கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.12.09

Page 1
SARAWAK
சரிநிகர் சமானமாக வாழ்வம்
இடப்பெயர்வின் பின்
அரசாங்கமே இனப்பிரச்சினையைத் தீர்க்கும்
முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாள் ஈ.பி.ஆர்.எல்.எப்
 

ந்த நாட்டிலே - பாரதி
22, 1999 62ჩ16თ6ub ტ151 111 100. 00
S.
நம்பி ஏமாற நாங்கள் தயாரில்லை முன்னாள் பாது சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஈ.பி.ஆர்.எல்.எப்

Page 2
2 LգG)Ժ Օ9 - LգG)Ժ. 22, 1999
யாழ். உண்ணாவிரதம்
Z/7%77-77/7Z77 a 7472777
கடந்த டிசம்பர் ஐந்தாம் திகதியன்று யாழ்ப்பாண மாவட் டத்தில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போனோர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். அலுவலகத்திற்கு முன்பாக
உணர்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த உணர்ணாவிரதப் போராட்டம் குறித்துக் காண்ாமல் போனோர் சங்கத் தலைவர் பரமானந்தம் செல்வராஜா உணர்ணாவிரதப் போராட்டத்தின் நோக்கம் பற்றிக் கேட்ட போது அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை:
பொ.ஐ.மு. அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் யாழ குடாநாட்டின மே ல படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தின் பின்னர் 637 CLII படையினரால் கைது செயயப்பட்ட பினர் காணாமல) போயுள்ளனர். இவர்களைப் பற்றி இதுவரை எதுவித தகவலையும் அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது. இவர்களில் 365 பேரைத் தேடிக் கண்டு பிடிக்க முடியாமல் உள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஏனையோரைத் தாம் கைது செய்யவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதில் வேடிக்கை என னவென்றால செம்மணியில் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட எலும் புக் கூட்டுக்கு உரியவர்களையும் தங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது தான்
EAIGN JIf JI, GT FIL LI
இதே வேளை தாம் கைது செய்யவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தவர்களை படையினர் கைது செய்ததற்கான ஆதாரங்கள் எம்மிடம் உணர்டு கைது செய்த இராணுவத்தினரின் பெயர் விபரங்கள் கைது செய்த முகாம போன்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன. இவர்களைக் கைது செயததைக் கணிட gIILju IElgari La) g) Gitaréol.
பலாலியிலும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலும் சி. ஐ. டியினரின விசாரணைக் குட்படுத்தப்பட்ட காணாமல் போனோ ரின் பெற்றோர்களுக்கு இதுவரை எதுவித பதிலும் அளிக்கப்படவில்லை. நாங்கள இப்போது எமக்கு அனுப்பப்பட்ட கடிதங் களைத் திருப்பி அனுப்பவுள்ளோம். இதற்குக் கிடைக்கும் பதிலையடுத்து எமது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்கவுள்ளோம்.
நாங்கள் அஹிம்சை வழியில் இன்று எமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் எமது போராட்டத்திற்குத் தமிழ் பேசும் மக்களின் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றோம்.
நாங்கள் இதுவரை ஆறுக்கு மேற்பட்ட உணர் - ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளோம் எமது சங்கத்தில், 25 இளம் பெணர்கள் தங்கள் புதல்வரை இழந்து தவிக்கின்றார்கள் இவர்களின் கணவன மாரும் கைது செயயப பட டுக காணாமற் போயுள்ளனர். ஜெயலலிதா என்ற மறவன் புலவுவைச் சேர்ந்த யுவதியும் காணாமறி போயுள்ளார்.
அரசாங் க ம கண்டுபிடிக்க முடிய வில்லை என்று கூறி அனுப்பிய கடிதங்களில் இன்னொரு வேடிக்கை என னவென்றால, களுத்துறைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்டோரையும் தம்மால் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சு கடிதம் அனுப்பியிருப்பதுதான் எமது சங்க உறுப்பினர்கள் சிலர் விரக்தி காரணமாகத் தற்கொலை செய்துள்ளனர். இனினும சிலர் தமது காணாமல் போன பிள்ளைகளுக்கு மரணச் சடங்கு கொண டாடி விட்டனர் பாதுகாப்பு அமைச்சு அனுப்பிய கடிதங்களில் 112 கடிதங்கள் இனம் காண முடியாத நிலையில் உள்ளன. இவற்றைத் திருப்பி அனுப்புவதா? அல்லது தபால் பெட்டியில் போடுவதா? என யோசித்துக் கொணர்டிருக்கின்றோம். உணர்ணாவிரதத்தில் கலந்து கொணட இரு பெண மணிகள் இவ வாறு சொல கிறார்கள்
ஆவரங்காலைச் சேர்ந்த பெண்மணி
ஒருவர் இவவாறு சொல்கிறார் எனது மூத்த மகன் வசந்தனை 26 07. 1996 அன்று படையினர் கைது செயதனர். இதுவரை எனது மகனைப் பற்றி எதுவித தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. எனக்கு ஆறு பிள்ளைகள் எனது கணவர் தச்சுத் தொழில் செய்பவர் கைது செயயப்படும் போது 6Г60T&5] மகனுக்குப் 18 வயது இப்போது எனது கணவரும் தொழில் இன்றிக் கவரப்படுகிறார் மகன் இருந்திருந்தால் ஏதாவது உழைத்துத் தருவார் என்ன நடந்தது என்று கூட எவரும சொல்கிறாா
'களில்லையே என்கிறார் அவர்
புத்துார் மேற்கைச் சேர்ந்த லதானி என்ற 33 வயதுப் பெண மணி இவவாறு சொல்கிறார் எனது கணவரை 17 09, 1996 அன்று கைது செய்தார்கள் எனது கணவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்று தெரியாது எனக்கு 07 வயதிலும், 0.8 வயதிலுமாக இரு குழந்தைகள் உள்ளனர். நான் சிறு குழந்தைகளுடன், சீவியத்துக்கே மிகவும் கஷ ரப்படுகின றேனர் ஆனால் அதுவல்ல பிரச்சினை உனது குழந்தைகள் அப்பா எங்கே என்று கேட்கும் போது நான் என்ன பதில் சொல்வேன்?
- எழுவான் -
巴s
E960TD TL 5. இயக்கத்தின் நீதியானதுமான ே கூட்டம் ஒன்று ந6 பத்திரிகையா அக்கூட்டத்திற்கு ஆசிரியர் சுனந்த (C)4. ITEIT GATaf (G) gt 607 பல்கலைக்கழக ஆ கலாநிதி சிறிதரனு ஆரம்பிப்பதற்கு சி இருவரும் உ தொடர்பூடக சுத நேரத்தில் சுனந்த °Qs °Q/*W" சிறீதரன் சுனந்தன விதமாக கன்னத் அதிர்ந்து போ உரிமைகளுக்கான அவர்களுக்கு ஏன் சனந்தவைத்
கடந்த வார தேசப்பிரிய எழு படியுங்கள்
கடந்த வெ (Ա) գաՈ5 -9,600 6 பிறகும் குறைந்தது GLIDT FLOTT 607 g/ வாங்கியதாக நிை இந்த அை தொடர்புடையது. சுதந்திரமானதும் ந் சமூகமளிக்க தாமதமாகியதால் அவ்விடத்திற்கு ச ഞTILITLഞ6) =}} அவரை அறிவேன் என்ற பீதியில் அ புலிகள் அமைப்ை அரசியல் பற்றியு அடிப்படை நோக்
1505, 9 - 600 Will தொடர்பூடகங்கள் வெளிப்படுத்தும் குறிப்பிட்டேன். அவர் இவவாறு தொடர்பூடகங்கள் "சணர்டே ரைம்ஸ்", பாருங்கள் இங் தான் இன்று பிரச்
என்றார்.
புதிதாக ஆரம்பி அமைப்பு ஒன்று க ஒழுங்கு செய்திருந்த சர்வதேச மாநாட்டு
அக்கருத்தரங்க் சுயநிர்ணய உரிை ஒன்றை எழுதிய Lair ஒருவரும் வரவிரு அவர் உரையா இலங்கையில் சமா சுயநிர்ணய உரிமை கருத்தரங்கிற்கு முன்னர் பாதுகாப் கருத்தரங்குஒருங்கள் தொலைபேசி அழை
ஜனாதிபதித் இக்கருத்தரங்கு தயவு செய்து பிற என்று வினயமான வேணடுகோள சிலிருந்தல்லவா? : என்ன செய்ய முடி
பிற்போட்டு கருத்தரங்கை
ஜனாதிபதித் சுயநிர்ணய உரிை வழிமுறை பற்றியு அரசாங்கம் G இனப்பிரச்சிைைன என்கிறார்கள் வரத கந்தா கட கதிரவேலா நம்பவ
OOO
தேர்தல் நேர கொடுக்கும் என அல்லது வைக்காம
 
 
 
 

னந்தவுக்கு
உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அலுவலகத்தில் சுதந்திரமானதும் தலைக் கணகாணிப்பது தொடர்பான பெற ஏற்பாடாகியிருந்தது. ர்கள் மற்றும் ஜனநாயக ஆர்வலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். யுக்திய தேசப்ரியவும் அக்கூட்டத்தில் கலந்து ருந்தார் மனித உரிமைகளுக்கான ரியர்கள் (யாழ்) அமைப்பைச் சேர்ந்த ம அங்கு சென்றிருந்தார் கூட்டம் து நேரம் இருந்தது. ரயாட ஆரம்பித்தனர். உரையாடல் திரம பற்றியதாக இருந்தது. சிறிது அவ்விடத்திலிருந்துவெளியே சென்றார் க அவரைப்பினர் தொடர்ந்த சென்ற வ தடுத்துநிறுத்தி சுனந்த எதிர்பாராத ல பளார் என ஒரு அறை விட்டார். ார் சுனந்த அடித்தது மனித பலகலைக்கழக ஆசிரியர் சிறிதரனி
நடந்த உரையாடல் என்ன? சிறீதரன் தாக்கி
யுக்கதியவில் அது பற்றி சுனந்த யதன தமிழாக்கத்தைத் தருகிறோம்.
O O. O. எரிக்கிழமை வாழ்க்கையில் மறக்க ன்றை வாங்க நேரிட்டது வயது வந்த சிறு வயதில் கூட இவ்வாறானதொரு
யை எனது காதும் கன்னமும் னவில் இல்லை. ற தொடர்பூடக சுதந்திரத்துடன்
கடந்த வெள்ளிக்கிழமை மாலை தியானதும் தேர்தல் குழு" கூட்டத்திற்கு நேர்ந்தது. SIG L L Ló ஆரம்பிக்க வேறு ஒரு காரணத்திற்காக மூகமளித்திருந்த தமிழ் புத்திசீவியுடன் ம்பிக்க நேர்ந்தது. பல காலமாக நான் புலிகளால் கொலை செய்யப்படலாம் வர் கொழும்பில் வசித்து வருகின்றனர். ப பற்றியும், பிரபாகரனின் வன்முறை விமரிசனம் செய்வது தான் அவரது sld. பாடலின் போது, நான் அரசின் இத்தினங்களில் வரையறையினர்றி தமிழர் விரோத இனவாதத்தை பற்றி இது பற்றி அவரது கருத்தை கேட்டேன. குறிப்பிட்டார்." இன்று தனியார் தாம் மிகவும் பயங்கரமானவை. மற்றும் "சணர்டே லீடர்' என்பனவற்றை கிலாந்தில் தனியார் தொடர்பூடகங்கள் னையாக உள்ளது. பி.பி.சி பற்றியல்ல."
விழுந்த அடி!
பிரித்தானியா அரசாங்கத்திற்கு சொந்தமானதல்ல என்றும் இலங்கையில் இந்நிலைமை முற்றிலும் வேறானது என்று நான் குறிப்பிட்டேன. அதேபோல இலங்கையில் விமர்சனரீதியான கருத்துக்கள் பல தனியார் ஊடக்கள் மூலமே முன்ழவக்கப்படுகின்ற என்றும் கூறினேன்.
அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசினர் தொடர்பூடகங்களை பாதுகாத்துக் கொணர்டு அரசின் நிர்வாகத்தின் கீழ் இல்லாத தொடர்பூடகங்கள் மிகவும் பயங்கரமானவை என அவர் தெரிவித்தார்
நீங்கள் கூறுவது மங்கள சமரவீர மற்றும் சந்திரிகாவின் கருத்துக்கு ஒப்பானது என நான் குறிப்பிட்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
" அவர்கள் அப்படி கூறுவார்களாயின் அது தான் சரி அதற்கு பின் கதைப்பதற்கு எதுவுமில்லை எனக் கூறி விட்டு நான் அறையிலிருந்து வெளியேறினேன் என்னைத் தொடர்ந்து வந்த அவர் இன்னும் கதைக்க வேண்டியுள்ளது என கூறினார். பேச்சை நிறுத்திக் கொள்ள எனக்கு உரிமையிருக்கின்றது என நான் கூறினேன். ஆனால் அவர் முழுப் பலத்தையும பிரயோகித்து எனது கணினத்தில் அறைந்தார் கார் 12 மணித்தியாலங்களாக காதிப் இருந்து தீப்பொறி பறப்பது போன்றிருந்தது.
சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தல் குழு" கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடிய உளவியல் ரீதியான பலம் இல்லாததால் நான் வீட்டிற்கு சென்று விட்டேன. மாலை 6.30க்கு புற்ப்பட்ட பளம் 58 மைல் செல்ல சுமார் 3 மணித்தியாலங்கள் சென்றன.
மூன்று மணித்தியாலங்களாக நான் ஏதும் தவறு செய்தேனா அடி வாங்கும் அளவிற்கு என்பதையே எணர்ணிப் பார்த்துக் கொண்டு வந்தேன். அதை விட தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்க செயற்படும் யாழ் பலகலைக்கழக பேராசிரியரின் கையில் இந்த அடி வாங்குமளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்.
பல காலம் நன்கறிந்த ஒருவருக்கு வாழ்க்கையில் பல விபரீதங்களை ஒன்றாக சந்தித்த ஒருவருக்கு கருத்து முரணர்பாடு காரணமாக பல பேர் மத்தியில் மனித உரிமை அலுவலகம் ஒன்றில் வைத்து -9||60|]) Ամ (Ա) գ. 6:15) GTE (E 80TD ?
இவவாறான குணங்கள், ஆணாதிக்கத்தினர் சாதி ஆதிக்கத்தின் வர்க்க ஆதிக்கத்தின் அடையாளங்களையா கோடிட்டு காட்டுகின்றது? இந்த சமூகம் முழுதும் சிறுவர்கள் மற்றும் பெனர்கள் ஆகியோருக்கு எதிராக உள்ள வன்முறையையா? இல்லாவிட்டால தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச வன்முறையின் ஒரு பகுதியையா?
யுக்திய- 19991205
O O. O.
இப்போது புரிகிறதா? மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்
சந'திரிகாவின் சமாதானத்துக்கான யுத்தத்தை ஏன ஆதரிக்கின்றார்கள் என்று
சொல்லாத சேதிகள் சில.
த மனித உரிமைகள் த்தரங்கு ஒன்றினை து பணர்டாரநாயக்கா மணர்டபத்தில்
உரையாற்ற பற்றிய புத்தகம் தானிய ஆய்வாளர்
Tii. றவிருந்த தலைப்பு: ன வழிமுறைகளும் ம' என்பது
சில நாட்களுக்கு அமைச்சிலிருந்து ப்பாளர்களுக்குஒரு L. தேர்தல் நேரம் பாருத்தமானதல்ல. பாட்டு விடுங்கன் ரு வேண்டுகோள்' பாதுகாப்பமைச்தங்கமைப்பாளர்கள் ü2
விட்டார் தளர்
தேர்தல் நேரம் பற்றியும் சமாதான பேசவே அஞ்சும் தலில் வென்று யத் தீர்க்கும் 5 | g, giron) oլն:
ா கார்த்திகேசா நாங்கள் இதனை?
லி நெருக்கடியைக் ால் ஒத்தி வைத்த விட்ட இன்னொரு
கதை
ஓயாத அலைகள் மூன்றில் கைது செய்த 7 படையினரை புலிகள் மாவீரர் தினத்திற்கு முதல் நாள் விடுதலை செய்திருந்தார்கன்
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்LILLITff46rf.
வழமையானளல்லாக் கிரியைகளும் முடிவடைய பத்திரிகையாளர் மாநாடொன்றை நவ30ம திகதி செய்திருந்தது பாதுகாப்பமைச்சு
ஆனால் திடீரென 3வ30ம் திகதி பாதுகாப்பமைச்சினால் பத்திரிகையாளர் மாநாடு ரத்துச் செய்யப்பட்டது. இப்படையினரைப் பத்திரிகையாளர் சந்திக்க மேற்கொணட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.
ஏற்பாடு
இவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு ஒரு வார விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து அவர்கள் தத்தம் படைப்பிரிவுகளுக்குச் சென்று மீணடும் இணைந்து கொள்வார்கள் என்றும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
வழமையாக படையினர் புலிகளால்
கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டால் பத்திரிகையாளர்களைச் சந்திக்க அனுமதிப்பது வழக்கம் இவர்கள் மட்டும் ஏன் பத்திரிகையாளர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
அவர்கள் திறப்பதும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்குமோ? அவவாறானால் யுத்த முனையில் நிற்கும் படையினருக்கும் வாய் திறக்க
GJITI]]
அனுமதி கிடைத்தால் யுத்தம் நடாத்து
வதற்கே அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு விடுமோ?
000
இலங்கை தொலைக்காட்சி பயிற்சி Éga GOTLb(SriLanka TelivisionTraining Institute) கடந்த ஒக்ரோபரில் தனது 15வது ஆணர்டு நிறைவு விழாவைக் கொணிL-ITI-U.S.
அதையொட்டி ஒரு கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் தலைப்பு தேசிய இலத்திரனியல் தொடர்பூடக பயிற்சிக் கோட்பாடும் அதில் இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் பங்கும்
இரண்டு நாட்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இக்கருத்தரங்கில எட்டு வெவ்வேறு தலைப்புகளில் எணர்மர் உரையாற்றினர் உரையாற்றியவர்களில் ஒருவர் கூட தமிழரோ முளப்லிமோ அல்லர்
பங்குபற்ற அழைக்கப்பட்ட நாற்பது பேரில் ஒருவர் கூட தமிழ் மொழி பேசுபவர்களில் இருந்து அழைக்கப்LLalaj606).
ஏன் இந்நிறுவனம் செயற்படத் தொடங்கிய கடந்த 15 வருடங்களில்
இந்நிறுவனத்தால் ஒரு தமிழரோ
முஸ்லிமோ |ტუნი | - பயிற்சிக்கு
தெரியப்படவில்லை.
ஊடகப் பயிற்சியில் கலாசாரப்
பரிமாணங்கள் என்ற தலைப்பில் பேராஜேபிதிசாநாயக்கா - "T- யாற்றினார் இனவாத சித்தாந்தத்தை ஏற்றுக் கொணட ஒரு புத்திஜீவி
என்பார்கள் இவரை எப்படியிருக்கிறது
இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு?
ITSO

