேர்த லங்கா சுதந்திரக் (36) JL I LI ITGIT li மீணடும் சிக்கல் 6 ஹெக்ரர் கொப்டே ஆதரித்து ஒரு பகு அனுர ப00Tடாரந ஆதரித்து இன்னெ யினருமாகக் கட்சி ஹெக்ரர் கொப்டே ஆதரித்த குழுவை அக்ரர் (நடிகர் விஜ ணதுங்க, இன்றை பதியின் கணவர் குறிப்பிட்டார்) கப்பட்டது. ஈற்றில் பட்டார். இந்த உ களால் அக்ரரின் ம ஆகியுள்ளார் இன் அன்று ஜ சாணக்கியத்தால் எ சுதந்திரக் கட்சி துண அவவாறே இன்று தந்திரோபாயங்க பிளவுற்றுள்ளது கன் அன்று கொப் 廖山es曼麾
 
 
 
 

შეჯმჯ2%25% | Jb621. aes. — La Glé“. O8, 1999
நமி கணிகளும் பள்ளாகியிருந்தன.
ாணர்டே நிஷாந்தன் தும் போதுதான் துள்ளது. எனவே விக்கொம் முக்குள் பந்த புலி என்று ன்றது. உணர்மையில்
----
- ܐܰasܦܼie s0eܣܛܠ̈ܐ ܡܘ . பார்க்க வேண்டிய சம்பவ தினமான 150க்கே குணர்டு அறைய தினம் வலைப்பகுதியான
համla)
நிஷாந்தனர்
உட்பட மூன்று பேரே கடமைக்குச் சென்றிருந்தனர். அதில் ஒருவர் அரை நேரத்துடன் சென்று விட்டார் மற்றையவர் ஒரு முஸ்லிம் பெண அவர் குண்டு வெடிப்புக்கு 10 நிமிடங்களுக்கு முனர் தானி சாப்பாட்டுக்குச் சென்றி ருந்தார். அதன் பின்பே குணர்டு வெடித்
துள்ளது. ஆனால அந்தப் பெண சாப்பிடப் போகுமுனர் பாதுகாப்பு gլ «)լDամla) ஈடுபடும் இருவர்
(சிவிலில்) நிஷாந்தனின் மேசையில் இருந்த தொலைபேசியில் கதைத்து விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.அதன் பின்பே குணர்டு வெடித்திருக்கின்றது. இதேவேளையில் குணர்டு வெடிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முனி நிஷாந்தனும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவரும் மோட்டார் சைக்கிள் வேணடி
ஓடியதில் ஏற்பட்ட வாயசணடை கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது. குணர்டு வெடிப்பைப் பார்க்கும் போதும் கூட மேசைக்கு
-
மேலிருந்து தான் குண்டு வெடித்திருக்கின்றது. ஏனென்றால மேசை உட்பக்கமாக குழிவிழுந்து மேசையின் தகடு நிஷாந்தனின் தொடையை வெட்டியிருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பாதுகாப்புப் LUGO) LLLÍN GOT If Gof கதையளப்பின்படி
நிஷாந்தனர் தான குணர்டு கொணடு வந்து செற்பணனும் போது வெடித்தது என்று சொன்னாலி நிஷாந்தனர் அந்த வேலையை இரகசியமாகச் செய்திருக்க வேணடும். ஆனால் குணர்டு வெடிக்கும் போது நிஷாந்தனின் வலது பக்கத்தில் இருந்த யன்னல திறந்திருந்தது. முன்பக்க கதவும் திறந்திருந்தது. யன்னலுக்குப் பக்கத்திலே பாதுகாப்புக் SLGOLDLla ஈடுபடுபவர்களும் இருக்கின்றார்கள் யன்னலுக்குள்ளால் கணிணை விட்டால் அந்த அறையில் நடக்கும் முழுவதும் தெரியும் அப்படியிருக்கையில் நிஷாந்தன குணிடு செறிபணிணியது பாதுகாப்புப் படையினரின கழுகுக் கணிகளுக்குப் படவில்லையா? அல்லது பாதுகாப்புப் படையினரும் இதற்கு உடந்தையா என்பது தான் இன்று பலரது கேள்வியாக இருக்கின்றது. இதேவேளையில் வெடித்த குணர்டு பாரியளவிலான ஒரு கட்டிடத்தையோ அல்லது பொருட்களையோ சேதப்படுத்தகூடிய பாரியசக்தி வாய்ந்த குண்டல்ல என்றும் இக்
。 குணர்டு வெடிப்பைப் பார்த்த பாதுகாப்பு
தரப்பினர் ஒருசிலர்
கூறியதாகவும் தெரியவருகின்றது. இவவாறு இக் - குணர்டு வெடிப்பு தொடர்பாக பலரது மத்தியிலும் பல்வேறுபட்ட கேள்வி
களும் ஐயங்களும் எழுந்துள்ளன. இத்தனைக்கும் இடையில் ரெலிக்
கொம்மிற்கான பாதுகாப்பு எனபது
மிகமிக இறுக்கமானது பாதுகாப்பு
படையினருக்கு தெரியாமல் ஈ காகமும்
கூட நுழைய முடியாது. அப்படி
யிருக்கையில் எப்படி இந்த இரும்புத் துணர்டு கொணர்டு செல்லப்பட்டது. படையினர் பெணிகள் வரை தொட்டு தடவித்தான்
ஆணர்கள் தொடக்கம்
உள்ளெடுக்கின்றனர். இந்த நிலையில் இக் குண டு வெடிப்பு மர்மமாகவே உள்ளது.
இச்சம்பவத்தின் பின் நிஷாந்தனின் சொந்த இடமான துறைநிலாவணையில்
08.11.99 அன்று சுற்றிவளைப்பில்
ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினர்
நிஷாந்தனின் விட்டில் நின்ற ஒருசில
இளைஞர்களை கடுமையாக தாக்கிய
தாகவும் அன்றய தினம் ரெலிகொம -
முக்குக் கடமைக்குச் சென்ற ஊழியர்களின் சாப்பாட்டுப் பார்சலைகூட
-14
தைர் சின்னம் க்கல்கள் ஏற்பட்TG6JT LJ600řL LITTவுக் கே கைச் விக்கும் உரிமை ளரால் வழங்கப்மைத்திரிபால து போட்டியைக் ர்ைனர் நிகழ்ந்த லுக்குச் பூரீ கட்சியின் தெரிவில "ற்பட்டது. கடுவவை நியினரும், Γμ 14,4,60) 6)) ரு பகுதி ளவுற்றது. கடுவவை ஹெக்ரர் - LI (5LOTՄஜனாதிஅக்ரர் எனக் என்று அழைக்அனுர ஒதுக்கப்ள் முரணர்பாடுனைவி ஜனாதிபதி
வர்த்தனவின் ப்வாறு பூரீலங்கா டாடப்பட்டதோ சந்திரிகாவின் ளால் ஐ.தே.க. ர்கூடு. பேகடுவவுக்கும் தம இடையே
போட்டி நிலவியபோது, ஒரு பொது வேட்பாளர் போட்டியிடாமையால், ஜே.வி.பி யே மூன்றாவது சக்தியாகத் திகழ்ந்தது. இதுவே வரப் போகும் தேர்தலிலும் நடைபெறவுள்ளது. மரபு ரீதியான மார்க்சியக் கட்சிகளின் வேட்பாளர்களாக அனிறைய தேர்தலின்போது, இலங்கையில், சோசலிஷத்தினர் பிதாமகர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டீ சில்வா இருந்தார். இன்று அத்தகைய ஒருவர் இல்லாதபோதும் முன்னைய ஜனாதிபதித் தேர்தலின் போது போட்டியிட்ட நவ சம சமாஜக் கட்சியின் முக்கியஸ்தராய் இருந்த
வாசுதேவ நாணயக் கார இந்த முறையும் போட்டியிடுகின்றார்.
கடந்த காலத் தேர்தலின்போது, அரசு மேற்கொள்ளவிருக்கும் பொருளாதாரப் போக்கும் முக்கிய ஒன்றாக இருந்தது. ஜயவர்த்தன வெற்றி பெறாவிட்டால் திறந்த பொருளாதாரக் கொள்கைக்குச் சாவுமனி அடிக்கப்படும் எனப் பிரச்சாரப்படுத்தப்பட்டது. அன்று அதை எதிர்த்துநின்ற சுதந்திரக் கட்சி இன்று ஜனாதிபதி சந்திரிகாவின் தலைமையில் திறந்த பொருளாதாரக்
கொள்கையை ஐ.தே.கவின் தனிப்பட்ட ஒன்றாக மாற்ற முடியாதவாறு தானும் அதைத் தத்தெடுத்துள்ளது.
ஆனால், இன்றும் அன்றும் இரு gւ ժlց, 606II եւ լճ ւմ Մց ժl60) 601 լ படுத்துவது தேசிய இனப் பிரச்சினையாகும். 1982 தேர்தலின் போது, குமார் பொன்னம்பலம் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக அவர்களின் அடிப்படை உரிமைகள் புறந் தள்ளப்படுவதை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனால், இந்த முறை அத்தகைய தமிழ் வேட்பாளர் எவரும் போட்டியிடுவதாய் இல்லை. இன்று தமிழர் பிரச்சினையை, இரு பகுதியினரும் பெரும்பான்மை
இனத்தைப் பாதிக்காத வணிணம் தீர்த்துக் கொள்ளவே முயல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒன றை நினைத்துக் கொள்ள வேணடும். ஜயவர்த்தன அவர் களின் ஜனாதிபதி அதிகாரமே இன்றுள்ள பிரச்சினைகளுக்கும் பல அடக்கு முறைகளுக்கும் காரணமாய் உள்ளது என்பதை இது மீளவும் இலங்கை அரசியலைப் பிடிக்காமல் இருக்க வேணடும்.
நன்றி
முனர் டே லீடர்

Page 4
நவ 25, - டிசெ. 08, 1999
1999 நவம்பர் 11ம் திகதி வியாழக்கிழமையுடன் ஜனாதிபதி யாக ஐந்து ஆணர்டுகளைப் பூர்த்தி செய்துள்ளார் ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயக்கா குமாரதுங்க. இற்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன் கறைபடியாக கரங்கள்" கொணர்டவராகத் தன்னைக் காட்டி 62 சதவீத வாக்குகளைப் பெற்று பரீலங்கா ஜனநாயக சோஷலிஸக் குடியரசினர் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக ஆட்சிபீடமேறிய காலத்தில் கணிணிர்த்துளி வடிவ இலங்கைத் தீவிலே "சமாதானத் தேவதை" தோன்றி விட்டதாக எணர்ணிய பலரும் விதியே விதியே என் செய்ய" என்று இன்று குமுறுகின்றளவுக்கு அரசியல் செல்நெறி வெளிப்பட்டு நிற்கிறது.
டிசம்பர் 21ம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான நாளாகக் குறிக்கப்பட்டு தேர்தல பரப் புரைகள் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூரீலங்காவின ஐந்தாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக வரத்துடித்து சகல கட்சிகளும் முனைப் புடன் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளதைக் காண முடிகின்றது. ஒவ வொரு வேட்பாளரும் தம்மை "புனிதர்களாகத் திருநிலைப்படுத்திக்" காட்டுவதுடன் எதிர்த்தரப்பினரைக் காட்டமாக விமர்சிக்கவும் தவறாதவர்களாக செயற்படுவதையே தேர்தல் கருத்து மேடைகள (2).J. (Tc) cas) - நிற்கின்றன.
தற்போதைய பதவிக் - காலம் முடிவடைய சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலான காலமிருக்கையிலே "நிறைவேற்றதிகாரம்" என்ற சர்வதிகாரத் தோற்றப்பாட்டை உபயோகித்து திடீர் ஜனாதிபதித் தேர்தலை கெளரவ ஜனாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார் எந்த நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதாக வாக்குக்கேட்டு ஜனநாயக சாதனை படைத் தாரோ, அதே அதிகாரத்தைப் பிரயோகித்து புதிதாயிரம ஆண டினை ஆட்சியிலிருந்தபடி "வரவேற்க" ஜனாதிபதி தலைப்பட்டுள்ளார் என்பது "பூரீலங்காவின் தேர்தல் அரசியலை களியாட்ட வேடிக்கை வினோத நிகழ வு" தென்படச் செய்கிறதல்லவா?
ஆகவே
பதினேழு வருட கால ஐ.தே.க ஆட்சியில் ஆற்றொணர்ணாத துன்ப துயரங்களால் துவண்டு போயிருந்த ஈழத்தமிழ்த தேசிய இனம் பணடாரநாயக்கா குடும்பத்து புதிய தலைமுறையை "சமாதான தேவ தையாக" எணர்ணி ஆட்சியேற்ற கணிசமான பங்களிப்புச் செய்
திருந்தது. 1994 நல்லூர் திருவிழா
கடைத் தெருக்களில் 'சந்திரிகா வளையல், சந்திரிகா சீப்பு." எனக் களைகட்டுமளவு அன்று காட்சியளித்தவர் ஓராணர்டுக்குள்ளேயே "யாழ்ப்பாண இடப்பெயர்வு" என்ற மாபெரும் வரலாற்றுப் பதிவுக்கு தனினை காரணமாக கியதுடனர் "செம்மணி"யை உலக அரங்கில் உச்சரிக்கச் செய்து தனது நிஜமுகத்தைக் காட்டிய வரலாற்றை தமிழ் மக்கள இத்தருணத்தில் மறந்து விட மாட்டார்கள்
பதினேழு வருட காலமாகப் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி
ஐந்து வருட கால ஆட்சியில் வரலாறு காணாதளவு ஈழத்தமிழ் தேசிய இனத்தினர் தாயக ஆள புலமான வடக்கு கிழக்கு மாகாணத்தை ரணமாக்கியுள்ளது பொதுஜன ஐக்கிய முன்னணி வெணதாமரை என்றும் புத்தகமும் செங்கலும் என்றும் தொடர் நவீனங்களை அரங்கேற்றி சமாதானத்திற்கான யுத்தம்' என்று யுத்த சன்னதங்கொணர்டு தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்மாவில் ஆறாத
lib)
r 1 -
தமிழ தேசி தொடர்பான தெ நீதியான தீர்வு கொணர்டிராதவ கணர்கூடு.
இத்தருணத் நிரந்தர எதிரியு நண பனும் இ மீளவுமொரு தட மூலம் பரீலங் அரசியலில் ந வாய்திறந்தானே
ஆழமான வடுக்களை ஏற்படுத்தி விட்டது.
ஐந்துவருட ஆட்சியில் சாதிக்க முடியாத சமாதானத்தை இனி ஏற்படுத்துவார்கள் என்பதில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேச அவதானிகளுக்கும் மாற்ற முடியாத நம்பிக்கையினம் ஏற்பட்டு விட்ட
தையே அணமையில் பி.பி.சி. இணையத்தில நடத்தப்பட்ட
"இலங்கையில் சமாதானம் பிறக்
குமா?" எனும் வகையிலான கருத்துக்கணிப்பின் விகிதாசாரம் வெளிப்படுத்தி நிற்பதாக நோக்கர்கள் தெரிவித்துள்ளதும் சிந்திக்
ሥTናሖታና ሥTናፈተና,ዳናሓተና |
இந்நிலையில் அண்மைய தனது தேர்தல் பரப்புரையில் ஜனாதிபதி "மூன்றிலிரணர்டு பெரும்பான்மை கொணர்டு ஜனாதிபதியாக்கினால் மூன்று மாதங்களுள் சமாதானத்தை ஏற்படுத்துவேன் முடியாது விட்டால் பதவியைத் துறந்து விடுவேனர்' எனறு கூறியிருப்பது அரசியல விமர்சகர்களிடையே அவரது "நகைச்சுவை உணர்வின்" Gayaf | LIT Ta, Ga G)ay itar GITL) - பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இக்கட்டத்தில் பிரதான எதிரணி வேட்பாளரான ரணில் அவர்களும், தம்மிடம் தீர்வுத்திட்டம் தயாராக இருப்பதாகக்"காதில் பூ வைக்க" முயல்கிறார். அவர்களது ஆட்சியின் மகத்துவம் சொல்லித் தெரிய வேணர்டிய சங்கதியலில இதர சிங்கள வேட்பாளர்களும் ஈழத்
வேறொன்றும்
தெடுத்த" சிங்கள் பலரும பொ. இனவாத நே பொதுமைப்ப களுடனர் குடி பொஐமுவின்
ԺLD/T:5/T607 (LD եւ
கேள விக குள "தேர்தல் அரசிய "ஈழத்தமிழர் இருபத்திரெ6 உருணர்டோடி மக்கள் மறந்து
இவவிடய வரலாற்று விட வூட்டுவது தே LOTOJLL 9IL தேர்தல் தந்த பா மறந்திருக்க மா. ஜனநாயக நீே விட்டதாகக் கூ நீரோட்டத்தில் உதிரித் தமிழ்ச் படுத்துவது அ சித்தத்தின் அ6 படுத்தும் அல் "எகிப்திய LLó "GT605 LDé என்று தீர்க்கத ததைப் போ பேரவையிலே விவாதத்தின் ( 26ம் நாள் த கூட்டணித்தன அவர்கள
 
 
 
 
 
 
 
 

L i L fil Tieġ fl 60p 60T ரிவானநிறைவான
நிலைப்பாட்டைக்
களாக இருப்பதும்
நில "அரசியலில் இல்லை நிரந்தர லை" என பது
வை "கட்சித்தாவல்" ா பாராளுமன்ற டந்தேறியுள்ளது. இனவாதம் தவிர
'பேசாத" கடைந்ப்பேரினவாதிகள் ஐ முன்னணியை ாக கில மேலும் டுத்த பொறுப்புபுகுந்துள்ளதும் , உப்புச்சப்பில்லாத" |ற்சியை மேலும்
ளாக கியுள ளது. ல்" என்ற நிலையை இறைமை" கடந்து டு ஆணர்டுகள் விட்டதைத் தமிழ் பிடக்கூடாது. தில் மீளவும் சில யங்களை நினை வையாகிறது. 1981 விருத்திச் சபைத் டத்தை தமிழ் மக்கள் டார்கள் என்றாலும், Tட்டத்தில் கலந்து"தேசிய அரசியல் படிபட்டுச் செல்லும்" கட்சிகள் நினைவு வர்களது பிராயச்சியத்தை வெளிப்
6) JIT?
நன்னன் பாரோனிளைப் போக விடு" சி மோசே உரைத்தேசிய அரசுப் பரவு செலவுத்திட்ட பாது 1976 நவம்பர் ழர் விடுதலைக்வர் செல்வநாயகம் ழைய அரசியல
போக்கினை முற்றாக முறித்துக்கொணர்டதன் பின்னர் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதற்கு முனைந்து நிற்கும் தமிழ்த் தேசிய இனம் தென இலங்கையில் சிங்கள மக்களின் தெரிவு செயவதற்கான தேர்தல களில் வாக்களிப்பது அவர்கள் உள்வீட்டு
ஆட்சியாளர்களைத்
விவகாரங்களில் தலையிடுவதாகாதா?" என்று பிரபல பத்தி
எழுத்தாளரான த சா ஆனந்தராசா அவர்கள் முன்னர் எழுப்பிய வினா இன்று வேண்டியதாகிறது.
கட்டாயம் சிந்திக்க
தமிழரசுக் கட்சியின அப் - போதைய யாழ் நகர் பிரதிநிதியாக இருந்த சி.எஸ். மார்டின் தெரிவித்த
கருத்தையொட்டிய செல்வநாயகம்
அவர்கள எழுதிய கடிதத்தில "சிங்களத் தலைவர்கள் வாக்
குறுதிகளைத் தருவார்கள் பின்னர் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று கையை விரிப்பார்கள்." என்று கூறியிருப்பது இன்றைய தேர்தல் பரப்புரைகள் மத்தியில் தமிழ் மக்கள் செவிகளில் ஒலித்துக் கொணர்டி ருப்பது ஆற்றுப்படுத்த உதவும் உனலாம். "களத்திலே போரில் போர்த்துக்கேயரிடம் இழக்கப்பட்ட தமிழீழ அரசை மீள வித்துப் புனரமைப்பது தான் செயல் மூச்சு" என்று உறுதி எடுத்து தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான மக்களாணை இருப்பத்திரெண டு ஆணர்டுகளுக்கு முன்பே பெறப்பட்டு விட்டதை உணர முற்பட வேண்டும்.
கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு சட்டசபையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதைத் தடுப்பதற்காக 1920களில் சிங்களத் தலைமை முன்வைத்த "இலங்கையில் உள்ள ஏனைய மக்களைப் போன்றே அவர்களும் ஒரு பெரும்பாண்மையினரே" என்ற வாதத்தைத் தமிழ்த்தரப்பினர் புரிந்து கொண்டு வடக்கு கிழக்கு மாகாணத்தை ஆள்
புலமாகக் கொண்ட தனித்துவமான தேசிய இனம் தாம் என்பதை தெளிவுற அறிந்து இன்றைய "தாழ்வு மனப்பான்மை அரசியல்" நிலையிலிருந்து தம்மை விடுவித்து "செப் அல்லது செத்து மடி" என்ற வைராக கியததை வளர்த்துக கொள்ள முற்படுவதே ஆரோக்கியத்தைத் தோற்றுவிக்கும்.
வருகிற ஜனாதிபதித் தேர்தலில் பலதரப்பட்டவர்களும் "வாக்கு வேட்டை"யில் இறங்கியுள்ள இத்தருணத்திலே உதட்டளவில் அவர்கள கொள்கைகளாலும், சிந்தனைப் போக்காலும் மாறுபட்ட வர்களாகத் தென்படினும் "சிங்கள பெளத்த பேரினவாத அரசியல் குட்டையில் ஊறிய ஒரே மட்டைகளே" என்பதே நோக்கர்களின் கருத்தாகிறது
தேசிய அரசுப் பேரவையில் 1975/76ம் ஆணர்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின போது சிந்தனைச்சிற்பி சி. கதிரவேலுப்L'affGO)6T-96)Jffari "Racismin Ceylon destroys the identity of the Tamil People: Racism in South Africa destroys only the dignity of the colored People'
("தென்னாபிரிக்காவில் இன. வாதம் மக்களுட்ைய கெளரவத்தை மட்டும் தான் அழிக்கிறது. ஆனால் இலங்கையிலே இனவாதம் தமிழ் த ன த து வத  ைத யே அழிக்கிறது.") என்று உரைத்தது தேர்தல் காலச் சிந்தனையாக எம் மனதிலே இருப்பதோடு
பூரீலங்கா
அரசியலினதும், பெளத்த
மக்களுடைய
சிங்கள பேரினவாதத்தினதும் அர்த்தநாரீஸப்வரத் தோற்றப் பாட்டைப் படம் பிடித்துக் காட்டி விடுகிறது.
எனவே எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் ஈழத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் "புத்தாயிரம் ஆணர்டினை வரவேற்கும் வகையில் தேர்தல் கலாசார நிகழ்வின் மாபெரும நகைச் சுவை நாடகத்தின் அரங்கேற்றம்" ஆக அமைவதைத் தெளிவுற அறிந்து செயற்பட முனைய வேண்டும்.
"ஒட்டுணர்ணிகள் ஒரு சிலர் இருக்கக்கூடும். ஆனால், மக்கள் ஒட்டுமொத்தமாக ஒட்டுணர் - ணிகளாக இருக்க முடியாது, ஒரு நாட்டை சுதந்திரத்தை நேர்மையை ஒட்டுணர்ணரிகளால பாதுகாக்க முடியாது. தேசாபிமானிகளாலும், புரட்சியாளர்களாலும், தைரியமான ஆணர்களாலும் பெண்களாலும் தான் காக்க முடியும் தேசாபிமான புரட்சிகர மக்களை எவராலும் வெல்ல முடியாது" என்ற ஃபிடல் காஸ் ட்ரோவினது 6) / Πά β0) 4 மனதிலிருத்தி, துன்பம் மிகு வந்த போதும் துவணர்டிடாது, முடியப் போகும் இன்னல்களின் முடிவின் தொடக்க மென இக்காலப்பகுதியில் தமிழ் மக்களின் பேரம் பேசும் traigaOL (Bargain Power) LIGOLபடுத்துவதே நாளைய நிரந்தர கெளரவமான சமாதானத்தைக் கொணர்டு வரும் என்பதே இன்று வரலாறு சொல்லும் பாடமாகிறது.
கே7 துரைகுமாரன்
ܠ ܟܘ .

Page 5
"இராணுவம் மடுவை விட்டு வெளியேறுகின்றது."
தமிழீழ விடுதலைப் புலிகளின் படுகொலைகளையடுத்துச் சந்திரிகா பணர்டாரநாயக்க குமாரணதுங்க உத்தரவு"
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த முன் பக்கச் செய்தி இது கொட்டை எழுத்துக்களில் எழுதப் பட்டு, வெளிவந்த இந்தச் செய்தியில் "இலங்கையின் மிகவும் புனிதமான தேவாலயங்களில ஒனறாகக் கருதப்படுகின்ற மடு மாதா கத்தோலிக்கத் தேவாலயம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, அங்கிருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்." என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. "விடுதலைப் புலிகளால் திட்டமிடப்பட்ட முறையில் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் நடாத்தப்பட்ட" ஒரு தாக்குதல் என்று அவரது அறிக்கை மேலும் கூறுவதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது.
இந்தத் தாக்குதலில் 42 "அப்பாவிப்' பொது மககள் கொல்லப்பட்டதாகவும், இவர்களுள் பெணகளும் குழந்தைகளும் அடங்குவதாகவும் அந்தச் செய்தி அரசாங்க அறிக்கையை மேற்கோள் காட்டித் தெரிவிக்கின்றது.
இவ்வளவையும் எழுதிய பின் அந்தச் செய்தி அதே அரசாங்க அறிக்கையை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறுகின்றது இப்போது நடந்து கொணடிருக்கும் யுத்தம் அப்பாவித தமிழ் மக்களைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண டே நடத்தப்படுகின்றது. ஆகவே இந்த யுத்தத்தில் ஈடுபட்டுக் கொணர்டிருக்கும் போர் வீரர்கள் உற்சாகம் இழக்கும் விதத்தில் யாரும் செயற்படக் கூடாது. ஒவ்வொரு வரும் இந்த யுத்தத்தினை ஆதரிக்க வேண்டும்."
இந்தச் செய்தியை வாசிக்கின்ற ஒருவர் ஜனாதிபதி மிகவும் நேர்மை யாக நடந்து கொணடிருப்பதாக நினைக்கக் கூடும் அதிலும் அவர் இலங்கை நிலவரங்கள பற்றி எதுவுமே தெரியாத ஒருவராக இருந்து விட்டால் இலங்கையில் மக்களை அழித்தொழிக்கும் ஒரு பயங்கரவாதக் குழுவுக்கு எதிராக அரசாங்கம் மிகவும் அக்கறைக்குரிய ஒரு பணியை ஆற்றி வருவதாகக் கூட நினைக்கக் கூடும்.
ஆனால் பரிதாபம் என்னவென்றால், அப்படி நினைப்பதற்கு மனச்சாட்சி உள்ள ஒருவர் கூட இந்த நாட்டில் இல்லை என்பது தான்
இலங்கையில் இருந்து வருவது இனப் பிரச்சினை அல்ல, அது வெறும் பயங்கரவாதப் பிரச்சினையே என்று முன்னாள் ஜனாதிபதி டீ பி. விஜேதுங்க கூறினார். அது பயங்கரவாதப் பிரச்சினை கூட இல்லை, வெறும் பயங்கரவாதிகளின் பிரச்சினையே என்று சொல்கின்றார் அம்மையார் புலிகளிடமிருந்து, தமிழ் மக்களை விடுவிப்பதற்காகத் தான் இன்றைய யுத்தம் நடந்து வருவதாக அவர் கூறுவதற்கு நேரடியான காரணம் இதுவன்றி வேறு எதுவாக இருக்க முடியும் ?
மடு தேவாலயம் மீதான குணர்டுத் தாக்குதல் நடந்தது நடப்பதற்கு முன்பாக, உடனடியாக முந்திக் கொணர்டு அதைச் செய்தவர்கள் புலிகளே! என்று அறிவித்தது மட்டுமல்லாமல், உயிரிழந்தோரின் இறுதிக் கடமைகட்கான உதவிகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவாலய வளவை,
யுத்த சூனியப் பகுதியாக ஆக்க வேணடும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து மன்னார் மறை மாவட்ட
அணர்மையில், !
புதுக்குடியிருப்பு 657 jiffTaỦ GINGITIGÓG
புலிகளி | log, 45 ର ୪୦ ଗit
புதிய
ஆயர் உட்பட கிறிஸ்தவ மத குருமார் கள பலரும கோரிய போதும் அது பற்றி எந்தச் சட்டையும் செய்யாமல் இருந்த
அரசாங்கம், இராணுவம் வெளியேற வேணடும் என்ற கோரிக்கையை நிராகரித்து, அங்கு தஞ்சம் கோரித் தங்கியிருந்த மக்களைப் புலிகள் என்றும் அவர்கள முதலில வெளியேற வேணடும் என்று விடாப் பிடியாக நின்று அவர்களை விரட்டிய அரசாங்கம், இப்போது த டீ ரெ ன இ வ வள வு அக்கறையுடன், அங்கு தஞ்சம் புகுந்த மக்
リ@りGTTLDリのGIT "-ց), լյ լյր 6) Ոլ) பொது மக்கள்" என்று கூறிக் கொள்வதும் புலிகள் இனியும் அந்த மக்கள் மீது தாக கு த ல தொடு க கக கூடும் என்பதற்காகத் தமது படையினரை வெளியேற்றுରu 5 it ୫ # । சொல வது ம σταδή 2
1995 இல் Այ ո լք լս - பாணத்திலுள்ள நவாலி புனித ് ജൂ ഥ സെ தே வா ல யத்தின் மீது இதே படை யினர் குணர்டு வீசித்தாக்குதல் செய்த போது, அங்கு அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்று தான இதே சந்திரிகா அரசாங்கம் சாதித்தது. அது மட்டுமல்ல, அங்கு கொல்லப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் சந்திரிகா, ஒரு வார்த்தை கூடர் சொலர் லவிலலை ஏனர்
ஜனாதிபதியி அனுதாபச் செ ܢ .i60060ܬ݂ܘܐܶܬ݂61pr6 மட்டும் மடு தே
LDGLDT.g5 T (356. IIT Gould"
சம்பவத்தில் ம மக்கள் திடீரென மக்களாகவும் அனுதாபத்துக் போனது எப்ப
து 60 மை L சந்திரிகாவுக்கு புதிதாகத் தமிழ்
மக்கள்' மீது
நடந்த சம்பவ புலிகளைச் சம்
சூழ்நிலை
 
 
 

ஒஇதர் நவ 25 - டிசெ. 08, 1999
முல்லைத்தீவிலுள்ள
பில் விமானக் குணர்டு பப்பட்ட மக்கள் பற்றி
ஏனென்றால அந்த இரு தாக்குதல்களும் விமானக் குணர்டு வீச்சினால நடத்தப்பட்டவை.
டமிருந்து
விடுவிக்கப்
வழி?
டமிருநது ஒரு ப்தி தானும் வெளிஆனால் இப்போது வாலயத்தில் நடந்த
எனவே, புலிகளை அதனுடன்
சம்பந்தப்படுத்தி இருக்க முடியாது. ஆனால் மடு விடயத்தில் அப்படிச்
ட்டும் பாதிக்கப்பட்ட "அப்பாவிப் பொது ஜனாதிபதியின் குரியவர்களாகவும் In 2
பில் ஜனாதிபதி
அப்படி ஒன்றும் "அப்பாவிப் பொது
சொலவது மிகவும் சாதாரணம் ஏற்கெனவே புலிகளிடம் அடி வாங்கி மடுவிலிருந்து ஓடிய இராணுவம் மடு தேவாலயப் பகுதியை விட்டுப் புலிகள் சென்ற பின் மீள அங்கு ஒடிச் சென்று "ம டுவை மிளக கைப் பற்றி விட்டோம்" என்று அறிவித்த போதும், அந்தப்
கரிசனை ஏற்பட்டு ஆனால் முன்னர் விகள் இரணர்டிலும் பந்தப்படுத்தக் கூடிய இருக்கவிலலை.
பகுதி சமர் நடக்கும் ஒரு பகுதியாக @ಅಹ್ಮಣಿ ವಾಣಿ Մ5600 600TEE 6006]T 6) /ժ, LD ஆட்டிலறிகள் இரு தரப் பாரிடமும இருந்தன. ஆக, ஷெல் அடித்தது புலிகளே என்று கூறு வ த ற கு அரசுக்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.
அரசாங் கசி செயதிகளைத தவிர வேறு எதையும் தணிக்கை இன்றி வெளியிட
முடியாத நிலை
d 600T 6). LD L II 607
தகவல்களை மக்களால அறிந்து கொள்ள முடியாது என்ற நம்பிக்கை இ வ வள வு ம போ தா தா ? புலிகள் தான செய்தார்கள் என்று அறிவிக்க புலிகள், இராணுவம் தான் தேவாலயத்தைத் தாக்கியது எனர்கின்றார்கள்
o 600T * 60) LO நிலைமை அறிந்த செய்தியாளர்களுக்கு உணர்மையைத் தெரிவிக்கும் உரிமை பிடுங்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில், செவி வழிச் செய்தியாகத் தாக்கியவர்கள் யார் என்ற தகவல்கள் பரவிக் கொணர்டு
தான் இருக்கின்றன.
செயதித் தணிக கையைத் தீவிரமாக அமுல்படுத்திக் கொண்டு, வெற்றுப் பொய்த் தகவல்களைத் தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றது அரசு, ஆனால் மக்கள் மத்தியில் உணர்மை பரவிக கொணர்டிருக்கின்றது. தேவாலய வளவைச் சுற்றி அரச படைகளின் இராணுவத்தாங்கிகள் நிறுத்தப்பட்டிருந்ததும் யுத்த தனியப் பிரதேசமாக அதைப் பேணுவதில் கொஞ்சமும் ஒத்துப் போகாத தன்மையை அந்தப் படைகள் வெளிப்படுத்தி வந்ததும், பொது மக்களைச் ஷெல் விழுந்த தேவாலயத்துள் போய் இருக்குமாறு இராணுவமே அனுப்பியது என்பதுவும் எல்லோரும் அறிந்த தகவல்கள் முழுப் பூசணிக் காயைச் சோற்றுக்குள் மறைக்க முயல்கின்ற அரசாங்கத்திற்கு இப்படி ஒரு கதையைச் சோடிப்பது ஒன்றும் கஷ ரமல ல எனபதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஜனாதிபதி சந்திரிகாவின் பேச்சு முன்னாள் இன வெறியாளர்கள யாருக்கும் சளைத்ததல்ல என்பதை நினைவூட்டி வருகின்றன. ரணில் விக்ரமசிங்ஹ புலிகளுக்கு 02 வருட கால மாகாண சபை அதிகாரத்தை வழங்கப் போவதாகக் கூறியதாக வெளிவந்த செய்தி பற்றி அவர் நாடு பூராவும் - அதை ரணில் மறுத்த போதும் ஆற்றி வரும் பிரசாரங்கள் இதற்கு நல்ல ᎭᎥᎢ6010Ꭰl .
தேர்தலில் வெற்றி வாய்ப்பைத் தரக் கூடியதாக, சிங்கள இனவாதமும், யுத்த வெற்றிச் செய்தியும் அமையும் என்ற நம்பிக்கையுடன் தேர்தலை அறிவித்த அம்மையாருக்கு புத்தத்தில் மிக அணிமைக் காலமாக நடந்த இராணுவ ரீதியான தோல்விகள் மிகவும் பலத்த அடியாகி விட்டுள்ளன. அந்த அடியினர் நோவிலிருந்து விடுபட உள்ள ஒரே வழி, யுத்தம் பற்றிய செய்திகளை முடி மறைப்பதும், இவவாறான ELD L GLE, I, 600 GTL | ՈՄ ց: ցո Մլք செய்வதும் தான் என்பது ஒன்றும் ஊகிக்க முடியாத விடயங்கள் அல்ல. மடு தேவாலயச் ஷெல் அடி காரணமாகப் படையினரைப் பின் வாங்கச் சொன்னதாகக் கூறும் அம்மையார் அப்படி உத்தரவிட்ட கையோடு, "இராணுவத்தினர் உற்சாகம் இழக்கும் விதத்திலான நடவடிக்கையில் யாரும் ஈடுபடக் கூடாது" என்று ஏன் கூற வேணடும்
ஒரு வேளை, இராணுவம் பின்வாங்குவதற்கு - பின் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு - நியாயம் கூற ஏதாவது காரணம் தேவைப் பட்டதோ அவருக்கு ?
இப்படிப் போனால், இன்னும் பல அகதி முகாம்களுக்குப் புலிகள் குணர்டு வீசப் போகின்ற செய்தியை நாம் படிக்கவும், கேட்கவும் வேண்டி аштартшб.
அணர்மையில் இந்தப் பத்தியாளர் தற்செயலாக ஜனாதிபதி வேட்பாளர் வாசுதேவநாணயக்காரவைச் சந்தித்த போது அவர் சொன்னார் :
"புலிகளுடன் சண்டை நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற விரும்புகின்ற மக்களைப் பலவந்தமாக, இராணுவம் பிடித்து, நிறுத்தி வைத்திருக்கின்றது. இதனால் பல பொது மக்கள் காயப் பட்டும் உள்ளார்கள். இதுதான் இன்றைய அரசாங்கத்தின் புலிகளிடமிருந்து மக்களை விடுவிக்கின்ற புத்தம்" - ஆம மக்களைப் புலிகளிடம இருந்து விடுவிக்க, அதுவும் ஒரு நல்ல வழி தான் போலும் !