Page 3
வவுனியாவில் இடம்பெற்ற அணர்மைய இடப்பெயர்வுகள் காரணமாக பொதுமக்கள பலரும பொதுவாகவே பெரும் சிரமங்கள் அசெளகரியங்கள் களப்பங்களுக்கு
1ளாசிபுர்ளார்கள்
சுமார் 15 பங்களைச் சேர்ந்த அறுபதாயி
டும
ரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள்
இடம்பெயர்ந்ததாக அரச அதிகாரிகளின் புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன இவர்களில் 10 ஆயிரம் குடும்பங்கள் வரையில் தமது சொந்த இடங்களுக்கு இப்போது திரும்பி வந்து விட்டதாகவும் அந்தப் புள்ளி விபரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 2 ஆம் திகதி வன்னிப் பகுதிகளில் இராணுவத்
ற்கு எதிராக விடுதலைப் புலிகள் ன்னெப்போதும் இல்லாத வகை யில் உரமான முறையில் மிகுந்த ஆக்ரோஷத்துடன் மேற்கொணர்ட ஓயாத அலைகள் பீ தாக்குதல் நடவடிக்கையின் விளைவாக வரலாற்றில் இல்லாத வகையில் இடம் பெற்ற ஆர்ட்டிலறி ஷெல் தாக்குதல்களும், இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் இடையில் சிக்கி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக விடுதலைப் புலிகள் விடுத்த எச்சரிக்கையுமே வவுனியா மக்களை இடம்பெயர்ந்து செல்ல வைத்தது.
இடம் பெயர்ந்து செனற வவுனியா நகரப்பகுதியைச் சேர்ந்த LD54, af, தங்கள் சொந்த
இடங்களுக்குத் திரும்பி வரலாம் என்று விடுதலைப் புலிகள் விடுத்த
அறிவித்தலை அடுத்து தமது
ாடுகளுக்குத் திரும்பியிருக
ர்ைறார்கள இருப்பினும் தொடர்ந்து கொணர்டிருக்கின்ற ஓயாத அலைகள் தாக்குதல் நடவடிக்கை எந்த வேளையிலும், எந்த முனையிலும் வெடிக்கலாம் என்றும் இந்தத் தாக்குதல்களில பொதுமக்கள் இடையில் சிக்கிவிடக்கூடாது எனிப் தற்காக, இராணுவ முகாமிகள் இராணுவ நிலைகள் இராணுவ காவலரண்கள் இராணுவ ஆர்ட்டி லறி நிலைகள எனபவற்றிற்கு அருகில் வசிக்கின்ற பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சிரமங்களைப் பார்க்காமல் விலகிச் செல்ல வேணடும் என்றும் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாகக் கோரி வருவதானது வவுனியா பகுதி மக்களிடையே பெரும மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதேவேளையில் மோதல்கள் ஆர்ட்டிலறி ஷெல் தாக்குதல்கள் இடம்பெறுகின்ற பிரதேசங்கள் இராணுவத்தினர் நிலைகொணர்டுள்ள பகுதிகள் ஆகிய இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றிருக்கின்றார்கள் பலர் அப்பகுதிகளிலேயே பொது இடங்களிலும் நணபர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தஞசம் புகுந்திருக்கின்றார்கள்
வேறு பலர் தாக்குதலிகள் இடம்பெறக் கூடிய இடங்கள் இராணுவத்தினர் நிலைகொணர்டி ருக்கின்ற இடங்கள் என்பவற்றில் இருந்து வேறிடங்களுக்குச் செல்வதற்கு முயன்ற போதிலும் அது சாத்தியமாகாத நிலையில் உயிர்களைக் கையில் பிடித்தபடி
இருக்கின்றார்கள்
வவுனியா கல மடு பகுதியில் உள்ள பூம புகார் கிராமத்தினர் பாடசாலையில அப்பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகளும் அயல் கிராமமாகிய கல்மடு குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்தவர்களுமாக 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1000 பேர் அப்பகுதிகளில இருந்து பாதுகாப்பான வேறு வெளியிடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்கள்
பூம்புகாரில் இருந்து வெளி யிடங்களுக்குச் செலவதற்கான பாதை கல்மடு கிராமத்தின் ஊடாகவே செல்கின்றது. ஆனால், கல்மடு கிராமத்தவர்கள் முழுப் பேரும் அங்கிருநது வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டார்கள் இந்தப் பாதையின ஊடாகப் பூம்புகார் பாடசாலையிலும், அயல் வீடுகளிலும் தஞ்சம் புகுந்திருக்கும் மக்கள வெளியிடங்களுக்குச் செல்வதற்கான அனுமதியை இராணுவத்தினர் மறுத்துள்ளதனால், அவர்கள் வெளியிடங்களுக்குச் செல்ல முடியாத நிலையிலேயே இருக்கின்றார்கள்
கல மடு கிராமத்தினர்
உயரமும் சுமார் 30 கொண்ட ஒடுங்கிய
மீதும் நடந்து செ யிருக்கின்றது இ குளத்தில தணிணி யாவிட்டாலும், குளத் உயர்ந்திருக்கின்றது.
கட்டானது, பாசி ப தற்குக் கஷடமான தாகவே அதன் ஊட தெரிவிக்கின்றார்கள்
இதில துணிவ மாத்திரமே நடந்து என்றும், பெணர்கள் குழந்தைகள் செல காரியம் என்றும் உரிய மாட்டு வணர்டி வானமும் செல்வத இல்லாததனால் இங் சிறைப்படுத்தப்பட்ட இருக்கின்றார்கள் எ6 மேலும் தெரிவிக்கின்
மிகுந்த கஷடத்தி வவுனியாவிற்கு ெ கல மடு கிராம - சங்கத்தின் தலைவரா பலம் என்பவர் பூ மக்களின் நிலைமை சாளப்திரி கூழாங்குள
வவுனி
இடப்பெயர் 6
பின்புறமாகக் கிடாச்சூரிக்குச் செல்லக் கூடிய ஒரேயொரு பாதையினர் ஊடாகவே இந்த மக்கள் வெளியில் செலவதற்கு இராணுவத்தினர் அனுமதித்திருக்கின்றார்கள்
எனினும் கல மடு குளத்தினர் தணர்ணிர் மேவிப்பாய்கின்ற, 13 அடி
கிடாச்சூரி, தவசிகுள நொச்சிக்குளம் உட் திகளில் மக்கள் இ நிலையிலும் இராணு ககைகள் மிகுந்த அ சேர்ந்த பல கிராமங் மக்கள் வெளியேறி
இடங்களுக்குச் செ
 
 

1999 ,LգG)Ց Օ9 - LգG)Ժ. Ք2 بر N2
மீற்றர் துாரமும் கலிங்கு கட்டின் ல வேணடிபோது இக்(3LDLI LIITதின் நீர் மட்டம் இந்தச் சீமெந்து டிந்து நடப்பதாக இருப்பாக வந்தவர்கள்
ான ஆணிகள் செல்ல முடியும் வயோதிபர்கள் வது இயலாத கிராமத்திற்கே ல் உட்பட எந்த ர்குரிய பாதை குள்ள மக்கள் நிலையிலேயே ாறும் அவர்கள் றார்கள்.
ற்கு மத்தியில் நது சேர்ந்த அபிவிருத்திச் кат (li III сјетијபுகார் பகுதி கள் குறித்தும், மி தொடக்கம்,
நிலையிலும் இருப்பதாகவும், அவர்களுக்கு வைத்தியம், அத்தியாவசிய உணவு விநியோகம் போன்றவை இல்லாமல் கஷடமடைந்துள்ளதாகவும் அரச அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றார்.
இதனையடுத்து, கிடாச் சூரி பகுதிக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் சர்வதேச செஞசிலுவைக் குழுவின் வழித்துணையோடு ஒரேயொரு தடவை உணவு
UT :
Al6OST I 16 ost:
ம், கோதணர்டர் பட்ட பலபகுடம்பெயர்ந்த லுவ நடவடிக்ப்பகுதிகளைசி களில் இருந்து பாதுகாப்பான
ல்ல முடியாத
LD50 i (3)600T 600 i (3)600TU போன்ற அத்தியாவசியப்பொருட்கள் அனுப்பி  ைவக கப பட டி ருக கன றன. அதன்பின்னர் அப்பகுதிக்கு எதுவித மான நிவாரண உணவுப்பொருட்களும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும், பூமி புகார் கிராமப் பகுதிக்கு எந்தவிதமான உணவுநிவாரணமும் அனுப்பி வைக்கப்படவிலலை என றே தெரிவிக் - கப்படுகின்றது.
இதேவேளையில், கடந்த 3 ஆம் திகதி வியாழக்கிழமை பூம்புகார் பகுதிக்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் வழித்துணையோடு, எம்.எஸ்.எவ வைத்திய தொணர்டர் நிறுவனத்தைச் சேர்ந்த பெணநோய் வைத்தியர் ஒருவரும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியான டாக்டர் எஸ் சத்தியலிங்கத்தின் தலைமையிலான எம்.ஓ.எச் பிரிவின் வைத்தியர்கள், பொது சுகாதார
வைத்திய பரிசோதகர்கள் ஆகியோர்
அடங்கிய குழுவினரும், அப்பகுதியின நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக வவுனியா போருட் நிறுவனத்தின் வெளிக்களப் பிரதிநிதியும் மாத்திரமே இதுவரையில் சென்றிருக்கின்றார்கள் அன்று பூமி புகார் பகுதிக்குச் சென்ற இவர்கள், இராணுவத்தின் விசேட அனுமதியைப் பெற்று கவிமடு ஊடான வீதி வழியாகவே சென்று திரும்பியிருக்கின்றார்கள். வைத்திய குழுவினர் அங்கிருந்த இடம் பெயர்ந்த மக்களுக்குத் தேவையான வைத்திய சேவையை வழங்க, சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர், "பாய்கள், பிளாஸ்டிக் தணர்ணிர் கேனர்கள், வாளிகள் என்பற்றை வழங்கினார்கள்
பூம்புகார் உட் ட பொதுமக்கள்
வசிக்கின்ற பப மடு, கிடாச்குரி, ஈச்சங்குளம், ச கூழாங்குளம், புதுக்குளம், பே ாமங்களும், அதனைச் விகளும்,
அப்பகுதிகள் தற்போது நிலவுகின்ற இராணுவச் சூழ்நிலை காரணமாக பொதுமக்கள வசிக்கக் கூடிய நிலையில இல்லாதிருப்பதாக தொணர்டர் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றார்கள் இந்தப் பகுதிகளைச் குழவும் கேட்கின்ற தொடர்ச்சியான ஆர்ட்டிலறி பீரங்கிகளினர் வெடியோசைகளும், வானத்தில் ஏவப்பட்டதன் பின்னர் ஏவப்பட்ட எறிகனைகள் மீணடும் ஒரு தடவை
களுக்கு நடமாடும்
அந்தப் பிரதேசமே அதிரும் வகையில் வெடிப்பதனால் ஏற்ப டுகின்ற வெடியோசைகளும்
இப்பகுதி மக்களைத் தொடர்ச்சியான பதற்றத்திற்கும் பீதிக்கும் உள்ளாக்கி இருக்கின்றது.
இந்தச் சத்தங்களினால், மனம்க கலங்கிச் சோர்ந்துள்ள இப்பகுதியைச் சேர்ந்த வயோதிபர்கள் குழந்தைகள் பெணர்கள் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கினர் றார்கள் கர்ப்பிணித் தாப்மார்கள் பதற்றமடைந்து பயத்தினால், மனம் கலங்கி அதிர்ச்சியடைந்ததனால் பலருக்கு கருக்கலைவு ஏற்பட்டுள் ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 15 கர்ப்பிணிகள் வரையில் இவவாறான பாதிப்புகளுக்கு உள்ளாகி, பூம்புகார், பம்பைமடு, கிடாச்சூரி, ஈச்சங்குளம், சாஸ்திரி கூழாங்குளம், புதுக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அப்பகுதி
வைத்திய சிகிச்சை அளிப்பதற்காகச் சென்ற அரசாங்க எம்.எஸ். எவ வைத்தியர்களிடம் சிகிச்சை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல, பயம் மனப்பதற்றம் என்ன நடக்குமோ என்று தெரியாத நிச்சயமற்ற பாதுகாப்பற்ற தனிமைகள் காரணமாக இப்பகு திகளில் உள்ள அநேகமான சிறுவர்களும் காய்ச்சலுக்கு உள்ளாகி யிருப்பதும் அவதானிக்கப்பட்டிருக்கின்றது.
இத்துடன் இப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் மலேரியா காய்ச்சல், கணநோய், வயிற்றோட்டம், சுவாசத் தொகுதியுடன் தொடர்புடைய சளி போன்ற பலதரப்பட்ட நோய்களும் காணப்படுவதாகவும் அப்பகுதிகளுக்குச் செல்கின்ற நடமாடும் வைத்திய சேவையில் ஈடுபட்டுள்ள வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையிலான வைத்திய குழுவினரும், எம்.எஸ். எவ நிறுவனத்தின் வைத்தியரும்
தெரிவிக்கிறார்கள் இப்பகுதியில்
உள்ள அவசர நோயாளர்கள் வவுனியா வைத்தியசாலைக்குச்
செல்வதற்குரிய வாகன வசதியும்,
போக்குவரத்து வசதியுமற்ற நிலையில் மிகுந்த கஷடமடைந்தி
ருக்கின்றார்கள் என்று ஊர்வாசிகள்
தெரிவிக்கின்றார்கள்
இப்பகுதிகளுக்கு நடமாடும் வைத்திய சேவைக்காகச் செல்கின்ற வைத்திய குழுவினர் ஒன்றிரணர்டு
அவசர நோயாளிகளை வவுனியா
வைத்தியசாலைக்குக் கொணர்டு
வந்துள்ள போதிலும் பல நோயா
ளிகளை அவர்கள் தம்முடைய வாகனங்களில் கொணர்டுவருவதற்கு இடவசதியற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தச் சூழ்நிலையிலும், தமது 6)JLJeju 61765 9,76)(BLITEd (Glarus 60.560IL மேற் கொணர்டுள்ள இப்பகுதி கிராமவாசிகள் இப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து சென்றால், தமது விவசாய முயற்சிகள் பாதிக்கடப்பட்டு, தம்முடைய குடும்ப முதலீடுகள் பாழாகி விடுமோ என்று அஞ சுவதாகத் தெரிகினறது. இப்போதைய வன்னிப் போர்க்கள நிலவரங்களால், தாங்கள் வவுனியா நகரப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்றால் எவ்வாறான புதிய குழநிலைகளுக்கு முகம்
கொடுக்க நேரிடுமோ எனறும்
அச்சம் கொணடிருப்பதாகவும் தெரிகின்றது.
மிக மோசமான ஒரு யுத்த சூழ்நிலைக்குள் சிக்கியுள்ள இப்பகுதி மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனைத்துலகத் தொணர்டு நிறுவனங்களும் பொது அமைப்புக்களும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் சேவையாற்றவும், அப்பகுதி மக்களுக்குத தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் முனர்வர வேணடும். சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா?
— фита