Page 6
G நவ 25, - டிசெ.
O8, 1999 მქმჯ2%,5%
கிழக்குத் திமோரின் எட்டரை லட்சம் சனத்தொகையில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் பற்றிய கணக்கெடுப்பை அங்குள்ள ஐ.நா. படைக்கு தற்போது வழங்கக் கூடியதாக உள்ளது. அது தரும் தகவலின்படி 2லட்சத்து 60ஆயிரம் பேர், மேற்கு திமோரில் உள்ள இராணுவ துணைப் படைகளது கட்டுப்பாட்டின் கீழ் நடாத்தப்படும் மிகவும் மோசமான நிலையில் உள்ள அகதி முகாம்களில் இருக்கின்றனர். இன்றும் ஒரு லட்சம் பேர் அளவானோர் இந்தோனேஷியாவின் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையோர் மலைப் பாங்கான பகுதிகளில் ஒழிந்திருக்க வேணடும். அங்குள்ள இடம்பெயர்ந்த மக்கள் உணவு மருத்துவம் போன்றவை போதியளவு அற்ற நிலையில் இருக்கின்றார்களி எனறு அவுஸ்திரேலிய கொமாணர்டர் தெரிவித்துள்ளார். கிழக்கு மற்றும் மேற்குத் திமோர் அகதி முகாம்களை சுற்றிப் பார்வையிட்ட அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஹெரால்ட்கோ அங்குள்ள அகதிகள் பட்டினியாலும் பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியதுடன், காரணம் எதுவும் இன்றி காணாமல் போதல் என்பது அங்கு மிகவும் OFITAUSTU 600TLDT607 நாளாந்த விவகாரமாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
உணர்மையில் அங்குள்ள அனர்த்தத்தின் அளவை விளங்கிக் கொள்ள வேணடுமானால், மக்களது உயிர்வாழ்தலுக்கு அவசியமாக இருந்த பெளதிக அடிப்படைகளை இந்தோனேசிய இராணுவமும் அதன் துணைப் படைகளும் சிதைத்துள்ளமை பற்றியும கடந்த கால நூற்றாண்டுகட்கு மேலாக அந்தப் பிராந்தியம் எவ்வளவு பயங்கரத்திற்கு உள்ளாகி உள்ளது என்பதையும், கூட்டாட்சியின் அரசாங்க காலத்தில் இராஜதந்திர மற்றும் இராணுவ உதவிகள் வழங்கப்பட்டு வந்த காலத்தில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான மக்களைப் பற்றியெல்லாம் மனதில் இருத்திக் கொள்வது அவசியமாகும்.
காட்டர் அரசாங்கத்தின் பின்வந்தவர்கள் 1990களில் இந்த விடயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்? கொலையாளிகளுக்கு வழங்கும் ஆதரவை அவர்களும் மேலும் அதிகரித்தார்கள் ஜெனரல் சுகாட்டோ, ஐ.எம்.எப்பின் உத்தரவுகளை போதியளவு நடைமுறைப்படுத்தத் தவறியதாலும் நாட்டின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாலும் கிளின்ரன் நிர்வாகத்தின் அன்பை இழப்பதற்கு முன் எங்களைப் போல ஒருவர் என்று அவர்களால் புகழப்பட்டார். 1991ல் டிலியில் நடந்த படுகொலைகளின் பின் காங்கிரளப் இந்தோனேசியாவுக்கான ஆயுத விற்பனையை கட்டுப்படுத்தியதுடன் இந்தோனேசிய இராணுவத்திற்கான பயிற்சி வழங்குதலைத் தடை செய்தது.
ஆயினும் கிளின்ரன் இதை மீறவும் வேறு வழிகளை வைத்திருந்தார். காங்கிரஸ் இராணுவப் பயிற்சிக்கு தடை விதித்ததை மீள உறுதி செய்து øpólasögg5 T5 Far Eastern Economics LDJÖLDI Ló பத்திரிகைகள் எழுதிய போதும் உணர்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
கிளின்ரனின் இவ்வாறான செயற் திட்டங்கள் பற்றிய விசாரணைகளை இராஜாங்கத் திணைக் களம் வழமை போலவே எதிர்கொணர்டது. அமெரிக்க இராணுவப் பயிற்சியானது "வெளிநாட்டு இராணுவங்களை அமெரிக்காவின் பெறுமான அளவுக்கு வளர்க்கின்றது என்ற அடிப்படையில் ஒரு பயனுள்ள கடமையை ஆற்றுவதாக உள்ளது" இந்தப் பெறுமானங்கள் 1977லிருந்து கடந்த ஆணர்டு வரையான அரசாங்கத்தினர் இநதோனேசியாவுக்கான இராணுவ உதவி மற்றும அரசாங்க அனுமதி பெற்ற ஆயுத விற்பனைகள் கிட்டத்தட்ட ஐந்து மடங்காக அதிகரித்ததன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மாதம் (செப -19) லணர்டன் ஒப்சேவரின் சர்வதேச செய்திச் சேவையும் லணர்டன் காடியன வார இதழும் "கிழக்குத் திமோரில் அமெரிக்கப் பயிற்சி பெற்ற கொலைக் கும் பல்கள்" என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டிருந்தன. இரு மதிப்பிற்குரிய செய்தியாளர்களால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் கிளின்ரனின் இரும்புச் சமநிலை செயற்திட்டம் மூலமாக இந்தோனேசிய இராணுவத்திற்கு வழங்கப்பட்ட பயிற்சியானது 1998ல் இருந்து நடைமுறையில் இருந்து வரும் காங்கிரசின் தடையை மீறிய செயலாகும் என்று விபரிக்கப்பட்டுள்ளது கொப்பாசங் பிரிவு என்று கூறப்படும் கொலைகாரத் தனம் மிக்க படைகள் துணைப் படைகளை வழி நடத்துவதில் சம்பந்தப்பட்டதுடன், அவர்களது வாஷிங்டன் நன்கு அறிந்திருந்த கொடுமைகள் அனைத்திலும் பங்குபற்றவும் செய்தன. அமெரிக்கப் பயிற்சிகளினால் நீண்டகாலப் பயன்பெற்றவர்கள் தமது கொடுரச் செயல்களுக்கு மிகவும் பேர் போனவர்களாக இருந்தார்கள் என்பது மட்டு
மல்லாமல் கிழக்குத்திமோர் எல்லாவிதமான கொடூரச் செயல்களுக்கும் முன்னோடி யாகவும் இருந்து வந்துள்ளது" (பென் அன்டேர்சன் இந்தோனேசியா தொடர்பான உலகப் புகழ்பெற்ற முன்னோடி நிபுணர் களில் ஒருவர்)
கிளினி ரனது இரும புச் சமநிலைத் திட்டமானது இந்தப் படைகளுக்கு கிளர்ச்சியை அடக்கும் நடவடிக்கைகளிலும் மனோவியல் ரீதியாக தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கை களிலும் ஒரே நேரத்தில் நிபுணத்துவம் பெறும் விதத்திலான மேலதிகப் பயிற்சிகளை வழங்கி யது. செப்டம்பர் மாதத்தில் அவர்களும் அவர்களது கும்பல் களும் தலைநகரான டிவியை எரித்துக் கொண்டும் படுகொலைகள் கொள்ளைகளில் ஈடுபட்டுக் கொணடும் இருக்கையில் பென்டகன் இவ்வ அறிவித்தது: "அமெரிக்க இந்தோனேசிய பயி நடவடிக்கைகள் ஓகஸ்ட் 25ல முடிவடை மனிதாபிமானம் மற்றும் அழிவு நிவார செயற்பாடுகளில் கவனம் செலுத்தியிருந்தன இது வெளியிடப்பட்டது பெருங் குற்றச் செயல் பரவுவதற்கு காரணமாக இருந்த சர்வ வாக்கெடுப்பு நடப்பதற்கு ஐந்து நாட்களு முனபாகும் வாஷிங்டனில் இருந்த அரசி
தலைமைகள் தமது இரகசியத் தகவல் பிரிவின அறிக்கைகளையாவது படித்திருந்தால் இப் ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்ப சரியாகவே எதிர்பார்த்திருக்க முடியும்
இவையெல்லாம் கொடிய அடக்கு முன் களுக்காக கடந்த ஆணடு வழங்கப்ப முக்கியமான அமெரிக்க ஆதரவு பற் பதிவுகளைக் கொண்ட ஒரு ஞாபகச் சின்ன நிலைத்து விட வழிசெய்தன. உதாரணம் கிழக்குத் திமோரில் நடக்கும் இந்தோனே இராணுவ நடவடிக்கைகளுடன் இந்தோே சியாவுக்கான வேனடிய கடன் அல
பொருளாதார உதவிகளை இணைப்பத கிளின்ரன் நிர்வாகத்திற்கு ஏகோபித்த ஆத
ஜூன் 30ஆம் திகதி அமெரிக்க செனற் வழங்கியிருந்தது.
1999ன பெரும்பாலான காலப் பகு மேற்கத்தைய புத்திஜீவிகள் கொசோவ நடந்த பிரமாணர்டமான நடவடிக்கைகளில் சொந்தப் பிரலாபத்தை பேசும் நடவடிக்ை வெளிப்படுத்தும் வரலாற்றின் மிகத் துணிச் காரியத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த மா சாதனையின் பல்வேறு சம்பவங்களில் தான் குணர்டுத் தாக்குதலை அடுத்து மிரட்ட பெருமளவிலான அகதிகளின் வெளிே பற்றிய தகவல்கள் மிகக் குறைந்தளவு கவன பெற்றுக் கொணடதாகும் வாஷிங்டன செயற்பாடுகளுக்காக ஒதுக்கும
 
 
 
 
 
 

வெட்டிக் குறைத்தமை இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. 1998ல் அதன் ஊழியர் தொகை 15 விதத்தினாலும் 1999இல் 20 வீதத்தினாலும் குறைக்கப்பட்டது. இப்போதும் அது ரொனி பிளேயரினால் அமெரிக்க - இங்கிலாந்துக் குண்டு விச்சுக்களினால் ஏற்படக் கூடிய கோரத்தனமான பின்விளைவுகளின் காரணமாக "அதன் பிரச்சினைக்குரிய செயற்பாடுகளுக்காக பழித்துரைக்கப்படும் நிலையில் நீடிக்கிறது எதிர்பார்த்தது
போல சமூக மட்டத்தில் பரஸ்பர ஈடுபாடு படி காட்டப்படுகிற அதேவேளை கிழக்குத் திமோரில் தை அழித் தொழிப்பு வேலைகள் வளர்ச்சியடைந்துள்ளன. ஒகளிப்ட் சர்வசன வாக்கெடுப்புக்கு முன்பாகக் கூட 3500 பேரளவில் கொல்லப்பட்டுள்ளதாக நம பிக்கையான தேவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேட்டோ தகவல்களின்படி கொசோவோ குணர்டுவீச்சுக்கு முன்பாக கிட்டத்தட்ட இரணர்டு மடங்கானோர் கொல்லப்பட்டுள்ளார்கள் செம்டெம்பர் மாதத்தில்
F
இந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகள் மிகவும் 。 வேகமாகப் பரவிவரும் போதும் கிளின்ரன் இதை
அமைதியாகப் பார்த்துக் கொணடிருந்தார். உள்நாட்டு மற்றும் சர்வதேச (பெருமளவுக்கு அவுஸ்திரேலிய) அழுத்தங்கள் வரும்வரை இந்த நிலையே நீடித்தது. இவையெல்லாம இந்தோனேசியா ஜெனரல்களுக்கு 2- L- 60Ꭲ li- ᏓᏓᎫ IᎢ Ꭿ Ulans (560TT j செயற்படுவதற்கான 5 በ CU அவகாசத்தைத் தந்தன. எந்த ஒரு சராசரி நபருக்கும் கூட இத்தகைய குற்றச் செயல கள குறித்து உடனடியான முடிவுக்கு வர முடியும்.
அவுஸ்திரேலியா தலைமையிலான ஐநா தலையிட்டுப்படைக்கு அமெரிக்கா எந்த நிதியும் வழங்கவில்லை (ஜப்பான் இந்தோனேசியாவினர் நின ட கால ஆதரவாளராக இருந்தபோதும் 100 மில்லியன் டொலர் வழங்கியிருந்தது). ஆனால், இது ஆச்சரியமூட்டுகிற ஒரு விடயம அலல ஏனெனிறால, கொசோவோவில் கூட அது அங்குள்ள ஐநாவின் சிவிலியன் நடவடிக்கைகட்கு எந்தச் செலவுத் தொகையும் தர முடியாது என்று மறுத்ததுடன் ஐநாவை அதன் பல வ நடவடிக்கைகளைக் குறைக்குமாறும் தன்னிடம் ப பணம் கேட்கக் கூடும் என பதற்காக
கோரியிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் மலைப் பகுதிகளில் பட்டினியால் செத்துக் கொணடிருக்கக்
கூடும். ஆனால், சிவிலியன் இலக்குகள் மீது 235 அச்சொட்டாக தாக்குதல் நடாத்துகிற விமானப் படைகள் உணவுப் பொதிகளை போடுவதற்கு உரிய சக்தி அற்றிருந்தன. அத்துடன் இத்தகைய 5 °C மிக அடிப்படையான மனிதாபிமான செயலை D செய்யுமாறு கேட்கப்பட்ட கோரிக்கைக்கு கூட L எந்தவிதமான காது கொடுப்பும் வழங்கப் 扈 படவில்லை. இன்றும் இலட்சக்கணக்கானோர் BLI இந்தோனேசியாவில தமது தலைவிதியை 仍s எதிர்நோக்கிய வணணம 2 677 GT 607 ff. DAU வாஷிங்டனில் இருந்து வரும் ஒரு சொல் கூட
அவர்களது காயங்களை ஆற்றப் போதுமாக
இருக்கும். ஆனால், ஒரு சொல் ஒரு அபிப் பிராயம் - ஒன்றுமே கிடையாது!
கொசோவோவில யுத்தக குற்றங்களுக்கான ஒத்திகைகள் மே மாதத்திலிருந்து நடந்து கொணர்டிருந்தன. அமெரிக்க - இங்கிலாந்து முன்முயற்சியுடன் இரகசிய தகவலகளுக்கான முன்னெப் - போதும் இல்லாத தொடர்புகளுடன் இவை நடந்தன. கிழக்குத திமோரில், புலனாய்வு விடயங்கள் மிகவும் அமைதியாக இந்தோனேசியாவின் பங்குபற்றுதலுடன் இறுக்கமான காலவரையறையைப் போட்டுக் கொணர்டு (டிசம்பர் 31) கலந்துரையாடப்பட்டு வருகின்றன. இது ஒரு சுத்தமான பேய்க்காட்டல் ஒரு பூசிமெழுகும் செயற்பாடு என்று பிரிட்டிஷ பத்திரிகைகள் ஐ.நா. அதிகாரிகளை மேற்கோள காட்டி எழுதின. சர்வதேச மன்னிப்பு சபையின் பேச்சாளர் ஒருவர் இந்த விசாரணைகள் "கிழக்குத் திமோர் மக்கள் ஏற்கெனவே அனுபவித்துக் கொணடிருக்கும் துன்பங்களை விட அதிகளவு துன்பத்தைத் தரக் கூடியவை என்று தெரிவித்தார் உணர்மையில் இது இன்றைய நிலையில் ஒரு அவமதிக்கும் செயலாகவே உள்ளது. இந்தோனேசிய ஜெனரல்கள் தமது கால களில் நிற்பதாகத் தெரியவில்லை" என்று அவுஸ்திரேலிய பத்திரிகைகள் எழுதின சில மோசமான தகவலிகளுக்கான ஆதாரங்கள் வானலைகளிலிருந்து அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய இலத்திரனியல் உபகரணங்களால் இடைமறித்துப் பெறப்படுவதும், தமது பழைய நணர்பர்கள் தம்மைக் கைவிடமாட்டார்கள் என்று ஜெனரல்கள் நம்புவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ~) அத்துடன் கிழக்குத் திமோரில் நடக்கும் கொடுமைகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஆனால், கொசோவோவிலோ, அமரிக்காவிலிருந்தும் பிற நாடுகளில் இருந்தும் பொலிஸிப் மற்றும் மருத்துவக் குழுக்கள் அங்கு நடந்த பெருமளவிலான கொடூரங்களை அறிந்து கொள்ளும் நோக்குடன் குவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தோணர்டி எடுக்கப்படவுள்ள தகவல்கள் நேட்டோ குணடுத் தாக்குதல்களை அவை மிலோசெவிக்கினால் தனிப்பட திட்டமிடப்பட்டவை என நியாயப்படுத்த உதவக் கூடும் என்ற நம்பிக்கையுடன் செய்யப்படுகின்றன. நேட்டோ கொமாண்டர் வெளிப்லி கிளாக் குணர்டுத் தாக்குதல் நடந்த ஒரு மாதத்தின் பின் "இந்தத் திட்டங்கள் என்னுடன் கலந்துரையாப்படவில்லை என்றும் நேட்டோ நடவடிக்கைகள் அரசியல் தலைமையால் சேர்பிய இனச் சுத்திகரிப்பை நோக்கமாகக் கொண டு செயயப்படவில்லை' எனறும் தெரிவித்துள்ள போதும் இவை Գeաամաւ0 வருகின்றன. வாஷிங்டன் இந்தக் குற்றச் செயல்களினால பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒரு விரலைக் கூட உயர்த்த மறுத்தது தொடர்பாக அவுஸ்திரேலிய இராஜதந்திரியான பட்லர் "சிரேஷட அமெரிக்க ஆய்வாளர்களினால் எனக்கு மிகவும் தெளிவாக தெரிவிக்கப்பட்டதென்னவென்றால், கூட்டணிக் கான அடிப்படைகள் முக்கியமாக அமெரிக்காவின் நலன்களையும் நெருக்கடி மதிப்பீடுகளையும் பெருமளவுக்கு அடிப்படையாகக் கொணர்டு வரையறை செய்யப்பட்டவையாக இருக்கும் என்பதுவும், இவ்விடயத்தில் அமெரிக்கா தனது எதிர்வினையை விகிதாசார அடிப்படையிலேயே செய்யும் என்பதுமாகும்" என்று தெரிவித்தார். இவரது இந்தக் கருத்துக்கள் அமெரிக்காவை விமர்சிப்பதற்காகச் சொல்லப்படவில்லை. மாறாக, தனது சக அவுஸ்திரேலியர்கள் மற்றவர்களும் சுமையை எதிர்கொள்ள வேணடும் அதன் செலவினங்களுக்கு முகம் கொடுக்க வேணடும் என்ற உணர்மையை விளங்கிக் கொள்ள வேணடும் என்பதற்காகவே சொல்லப்பட்டன.
ஒரு சில ஆணர்டுகட்கு அமெரிக்க நிறுவனங்கள் அவுஸ்திரேலிய நடவடிக்கைகளுடன் கருத்து வேறுபாடு கொணடுள்ள இந்தோனேசியாவிலிருந்து சந்தோசமாக பொறுக்க வேண்டியவற்றை பொறுக்கி முடிக்குமானால் இது ஒரு பெரிய அதிர்ச்சியாக வரப் போவதில்லை. சுமக்க முடியாத பாரத்தை சுமப்பதான சில முறைப்பாடுகள் மட்டும் சிலவேளை வெளிப்படக் கூடும்.
இந்தச் சுய பிரலாப காட்டுக் கத்தல் தற்போது முழுதாக இலலாவிட்டாலும் ஓரளவுக்கு ஓரங்கட்டப்பட்டுள்ளது. இந்த வெட்கம் கெட்ட செயற்பாடுகளை விட முக்கியமானது என்னவென்றால், ஒரேயடியாகவும் தீர்மானகரமாகவும் இந்த மோசமான நூற்றாணர்டின் பயங்கரமான துனர்பியல் நிகழ்வுகளிலிருந்து எஞசியிருப்போரையாவது பாதுகாப்பதற்காக செயற்படுவதில் இருந்து தவறுவது தான்
தமிழில்அருணன் 26% WWW losshareWorld.com

Page 7
Y^`\ ܥܠ ܓܛ .
வாக்களிக்க முடியா நிலவுதல் போன்றவற்றி
21 լD
திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித தேர்தல் சட்ட விரோதமானதும், உள்
tại T LỐ L1 ff
நோக்கங்கள் கொணர்டதும் எழுந்தமானமான அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவும் இருப்பதால் அது அரசியலமைப்புச்
சட்டத்தின் 12(1) ஷரத்து மற்றும்
வாக்காளர் ஒருவருக்கு அச்சட்டம்
வழங்கும் 14(1) (a) ஷரத்து மூலமான உரிமைகளை மறுப்பதாக அமைகின்றது என்பதாலும் இத்தேர்தலை நடாத்துவது செல்லுபடிபற்றதாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சரிநிகர் பத்திரிகையின் ஆசிரியரும், சுதந்திர பத்திரிகையாளர் அமைப்பினர் உறுப்பினருமான பாலசுப் பிரமணியம் வசந்தன என்பவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு எதிர்வரும்
வெளி எளியன்று (26/11/99) விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் முழுதாக ஓராணர்டு காலம் இருக்கும் போதே அவசர அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை முன்வைக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளமை, அதிலும் வடக்குக் கிழக்கில் தேர்தல் நடாத்தக் கூடிய சூழல் இன்னமும் நிலவவில்லை என்ற போதும் தேர்தலை ஜனாதிபதி அவர்கள் அவசர அவசரமாக அறிவித்திருக்கிறார்.
தேர்தலில் மூன்றில் இரணர்டு பெரும்பான்மை வாக்குப் பலத்தைப் பெற்று அரசியலமைப்பைத் திருத்துவதற்கான அங்கீகாரத்தைப் பெறத் தான் ஜனாதிபதித் தேர்தலில் தான் குதித்துள்ளதாகக் கூறுகிறார். ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வாக்குப் பலம் தேவையானால் அவர் உடனடியாக வைத்திருக்க வேணர்டிய தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் தான் எனவும அதில குறிப்பிடப் பட்டுள்ளது
சட்டமா அதிபர் பதில் தேர்தல் ஆணையாளர்கள் எம். சீ. அருந்தவச்செல்வம், டீஎம பீபி தசநாயக்க தேர்தல் ஆ  ைண யாளர் தயானந்த திசா " நாயக்க மற்றும் భ தேர்தல வேட்பு மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்கள் ஆகியோரைப் பிரதிவாதிகளாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், இந்தத் தேர்தல் நடத்தப்படுவதைத் தடைசெய்யுமாறு
சூழ்நிலைகள் ஏதாவது
அமைய வேண்டும் ஆனால் வடக்குக் கமுக்கல் அவ்வாறான ஒரு நிலை தற்போது இல்லை நாட்டினர் எந்தப் பாகத்திலுள்ள வாக்காளர்களும் தேர்தலின் போது அவர்கள எந்த இன மத அரசியல் அபிப்பிராயச் சார்பு உடையவர்களாயினும் 艇 στη стил, а от т. uйжаттваў കെiസ്ഥ
பாதக்
:സ്ക
கிழக்கில அது
கோரிப் பின்வரும் காரணங்கள் (U) முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி சந்திரிகா பணடாரநாயக்க குமாரணதுங்க அவர்களர் 10, 11 1994ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 1994 நவம்பரிலிருந்து இன்று வரை ஜனாதிபதியாக இருந்து வரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தின் 30(2)வது சரத்தின் பிரகாரம் 06 வருடங்களுக்கு அதாவது நவம்பர் 2000ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருப்பதற்கான ஆனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஒக்டோபர் 20ம் திகதியன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தான இனனொரு ஆணர்டு காலம் பதவியிலிருப்பதற்கான ஆணையை மக்களிடமிருந்து பெறுவதற்கு விரும்புவதாக அரசியலமைப்புச் சட்டத்தின் 31(3A)வது சரத்தைப் பயன்படுத்தி அவர் பிரகடனம் ஒன்றைச் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பதில் தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதித தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேணடிய திகதி செய்யப்பட வேண்டிய இடம்
முடியவில்லை, 6 பெரும்பான்மை உதவ மறுப்பதாெ சமாதானப் பெ முறைக்குக் கொன் வில்லை. ஆகவே லமைப்புச் சட்ட வீசவேண்டியுள்ள தெரிவித்துள்ள இனி றைய அர சட்டத்தின் கீழ் ஐ பெரும்பான்மைை ன்றத்தில் பெற்றுக் ஒரு பொதுத் :ே முடியும் அல
பொதுசன முக்கிய மசோதா அல்ல. தொன்று குறித்து வாக்கெடுப்பை ஆனால், அவர் அ சட்டபூர்வ வழிகை இனி றைய அ
தேர்தல நாளி எனபனவற்றை அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரகடனம் செய்த அதேவேளை, வேறு சில அதற்குக்
காரணங்களையும்
காரணமாகத் தெரிவித்துள்ளார்.
"ஜே. ஆர். ஜயவர்த்தனவின் இன்று நடைமுறையிலுள்ள உதவாக்கரை
அரசியலமைப்புச் சட்டம் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தடைக் கல்லாக உள்ளது. அது கோரும் 2/3 பெரும பாணிமை
காரணமாக எதுவும் செய்ய
சட்டத்தைத் திரு f]LLJ6D 60) LDLjLقg//Tے கொணர்டு வரவே
ஜனாதிபதி ப; இந்த அரசியலை கீழுள்ள ஏழால் சத்தியப் பிரமான
"சந்திரிகா ட
Liq என்று உறுதிப் பி றேன்" என்று தெர் அவர் அரசியலை மேலே சொனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ქმჯ2%ტრი. Ib6» J. as, — La Glé“. O8, 1999
திர்க் கட்சி 2/3 யை உருவாக்க அரசாங்கத்தின் ாதியை நடைண்டு வர முடியஇந்த அரசியடத்தைத் துரக்கி து" என்று அவர் ார். ஆனால் TfLLU GD60) LO Lj Ljaji னாதிபதிக்கு 23 யப் பாராளுமகொள்வதற்காக தர்தலை நடாத்த துெ ஏதாவது பத்துவம் வாய்ந்த து வேறேதாவ| 62(5 éFff6)13607 நடாத்த முடியும். ப்படியான எந்தச் ளயும் கையாண்டு, ரசியலமைப்புச்
எல்லாம அவரது சத்தியப் பிரமாணத்திற்கு முரணானவையாக அமைந்துள்ளன. அத்துடன் அவர் இப் படிக் கூறுவது ஒழுக்க வழுவுரைப் பிரேரணை கொணர்டு வரக் கூடியளவுக்குக் காத்திரமான குற்றம் என்று அரசியலமைப்பின் 38(2) சரத்துக் கூறுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது என்பது, சுதந்திரமானதும், சமத்துவமானதும், இரகசியமான
艇
முறையில் வாக்குச் சீட்டு மூலமாகச் செயயப்படுவதுமாகும் எனறு அரசியலமைப்புச் சட்டத்தின் 93வது
ஏத்தவோ புதிய புச் சட்டத்தைக் முயலவில்லை.
நவி ஏற்கும் போது மப்புச் சட்டத்தின் து நிரலின் கீழ் ாம் செய்கையில், ண டாரநாயக்க ரணதுங்க ஆகிய இலங்கை ஜன|க சோஷலிசக் பரசினர் அரசி50 LDL La FL -
LIT gil கவும், உயர்த்திப் கவும் செய்வேன்,
தைப்
ரகடனம் செய்கிவித்தார். ஆனால், மப்புத் தொடர்பாக ன காரணங்கள்
சரத்துக் கூறுகிறது. ஆனால், சுதந்திரமான தேர்தல்' என்பது அவசர காலச் சட்டம் போன்ற சட்டபூர்வ காரணங்களாலும், யுத்தம், அமைதியின்மை அல்லது வாக்காளர் வாக்களிக்க முடியாத சூழ்நிலைகள் ஏதாவது நிலவுதல் போன்றவற்றினால் பாதிக்கப்படாததாக அமைய வேணடும். ஆனால், வடக்குக் கிழக்கில் அவ்வாறான ஒரு நிலை தற்போது இல்லை. நாட்டின் எந்தப் பாகத்திலுள்ள வாக்காளர்களும், தேர்தலின் போது அவர்கள் எந்த இன, மத, அரசியல் அபிப்பிராயச் சார்பு உடையவர்களாயினும் சரி, சம வாய்ப்பு உள்ளவர்களாகச் செயற்பட வேணடும். ஆனால், வடக்குக் கிழக்கில் அது சாத்தியமில்லை.
முதலாவதாக, 1994ல் இருந்து 04.08.1998 வரை நாட்டின் சில
இந்தத் தேர்தல் பிரகடனம் உளநோக்கம் கொண்டதும் சட்ட விரோதமானதும் அரசியல் இலாபங்களுக்காகச் செய்யப்படும் ஒறைாகவுமே
பகுதிகளில் மட்டும் அவசர காலச் சட்டம் அமுலில் இருந்தது. ஆனால், அதன் பின் அவசர காலச் சட்டம் நாடுபூராவும் நடைமுறையில் இருக்கின்றது.
இரணடாவதாக, விடுதலைப் புலிகள், அரசாங்கத்தின் தீர்வுப் பொதியை ஏற்றுக் கொள்ளவில்லை.
மூன்றாவதாக, வடக்கிலுள்ள பல முகாம்களை இன்று இராணுவம்
இழக்க வேண்டிய நிலை உருவாகி யுள்ளது. இராணுவத்தாக்குதல்களில் புலிகள் ஈடுபட்டிருக்கின்றார்கள். தவிரவும் வன்னி இப்போது அவர்கள் கையில் வீழ்ந்திருக்கின்றது.
நான்காவதாக, எல்லைப் புறக் கிராமங்களில் வாழும் வடக்கின் வாக்காள மக்கள் தங்களது வீடு, வாசல்களை விட்டுப் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ளார்கள்
ஆக, இத்தகைய ஒரு சூழலில் நடாத்தப்படும் ஒரு தேர்தல், அதுவும் குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே நடாத்தப்படும் ஒரு தேர்தல், பெரும்பாலும், வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் பெரும பாணிமைச் சிங்கள - பெளத்தர்களால் தீர்மானிக்கப்படும் ஒரு தெரிவுக்கே வழி வகுக்கும்.
ஆகவே, இந்தத் தேர்தல் பிரகடனம் உள்நோக்கம் கொணர்டதும் சட்ட விரோதமானதும், அரசியல் இலாபங்களுக்காகச் செயயப்படும் ஒனறாகவுமே அமைந்துள்ளது.
தவிரவும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைக் கோரும் உரிமை ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 19வது சரத்துப்படி, தேர்தல் ஆணையாளருக்கு மட்டுமே உரியது மட்டுமல்லாமல், அது வேறு யாருக்கும், அவரது பிரதிநிதியாகச் செயற்பட வழங்கப்பட முடியாதது மாகும். ஆகவே, இந்தத் தேர்தல் பிரகடனமும், தேர்தலை நடாத்துவதாகப் பதில் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருப்பதும் சட்டத்தை மீறிய நடவடிக்கைகளாகும்.
அத்துடன் பதில் தேர்தல் ஆணையாளர் தேர்தலை நடாத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக கொணர்டிருக்கும் அதேவேளை, இப்போது இரணடாவது, பதில் தேர்தல் ஆணையாளரும் (மூன்றாம் பிரதிவாதி) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மூன்றாம் பிரதிவாதியான டீ.எம்.பீ.பீ தசநாயக்க தேர்தல் திணைக்களத்தின் ஒரு அதிகாரி அல்ல. எத்தனையோ அனுபவம் வாய்ந்த உப தேர்தல் ஆணையாளர் களும், எத்தனையோ உதவித தேர்தல் ஆணையாளர்களும் இருக்கையில், இவர் நியமிக்கப்பட்டிருப்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகவும், சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கு முரணானதாகவும் அமைந்துள்ளது.
இந்த மூன்றாம் பிரதிவாதியே, தேர்தல் வேட்பு மனுக்களைக் கடந்த 16ம் திகதியன்று ஏற்றுக் கொணர்டிருக்கின்றார்.
இந்தக் காரணங்களுக்காகத் தேர்தலை வைக்க முயலும் இந்த நடவடிக்கையானது, சட்டவிரோத மானதும், உள்நோக்கம் கருதியதாகவும், எழுந்தமானச் செயற்பாடு உடையதாகவும் உள்ளது.

Page 8
  

Page 9
G
30
டெறிக் வோல்கொற்றின் படைப்பாற்றலிற்கான கற்பனை
அடிமை முறைமையாலும், அடிமை ஒப்பந் தங்களாலும் சூறையாடப்பட்டு பொருள்வளக் கையறு நிலைக்கும், பறிகொடுத்த வதைப்புக்கும் உள்ளான கரீபியன் மக்கள் காலனித்துவச் சூழலுடன் மல்லாடியே அதனைக் கடந்து சிக்கலான பின்காலனித்துவச் சூழலுக்கு முன்நகர்கின்றனர். அடிமை வாழ்வினதும், காலனித்துவத்தினதும் விளைவான பொருள்வளக் கையறு நிலையையும் மற்றும் உளவியல் தாக்கத்தையும் எதிர்கொண்டு தப்பிப் பிழைத்தலுக்கான மூலவளமாகப் படைப்பாற்றலுக்கான கற்பனை விளங்கி வந்திருக்கின் றது. இந்தப் படைப்பாற்றலுக்கான கற்பனை தொழில்நுட்ப அறிஞராட்சி நிலவும் தொழில்நுட்ப
யுகத்தினை எதிர்கொள்வதற்கும், நிலைத்து நிற்பதற்கும் அவர்களுக்குச் சாதனமாகி யிருக்கின்றது.
இந்தப் படைப்பாற்றலுக்கான கற்பனை, ஈழத் தமிழரது சமூகத்தில் வலுவானதாக வளர்த்தெடுக்கப்படுவதான பல்வேறு எத்தனங்களில் பயர்ப்பு புலமாக வெளியில் இருக்கின்ற அனுபவங்கள் தமிழுக்குக் கொண்டு வரப்படுவது மிகவும் அவசியமானதாகும். இந்த வகையிலேயே கரீபியன் கவிஞரான டெறிக் வோல்கொற் அவர்க குளுடைய அறிமுகமும், நேர்முகமும் தரப்படுகின்றது.
கரீபியன் கவிஞரும் நாடகாசிரியருமான டெறிக் வோல்கொற் 1930ல் புனித லூசியாவில் பிறந்தார்.
வெள்ளையரான பாட்டனாரதும், கறுப்பரான பாட்டியரதும் வழியில் வந்தவரான டெறிக் வோல்கொற். கறுப்பரதும் வெள்ளையரதும்
உலகங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கின்ற சிக்கல்கள் நிறைந்த திரிசங்கு உலகின் பிரதிநிதி தனது கவிதைகளாலும், நாடகங்களாலும் இலக்கியப் பிரபஞ்சமொன்றை அவர் உருவாக்கி வைத்திருக்கின்றார். அது அவரது வேறுபட்ட பண்பாட்டுப் ÚGÓ GYIGOTa,5)GII பிரதிபலிக்கின்றது.
அவரது தலைமுறையில் ஆங்கிலத்தில் எழுதும் தலைசிறந்த படைப்பாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் டெறிக் வோல்கொற் புனித லூசியாவில் உள்ள புனித மரியாள் கல்லூரியில் கல்வி கற்றார். மேற்கிந்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்ட டெறிக் வோல்கொற் இப்பல்க லைக்கழகத்திலேயே ஒப்பியல் இலக்கியத்தைக் கற்பித்தார்.
ரிறினிடாட்டில் புத்தக மதிப்பீட்டாளராக, கலை விமர்சகராக நாடக ஆசிரியராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்த வோல்கொற். முதலாவது கவிதைத் தொகுதியான இருபத்தைந்து கவிதைகள்"ஐ 1948ல் வெளியிட்டார். 1959ல் ரிறினிடாட் அரங்கப் பட்டறையை நிறுவினார். தொடர்ந்து இருபதுக்கும் மேலான கவிதைத் தொகுதிகளையும் நாடகத் தொகுதிகளையும் வெளியிட்டார். ஹாவாட் பொஸ்ரன் உட்பட்ட அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தார். 1992ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது.
இவரது பிரசித்தமான படைப்புக்களான "ழுஅநசழள" (இது ஹோமரது காவியமொன்றை கரீபியன் வாழ்க்கையின் வரலாற்றுக்கும் சமகால லயத்துக்கும் அமையப் படைக்கப்பட்டது) 1990 "மற்றொரு வாழ்க்கை" (இது வோல்கொற்றினது சுயசரிதம் 1973 "பணமலையின் கனவுகளும் ஏனைய நாடகங்களும்" - 1970, ஒன்பது கவிதைத் தொகுதிகளில் இருந்து தெரிவுகளும் சுயசரிதமும் தொகுக்கப்பட்ட கவிதைகள் 1948 - 1986 (1986) என்பவற்றுடன் "ஆர்க்கன்ஸஸ் ஏற்பாடு" (1987) "அதிஸ்ரமுள்ள பயணி" (1981) என்பவையும் அடங்கு கின்றன.
டெறிக் வேர்ல்கொற்றினது சில கவிதைகள் மற்றும் அவர் பற்றிய சிறிய கட்டுரைகள், குறிப்புகள் தமிழில் வந்திருக்கின்றன. இவரதும், இவரைப் போன்றவர்களதும் ஆளுமைகளையும் அத்தகைய ஆளுமை உருவாக்கங்களின் பின்னணிகளையும் முழுமையாக வெளிப்படுத்தக் கூடிய தொகுப்புக்களின் தேவை தமிழுக்கு அவசியமானதாகும். இவை ஆரோக்கியமான படைப்புந்தலுக்கும், அறிவுச் சூழலுக்கும் வழிதிறந்து விடுபவையாக இருக்கும் சமூகப் பிரக்ஞை கொண்ட படைப்பாற்றலுக்கான கற்பனையின் அடிப்படையாக இவை அமையுமென்பதும் நம்பிக்கை அந்த ஒரு நோக்கைக் கருத்திற் கொண்டு 1999 ஜனவரி 1ல் புறொன்ற்லைன்' சஞ்சிகையில் வெளிவந்த நேர்முகம் மொழிபெயர்த்துத் தரப்படுகின்றது.நேர் கண்டவர் முஜிபுர் ரஹற்மான் ஆங்கிலத்திலிருந்து தமிழில் சி. ஜெய்சங்கர்
I. கவிதை என்றால் என்ன?
கவிதை
கையகப்படுத்த (1Ք գ եւ//IE
பற்றிய விபரிப்பு எப்பொழுதும் ஒன்றாகவே
இருந்திருக்கின்றது. ஒவ்வொரு பணிபாட்டுக்கும் கவிதை பொதுவானது மொழிபெயர்ப்பிலுங்கூட கவிதைக்கு எதிர்வினை காட்டலாம் கவிதை உணர்வென்பது, அது ஆபிரிக்காவினதோ அல்லது மோலற்றாவினதோ, வாசகர் என்ற வகையில்
Tai Cofa)
என்ன செய்கின்றது என்பதுடன்
தொடர்புடையது அமைப்பு என்ற வகையில் கவிதையை விபரிப்பது மிகவும் கடினமானது
ஏனென்றால் கின்றன.
படுகின்றன. ஆனாலி
அனுள் பல விடயங்கள் அடங்குகவிதை பற்றி பல விபரிப்புகள் காணப்அவை போதுமான
வையல்ல. அது வேட்ஸ் வேத்தினுடைய கவிதை
அனுபவமான "மோன நிலையில மீளக் дататиш и ратtiji" ("Emotion recollected in tranquity') என்பதாக இருந்தாலென்ன "உன்னதமான ஒழுங்கில் அமைந்த உன்னதமான GlgTj5G"("Thebestwords in the bestorder)6Taigs, இருந்தாலென்ன எந்தவொரு கலைப்படைப்பையும் போல, எங்களை ஆட்படுத்தும் தகுதி யுடையதாக குறிப்பாக மொழியின் அற்புதத்திலும் ஆச்சரியக் கூறிலும் உணர்வுகளின் நேர்த்தியிலும் அது இருக்கும்.
2 சமூகத்தில் கவிஞருடைய பங்கு என்னவாக இருக்குமென்று கருதுகின்றீர்கள்?
அது அந்தச் சமூகத்தில் தங்கியிருக்கின்றது. கவிஞரும் சமூகமும் தனியாக விடப்பட வேணடுமென றே நான் கருதுகின்றேனர். ஏனென்றால் ஒரு கவிஞர் இயக்கங்களுக்குள் அகப்பட்டுக் கொள்ள விரும்புவதில்லை. அத்துடன் அரசியல கட்சிகளுடனோ அல்லது அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களுடனோ சம்பந்தப்பட்டுக் கொள்வதில்லை. மன அழுத்தமான நேரங்களில் ஆத்மீக பலத்தைத் தேடி மக்கள் கவிதைகளுக்கு திரும்புகிறார்கள் சில சந்தர்ப்பங்களில் கவிஞரொருவர் சமூகத்தில்
தனது பங்கைத் தெரிவு செய்து கொள்ளாம -
லேயே மன அழுத்தங் காரணமாக ஒரு மக்கள்
*
கூட்டத்தினர் அல்லது ஒரு தேசத்தினர் பிரதிநிதியாகி விடுகின்றார்
நான் சொல்லுவேன இது ரஷியாவின்
மன டெலஸ் ராமுக்கோ அல்லது ஸ்பெயினின் லோகாவிற்கோ உணர்மையாக இருக்கின்றது. அவர்கள் தங்களது சமூகத்தின் உணர்மையைப்
பிரதிபலித்தார்கள் தன்னுடைய
LD Fafléof
பிரதிநிதியாக சில வேளைகளில் கவிஞரொருவர்
வருகினறார்.
தேசமொனறினி விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் கவிஞரொருவரை நீங்கள் கணடிருக்கலாம். ஆனால், அது அவர் போராட்டத்தின்
மறுப்பக்கத்திற்காகவுங் கூட
இலகுவாகப்
போராடலாமென அவர் உணரவில்லை என்ற கருத்தாக இருக்காது. ஆனால் மறுபக்கத்தில்
என்ன நடக்கின்றது என்பதைப்
LITf3536
அனுமதிக்கப்பட மாட்டார். ஏனென்றால் இது ஒரு
வகை மோசடி
நெறிகள் என்ற அர்த்தத்தில்
கவிதை ஒரு வகை மோசடி இதனால் தான மன்டெலஸ் ராமிற்கு மரணதணடனை விதித்தார் எப்ராலின் லோகா கொல்லப்பட்டார் முரணர்பாட்டு
வடிவத்திலுள்ள யதார்த்தம் இது
LDasi J95 Gli
பக்கங்களைத் தெரிவு செய்ய முயலுகின்றார்கள்
கவிதையுடனான சிக்கல
என்னவென்றால
அதனால் பக்கங்களை தெரிவு செய்ய முடியாது. 3. ஒரு எழுத்தாளருக்கான மிகப்பொருத்தமான
மொழி எதுவென்று கருதுகின்றீர்கள்?
விரிவாகப் பார்த்தால மூன்று வகையான எழுத்தாளர் இருக்க முடியும். "நான் மக்களுடைய மொழியிலேயே எழுதுவேன அது எவவளவு
செம்மையற்றதாகவும் தெளிவற்றதாகவும் இருந்தாலும்" என்று ஒருவர் சொல்லுவார். மற்றவர் சொல்லுவார். "இதை எவருமே
விளங்கிக் கொள்ள முடியாது" என்று மூன்றாவது வகையினர் தங்கள குலத்தினது மொழியை சுத்திகரிப்பதில் தம்மை அர்ப்பணித்திருப்பர் இந்த
மூன்றாவது வகையினரே
வெளர்ளையராகத்
தோறணை காட்டுபவரெனவும், விலாங்கு மீன் தனிமையுடவரெனவும் இரு பக்கம் இருந்தும் தாக்கப்படுவர் வெள்ளையரும் கறுப்பரும் கலந்த
பாணியான இவர் துரோகியாக மயப்படுத்தப்பட்டவராகக் கருதப்படுவர்
தனர்
கரீபியன எழுத்தாளர் ஒருவர் தனனுள் தனிமயப்படுத்தப்பட்ட எழுத்தைத் தவிர்ந்த பிறிதொன்றில் எப்படி எழுத முடியுமெனறு எனினால் சொல்ல இயலாது. அத்திலாந்திக்கும்
 
 

ஒஇது நவ 25 - டிசெ. 08, 1999
அமெரிக்காவிற்கும் இடையேயான பாலமே கரீபியன் இது வரலாற்று ரீதியானது புவியியல் ரீதியானது அனுபவத்தில் பணிபாட்டு ரீதியானது. இந்தப் பணிபாட்டு அனுபவம் எல்லாவகையான மூலங்களிலிருந்தும் வருகின்றது. அது இந்தியாவிற்குரியது. ஆபிரிக்காவிற்குரியது. சீனாவிற்குரியது மற்றும் பலவற்றிற்கும் உரியது தனிமயப் படுத்தலின் அர்த்தத்தில் மதிநுட்பம் விசாலிக்க அனுபவம் ஆழமாகின்றது. ஆகையால் தன்மயப் படுத்தலால மட்டுமே அனுபவங்களின் சிறந்த கூறுகள் உளவாங்கப்படுகின்றன. உதாரணமாக பணிபாட்டு ரீதியாக சீனப் பலசரக்கு வியாபாரி ஒருவர் சீனப் பெருங் கவிஞரொருவருடைய வாரிசாக இருக்கலாம் எங்கேயாவது இருக்கின்ற ஆபிரிக்கருக்கும் அல்லது ரிறினிடாட்டில்
இருக்கின்ற இந்தியக கூலிக்காரருக்கும் இது
உணமையாக இருக்கும் எல்லாவற்றையும் இணைப்பது பற்றிப் பேசுவது மிகச்சரியான உணர்மையல்ல. ஆனால், கரீபியனில் உள்ள எல்லா விடயங்களுக்கும் திறந்தவராக ஒருவர் இருக்க
வேணடும் அல்லது கரீபியன் பணிபாட்டின் ஒரு அம்சத்தை ஒருவர் பிரதிநிதித்துவப்படுத்த வேணடும் இந்தத் தனிமயப்படுத்தில் அரசியல் ரீதியாக மட்டுப்படுத்தப்படினும் பணிபாட்டு
ரீதியாகத் தவிர்க்க முடியாதது என்பதை கரீபியன் இசை உங்களுக்கு காட்டும் மொழி ஆங்கிலமோ பிரெஞசோ இசையின் இணைவு கரீபியன் இலக்கியங்களை சுவாரசியமானதாக்குகின்றன. வேறுபட்டதாக்குகின்றன. முரணர்பாடு கொணர்டதாகவும் ஆக்குகின்றன.
4. உங்களில் செலவாக்குச் செலுத்திய எழுத்தாளர்கள் யாவர்?
நான் பூரணமாகப் படித்த எல்லாமே என்னில்
செலவாக்குச் செலுத்தியிருப்பதாக நம்புகிறேன். ஆங்கிலமோ சகஸனுடைய இலக்கியங்களில் இருந்து ஜெகோபியன்ஸ் ஷேக்ஸ்பியர் காலத்திற்குரியவை கற்கக்கூடியதாக இருக்கின்ற ஆங்கிலக் கவிஞர் எல்லோரிடமிருந்தும் கற்றுள்ளேன. ஒருவர் அதிஷடமுடையவராக இருந்தால் இளமைக் காலத்திலேயே எழுத ஆரம்பித்து விடுவார் நான் அதிர்ஷடகாரனாக இருந்தேன். இளமையிலேயே பயிற்சியை ஆரம்பித்து விட்டேன். அது பிறமொழிகளில் இருந்த கவிஞர்5606/Tպւմ அடக்கியிருந்தது. சிலவற்றினர் செல்வாக்கு எனது ஆரம்ப கால படைப்புக்களில் மிகவும் வெளிப்படையாகத் தெரிபவை நான வாசித்த பலருடைய எழுத்துக்கள - எனது தலையில் கேட்கும் குரல்களின் தொகுதியினர் அடிப்படையில் நான் சிந்திக்கின்றேன் - அவற்றிற்கே இது காணிக்கை மக்கள் செலவாக்குகளின் தடங்களைத் தேடுகின்றார்கள் நான் தற் புதுமைகளில் ஆர்வமுடையவனல்ல. அடையாளத்தின் தற்புதுமை என்பது மோசமான 62 (Uյ6/605 Լ0ւD605
5. பின்பு ஏன் கவிதை எழுதுகின்றீர்கள்? அவ்வாறு செய்ய உங்களை உந்துவது எது?
நான் எழுதுகின்றேனர் ஏனெனிறால நான அதைச் செய்ய வேணடியிருக்கின்றது. அது எனது தலையில் இருக்கின்ற குரல் ஆரம்பத்தில் நான் எனக்காகவே எழுதினேன மற்றவர்களைச்
ரிசு பெற்றவருமான டெறிக் வோல்கொற்றுடன் நேர்முகம்
சீர்செய்வதற்காக நான எழுதவில்லை. குறித்த வொரு குழநிலையில எனது இனத்தையோ, எனது தேசத்தையோ பிரதிநிதிததுப் படுதத எழுதவில்லை. தொட செயல முறையூடாக போயர் கொணடிருககினிறேன். இத்தொடர்செயல் முறையினர் கட்ட007யானது தனினுடைய ஒரு சொற் - றொடரோ அல்லது ஒரு வாக்கியமோ உருவாக உள்ளது என்பதை எனக்குச் சொலலுகிறது. அங்கே நேரடி நோக்கம் இருக்காது. உரைநடையில நேரடி நோக்கம் இருக்கிறது. ஒருவர் இடமிருந்து வலமாகவோ அல்லது மறுதலையாகவோ ஒரு எல்லையிலிருந்து ஆரம்பிக்க வேணடியிருக்கின்றது. கவிதைகளில் நீங்கள நினைப்பது ஒரு வேளை தொடக்க LDIT4 (36), IT, நடுவாகவோ, முடிவாகவோ இருக்கலாம் உரைநடையில் இது நிகழ்வதில்லை. உரைநடையில் எதற்கு இட்டுச் செல்லுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் கவிதையில் திசையின் கட்டுப்பாடு உங்களிடம் இருக்காது. 6 விமர்சனம் உங்களது கவிதைக்கு எந்தவகையில் பங்களிப்புச் செய்திருக்கிறது?
விமர்சனங்கள வேறுபட்ட கோணங்களில் இருந்து வருகின்றன. ஒரு புறத்தில் எனது பகுதியினரிடம் கரீபியன்களிடம் இருந்து வருகின்றன. அவர்கள் நான் பாரம்பரியத்தில் வேர்கொள்ளவில்லை என்கிறார்கள் மறுபுறத்தில் ஐக்கிய அமெரிக்கா அல்லது ஐக்கிய இராச்சியத் திலிருந்து வருகின்றன. அவர்கள் எனது மொழி அலங்காரப்படுத்தப்பட்டதென மிகையான்தெனப் பலர் கூறுகின்றனர் என்னுடைய பண்பாடு பற்றியும், களியாட்டம் பற்றியும் மொழி பற்றியும் அவர்கள் அதனையே சொல்கிறார்கள் இவற்றை நான் பொருட்படுத்தவில்லை. இசை, மொழி தொடர்பாக நியூயோர்க், லணர்டன் போன்ற இடங்களில் இருந்து
வரும் எழுச்சியுள்ள அறிமடமான, போலிப் பணிவான விமர்சனங்களையும் விட கரீபியப் பணிபாட்டுத் திசையில் வைத்து
அடையாளம் காணப்படுவதை விரும்புகிறேனர்.
7. முன்பு காலனித்துவப்பட்டிருந்த நாடுகளின் இலக்கியங்கள் பற்றி.
முன்னைய காலனித்துவ நாடுகளில் இருந்துவரும் இலக்கியங்களின் ஆழமான செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தன. ஆகையால் இப்புதிய இலக்கியங்கள்
முன்பு காலனித்துவப்பட்டிருந்த நாடுகளின் இலக்கியங்கள் - தாழ்ந்தவையாக வழிவந்தவையாக நோக்கப்படுகின்றன. இது பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?
வரலாற்றுக்காக மக்கள் மீது குற்றம் காணபது முட்டாள்தனமானது எழுத்தாளர் தோற்றம் பெற்ற வரலாற்றுக்காக எழுத்தாளர் மீது குற்றம் சுமத்த முடியாது. உதாரணமாக கரீபியன் வரலாறும் துயரமானது அடிமைத்தனம் கூலி, அடிமை ஒப்பந்தம் சுரணர்டல், கொடூரமான செயல்கள் என்பவற்றினால் ஆனது. அது அனுபவத்தின் ஒரு பகுதி இந்த அனுபவத்தை ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்சில் வெளிப்படுத்துவதை விமர்சிப்பது ஏகாதிபத்திய மனோபாவத்தின் விரிவாக்கமே ஆகும் தாங்கள் மக்களை காப்பாற்றுவதாக சிலர் நினைக்கிறார்கள் எதனிடமிருந்து காப்பாற்றுகிறார்கள்? மொழியொன்றிடமிருந்து மொழியால் என்ன பாதிப்பு ஏற்படுகின்றது? என்னால் இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நாவல் ஒன்றை எழுதப் போகின்றீர் என்றால் அது ஆங்கிலத்திற்குப் பதிலாக ஜமேக்கனில் பிரெஞசுக்குப் பதிலாக கிறயோலில் - அது உங்களுடைய தெரிவு நான் நினைக்கிறேன் என்ன நடக்கிறதென்றால் ஒரு எழுத்தாளர் தான் சிந்திக்கும் மொழியிலேயே எழுதுகிறார். ஆங்கிலத்தில் சிந்திக்கிறேன் என்பதை குற்றவுணர்வாக நான் உணரத் தேவையில்லை என்ன பரிதாபம் கரீபியன் இலக்கியம் ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்சில் தங்கியிருக்க வேணர்டியிருக்கிறதே என்று சொல்ல விரும்பு வாயானால் அக்கருத்தைப் பைத்தியக்காரத்தனத்தின் எல்லைக்கே கொண்டு செல்ல வேணடும். 8 இளம் எழுத்தாளர்களுக்கு என்ன செய்தியை வழங்க விரும்புகின்றீர்கள்?
நான் எங்கேயுள்ளேன் என்பதிலேயே இது தங்கியுள்ளது. மேற்கிந்திய இளம் எழுத்தாளர் களுக்குச் சொல்வேனேயானால் விடயங்கள் சற்று இலகுவாகும். இது பற்றிய புத்தகத்தைக் காண இனிமேல் களம்டப்படத் தேவையில்லை ஆச்சரி யப்படுவதற்கும் இடமில்லை விடயங்கள் சற்று இலகுவாக உள்ளன. அதாவது இலகுவாக்கப்பட்டுள்ளன. ஆனால் எழுத்தாளர்கள் இனம் மதம், அரசியல் என்பவற்றுள் சிக்குண்டு போய்விடக் கூடாது நீதி பற்றிய வாஞ்சை உடையவராக அவர் இருக்கலாம். கரீபியனில் மக்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான ஒருவகை மார்க்கத்தை வற்புறுத்துகின்றார்கள் இது எதுபோலவெனில் சர்வாதிகாரத்தனமிக்க ஆபிரிக்க மார்க்கம் போலவும் வேறொருவகையான இந்திய வழிபோலவும் ஆகும். இனரீதியாக முத்திரைக்குத்தப்படுவதை தவிர்க்க வேர்ைடியிருந்தி
டியருககிறது

Page 10
நவ. 25, - டிசெ.
O8, 1999 ქრჯ2%ხშ
சிங்கள சாதியமைப்பு குறித்து ஆராய்ந்துள்ள ராயனர் (Ryan 1993) மற்றும் ஜிகின்ளப் (Jiggins) ஆகியோர் 14 சாதிகளைக் விசேடமாக குறிப்பிடுகின்றனர் அதன் படிநிலையொழுங்கு குறித்தும் அவர்கள் ஒன்றுபடுகின்றனர். இதனை முழுமையான ஒன்றாகக் கொள்ள முடியாவிட்டாலும் இந்தப் படிநிலையை முற்றாக ஒதுக்கி விடவும் முடியாது. (பார்க்க அட்டவணை)
இச்சாதிப் படிநிலையொழுங்கில மேற்சாதி மற்றும் கடைச்சாதி ஆகிய சாதிகள் கட்டமைப்பாக திகழ்கின்ற போதும் இடைச்சாதிகள் எப்போதும் குழப்பகரமானதும் அவற்றுக் கிடையிலான சாதியப் பெருமிதச் சணடைகள (எச்சாதி உயர்வானது எனும் மோதல்) நிலைத்து வருவதாக காலிங்க டியுடர் சில வா தனது "சாதியம் வர்க்கம் மற்றும் மாற்றமுற்றுவரும் இலங்கைச் சமூகம்" (சிங்களம்1997) எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
மேலும் இலங்கையில் சிங்கள சமூகத்தினர் மத்தியில் நிலவுகின்ற சாதியமானது புவியியல் ரீதியில் அடையாளம் காணத்தக்க அளவு சேர்ந்து செறிந்து வாழும் தன்மையைக் கொணடிருப்பதாக
வகையில் சிங்கள சாதியமைப்பிலும் இதனைக் காணபதென்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்கு அதிகளவில் பலியாபவர்கள் விளிம்பு நிலையிலுள்ள கடைச்சாதியினர் சாதியப் படிநிலை நிரலொழுங்கில் இருக்கின்ற இடைச்சாதியினர் மத்தியில் இந்தக் சரணடைவு குணாம்சம் மேலும் அதிகமென மானுடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு புறம் அடையாளங்களைப் பேணுவது என்பது ஆதிக்க சாதிகளின் கட்டாய பணிபாக இருக்கின்ற அதே வேளை சாதிய அடையாளங்
( கரையோரச் சிங்களவர் மற்றும் மலைநாட்டுச் சிங்களவர் மத்தியில் இந்த வேறுபாட்டை இனினும் தெளிவாக அவதானிக்கலாம்) சாதியத்தை ஆராயும் பலர் குறிப்படுகின்ற போதும் இந்த நிலைமை தமிழ்ச் சூழலில் நிலவுகின்ற சாதிய கட்டமைப்புகளோடும் பொருந்துவதைக் கவனிக்கலாம்
மேற்படி 14 சாதிகளுக்குள்ளும் பல கிளைச்சாதிகளும் அவற்றில் அடங்காத சாதிகளும் (மிகச் சிறிய தொகையினரைக் Classroof சாதிகள் காணப்படுகின்றன. மறைந்தும், இரகசியமாக இருந்து வரும் இந்த சாதிய கட்டமைப்பானது குறிப்பாக திருமண விடயத்தில் அதாவது அக மணமுறையைப் பேணுவதிலும் கலப்பு முறையை தவிர்ப்பதிலும் மிகவும் உன்னிப்பாக இருந்து வருகின்றன. சமூக அந்தஸ்துகளின் வெவ வேறு பரிமாணங்களையுடைய நவீன வடிவங்கள் சமூகத்தில் உள்ளிட்டு நிலைநிறுத்தப்பட்டு வருகின்ற போதும், சமூக அந்தளப்தில் மேநிலையாக்கத்துக்கு ஆளாகி வந்தபோதும் சாதியத்தின அகப் பண பையும் அதன கருத்தியலையும் அவை இழக்கச் செய்து விடாது. சாதிய அடையாளங்களை மூடிமறைக்கும் முயற்சிகள் சாதிய கட்டமைப்பு இருக்கின்ற சகல குழல்களிலும் இடம்பெறுவது வழக்கம் தான். அது போல எந்தவொரு அடக்கப்படும் பிரிவினரிலும் மத்தியதர வர்க்க குணாம்சங்களுக்குப் பலியாகி தம மீதான அடக்குமுறையையோ அலலது "பலவீனத்தை"யோ அல்லது தமது "அந்தளிப்தையோ" சொல்லப்போனால் சமூகம் எதைக் குறைத்து எதிர்பார்க்கிறதோ அது அல்ல தாம் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம் ஒன்றும் புதுமையானதல்ல. இவ்வகைப்பட்ட அடக்குமுறையிலிருந்து உடைத்தெறிந்து வெளிவரவேணடும், ஏனையோரை விடுவிக்க வேணடும் என்ற ஆதங்கத்துடனும் அந்த இயங்குவிதியை அடையாளம் கணிடு அதன் அரசியலை விளங்கிக் கொண டோருமே சமூக மாற்றத்துக்கான பாத்திரத்திற்கு எஞ்சி விடுகின்றனர்
சாதிய உரு மறைப்பும், அடையாளங்களை மூடிமறைக்கும் முயற்சிகளும், சாதியப் பெருமிதம் பேசி ஆதிக்க சாதிகளுடன் கலக்க விரும்புவதும் இவ வகைப்பட்ட சரணடைவு தானி அந்த
களை இவ்வாறு மறைப்பது என்பது அடக்கப்படும் சாதியினரின் தப்பிப்பதற்கான வழியாகிவிடுகிறது. எனவே உயர்சாதியினர் மத்தியில் அடையாளங் களைப் பாதுகாப்பதற்கான நிறுவன வடிவம் நிலைபெறுகின்ற அதே வேளை ஒடுக்கப்படும் சாதியினரின் எதிர்த்து நிற்கும் பலம் பொருந்திய நிறுவன வடிவம் சாத்தியமற்றுப் போகின்றது அடையாளங்களைத் தகர்ப்பதும், மறைப்பதும் ஒழிப்பதும், ஏனையோருடன் அமைதியாக கலந்து விடுவது தான் இதற்கான வழியென்று நாடுகின்ற போக்கே சமூகத்தில் நிலவி வருகின்றதே ஒழிய இதனை சித்தாந்த பலம் கொண்டு தாக்கியழிக்கும் அரசியலை கணடுகொள்ளும் சக்திகள் இன்று காணபது அரிது
LPG grupės irrey சிங்கள பெளத்த ஹின்ன
சிங்கள சமூகத்தில் உயர் சாதியாக கருதப்படும் (வடகிழக்கு சார்ந்த தமிழ்ச் சூழலில் வெள்ளாளர் மலையக மக்கள் மத்தியில் உள்ள மொட்டை வெள்ளாளர் சிங்கள கொவிகம சாதியினர் பார்ப் பனர்களாக) கொவிகம சாதி
ngoLGAuuu LIMITymburu Glasnya y( Aklat ang sagmanaulio I LU al) கிளைச் சாதிகளைச KUYMANO கொணர்டது. இலங்கையில எணர்ணிக்கையில் அதிகமுள்ள கொவிகம
சாதியினரான இவர்களின் Jócm நிலமுள்ள நிலப்பிரபுக்கள் 0. ஜிகின்ளப்ஸின் seOf L.L. Gof LIL 2, Gürsülalp சிங்கள சனத்தொகையில் 5 விதத்தினர்) மத்தியில் அட்ட 3. Jag aѣтәiyp60p susпfшц 0.00 வணையில் குறிப்பிட்டுள்ளப 2. கரTவ Lasör Ljug s மூன்று முக்கிய கிளைகளை குறிப்பிட முடியும் அ6ை VOLD கருவா இடித்தல் (T567, கொவி, Lւ գ. ஆகி ITT கள் இறக்குதல் 2 யவை. இவர்கள் தான் நாட் டின கனவான களாகவும s ᎧlᏆᎫᎢgᎠ சுன்னக்கல் தொழில் 002 ஆதிக்க சக்திகளை பிரதி ஆ" வந்தன் பெற்கொல்லர் கொல்ல நிதிததுவப் படுததுகின ബ சக்தியாகவும் இருக்கின்றன 7. ஹேன. ரதா சலவைத் தொழில் ரதள பட்டி ஆகிய கொவி கமவின் கிளைச்சாதிகள் அத்
14, ܝ. 扈 வகும்புர, ஹக்குரா கருப்பட்டி உற்பத்தி 2.5 களவு மலைநாட்டில் வாழ 9. கும்பல் படஹெல மட்பாண்ட உற்பத்தி 2.5 வதாக குறிப்பிடப்படுகிறது ரதள மற்றும் கொவிகம ஆகி O star, 0.3
Lisitor, J. புல்வெட்டுவோ சாதிகள் ஏனைய சாதிகள் நெக்கத்தி, பெரவா பறையடித்தல், நாட்டியம். டமிருந்து வாங்கு 2 பத்கம பது கலிவேலைட்டு (35)Ιωαυ 8. வோராக பாரம்பரிய as CDS நிலையுள்ளது. அதே வேன கின்னர பாய் பின்னுதல் 0. გე)laე) ჟrmru Jup arგუff பது தன 4. GJmıç பிச்சை எடுத்தல் 000 யொரு சாதியுடன் ու0ւաւ
ஒரு தொழிலும் இல்லை.
மேற்படி அட்டவணைய
 