Page 4
LգG)Ց Օ9 - LգG)Ց Ք2, 1999
روز N2
1999 டிசம்பர் மாதத்துடன் "ஆண்ட பரம்பரை மீள ஆழ நினைப்பது தவறா?" என்று முழக்கமிட்ட தமிழரசுக் கட்சி பொன விழாவைக் காணர்கின்றது. எனினும் பொன் விழா ஏற்பாடு ஏதும் நிகழ்வதாகத் தெரியாதிருக்கிற வேளையிலே வரலாற்றினைச் சற்றேனும் திரும பிப் பார்ப்பது பொருத்தமுடையதாகின்றது.
1948 டிசம்பரில் ஐ நா மனித உரிமைகள் பிரகடனம் நிறைவேறிய நாளில், இலங்கைப் பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களது குடியுரிமையைப் பறிப்பதற்கான மசோதா நிறைவேறிய தருணத்தில புதிய நியாயமான "விலை போகாத" தமிழ அரசியல் கட்சியின் தேவை உணரப்பட்டது.
மலையகத்
சிலாபம், நீர்கொழும்பில் வாழ்ந்த தமிழ் மக்களினது தனித்துவத்தைக் குலைத்துக் காலப்போக்கில் சிங்களமாற்றிய அபாயகரத தோற்றப்பாட்டைத் தெளிவுற உணர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் இந்த நிலை வடக்குக் கிழக்கு மாகாணத்தைத் தாயக ஆள புலமாகக் கொண ட பூர்வீகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ப்தால் அவர்களுக்கு எனத் தனி அரசு ஒன்றை நிறுவும் இலட்சியத்துடன் "தமிழரசுக் கட்சி"யைத் தியாக மனப்பான்மை மிக்க இதர பெருமக்களுடன் சேர்ந்து நிறுவினார்.
6) Η φργΤΙτα
எடுத்த எடுப்பிலேயே பிரிவினை கோருவது சிங்கள பெளத்த பேரினவாத அரசால் தேசத்துரோகக் குற்றஞ சாட்டப்பட்டு தமிழரின் அரசியல் அபிலாஷைகள் முளையிலே கிளர் எரியெறியப்பட்டு விடக் கூடும் என்ற யதார்த்தத்தை உணர்ந்தவராகத் தனிஅரசு கூட்டாட்சியில் அமைந்த அங்கமாக அமைவதை இருபது ஆணடுகளுக்கு மேலாக ஏற்றே இருந்தார் செல்வநாயகம்
இதன் காரணமாகவே கட்சியின் பதிவு செய்யப்பட்ட பெயர் தமிழரசுக் கட்சி ஆகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் (82 6ւ Ավ (Մ).)
செய்த போது சிங்கள அரச கூலிப்படைக் காடையர்களால் தமிழரசுக் கட்சி தாக்கப்பட்டதன் விளைவை இன்று சிங்களத் தேசம் நன்குணர்ந்து வருகிறது. காயக் கட்டுக்களுடன் சபை அமர்வுக்குச் சென்ற தமிழ்த் தலைவர்களைப் பார்த்துப் பிரதமராயிருந்த சொலமன் வெளிப்ட் றிட்ஜவே டயளப் பண்டாரநாயக்கா அவர்கள் "போரில் பட்ட வீரத்தழும்புகள்" (Thehonourable wounds of the war) at 60ii) in 15ugeot இனிறைய அரசுத் தலைவருக்குச் சிறந்த பாடங்களைப் போதித்து வருவதாக வரலாறு திரும்பி நிற்கிறது.
1957 ஜூலை 26ல் பிராந்திய சபைகளை நிறுவும் முகமாக மக்கள் ஐக்கிய முன்னணிப் பிரதமரான எளப் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கவுடன், "பணிடா - செல்வா ஒப்பந்தத்தையும், 1965 மார்ச் 24ல் ஐக்கிய தேசியக கட்சித் தலைவர் டட்லி
"மகத்துவம்"
சேனநாயக்கவுடன் மாவட்ட சபை களை நிறுவும் பொருட்டு டட்லி - செல்வா ஒப்பந்தத்தையும் செய்ததன்
நாடு அமைப்பத | ||გეტf| ||r — () ჟ: გეტვი)]] இந்த நூல் வர்ணி ஏப்ரல் 09ல் ஒரு ஒப்பந்தத்தை முற் மூலம் சிங்கள ே சித்தாந்தத்துக்கு நிம்மதியைப் பலி பணர்டாரநாயக்கா
1972 g5ʻlq uLI Jr.4 மக்கள நிராகரி செல்வநாயகம் த பேரவை உறுப் துறந்ததுடன் "முன் போர்த்துக் கேய இழக்கப்பட்டதுமா மீள்வித்துப் புனரை கூறிக காங்கேச தேர்லில் அரசு நிறுதி பெரும வாக்கு தோற்கடித்திருந்தா புதிய அரசியல் தையடுத்துத் த சுயநிர்ணய உரிமை வேகப்படுத்தக் கட
55 Lc5’T Up 

Page 5
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இவ்வாணர்டு மாவீரர் தின உரை தென் இலங்கையில் பல வித சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட் குறிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக அடிபடத் தொடங்கியுள்ள ஒரு வேளையில் அவர் ஆற்றியுள்ள இந்த உரையானது ஆளுங்கட்சி வேட்பாளர் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்குப் பெரும் தலையிடியையும், அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது என பதில் ஐயமில்லை. பேச்சுவார்த தை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் தயாரற்ற நிலைமையையும் அம்பலப்படுத்தியுள்ள இந்தப் பேச்சு சந்திரிகா பணடாரநாயக்க குமாரணதுங்கவைக் குறிவைத்துத் தாக்குவது போல அமைந்திருப்பது எதிர்க கட்சிக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது எனலாம். தமிழர் தாயகத்தை முழுமையாக ஏப்பம் விடும் ஒரு நாசகாரப் போர்த் திட்டமாகச் சந்திரிகாவின் சமாதானத்திற்கான போர் என்ற கோட்பாடை வர்ணித்த பிரபாகரன் உள்நாட்டில் தமிழர்கட்கு எதிராக ஒரு பயங்கரவாத ஆட்சியை நடாத்திக் கொணர்டு, வெளியுலகில் சமாதானம் விரும்பும் சமாதான தேவதையாக நாடகமாடினார் என்று அவரை நேரடியாக விமர்சித்துள்ளார். இதற்கு முனர் பல சந்தர்ப்பங்களில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்த பல வேறு சாரமற்ற தனிப் பட்ட தாக்குதல்களுக்கு எல்லாம் பதிலளிப்பது போல அமைந்த இந்த நாடகமாடினார் என்ற விமர்சனம், சந்திரிகா அரசு குறித்த புலிகளின் இன்றைய நிலைப் பாட்டை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தி விட்டுள்ளது.
சந்திரிகா பண்டாரநாயக்க குமார ணதுங்க மீணடும் ஜனாதிபதி ஆவதையோ அவரது அரசாங்கம் திரும்பவும் வருவதையோ, புலிகள் விரும்பவில்லை என்பதையும், அவரது அரசாங்கத்தினர் மூலம் சமாதானத்துக்கான வாய்ப்பு இருக்கின்றது என்று புலிகள் நம்பவில்லை என்பதையும் இது தெளிவாக வெளிப்படுத்தி விட்டிருக்கின்றது.
தமிழ் அரசியல் கட்சிகள் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான நிலைப்பாட்டை எடுப்பதில் பெரும் செலவாக்குச் செலுத்தியுள்ள இந்த மாவீரர் தின உரை உணர்மையில சமாதானம் பற்றித் தெரிவிக்கும் கருத்துக்கள் தான் என்ன? பொ. ஐ. முவும் ஐ தே கவும் தமது அரசியல் மேடைகளிலும் அறிக்கைகளிலும் தெரிவிக்கும் சமாதானத்திற்கும் பிரபாகரன் தெரிவிக்கும் சமாதானத் துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா?
வன்னிப் பெரு நிலப்பரப்பை ஜய சிக்குறுய நடவடிக்கை மூலமாகக் கைப்பற்றிவிட்ட பெருமிதத்துடன், 49! 60995 god (U) பிரச்சாரமாகப் பயனர்படுத்திச் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் காலத்திற்கு முந்தியே குதித்த ஜனாதிபதியினர் அரசியல வியூகத்தில ஒப்பற்ற மாபெரும இராணுவ வெற்றியினர் சிகரத்தில் நின்று பிரபாகரன் ஆற்றிய உரை பெரும் உடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்த வெற்றி இன்னொரு ஐந்தாண்டு கால ஆட்சிக்கு வாய்ப்பைத் தரும் என்ற நம்பிக்கையை அது தகர்த்தது மட்டும் அல்லாமல் செய்தித் தணிக கையையும மீறி வன்னிக் கள நிலவரம் என்ன என்பதை அது வெளிப்படுத்தியும் விட்டுள்ளது.
புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்விக்குப் பின், சமாதானத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போரிலும் கணிசமான அளவுக்குப் படு தோல்வி யைச் சந்திரிகா அரசாங்கம் கணடிருக்கின்றது. இனப் பிரச்சினையைத் தீர்க்கவென அது கையில் எடுத்த இரணர்டு வகையான தீர்வு முயற்சிகளும் தோல்வியைச் சந்தித்துள்ளன. இந்த நிலையில் நான் மீணடும் ஆட்சிக்கு வந்தால் தீர்வுப் பொதியை அமுலாக்கிச் சமாதானத்தைக் கொணர்டு வருவேனர்' எனற சந்திரிகாவினர்
கருத்துக்கு வலு ஏதும் இருப்பதாக நம்ப முடியவில்லை.
ஜனாதிபதித் தேர்தலைக் காலத்துக்கு முன்பு நடாத்தும் முடிவைச் சந்திரிகா எடுத்ததற்குக் காரணம் பாராளுமன்றத்தில் 02/03 பெரும்பாணிமை இல்லாதது தானி எனற கருத்துத் தர்க்கத்தின் பாற்பட்டதாக இல்லை என்பது தெளிவு. அவரது நோக்கம் எல்லாம் மீணடும் ஜனாதிபதியாக வருவது அதன் பின் ஐ. தே. கவிலுள்ள உறுப்பினர்களை அவர்கள் எவ்வளவு தான் மோசமானவர்களாக இருந்தாலும் சரி தம் பக்கம் சேர்த்துக் கொள்வது பிறகு பாராளுமன்றத் தேர்தலை நடத்தாமலே, அதை நீடிப்பதற்கான ஜே. ஆர் பாணியிலான ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவது பிறகு இன்னொரு ஆறு ஆணர்டுகளுக்கு ஜனாதிபதியாக ஜாம் ஜாம் என்று இருப்பது என்பது தான் அதற்கான திட்டங்களைத் தான் அவர் இப்போது செய்து வருகின்றார் அதன் பிறகு இந்தத் தீர்வுப் பொதி
போதும் ஐ ே குறிப்பாக எதை தே, கவுக்கு மி போயுள்ளது.
எவவாறாயி, இந்தப் பேச்சு சம முக்கியமான விட
படுத்தியுள்ளது. GLIJF GJIT ? LÚ) JT. பேச்சுவார்த்தைக் என்று கேட்ட ட உட்பட எந்தத் பிரபாகரனினர் ( சமாதானத்தின் கொணர்டதாகத் திெ அவர்கள் பிரபா கதவுகளைத் திறந் கூறிக்கொணர்டே விடுகின்றார் என கின்றார். ஆனால், யும், பத்திரிகை வரை பிரபாகரன் அழைப்பு விடுத் சாங்கம், இந்தச் சற
உப்புச் சப்பற்ற தீர்வுப் பொதி - சட்டமாக்கப்படும் வரதராஜப் பெருமாள் போன்றவர்களினர் பாராட்டுடனர், சமாதானத்தை நிலைநாட்டி விட்டதாக அவர் மார் தட்டிப் பேசும் நிலை உருவாகும்.
இதுதான் இன்றைய அரசாங்கத்தின் சமாதானத்திற்கான இரகசிய சட்ட
படுத்த வேணடும் 6 களது கருதிதாக உணர்மையில் இதில் இம முறை பேச்சுக்குச் சற்று மு நிலவரம புலிக வெற்றியாக அ.ை மையே. இந்த வெ
விரோத சதித் திட்டம் ஆளுங் கட்சி வட்டாரங்களிலிருந்து கசிந்த இந்தத் திட்டத்தில உணர்மையாகவே சமாதானத்திற்கு எந்த இடமும் இல்லை என்பது தெளிவு.
இதைத்தான் பிரபாகரன் தனது உரையில் சந்திரிகாவுக்குச் சமாதானத்தில நாட்டமில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் இந்தப் பேச்சு மறைமுகமாக ரணில் விக்ரமசிங்கவைச் சமாதானத்திற்கு உதவக் கூடிய ஒருவர் என்று எணர்ண வைக்கும் அளவுக்கு அவர் பற்றியோ, அவரது கட்சி பற்றியோ எதையும் பேசாமல் விட்டு விட்டது. இது புலிகள் உள்ளுர ஐதேக வருவதை விரும்புகினறார்கள் எனற நம்பிக்கையைப் ஊட்டுவதாக அமைந்துள்ளது கிழக்கு மாகாணத்திற்குச் சென்று ரணில் பிரச்சார உரை ஆற்றி விட்டு வந்திருப்பது புவிகளின ஆதிக் கம நிறைந்த பகுதிகளில் ஐ தே க சுவரொட்டிகள் தாராளமாகக் காணப்படுவது எல்லாம், இதை மேலும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
இரு பிரதான சிங்களக் கட்சிகளும் சாராம்சத்தில் இனவாதக் கட்சிகளே ! இவ விரு கட்சிகளும் சிங்கள - பெளத்த பேரினவாதச் சித்தாந்தத்தில் வேரூன்றி வளர்ந்தவை. அந்த வெறி பிடித்த தமிழ் விரோத சித்தாந்தத்தில் திளைத்தவை. கடந்த அரை நுாற்றினர்டு காலத்திற்கு மேலாகத் தமிழி னத்துக்கு எதிரான ஒடுக்கு முறையை முடுக்கி விடுவதில் போட்டியிட்டுச் செயற்பட்டவை' என்று தனது உரையில் பிரபாகரனர் பேசியிருந்த
பிரபாகரனினர் 2 தெளிவாகவும் ெ தெரிந்தது. அவர் மூன்றாந் தரப்பு மத நடத்துவது அவ குறிப்பிடும் சமா எனபது இன ை யதார்த்தத்தின் அட கொண்டு சமாதா போவதாகக் கூறு , ' flan, Gif), 60 i "FLOTT பெரிதும் வேறுப தமிழீழத் தனி அர பிரச்சினைக்கு உறு நிலைப்பாட்டில் நி ற்காகப் GLIT சமாதானம் பற்றி
 