 
 
 
 

உள்ள சாதிகளின் படிநிலை நிரலொழுங்கின்படி 2345வது போன்ற நிலைகள் முறையே கராவ சலாகம, துராவ, ஹானு ஆகியவற்றைச் சேர்ந்தவை. இந்த இடைச்சாதிகள் மேற்தோற்றத்தில் ஒரு ஆதிக்க சாதியைப் போல தெரிந்தாலும் அப்படியல்ல. இச்சாதியினர் சிங்கள சாதியமைப்பில் அடக்கப்படும் சாதிகளாகவே கணிக்கப்படுகிறது. இதில் கராவ (தமிழில் கரையார் எனும் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த சாதியினர்) சாதியினரைப் பற்றி விக்ரர் ஐவன் குறிப்பிடுகையில் இவர்கள் தான் இலங்கையில் போர்க்குணாம்சம் மிக்க குழுமத்தினர் என்றும்,
பிளளை இந்தப் பின னணியைக் கொண்டவர் அவர் ஒரு போதும் தனது தமிழ் பின்னணியைக் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. சிங்கள-கத்தோலிக்ககராவ சாதியைச் சேர்ந்தவராகவே தன்னை நிலைநிறுத்திக் கொணர்டுள்ள அவரின பாராளுமனற அரசியல வெற்றியின் பின்னால் கராவ சாதியினரின் பங்களிப்பு முக்கியமானது.
அது போல இன்றைய பிரதி நிதி அமைச்சரும நீதி அமைச்சருமான ஜி.எல் பீரிஸ் சிங்கள-பெளத்த-கராவ சாதியைச் சேர்ந்தவராக இருக்கிறார். அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 2345 ஆகிய சாதிகள இலங்கையின சிங்கள சனத்தொகையில் 10விதத்தைக் கொணர்டுள்ளனர். இந்த நான்கு சாதிகளும் காலனித்துவ காலத்தில் நிறைய மாற்றங்களுக்கு உள்ளான சாதிகளாக ஜிகின்ஸ் குறிப்பிடுகிறார்.
சிங்கள சாதியமைப்பில் கொல்லர், மற்றும் பொற் கொல்லர் போன்ற உலோகங்களோடு தொடர்புபட்ட உற்பத்தித் தொழிலை ஆசாரி எனப்படும் "நவந்தன்ன" சாதியினர் மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இவர்கள கரை டார் சிங்களவர்கள் மத்தியில் 5வது
உட்பு: சில குறிப்புகள்
கரையார் சமூகம்
கரையோர மீன்பிடி வாழ்நிலை அவர்களுக்கு அந்த போர்க்குணாம்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இலங்கையில் வடபுலத்தில் நடக்கும் யுத்தத்தில் புலிகள் இயக்கத்தினர் தலைவர் பிரபாகரனானுலும் சரி தென்னிலங்கையில் ஜே.வி.பி இயக்கத்தின் தலைவராக இருந்த ரோகண விஜேவீரவானாலும் சரி இருவரும் கரையார்/கராவ சாதியினரைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். அது போல புலிகளின் கடற்புலிகள் அமைப்பில் கரையார் சாதியினரின் பங்களிப்பு அதிகமெனவும், 71 புரட்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி இயக்கத்தில் 12 பேரைக்கொணர்ட மத்தியகுழு உறுப்பினர்களில் பெருமளவானோர் இவ்வாறு கரையார் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனரென்றும் அவர் மேலும் தனது நூலில்
பொத்த கராவ
குறிப்பிடுகிறார்.
ஜே.வி.பி.யில் 71 புரட்சியில் மாவட்டத்தலைவர்களில ஒருவராக இருந்த சுனந்த தேஷப்பிரிய (தற்போது மேர்ஜி இயக்கத்தின் செயலாளர்) புரட்சியினர் பினனர் கைது செய்யப்பட்டு முகாம்களில் அடைபட்டோரில் பெருமளவானோர் சாதி ரீதியாகத் தான் வதை புரியப்பட்டனர் என்றும் அவர்கள் தான் உடமை உயிர் உறவினர் என பலவற்றையும் அரச அடக்குமுறையால் இழக்க நேரிட்டது என்றும் குறிப்பிடுகிறார்.
இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை அணர்டி வாழும் கரையார் சமூகத்தினர் காலனித்துவ காலகட்டத்தில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பின் காரணமாக கத்தோலிக்க மதச் செல்வாக்குக்கு அதிகம் உள்வாங்கப்பட்டவர்கள் என்றும் பெருமளவு கரையார் சாதியினர் இந்து கரையார் கத்தோலிக்க கரையார் என்றும் பெருமளவு கராவ சாதியினர் பெளத்த கராவ மற்றும் கத்தோலிக்க கராவ எனறும் இருப்பதைக் காணலாம். தென்மேற்கு மற்றும் வடமேற்கை நோக்கிய கரையோரப் பிரதேசங்களில் வாழும் கராவக ரையார் சாதியினரின் மீது ஏற்படுத்தப்பட்ட காலனித்துவ செல்வாக்கானது காலப்போக்கில் அவர்களினி இனத்துவ பின்னணியைக் கூட மாற்றங் காணச் செயதது. குறிப்பாக இப்பிரதேசங்களைச் சேர்ந்த முன்னாள் (மூன்று சந்ததியினருக்கு முன்னர்) தமிழ் மக்களை இன்று தமிழர்களாகக் காண முடியாது அவர்கள் இன்று மதத்தால் மாறுப்பட்டிருக்கிறார்கள் இனத்தாலும் மாற்றமுற்று இருக்கிறார்கள் ஆனால் சாதியால் கராவ சாதிதான "அது பிறப்பால் அல்லவா தீர்மானிக்கப்படுகிறது" இனிறைய இன நல்லிணக்க அமைச்சர் ஜெயராஜ பெர்ணாணர்டோ
அல்லது ஆறாவது இடமாக படிநிலையொழுங்கில காணப் பட்டாலும் மலைநாட்டுச் சிங்களவர் கள் மத்தியில் இவர்கள் கொவிகம சாதிக்கு இரணடாவதாக காணப் படுவதாக கொள்ளப்படுகிறது இச்சாதியினர் எணணிக்கையளவில் குறைவானர்களாக இருக்கினர்ற போதும் அவர்கள் கூட செறிவாக அல்லாமல் நாடு முழுவதும் பரவிக் காணப்படுவதாக காலிங்க டியுடர் சில்வா குறிப்பிடுவார். இதற்குரிய காரணம் சகல பாகங்களிலும் இச்சாதியினரின் பங்களிப்பை நாடி நிற்பதே
ஹேன (அல்லது ஹின்ன அல்லது ரதா) கும்பல் மற்றும் நெக கத்தி ஆகிய சாதியினர் எணர்ணிக்கையில் சிறிய அளவினாக இருந்தபோதும் அவர்களும் சகல பாகங்களிலும் விரவி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இன்றும் தமது பாரம்பரியத் தொழிலாக சலவைத் தொழிலைச் செய்து வருகிறார்கள் இச்சாதியினர் மீதான ஏனைய உயர் சாதியினரின அடக்குமுறை இலங்கையின அரசியலிலும் கூட பல வேறு சந்தர்ப்பங்களில வெளிப்பட்டிருப்பதைக் காணலாம் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச இந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்ததால் (சிங்கள பெளத்த-ஹின்ன) ஐக்கிய தேசியக் கட்சிக்குள நீணட காலமாக அடிமட்டத தொணர்டராக இருந்து படிப்படியாகவே கடும் போராட்டத்தோடு தலைமைக்கு வரமுடிந்தது. அது வரைகாலம் கொவிகமவினரின் சொத்தாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள பிரேமதாச தலைமைக்கு வந்தமை கட்சிக்குள் தொடர்ச்சியான ஒரு கெடுபிடிப் போர் நிலவியமையை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர். எனவே தான் அவரது ஆட்சிக்காலத்தில் இந்த விளிம்பு நிலை மக்களின் சீர்திருத்த மற்றும் நலன்புரி விடயங்களில் அதிகளவு அக்கறை காட்டினார் எனலாம்.
அது போல 1992இல் பிரேமதாசவுக்கு எதிராக பாராளுமன்றத்தில இரகசியமாக கொணர்டு வரப்பட்ட நம்பிக்கையில் லாப பிரேரணையும் அப்பிரேரணைக்கு ஆதரவாக தனது கட்சியைச் சேர்ந்தவர்களே இருந்ததற்கும் இந்த சாதியப் பின்னணிகள் காரணமாக இருந்தன. இச்சம்பவங்களைத் தொடர்ந்து லலித் மற்றும் காமினி பிரேமச்சந்திர ஆகியோர் வெளியேறி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி தொடங்கிய போது ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்த ஏனைய உயர் சாதியினரை நோக்கி அழைப்பு விடுத்து, பிரேமதாசவுக்கு எதிராக சாதிப் பிரச்சினை கிளப்பியதும் அப்போது பிரபல்யமான கதைகள் கின்னர மற்றும் ரொடி ஆகிய சாதிகள் சிங்கள சாதியமைப்பில் ஆகக் கடைசியில் இருக்கும் சாதிகள இச்சாதிகள் மீது தான சிங்கள சாதியமைப்பில் தீணடாமையைக் காணலாம். இவர்களை ஏனைய சாதியினர் வீட்டுக்குள் அனுமதிப்பது கிடையாது. இவர்களை மிகவும் அசிங்கத்துக்கும், ஏளனத்துக்கும் உரியவர்களாக பார்க்கும் போக்கு சிங்கள சமூகத்தினர் மத்தியில் உள்ளது. அது போல பெருமளவில் பிச்சை வாங்கிப் பிழைக கினிற சாதியாக சிங்கள சாதியமைப்பில் கொள்ளப்படுகின்ற இந்தச் சாதியினரும், தாம் பிச்சை எடுப்பதை தமது உரிமையாகவும், இறைமையாகவும் காணும் போக்கு இருப்பதாக டியுடர் சில வா குறிப்படுகிறார்.
வெளித்தெரியாமல் உள்ளுக்குள் புகைந்து கொணடிருக்கும் சாதியம் சார்ந்த பிரச்சினைகள் இலங்கையின் வர்க்க இனத்துவ, பால் மற்றும் பல்வேறு நிலைமைகளிலும் பாத்திரம் வகிப்பதை இனிறைய நிலையில உணரக் கூடியதாக இருக்கிறது.
என்.சரவணன்

Page 11
அஞ்ஞானர் உம்மா (டி2) இலங்கையில் நேரடி அர. சியலில் பங்குபற்றும் முதலாவது முஸ்லிம் Uெணி. மேல் மாகாணசபை உறுப்பினராக கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி கட்சியின் சார்Uாக UேTட்டி2யிட்டு வெற்றி பெற்று தற்போது கம்பஹா தொகு560)UU UPIJ9555ë gj6)JU. படுத்திக் கொண்டிருக்கிறார். பெண்கள் அரசியலில் ஈடுபடுவது பற்றி பரந்து பட்ட விவாதங்கள் முனர். னெடுத்துச் செல்லப்படும் இச்சந்தர்ப்பத்தில், அஞ். ஞாண் உம்மாவின் அரசியல் Uரவேசம் குறிப்Uட்டுச் சொல்லக் கூடியது. இவரது வருகை இறுக்கமான மூடிய கட்டமைப்Uான இலங்கை முஸ்லிம் சமூகத்தில் எவ். வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டியதே. அவருட 60 T/T GÖT நேர்காணல் இவற்றை தெளிவுபடுத்தும் 6T60T6DT).
உங்களது அரசியல் பிரவேசம் பற்றி கூறுங்களேன்?
பெணர்கள் என்றால் அரசியல் தேவையில்லை என்று ஒரு போதும் நாம் எண்ணக் கூடாது. சமூகத்திலும் அவவாறான கருத்து நிலவக் கூடாது ஆணிகளைப் போன்று சமத்துவமான முறையில் அரசியலில் ஈடுபட பெணிகளாகிய எமக்கும் உரிமை உணர்டு பெனர்கள் என்ற வகையில் நாம் அனுபவிக்கும் பிரத்தியேகமான பிரச்சினைகள் பெண கள அரசியலில் ஈடுபட வேண்டிய தேவையை வலியுறுத்தி
நிற்கின்றன. அரசியல், பொருளா
தார, கலாசார ரீதியாக எங்ஙனம் நோக்கினாலும் எத்தனையோ பிரச்சினைகள் பெணிகளுக்கு உள்ளன. குறிப்பாக அரசியல் ரீதியிலும் அவ்வாறு தான். இதன்படி பெண்கள் தமது பிரச்சினைகளை அரசியல்மயப்படுத்த கட்டாயம் அரசியலில் பங்கேற்க வேண்டும். நான் அரசியலில் ஈடுபட இந்த உள்வாங்கல் ஒரு காரணமாக இருந்ததுடன் குடும்பச் சூழலும் குறிப்பிடத்தக்க பங்கையாற்றியது எனது சகோதரர் கட்சி வேலைகளில் ஈடுபட்டமை எனக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்தது. அதேபோல எனது கணவர் ஒரு சமவுடமைவாதி என்ற வகையிலும் எனக்கு அரசியல் நீரோட்டத்தில் கலக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
நீங்கள் தற்போது கம்பஹா மாவட்ட ஜே.வி.பி கட்சியின் மாகாண சபை உறுப்பினர் அதேபோல நேரடி அரசியலில் பங்கேற்கும் முதல் முளப்லிம் பெணி. இது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
முஸ்லிம் பெண என்று கூறுவதைவிட பெண என்ற அடிப்படையில் நான் கட்சி வேலைகளில் மற்றும் நேரடி அரசியலில் கொண்டிருந்த ஆர்வத்தையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பாடசாலையில் கல்வி கற்கும் காலம் தொடக்கம் சமவுடமை கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபடும் ஆர்வமும் ஏற்பட்டது. முஸ்லிம் சமூகத்தில் குறிப்பாக
பெண்களிடையே அரசியல் ஆர்வம் மிக்க குறைவு எனலாம். அத்துடன் முஸ்லிம் பெணர்கள் அரசியலில் ஈடுபடாத தன்மையை அவர்களின் தனிப்பட்ட பலவீனமாகக் கொள்வதா இல்லையா என்பது பற்றி எனக்கு சந்தேகம் உணர்டு அதே நேரம் தமது பிரச்சினைகளை முன்வைக்க ஒரு பெண இருக்கின்றாள் என்ற ஆர்வம் எங்கள் சமூகப் பெணகளிடையே இப்பொழுது காணக் கிடைக்கின்றது. இதனால் பெணகள மத்தியில் பெரும் வரவேற்புக் காணப்படுகின்றது.
உங்களது அரசியல் பிரவேசம் முஸ்லிம் சமூகத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது எனக் கூறமுடியுமா?
நான் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் தாக்கம் இங்கு மட்டுமன்றி காத்தான்குடி, அம்பாறை போன்ற முஸ்லிம் பிரதேசங்களிலும் பேசப்படும் விடயமாகியது அமைச்சர் அஷரஃப் அவர்கள் கூட இது பற்றிக் குறிப்பிட்டிருந்தார் என அறிய முடிந்தது. முஸ்லிம் பெணகளுக்கு பல தரப்பட பிரச்சினைகள்
உள்ளன. மரபுரீதியானவை கலா
சார ரீதியானவை என இவற்றை வகைப்படுத்தலாம். இப்பிரச்சினை
பற்றி அவர்கள் கெ கருத்துக்கள் செயற்ப னவும் குறிப்பிட்டு தக்கவையெனலாம்.
நீங்கள் கூறுவதன்படி ே
பெணிகள் பிரதிநிதித்து உள்ளது எனக் கருத (
ஆம் கட்சிக்கு மகளிர் அமைப்பு எ6 பிரிவொன்று சிறப்பு செயற படுகின ற, அதேபோல் அமைப்பு இருக்கும் பெணர்களு கட்சி நடவடிக்கைகள் (up LD ' (p II LD IT ஈடுபடுகின்றனர். அ திரணர்ட ஒரு சக்திய அவர் களர் செய படுகின்றனர். எல் வகையிலும் பெணச் என்ற வகையில் அவ களுக்கு முக்கியத்து வழங்கப்பட்டுள்ள நானும் அச்சங்கத்தி பங்குபெறுபவள் எ6 வகையில் மாதத்தி இரு முறை அவர்கள் சந்திக்கின்றேன். கல துரையாடலகளையு
ஜேவிபியின் மாகாண ச
களை வெளிக் கொணரக் கூடிய, அரசியல் மயப்படுத்தக் கூடிய வழிவகைகளையே அவர்கள் எதிர்பார்த்துள்ளனர் அண்மையில் திருகோணமலைக்குச் சென்ற போது முளப்லிம் பெனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எனக்குக் கிடைத்தது. என்னை அணுகிப் பல பிரச்சினைகளை அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் திறந்த மனத்துடனர் பிரச்சினைகள் பற்றி உரையாடுவதும் குறிப்பிடத்தக்க ஒரு தாக்கம் தான் όΤοΟΤαυΙTLό.
இலங்கையில கட ரிகள உள்ளபோதிலும் நீங்கள் ஜே.வி.பி கட்சியை தெரிவு செய்து போட்டி யிட்டதற்கு ஏதும் விசேட காரணங்களுண்டா?
இலங்கையில் பல கட்சிகள் உள்ளன என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இவற்றில் எந்தக் கட்சிக்கு பெணகளை அரசியல் ரீதியாக உள்வாங்கிக் கொள்ளும் உணர்மையான தேவையுள்ளது என்ற கேள்வி எழாமல் இல்லை. சில கட்சிகள் பெணகளை கைநீட்டி வரவேற்கின்றன. ஆனால் இந்தப் போலியான ஆதரவு எல்லாம் அரசியல் இலாபம் கருதியே முன்வைக்கப்படுகின்றது. பெணகளைக் காட்டி பெண்களின் வாக்குவங்கியை பலப்படுத்த அவை திட்டமிடுகின்றன. ஆனால் இந்தக் கட்சிகளுக்கும் ஜே.வி.பி க்குமிடையில வேறுபாடுகள உணர்டு தலைமைத்துவ ரீதியில், பரந்துபட்ட அரசியல் நோக்கு கட்சி ஒற்றுமை தன்மை என்பனவற்றில் இந்த வேறுபாடுகளை அனுமானிக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் சமவுடைமைக் கொள்கைகள் மீது நான் பூரண நம்பிக்கை கொணர்டிருப்பதே ஜே.வி.பியில் இணையக் காரணம் எனலாம். பெண விடுதலை பெண சுதந்திரம், பெண உரிமைகள்
விவாதங்களையும் ே வருகின்றோம். நீங்கள் கட்சியின் அமைப்பின் செயற்பா அறிந்தவர் என்ற வகை வமைப்பின் திட்டங்கள்
பற்றி விளக்கமாகக் கூற
பிரதானமாக அரசியல் ரீதியாக 6 செயற்பாடுகளை மு வருகின்றோம். அதேே gól GYU LDJ. Giff Fej5Lió கான பல திட்டங்க கொண்டு வருகின்றது. பெணர்கள் பல பிரச் முகம் கொடுத்துக் ெ கின்றனர். இந்தப் பிரச் யார் காரணம்? இவ்வ. நிலையில நாம் : வேலைத்திட்டங்களை வேண்டும் என்ற கே6 கின்றது.
மார்ச் மாதம் 8ம் தி பிரச்சினைகள மீ கொணர்ட பெனர்களை ஆர்ப்பாட்டங்கள், க என்பனவற்றை முன் செல்கின்றோம். இவர் காட்டும் பெணர்கை ரீதியான நடவடிக்ை உள்வாங்கும் நடவ மேற்கொள்கின்றோம். பற்றி விழிப் பூட பத்திரிகை ஒன்றும் படுகின்றது. அப்ப வெளியிடுவது தொடக் செய்வது வரை சக திட்டங்களையும் முன்னெடுக்கின்றனர் ஓவியக் கணிகாட்சி கலாநிகழ்வுகளையு கொள்கின்றார்கள்
பொதுவான வேை அரசியல் தலைமைத் Թազքւմ աւ աւ- 1
 
 
 
 

ஒஇதர் நவ 25, - டிசெ. 08, 1999
ாணர்டிருக்கும் ாடுகள் என்பசொல்லத்
ஜவிபி கட்சியில் வம் சிறப்பாக முடியுமா?
ஏர் ரோர விர ன்ற பெணர்கள்
ITES
எடுக்கப்படுகினறது. இந்த தலைமைத்துவத்தின் கீழ் பிரதேச
இருக்கும் பெண்கள் பிரச்சினைகள் இனம் கணிடு தொழிற்பாடுகள மேற்கொள்ளப்படுகின்றது. பிற அமைப்புகளுடன இணைந்து செயற்படல், கட்சி அரசியல் வேலைகள் வெகுஜன அமைப்புகள் வேலை என பனவற்றில பங்குபற்றல
என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
மேற்கொணர்டு
பெனர்கள்
டுகளை நன்கு யில் அவி - செயற்பாடுகள் முடியுமா?
G]L 600i JUS60) GTT வழி நடத்தும் ர்ைனெடுத்து நேரம் சோசபெண்களுக்ளை மேற் பொதுவாகப் சினைகளுக்கு கொணர்டிருக்சினைகளுக்கு ாறான சூழ்எவ வாறான முன்னெடுக்க tioմ օT(փլճւլ
கதி பெண்கள் து ஈடுபாடு go GriGITL LÉ#7 ருத்தரங்குகள் ர்னெடுத்துச் 1றில் ஆர்வம் ா அமைப்பு கைகளுக்குள் டிக்கைகளை தனியே இது டுவதற்கான 26) 16sfull Lj - த்திரிகையை கம் விற்பனை ல வேலைத் பென இவர் குறிப்பாக களி போன்ற ம மேற் -
லத்திட்டமாக துவம் கட்டிநடவடிக்கை
கட்சிக்குள் அரசியல் மட்ட வேலைகளில் அதிகமாக பெண்கள் பங்குபற்றல் உள்ளது. ஜே.வி.பி. யின் சோசலிச மகளிர் சங்கத்திற்கு பெண கள பிரச்சினைகளுக்கு சோசலிச அடிப்படையில் தான் தீர்வு காண முடியும் என்ற வலுவான நம்பிக்கை உள்ளது எனலாம். அதற்கான வேலைத்திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீங்கள் கூறுவதன்படி பார்த்தால் ஜேவிபி ஆட்சிக்கு வந்தாலி பெனர்களினி நிலைமை சிறப்படையும் எனறு கூறமுடியுமா?
கட்டாயமாக சிறந்த நிலைமை ஏற்படும் பல்வேறு துறைகளிலும் பெண்களுக்கு சமத்துவம் ஏற்படும். சம உரிமை வலியுறுத்தப்படும்.
இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கான காரணங்கள் எவையென நீங்கள் இனம் காணர்கின்றீர்கள்?
பொதுவாக பெணகள் அரசியலில் ஈடுபடாமையை துரதிருளப்டமி என றே கூற வேணடும் குறிப்பாக முளப்லிம் பெணர்களை எடுத்துக் கொணர்டால், இளப்லாம் மதத்திலேயே கூறப்பட்டிருக்கின்றது "அரசியல் ஆணிகளுக்குரியது, பெணர்களுக்குரியதல்ல" என்று. அதேநேரம் அரசியலில் நிலவும் வன முறைகளைக் கூட ஒரு காரணமாக கொள்ளலாம். அரசியலில் ஈடுபட பெண்கள் துணிவு கொண்டு தாமாக முன்வரவேண்டும். ஆனால் பெணர்களை துணிவற்றவர்களாகவே சமூகச் சூழலும், குடும்பச் சூழலும் மாற்றி விடுகின்றன. இதனால் அரசியலில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேணர்டி வருமே என்ற நெருடல் பெணிகளுக்குள் ஏற்படுகின்றது. அதேநேரம் நேரடி அரசியலில்
பங்கேற்கும் போது கட்சி மட்டங்களில் பெணகளை கருத்திலெடுக்காத போக்கும், அவர்களை அடிமையாக வைத்திருக்கும் போக்கும் பரவலாகக் காணப்படுகின்றது எவ்வளவுதான் கல்வி கற்ற பண்டிதராக இருந்தபோதிலும் பெணகளுக்கு ஏன் அரசியல் என்று பிற்போக்குத்தனமாக எணனும் தலைமைத்துவங்களும் கட்சிக்குள் இல லாமல இலலை. இந்த வகையில் ஜே.வி.பி பெணகளுடன் இணைந்து செயற்படுவதினால் பெணர்கள் அரசியலில் ஈடுபட வேணடிய தேவையை நனகு உணர்ந்துள்ளது. பெணகளும் அரசியலில் பரவலாக ஈடுபட வேணர்டிய தேவையை இக்கட்சி பிறருக்கு உணர்த்தி நிற்கின்றது. ஜே.வி.பி கட்சி மாகாண சபையை கொள்கை ரீதியாக எதிர்த்து வருகின்ற போதிலும் நீங்கள் ஒரு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். இந்த வகையில் உங்கள் தொகுதியின் வேலைத் திட்டத்தைப் பற்றி கூறுவதாயின்?
நாங்கள் மக்களுடன் இணைந்து பணியாற்றுகின்றோம். அவர்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து வரச் செல்கின்றோம். அவர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணு கின்றோம். மக்களும் அவர்களது பிரச்சினைகளை தெளிவாக எடுத்துக் கூறுகின்றார்கள் வீடற்ற பிரச்சினை, தொழிற் பிரச்சினை என இவை பலவகைப் படுகின்றது. தாம எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்து விட்டதாகப் பிற கட்சி செயற பாட டா ளா களினால கூறப்படுகின்றது. ஆனால் பிரச்சினைகள் தாம் தீர்ந்தபாடில்லை. அதேநேரம் மேல்மாகாண சபை முறை மூலம் இப்பிரச்சினைகள் யாவற்றையும் தீர்த்து விடலாம் என்றுமில்லை.
நீங்கள் நேரடி அரசியலில் தற்போது பங்குபற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். பெணிகளை எங்ங்ணம் பரந்துபட்ட அரசியலில் ஈடுபடுத்தலாம் என நினைக்கின்றீர்கள்?
G) L 600i J, li அரசியலில ஈடுபடாததற்கு காரணம் நிலவும் இந்த முதலாளித்துவ அரசாங்கங்கள் தாம் பெணகள் தாம் பரவலாக அரசியலில் ஈடுபடும் தேவையை வெளிப்படுத்த வேண்டும் வீதியில் இறங்கி தமது அரசியல் தேவைகளை வெளிப்படுத்த வேணடும் எங்களுக்கு கட்சியில் இவ வளவு இடங்கள வேணடும் என கட்டாயப்படுத்த வேணடும். சமூக கட்டமைப்பு பொதுவாக (COLUGOofa560) GITL 'N LITT GÓLLIGÓ LJ600iL LIDITEdi; கருதுகின்றது. இவற்றைப் புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாமும் அரசியலில் பங்கேற்பதால் எமக்கு சார்பான சட்டங்கள் ஏற்படுத்தப்படலாம். டயர் விற்பனைக்கு பெணகளைப் பயனர் படுத்தும் விளம்பரங்களுக்கு தடை கொணர்டு வரப்படலாம். சகல துறைகளிலும் ஆணுக்குச் சமமான என - ணிக்கையில் பெண்களை வேலைக்கு அமர்த்துங்கள் என சட்டம் கொண்டு வரப்படலாம். சுவீடனைப் போன்று போதுமான பெணிகள் பிரதிநிதித்துவ முறை இல்லாவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் சூழநிலை ஏற்படலாம். இதன்படி எவ்வளவுதான் தடைகள் இருந்தாலும் தனது அரசியல் ஆர்வத்தை பெண்கள் வெளிப்படுத்த வேணடும். இதன்படி பெணர்கள் தானர் இருக்கும் தடைகளைக் களைந்து தேவையை உணர்ந்து அரசியலில் ஈடுபட வேணடும்
3.25/ra/76007631/256.0/7.