 
 
 
 

გმ782%5% C ( O9-C (22, 1999
த. க தொடர்பாகக் பும் சொல்லாதது ஐ. குந்த வாய்ப்பாகப்
ணும் பிரபாகரனின் ாதானம் குறித்த சில டயங்களைத் தெளிவு தனி நாடு குறித்துப் பாகரனர் அரசைப் கு அழைக்கின்றார்? க்ளஸ் தேவானந்தா தமிழ்க் கட்சிகளும் பேச்சில தொனித்த பொருளைப் புரிந்து 5/flu/aეზე მეტგუთე) || ქვეrom) கரன் சமாதானத்தின் து வைத்திருப்பதாகக்
அதை இறுக முடி iறு தானி நினைக்вторати в дворатளையும் பொறுத்த சமாதானப் பேச்சுக்கு திருக்கின்றார் அரதர்ப்பத்தைப் பயனர்
என்பதுதான் அவர்இருக்கின்றது. எது சரியானது ? மாவீரர் தினப் 2ண்பாக இருந்த கள ளுக்குப் பெரும் மந்திருந்தது உணர்ற்றியின் பெருமிதம்
ஒற் றையாட்சி அ த க ர அமைப்பின் கீழ் அதிகாரப் பகிIf 6).y" என்ற கோட்பாட்டினர் அடிப்படையில் சமாதானம் பற்றிப் பேசுபவர்களுக்கும் இடை யில நிலவும் ச மாதா ன ம குறித்த அர்த்தங்கள் பாரிய வேறுLIT(1) பவை பிரபாகரனர் கூறும் சமாதா ன ம தனித்துவம், சுதநதிரம், சுயாத பத தய ம கொணர்ட தனித்துவ அரசைக்
2_cm)_-
காண விரும்பும் தேசத்துக்கும் , சிங்கள தேசத்துக்குமிடையில் பரஸ்பர அங்கீகாரத்தின் அடிப்படையில் உருவாக வேண்டிய சமாதானம் மற்றையது, தாம் கெளரவிக்கப்பட வேணடும் என்று கோரும் ஒரு ஒடுக்கப்பட்ட தேசத்துமக்கள் நிம்மதியாக வாழவும், இதே அரசியலமைப்பின் கீழ் சக பிரஜைகளாக நடாத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் கோரும் சமாதானம் முதலாவது தமது சொந்தப் பலத்திலும், நம்பிக்கையிலும் நின்று கோரப்படுவது அது சமாதானத்தை அதை ஒடுக்கும் அரசு அளிக்காவிட்டாலும் எடுத்துக் கொள்ளும் துணிவுடன் பேசுவது. ஒடுக்குபவர்கள் மீது நம்பிக்கை வைக்காமல், தமது பலத்தில் நம்பிக்கை வைத்துக் கோருவது இரணடாவது அரசு மீது நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் கோரப்படுவது இரண்டுக்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டு. பிரபாகரனின் பேச்சு பிரதானப் படுத்துகின்ற காரணிகள் யுத்த நிறுத்தம் பொருளாதாரத் தடை படை விலக்கல் ஆகியவை நடைமுறைப்படுத்தலை வலியுறுத்துகின்றது. இந்தப் புற நிலை
ரையில் மிகவும் பளிப்படையாகவும் சமாதானத்திற்காக, தியளிப்துடன் பேச்சு சியமானது எனக் ானப் புற நிலை ரய புற நிலை ப்படையில் நின்று ாப் பேச்சு நடத்தப்
தமிழ், சிங்களக் தானத்திலிருந்து டது. சுதந்திரத்
சே எமது தேசியப் யான தீர்வு என்ற |று கொண்டு அதடிக் கொணர்டு
பேசுபவர்க்கும்
யதார்த்தம் மட்டுமே பேச்சுவார்த்தையை சமாதானப் பேச்சுவார்த்தையாக நடாத்த உதவும் என்கின்றது அது ஆனால், நடைமுறை யதார்த்தம் அது அல்ல என்பது தான் உணர்மை புத்தம் ஒரு வேளைநிறுத்தப்படலாம் பொருளாதாரத் தடை சில வேளை ஒத்துக் கொள்ளப் L JIL GUITL 5,
ஆனால் படை விலக்கல் சாத்தியமா 2 இது சமாதானப் பேச்சுக்கு நிபந்தனை யாக முடியுமா? சமாதானப் பேச்சின் போக்கில் ஏற்படும் உடன்பாடுகளின் அடிப்படையில் அப்படி ஒரு விலக்கல் ஏற்பட முடியுமே அல்லாமல், பேச்சுவார்த்தை தொடங்க முன்னரே படை விலகல் சாத்தியமா ?
இந்தக் கேள்விகள்தான் டக்ளஸ் ஆல் பிரபாகரனி சமாதானக் கதவை மூடியிருக்கின்றார் என்று கூற வைத்தது σΤούΤουΙΤΙό.
உணர்மையில் யுத்த வெற்றிக்களிப்புடன பிரபாகரனர் தெரிவித்துள்ள நிலைப்பாடு இது என்ற போதும், அந்த நிலைப்பாட்டில் நியாயம் இல்லாமல் இல்லை. சந்திரிகா அரசாங்கம், யுத்த வெற்றிக் களிப்புடன் புலிகளுடன் நாம் பேசவே தயாரில்லை' என்றும் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு வந்தால் பேசலாம் என்று அறிவித்ததுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் அதிக பட்சமானது அல்லதவிரவும் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தும் அரசாங்கத்தை, ஆயுதங்களைப் போடும்படி நிபந்தனை போடும் ஒரு அரசாங்கத்தை படைகளை வாபஸ் வாங்கு பேசலாம் என்று புலிகளின்
தலைவர் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை.
ஆனால் நடைமுறையில் இதன் விளைவு என்னவாக இருக்கப் போகின்றது ?
இரு தரப்பினரது கோரிக்கைகளும் இரு தரப்பும் நின்று கொணர்டிருக்கும் அரசியல் நிலைப்பாடுகளை ஆட்டங்காண வைக்கும் கோரிக்கைகள் ஆகவே, ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஒழிய, இன்றைய இறுகல் நிலையில் தளர்வு ஏற்பட எந்த வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
சந்திரிகா அரசாங்கத்தால், ஒரு போதும் ஒரு நிபந்தனை அற்ற யுத்த நிறுத்தத்தை இனி அறிவிக்க முடியாது. அதற்கான அரசியல் சூழலை அவர் நாசமாக்கி விட்டார் அதைச் செய்யும் வாய்ப்பு வேறொரு - ஒரு வேளை ஐ. தேக அரசாங்கம் வந்தால் சில வேளை சாத்தியமாகலாம். அப்படி இல்லை என்றால் இதே இறுகல்நிலை தொடரவே செய்யும் இலங்கை அரசின் இராணுவம் புலிகளிடம் தோல்வியை ஒப்புக் கொள்ளும் வரை
ஐ தே க அரசாங்கம் வந்தால் அதன் வருகையின் பின் ஒரு தற்காலிக சுமுக நிலை நிலவலாம். ஆனால், அதுவும், இதே பழைய நிலைக்கே திரும்பவும் வந்து நிற்கும்
இதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு பிரபாகரன் தனது உரையை ஆற்றியுள்ளார். மிகவும் சாணக்கியமான இந்த உரை சென்ற ஆணிடு உரை தொடர்பாக இதே பத்தியில் நான் சுட்டிக் காட்டிய அதே தவறுகளை மீளவும் ஒரு தடவை சுட்டிக்காட்டும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆம், இந்த முறையும் பிரபாகரன் தனது உரையில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிமகள் பற்றியோ மாற்றுக் கருத்துள்ளவர்கள் குறித்த தமது கருத்தையோ, எதையும் தெரிவிக்கவில்லை. தென்இலங்கை வாழ் சிங்கள மக்கள் தொடர்பாக யுத்தத்திற்குத் தமது புதல்வர்களை அநியாயமாக அனுப்பிக் கொணர்டிருக்கும் அந்த அப்பாவிகள் தொடர்பாக, அவர்களுக்காக எதையும் பேசவில்லை.
இவை எல்லாம், புலிகளின் பிரதான அரசியல் போக்கில் மாற்றங்கள் எதுவும் ஏறபடவில்லை என்ற எணர்ணத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.
புலிகளின் தலைவர் என்ற நிலையிலிருந்து தேசியத் தலைவராக உயர்த்தப்பட்டுப் பேசப்படும் ஒரு தலைவரின் உரையில் வெறும் அரசியல் சாணக்கியத்தை மட்டுமல்ல, அரசியல் நம்பகத் தன்மையையும் கூட மக்கள் எதிர்பார்ப்பார்கள் இந்த அரசியல் நம்பகத் தன்மை புத்த வெற்றிகளாலும், நினைத்த இலட்சியத்தில் உறுதியாக இருப்பதாலும் மட்டுமல்ல கடந்த காலத் தவறுகளை உதறி எறிவதாலும் சேர்த்தே உருவாகுகின்றது.
புலிகள் இதற்குத் தயாராகாத வரை பேரினவாத அரசுக்கு எப்போதும் வாய்ப்பான சூழல் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கும் !
- 7 -