Page 12
12 நவ 25, - டிசெ. 08, 1999
யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பித்து 25 வருடங்கள் பூர்த்தியானதை யொட்டி சரிநிகரின் யாழ் செய்தியாளர் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் விரிவுரையாளர்கள் புத்திஜீவிகள் உரையாடியதன் சில பகுதிகளை இங்கு தருகிறோம்.
颚一屁
வரவேற்பும் எதிர்ப்பும்
யாழ் பல்கலைக்கழகம் முழுவதும் இயங்குகிறது. திருநெல்வேலியிலாக இருந்தாலெனின மருதனாமடம் நுணர்கலைப்பிடமாக இருந்தாலென்ன கிளிநொச்சி விவசாயபிடமாக இருந்தாலென்ன எல்லாம் இராம நாதனுடைய காணிதான் பரீலங்கா அரசாங்கம் யாழி பல கலைக் கழகத்திற்கென ஒரு துணடுக்
காணியைக் கூட வழங்கவில்லை.
யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
1974ம் ஆணர்டு இலங்கைப் பல்கலைக்கழக வளாகமாக யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு புறம் வரவேற்புடனும் மறுபுறம் எதிர்ப் புகளுடனும் ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு புறம் தமிழ் மக்களுக்கு ஒரு
பல்கலைக்கழகம் கிடைக்கிறது என்ற சந்தோஷம் மறுபுறம் யாழ்ப் பாணத்தின் பிரபல பாடசாலைகளில் ஒனறான பாரம்பரிய மிக க பரமேஸ்வராக் கல்லூரி இல்லாமல் போகிறதே எனற கவலையும் மக்களிடையே இருந்தது.
ஆரம்பத்தில் இரு பீடங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழகம் இப்போது தனியான பல கலைக்கழகமாக மிளிர்ந்து வவுனியா வளாகத்தையும் கொண்டு இயங்கி வருகிறது. எட்டு பீடங்களில் ஆறு பீடங்கள் திருநெல்வேலியிலும், இரு பீடங்கள் வவுனியாவிலும் செயல்பட்டு வருகின்றன. யுத்தம் காரணமாக கிளிநொச்சியில் இயங்கி வந்த விவசாய பீடம் தற்போது திருநெல்வேலியில் இயங்கி வருகிறது. இவை தவிர இராமநாதன் நுணர்கலைப் பிரிவு சித்த மருத்துவத்துறை என்பன பீடங்களாக இல்லாவிட்டாலும் பீடங்களுக்கு நிகரான நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றை விட உடற்கல்வி மீன்பிடித்துறை போனற கற்கை நெறிகளை சுயநிதி மூலம் நடத்தி வருகிறோம்.
எமது பல்கலைக்கழகம் ஆரம்= பிக்கப்பட்டபோது தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் கடமையாற்றி வந்த வெளிநாடுகளில் கல்வியை முடித்துக் கொணட பல புலமையாளர்கள் எம்முடன் இணைந்து கொணர்டனர். இதனால் எமக்கு பிரச்சினை ஏற்படவில்லை. பொறியியல் பீடம் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கொள்கையளவில் அங்கீகாரம் அளித்திருந்தும் இது வரை கைகூடாமலிருப்பது கவலைக்குரிய விடயம் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து இதுவரை பதினோராயிரம்
பட்டதாரிகள் பட்டம் பெற்று
வெளியேறியுள்ளனர். தற்போது பல்கலைக்கழகத்திற்கு நிலவசதி போதாமல் உள்ளது. இது தான் இன்றுள்ள பெரும் குறையாகும்.
அரசு ஒரு துண்டு நிலம் கூட கொடுக்கவில்லை
இராமநாதனின் காணி இல்லாგე)] | | || რე) பல கலைக் கழகம் சாத்தியமில்லை.
பல்கலைக்கழகத்தில் பட்டம் கொடுத்துவிடலாம் பிரச்சினையில்லை, ஆனால் பல்கலைக்கழக மாணவர்களிடையே அறிவு வளர்ச்சி ஆராயுந்தன்மை
தொழில் நிறு செல்வந்த நாடு வளத்தை சப்ை நோக்கமாகக் கெ
சுயசிந்தனை அறிவுத்தேடல் கடித்து படிப் ெ L JIL IL LIDITUL U LI JITL (73)JC)(SL LITÍjJ. ஆக்கி விட்டமை LUGODTGjai, Lió (CLITT விக்கமும் பலன் த
இப்படியான மேற்சொன்ன பல நிலவுகிற போர் பாழ்ப்பாணத்திற் காரியார்த்த மனட இன்னும் கூர்.ை
ο Γοδήι 1607 σΤο) ή 6)) - ΘΤΘ)Ι துரம் வளர்ச்சியடைந்திருக கின றன என்று பார்த்தால் நிச்சயம் பூச்சியம் தான் பதில் அத்துடனர் பல கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளரி யேற ஆசிரியர் சேவை நிர்வாக சேவை போன்றவற்றில ஈடுபடும் மாணவர் க ஞ க கு திட்டமிடும் முடிவெடுக்கும் திறன் இல்லை. இது ) யாழ் பல்கலைக் கழகத்திற்கு மட்டுமல்ல இலங்  ைக ய லு ள ள அனைத்துப் பல்
யாழ் பல்கலைக்
கலைக் கழகங்களிலும் காணப்படும நிலை விஞ்ஞானபூர்வமாக ஆராயும் திறன் LIDIT GOOT 6). If a, Gif) L LD5, 6).J GITT IŤ 35 395 L, j - படுவதில்லை. குறிப்புகளை பாடமாக்கி திருப்பி எழுதுகிறார்கள் விரிவுரையாளர் மாணவர்களிடம் ஆய்வுக் கட்டுரை எழுதும் போது சொல்லுவார், ஏற்கெனவே மாணவர்கள எழுதியவற்றை வாசியுங்கள வாசித்து விட்டு எழுதுங்கள் என்று சுருக்கமாகச் ரொன லப் போனாலர் கிளிபபிள்ளைகளையே யாழ் பல்கலைக் கழகம் உற்பத்தி செய்து வருகிறது. யாழ் பல்கலைக்கழகம் வருடாந்தம் 240 மில்லியன் ரூபாய்களைச் செலவு செய்து சமூக முன்னேற்றத்திற்கு எது விதத்திலும் பங்களிப்புச் செய்யாத ஒரு கிளிப்பிள்ளைக் கூட்டத்தை உருவாக்குகிறது என்பதே உணர்மையான நிலைப்பாடு
சாந்தண் எழுத்தாளர் -
இந்தத் தீவையே ரணகளமாக்கி விட்டிருப்பதில் இலங்கையின் கல்விக் கொள்கைக்கும் பெரும் பங்குணர்டு அரசியலையே
சி. உதயகுமார் பொறியியலாளர்
சமூக ஆய்வாளர் -
இராமநாதன் என்ற ஒரு தனிநபர் கொடுத்த காணியில் தான் இன்று
முன் னிலைப்படுத்த முயன்ற இக் கொள்கை சமூகத்திற்கும் கல்விக்கும் ஏன் அறிவுக்கும் கல்விக்கும் கூட சம்பந்தமில்லாமலாக்கி விட்டமை ஆச்சரியமன்று இன்னமும் காலனித்துவ மனப்பாங்கையே அடிமனதிற்கொணர்டு பன்னாட்டுத்
சாத்தியமே. எனி மேலெழ வேண 5ւ 60) ԼD եւ Լճ եւս ի கழகத்துக் குண எத்தனையோ ே பயனாய வரா மாமணி அது ஆணர்டுகள் இ என்று திருப்திப்ப LIGO 360 60 J. வெறுமனே பட்ட செய்யும் தொழிற் 25 ஆண டு க சொல்ல வைக்கு உருவாக கினே எணர்ணினால் ஏம மாற வேண்டும் பாடற்ற சிந்தை நெறிகள் பற்றி கொள்வதை வி தேவை கருதி
உயர் கல்வித் பிரக ஞையைக முயல்வது, ! சுவர்களுக்கப் வசதிகளை முன் சாதனைகளே
வெறும் பு என்றதற்கப்பாலு மக்களையும் ெ மையும் படுத்த அதற்குண்டு சீர யாழி சமூகத சொத்தாயும் ! கொள்வது அவ வாய்ந்த ஒரு வழி சாத்தியமே. பெயர் குறிப்பிட
 
 
 
 
 
 
 
 

BoTeisesso
க்கமும் பயன்தராது
னங்களுக்கும் ருக்கும் மூளை செய்வதையே ர்டது அது சமூக உணர்வு வற்றை மழுங்னபது வெறும் திட்டத்திற்கு வக்கில்லாததாய் துரதிருவுர்டமே. பட்டம் பதவி
ாது. ரு சூழ்நிலையில் வீனங்கள் இங்கு சூழல்களாலும் கேயுரிய வரட்டுக் பாண்மைகளாலும்
பெற்றிருத்தல்
GLITEMO
புத்திஜீவி
யாழ் பல்கலைக்கழகம் என்பது 52CU, High level Tutory. Laja G0605கழகம் தொடங்கிய போது இருந்த விக்க பின்னர் பேணப்படவில்லை. தேய பிறை நிலைதான யாழ பல்கலைக்கழகம் டாக்டர் குணானந் தனுக்கு பேராசிரியர் பதவி கொடுக்கவில்லை இதனால் அவர் வெளியேறினார். அதே போல முகாமைத்துவத்துறை விரிவுரை யாளரான ஜெயராமனுக்கும் உரிய இடம் கொடுக்கப்படவில்லை. அதனால் அவரும் அவுஸ்திரேலியா சென்று விட்டார். ஜெயராமன் இருந்திருந்தால் முகாமைத்துவ கல்வி நெறியை ஆங்கிலத்திலும் நடத்தியிருப்பார்
பல்கலைக்கழகம் ஆரம்பிக்
றும் இவற்றை மீறி | lգա (35606ւյսված ழ பல கலைக் - டு எத்தனை பாராட்டங்களின் து போல வந்த இருபத்தைந்து ந்ததே சாதனை ட்டு விட முடியாது. கழக மென பது ாரிகளை உற்பத்தி ாலையன்று இந்த லத்தில் பெயர் எவரை, எதனை | ம எனபதை ாற்றமே இந்நிலை முகப் பொருத்தப்TJ567i, LITLEJ567i, பிகு பணர்ணிக் டுத்து காலத்தின் செயற்படுவது
கலாசாரம் பற்றிய
கட்டியெழுப்ப ல கலைக கழகச் ாலும் கல வி னடுப்பது இவை
ல கலைக் கழகம் இம்மணர்ணையும் ம்மையும் செழுவணர்டிய கடமை ந்து கொண்டுள்ள னர் பலமாயும் ர்னை மாற்றிக பம் செயலூக்கம்
டத்தலின் கீழ் இது
விரும்பாத ஒரு
கப்பட்ட போது பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவர்களுக்கு ஒரு Vision இருந்தது. பின் வந்தோர் அதை வளர்க்கத் தவறி விட்டனர். பல கலைக்கழகத்திற்கு உள்ளே இருக்க வேணர்டிய பலர் வெளியே இருக்கிறார்கள் வெளியே இருக்க வேணர்டியவர்கள் உள்ளே இருக்கிறார்கள் பொறியியல் பீடம் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அனுமதி
மேயில்லை. இந்திய இராணுவ காலம் போன்று பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து 25 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது அது தான் சாதனை
பேராசிரியர் இரா. சிவச்சந்திரனி. புவியியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்
பல கலைக்கழகத்தினர் பணி இரண்டு விதமானது ஒன்று கற்றல் மற்றையது கற்பித்தல் கற்றலால்தான் ஆய்வுப்பணி மேலோங்குகிறது. எமது பல்கலைக்கழக மகுட வாசகம் மெய்ப்பொருள் காணபது அறிவு" என்பது பல்கலைக்கழக ஆசிரியர் பரந்த அறிவுள்ளவராக இருக்க வேணடும் கடந்த 25 ஆண்டுகளில் யாழி பல்கலைக்கழகம் பல்துறை விற்பன்னர்கள் பலரை உருவாக்கியுள்ளது. ஆரம்பத்தில் புலமை வாய்ந்த பலர் யாழி பல்கலைக்கழகத்தில் இருந்தனர் நாட்டின்
LിT്കിബ കTTഞrഥTB. L ബf வெளியேறி விட்டனர். 1995ம் ஆணர்டிற்குப் பின்னர் பெளதிக ரீதியான இழப்பும் பெருமளவு ஏற்பட்டுள்ளது. அரசாங்கமும் பெரிதாக உதவி வழங்குவதில்லை. யாழ்ப்பாணம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது எனபதைக் காட்டுவதற்காக பெயரளவில் தான் உதவிகளை வழங்குகிறது.
கற்றல் கற்பித்தல் இரணடும்
ஒன்றாக இணைந்த ஆசிரிய வளம் />
இருந்தால் தானி மாணவர் வளமாயிருக்க முடியும் பலர் இங்கு மேற்கொள்ளப்படும் ஆயவுகள் தரமில்லையெனக் கூறுகின்றனர். ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது ஏனைய பல்கலைக் கழகங்களில் காணப்படும் வாய்ப்பு கள் வசதிகள் எமக்கு இல்லை. இது ஆய்வுப் பணியை குறைக்கிறது. சர்வதேச மட்டததில இல்லா விட்டாலும் பிரதேச மட்டத்தில் நாம் பல ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளோம் வசதிகளுக்காக ஏங்கவில்லை முன்னாள் துணைவேந்தர் துரைராஜா கடல்வளம் புவியியல் போன்றவற்றில பல ஆய்வுகளை மேற்கொணர்டார்.
நாங்கள், மாணவர்கள் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது() மாணவர்களுக்கு பிரதேசம் பற்றிய தலைப்புகளையே ஆய்வுக்கு வழங்குகிறோம் விவசாயம் கைத்தொழில், உல்லாசப் பிரயாண வளம் போன்ற பல விடயங்களில் ஏற்கனவே ஆய்வுகள் செய்யப் பட்டுள்ளன. ஆனால் இந்த ஆய்வு கள் பிரசுரமாகவில்லை யாராவது தனியார் நிறுவனங்கள் விரும்பினால்
25 ஆண்டுகள் வாழ்ந்ததே சாதனை
வழங்கியிருந்தும் இது வரை பொறியியல் பீடம் ஆரம்பிப்பதற்கான எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்ட பீடம் உருவாக்குகிறார்கள் இப்போது கறுப்புச் சட்டைக்காரர்களா நமது நாட்டுக்கு உடனடித் தேவை.
பல கலைக்கழக பீடங்கள் இரண டாகப் பிரிந்துள்ளன. துணைவேந்தர் தனக்குச் சார்பாக கையை உயர்த்தக் கூடியவர்களுக்கு மட்டும் பட்டம் பதவிகளை வழங்கி வருகிறார். கிராம சபைத் தேர்தல் மாதிரி மருத்துவபீடம் மட்டும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. டாக்டர் சிவகுரியா, டாக்டர் தயா சோமசுந்தரம் போன்றோர் அங்கு கடமையாற்றுகின்றனர். சுருக்கமாகச் போனாலி யாழி பல்கலைக்கழகம் வெள்ளி விழாக் கொண டாடுவதற்கு 61 5/6)|-
(2) er ITaj My Lj
இவற்றைப் பிரசுரிக்கலாம். கல்வி சார்துணைச் சாதனங்கள் கட்புல செவிப்புல சாதனங்களும் எம்மிடம் குறைவாகவே காணப்படுகிறது. கடந்த 7 வருட காலத்தில் பல்கலைக்கழகம் சமூகத்துடன் இணைய வேணடுமென்பதில் யாழி பல - கலைக்கழகம் ஏனைய பல்கலைக் கழகங்களை விட மேலோங்கி நிற்கிறது. தொழிலாளர் கற்கை நெறி புறநிலைப் படிப்புகள் என்பவற்றின் மூலம் பாமரர்களும் பல்கலைக்கழகக் கலவியைப் பெறும் வாய்ப்புக் கிட்டுகிறது. இது பெரிய சாதனை என்று நான் சொல்ல வரவில்லை. பொதுவாகப் பார்க்கும் போது பல வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகம் குறைந்த வளங்களுடன் நிறைந்த சேவையாற்றி வருகிறது என்றே சொல்ல வேணடும்.

Page 13
ஈழத்து முளப்லிம் தமிழ் எழுத்தாளர்களுள், கவிதை விமர்சனம், சிறுகதை ஆகிய பல்துறைகளிலும் தன் திறமையைப் பதிய வைத்துள்ள முதிர்ந்த எழுத்தாளர் ஏ. இக்பால் என்றால் மிகையாகாது அவர் அணிமையில் வெளியிட்ட கவிதைத் தொகுதி புதுமை என்ற தலைப்புடையது. இந்தக் கவிதைத் தொகுதியின் வித்தியாசமான இன்னொரு அம்சம் தமிழில் எழுதப்பட்ட இந்தக் கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் இந்தத் தொகுதியில் இணைத்து வெளியிட்டுள்ளமையே. ஒவ்வொரு தமிழ்க் கவிதையின் அருகிலேயே அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெறச் செயயப்பட்டுள்ளது. புதுமை என்ற கவிதைத் தொகுப்பின் தலைப்புThe New என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
புதுமை என்று ஆசி ரியரால் எழுதப்பட கவிதை, தொகுப்பினர் மு ன னட டையிலும பொருளடக்கத்தினுள் சேர்க்கப்படாது முகப்புப் பகுதியிலும் வெளியிடப்பட்டுள்ளது. இக்பால் அவர்களால் எழுதப்பட்ட இந்தக் கவிதை தமிழ் நாட்டில் வெளிவந்த நடை" என்ற காலாண்டுச் சஞசிகையில் 1969ல் வெளியிடப்பட்டுள்ள தென்பதை ஆசிரியரின்
வரும்
தொடர்ந்தால் புதுமையில்லை எதற்கும் அழிவேயற்றுத்தூர்ந்து போனால் புதுமையில்லை " என்னும் வரிகள் எனது கூற்றுக்கு உதாரணம் இன்னும் "வாழ்வில் காணும்" கவிதையில் வரும்
"ஞானத்தின் ரிஷிமூலம்
(3 отбитраіхя) நான் யார்? எங்கிருக்கின்றேன்? வினாக்களே விஞ்ஞானம் ?"
எனினும் வரிகள் மற்றொரு உதாரணம் இவ்வாறே பாம்பாட்டி'
திறப்புரை மூலம் அறிகின்றோம். மேலும் இக்கவிதை வல்லிக்கணிணன் எழுதிய புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலிலும் சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளதோடு இந்தக் கவிதையைப் படித்த காலஞ்சென்ற கவிஞர் தருமு சிவராமு இதை ஆங்கிலத்தில் "The New" என்ற தலைப்பிட்டு மொழிபெயர்த்து ஆசிரியருக்கு அனுப்பியுள்ளார். அத்தனை பெருமை இந்தக் கவிதைக்கு உணர்டு அத்தோடு இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும் புதுமை தொகுப்பில் இடம்பெறும் ஆங்கில மொழிபெயர்ப்புகளைச் செய்தவர் எம் எளப் ஜாபி ஆவார். ஆனால், புதுமை என்ற கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பாக இடம்பெறும் "The New" என்ற பெயர் தருமு சிவராமுவின் மொழிபெயர்ப்பிலிருந்தே பெறப்படுகின்றது.
ஆங்கில மொழிபெயர்ப்போடு தமிழ்க் கவிதைகளைத் தருவது ஒரு புதுமையான முயற்சியே மேற்குலகில் இவ்வாறு மூலமும் மொழிபெயர்ப்பும் சேர்த்து வெளியிடப்பட்ட தொகுதிகள் உள்ளன. இதன் மூலம் தமிழ் இலக்கிய ஆற்றல் வேற்று மொழிபேசுவோரையும் சென்றடைய வாய்ப்பு ஏற்படுகிறது.
2
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் வாழ்வின் ஆத்மா எண்ணமே வாழ்வு வாழ்வில் காணும்' பாம்பாட்டி தியாகிகள் சமபாடு சாவின் பலன் பொருள் முதல் வாதம்' ஆகிய கவிதைகள் ஆசிரியரின் கவிதை ஓட்டத்தின் வித்தியாசமானதன்மையைக் காட்டுவனவாய் உள்ளன. அந்த வித்தி யாசமான தன்மை, இவர் தனது கவிதைகளில் புகுத்தும் தத்துவவிசாரத்தால் ஏற்படுவதாகவே நான் கருதுகின்றேன் றுமி, ஜிப்ரான் போன்ற சூபிஸத் தத்துவ நோக்குடைய கவிஞர்களின் ஆற்றல் கவிஞர் இக்பாலிடமும் தெறித்துச் செல்வதைக் காண்கின்றேன் தருமு சிவராமு அழகாக மொழிபெயர்த்துள்ள புதுமை என்ற முகப்புக் கவிதையே எனது நோக்கிற்கு வலிவு கூட்டும். அந்தக் கவிதையில்
தியாகிகள்' கவிதைகளிலும் இன்னும் ஏனைய எல்லாக் கவிதைகளிலும் இந்தத் தன்மை தலைகாட்டுவதைக் காணலாம்.
"FILOLIIT (6)'' - 2,557 ULI
இன்னொரு முக்கிய அம்சம் இந்தக் கவிதைகளின் மொழிபெயர்ப்புப் பற்றி யதாகும் மொழிபெயர்ப்பு சிலவேளைகளில் மூலக் கவிதைகளில் இருந்து விலகிப் போய் தழுவல் நிலைக்குள் விழுவனவாகவும் தெரிகின்றன.
உதாரணமாக சீ இவர் மனிதர்' என்ற மூலக்கவிதையின் ஆரம்ப வரிகளில் காணப்படும் இருண்மையானநடையின் தெளிவாக "An Adamson Son" என்ற மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. இதே வேளை சமபாடு' என்ற கவிதை மொழிபெயர்ப்பென்று இல்லாமல் தழுவல் போலவே காணப்படுகிறது.
"எங்களுக்கு நன்மை தரும் என்று
தான் உங்களுக்குத் தீமை செய்தோம்" என்ற გლეჩენგეi
"TO TURN THE SCALE IN OUR FAVOUR WE PUSHED YOU INDEEP WATER என்று மொழிபெயர்க்கப்பட்ட வரிகள் மூலத்தை விட கவித்துவமுடையனவாகத் தெரிகின்றன. காரணம் இது மொழிபெயர்ப்பிலிருந்து விலகிய நிலையில் இருப்பதனாலேயே ஆனால்
இந்தக் கவிதையின் முடிவு மூலத்தில்
நப்பாசை சாகும் போது இருவரும் சாவோம்"
என்று வருகிறது. ஆனால், இந்தக் கருத்து மொழிபெயர்ப்பில்"LETUSDE TOGETHER, AHOPE FONDLY CHERISHAS ATOKENOF LOVE". GTG.D. (3)LL) பெறும்போது வேறாகவே தெரிகின்றது. ஆயினும், இவை யாவற்றையும் மீறி மூலமும், மொழிபெயர்ப்பும் ஒன்றுக்கொன்று ஏதோவிதத்தில் ஈடுசெய்வனவாய் உள்ளன. இவ்வாறு மேலும் பல கவிதை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் தமிழ் கூறும் நல்லுலகு உலகெங்கும் விரியும்
- மு. பொ -
"எதற்கும் ஆதியொன்றிருந்து
ma
மேர்ஜ் இன
நீதிக்கும் சம இயக்கம்) அமை முதன் முதல் 19 ஆணர்டில் தான் னேர் பம்பலப் LIÉ EGOÍ GO FILLI Í LID விழாவொன்று இ களியாட்ட நிகழ் இருந்தது. கலாச சமாதானத்தை ஏ
լից լյal)լD from an g நான் அவ்விழாவி கொனர்டேனர்.
அன்று நாம் ! வில்லை. இன்று அடிப்படைவாதி களும் இருக்க அவதானித்த வ அரசியல் பொருள செயற்பாடுகளில் சமாதானத்திற்காக ஒரு நடவடிக்கை காணப்பட்டது.
இதன் கருத்து வெவ வேறு தள பட்டதாயினும் அதன் ஒரு பகுதி @L°
இன்று இனப்பி மொத்தப் பிரச்சி விட்டுள்ளது. இன தான் எணர்ணும் விடயத்தினர் அடி சமூக நிதியை க செயற்படும் அனை திட்டங்களும் தி டுள்ளன. அரசியல கலாசாரம், குழல் ஆகிய எந்த விட கதைக்கும் சந்தர் அவை அனைத்தி செல்லும் பிரதான பிரச்சினை இவற் கொள்கின்றது. த குரலை பிரதிநிதித புலிகளா இல்லைய தெற்கில் உள்ள நா. எனினும், 20 வரு டைந்த மேர்ஜி அ பிரச்சினைக்கான னிக்கும் உரிமை த ஏற்றுக் கொள்கின்
இதனால் சிங்க மையோர் மத்தியி அமைப்பாக மேர்ஐ காலத்தில் அவதாக யதும், இன்று அதி செலுத்த வேண தென்னிலங்கை ம கருத்தியலொன்ை புவது தொடர்பாக அதிகாரத்தை பர சிறுபான்மையின
 
 
 
 

ქმჯ2%ზ Ib6) 1. aes. — La G)&#. O8, 1eee
Sudas
இனங்களுக்கிடையே
FÉ
திக்கும் சமாதானத்துக்குமான
20 ஆண்டுகள் நிறைவு
.ண் س
பொருளாதார அதிகாரத்தைப் களுக்குள் தலையிட்டு அழுத்தம் ாங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளல ஏற்றுக் கொடுக்கும் தீர்மானகரமான பாத்தி
தானத்துக்குமான ப்புப் பற்றி நான் 79 அல்லது 80ம் கவனம் செலுத்திட்ெடி திருக்குடும்டத்தில் கலாசார டம்பெற்றது. அது p வை ஒத்ததாக Tரம் இந்நாட்டில் ற்படுத்தக் கூடிய
கொள்ளக் கூடியவாறான கருத்தியலை கட்டியெழுப்புவது தொடர்பாகவாகும் மேர்ஜி அமைப்பினர் முன்னால் உள்ள பாரிய சவாலும் இதுவே இந்நடவடிக்கையை மறுபுறம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர் விரோதத் தன்மையை எதிர்த்தே மேற்கொள்ள வேண்டும்
"புலிகளுடன் கொடுக்கல
ரம் மேர்ஜினால் மேற்கொள்ளப்பட்டது. சட்டக்கல்விக்கும் உதவிக்குமான பிரிவு இதுவரை 42 பாடசாலைகளில் மனித உரிமைகள் வலயங்களை ஸ்தாபித்துள்ளது. மனித உரிமைகள் வினாவிடைப்போட்டி நிகழ்ச்சி 5 IT
சிறுவர்களுக்கிடையில மனித உரிமைகள் மற்றும் மனித கெளரவம் தொடர்பான அறிவூட்டலை மேற்
னி என்பதனை ல் தான் உணர்ந்து
புத்தத்தை உணர
ĜILJIT 675 3#), IEJ 32,677 அரசியல் சக்திவில்லை. நான கையில சமூக ITST) - 560 ITFTU இனங்களிடையே வேலை செய்தல் கயாக மட்டுமே
மேர்ஜி அமைப்பு விகளில் செயற்இனப்பிரச்சினை பாகும் என்பதா
ரச்சினை நாட்டின் னையாக மாறிபப்பிரச்சினையில் நீர்வு எது என்ற | Liao L. Gay (EL ருத்திற்கொணர்டு வரின் வேலைத்'ர்மானிக்கப்பட - மைப்பு தேர்தல், சட்டத் திருத்தம் பத்தைப் பற்றிக் ப்பத்திலும் கூட ன் மீதும் ஒடிச் இயல்பாக இனப்றுடன் தொடர்பு தமிழ் மக்களின் துவம் செய்வது ா என்பது பற்றி விவாதிக்கலாம். ட பூர்த்தியையமைப்பு இனப்நீர்வினை தீர்மாமிழருக்குரித்தென துெ
ள பெரும்பான்ல் தொழிற்படும் அமைப்பு கடந்த ாத்தை செலுத்திக அவதானத்தை டி இருப்பதும் க்கள் மத்தியில் p եւ գԹացքւմவாகும். அதாவது வலாக்குவதும், நடன அரசியல்
வாங்கல் வேணர்டாம்", "யுத்தத்தின் மூலம் பிரச்சினையைத் தீருங்கள்" என கோஷமிடும் பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம அமைப்புகளுக்கு எதிராக "புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த
போனற
வேணடும்", "அதிகாரத்தைப் பரவலாக்க வேணடும்", "அரசியல் தீர்வினை வழங்க வேணடும்" போன்ற யோசனைகளை முன்வைக்க வேணர்டிய நிலைமை அமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.
சிங்கள தமிழ், முளப்லிம் இன மக்களின் ஒற்றுமையினால் நாடு முழுவதும் ஒரே முறையில் தீர்க்கக்கூடிய பிரச்சினையாக ஆரம்பத்தில் மேர்ஜி அமைப்பு இனப் பிரச்சினையை விளங்கிக்கொணடிருந்தது. ஆனால், இன்று அது ஒரே சமன்பாட்டின் கீழ் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொணர்டுள்ளது. வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினையை விட முற்றிலும் வேறுபட்ட முறையில் வன்னி பிரதேச பிரச்சினையில் தலையிட வேணடும். யாழ்ப்பாணத்திலிருந்து வந்த முஸ்லிம மக்களின் பிரச்சினையை வேறு முறையில் கலந்துரையாட வேணடும் மலையக மக்களின் பிரச்சினைகளை வேறு முறையில் கலந்துரையாட வேணடும்
பிரச்சார இயக்கம் ஆர்ப் - பாட்டம் கூட்டம் கலந்துரையாடல் வெளியீடு, துணர்டுப் பிரசுரங்கள் போன்ற பல வேறு முறையில் மேறி கூறப்பட்ட கருத்தியலை கட்டியெழுப்பும் முகமாக மேர்ஐ அமைப்பு சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடியவாறான வேலைத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக "யுக்திய" மற்றும் "சரிநிகர்" ஆகிய சிங்கள தமிழ்ப் பத்திரிகைகள் இரணர்டும் இந்நாட்டில் தீர்மானம் எடுக்கும் மற்றும் அழுத்தம் கொடுக்கக்கூடிய சிங்கள - தமிழ் பகுதியினர் மத்தியில் கருத்துருவாக்கத்திற்கு விசேடமான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. இவற்றைத் தவிர, சுதந்திர தொடர்பூடக இயக்கம், சுதந்திர மற்றும் நீதியான தேர்தல் இயக்கம் வர்ைமுறைக் கெதிரான கூட்டிணைவு, எல்லைக்கிராம குழு போன்ற இயக்கங்
கொள்ளும் பாரிய முயற்சியைக் கொண்டுள்ளது.
மேர்ஐ தலையீட்டினால் அனைத்து இனப் பிரிவினரினர் 2 †)<0)LD 560 GTL) பாதுகாக்கும் யாப்பின வரைவுப் பிரதியானது பொ.ஐ.மு. அரசாங்கம் யாப்பு வரைவுப் பிரதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டது எம மால தயாரிக்கப்பட்ட யாப்பின் பிரிவுகளைக் கொணர்டு தயாரிக்கப்பட்ட பொ.ஐ.மு வரைவுப் பிரதியை அரசாங்கம் செயற்படுத்தாவிட்டாலும் இதன் மூலம் எமது போராட்டங்கள், சமூக அரசியல் துறைகளுக்கு பரவியுள்ளது எனத் தெரியவருகின்றது. குறிப்பாக பொஐ.மு. நிகழ்ச்சி நிரலில் எமது சிறந்த விடயங்கள் அவர்களுக்கு தேவையான விதத்தில் பயனர்படுத்தப்பட்டுள்ளன. மேர்ஜி அமைப்பும், பொஜமுவை ஆட்சிபீடமேற்ற முக்கியமான பாத்திரத்தை வகித்தது என்பதை ஏற்றுக் கொள்ள வேண டியுள்ளது. அதேபோல அதிகாரத்திற்கு வரும் அரசாங்கங்கள் செயற்படும் முறை தொடர்பான சிறந்த பாடமொன்றை கற்றுக கொள்ளவும் எம்மால் இப்பொழுது முடிந்துள்ளது. இதனால் தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொணர்டு செயற்படுவது தொடர்பாக எணர்ண வேண்டிய தேவை மேர்ஜ் அமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.
சமாதானத்திற்காகச் செயற்படும் எவருடனும் செயற்பாடுகளில் ஒன்றிணைந்தாலும், எமது அடை யாளம் மற்றும் அவர்களின் அடையாளம் என்பவற்றினர் எல்லையை நாம் გ) გეirm;} ჟწlჟ; வேணர்டியுள்ளது.
அடிக்கடி மாற்றத்தைக் காணும் இனப்பிரச்சினையின் இயல்பின்படி மேர்ஜி அமைப்பும் அதற்கு ஏற்ற வகையில் செயற்பட்டமையை ஏற்றுக் கொள்ள வேணடும் நடைபெறும் விடயங்களுக்கு விளக்கமளிப் புகளையல்ல நாம் செயய வேண்டியது உணர்மையான தேவைகளை விளங்கிக் கொண டு எமது யோசனைகளை முன்வைத்து அதற்கேற்ற வகையில் அழுத்தம் கொடுத் தலையே செய்ய வேண்டியுள்ளது.
G)g, Tai CIT

Page 14
LգG)Ց.
14 maj 2s.
Ο Β. Ι. Θ9 Θ მქმჯ275%
கடல் வெள்ளைக் கரை போட்ட நீலச்சாரி உடுத்த எண் தாய் கடல் ஆத்திரக்காரனுக்கும், அவசரக்காரனுக்கும், பெருமைபிடித்தவனுக்கும் ஒன்றும் கொடுத்ததில்லை. கொடுத்ததெல்லாம் என்னவோ குறைவு தான். கடல் பொறுமைக்காரனுக்குத் தான் கிள்ளிக் கேட்க அள்ளிக் கொடுத்தது. கடல் என்பது நீலம் நீலம் பொறுமையின் சின்னம் ஏன் எனக்கும் கடல் அள்ளித் தான் கொடுத்துக் கொணடிருக்கின்றது. உள்ளே போனால் பணம் வெளியே வந்தால் பிணம் இதுதான் எனக்கு கடல் சொன்ன மந்திரம் இந்தக் கடலில் தான் என்னையும் இன்னொருவனையும் 'ஒசன்பேட் சுமந்து கொண்டு ஆடி ஆடி சென்று கொணர்டிருக்கின்றது.
இன்னும் ஐநூறு மீற்றர் போனதும், படகு நிறுத்தப்படும் வயிற்றில் 16 இறாத்தல் இரும்பும் முதுகில் இரு சிலிணர்டர்களும் கட்டப்படும் கண்ணுக்கு கவரும் காலுக்கு துடுப்பும், கத்தியும், பிளப்டலும் இடுப்பிலுள்ள சிறு வளையத்திற்கூடாக நைலோனி கயிறும் மாட்டப்பட்டு முதுக்குப்பக்கமாக நீருக்குள் விழுந்து மூச்சை அடக்கி கடலடிக்குப் போய் கூடக்கொணர்டு போகும் உரப்பைக்குள் கடல் அட்டையை நிரப்பிக் கட்டினால் கை தானாக மேலே வரும் அதை படகிலிருப்பவன் சேகரித்து படகுக்குள் போடுவான் ஏதாவது ஆபத்து என்றால் இடுப்பு வளையத்திலுள்ள கயிற்றை நான்கு ஐந்து தடவை விரைவாக அசைக்க படகிலிருப்பவன் ஆபத்தென்று உணர்ந்து கயிற்றை வேகமாக மேலே தூக்கி என்னை ஆபத்திலிருந்து மீட்பான், கறுப்பு அட்டையை படகுச் சொந்தக்கார முதலாளிக்கு ஒரு விலைக்கு விற்க, அவன் அதனுடன் இருபது, முப்பது ரூபாய் வைத்து வேறு வியாபாரிகளுக்கு விற்பான். வெள்ளை அட்டை என்றால், எங்களுக்குச் சந்தோசம் நூற்றுக்கணக்கில் விலை போகும். எப்படியோ கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் மாதம் பதினைந்தாயிரத்திற்கு மேல் மிஞ்சும் உள்ளே போனால் பணம் வெளியே வந்தால் பிணம் என்பது உணர்மை தான். கடல் என்னும் வள்ளல்கார அம்மா பொறுமைக்காரர்களுக்கும் வீரர்களுக்கும் தான் அள்ளிக் கொடுப்பது வழக்கம் கடல் அன்னை வீரத்தின் உறைவிடம் எவ்வளவோ வீரக் கதைகளை தன் நெஞ்சினிலே புதைத்து வைத்திருக்கிறாள்
அவள்
இப்போது 'ஒசன்பேட் குறித்த இடத்தை அடைந்து விட்டது எனது பத்தாவது வயதில் பராக்கிரம சமுத்திரத்தின் வலது கரையின் நீர்ப் பெருக்கம் அணைக்கட்டில் உயரத்தில் நான் புதினம் பார்த்துக் கொணர்டிருந்த போது பக்கத்துக் கடையில் வேலை செய்யும் காமினி என்னை நீருக்குள் தள்ளி விட்டான் நீருக்குள் போன நான் மேலுக்கு வராதபோது தான் எனக்கு நீச்சல் தெரியாது என்பதைத் தெரிந்து, பாய்ந்து என்னை மீட்டு அன்றிலிருந்து நீச்சல் ஆசானானான். பின்பக்கம் முன்பக்கம், நீந்துவது சுழியோடுவது, நீருக்குள் எறிகிற கற்களைப் பொறுக்கி வருவது என்று நிறையவற்றைக் கற்றுத் தந்தான். பதினெட்டு வயதில் ஊர் திரும்பிய போது என் அட்டை பிடிக்கும் நண்பனொருவன் இடுப்பில் இரும்பைக் கட்டி கடலுக்குள் கொண்டு போனான். எனது கடற்தாயின் அழகைக் கண்டு வியந்து போனேன். அவன் எனக்கு நிறைய நுட்பங்களைக் கற்றுத் தந்தான் முதல் நாளே நான் எனது முகத்தையும், கண்ணாடியையும் தாக்க வந்த சுறாவை பிளப்டலால் சுட்டுக் கொன்றேன். தாயின் சேலையில் சிவப்புக்
கறை.
அப்போது தான் இந்தத் தொழில் எவ்வளவு அபாயம் என்பது புரிந்தது. அமிழ்வதும், மேலே வருவதும், உடனே செய்ய முடியாது. ஒவ்வொரு குறிப்பிட்ட ஆழத்திலும் குறிப்பிட்ட நேரத்தைக் கடத்திவிட்டுத் தான் மேலேயோ அல்லது கீழேயோ வரலாம். இப்படித்தான் புறாமலைக்கு அருகில் அட்டை பிடித்துக்கொண்டிருந்த மன்னார் சகோதரர்களுக்கு பென்ட் (நைட்ரஜன் நார்க்கோசிளப்) வந்து கை கால் மடக்க முடியாமல் நீருக்குள்ளே இறந்து போனார்கள் அவர்களின் οι ανευ நீரோட்டம் அடித்துச் சென்று விட்டது. ஒரு முறை கல்முனைப் பகுதியைச் சேர்ந்த இருவர் கூட அதே பகுதியில் சிலிணர்டர் அடைபட்டு செத்துப் போனார்கள்
அவர்களின் உடலுக்கும் இதுதான் நடந்தது.
ஒசன்பேட்டிலிருந்து நங்கூரத்தை எறிந்துவிட்டு கடலைப் பார்க்கிறேன். கடல் அமைதியாகவிருந்தது. இந்தப் பெணதானா சீறி எழுந்து உயிர்களைத் துவம்சம் செய்கிறாள். நம்பமுடியவில்லை. அமைதியில் தான் ஆழமும் இருக்கின்றது.
-9|ւմՄԱմ(ԼՔԼD இருக்கின்றது.
LIL-ĠUjiġifieħ, L - 62(D) L Jiji, Ló இழுபடுவது மாதிரி எனக்குத் தோன்றுகிறது. இது நீரோட்டத்தினாலோ, அல்லது பிரமையினாலோ
Tatar (a) IT, ஆனால், கடல் அன்னைக்கு வீரனைத்தான்
பிடிக்கும். ஆனால், என் மனைவிக்கோ
இந்தத் தொழில் பிடிக்கவில்லை என் எட்டு வயது மகளுக்கும் என் ஆறு மாத ஆண் பிள்ளைக்கும் நினைவு தெரிந்திருந்தால் பிடித்திருக்காமல் தான் இருந்திருக்கும்.
காலில் துடுப்பை மாட்டி ஒக்சிசன் சிலிணர்டர் இரணடையும் முதுகுக்குப் பின்னால் மாட்டி முகத்திற்கும், மூக்கிற்கும் கணணாடி மாட்டி விட்டேன். இன்னும் சுவாசக் குழாயை வாய்க்குள் திணிப்பதும், முதுகுப் பக்கமாக கடலில் விழுந்து மூழ்குவதும் தான் பாக்கியிருந்தது. இரவு நடந்ததை நினைத்துக் கொள்கின்றேன். இந்தக் கடலட்டைகளுக்காக கடலில் மூழ்குவதை விட்டு விடுங்கள் என்ற எனது மனைவியின் வழமையான நச்சரிப்பு ஞாபகம் வருகின்றது. பிள்ளைகளை வளர்க்க பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக் கொடுக்க அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுக்கப் பணம் தேவை. இது இந்தத் தொழிலில் தான் கிடைக்கின்றது. இதைவிட்டு உடனே செய்யக்கூடிய வகையில் வேறு தொழிலும் தெரியாது. பிள்ளைகள் வளர்ந்த பின் விட்டு விடுவேன் என்று தான் சொல்லுவது வழக்கம் அவளும் வேணர்டா வெறுப்பாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்றுக் கொள்வாள் கடந்த இரவும் இதுதான் நடந்தது. எனது எட்டு வயது மகள் ஈட்டிலிலே படுத்துக் கிடந்தாளர் எனது ஆறு மாத மகனும் அவளுக்கருகில் துங்கிக்கொணடிருந்தான். அவனின் கழுத்தைப் பார்க்கிறேன். அவனின் கழுத்து வெறுமைபாக இருந்தது. புதிய ஒக்சிசன் சிலிணடர் வாங்க அதை ஈடுவைக்க வேண்டி ஏற்பட்டது. அந்த மாலையை எப்படியோ மீட்டு மீணடும் அவனுக்குப் போட வேணடும் மகளும் அடிக்கடி சிவத்த கலர் சைக்கிள் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கிறாள். அவளுக்கும் எப்படியோ அந்தச் சைக்கிளை வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒசன்பேட் அலையில் ஆட சிந்தனை கலைய வாய்க்குள் குழாயைத் திணித்து கடலில் மூழ்கி விடுகின்றேன்.
கீழே போகின்றேன். GLJIJELJ GLJITA. திடீரென கணப்பொழுதில் நீரின் வெப்பநிலை மாறுகின்றது. ஏதோ விபரீதம் நிகழப்
போகின்றது என்பதை உணருவதற்கிடையில் இன்னும் கீழே எனது சக்திக்கு மீறிச் சென்று விட்டேன். நீரோட்டத்தில் மாட்டிக் கொணர்டதை உணர்கின்றேன். மேலே வர முயற்சி செய்கிறேன். முடியவில்லை. வழமையாக நீரோட்டத்தில் மாட்டிக் கொணர்டால் நீரோட்டத்துடன் சென்று ஒரு நிலையில் நீரோட்டத்தின் வேகம் பூரணமாகக் குறைந்தவுடன் அதிலிருந்து நாம் விடுபட்டுக் கொள்ளலாம் கையைக் காலை ஆட்டாமல் நானும் நீரோட்டத்துடன் செல்கிறேன். நீரோட்டம் என்னை அடித்துக் கொணர்டே செல்கின்றது. மலைகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் நீரோட்டம் மலையில் மோதி நீரோட்டத்தின் வேகம் கூடிக் கொணர்டே இருந்தது. நான் கைகளைத் தலைக்கு முன்னால் நீட்டி மலைகளில்
முட்டாதவாறு என்னைப் பாதுகாக்கின்றேன்.
ஒருவேளை இதுதான் என் கடைசி நேரமோ என்னவோ? எவ்வளவு நேரத்திற்கு இந்த நீரோட்டம் அடித்துச் செல்லும்? எப்போது விடும்? இரண்டு சிலிணர்டர் ஒட்சிசன் முடிந்தால் என் நிலை என்ன? என்றெல்லாம் சிந்திக்கிறேன். ஒரு வேளை என்று நினைக்கின்றேன். மனைவியையும், மகளையும், மகனையும் நினைக்கின்றேன்.
அந்த மகளுக்கு வாங்கித்தருவதாக வாக்களித்திருந்த சைக்கிளினதும், மகனின் ஈடுமிளவேண்டிய தங்கச் சங்கிலியும் ஞாபகம் வருகின்றன என் மனைவிக்கோ நான் வேண்டும். இதற்காகவேனும் நான் உயிர்பிழைக்க வேணடும் வேணடும். கடவுளே என்னை உயிர் தப்ப வை என்று வேணடிக் கொள்கின்றேன். நீரோட்டத்தின் வேகம் குறைவதை உணர்ந்தேன். எனக்கு உள்ளுர சந்தோசம் வருகின்றது. கடவுளே உனக்கு எனது நன்றிகள் நீ பெரியவன். இப்போது நீரோட்டத்தின் வேகம் அதிலிருந்து நான் நீங்கி மேலே வருவதற்குப் பேதுமானளவு குறைந்து விட்டது. இப்போதும் மனைவியும்
மகளும், மகனும் அந்தச் சிவத்த நிற சின்னச் சைக்கிளும், மாலையும் ஞாபகத்திற்கு வருகின்றன. நீர் மட்டத்திற்கு வந்து விட்டேன். மீணடும் இப்போது தான் உயிர் பிறந்தது. ஒக்சிசன் சிலிண்டர்கள் துடுப்பு இரும்பு எல்லாவற்றையும் உடம்பிலிருந்து கழற்றிவிட்டேன்.
மணிக்கட்டைப் பார்க்கின்றேன். இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக இழுத்துச் செல்லப்பட்டிருப்பதை உணர்கிறேன். சூரியனை வைத்துக் கரையைத் தேடுகின்றேன். அலைகள் கரையை மறைக்கின்றன. கரை கறுப்புக் கோடடித்த விளிம்பு மாதிரித் தெரிகின்றது. கரையை நோக்கி நீந்துகின்றேன். ஏற்கெனவே களைத்துப் போயிருந்த எனக்கு களைப்புப் பற்றி பிரக்ஞை கரையைக் கணர்டதால் உணர்வு ரீதியாக அற்றுப்
போயிற்று நீந்துகிறேன் நீந்து கிறேன். கையைத்
ԵIT60)61) ஆட்டி அடித்து நீந்து கிறேன். Τρ60)60To),
ᏞᏝᏪ56iᎢ .
LD560i, 600&###lati, மாலை இவைகளை நினைக்கநினைக்கப் புதுத் தெம்புவர நீந்துகிறேன். இப்போது நீந்த வலது காலை எடுக்கின்றேன். காலை நிமிர்த்தவே முடியவில்லை. தசை பிடித்துக் கொணர்டதை உணர்கின்றேன். பெரியதசைநார்கள் சின்னத் தசைநார்களுக்குள் வழுக்க முடியாமல் பொறுத்துக் கொள்வதால் தான் தசைப்பிடிப்பு வருவது வழக்கம் நிலத்திலே தசைப்பிடிப்பு வந்தால் ஓய்வெடுத்துக் கொணர்டு காலை அழுத்திவிடுவதால் தசைபிடிப்பிலிருந்து தப்பலாம். ஆனால், நீரில் அப்படிச் செய்ய முடியாது. கால் இயங்காமல் விட்டால் மூழ்கி இறப்பது திணர்ணம் பல்லைக் கடித்து அலறிக் கொண்டு அப்படி அலறுகையில் வாய்க்குள் கடல் நீர் போகிறது. காலை நிமிர்த்துகின்றேன். கத்தியால் அரியும் வேதனையுடன் கால் பழைய நிலைக்கு வருகின்றது. உணர்மையாக இந்தக் காலுக்குள் நிறையத் தசைகள் பிய்த்திருக்கும். இவை மீளப்பெற இரண்டு வாரத்திற்கு மேல் எடுக்கும். அதுவரை வேதனை தான். இப்போது கரையைப் பாக்கிறேன். கரை தெளிவாகத் தெரிகின்றது. கரை என்னிலிருந்து எப்படியும் ஒரு மைல் இருக்கும் போல் இருக்கின்றது. கரையை இடமிருந்து வலமாக நோக்குகின்றேன்.

Page 15
个
சின்னச் சின்னதாக மரங்கள் அவை பனை மரங்களாகத்தான் இருக்க வேண்டும். அதற்குச் சற்று அப்பால் வெள்ளையாய் அந்தக் கட்டிடம் தெரிகின்றது. அது நிச்சயமாக அந்த ஜெர்மன்காரன் வருசத்தில் ஒரு தடவை வந்து தங்குவதற்காகக் கட்டிய ஜென்னா ஹோட்டல் இப்போது எந்தப் பகுதிக்கு என்னை நீரோட்டம் இழுத்து வந்திருக்கின்றது என்பதை உணர்கின்றேன். கரைக்கு இன்னும் அறுநூறு மீற்றர் தான் இருக்கும் போல உற்சாகத்துடன் மனைவிக்காக மகளுக்காக, மகனுக்காக சைக்கிளுக்காக மாலைக்காக நீந்திக் கரையை அடைகிறேன். மிகவும் களைத்து மயங்கிய நிலை அலை அடித்து மீணடும் கடலுக்குள் போகாதிருக்க கொஞ்சம் மணலுக்குள் ஏற வேண்டும். அதற்குக் கூட உடம்பில் பலமில்லை. உடம்பு இயங்க மறுக்கிறது. மனம் மட்டும் இயங்கிக் கொணர்டிருக்கிறது. மணலுக்குள் ஏறித் தலையைத் தூக்கிப் பார்க்கிறேன். முள்ளுக் கம்பி வேலிகளும் மணல் மூடைகளும் கொஞ்ச தூரத்தில் தெரிகின்றன. இந்தக் கடற்கரை போகரை என்பதை உணர்கையில் மயங்கிப்
போகிறேன்.
சூரியனின் கதிர்பட்டு கணிவிழித்துப் பார்க்கிறேன். உச்சிவெயில். அந்த இராணுவ முகாம் தெரிகின்றது. இதே சூரியனின் கதிர் தான் அந்த இராணுவ முகாமை முட்கம்பி வேலிகளுக்கூடாக ஊடறுத்து, ஜன்னலுக்கூடாக சென்று கட்டிலிலே படுத்துக் கிடந்த ராஜபக்ச வினதும், பாயிலே படுத்துக் கிடந்த சேவபக்சவினதும் முகத்திலே பட்டு, அவர்களை இன்று காலையில் துயிலெழுப்பியது. வழமையான காலைகள் போல் இந்தக் காலையிலும் அவர்கள் தறு (நட்சத்திரம்) க்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள் பதவியுயர்வு பெற்று மாற்றலாகி அந்த முகாமிலிருந்துநகரப்பகுதிக்கோ அல்லது தலைநகருக்கோ அல்லது பயங்கரவாதப் பிரச்சினைகள் குறைந்த பகுதிக்கோ செல்வதற்கு ஆளுக்கொரு தறு தேவைப்பட்ட நிலையில் தான் இன்று உச்சிவெயில் பகலில் என்னை மயக்கத்தி லிருந்து எழுப்பிய சூரியக் கதிர் அவர்கள் இருவரையும் காலையில் உறக்கத்திலிருந்து எழுப்பியது.
மயக்கம் தீர்ந்ததாலும் பசியும் தாகமும், களைப்பும் என்னை வாட்டியது. நான் போகரை இராணுவ முகாமுக்கு முன்னால் கரையொதுங்கியதை உணர முடிந்தது. மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுமா? இல்லாவிட்டால் தோணி கவிழ்ந்தவனுக்கு மரக்கட்டையா? விதி எழுதியபடிதான் எல்லாம் நடக்கும் என்று நினைக்கிறேன் கொஞ்ச நேரத்தில் நான்கு பேர் வந்தனர் என்னை உடம்பு பூராகத் தடவிவிட்டு முகாமுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள் மிகுந்த சக்தியை வரவழைத்துக் கொண்டு மிக்க பிரயாசைப்பட்டு அவர்கள் மொழியில் தணிணீர் கேட்டேன். எப்படியோ அதைப் புரிந்து தணர்ணிரை வாய்க்குள் ஊற்றினார்கள் இப்போது மனதுக்கு மட்டும் தெம்பு வந்தது. உடல் பலவீமடைந்து இருந்தது. கேட்ட கேள்விக்கெல்லாம் மனைவியையும், மக்களையும் நினைத்துக் கொணர்டு பதில் சொன்னேன்.
இப்போது ராஜபக்சவும் சேவகபக்சவும் வருகிறார்கள் அந்த நான்கு பேரும் அணி வகுத்து சல்யூட் பணிணி அவர்களுக்கு மரியாதை செய்கிறார்கள் இருவரிடமும் என்னைப் பற்றிச் சொல்கிறார்கள் இருவரும் கேட்டுவிட்டு என்னமோ கதைக்கிறார்கள் அது எனக்கு ஓரளவு விளங்குகிறது அலற வேணடும் போல் இருக்கின்றது. ஆனால், முடியவில்லை. மனம் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின்
காலைப்பிடித்து கையெடுத்துக் கும்பிட்டு யாசிக்க வேணடும் போல் இருக்கிறது. யாசிப்பது இழிவு தான் என்றாலும் என் மனைவிக்காகவும், எண் மகளுக்காகவும், என் மகனுக்காகவும் அந்த சைக்கிள்களுக்காகவும், மாலைக்காகவும் செய்ய நினைக்கிறேன். முடியவில்லை. அழுகிறேன். கதறுகிறேன். ஆனால், வெளியே சத்தம் வரவில்லை என் உடலும் அசையவேயில்லை. பலவீனம் என் உடலை இயங்கச் செய்யவிடவில்லை.
அந்த நான்கு பேரும் என்னை இழுத்துக் கொணர்டு என்னைப் பொறுக்கிய இடத்தில் போட்டு விட்டு வந்தார்கள் இப்போதும் அந்தச் சூரியக் கதிர் என் முகத்தில் படுகிறது. ஆனால், சுடவில்லை. என் கதை முடியப்போகிறது என்பதை உணர்கிறேன். என்னை நோக்கி ராஜபக்சவும் சேவபக்சவும் ஆளுக்கொரு துப்பாக்கியுடன் வருவதைக் காணர்கிறேன். என்னைச் சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்பதை உணர்கிறேன். ஒரு வேளை இருவருக்கும் ஒரு மகனும், மகளும் இருக்கலாம். சைக்கிளும், மாலையும் வாங்கித் தருவதாக வாக்களித்தும் இருக்கலாம் என் கதையை முடிக்கப் போவதால் அவர்களின் சந்துகளில் ஏறப் போகிற தறுக்கள் அவர்களுக்கு பதவியுயர்வுகளையும், மாற்றல்களையும் கொடுத்துநகரப் பகுதிக்கோ அல்லது தலைநகர்ப்பகுதிக்கோ அல்லது பயங்கரவாதப் பிரச்சினைகள் குறைந்த பகுதிக்கோ அனுப்பி வைக்கும். எனது மகளினதும், எனது மகனினதும் வாழ்க்கையையும், சைக்கிளையும், மாலையையும் அழித்து அவர்களின் மகளுக்கும், மகனுக்கும், சைக்கிளும், மாலையும் கொடுக்கப்போகிறார்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது இதுதானாக்கும். சாம்பல் மேட்டில் கட்டிடம் கட்டி அவர்களது மக்களுக்குக் கொடுக்கப் போகிறார்களாக்கும்.
இப்போது இருவரும் என்னை நெருங்கி விட்டார்கள் முதலில் சேவபக்ச துப்பாக்கியை நீட்டி என் வயிற்றிலே சுடுகிறான். ஏதோ திரவமாக மெல்ல மெல்ல உடலிலிருந்து கசிவதை உணர்கிறேன். அதைப்பார்க்கக்கூட எனக்குத் திராணி இல்லை. இப்போது ராஜபக்சவின் முறை எனது நெஞ்சிலே மூன்று முறை சுடுகிறான். இப்போது என் நெஞ்சிலிருந்தும் திரவம் கசிந்து கொண்டிருக்கின்றது. நான் சாகப் போகிறேன் போல, வேறெங்கோ தேடுதலில் கிடைத்த அல்லது பதிவேட்டில் பதியப்படாத உருணர்டையான குணர்டோ அல்லது நீளமான துப்பாக்கியோ அதிசயமாய் தான் தோன்றியாய் எனதருகில் உதிக்க தலைநகருக்கு செய்தி பறக்கும். உடனே ஆராய்ந்து பார்க்காது போட்டி போட்டுக் கொண்டு நாளை காலை குளக்கரை, தின வார வீர ஏடுகள் கடற்கரும் . என்று தொடங்கி இந்த நாட்டில் இல்லாத அந்த விரமான மிருகம் - பலி எனக் கொட்டை எழுத்துக்களில் போடும். இப்போது எனது வலது கணிணில் எனது மனைவியும், என் இரணடாம் வகுப்பு படிக்கும் என் ஆறுமாத மகனும் என் இடது கணிணில் மகளுக்கு வாங்கித் தருவதாக வாக்களித்த சைக்கிளும், ஒக்சிசன் சிலிண்டர் வாங்குவதற்காக ஈடுவைத்த மகனின் மாலையும் கடலின் நீலமும் ராஜபக்சவினதும் சேவபக்சவினதும் சந்துகளை அலங்கரிக்கப் போகின்ற அந்த பச்சையும் நீலமும் கலந்த தறுக்கள் மாதிரி மின்னி மின்னித் தெரிகின்ற போது என் காலிலிருந்து உயிர் நெஞ்சுக்கூடாக தொணர்டைக்குள் வந்து எனது இறுதி மூச்சோடு கலந்து இரு கணிகளுக்கூடாகவும் வெளியேறத் தயாராகி நின்றது.
- அம்ரிதா ஏவியம்

伊
2
நவ 25, - டிசெ. 08, 1999
ബട്ടു ഗ്രിഡ്ഡിങ്ങ് வயதைாத்தவர்கள்
புரொளொளிர்வைத் தாண்டி இரவின் இருட்கறுப்புள் புதைந்து 6}{ffწშექმნეტ நின்றும்
மீள்கிறது மென்பந்து
ഖനങ്ങiിങ്ങ് ഒിബട്ടീuff) தெருவின் ஊடு பாய்ந்து பிடியெடுக்க ஓடுகிறான் பிள்ளை. பிடி தவற மிகும் ஆவேசத்தில் பந்தை எறிந்து வீச எகிறிக் - குதித்துகுதித்துப் பின் நிலத்தோடே தவழ்ந்து உருள்கிறது
பந்து
நாங்கள் இரவு உணவு கொள்ள நகரின் தெருக்களில் நடக்கிறோம்.
தூரம்
சிறார்களின் கீழ்க்கையைாலியைத் தணிக்கிறது. கரவொலி தேய்ந்து எப்போ காற்றில் வெளி சூழ்ந்ததோ CPipg5.
சிங்கா) ல், கொத்துரைாட்டிக் கல்லின் ஒவ்வாமைமிக்க ஒகை
நாங்கள் சேய்மையை அண்மிக்கிறோம்.
அடைத்துப் போயுள்ள உணவு வழி இப்போதைக்குத் திறபடாது என்பது தெளிவாகத் தெரிகிறது. நிறைய நீர்குடிக்கிறோம். குடல்களின் ஊடு நீர் இறங்குவதை இடையில் ஒரு கணம் உணர்கிறோம். கடமைக்காகப் பீங்கானை அழைந்துவிட்டு திரும்ப நடக்கிறோம். கடுமையாகப் பசிக்கிறதா தெரியவில்லை.
இப்போது, சிங்களப்பாடல் ரொட்டிக்கல்லில் கைாத்தும் சத்தம் தேய 6666) கரவொலி சூழ்கிறது.
கீழ்க்கை எழும்புகிறது.
இவர்களுக்கும் என் தம்பியின் வயதுதாணிருக்கும்
நாங்கள் வார்த்தைகளை இழந்திருந்தோம். மூச்சுப் பேச்சற்று நடக்கிறோம். ஊரிலிருந்து கடைசியாய் கிடைத்த ബnfിട്ട് കെട്ട ഒട്ടT [[]] [[A g விழைந்திலோம். 栎
ஊர்ல கடும் தொவக்கு வைழலாம்
புரைாளொளிர்வைத் தாண்டி இரவின் இருட்கறுப்புள் புதைந்து வானில் நின்றும் மீள்கிறது மைண்பந்து வாகனங்களை விலத்தியோடி தெருவின் ஊடு பாய்ந்து பிடியெடுக்க ஒருகிறான் பிள்ளை. இந்தத் தடவை பிடி எடுத்தும் விடுகிறான்.
கரவோசம், கீழ்க்கையைாலி ഒഖ് ബിട്രി) ക്രഖബ ഞങ്ങn ஆளை ஆள் தூக்கியபடி ஆட்டம் ജൂബ്ബിങ്ങ്, ഉങ്ങ് ബി കെTങ്ങ് 5.E.
ရြက္သfir???ါပြီ) 61ങ്ങട്ട ഗ്രീകൃഗ nബീബ്ള ഖuട്ട് 51ങ്ങ് ട്രക്രി)
p6317 199911073621 10 asuna

Page 16
16 நவ 25, - டிசெ. 08, 1999
გემჯ275%
இலங்கையில் முஸ்லிம்களின் தனிநபர் சட்டம் பற்றி நான கலந்துரையாடுவதற்கு முன்னர் நான் "முஸ்லிம் சட்டம்" பற்றி விளக்குவது முக்கியமாகும். இதையே நான் இக்கட்டுரையில் "இஸ்லாமிய சட்டம்" என்பதற்குப் பதிலாக பாவிக்கிறேன்.
எனது கட்டுரையில் "முஸ்லிம் சட்டம்" எனபதை இஸ்லாம சமயத்தைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்தினாரால் உணடாக்கப்பட்ட எல்லாவிதமான சட்டங்களையும் உள்ளடக்கும விதத்திலேயே பாவிக்கினர் றேனர். ஆகவே இச்சட்டங்களானவை இக்குறிப்பிட்ட சமூகத்தின மதக் கருத்துக்கள் கலாசாரம், வழமை, மரபு செயற்பாடுகள ஆகியவற்றினர் சில அம்சங்களைக் கொண்டவையாகவும் அச்சமூகத்தின் ஆதிக்க சக்திகளால் ஒரு குறிப பிட்ட காலம் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவும் g) GiGT607.
இன்னொரு புறமாகப் பார்த்தால் என்னைப் பொறுத்தவரை 'இஸ்லாமிய சட்டம்" என்ற பதம் திருக்குரானில் கூறப்பட்டுள்ள அல்லாஹ வினி கட்டளைகளை மாத்திரமே குறிப்பதாகவே படும். இஸ்லாமியச் சட்டம்' என்ற பதம் திருக்குரானினர் சட்டத்தினர் இன்னொரு பெயராகவே கருதப்படும். ஆகவே எனது வலுவான நம்பிக்கை என்னவெனில், முளப்லிம் உலகில் இஸ்லாமிய சட்டம்' என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் எல்லாச் சட்டங்களும், இளப்லாமிய சட்டங்கள் என்று அழைப்பதற்குப் பதில் முஸ்லிம் சட்டங்கள் என்றே அழைக்கப்பட வேணடும் என்பதே
இலங்கையில் குடும்ப உறவை இரணடு விதமான சட்டமுறைகள் ஆளுகின்றன. முதலாவது எல்லா நபர்களுக்கும், உரிய பொதுவான சட்டம் இதில் தத்தமது சமூக, சமய வழமைக்குரிய பிரத்தியேகச் சட்டங்களால் ஆளப்படுவோரைத் தவிர்ந்த ஏனேயோர் அடங்குவர். இலங்கையில் மூன்று விதமான பிரத்தியேகச் சட்டங்கள் உள்ளன. இதில் முஸ்லிம்களின் பிரத்தியேகச் சட்டம் அல்லது முஸ்லிம்களின் திருமண - திருமணவிலக்கு சட்ட வாக தம (1956) எனபது இஸ்லாத தை தமது மதமாகப் பினர் பற்றுவோருக்கு மட்டுமே உரியதாகும்.
முஸ்லிம்களின் பிரத்தியேகச் சட்டம் அல்லது திருமண திருமண விலக்கு சட்டம் குடும்ப உறவு சம பந்தப்பட்ட பினர் வரும பிரச்சினைகளை தன் பார்வைக்கு படுத்துகிறது.
1. திருமணம்
அ. திருமணத்தின்போது இருக்கும்
6ւյաց/,
பாதுகாவலர்/ பாதுகாப்பு பாதுகாவலரின் அனுமதி
திருமண தவிர்க்கப்பட்ட விஷயங்கள்
சம பந்தமாக
1. எணர்ணிக்கை
2 வயது 3 தடைசெய்யப்பட்ட தரங்கள் 4 மற்றவை. உ திருமணப்பதிவு 26II. g) (15 LD6007
(நொத்தீஸ்) எ பதிவுசெய்யப்பட்ட பத்திரத்தில் கையெழுத்திடுவோரும் அதன் உள்ளடக்கமும்
அறிவிப் பு
2 திருமண விலக்கல்
அ. திருமண விலக்கலுக்கான
காரணங்கள்
இலங்ை பிரத்தி (GSA GOSTEJJES GSM
●(
திருமண விலக்கலின் வகைகள்
திருமண விலக்கலுக்கான மேற்கொள்ளும் முறை ஈ. திருமண விலக்கலின் தீர்வும் திருமணத்தை இல்லாமல் செய்தலும்
3, LJUJT/LD/af) i Ly
அ. மனைவிக்குரிய பராமரிப்பு
தொகை பிள்ளைகளுக்குரிய பராமரிப்பு
திருமண விலக்கலுக்கான பராமரிப்பு
பெரும்பான்மை ബ് ഉിഖ தருகிறது. ஒன்று அடுத்தது எதை கெடுக்கும் பக்கு
பொதுச்சட முளப்லிம் சட்டத் சிறுபானமை வ பெரும்பான்பை தில்லை. இச்சட திருமணத்திற்கு வயதெல்லையா வயதைக் குறி குவாஸி (Qu
ஈ பிள்ளைகளைப் பாதுகாத்தலும்
பாதுகாப்பும்
4. மரபுரிமைப்பேறு
அ. உரிமைப்
வழிவகை
பேற்றுக் கான
ஆ உரிமை பேறாக வரும் சொத்தில ஆணர்/பெண ஆகியோரின் பங்கு இந்த அட்டவணையிலிருந்து முஸ்லிம் திருமண - திருமண விலக்குபற்றிய சரத்துகள் எவ்வாறு மேற் காணும் விஷயங்களோடு சம்பந்தமுற்று இருக்கின்றன என்பதோடு பொதுச்சட்டத்தில் உள்ளவற்றோடும் இது ஒப்பிட்டுப் பார்க்க உதவுவதாய் உள்ளது.
அட்டவணை பொதுச்சட்டத் தோடும் முஸ விம திருமண திருமண விலக்கல் சட்டவாக்கத் தோடு தொடர்புடைய சட்டங்களின் சுருக்கம்
முஸ்லிம் திருமண திருமண விலக்கல் சரத்துக்கள மதான கருத்தாடல்
திருமணம்
இலங்கமையில் ஒருவர் பெரும்பாண்மை Major ஆகும், வயதுச் சட்டப்படி பதினெட்டு வயது எ ல லாப பிரஜைகளுககு ம . இப்பெரும்பான்மையை வழங்குகிறது எவ்வாறாயினும் முஸ்லிம் சட்டமானது இன்னும் இரணர்டு
அனுமதியோடு ஒரு பெண்பிள்ை தகுதி பெறுகிற வயதுத் திரும LJ 625, 6) J 60) 4535, 45 அடிகோலியுள் முஸ்லிம் பால் பற்றிய நிகழ்வு குறைவாகவே
இச்சட்டத்தின்
துஷபிரயோகம் இச்சரத்து அனு
இச்சரத்துக் 6ᏡᎧᏗᎯᏊ5ᏓD Ꭿ5Ꮆ05; 30Ταύρο) / II , ού ου. குரானின் கூற் திற்கு உகந்த ப அது குறிக்கி குறிப்பிட்ட வ வில்லை. த பக குவதி தை மனரீதியன ச வங்கள் என படுத்தி குடும் னத்தில் இருக் கையாளும் தன்
کی۔
முளப்லிம்பி ஒரு முஸ்லி
 