Page 6
G டிசெ O9 - டிசெ. 22, 1999
ஆணாதிக்கம் எங்ஙனம் நிறுவனமயப்பட்டுள்ளது என்பது பற்றிய கலந்துரையாடல்கள் பெணணியலாளர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்றது. அவர்கள் மிகவும் நுணுக்கமாகவும், பரவலாகவும் இவ் விடயம் பற்றி தர்க்கிக் கின்றார்கள் இவ்வாறு நிறுவனமயப்பட்டும் மிகவும் நுட்பமாகவும் இயங்கி வரும் ஆணாதிக்கத்தின் தீவிரமான பெண்களுக்கெதிரான பல போக்குகள் பற்றி பெணர்ணியலாளர்களும் அறிவுஜீவுகளும் நன்கு அறிந்தும் உள்ளார்கள். அதற்கெதிரான தீவிரமான திட்டங்களை செயற்பாடுகளைப் பற்றி அவர்கள் தமக்குள் மிகத் தீவிரமாக கலந்தாலோசித்து செயறி பாடுகளை முனினெடுத்தும் செல் - கின்றனர்.
(0,7 L/600f9560) GIT BEGIDITசாரப் படிமங்களாக்கி, LJ IT J LD LJ Tř" (LJ EBj 49, 60) GITI அடைகாத்து வாழும் தனி மைக்கு இந்த சமூகத்தை வடிவமைத்த அதே ஆணாதிக்கக் கட்டமைப்பு தன்னை ந வனப படுத தக கொண்டு முனைப்புடன்
செயற்பட்டு வருகின்றது. இதையும் முற்போக்கான நம் அறிஞர்கள அறிந்து
வைத்திருக்கின்றார்கள் எனினும்,
செயற்பட்ட பாரிய வரலாறு பற்றி நமக்குத் தெளிவாக தெரியும் அதாவது விடுதலைப் போராட்டங்கள் இதற்குத் தெளிவான உதார ணங்களாகும். பெண விடுதலை என்ற பெயரில் பல பெணர்கள் இதற்குள் ஈர்க்கப்பட்டு பிர்ைனர் சமையலறைக்குள் அனுப்பப்பட்ட "வெற்றிகரமான' வரலாற்றையும் நாம் அறிவோம்
சர்வதேச ரீதியில் பலஸ்தீனம், ஈரான் நிக்கரகுவா போன்றநாடுகளில் விடுதலைப் போராட்டங்களில் வெறும் ஆட்சேர்ப்புக்காக பெண் விடுதலைக் கருத்தியல்களைப் பயன்படுத்தி பெண்களை தமக்குள் உள்வாங்கிக் கொண்டமை குறிப்பிட்டுச் சொல்ல வேணர்டியது. அதேபோல
இலங்கையின் விடுதலைப் போராட்ட வரலாறிலும் இதே நிலைமையைக்
பெண விடுதலை பெண சுதந்திரம் எனற பெயரில் ஆணாதிக்கம் கொணர்டு செல்லும் மிகவும் நுட்பமான இவவாறான செயறி - பாடுகளை எத்தனை பெணர்கள் விளங்கிக் கொள்கின்றார்கள் என்பது சந்தேகத்திற்குரியது. பெண்ணியத்தை வயிற்றுப் பிழைப்புக்காக வாய் கிழிய கொண்டாடும் தன்மையின் விளைவு களை நாம் தெட்டத் தெளிவாக சமூகத்தின் மத்தியில் காணக் கூடிய தாகவிருக்கின்றது.
இதனர் விளைவு பெணர்கள் நவீன முறையில் பல்வேறு நிலைகளிலும் சுரணர்டலுக்குள்ளாகுதலாகும் இந்தத் தனிமைகளை தெளிவுபடுத்தும் இரணர்டு உதாரணங்கள் உணர்மைகள் இவை:-
EZ ARTIT GEZIZÉ - / உங்களது விடுதலைப் போராட்ட அனுபவங்களை பற்றிச் சொல்ல (1plգԱվLOT? நிச்சயமாக, நாங்கள் ஆயுதம் துக்கி போராடுவதன் மூலம் விடுதலைக்கான பாதையை பெற்று விடலாம் என்று ஒரளவேனும் நம்பினோம் சரிசமமாக அவர் களுடன் இணைந்து பணியாற்றினோம். ஆனால் ஆணாதிக்கக் கட்டமைப்பில் இது சாத்தியமில்லை, நாங்கள் ஒன்றாக இணைந்து போராடினோம். என்ன பயனர் இறுதியில் குசினிக்குள் சென்றோம். ஆயுதம் தூக்கினோம் என்ற புனைவான பெருமை தானி எஞசியது. எங்களுடன் பெண் சுதந்திரம் என்ற பெயரில் பழகியவர்களே பின்னர் நாங்கள் கெட்டுப் போனவர்கள் எனப் பெயர்குட்டினர் எங்களை இந்த சமூகமுமே வெறுத் தொதுக்கியது. பெண விடுதலை, பெண் சுதந்திரம் என்ற பெயரில் ஆணாதிக்
கக்கட்டமைப்பு மிகவும் கீழ்த்தரமாக
பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்னொருக்கு முறை
காணக்கூடியதாகவிருந்தது எனலாம் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் கலைக்கப்பட்ட போது ஈ.பி.ஆர்.எல்.எவ் Gll Jørgeir Leof greó.fl.fl. u')øtsrgó அடிக்கப்பட்டார்கள் எல்ரிரியின் ஒரு முன்னணி உறுப்பினர் அடிக்கும் போது கூறியது 'உங்களுக்கு என்ன விடுதலை போய்க் குசினிக்குள் இருங்கோ அது தான் உங்களுக்குச் சரியான இடம்" -(முறிந்த பனைபக்கம் 327) என்பதாகும் வெறும் ஆட்சேர்ப்புக்கும் பெணர்களின் அபிப்பிராயத்தைத் சம் பக்கம் ஈர்த்துக் கொள்ளவுமே இவ்வாறு பெணர் விடுதலையை தூக்கிப் பிடிக்கின்றது இச்சமூகம்
இன்னும் ஏனர், தற்போது பெண்களை அதிகம் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளவும் இந்த யுத்தியே கையாளப்படுகின்றது. அரசியல் கட்சிகளிலும் பெண்களை அதிகம் ஈர்த்துக் கொள்ள இந்த உத்தி தாராளமாகக் கைக் கொள்ளப்படுகின்றது. நவீன புதுமைப் பெண்ணாக மாறும் எனiனம் கொணர் பெனர்களே என்றவாறான விளிப்புகள்தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. பெண்கள் இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடு
களின் காரணமாக தவறாக வழிநடாத்துதலுக்குள்ளாகின்றனர்
ZayIIIb - a
இன்று பெண்கள் பல்வேறு புதிய வடிவிலான பிரச்சினை களுக்கு முகம் கொடுக்கின்றனர். அந்த வகையில் இன்று பல்வேறு கட்டமைப்புகளில் தொழிலில் ஈடுபடும் பெண்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர் எனக் கூற முடியுமா?
காலத்திற்கேற்ற புதிய வடிவம்தான் குறிப்பாக பெரும்பா லான ஆணர்கள் இன்று பெண் ணியம் பற்றிப் பேசுகின்றார்கள் பெண் சுதந்திரத்தை பெண் விடுதலையை அங்கீகரிப்பதாகக் கூறுகின்றார்கள் கவர்ச்சியாகப் பேசுகின்றார்கள்
ஆனால்
GOTTLJITULIG (; (L | ரீதியாக சுயநலத்தி பெனர்வை GS da) iT.
இது இவ் இன்னொரு ப காட்டுதல் விே அலுவலகங் உரிமைகளு உழைக்கும் TIT BIOGJGOI முறை கடைப் பலர் சுரண்டலு பரவலாகக்கா
ஆணர்களைப் அறியாமல் மைக்கும், வி
டங்களில், இ கைகளில் பெ கொண்ட முன ஒத்ததன்மைே பொதுவ அமைப்புகளி களில் வேை தொடர்பாக பார்வையே எதற்கும் வை என்று இவ்வ தோற்றுவிப்ப சமூகம் திட்ட (5յծiւմLII டாந்தரப் பிர வதனால் பாலி களுக்குள்ள தொடர்பான தெரிவிப்பது gile le IE g60GT தம்மைப்
தோற்றத்தை
என இது கைப்படும் எழுத்தில் வ மையாக இரு இந்த வ. இரண்டு உத மட்டுமே.
ஒரு பெண்ணு திரம், ஒரு ஒரு புதிய ஆகியவற்று வித்தியாச பதில்லை. அளவு .ெ 6). GLITL5 இனினோ 960LLTG படுகின்றது.
一gQ历<颚
 
 
 
 
 
 

துவும் ஒரு தந்திஇவற்றைப் பேசிப் J600L LITSuJõ ர்ைடுவர் பின், தன் காக பயன்படுத்திய
யே பற்றி இழிவாக
ாறிருக்க இவ்வாறான மாணத்தையும் சுட்டிக் 1ண்டும் சாதாரணமாக ளில், பலதரப்பட்ட காக முன்நின்று மைப்புகளில், அரசு களிலும் இவ்வாறான டிக்கப்பட்டு பெண்கள் குள்ளாகும் போக்கை Tக் கூடியதாகவுள்ளது. த ன  ைன முற்று முழுதான பெண் விடுதலை விரும்பி என 9/60) LLJITGITL) - ப டு த' த க' கொண டு முற்போக்குத் كم தனமாக செயற்பட்டுக் கொண்டு (2) LU 600T' , 60) GIT பயன்படுத்திக் கொள ஞம கர பாலியல் ரீதியாக
சு ர ன டு ம பற்றி இந்த சமூகம் இல்லை. இந்நிலைடுதலைப் போராட்
இராணுவ நட வடிக்ணர்களை பயன்படுத்திக் றக்கும் ஒப்பீட்டளவில் ய காணப்படுகின்றது. ாக அரசு சார்பற்ற அதாவது என்ஜிஒக்செய்யும் பெணர்கள் ஒரு கொச்சையான லவுகின்றது. அதாவது ளந்து கொடுப்பார்கள் 1றான கருத்தியல்களை லும் இந்த ஆணாதிக்க ட்டு செயற்படுகின்றது. க பெணர்கள் இரணர்ஜைகளாக கருதப்படுபல்ரீதியான சுரண்டல் கின்றனர். பாலியல் நகைச்சுவையை பாலியல் தொடர்பான வாரஸ்யமாக கதைத்து ற்றிய முற்போக்கான ரற்படுத்திக் கொள்வது ழலுக்கேற்ப பல்வஒருவேளை இதுவும் க்கப்படாத மனித உரிகலாமோ என்னவோ, கயில் மேற்கூறப்பட்ட
1ணங்களும் ஒரு துளி
அணிவதைக்கைவிட்ட க்கும் ஒரு உழவு இயந்கைத் தொழிற்பேட்டை தணர் டவாளப்பாதை தம் இடையே பெரிய த ஆணர்கள் காணர்கத்திரை அணியாத ஈர்ணை முன்னேற்றி ன்பது ஆணினுடைய சாதனையின் ஒரு கருதப்
(6) JITGITii
கச்சிதமானதுமான
திருக்கோணமலை பரீ கோணேஸ்வர இந்துக் கல்லூரி மாணவர்கள் ஒரு சித்திரக் கணிகாட்சியுடன் கூடிய சஞ்சிகைக் கணிகாட்சியை நடத்தி முடித்திருக்கின்றார்கள்
மாணவர்களதும், ஆசிரியர் தி. ச. அருள் பாஸ்கரனதும் கைவணர்ணத்தில் மலர்ந்த சுமார் இருநூறு ஒவியங்கள் இரணர்டு மணிடபங்கள் நிறையக் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவியங்கள்
இயற்கையாகக் கிடைக்கக்
டு
வர்ணக் கலவைகளாலும், கூடிய பொருட்களின் வே  ைலக ளாலு ம . ஆக்கப்பட்டிருந்தன. உடைந்த கணர்ணாடித் து ண டு க ள | ல ஆக்கப்பட்ட ஓவியம் ஒன்றும் பார்ப்போர் மனதைக் கவரும வணர்ணம் அமைந்திருந்தது.
ஒ வரி யங் கள ஒவ வொன நும தெளிவானதும
தலைப்புகளுடன் காட்சியளித்தன. 9) ք L - , பாதா ப ம தேசம், நடப்பு போன்ற சிறிய தலைப்புக்கள் ஒவியத்தைச் சுருக்கி எழுத்தாக்கியது போல் வெகு பொருத்தமாக அமைந்திருந்தன.
ஏறத்தாழ அத்தனை ஓவியங்களும் சமகாலப் பிரச்சினையை
நாகுக்காகவும், துலாம்பரமாகவும் எடுத்துக் காட்டின பரிதாபம் என்ற
தலைப்பிலான ஒவியம் அலைகடலில் படகொன்றில் பலர் தத்தளிப்பதை எடுத்துக் காட்டியது. இதனைக் கணணுற்ற எவருக்கும் எங்கள் மக்கள் இந்தியாவுக்குப் படகில் தப்பியோடும் போது பட்ட அல்லல்களும் பயங்கர அனுபவங்களும் உயிரிழப்புகளும் வந்து நெஞ்சைக் குடைவது தவிர்க்க முடியாததாகின்றது.
தேசம் என்ற தலைப்பிலான ஒவியம் ஒரு பெண தலையில் சுமையுடன் ஒரு கையில் குழந்தையும் மறுகையில் பையுமாக இடம்பெயர்ந்து வருவதைக் காட்டியது நடப்பு என்ற தலைப்பிடப்பட்ட ஓவியமொன்று இராணுவ வீரன் முன்னால் பயபக்தியுடன் நிலத்தில் அமர்ந்திருக்கும் மனிதன் ஒருவரையும் அங்கவீனமடைந்த சில மனிதர்களையும் காட்டுவதன் மூலம் நாட்டு நடப்பை அப்படியே பிரதிபலிக்கின்றது.
ஒ வ வெ ரு ஒவியமும் பார்ப்போர் நெஞ்சில் ஒவ்வொரு கதைகளை உசுப்பி விடுவதாக அமைந்திருப்பது மாணவர்களுக்கும் ஓவிய ஆசிரியருக்கும் கிடைத்த பெருவெற்றி ஒவியங்கள் கதை கூறும் என்று சொல்வதுடன் ஒவி யங்கள் நிறைவுகளை மீட்கும் என்று சேர்த்துச் சொல ல வைக்கும் வல்லமை இந்த ஓவியங்களுக்கு உண்டு.
டிசெம்பர் 01ம் திகதி காலை 9.00 மணிக்குக் கனேடிய உலகப் பல்கலைக்கழகச் சேவை உதவி மாவட்ட இணைப்பாளர் எம். ஆர் மரிக்கார் இந்த நிகழ்வைத் திறந்து வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களது கையெழுத்துச் சஞ்சிகைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
- бо70362/457 -