 

க முளல்லிம்களின் u (DD saðu SÞ sfaÞ1) I usizséu ருத்தாடலும்
கோன வயதெல்கத்திற்குரியதாகத் |ப்படையும் வயது பும் தான் தீர்வுக் பம் தரும் வயது
போலல்லாது ல் திருமணம் ஒரு யதுடையவருக்கு 6ւ եւ 1605 505 6) - டம் பெண்ணுக்கு ய ஆகக்குறைந்த பன்னிரணடாவது கிறது. இன்னும் 21) சட்டத்தினர்
12வயதிற்குட்பட்ட ளயும் திருமத்திற்குத் ாள் இது பாலிய ணம் சம்பந்தமான நத்தாடல்களுக்கு ளது. இத்தகைய பத் திருமணங்கள் கள இலங்கையில் இருந்த போதும், மறைப்பில் இதைச் செய்வோர்களுக்கு தி வழங்குகிறது.
திருமணத்திற்கு முன்னர் தனது பாதுகாலரின் அனுமதியைப் பெற வேணடும் இங்கே பெரும்பான்மை அடைதல எனினும் கருத்து பொருந்தாதகிறது. பாதுகாவலரின் அனுமதியின்றி திருமணம் செல்லுபடியற்றதாகவும் சட்டத்திற்கு முரணானதாகவுமாகிறது. மேலும் இதற்குப் பொறுப்பாக எந்த வயதுடைய ஆணொருவரையும் பாதுகாவலராக நியமிக்கலாம். அதனால் திருமணமாக எந்த வயதுடைய முஸ்லிம் பெண்ணும் அவருடைய பாதுகாவலருக்கு
கீழ்பட்டவராகவே கருதப்படுகிறார். அதாவது அப்பாதுகாவலர் ஆணாக இருக்கின்ற ஒரே காரணத்தால் மணப்பெண்ணிலும் பார்க்க வயது குறைந்திருந்தாலும் பெணணின் சமூக பொருளாதார அந்தஸ்தில் தங்கியிருந்தாலும் அவர் பாதுகாவலர் அந்தஸ்தைப் - பெறுகிறார் முஸ்லிம் பெணிகளில் ஷர்ப்பி (Shafie) பிரிவினரைப் பின்பற்றுவோர் திருமண சமூக விஷயங்களில் எந்த வயதுக்குரி
Lρό00TL | -
6) flagst ஆதம்
ச் சார்பாக முன்துக்கள் நம்பகமாகாரணம் திருக - ப்படி "திருமணத்குவமான வயதை" தேயொழிய ஒரு தை அது குறிக்கருமணத்திற்கான
உடல ரீதியான க ரீதியான பக்கு
aւիլյրց քlլյր 607լն என்னும் ஸப்தாபம் பொறுப்புகளை மை பற்றி பேசலாம்.
றுமதி த்தியேகச் சட்டப்படி பெர்னான வளர்
யோராக இருந்தாலும், பாதுகாவலரின அனுமதியைப் பெற வேணடும் ஆனால், ஹனஃபி (Hanafi) Lf7f760) a J# Garfi Jigs திருமணமாகாத பெணர்ணும் சரி, திருமணமான பெண னுஞ சரி இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு கிழிப் படியத் தேவையிலலை. ஆனால், துரதிஷ்டவசமாக முஸ்லிம் சட்டவாக்கம் எந்தப் பிரிவினருக்கு பாதுகாவலரின் அனுமதி தேவை என்பதைக் கூறவில்லை. பலதார மணம் பற்றிய நிலவரம் ஆணொருவனுக்கு ஏக காலத்தில் நான்கு மனைவியரைக் கொணர்டிருக்க சட்டம் அனுமதிக்கிறது.
ஐந்தாவது கலியாணத்தை மேற்கொள வது ஒழுங்கற்றதாகக் கணிக்கப்பட்ட போதும், அதை இல லாமல் செயவதாகாது. இதற்குரிய ஒரே கட்டுப்பாடு என்னவெனில் ஆணொருவன மீணடும் திருமணம செய்ய விரும்பினால் அது பற்றி அவனது மனைவிமார் வாழும் காதி (Quaz) கோட்டில அறிவித்தல் செயய வேணடும். அத்தோடு இத்திருமணத்திற்கு தற்போது இருக்கும் மனைவியர் அனுமதி வழங்க வேண்டும். இது வாய் மூலமாகவும் இருக்கலாம். ஆனால், இத்தகைய திருமணத்தின்போது தற்போதுள்ள மனைவியரின் அனுமதியை கணவன் பெறாத பட்சத்திலும் அவனது இத்திருமணத்தைச் செல்லுபடியற்றதாக்க சட்டத்தில் இடமில்லை.
ஆகவே நடைமுறையில் மனைவி ~
யரின் அனுமதி பெறல் என்பதும் காதி கோட்டில் அறிவுறுத்தல் செய்ய வேணடும் என்பதும் முக்கிய மற்றவையாக இருப்பதோடு இவை செய்யத்தவறும் பட்சத்தில் இதற்கான தணடனை எதுவும் கொடுபடுவதில்லை. ஆனால், திருக்குரானின் சட்டப்படி, ஆணொருவன இது சம்பந்தமாக மிக நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ளும் தனது தகுதியை நிரூபிக்க வேண்டும். ஆனால் இலங்கையிலுள ள முஸ்லிம சட்டம் இது பற்றி மெளனமே சாதிக்கிறது.
மனைவியரினர் அனுமதி
PL L ഖTക് കഥ திருமண வைபவத்திற்கு முன்னரே மனைவி யரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று சொல்கிறது. ஆனால முஸ்லிம திருமண திருமண விலக்கல சட்டத்தின்படி பதிவு செய்யும் திருமணங்களில மனைவியின் அனுமதியை உறுதிப்படுத்தும் கையெழுத்து அவசியமானதாக இல்லை. துரதிருஷ்டவசமாக மனைவியரின அனுமதியைக கையைழுத்தை முக்கியமற்றதாகவும் ஆணொருவனின் கையெழுத்தே முக்கியமானதாகவும் சட்டவாக்கம் கருதுகிறது.
திருமண விலக்கல்
மேலோட்டமாகப் பார்க்கும்போது முஸ்லிம் பெண்ணொருவள் திருமண விலக்கல் மேற்கொள்வதற்கு வாய்ப்புடையவளாகவே தெரிகிறாள். ஆனால், நடைமுறையில் திருமண விலக்கலை மேற்கொள்ள முயற்சிக்கும் முஸ்லிம் பெண பலவித இடையூறுக்குள்ளாகிறாள். திருமண விலக்கலுக்குத் தேவையான தவறான (கணவனின்) விஷயங்களை அவள் நிரூபிக்க வேணடும்.
ஆனால அதேவேளை ஒரு முஸ்லிம் ஆண திருமண விலக்கலுக காக இத்தகைய
காரணங்கள் எதனையும் காட்டத் தேவயில்லை. மேலும் ஒரு முஸ்லிம் பெண தானி கொணரும் குற்றச்சாட்டுகளை நிருப்பிப்பதற்கு தனியான சாட்சிகள் இருவரைக் கொணர்டு வரவேணடும். ஆனால், கணவன் இக்குற்றச்சாட்டுகளுக்கு எதிராகத் தான் தாக்கலி செய்ய விரும்பினால் எந்த வித சாட்சிகளையும் கொணர்டு வரத்தேவையில்லை. அவனது தீர்மானம்

Page 17
ஒற்றைத் தன்மையானது அதே வேளை கணவனானவன் திருமண விலக்கலை மேற்கொள்ளும்போது மனைவிக்கு இதை மறுதலித்து தாக்கல் செய்ய மாற்றுப்பரிகாரமும் இல்லை.
LIUTATZAIDI fiziz. /
6J 600 60 TILLI JFL ( L6)J IT.435 4E62Ĵ)aj இருப்பது போல, காதிநிதி மன்றம் மனைவி மார், Ljlat 80 GT4, Cri ஆகியோர் பராமரிக்கப்பட வேணர் டியது பற்றியோ அவர்களுக்கான
சொத்துக்களினி பாகப் பிரிவு பற்றியோ சொல்ல வேணடும் என்பது பற்றி முளப்லிம் திருமண திருமண விலக்கல் சட்டவாக்கம் எதுவும் கூறவில்லை. ஆகவே முஸ்லிம பெண கள காதி நீதிமன்றத்தின் கருணையிலும், விருப்பத்திலும் இவற்றுக்கான நிவாரணத்தைத் தேட வேணர்டியுள்ளது. காதி நீதிமன்றம் இவை பற்றிப் பேசாதுவிடும் பட்சத்தில் பெணர்கள் இதற்கெதிராக மேன் - முறையீடு செய்யலாம். எனினும் இது பெரும் நீணட இழுத தடிப்புக்கும் சிக்கலுக்குமுரியதாக இருப்பதால் அவர்கள் இம்முயற்சியைக் கைவிடுகின்றனர்.
முஸ்லிம் திருமண திருமண விலக்கல் சட்டவாக்கப்படி ஒரு முஸ்லிம் பெண கணவனால் திருமண விலக்கல் பதிவு செய்வதற்கு முன் தான் கணவனோடு வாழாத காலத்துக்கான தொகையைக் கோர உரிமையுடைய வளாகிறார். அத்தோடு திருமண
L Մոլը (flւ ւ
விலக்கலுக்குப்பின பிறந்த குழந்தைக்கான செலவு இன்னும் இடா' எனினும கர்ப்பம்
உற்றிருக்கும் பட்சத்தில் குழந்தை பிறக்கும் வரையுமான காலத்திற்குரிய செலவையும் (59 TTG) FrLO.
இச்சட்டவாக்கம் திருமண விலக்கல் பெண னுக்கு பராமரிப்பு பணம் கட்ட வேணடும்
என்று கூறாவிட்டாலும், மணப்
பெண னுக்கு மணமகனுக்கு கொடுபட வேண டிய 'மஹர்' எனினும் அனபளிப்பை மீளப்
பெறுவதற்கான சரத்தைக் கொணர்
டுள்ளது. 'மஹர்' என்பது பற்றிய வரைவு சட்டவாக்கத்தில் குறிப்
பிடப்படவில்லை. நடைமுறையில் மணப் பெண னுக்கு மணமகன
கொடுக்கும் அன்பளிப்பையே இது குறிக்கிறது. திருக்குரான் சட்டப்படி திருமணத்திற்கு முன்னர் மணப்
பெணர்ணால் மணமகளிடமிருந்து கோரப்பட்டு மணமகனால் திருமணத்தை முன்னிட்டு ஒப்புக்கொள்ளப்பட்ட சொத்துக்களும்,
சேவையுமே 'மஹர்' என்பதாகும்.
நடைமுறையில் 'மஹர்' என்பது மணமகளால தீர்மானிக்கப்படுவதாகும். ஆனால், உணர்மையில் அது ஒரு வரைப் பராமரிக்க போதுமானதல்ல.
(6]J LLI LUJ LJ LUL ( L.
(AL962/60/7
ஒருவர் முஸ்லிம் பிரத்தியேக சட்டம் அல்லது முஸ்லிம திருமண திருமண விலக்கல் சட்டம் எனினும் சட்டவாக்கத்தை ஆய்வுக்கெடுக்கையில் பெணகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மூன்றுவிதமான தீங்கான போக்கைக் FIT600TéDITLô.
1. பெண களர் பிரச்சினையை
கையாளுவதற்குரிய நியாய
மான சரத்துக்கள் எதுவும்
அதில் இல்லை. 2. சில சரத்துக்கள் இவை பற்றிக் கூறிய போதும் அவற்றில் தெளிவிலலை. மேலும் அவற்றை கட்டாயம் படுத்தும் ந  ைட மு  ைற யே T ஒழுங்கானநடைமுறையோ இல்லை. 3. சில சரத்துக்கள் பூரணமாகவே
பெணகளுக்குப் பாரபட்ச மானவையாக உள்ளன. இவை திருக்குரானின் சட்டத்துக்கு முரணானதாகவும் உள்ளன. ஏனைய முஸ்லிம நாடுகளின் அனுபவ ஒளியிலிருந்து மி சட்டவாக்க சரத்துக்களிலிருந்தும் பார்க்கும் போது, அங்கே திரக் குரானின் சட்டத்திற்கு அமைய பெண்கள் விடயத்தில நியாயம் வழங்குவதற்கான பல்வேறு சட்டக்கூறுகள் உள்ளன. பெணகளுக்கு நியாயம் வழங்குவதற்கு உடனடியாகப் பின்வருவன பற்றிக் கவனம் எடுக்க வேணடும். 1 திருமணத்திற்கான வயது
LDITIDIÓDLó. 2 திருமண விலக்கலுக்கு நியாயமான ஆதாரங்களும் அ வ ற று க க | ன சாட்சிகள்கொணரலும் 3 பெணிகள் காதி நீதிமன்றம்
15 LIL5,556). (Female Quazis) 4. பலதார மணத் தைக்
கட்டுப்படுத்துதல். 5. பராமரிப்புத தொகையை கணிடிப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான மேலும் பல சரத்துக்களைச் சேர்த்தல் 6 மணப் பெணணுக்குச் சேர வேண்டிய மஹர் அன்பளிப்புப் பற்றிய வரைவை விரிவு படுத்துவதோடு அதைச் செலுத்துவதற்காகக் கட்டாயப்படுத்துதல். 7. மணப்பெணணினி எழுத்து
மூலமான அனுமதி ஒப்புதல். 8 தக்ககாரணம் இன்றி திருமண விலக கல செய்யப்படும்
பெண னுக்கு நஷ டஈடு கணவனால் கொடுக்கப்பட வேண்டும்.
விபரிப்பு
திருமணம் 1. திருமணத்தினர் போ alug
2. பாதுகாவலரின் அ
3. பாதுகாவலர்
தடை 1. GT GAWÉ GAuflaż 60%
2 தரத் தகுதி
3 வயது
4. sysarLuara
5 பதிவு செய்தல்
5 பதிவாளர்கள
7 அறிவித்தல் (நொத்
8. பதிவுக்கான கைெ
திருமண விலக்கல
திருமண விலக்கலுக்காள ஆத
நடவடிக்கை முறை
தாரத்தை பராமரித்தல்
մatamarget Լյուnfիլյ,
சட்டரீதியான பிள்ளை
பாதுகாப்பு
சட்டரீதியற்ற பிள்ளைகளி பாதுகாப்பு
விவாகம் ரத்தாகும் ே சொத்துக்கள் பிரிவு
பாரம்பரிய சொத்துரி மனைவியால் பெற்று Qasimtarifamaj
LL furo Lata)
 
 

ქმჯ2%ხზ நவ. 25,
- LaGay". O8, 1999
பொதுவான சட்டத்திற்கும்
முளல்லிம் சட்டத்திற்கும் இடையே உள்ள all soot Glen jerf"ase fr
பொது
ஆணர் 18 ஆண வயதெல்லை வரைவுபடுத்தப்படவில்லை ցլյaw): 18 பெனர் பூப்படைதல் பன்னிரண்டு வயதுக்குக் கீழ்ப்பட்டால் காதி பறங்கியர் ஐரோப்பியர் வழிவந்தவரான பெண 14 நீதிமன்ற அனுமதி தேவை
ணுமதி இரணர்டு பகுதியினரும் 21 வயதுடையவராதல வேணடும் ஒரு ஆணுக்கு அனுமதி தேவையில்லை பெணணுக்கு எல்லா
பகுதியினர் 21 வயதுக்குக் குறைந்தால் பாதுகாவலரினி அனுமதி வயதிலும் அனுமதி தேவை. காதி நீதிமன்றம் தேவையின் Gasana. நிமித்தம் இல்லாமல் செய்யலாம் வேறு பிரிவைச் சேர்ந்தவராக
பெண இருக்கும் பட்சத்திலும் இது நடைபெறலாம்
தந்தை (தாயில்லாத போது) இருவரும் இலலாத போது நீதிமன்றம் சட்டத்தில் குறிக்கப்படவில்லை நீதிமன்றம் மேலான
பாதுகாவலராக இருக்கும்.
ஒரு முறை விவாகம் மாத்திரமே. ஆனர் ஒன்றுக்கு மேற்பட்ட விவாகம் ஒரே முறையில் தானும் மனைவியும்
எங்கு வசிக்கிறார்கள் என்னும் விபரம் தரத்தேவையில்லை
அ. இரு பகுதியினரும் ஒரே பகுதியினரின நேரடி வாரிசு
ஆ. உடன் பிறப்பு சகோதர சகோதரிகள அல்லது ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளின் வாரிசு இ முதல் திருமணத்தின் மூலம் வந்த் முதல் தாரத்தினர் பிள்ளை ஈ பாட்டனார் மூலம் வளர்க்கப்பட்டகைம்பெணணினி பிள்ளை,
a fa5| CALI TIL farformam
உ பெற்றாரினி உடனர் பிறப்பு சகோதர சகோதரிகளி ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள்
ஊ தாரத்தினி பெற்றார், பாட்டனார்.
எ மனைவியினர் சகோதரி
ஏ. பெனர்கள அனேக தாயாராக பாட்டிகளாக
சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட திருமண வயது பொருத்தமற்றது.
இடா காத்திருக்கும் காலம் கைம்பெனர் 4 மாதமும் 10 நாட்களும் விவாகரத்து செய்யப்பட்ட பெண 3 மாதங்கள இடா பதிவு செய்தல் தவிர்க்கப்பட்டதாகும் பதிவு கட்டாயம் இங்கும் அவவாறே வெவவேறு பிரிவினருக்கிடையே இடம்
பெறும் நிக்கா விவாகம் பற்றி இதில் பேசப்படவில்லை.
இதற்கென பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட பதிவாளர் பிரத்தியேக ஆணி முஸலிம் பதிவாளர்
மாவட்டப் பதிவாளருக்கு திருமணத்திற்கு குறைந்தது 10 இவ்வாறே இங்கும் பதிவாளருக்கு நிக்கா வைபவத்திற்கு நாட்களுக்கு முன்னர் முன்னர் அறிவிக்க வேணடும் பாப்பம் திருமணத்திற்கு சமூகமளித்திருக்கும் இரு பகுதியினரும் இரு மணமகள் மணப்பெணணினி பாதுகாவலர் நிக்கா வைபவத்தை
சாட்சிகளும் கையெழுத்திடல் நடத்துபவர், இரணடு சாட்சிகளோடு பதிவாளரும்
GMais GALLIITLILILÖYLaj
கணவனுக்கு எதிராக
1 திருமணத்திற்கு பின்னர் வேறொருவருடன் உறவு 1 கொடுமையாக நடத்தப்படல
2திய நோக்கோடு கைவிடப்படல 2. எந்தப் பிரிவுக்கு உரியவரோ அப்பிரிவின் விதிப்படி நடத்தை
தவறாகக் கருதப்பட்டால
3. திருமணத்தின் போது குணப்படுத்தமுடியாத பாலியற் பலவினம் 13 அவரது பிரிவின் விதிகளின் படி வேறு ஆதாரங்கள்
4. சட்டரீதியாக 7 வருடங்களுக்கு மேலாக பிரிந்திருத்தல் மனைவிக்கு எதிராக எந்த வித ஆதாரமும் தேவையில்லை
மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் எதிராளிக்கு அறிவிக்கப்பட வேண்டும் காதி கோட்டுக்கு முறையீடு
இரு விதமான வழக்கு விசாரணை பெனர்கள் எதிராளிக்கு அறிவித்தல் காதி நீதிமன்றத்தினரும், சுமாரான தீர்க்கமான ப்ெலிம் தகமையுடையோரும் இணக்கப்படுத்த முயலுதல் கட்டளையின வகை சம்பந்தப்பட்டவரை காவலில் வைத்தல் பணி தனது ஆதாரத்தை நீருபிக்க இரண்டு சாட்சிகளைக்
கொணடிருக்க வேணடும் LJ 600TLD, BYDD, சாததை ஆன தனது மனைவி வசிக்குமிடத்திலுள்ள காதி நீதிமன்றத்திற்கு
அறிவிக்க வேணடும் ஆணின் முறையிட்டுக்கு எதிராக வாதிடுதல் இலலை ஏற்கெனவே பதியப்பட்ட திருமண விலக்குகள பிழை திருத்தங்கள அனுமதிக்கப்பட்டவை.
பராமரித்தலுக்கான கட்டளை மனைவி தனினைத் தானே பராமரிக்கும் வசதியிருந்தாலும் பதிவாளர் திருமண விலக்கலுக்குப் பின்னர் செலுத்த வேணர்டிய நீதிமன்றச் சட்டப்படி மனைவிக்கான பராமரிப்பை கணவன் பணத்தை கட்டும்படி கட்டளை இடுதல் மனைவிக்கு மடடுமே செய்ய வேணடும். துர்நடத்தையில் ஈடுபட்டும் கணவனிடமிருந்து o*' வேணடும் நஷ்ட ஈடு இரு விலகியிருக்கும் மனைவி சரியான காரணங்களின்றி பராமரிப்பை காதி நீதிமன்றத்திற்கு மனைவி தாக்கல் செய்யலாம் மனைவி, கோர முடியாது விவாகரத்து விதிகள் கணவனின் மனைவிக்கான தான் கணவனோடு வாழாத காலம் அவவளவு காலத்திற்கும் கடப்பாட்டை முடிவுக்கு கொணர்டு வருகிறது. நிரந்தரப் பராமரிப்புக் கோரத் தகுதியுடையவள் பராமரிப்புகோரப்படும் பட்சத்தில் அதற்கென தனியான இது விலக்கல் செய்யப்பட்ட பெண பின் வருவனவற்றைக்
&TՄ0/IID , விவாதத்தின் இன்னொரு பகுதியாக கடளை : இடாக்காலம் கர்ப்பம் தரித்திருக்கும் காலத்திலிருந்து குழந்தை வேண்டும் ಹMAST மனைவி இருசாரரும் நிரந்தர LI TIT LIDITI LI GOD LI பிறக்கும் காலம்வரைக்குமான பராமரிப்பைக் கோரலாம் பெறலாம் தனக்கென தனியான வருமானம் உள்ள மனைவி திருமண விலக்கல் செய்யப்பட்ட பெனனுக்கு பராமரிப்பு கணவனுக்கு இயலாத நிலையில் பராமரிப்பை செய்ய வேணர்டிய என்பது இல்லை ஆனாலி அவளுக்குரிய 'மஹர்'ஐ மீளப் கடப்பாடு உடையவளாகிறார் பெறலாம்
1 திருமண விலக்கலுக்குப் பின் குழந்தை பிறந்தால் அதற்கேற்பட்ட செலவுகளைக் கோரலாம்.
நிரந்தர பராமரிப்பு கோரப்படும் பட்சத்தில் அதற்கென தனியான இடாக்காலம் கர்ப்பம் தரித்திருக்கும் காலத்திலிருந்து குழந்தை
ಸ್ತ್ರ್ಯ" இன்னொரு பகுதியாக கட்டளைபெறப்பட பிறக்கும் காலம் வரைக்குமான பராமரிப்பைக் கோரலாம்.
still கணவன் மனைவி இருசாரருமே நிரந்தர பராமரிப்பை பெறலாம். திருமண விலக்கல் Clauju Ljut it T தனக்கென தனியான வருமானம் உள்ள மனைவி கணவனுக்கு என்பது இல்லை. ஆனால், அவளுக்குரிய மாஹ"ஐ மீளப் இயலாத நிலையில் பராமரிப்பை செய்ய வேணடிய கடப்பாடு பெறலாம் உடையவளாகிறாளர் 1, 21 வயது வரை கணவன் பிள்ளைகளைப் பராமரிக்க வேணடும், 11 தனது சட்டரீதியான அலலாத பிள்ளைகளுக்குரிய பராமரிப்பு அதற்கான வருவாய அவனுக்கிருக்க வேணடு கடப்பாடுடையவர் பிள்ளையின் பெற்றார் தாம் அல்ல என்ற
பட்சத்தில் பிரச்சினை ஏர் டுகிறது. இது சம்பரிதாக காதி நீதிமனறம், விசாரணை மேற்கொள்ளும் 2 தனிப்பட்ட சொத்து வருமானம் உள்ள திருமணமான பெண தன் 12 பெனர்கள் பராமரிப்பு பற்றி குறிக்கப்படவில்லை பிள்ளைகளைப் பராமரிக்கிறாள். ஆனால் அதற்காக இது தந்தையாரின் பராமரிப்பு பிள்ளைக்கு எந்த வயதில் சம்பந்தமான கணவனின் கடப்பாடு புறந்தள்ளப்பட மாட்டாது முடிவுறுகிறது என்பது பற்றிய பிரஸ்தாபம் இல்லை
3. பெற்றர்ரின் திருமண விலக்கல் பிள்ளைகளின் பராமரிப்பை பாதிக்காது 4 தத்தெடுத்து வளர்ப்பவரும் பிள்ளைகள் பராமரிப்பு விஷயத்தில் முறையான பிள்ளைக்குரிய விதத்திலேயே ஒழுக வேணடும் sayfat தந்தையே சட்டரீதியான சிறுபாணிமை வயதுடைய முஸ்லிம் பிள்ளைகள் பாதுகாப்பு பற்றிய பிரஸ்தாபம் இல்லை இது
குழந்தைகளுக்குரிய இயற்கையான பாதுகாவலர் பற்றிய பாரம்பரிய முஸ்லிம் சட்ட வியாக்கியானங்கள் உண்டு
புறநடை நீதிமன்றமே மேலான பாதுகாவலராக உள்ளது பிள்ளையின் பாதுகாப்பை தந்தை தாய்க்கு அளிக்கும் பட்சத்தில் தந்தை இறக்கும் பட்சத்தில் தந்தையின் உறுதியில் கூறப்பட்டுள்ள பெயரை உடையவர் பாதுகாவலராகிறார். தந்தை இல்லாதபோதும் அவரால் யாரும் நியமிக்கப்படாத போதும் தாய் பாதுகாவலராகிறார் தாயே சட்டரீதியற்ற பிள்ளைகளினி இயல்பான பாதுகாவலர் அவவாறே இங்கும்.
IIS விவாகம் ரத்தாகும் போது ஒலவொருவரும் மஹர் கொடுப்பனவை மனைவி விவாகம் முற்றுப் பெறும்போது
தமக்குரித்தானவற்றைப் பெறுகின்றனர். அணிமைக் காலத்தில தனக்குரியவளாக்கிறாள் சொத்துக்கள் விவாகம் விலக்கப்பட்டு
Gaino 5,57a) jsULL I ArtLJusafaj awanaj வருடத்திற்குள் பெறப்படவேணடும் பெணி தனது மஹாரை எந்தக் நீதிம றத்தி арттағышы A. பபுக வி இருந்து ம காலத்திலும் பெற்றுக் கொள்ளலாம் (கலியாணத்தின் போதும்) சொத்து தேட்டத்திற்கு உதவியவையும் விவாகரத்துக் காலத்தில் மீளப் பெறுவது பற்றிய வழக்கு விசாரணை assaOraia#7 Qa)(5) asasljLul (5) arfatat, பற்றி சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை
ንዚር) அரைவாசி சொத்துக்கள் 2 கைக் கூலி எனப்படும் சீதன விஷயம் பற்றி கோரப்படும்
போது தானி காதி நீதிமன்றம் அது பற்றி விசாரிக்கும் ஒருவர் விவாகரத்துக்கு மனுப் பணினும் போது மனைவி வாழும் இடத்தில் உள்ள காதி நீதிமன்றம் அவரால் வைப்பிடப்படும் பணத்தை மனைவியின் பேரில் மீளப் பெற்றுத தரும்
SEGI எல்லாப் பிள்ளைகளும் சரிசமமாக பெறுகின்றனர் மனைவி தரமிழந்தவர் பெறுவதில் அரைவாசியையே கைம்பெண்
இல்லாவிட்டால் முழுச் சொத்தையும் பிள்ளைகள் பெறுகின்றனர் மனைவி இருந்தால் பிள்ளைகள் அரைவாசி பெறுகின்றனர்
பெறுகிறாள் பாரம்பரிய சொத்துரிமையை கைம்பெண் பெறாதிருக்க செய்ய முடியாது. குடும்பத்தில் ஆண பிள்ளைகள் இல்லாவிட்டால் பெண பிள்ளைகள் அதிகாரம் கூடுதலாகிறது. ஒரு பெணனுடைய பேரப் பிள்ளைகள் வேறு யாரும் இல்லாத பட்சத்தில் தம் பாட்டனாரின்