Page 7
கடந்த சரிநிகரில் போர்க்குணமிக்க கரையார் சமூகம்' என்ற கட்டுரை ஒரு சில மட்டங்களில அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தக் கட்டுரை அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதை விடவும், அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனர் அவர்களது படத்துடன் சாதிப்பெயர் எழுதப்பட்டிருந்தமையுமே அதிகளவில் அதிருப்தி ஏற்படக் காரணமாக இருந்தது எனலாம் எனது பத்திரிகையாள நணர்பர் ஒருவர் இவ்வாறான ஒரு கட்டுரையைச் சரிநிகர் வெளியிட்டது ஒரு கீழ்த்தரமான செயல் என்றும் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமதிக்கும் நோக்குடன் இது வெளியிடப்பட்டது என்றும் தமது சக பத்திரிகையாளர்கள் சிலர் அபிப்பிராயப்பட்டதாகக் கூறினார். அதுவும் மாவீரர் தினம் கொணர்டாடப்பட்டுக் கொணர் டிருக்கும் ஒரு சூழலில் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. மாவீரர் தினத்தைக் கொச்சைப்படுத்துகின்ற ஒரு செயலும் கூட என்றும் அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தார்களாம்,
இந்தக் கருத்துக்களையும், விமர்சனத்தையும் மேலோட்டமாகப் பார்க்கையில் ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்பட்டாலும் கூட, இவற்றுக்குப் பின்னால் உள்ள சிந்தனை ஆழமான அக்கறைக்குரிய ஒரு விடயமாகும் சாதிப்பெயர்கள் பாவிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களைப் பொறுத்து, அவை இழிவு படுத்தப்படும நோக்குடன் பாவிக்கப்பட்டிருகின்றனவா? இல்லையா? என்பதைப் புரிந்து கொள்ள முடியுமாயினும் பத்திரிகையாளர் மத்தியில் இத்தகைய ஒரு கருத்து உருவாக்கத்திற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்க வேணடும்
சாதியம் தொடர்பான மரபார்ந்த சிந்தனையின் தாக்கம் அறிவார்ந்த சிந்தனைத் தளத்தில் செயற்படும் புத்திஜீவிகள் மத்தியிலும் கூட ஆழமாக வேரூன்றி இருப்பது இச்சிந்தனைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். வேளாளர் என்ற சாதியைத் தவிர மற்றெல்லாச் சாதிகளும் குறைவான சாதிகளே என்று கருதும் மரபார்ந்த சாதியக் கோட்பாட்டின் நிலையில் இருந்து விடுபடாத அல்லது அதன் எச்ச (a)JFIITajI தாக்கங்களை இன்னமும் மனதில் கொண்டிருக்கிற ஒரு லிபரல் சிந்தனையாளருக்கு இவ்வாறு சாதிப் பெயரைச் சொல்வது இழிவான ஒரு விடயமாகத் தோன்றியிருக்கலாம் அவருக்குச் சாதிகள் இருப்பதும், அவற்றிடையே ஏற்றத் தாழ்வுகள் நிலவுவதும் முக்கியமல்ல, ஆனால், ஒரு நபரைச் சாதியின் பெயரால் இழித்துரைத்தல் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. சாதிப்பெயர் சொல்வது நாகரீகமற்ற, பணிபாடற்ற செயல்களில் ஒன்று
என்பது அவரது கோட்பாடாக இருக்கும்
இப்படிப்பட்ட ஒருவர் சாதிப் பெயர் பாவிக்கப்
பட்டதற்காக அந்தக் கட்டுரையைப் பற்றியும்,
சரிநிகர் பற்றியும் அதிருப்தி அடைந்திருக்கலாம்.
இன்னொரு தரப்பில் இந்தச் சாதிப் பெயர்
பாவிக்கப்படுவது சாதிகள் இல்லையென்று
நீங்கள் நம்பினாலும் கூட வழக்கொழிந்து போன
பழைய மரபின் பல்லாயிரமாணர்டு வடுக்களையும் பணி பாட்டையும் மீள நினைவுபடுத்துவதால் அவசியமற்றது என்று கருதியிருக்கலாம். இந்தச் சாதிகளைக் குறிக்க இப்போது வழக்கிலுள்ள புதிய சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். இதனாலும் கூட அதிருப்திப்பட்டிருக்கலாம்.
எது எப்படி இருப்பினும் கரையார்' என்ற சொல் பாவிக்கப்பட்டது குறித்து இந்த இரு தரப்பினருக்கும் உடன்பாடு கிடையாது என்பது தெளிவு உணர்மையில் குறிப்பிட்ட அந்தக் கட்டுரை சாதியப் பெயர்கள் தொடர்பாகவும் சாதிகளின் உயர்வு, தாழ்வு குறித்தும் பேசும் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரை அல்ல. சிங்களச் சமூகத்தில் நிலவும சாதியமைப்புகள் தொடர்பான அறிமுகத்தைச் செய்யவும் அந்தச் சாதிகளிடையே நிலவும் உறவுமுறை குறித்தும சமூகச் செயற்பாட்டில் அவற்றுக்குள்ள பாத்திரங்கள் பற்றியும் பேசுவதற்கு உபயோகமான குறிப்புகளை
மட்டுமே தெரிவித்தது. சிங்களத்தில் கராவ' என்ற
சொல்லுக்குக் கரையார் என்ற சொல்லே அதிகப் பொருத்தமானது என்று கருதியதால் அது அங்கு பயனர் படுத்தப்பட்டது மற்றப்படி அதற்கும் புலிகளின் தலைவரின் சாதிப் பெயரைச் சொல்லிக் காட்டுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதைக் கட்டுரையைப் படித்தவர்கள் புரிந்திருப்பார்கள்
ஆனால், சாதிப் பெயர்களைப் பாவிப்பது என்பது அதுவும், பிரபுத்துவச் சமூக அமைப்பினாலி பாவிக்கப்பட்ட அதே சொற்களைப் பயன்படுத்திப் பாவிப்பது என்பது - முடியுமான அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தவிர்க்கப்பட வேணடும் என்று கருதுவதற்குச் சில வரலாற்று நியாயங்கள் இருப்பதை மறுத்துவிட முடியாது. கடந்த ஒரு சில தசாப்தங்களாக யாழ்ப்பாணச் சாதிய அமைப்பு முறையில் ஏற்பட்டு வந்த மாற்றங்கள இந்த நிலையை உருவாக்கி வந்துள்ளன. இருபுறம் துப்யவந்த உயர் வேளாள குலத்தினரின் அகராதியில் பயன்படுத்தப்பட்டு வந்த கரையார் கோவியர், வணினார்
அம்பட்டர் பள்ளர், பறையர், நளவர் போன்ற சாதியப் பெயர்களர் அவவச் சாதியைச் சேர்ந்தவர்களால் தம் சாதிப் பெயர்களாகப் பாவிக்கப்படுவதில்லை. தமது சாதிக் குழுமத்தைக் கூட அவர்கள் - அந்தச் சாதிக்குரியதாகக் கருதப்பட்ட தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் ஆயினும் கூட அந்தப் பெயர்களைப் பயன்படுத்திச் சொல்லிக் கொள்வதில்லை. அவை உயர் சாதியினரால் வெள்ளாளரால் - இழிவுபடுத்தல் நோக்குடன் பயன்படுத்தப்பட்ட சொற்களாகவே இருந்து வருகின்றன.
கரையார் என்ற சாதிப் பெயரை எடுத்துக் கொணர்டால் கடற்கரையோரம் வாழிபவர்கள் என்ற அர்த்தத்தில் இந்தச் சொல் அமைந்திருந்த போதும், இந்தச் சொல் வெறும் அந்தப் பணியை மட்டும் வெளிப்படுத்தவில்லை. இந்தச் சாதி யாழ்ப்பாணச் சாதி அமைப்பில் அடிமை குடிமைச் சாதிகளாக ஒடுக்கப்பட்ட சாதிகளுள் ஒன்றல்ல எனற போதும் வேளாளருக்குச் சமமான சாதியாகக் கணிக்கப்பட்டிருக்கவில்லை. பொருளாதார ரீதியாக முற்றுமுழுதாக நிலப் பிரபுத்துவத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லாதிருந்த போதும் ஆட்சி அதிகாரம் நிலப்பிரபுத்துவத்தின் கையில் இருந்தமையால சாதிய ஒழுங்கமைப்பில் வேளாளர் முதனிமைச் சாதியராகக் கொளர்ளப்படும் நிலைமையே நிலவியது அடிமை குடிமைகளாக இருந்த சாதியினர் முழுக்க முழுக்க வேளாளரில் தங்கியிருப்போராக இருந்ததால் அவர்களது நேரடிக் கட்டுப்பாட்டுக்கும், ஒடுக்குதலுக்கும் உள்ளாக வேணடியிருந்தது. கடல சார் உற்பத்தியில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக மீனவ சமூகத்தினரிடையே தனித்துவமும் சுயாதீனமான நிலைமையும் ஏனைய சாதியினரை விட அதிகளவாக இருந்தது
பிரபுத்துவச் சி சாதியம்
மொழிப்பாவன
சில குறிப்புகள்
அரவிந்தன்
GT60,T6) ITL fó
அடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட்ட பின்பும் கூட நீண்ட காலமாகக் குடிமை முறை தொடர்ந்து நிலவியது மிக அணர்மைக் காலம் வரை இந்த நிலைமை நீடித்தது குறிப்பாகச் சடங்குகளிற்காகவேனும் இந்தக் குடிமை முறை மிகவும் முக்கியமான ஒன்றாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்தது இலவசக் கல்வியின் வருகையும், கட்டாயக் கல்வித்திட்டமும் இந்த நிலைமையில் ஒரளவுக்கு உடைவை ஏற்படுத்துவதற்கான பின்புலத்தை ஏற்படுத்தின. குடிமைத் தொழில்களோடு இணைந்திருந்த தீணடாமை குறித்த விழிப்புணர்வு ஏற்பட இந்தக் கலவியே அடிப்படைக் காரணமாக இருந்தது எனலாம் தீணடாமை ஒழிப்புக்கான பல போராட்டங்களை இடதுசாரி இயக்கங்கள் முன்நின்று நடத்தின. இந்தப் போராட்டங்கள இலவசக் கல வி காரணமாக உருவாகி வந்த மத்தியதர வர்க்கத்தின் துரித வளர்ச்சி என்பன சாதியம் குறித்த மரபார்ந்த நம்பிக்கைகளை கேள்விக்குள் ளாக்குகின்றன. சாதியமைப்பை ஒரு தொழில் சார் சமூகப் lifican) got L. T., a கருதவும், தீணடாமையை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதவும் வேணடும் என்ற கருத்து வளர்ச்சி பெற்றது. குடிமைத் தொழில்களாக இருந்த தொழில்கள் அனைத்தும், மெல்ல மெல்ல வெறும் தொழில்களாகவும், அந்தத் தொழில்களைச் செய்யும் சமூகங்கள் தொழில்சார் சமூகங்களா கவும் கருதப்படும் நிலை வளர்ந்தது, சலவைத் தொழில், சவரத் தொழில் (அல்லது சிகைய லங்காரம்), சீவல் தொழில், கூலித் தொழில், நகர சுத்தித் தொழில் என்று தொழில்சார் சமூகங்களாக இந்தத் தொழில்களைச் செய்யும் குழுமங்கள் அழைக்கப்படத் தொடங்கின.
வண னான எனற சொல சலவைத் தொழிலாளி என்றும் அம்பட்டன் என்ற சொல்ல சவரத் தொழிலாளி என்றும் சொற்களின் பாவனை மாறத் தொடங்கியது. பிரபுத்துவ சாதியமைப்பு உடையத் தொடங்கிய காலங்களில் J.」 」LLLo CLrām *
 
 
 

இது டிசெ O9 - டிசெ. 22, 1999
மரியாதைக் குறைவான சொற்களாகவும் கட்டாடி', 'பரியாரி போன்ற சொற்கள் அதற்குப் பதிலான சொற்களாகவும் பாவிக்கப்பட்டு வந்துள்ளன. (கண்டால் கட்டாடி காணாட்டில் வணினான்' என்று வழக்கிலுள்ள பழமொழி இதனை நன்கு விளக்கும்.)
குடிமைச் சாதியினர்களில் முக்கியமான சலவை மற்றும் சவரத் தொழில்களைப் புரிந்தோர் கடைகளை உருவாக்கித் தொழில் செய்யத் தொடங்கினர் லோன்றிகளும், சலுனர்களும் உருவாகத் தொடங்கின. இவ விரண டு தொழில்களும் நிலம் சார்ந்த உழைப்பைக் கொண்டிராமையால் வேளாளர்களில் அதிகம் தங்கியிருக்க வேண்டியிருக்கவில்லை. குடியிருக்க நிலம், சொந்தமாகவோ அல்லது ஆட்சி மூலமாகவோ பெற்றிருந்த இந்தச் சாதிகளைச் சேர்ந்தோர், வீடுகளுக்குச் சென்று குடிமை செயவதற்குப் பதில, தம்மை அவவதி தொழில்களைச் செய்யும் தொழிலாளர்களாக மாற்றிக் கொணர்டனர் பிற்பாடு இந்தத் தொழில்களும் குட்டி முதலாளிகளையும், தொழிலாளர்களையும் கொணர்ட சிறு சிறு தொழில்களாக வளர்ந்தன.
இத்தகைய நடுத்தர வர்க்க எழுச்சியின் தாக்கமும், அதன் காரணமாக யாழ்ப்பாணச் சாதியமைப்பில் தொழில்சார் குழுமங்களாகச் சாதிகள் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளள விரும்பியமையும் ஏற்கெனவே வழக்கிலிருந்த பிரபுத்துவ சாதிய அடிப்படையிலான சாதியப் பேர்களைப் பாவிப்பதைத் தவிர்க்கும் நிலையை உருவாக்கியது. இதைத் தவிர அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் தேடிச் செல்கையில் இந்தச் சாதியச் சிந்தனைகளும் ஒழுங்கும் அர்த்தமற்றதாகி, புதிய உற்பத்திக் கேற்ற புதிய உறவுநிலைகள் உருவாகத் தொடங்
சிந்தனை
கின. சாதியச் சிந்தனைகள் கிராமப் புறங்களில் ஆழமாக இருக்கையில், நகர்ப் புறத்தில் அவை பெருமளவுக்குப் பலமிழந்து போகத் தொடங்கின. இன்று இந்த நிலை கிராமங்களிலும் பெருமளவுக்கு
வளர்ந்துள்ளது எனலாம்.
சாதியமைப்பைத் தகர்ப்பதில் இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்கட்குப் பிறகு நாட்டின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியும், அது ஏற்படுத்திய புதிய இடம்பெயர் வாழ்வு முறையும் கூடப் பெரும் பங்கு வகித்தன எனலாம். குறிப்பாகத் தீணடாமையை இல்லாதொழிப்பதில் இவை பெரும் பங்களித்தன எனலாம். விடுதலை இயக்கங்கள் தோன்றிய 0ேகளின் ஆரம்பத்தில் இடதுசாரி சார்புள்ள இயக்கங்களைச் சாதி குறைந்த கணிடதுகளையும் சேர்த்த இயக்கமாக முத்திரை குத்தும் போக்கு நிலவிய போதும், இந்தப் போக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஆயினும் - தீணடாமை பெருமளவு உடைவுற்றுள்ள போதும் - திருமணம் இன்னமும் ஒரு சுயாதீனமான விடயமாக மாறவில்ல. சாதியச் சிந்தனைகளின் தாக்கம் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு மட்டங்களில் அடங்கியிருக்கிறது என்றே சொல்ல வேணடும் புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கும் சாதிச்சணடைகள் இதற்கு நல்ல உதாரணங்கள்
இந்தத் தாக்கம் அடிப்படையில், பழைய அதே மரபுசார்ந்த பிரபுத்துவச் சாதிய அடிப்படையில் அமைந்ததாகவே உள்ளது. இதனால் தான் சாதிப் பெயர்களைப் பழைய சொற்களைப் பாவித்துச் சொல்கையில் அவை இழிவுபடுத்தும் சொற்களாக இனங்காணப்படுகின்றன. கடற்தொழிலாளர்கள் என்ற சொல்லும் மீனவர் என்ற சொல்லும் கரையார் எனற சொல லும் ஒரு சமூகக் குழுமத்தைக் குறிக்கும் போதும், இவை மூன்றும் வெவ வேறு தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. தொழில் சார்ந்து அழைக்கப்படும் போது, நடுத்தர வர்க்கத்தின் தொழிலின் முக்கியத்துவம் குறித்த சிந்தனை வெளிப்படுகின்றது. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்பதும்
இருப்பதாக
செய்யும் தொழிலே தெய்வம் என்பதுவும் அதன் தொழில் சார் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. செய்பவர் அவரின் சாதி என்பவை இரணடாம பட்சமாகி, அவரது தொழில முதனிமைப்படுகிறது. இது முதலாளித்துவத் தொழிற் புரட்சியினர் காரணமாக உருவாகி வளர்ந்த கோட்பாடு
இன்று இந்தக் கோட்பாட்டின் தாக்கம் பலமாக எல்லா மத்திய தர வர்க்கத்தினரிடமும் வேரூன்றி இருப்பதைக் காணலாம். எல்லாமே தொழில் என்ற வரையறைக்குள் வருவதால் ஒருவகை சமத்துவம் இத் தொழில் குழுமங்களிடையே உணரப்படுகிறது. இவர்கள் அனைவரும் சமூக உற்பத்தியின் வெவ்வேறு கடமைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் என்ற எணர்ணக் கரு வலுப்பெறுகிறது. இந்தச் சிந்தனை பழைய சொற்கள் பாவிக்கப்படுவதை இழிவுபடுத்தும் நோக்குடனான பாவனையாகக் காணர்கின்றது.
சாதியில் ஏற்றத்தாழ்வு கிடையாது என்ற உணர்மையை ஏற்றுக் கொண டால இந்தச் சொற்களால் ஒருவரை இழிவு படுத்திவிட முடியாது இன்றைய சமூகத்தில் அர்த்தமிழந்த சொற்களாக மாறிக் கொணடிருக்கினறன
தொழில்சார் சமூகங்களாகச் சாதிகள் தம்மை மாற்றியமைத்தமையின் அடுத்த கட்டமாகத் தொழில்களை நோக்கிய தொழிலாளர் உருவாக்கங்களும் நடக்கத் தொடங்கியுள்ளன. சலவை, சவரம், கடற்தொழில், நகைத் தொழில் இரும்புத் தொழில் என்பவை இன்று அவவக் குறிப்பிட்ட சாதியினரால் மட்டுமல்லாமல்
பிறராலும் செய்யப்படுகின்றன.
இந்த அடிப்படையில் சாதியப் பெயர்கள் வெறுமனே ஆய்வுக் கட்டுரைகளில் மட்டும் அர்த்தம் தருகின்றவையாக மாறிவிட்டுள்ளன. அல்லது இழிவுபடுத்தும் நோக்க த து ட ன பேசப்படுபவையாக அமைந் = துள்ளன.
ந டு த த ர வர்க்கத் தொழில் தேடும் நகர்வுகளின் போது ஒடுக கப பட ட σ η φή που οιτσι சேர்ந் தோர்க்கு முதலாளித்துவத் தொழில் முறை அதிகார அடுக்கில கீழ் மட்ட GS GJ 60) 60 J, (; GT க  ைட த தன. றெயில் வேலையில் கல் அள்ளுபவர் முதல் காவலாளி ஒட்டுநர் பெ 0ெ ர |ப | 60 தொழிலும் பளப் டிப் போக்களில மெக் காணிக வேலை போனறவையுமே கிடைத்தன. ஆனால் விரைவிலே படித்த மத்தியதர வர்க்க வேலையில்லாப் பிரச்சினை இந்த நிலைமைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவிதமான வேலைகளையும், எல்லாச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் செய்யும் ஒரு நிலை இன்று வளர்ந்து விட்டிருக்கின்றது என்றே சொல்ல
வேணடும சாதியை விடவும் கலவியும,
அதிகாரமும் இன்றைய நிலையில் அதிகாரப்படிநிலை ஒழுங்கை உருவாக்குகிறதையும் அது, இன்னொரு வித சமூகக் குழும உருவாக்கத்தை ஏற்படுத்தி வருவதையும் காணலாம்.
நாம திரும்பவும் பழைய இடத்துக்கு வருவோமானால் சரிநிகரில் வெளியான இக்குறித்த கட்டுரையில் கரையார் என்ற சொல் பாவிக்கப்படுவதற்குப் பதில் கடற்தொழிலாளர் என்ற சொல் பாவிக்கப்பட்டிருந்தால் இந்த விமர்சனங்கள சிலவேளை எழுந்திருக்க வாப்பில்லாமல் போயிருக்கலாம்.
எவ்வாறாயினும், இத்தகைய தம்மிடையே பல்லாயிரம் ஆணர்டு பிரபுத்துவக் கலாசாரச் சுமையைச் சுமந்து கொணர்டிருக்கும் சொற்கள் தவிர்க்கப்படுதல் நல்லது சாதியப் பெயர்கள் மட்டுமல்ல, வேறெந்த பிரபுவத்துக் கலாசாரப் பணிபுள்ள சொற்களும் இவ்வாறான விலக்குதலுக்கு உரியன சரிநிகர் கட்டுரையில் இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லாதிருப்பினும் கூட இத்தகைய வியாக்கியானத்திற்கான வாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன. அதிலும் அதே பழைய சாதீயத் தாக்கங்கள் இன்னமும் முற்றாக நீங்காத வரை இந்த நிலைமை இருக்கவே செய்யும்.
இவற்றைத் தவிர்ப்பதற்கு முடியுமானவரை பொருத்தமான சொற்களைத் தேடிப் பயனர்படுத்துவது நல்லது.