Page 18
18 நவ 25, - டிசெ. 08, 1999
வரவு
கலை, கலாசாரம் என்னும் தார்மீக பலவிடயங்கள் பற்றிய தரமான ஜனநாயகத்தின் - يساهم سي ساساته . ஆயூ ஆ" தவி னோடு மனிதாபிமானத்து இது கொணர்ந்து பேசவைக்கின்றது. அரங்கேறும் ான் அவறு இெ ஆத்மா இதழில் வெளிவந்த கபட
)მთი · · ჟეolტე מים should koraan - agamat| நாடகங்களுமதி
அகழ்வுகளின் பின்னால்
சிறு சஞ்சிகை அங்கீகரிக்கப்படாத LI DOLL I யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புதைகுழிகளில் இருந்து கொன உயிர்வாழ்தலுக் வருடத்திற்கு மேலாக வெளிவந்து சான்றிதழ்கள் கொணர்டிருக்கிறது "ஆத்மா' - அற்ற -2,5LDIT. (மனிதத்தின் இருப்பைத் தேடி) மைளனமானங்களின் ப் எனும் சிறு சஞ்சிகை 5 6ტექ6ტაცეტbნეh · · · · · · · · · · · · · · · · · இன்றைய யாழ்ப்பாணத்தின் ஊமையாக நாம் இன்னும் முகம் ஒரு திறந்த வெளி இருக்கும் வரை நம்பிக்கை சிறையாகவும் அதில் மந்தைகளைப் மண்வெட்டிகளின் இழக்கிலோம்." போன்று "ಸ್ಥ್ அலகுகள் எனற சேர படுவதும் 626\/gloւIII (15 ԿաTպտ புதைந்துபோன 6ւյից, օarClարլ Լեւ யமனின் தூதர்களாகி விட்ட னிதத்தின் வாழ் நிலையில் யுத்தம் 556li மனிதத்தை மனிதத்தின் வாழ்த
புத்தம அது மெககளிதத La CTHÉJÉN
பிரசவித்துக்கொண்டே கொண்டிருக்கிறது சீரழிவுகளும் அவலங்களும் என நினைத்து வாழ்ந்து கொண்டி இருக்கும் துயரங்களே ருக்கும் மக்களுடன் இருந்து அந்த ವಾರಾ ಹಾಡ್ತ அவர்களின் குரலாக வெளிவந்து ஒவ்வொரு என்று சிதைந்து கொண்டிருக்கிறது ஆத்மா எதிர்பாராத களுக்கு நம்பிக் யுத்தத்தின் கோரப்பிடிக்குள் அகழ்வின் ஊட்டுவது இன்ன U6060TTG). யாயினும், அத நசிந்து நசிந்து நையந்தே போன 2)IKO அதுவே ஆதி முகங்களுக்குள் இன்னும் மனித துர்ந்துபோய் G]al Jaf
வளிவரவேணர் முகம் அழியாது இருப்பதை கிடப்பது இன்னும் பல நன தன்னோடு QUIT6365). செல்கிறது மனித எலும்புகளுக்கான ĠOTT(I) ĠIJFIIfg, இச்சிறுசஞ்சிகை தன்னோடு சேர்த் 6T6 as BJCBGIDCO தொடர்ந்து அம் இன்றைய வாழ வியலின ஆடை வைப்பதும் அவ அவலங்களையும், சீரழிகளையும் அணிகலன்களின் வெளிக்கொணர்வதோடு மட்டும் மிச்ச சொச்சங்களும் நின்றுவிடாமல் பெண்ணியம் மருமல்ல
சாஹிர் ஹமஸைனின் கவிதை- என்ற கவிதை பு
கவிதைத் தொகுதி
அக்கரைப்பற்றைச் சேர்ந்த சாஹிர் ஹ0 ஸைனர் என பரால் எழுதப்பட்ட கவிதைகள் அவரது மறைவிற்குப் பின்னர் அவரது நணர்பர்களால் கவிதைத் தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவரான இவர் 99 03.01 அன்று நணபர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற போது காணாமல் (ELIGOTITÍ.
கலை இலக்கிய ஆர்வலரான இவர் நல்ல படைப்பாளியும் கூட வளர்ந்து வரும் இக்கவிஞனின் மறைவு துயரத்திற்குரியது.
ஒரு தனி மனிதனின் மறைவோடு அவனின் வாழ்தலின் போதான பிரக்ஞை உணர்வும் மறக்கடிக்கப்படாமல் அமி - மனிதனின் உணர்வின் வெளிப்பாடாக வந்த அவரின் கவிதைகளை அவரது நண்பர்கள் தொகுப்பாக வெளியிட்டது பாராட்டப்பட வேணர்டிய விடயம்
கள அம் மனிதனின் துயரத்தை சொல லிச் செல்வது போல இருந்தாலும், அந்தத் துயர வரிகள் எங்களுடையதும் தான்.
"மீணடும் மீண்டும் உறக்கமற்ற இரவு" என்று தலைப்பிடப்பட்ட அவரது கவிதை ஒன்றில் கவ்விக் கொண்டதுயர நாள்
காற்றோடு வெடிச்சத்தஓசை
ஒழப்போவோம் என்கிறான் ஒருத்தன்
குப்புறக்க உறங்கு என்றான் மற்றையவன்
அண்ணன் விடும் தீபாவளி வெடி) இல்லையது
இரவு நாய்களின் சத்தம்
நேற்றுக்கொண்டது.ாக்கம் ജൂൺബu!
இன்றோடு தொடங்குகின்றது அலைச்சல்
நானும் நியும் இனி இரவில் துங்க
CD2 LT35
வாவாசலை மூடுவோம் என்றவன் திரும்பி விட்டான்
இரைச்சல் இரைச்சலாய் கத்துகிறது.நவீன நாய்கள்
இன்னும் சில வினாடிகளில் விழயும் வானத்தில்
யாரோ சூரியனைமறைத்து 6)PUTU ATffa56
மீண்டும் கத்துகிறது அந்த நாய்
மனிதனின் உண செல்கினறது. கவிதைகளும் சி என்றில்லாவிட்ட வாழ்வின் பிரக் அவர் ஒரளவிற் துள்ளார். "பரிதாபம்" என கவிதையில்,
எட்டிவைக்கும் ஒ எட்டிற்கும்
சதைகள் குலுங்கு
ଶ୍ରେଣj('lp ଇi:fu। ଏFrt( பறந்தது
முதுமை பாய்ந்த
கேட்கும் சப்தங்க етт60600f6lш601
எதிரொலிக்கிறது
எஜமானே
வரைகிறான் பல ஓவியங்கள்
எண் முதுகில்
என்ற வரிகள் ஒ( கவிஞனின் அழ ஒரு நல்ல கலை விட்டாலும் அ உறுதிப்படுத்துவ இக்கவிதைத் தெ
 
 
 
 
 
 

க்குள்
- செல்வன்
Ta07 (Ոoւյatflլլմla) டு மனிதத்தின் காய முயன்று
O LLI மட்டும்
னினர் கவிதை நம்பிக்கையில் லுக்காய் முயன்று இச்சிறுசஞ்சிகை டாயினும் எமது தே முடிப்போம் போன மனிதர்கையை ஆத்மா ஏறய தேவையேனது கடமையும் மா தொடர்ந்து டும் என்பதோடு ல ஆக்கங்களை துக் கொள்வதும் Degau, 600 GMTGAU CBLUE= சியமானது.
- ரகு
த்த சூழலில் ஒரு ர்வை சொல்லிச் στού ου Ιτα,
றந்த கவிதைகள்
ாலும் கூட தனது
ஞை உணர்வை கு பதிவு செய்
று தலைப்பிட்ட
வ்வொரு
ம் சத்தம்
டையில்
BITG).5GT.
ர் ஒவ்வொன்றும்
அறிந்தும்
நவீன
வளர்ந்து வரும் ான படிமங்கள் ஞன் மறைந்துபனது இருப்பை தாக இருக்கிறது குதி
ரதி
நெருப்பு ஊர்வலங்கள்
()|Jგეჩ கவிதைத்தொகுதி
வெளியீடு
ஜெஸ்கொம் வெளியீடு
மட்டக்களப்பு
გე"|გუთე); 50. 00
விமர்சனக் கட்டுரைகள்
முகமது சமிம்
Clayofluid). றிசானா பப்ளிஷர்ளப் 2014 சிமென்ட்ஸ் ரோட் கொழும்பு - 10
a 7000
வரலாற்றில் தமிழும் - தமிழரும்
ஆய்வுக் கட்டுரைகள்
திக்கவயல் சி. தர்மகுலசிங்கம்
வெளியீடு
GJIT GOOGEITL Y 9 பெர்னானர்டோ லேனர் ԼDււմ:56ունւ
கம் கல்.
to so.
முத்தத்தைத் தவிர ஸாலி இப்னுநபிஸா கவிதைத்தொகுதி
வெளியீடு முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணி அம்பாறை மாவட்ட சம்மேளனம்
இந்தியத் தமிழ் இலக்கிய உலகில் மறக்கப்பட முடியாதவரான வெங்கட் சாமிநாதன் அவர்கள் அவவப்போது எழுதிய விமர்சனங்கள் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது "வெசாஏ" எனும் சஞ்சிகை தனி ஒரு மனிதரின் எழுத்துக்களை மட்டுமே கொண டு தமிழில வெளிவந்த முதல் சஞ்சிகையாக இதனைக் கருதலாம். வெ.சா.வின் எழுத்துக்கள் மீதான ஆர்வலர்களுக்கும், விமர்சகர்களுக்கும் இத்தொகுதி ஒரு வரப்பிரசாதமே.
இது ஒரு தனி எழுத்துக் கலைஞனின் வெளியீட்டுத்தளம் ஒரு எழுத்தாளனின் கடிதம் ஒரு முழு பத்திரிகை இதழில வெளிவரும் புதுமையும் எளிமையும் ஆழமும் இதன் சிறப்பு என்கிறார் இவ்விதழின் நிர்வாகி
"வெசார'
ിഖണി/%'); ஆசிரியர் "வெசாஏ" 243 வித்யாவிஹார் பிதம்புரா அவுட்டர் ரிங் ரோடு, (6) მეტმეტ).
H

Page 19
சரிநிகரில் இவ்விவாதம் இன்னும் சில கற்களை என்னை நோக்கி எறிந்துள்ளது. கூட்டு ஆசிரியர்களாக அவர்கள் மூவரும் முன்வைத்த கருத்துக்களுக்கு சில விளக்கங்களுணர்டு அவற்றை நான் மறுப்புக்கள் என்று கூறுவதிலும் பார்க்க விளக்கங்கள் என்றே கூற விரும்புகிறேன்.
தொடரும்
ஓரினச் சேர்க்கை ஒரு பெண்ணினால் தெரிந்தெடுத்த தேர்வாக வரும் பொழுது அது பெண்கள் பிரச்சினையாகக் கொள்ளப் படும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பாகவே அந்த பாலியல் உணர்ச்சி சம்பந்தமாக அவர்களது உடல் உளப்பாங்கின் பாற்பட்டு ஏற்படுவதுமுணர்டு இது காலங்காலமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம் அல்லது இலை மறைகாயாக இருந்த இந்த உறவு நியதிகள் கண்டும் காணாமலும் விடப்பட்டிருக்கலாம். ஆனால், இது இயற்கைக்கு மாறானது என்று சமூகப் பெரும் போக்கும், அரசும் சமயங்களும் இதை ஏற்றுக் கொள்ள வில்லை. இவ்வுறவுகள் ஏற்றுக்கொள்ளப் படாவிட்டாலும் இது காலங்காலமாக இருந்து கொணர்டே வந்தன. அவர்களது இந்த உறவு நிலைகள் ஓரங்கட்டப்பட்டு இழிவாகக் கருதப்படத் தொடங்கிய காலத்திலேயே இது அரசியல் மயப்படுத் தப்பட்டு இதற்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோஷம் எழுந்தது. இது மனித உரிமைத் தத்துவத்தில் அடக்கப்பட்டது அலிகள் என்று கூறப்படுவோரின் பிரச்சினையும் இதற்குள் அடக்கப்பட வேணடும் என்ற குரலும் சமகாலத்தில் எழுந்துள்ளது. ஆகவே இவற்றை ஒன்றிணைத்துப் பாலியல் உரிமை என்ற ரீதியிலே பார்க்கப்பட வேணடும் என்பது எனது கருத்து தனிக்கோஷங்கள் பிரச்சினைகளைப் பிரித்து வேறுபடுத்தி விட்டால் அவை பலவீனமடைந்துவிடும்.
இரணடாவது எனது கருத்து இன்னும் முக்கியமானது பெண ஓரினச்சேர்க்கையாளர் எல்லோரும் பெணநிலைவாதிகள் அல்லர் பெணநிலைவாதத்தை ஏற்றுக்கொணர்டோருமல்ல, வர்க்க நிலையில் சாதி நிலையில் உயர்ந்திருக்கும் இத்தகைய பெணிகளுக்குப் பிரச்சினை களும் பெரிதாக இருப்பதில்லை. தங்கள் வாழ்க்கையை அவர்கள் சலனமின்றிக் கொண்டு செல்கிறார்கள் சமுதாயத்திலும் கூட அவர்கள் அரசின் "அப்படி" என்பதுடன் அவர்களது பிரச்சினை முடிந்து விடுகிறது. ஆனால், இவர்கள் அமைப்பு நிறுவி எங்களுக்கும் பிரச்சினைகள் உண்டு எங்களது கதைகளையும் கேளுங்கள் என்று பகிரங்கமாக இப்பிரச்சினையை அரச சமூக சம்ப மறுப்புக்களிலிருந்து எங்களை மீளுங்கள் என்ற பொழுது தான் பெண்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாகப் பகிரங்கமாகக் குரல் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதை அவர்கள ஒருங்கிணைந்து செய்தார்கள் காலங்கடந்து அது செய்யப்படவில்லை.
தனிப்பட்ட ரீதியில் பல பெணகள் எங்களிடம் வந்து தங்களது இப்பாலியற் பிரச்சினைகளைக் கதைத்து தீர்வு காண வருவார்கள் அவர்களைப் புரிந்து பயம் நீக்கி குற்ற உணர்வு களைந்து எங்களால் ஆவன செய்து அனுப்புவோம் சமூகம் அக்கம் பக்கம், சுற்றம் குடும்பம் என்ற கட்டமைப்புகளிலிருந்து கொண்டு அவற்றை உடைத்தெறியும் திணர்ணம் இல்லாத வர்களே பெரும்பாலான பெணகள் அவர்களது அந்த வட்டத்திற்குள்ளே நின்று தான் நாமும் இயங்க வேணடிய நிர்ப் பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். அவர்கள் தங்கள் அந்தரங்கங்களை வெளியிடாதீர்கள் என்ற கோரிக்கைக்கு அவர்கள் நன்மை கருதி நாம் இணங்க வேணர்டியுள்ளது. 1982ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இரு பெணிகளில் ஒருவர் தாயின் நச்சரிப்புக்களும் தொந்தரவும் தாங்காமல் தன் உறவை முறிந்து அதா விரக்தி டாடாகித தற்கொலை செயது
கொண்டதாக பத்திரிகையில் செயதி வெளிவந்தது | — " - குரல் அமைப்பிவிருது நானும் ஹேமா
குணத்திகை
போன்றோரும் அவர்கள் வசித்த அக்குக்கிராமத்துள் அந்த மற்றப் பெணணைத் தேட எடுத்த முயற்சியில் அவர் தான் விரக்தியிலிருந்து மீண்டு தன் வாழ்க்கையை தனிவழி கொண்டு செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் தனக்கு எங்களது உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்வதாகவும் கூறினார். இதுவே எம் முதல் முயற்சி இவற்றை நாம் கூறுவதற்கான காரணம் ஒரு பிரச்சினைக்கு பல அணுகுமுறைகள் உள்ளன. சந்தர்ப்பத்துக்கும் அவரவர் கொள்கைக்கும் ஏற்ப அவர்களால் முயன்ற
GLiGOTLeszi faja III.
அளவு அவர்கள் அதைச் செய்யலாம். அவர்களைப் பார்த்து நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை. இப்படிச் செய்யலாம் என்று மற்றோர் கூறுவது ஒரு அதிகார நிலைப் பட்ட செயல் களத்தில் இருந்து வேலை செய்வோரின் பிரச்சினைகளைப் பூரணமாக அறியாமல் குற்றங்குறை கூறுவது எவ்வளவுக்குச் சரி என்பது ஒரு தார்மீகக் கேள்வி
மூன்றாவது பெணிகள் உரிமைகள் மனித உரிமைகளே என்று முற்போக்குச்
இருக்கிறாய். நீ ஏ இதை விவாதிக்க ILITT606076OLLJLJ L.
போய்விடும்.
நான்காவது தேவகெளரி அ6 வேணர்டிய முக்கி என்று நினைக்கிே
Cluania, ali
இயக்கம் வேறு. புக்களுக்கென்று திட்டவட்டமான பணிப்பாளர் சபை கணக்காளர் மதிப்பீ சமூகசேவை திணை Department) (3 Lun வேண்டிய கட்டாய பாடுகள் உணர்டு. யாவும் நான் இய ஆய்வு நிலையத்தி குறிக்கோள்கள் எ அச்சிட்டு எமது சஞ் கொணர்டே இருக்கி களில் சிலவற்ை அபிலாஷைகளுக் மைப்படுத்தி இயங் அங்கத்தவர் எமது விடயங்களை நாம் என்று தீர்மானம் தீர்மானத்தை நாம் இயக்கம் வேறு டெ தங்களை இனங்கா ஒன்றிணைந்து சி முன்நின்று உை இயக்கத்திற்கு கட்
சமூகம் சாசனங்களும், நிறுவனங்களும், மனித உரிமைக் கழகங்களும் நிறுவனங்களும் பெரும்போக்கில் ஏற்றுக் கொணர்டு பல வருடங்களாகி விட்டன. உலகளாவிய ரீதியில் தென்னாசியச் சஞ்சிகைகள் இதற்குப் பெரும் உதாரணம் சமூக முன்னேற்றம்
அரசு, ஐக்கிய நாடுகள்
பேசுவோர் அனைவரும் பெணகள் பிரச்சினை பற்றி எழுதி வருகிறார்கள் (Front line, India Today, Economic &
Political Weekly, Communalism Com
bat) பல சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் சமூகவியல் கருத்தரங்குகளும், பெண பிரச்சினை, பெணணிலைவாத தத்துவவாத நிலை பற்றி எழுதுகிறார்கள் அவர்கள் எல்லோரும் பெணநிலைவாதிகள் அல்ல. பெண அமைப்பாளர்களும் அல்ல சமூகப் பிரக்ஞை கொண்ட அறிவாளர்கள் பத்திரிகையாளர்கள். இவர்களில் அநேகம் பேர் பாலியல், பாலியல் தேர்வு போன்ற விடயங்களையும் ஆணித்தரமான் விவாதங்களுடன் முன்வைத்துள்ளார்கள் ஆகவே சமூகப் பிரக்ஞை கொண்டவர்கள் எழுத வேணடும் என்று சொல்வது விதண்டாவாதம் அல்ல. ஒரு நல்ல வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேண்டும் ஏன் எம் நாட்டில் மட்டும் பெணிகளை ஒரு சில நிறுவனங்களுக்குள் அடக்குகிறோம். இதில் வேண்டிய தெரிவு எமக்கில்லைப் போலும் பெணகள் பற்றி எழுதும் பழம் பெரும் சஞ்சிகையின் ஆசிரியர் மதுகிலுவார் தான் ஒரு பெணநிலைவாதி அல்ல. (ஒரு நிறுவனமும் அவருக்குண்டு) (I am not a Feminist) என்று ஆணித்தரமாக பகிரங்கமாகப் பல முறை கூறியுள்ளார். இதிலிருந்து பெறப்படும் எனது வாதம் யாரும் எழுதலாம் யாரும் விவாதிக்கலாம் என்பதே.
பெணநிலைவாதிகள் பெண அமைப்பாளர்கள் எல்லோரும் ஓரினச்சேர்க்கையை ஏற்றுக் கொள்பவர்களல்ல. Free Loveஐ ஏற்றுக் கொள்பவர்களல்ல. அதனால் அவர்கள் பெணநிலைவாதிகள் அல்ல என்று ஒருவராலும் கூற முடியாது. பெணநிலைவாதங்கள் பல அதில் சில பெணநிலைவாதிகள் சில பல கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வார்கள் சிலதை ஏற்றுக்கொள்ள ாட்டார்கள் இது தான் பெனர்நிலைவாதம் என்ற ஒரு பூரண கோட்பாட்டுத் தளம் பெனர் நிலைவாதத்திற்கில்லை. வரலாற்று ரீதியில் வளர்ந்து வரும் வாதப் பிரதி வாதங்களை அடக்கிய ஒரு பெரும் வாதம் அது பெண்ணிலைவாத அமைப்பிவி
தனிப்பட்ட முறைய எழுதலாம் முறையி கிருஷாந்தி பாலிய சம்பந்தமாக நடத் இயக்கரீதியிலும் சமூகமளித்திருந்த தொகை எமது ! நிலையைக் காட்டி நிறுவனம் வேறு ! மனிதர்களும் இயக பகுதியினரும் சுய பெணர்கள் இயக் பங்குணர்டு ஆக ருப்போர் யாரும் குரியகுமாரி, ே பெண்கள் இயக்கத்தி நாங்கள் பெண வாதிக்கிறார்களா? நிறுவனங்கள் போன் கொள்கை ரீதியில் எடுக்கும் உரிமைன அதை ஏனையோர்
ஆசிரியர்கள்
தனிப்பட்ட ரீதியி இணைத்து எதை ரூபவாஹினியில் இருந்த பொழுது ச் தீவிரமாக செயற்பட அடைந்தேன். செய கூறுகளிலிருந்தபடிய இணைந்திருந்தேன் அப்பதவியைத்
நின்றிருப்பேன். இத் சரிநிகளில் கண்ட சில கொண்டு கலங்குகிற கலங்கவில்லை. ஏெ
நடப்பது நடந்து
மனதையும் கல்வி கல்லெறிகள் கல்லிற்ப தாக்காது ஒரு வே6 மேலும் மேலும் நம் செய்யும்
இறுதியாக பெ இருப்போரில் அரே கணிணை எதிர்கொ யும் அறிவித்தே ஆக கும் உடைக்கும் முழுநேர உத்தியோ பெணர்ணமைப்புக்க சென்று பெண்களை தொல்லை மனக்கே
 
 
 
 

ஒஇதர் நவ 25, - டிசெ. 08, 1999
அதைக் கூறவில்லை. ல்லை என்று கேட்பது ாத்த குருடர்களாகப்
ரவணன், சூரியகுமாரி, ர்களுக்கு நான் கூறபமான விடயம் இது
மைப்புக்கள் வேறு. பெணர்கள் அமைப்சில குறிப்பிட்ட றிக்கோள்கள் உணர்டு, சட்ட வரையறைகள் ger (Auditor Report), agili (Social Service ன்றவற்றில் பதியப்பட ம் என்று பல கட்டுப்உதாரணமாக இவை கும் பெண்கள் கல்வி கு உண்டு எங்களது ழத்தில் வடிக்கப்பட்டு சிகைகளில் வெளிவந்து ன்றன. இக்குறிக்கோள்எமது சக்திக்கும் மேற்ப நாம் முதன்குகிறோம். எம்மில் பல நிறுவன ரீதியாகச் சில முன்னெடுக்கக் கூடாது எடுத்தால் அந்தத் மீற முடியாது. ஆனால், ணநிலைவாதிகள் என்று ணுவோர் அனைவரும் O LUGU 657 LLUITEjas Gyflaj ழப்பார்கள் இந்த டுப்பாடுகள் இல்லை.
களுடன் எம்மை நிரந்தரம் அணுகும் பெண்களுடன் கதைத்துக் கேட்டு, வழிவகை சொல்லி நாமும் மனம் புண்பட்டு எத்தனையோ அவலங்களின் மத்தியில் தான் பெண அமைப்புகளும் செயல்படுகின்றன. ஒவ்வொரு கருத்தரங்கின் பிற்பாடும் சராசரி ஐந்து பெணிகளைப் பிரச்சினைகளோடு சந்திக்கும் அனுபவம் எனக்குணர்டென்றால் ஏனையோருக்கும் இப்பிரச்சினைகள் பெருமளவில் இருக்குமென்பது எனது முடிபு.
ஆகவே தயவுசெய்து அவர்கள் செய்யும் வேலைகளின் தாற்பரியத்தைப் புரிந்து கொண்டு மெச்சிப் பேச வேண்டாம் ஆனால், அவர்களைத் தாக்கிப் பேசி பிழை காணாதீர்கள்
இவ்வமைப்புக்கள் எதுவும் தீவிரமாகச் சிந்திப்பதாகத் தெரியவில்லை, மேம்போக்கான தன்னியல்பான எதனை நோகாமல் செய்ய முடியுமோ அதையே செய்கிறார்கள்"
என்ற வசனங்கள் பெண்கள் அமைப்புக்கள் அத்தனையையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவந்து அவற்றை நோக்கி எறியப்பட்ட வக்கிரகணைகள் இங்கு ஒரு அதிகாரத் தொனியும் தொக்கி உள்ளதா? யுத்தப் பிரதேசத்தில் வேலை செய்த எம் அமைப்பைச் சேர்ந்த இரு பெணகளுக்கு மனநோய் வைத்தியம் செய்ய வேணடிய தேவையும் கூட அணமையில் எங்களுக்கேற்பட்டது நோகாமல் செய்வது என்பதை யார் செய்கிறார்கள் அவர்களையே இக்கணைகள் சென்றடையும்
பெணணிய வேலைத்திட்டம் பற்றிய
யும் கல்லும் Iildjdj65i
ல் யாரும் எதையும் டலாம். கணிடிக்கலாம். ல் வன்முறை கொலை SLILLL és LL Bjá567 நடந்தன. அதற்கு தமிழ்ப் பெண்களின் இயக்கத்தின் பரிதாப பது இயக்கம் வேறு நிறுவனங்களும் தனிகமாகலாம். இவ்விரு தீன அங்கத்தவர்கள் எங்களுக்கு அதிகம் வ இயக்கங்களிலி எழுதலாம். இதனால் வகெளரி தாங்கள் லில்லை. ஏனென்றால் அமைப்புக்கள் என்று பெணர்கள் அமைப்பு ரன சில விடயங்களில் ஒரு நிலைப்பாடே பக் கொண்டிருக்கும். மதிக்க வேண்டும்
மூவரும் என்னைத் ரூபவாஹினியுடன் யா கூறுகிறார்கள் Iraoi Lu60of Lo Lurr6Tgina, O LUGU GALLIIElias, Gilfaló டு அதில் திருப்தியும் யக்கூடிய சாத்தியக் ல் தான் நான் அதில் முடியாவிட்டால் துறந்து வெளியே கைய கல்லெறிகளைச் என்னுடன் தொடர்பு ர்கள். ஆனால், நான் எனில் இது சகஜமாக ருவது இது எம்க்கி விட்டதனால் டால் அவை அதைத் மேலும் புடமிட்டு மை இயக்கப் பெறச்
அமைப்புக்களில் ம் பேர் பல இடுக்கிறார்கள் என்பதைவேண்டும் உணவுக்வீட்டுக்குமாக ஒரு ம் பின்னேரங்களில் ρύ (βαυαρίου πρπιό சந்தித்தல் பாலியல் ாறு கருக்கவைப்பு a Faa
தீவிர சிந்தனையைக் கொணர்டிருப்போர் அதைப் பெணணமைப்புக்கு எடுத்தி யம்பினால் அதனால் எல்லோரும் பயன்படுவார்கள் அந்தத் தெளிவுள்ளோர் அதற்கு முன் வருவார்களா?
இலங்கையில் பத்திரிகா தர்மப் பிரதிக்ஞை எடுத்த அத்தனை பத்திரிகை களும் பத்திரிகையாளர்களும் சமூகப் பிரக்ஞையுடன் எழுதுகிறார்களா? 3500 4000 அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒரே தளத்தில் ஒரே தன்மைத்தாய் இயங்கவேணடும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. இவை எல்லாவற்றிற்கும் ஒருவர் வக்காலத்து வாங்கவும் முடியாது. இந்தக் கசப்பான உணர்மை பல தளங்களுக்குப் பொருந்தும். ஆனால், அதற்காக ஒரு சில பெண அமைப்புக்களை அவர்களின் பூரணவேலைத்திட்டங்களை கருத்தியலை குறிக்கோள்கள்ை விளங்கிக் கொள்ளாமல், அவர்கள் செய்யும் வேலைகளின் கனதியை பெறுமானத்தை தெரிந்து கொள்ளாம். அவ்ர்கள் இதைச் செய்ய வில்லை. அதைச் செய்யவில்லை என்று அவர்கள்ைக் கொச்சைப்படுத்துவதும் குறைத்து மதிப்பிடுவதும் நாகரிகத்தின்
பாற்படாது.
இடதுசாரி இயக்கம், பெணகள் இயக்கம் மதச்சார்பற்ற சிந்தனைப்போக்கு உள்ளேர் (Secular) ஒன்றுபட்டு ஒரு மாற்று சிந்தனைப் போக்கை உருவாக்க முயலும் இக்கால கட்டத்தில் முட்டையில் மயிர் பிடுங்குவோர் போல மாற்றுச் சிந்தனை உடையோரை சிறுபிள்ளைத்தனமாக நிந்தித்து பிற்போக்கு விமர்சனம் செய்து மாற்று இயக்கத்தை துணர்டாடிப் பிரித்து முதலாளித்துவ பிற்போக்குச் சக்திகள் எங்களை எள்ளி நகையாடி விமர்சிக்க வைப்பதில் இக்கட்டுரையின் ஆசிரியர்களுக்கு என்ன லாபம்? எத்தனையோ சந்திப்புக்கள் எங்களுக்குள் நடந்தனவே எத்தனையோ பெணநிலைவாதக் கருத்தரங்கில இலக்கியக் கருத்தரங்குகளில் சந்தித்தோமே அத்தகைய தருணங்களில் இவ்விவாதம் எடுக்கப்படாமல் பகிரங்கமாக எம்மையும் எமது வேலைத் திட்டங்களையும் எமது கருத்தியலையும் கேள்விக்குள்ளாக்கி எங்கள் மனதைப் புணர்படுத்தி இவர்கள் கானும் இலாபம் யாது? கேள்விகள் கேள்விகளாகவே எம்முடன் நிவைத்து நிற்குமா?
செலவி தருச்சந்தரன
மட்டக்களப்பு.
கொணடு செல்ல அனுமதிக்கவில்லை என்றும் இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இதேவேளையில் மாலை ஐந்துமணிக்கு மேல் யாரும் ரெலிகொம்முக்குள் போகவும் இயலாது வெளியில் வரவும் இயலாது.
உள்ளுக்குக்
uaol ujlatf
ஆனால் ரெலிகொம் விடுதியில் இருப்பவர்கள் இந்தப் பாதையையே பாவிக்க வேணடிய தேவையும்
இருக்கின்றது.அந்தளவுக்கு இறுக்கமாக ரெலிக்கொம் பாதுகாப்பை கொணர்டு வந்துள்ளார்கள் ரெலிகொம் ஊழியர் ஒருவர் கூறுகையில் பாதுகாப்பு படையினரே சகல அலுவலக வேலைகளையும் கவனித்தார்கள் என்றால் பிரச்சினையில்லாமலும் இருக்கும் அவர்களுக்கும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று சலிப்புடன் கூறினார். இங்குள்ள பாதுகாப்பு நிலமைகளை பார்க்கப் போனால் பாதுகாப்பு என்ற போர்வையில் ஒவ்வொரு தமிழரையும் எப்படி புலி என நிறுவலாம் என்றும், GTLj Luth- இவர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கலாம் என்ற உள் நோக்கோடே செய்யப்படுகின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்D51.
இதே போன்று களுவாஞ்சிகுடியில் கடந்த 6.11.99 அன்று மீன் பிடிக்கச் சென்ற இருவர் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரால சுட்டுக்கொல்லப்பட்ட பினர் புலி எனக் கூறப்பட்டனர். இவர்களில் காசுபதி என்பவர் ஐந்து பிள்ளைகளின் தகப்பன்.
இதுமட்டுமல்லாது இம்மாதம் 10ந் திகதி களுவன கேணியைச் சேர்ந்த மாணிக்கம் பேரின்பமூர்த்தி(21) என - துணைப்படையை சேர்ந்த (ராசிக்குழு) சபாரெத்தினம் சவுந்தரம் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சம்பவ தினம் களுவன கேணியிலுள்ள தனது வீட்டில் இருந்து தனது மனைவியினர் அம்மாவினி விட்டுக்கு
LIGJIT
செல்லும் போது கோரளங்கேணி எனினுமிடத்தில் சின்னப்பிள்ளைகளுடன் மாபிள்குணர்டுவிளையாடி
விட்டுப் போகும்போது பக்கத்திலுள்ள வளவு ஒன்றிலிருந்து தேவனின் தம்பி போகிறான் என்று ஒருவர் சொல்லிக் கொணர்டுவர வேலிக்கு அப்பால துவக்குடன் நின்ற ஒருவர் மூர்த்தியை சைக்கிளைவிட்டு இறங்கச் சொல்லி
யிருக்கினறார். கத்திக் கொணர்டு ஓடிவந்தவர் மூர்த்தியின் சாறனை அவிழ்த்துகாட்டச் சொல்லியிருக
கின்றார். சேட்டையும் கழற்றிக் காட்டச் சொல்லிவிட்டு சேட்பொக்கட்டில் என்ன என்று கேட்க மாபிள்குணர்டு விளைபாடித்து வாறன் என்றுசொல்லி வாய்மூடவும் சவுந்தரத்தின் கையில் இருந்த துப்பாக்கி வாயைப்பிளக்கவும் சரியாக இருந்ததாம். இவ்வளவையும் பார்த்துக் கொணிடு நின்ற மாணவன் விஜயரகு மயக்கம் போட்டு வீழ்ந்திருக்கின்றான். ஆனால் மூர்த்தியோடு சென்று இவவளவையும் பார்த்துக் கொணர்டு நின்றவர் வாயைத்திறந்தால் இதுதான்கெதியாகும் என்று எதையும் காணாத வர் போல இருந்திருக்கின்றார்
மூர்த்தி கடந்த 28, 9,99அன்று துணைப்படையைச் சேர்ந்த (ராசிக் - குழு) விசு, சவுந்தரம் இவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணிக்கம் புவனேந்திரனின் (தேவன) தம்பியும். யோகராணியின் மச்சானும் கூட இந்த JLP) LIG).JPG| 3,6007 Lj பார்க்கும் போது தனிப்பட்ட விரோதங்களை வைத்து புலி என்ற போர்வையில் பழிவாங்கப் படுகின்றார்கள் எனபது மட்டும் தெளிவாகின்றது. இந்நிலமைகள் தொடர்பாக தமிழ்மக்களின் பிரதிநிதிகளி என்று தங்களை சொல்லிக கொள்கின்றவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ திரும்பிக் கூடப் பார்ப்பதாக இல்லை. இவர்கள் எல்லோருமே எந்தத் திணைக்களத்தில் வெற்றிடம் இருக்கு அதில் யாரை கொண டு சேர்க்கலாம் யாருக்கு ஊக்குவிப்பு பணத்தை பெற்றுக் கொடுத்து தங்களின் பெயரை நிலைநாட்டலாம் என்று செயற்படுகிறார்களே ஒழிய தமிழ்மக்களின் உணர்மையான பிரச்சினைகளின் பங்கெடுக்க முடியாத
வே இருக்கின்றார்கள்

Page 20