Page 8
8. Loq. Qé9F O9 — L.q. Q)é9F. 22, 1999
ஜனாதிபதித் தேர்தலில் ஈபிஆர்எல்எப் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை. என்ற நிலைப்பாட்டை எடுத்ததற்கான காரணம் என்ன?
ஐ.தே.கவுக்கோ பொஜமு வுக்கோ வாக்களிக்கும்படி கோரக் கூடிய தார்மீக உரிமை எங்களிடம் இல்லை. ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கிறோம் என்று சொல்லிவிட்டு மக்களிடம் போய அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியாது.
இரணடாவது வாக்களிக்கப் போகாமல் விடுவது என்பது வடகிழக்கைப் பொறுத்தவரை அங்கு வாக்கு மோசடிக்கே வழிவகுக்கும். அந்த வகையில் மக்கள் வாக்குச் சாவடிக்குப் போய் அவர்கள் என்ன செய்ய விரும்பு கிறார்களோ அதனைச் செய்ய வேணடும் என்பது தான் எமது கட்சி எடுத்த முடிவு வாக்குச் சாவடிக்குப் போய குறிப்பாக இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் கேட்க முடியாது என்பது தானி எமது முடிவு ஜனாதிபதி சந்திரிகா நாயக்காவுக்கே தேர்தலில் வாக்களிக்க வேண்டும் அவர் தான் சமாதானத்தினைப் பற்றி ஓரளவாவது பேசுகிறார். இரணடாவது முறையும் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் இனப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பர் ஜேஆர் கூட இரண்டாவது முறை தெரிவு செய்யப்பட்ட போது தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை
LIGOoi LTT
அமுல்படுத்தினார் என்று கூறப்படும் அபிப்பிராயம் பற்றி எனின எண்ணுகிறீர்கள்?
ஜே.ஆர் ஜெயவர்த்தனா தானாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக்
கொணர்டு வரவில்லை. அது இந்தி யாவால் திணிக்கப்பட்டது. ஜே.ஆர். விரும்பிக் கொணர்டு வந்ததோ அல்லது ஜே.ஆர் இரணடாவது முறையாகவும் ஜனாதிபதியானதால் கொணர்டு வந்ததோ அல்ல. இந்தியாவின் நிர்ப்பந்தத்தினால் கொணர்டு வரப்பட்டது. டிக்கிற் அதனை நேரே சொல்லி இருக்கிறார் நீர்மூழ்கிக் கப்பல் எல்லா வற்றையும் கோல்பேஸ் கடலில் கொணர்டு வந்து வைத்துக் (G)aySmr62Yoi (3L அவர்கள் அந்த ஒப்பந்தத்திற்கு வந்ததாக ஆகவே நிர்ப்பந்தத்தின் மூலம் உருவாக்கப் பட்டது தான் அது.
இதேபோல சந்திரிகாவினுடைய இரணடாவது ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் அவர் இப்பிரச்சி னையைத் தீர்ப்பார் என்று சொல்லலாம். ஆனால் இலங்கை அரசியலமைப்பின்படி 3வது
முறையாக ஜனாதிபதியாக ஒருவர் வர
முடியாது. எனவே என்ன நிர்ப்பந்தம் இரணடாவது )U0609ש வந்தால் இப்பிரச்சினையைத் தீர்க்க வேணடும் என்று இரணடாவது ஆட்சிக் காலம் முடிய முட்டையைத் துக்கிக் கொணர்டு போனால் யாரிடம் கேட்பது?
இரணடாவதாக, நாங்கள் ஆரம்பத்தில் யோசித்தோம் சோஷலிச சிந்தனைகள் உள்ள ஒருவர் இனத்துவேசமற்றவர். ஆகவே பிரச்சினையைத் தீர்ப்பார் சிங்கள மக்கள் மத்தியிலே
துணிச்சலாக சில கருத்துக்களைச்
சொலக் கூடியவர் என்றெல்லாம்
சொனர்னோம்
ஆனால் நடைமுறை அவவாறு
இருக்கவில்லை. தென்னாபிரிக் காவில் அவர் பேசிய பேச்சும், யாழ்ப்பாணம் படையினரின் கட்டுப்பாட்டில் வந்தவுடன் அவர் நடந்து கொணட முறையும் அதற்குப் பின்னைய அவருடைய நடை முறைகளும் அவருடைய சுயரூபத்தைக் காட்டுகிறது. ஆகவே இரணடாவது முறை சந்திரிகா ஜனாதிபதியாக வந்தால் பிச்சினையத் தீர்த்து விடுவார் என்று GFTaja) அதை நம்ப எந்த
அடித்தளமுமில்லை.
கடந்த 5 வருட ஆட்சியில் பொஜமு. இனப்பிரச்சினையை மோசமாக்கி இருக்கிறது. ஆகவே அதற்கு வாக்களிப்பதில் பிரயோசனமில்லை. ரணிலோ கறைபடாதவர் தான ஜனாதிபதியானால் இரண்டு வருடங்கள் பிரபாகரனிடம் ஆட்சியைக் கொடுப்பதாக வேறு பேசி இருக்கிறார். ஆகவே ரணிலுக்கு வாக்களிக்கலாம் என்று சொல்கிறார்களே ஒரு தரப்பினர்.
ரணில் ஐ.தே.கட்சியின் ஒரு பிரதிநிதி என்பதை நாம் மறந்து விடமுடியாது. அவர் கூட இனப் பிரச்சினைக்கு திட்டவட்டமான தீர்வு இது தான் என்று இதுவரை சொல்லவில்லை. சொணினாலும் கூட இவர்கள் சொல்வது எல்லாவற்றையும் நம்பத்தான வேணடுமா என்று எங்களையே நாங்கள் கேட்டுப் பார்க்க வேணடும்.
நானோ ஈ.பி.ஆர்.எல்.எப்போ ஒரு காலத்தில் நம்பியவர்கள் தான். ஆனால் அதே தவறை நாம் மீளவும் விட வேண்டுமா? மக்களுடன் உடன்படிக்கை என்று ரணில் பிரசுரம் வெளியிடலாம். தேர்தல் முடிந்த பிற்பாடு அதற்கு என்ன நடக்கும் என்று சொல்ல வியலாது. இவை எதுவும் நம்பிக்கைக்கு உரிய6).6) llLJøl) ().
அவ்வடிப்படையில் பார்க்கும் போது  ெய ர ஐ மு இப்பிரச்சினையை தீர்க்கும் என 94ல் நீங்கள் பொஐமு.வுக்கு கொடுத்த ஆ த ர வு ம . ஒத்துழைப் பும் அது தொடர்பாக அன்று நீங்கள் எடுத்த முடிவுகளும் தவறானவை என்று எண்ணுணுகிறீர்களா?
நிச்சயமாக அவை தவறான முடிவு கள் தான். அதனை இல்லை என்று சொல்ல முடியாது தவறான முடிவு களாக அவை இல்லா விட்டால் நாம் இவ்வாறு தடைப்பட்டிருக்க மாட்டோம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற வில்லை அவர்கள் சொன்ன மாதிரி நடக்கவில்லை என்பது தான் பிரச்சினை இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்ததாகச் சொல்லிக்கொள்ளும் நீங்கள் இனவாத அரச கட்டமைப்பின் மேல் இயங்கும் இந்தக் கட்சிகள் வாக்குப் பொறுக்குவதற்காகச் சொன்னவற்றை எப்படி அப்படியே நம்பிக்கொண்டீர்கள்?
இந்த இரு கட்சிகளுக்குமே இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்ற உளகத்தி இல்லை என்று தெளிவாகப் புரிகிறது. அதை அவர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் திட்டவட்டமாக நிரூபித்திருக் கிறார்கள் ஆகவே ஒரு மூன்றாம் தரப்பு இல்லாமல் ஒரு கூட்டாட்சியோ அல்லது குறைந்த பட்சம் சமஷ்டி முறையிலோ இதனைத் தீர்க்க முடியாது அவ்வாறு ஒரு மூன்றாம் தரப்பு இல்லாமல் இந்த யுத்தத்தை நிறுத்த முடியாது. அது ஒரு தொடர் யுத்தமாக தொடர் அழிவாக நீண்டு கொணர்டே செல்லும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் தமிழ் கட்சிகள் ஈடுபட்டிருந்தன. ஆனால் பின்னர் அது கைவிடப் பட்டது. அது கைவிடப்பட்டதற்கான காரணம் என்ன?
இம்முயற்சியில் ஈ.பி.ஆர்.எல். எப்புடன் ரெலோ புளொட் ஆகியனவும் சேர்ந்து ஈடுபட்டன. இவ்விரு பிரதான கட்சிகளையும் நம்பிப் பிரயோசனமில்லை. ஒரு ம்ே தரப்பு மத்தியஸ்தம் அவசியமானது தமிழ் கட்சிகள் எல்லாம் சேர்ந்து நிறுத்தும் வேட்பாளருக்கு கிடைக்கும் இரணடு அல்லது மூன்று இலட்சம் வாக்குகள் கிடைக்கும் அது எமக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக இருக்கும் சர்வதேச ரீதியாக தமிழ் மக்கள் ஒரே குரலில் ஒரு கருத்தைச் சொல்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று தான் நாங்கள் நம்பினோம். இதற்காகத் தான் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சித்தோம்.
ஈ.பி.டி.பி. அதைப் பற்றிப் பேசவே தயாராக இருக்கவில்லை. சந்திரிகா வுக்கு ஆதரவு வழங்குவது என்று அவர்கள் ஆரம்பம் முதலே திடமாக இருந்ததால் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
கூட்டணியுடனும் இரணடு முறை பேசினோம் அவர்களிடம் இருந்தும் திடமான பதில் எதுவும் கிடைக்க வில்லை. நாம் பேசிவிட்டு சொல்கிறோம் என்பார்கள். ஆனால் பதில் ஒருபோதும் UெTது.
குமார் பொன்னம்பலம் இடையில் எங்களுடன் வந்து சேர்ந்து கொணர்டார் Levier அவருக்கு ցրյալ ւ
இடைஞசலால் (C), IT 600FLIT st, 6)JL நேரத்தில் ஏற்பட்ட யுத்தச் சூழல் மோ குறிப்பாக அந்த LDECTITC) CITEC கேள்வி எங்களுக்கு அதனை நாங்கள் ெ நீங்கள் வரதரா:
துள்ளீர்கள். ஆனால் உங்களுக்கு அத எண்கிறாரே?
1990ல பத்ம முக்கிய தோழர்கரு கட்சியின் பொறுப்பு
LJ L LI ġ . அதற்கு ப Լից L II ()
ந ட ந த காங்கிரசில் நான் தான் ஏகமனதாக தொபி வு G) JJ LLJ LLJ Lil பட டேனர்.
காங்கிரசிலோ
த ன வரதராஜப் பெருமாள் அ ன று இருந்தார். அதற்குப் ப ற கு 1 9 9 9 ஜன வாரி GJ 60 T. அவர் இந்தியாவில் தான் தங் விரும்பியிருந்தால் முனர் இங்கு வ அங்கிருந்தே கட்சிப ருக்கலாம் அவர் கட்சிக்காக எதனை
-9|6|160 || 15 T6 நீக்கியது என்னுடை அல்லது 6ΤούΤό L33) Llanat (Lit. கடந்த 10 மாதங் நடவடிக்கைகள் கட விரோதமாக இரு 600 600, ਲ பாதிக்கும் நடவடிக் மேற்கொணர் டார்.
அவர் இலங்ை விமான நிலையத் அவரைப் பாதுகாப் சிறீலங்கன் சி.ஐ.டி பொழுதுகூட 9 வ வரும் அவர் க செயலாளர் அறிவிக்கவில்லை இங்குள்ள சி.ஐ.டி அழைத்து வந்தது யினரே 0/6ك(U வைத்திருப்பதும் ஒரு விடயம் ெ தெரிகிறது அ கட்சியிலுள்ள சி.ஐ.டியினர் மீதுத தோழர்கள் மீது இருந்தது. மற்றது டுகளை அவர் வந்திருந்திருந்தார் மத்திய குழுவை மாதங்களாக ஜனாதிபதியைச் கட்சியின் மத்திய
வரமாட்டேன் -96) ff.
ஜனாதிபதிை
= Fa
 
 
 
 
 

வரும் நிறுத்திக் கிழக்கில அந்த ற்றங்கள் குறிப்பாக டைந்த நிலைமை நிலையில் தமிழ் முடியுமா? என்ற எழுந்தது. எனவே 569: "GLITTLó. ப் பெருமாளை ள்ளதாக அறிவித்வரோ தன்னை நீக்க காரம் இல்லை
ாபாவும் ஏனைய L5 (24, Taj GDL LJL
என்மீது சுமத்தப்
து அரIத்து LLIT ÚTGÁSZATIJI LETTAZIÍ
தொடர்பிருக்கிறது என்று எனக்கு ஜனாதிபதியை சந்திப்பதற்குக் கூட கட்சி அங்கீகாரம் கொடுத்து போவது தான் சரியான
நடைமுறையும் வழிமுறையுமாக இருக்கும்
இதேபோல அரசியல் தீர்வுத்
திட்டத்திற்கு திருத்தங்களை நாங்கள் தனியாகவும் 5 தமிழக கட்சிகளும் சேர்ந்து கூட்டாகவும் கொடுத்திருந்தோம். இவர் தானும் சில திருத்தங்களைக் கொடுத்திருந்தார். அதற்கும் கட்சியுடன் கலந்தாலோசிக்கவில்லை. இவவாறு கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாகவே செயற்பட்டார்.
இறுதியாக கட்சியின் மத்திய குழு கூடித்தான் ஜனாதிபதித் தேர்தல்
கி இருந்தார். அவர் பல வருடங்களுக்கு திருக்கலாம். ஏனர் பணியைச் செய்தி டந்த 9 வருடத்தில் (ഥ (FILLഖിബ് கட்சியிலிருந்து ப விருப்பத் தாலோ தம் அவருக்கு டியினாலோ அல்ல. TT - -- சியின் நலன்களுக்கு தது என்பது தான் பினர் இமேஜைப் S03, 560 GTGL gi GJÍ
வந்ததும் அவரை ல வரவேற்றதும், ாக வைத்திருந்ததும் னர் தான் வருகிற டங்களுக்குப் பிறகு F, G, L'Idfluo
நாயகத்துக்கோ அவர் அறிவித்தது னருக்கே அவரை இங்குள்ள சி.ஐ.டி TLI பாதுகாத்து ஐ.டியினரே இதில்
படத் தெளிவாகத் T6նg/ அவருக்கு தாழர்களை விட
அதீத நம்பிக்கை பிக்கையினம் தான் கட்சிக் கட்டுப்பாதொடர்ந்தும் மீறி அவர் வந்த பின்பும் டி பேசுவதற்காக 3 மயன்றும் |ტუნი || சந்திக்கும் வரை தழுக் கூட்டத்துக்கு று மறுத்திருந்தார்
சந்திப்பதற்கும்
திற்கும் ബ്
தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் என்று பத்திரிகைப் பேட்டியில் கூறியவர் கட்சி மத்திய குழு கூட முன்னரே ஜனாதிபதி சந்திரிகாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதிமொழியும் கொடுத்து அதற்கான பிரச்சார வேலைகள் செய்வதற்காக சுவரொட்டிகளையெல்லாம் யாழ்ப்பாணம் அனுப்பி ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்களைக் கொணர்டே அதனை ஒட்டப் Lexoi ofloriri.
அவர் ஜனநாயகம், கூட்டு முடிவு பற்றிப் பேசுவதெல்லாம் சுத்தப் பேத்தலும், பினாத்தலும் தான். அவருடைய இவிவாறான நடவடிக்கைகள் கட்சியைப் பாதித்ததால் இது சம்பந்தமான முடிவு எடுத்தாக வேணடும் என்ற நிர்ப்பந்தத்தால் தான் நாங்கள் அவரைக் கட்சியை விட்டு நீக்குவதாக முடிவு எடுத்தோம்.
நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது
இப்படி ஒரு கேள்வி எழுகிறது. அவராக
இங்கு வந்தாரா அல்லது அரசாங்கத்தால்
அழைத்து வரப்பட்டாரா?
அவர் சொல்கிறார் தானாக வந்தார் என்று ஆனால் நிச்சயமாக அரசாங்கத்தினுடைய உதவி அவருக்கு தேவைப்படுகிறது. அரசாங்கத்துக்கு அவருடைய தேவை இருக்கிறது. ஆகவே பரஸ்பர தேவை அடிப்படையில் அவர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். கட்சியினர் காங்கிரளப் கடைசியாக எப்பொழுது கூடியது பெருமாள் கடைசியாக எப்போது கலந்து கொண்டார்.
92ல் கட்சியின் காங்கிரஸ் கூடியது. அதில் அவர் கலந்து கொள்ளவில்லை, 9 வருடங்களுக்கு பிறகு கடந்த 6)ւյլ Մaյիլմla) 1952 I ULI மத்திய குழுவில்தான் அவர் கலந்து கொண்டார்.
ஆகவே
காலத்தில் முதலமைச்சராக
இடைப்பட்ட காலத்தில் அவர் எந்தக் கட்சிக் கூட்டத்திலும் கலந்துகொள்ள ვე)laე) მეთი).
தன்னை நீக்குவதற்குள்ள அதிகாரம்
உங்களுக்கு இலலை என்று சொல்லியிருக்கிறாரே?
அது தவறு மத்திய கமிட்டி
உறுப்பினர்கள் மொத்தம் 15 பேர் அதில் இருவர் இப்போது கட்சியில் இல்லை. மீதி 13 பேர் இவர்களில் இன்றுவரை அவருடன் 4 பேர் தான் இருக்கிறார்கள் இந்தியாவிற்கு ஆளி அனுப்பி இருக்கிறார்களி, வறுமையில் உள்ள தோழர்களை விலைக்கு வாங்கி வர மத்திய குழுவில் பெரும்பாலானோர் அவருடனர் இருப்பதாகச் சொல்வது சுத்தப் பொய். நீங்களும் வில்சன் என்பவரும் கட்சியின் நிதியை கையாடிவிட்டதாகக் கூறுகிறாரே
பெருமாள்?
உணர்மையில் ஒரு அமைப்பில் நல்ல பெயருடன் இருக்கும் ஒருவருக்கு சேறு
பூச வேணடுமாயினி நிதி மோசடிக்
குற்றச்சாட்டை அவிழித்து விடுவது இங்கு சாதாரணம்
லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது என்று பிரச்சாரம் செய்வது இதற்குத்தான்.
இந்திய அமைதிப்படை இருந்து இருந்த வரதராஜப் பெருமாள் ஊடாகத் தான் முழுக் கணக்கு வழக்கும் நடைபெற்றது.
ஆனால் இதுவரை அவர் தன்னுடைய
காலத்தில் எத்தனை மில்லியன அவருடைய கைக்குக் கிடைத்தது. அவை எங்கே? என்று எந்தக் கணக்கு மில்லை எதுவுமே கிடையாது. ஆனால், முதன் முறையாக 1995இல் 90-95ம் ஆண்டுக்கான கணக்குகள் யாவும் σταδή αττού மத்திய குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது. நான் அதற்குப் பொறுப்பாக இருந்ததால் அதனைச் செய்தேன் அதன்பிறகு நிதிப்பொறுப்பாளர் ஒருவரே-அதனைக் கையாண்டு வருகிறார் ஒரு சதம் கூட நான் எடுத்தேன் என்று நிரூபிக்க வரதராஜப் பெருமாளால் (Ա) գ եւ III Ֆ/. ஆனால் அதே நேரம் மத்திய குழு கூடி அவரிடம் கணக்கு கேட்ட போது அவரால் எதுவித பதிலும் சொல்ல முடியவில்லை. இலங்கை- இந்திய ஒப்பந்த காலத்தில் இந்தியாவால் பெரும் தொகைப் பணம் வழங்கப்பட்டது என்றும் அதில் முறை கேடுகள் ஏராளமாக இடம்பெற்றதாகவும் கூறப்படுவது பற்றி.
இலங்கை- இந்திய ஒப்பந்தக் காலகட்டத்தில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. ஈ.பி.ஆர் எல்.எப்
போட்டி யிட்டது. தமிழ் தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. இதற்காகப் பல இளைஞர் களர்
துரத்திப்பிடித்து இணைக்கப் பட்டார்கள் இவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது செலவு செய்யப்பட்டது உணர்மை, இவை மறுப்பதற்கான விடயங்கள் அல்ல. இன்னும் சொல்லப் போனால் குடிமக்கள் தொணடர்படை உருவாக்கப்பட்டது. இந்தியா அவர்களுக்கு பயிற்சி கொடுத்தது. ஆரம்பத்தில் அவர்களுக்கு a LóLGTLÓ θΕλι இந்தியாவால கொடுக்கப்படும் என்று ஒப்பந்தங்கள் கூட ஏற்படுத்தப்பட்டன. இந்த வகையில் பல
கோடி ரூபாய்கள் இவவாறான வேலைகளுக்கு இந்தியாவால் கொடுக்கப்பட்டது.
இவை எல்லாமே முதலமைச்சரு டாகவே நடைபெற்றன. இவற்றிற்கு இன்று பதில் சொல்லக்கூடிய ஒரே ஒரு ஆளி அன்று முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள் தான்.
இவற்றுக்காக எவ்வளவு வந்தது? எவ்வளவு செலவு செய்யப்பட்டது?
கட்சியில் யாருக்கும் அதைப்பற்றித் தெரியாது. கட்சியின் செயலாளர் நாயகம் என்ற வகையில் இவைபற்றி எதுவுமே உங்களுக்குத் தெரியதா?
இது பற்றி மத்திய குழுவில் நான் கேட்டபோது எதுவித கணக்கு வழக்கும் இல்லை ଶtଜୀf($0) சொல்லப்பட்டது. இது தொடர்பாக எதுவித சரியான பதிலும் அவரிடம் இருந்து கிடைக்க வில்லை. அவருக்குத் தான் வெளிச்சம் எவ்வளவு வந்தது எவ்வளவு போனது என்று
O

Page 9
உங்களது இலங்கைக்கான மீள்வருகை பற்றிக் குறிப்பிடுவர்களா? உங்களை அரசாங்கம் வரவழைத்ததா? அல்லது இந்திய அரசாங்கம் போகச் சொல்லி வற்புறுத்தியதா?
நான் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்தியா சென்றேனர் பாதுகாப்பிற்காகவே அங்கே நின்றேனர். அங்கிருந்த போதெல்லாம திரும்ப இலங்கைக்கு வந்து எனது அரசியல் பணிகளை மேற்கொள்ளும் விருப்புடையவனாகவே இருந்தேன. அதற்கான குழல் நீணடகாலமாக கிடைக்கவிலலை கிடைத்தபோது மீணடும் வந்தேன் மற்றும்படி இந்தியா என்னை போகவும் சொல்லவில்லை நிற்கவும் சொல்லவில்லை. இலங்கை அரசாங்கம வா என்று அழைக்கவும் இல்லை. ஆனால் நான் வருவதாக கூறியபோது அது எனக்கு பாதுகாப்புகளை வழங்கி ஒத்துழைப்பைத் தந்தது. தங்களை இந்திய அரசாங்கம் வேணர்டத்தகாத விருந்தாளியாக கருதியதாக இந்தியப் பத்திரிகையில் செய்தி வெளிவந்ததே உணர்மையில் வேண்டத்தகாத விருந்தாளியாக கருதியதா?
உணமையில் இக் கேள்வியில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை குறிப்பிட்ட அப்பத்திரிகை ஆங்கிலத்தில் ஒன்றும் தமிழில் இன்னொன்றுமாக தலையங்கத்தினை வெளியிட்டிருந்தது. ஆங்கிலத்தில இந்திய அரசாங்கத்தை நான பதவி வேணடி வலியுறுத்தியது போலவும் தமிழில் இந்திய அரசாங்கம் என னை வேணடாதது போலவும் எழுதியிருந்தது. இந்தியாவிற்கு செல்வதற்கு முன்னர் ஈழப் பிரகடனம் ஒன்றை விடுத்திருந்தீர்கள் அதனை வாபளப் பெற்றுவிட்டீர்களா?
நாம் ஈழப் பிரகடனத தை விடுக்கவில்லை. ஒ ன று பட ட இலங்கையில ஒரு தீர்வைக் கான பதற கு g) G. "I L ID IT as இருக்கக் கூடிய 19 Gait flag), 4, ഔ എr (' || மு ன வைத தருந்தோம் மத்திய அரசாங்கம் அக்கோரிக்கை களை நிறைவேறறா விட - டால் ஈழப்பிர
ELOTL) G.J.L.L. வேண டி வரும என்றே கூறியிருந்தோம் அங்கு பிரதானமாக இருந்தது ஈழப்பிரகடனமல்ல. எமது 19 அம்சக் கோரிக்கைகளே இதனை மூடிமறைத்துவிட்டு ஈழப்பிரகடனத்தை மட்டும் இப்போது சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
இப்போது எனினுடைய கருத்து என்னவென்றால ஒன்றுபட்ட இலங்கைக்குள் நியாயமான தீர்வு முனர்வைக்கப்படாதவரை ஈழக்கோரிக்கை என்பது இருந்தே திரும் அது யதார்த்தமானதா? இல்லையா? என்பது வேறு விடயம் தற்போதைய பிராந்திய சூழல் உலகச்சூழல் என்பவற்றிற்கு மத்தியில் அதற்கான சந்தர்ப்பம் இல்லை. ஆனால் கோரிக்கை என்பது இருந்து கொண டேயிருக்கும் தீர்வு முன்வைக்கப்படும் போது அக கோரிக்கைக்கு அவசியமில்லாது போய்விடும் நீங்கள் முன்வைத்த 19 அம்சக் கோரிக்கையை இதுவரையான அரசாங்கம் எதுவும் நிறைவேற்ற வில்லைத்தானே!
பிரேமதாசா പ്ര|TFITIE 6ഥ "6" நிறைவேற்றவில்லை என்பது உணமை. ஆனால் சந்திரிகா ஜனாதிபதியாக வந்த பின்பு
அரசாங்கத்தின் தீர்வுத்திட்டம் மூலமாக அது தன்னால் முடிந்ததைச் செய்து கொணடிருக்கின்றது. ஆனால் அது நடைமுறைக்கு வராததற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு கொடுக்காமையே இது ஒரு வெளிப்படையான உணமை 16, 17 பாராளுமனற உறுப்பினர்கள் 呜点”° கொடுத்திருந்தால் 95. நிறைவேற்றப்பட்டிருக்கும். அப்போ அரசின் தீர்வுத்திட்டம் நீங்கள் முன்வைத்த 19 அம்சக் கோரிக்கையையும் அடக்கியுள்ளது என்று கருதுகிறீர்களா?
முழுவதும் அல்ல. ஆனால் நியாயமானவற்றை உள்ளடக்கியுள்ளது. மேலும் முக்கியமாக ஒரு தீர்வினைக்காணிபதற்கான அடித்தளத்தினை அது உருவாக் கியுள்ளது. நீங்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்துடன் போராட வேணர்டியிருந்தது என்று கூறியிருந்தீர்கள் எவிவெவ் விடயங்களில் யாருடன் போராட வேண்டியிருந்தது.
உணர்மையில் ஒரு மத்திய அரசாங்க-மாநில
எடுத்துக் கொண டால
பராமரிப்பது
அரசாங்க உறவுகளை மாநில அரசாங்கங்களை தேவைகளை கவனிப்பது பாதுகாப்பு நிதி உதவி கொடுப்பது வேறுவகை ஒத்துழைப்பினை வழங்குவது மத்திய அரசாங்கத்தின் கடமை ஆனால் மத்திய அரசாங்கம் தான் நிறைவேற்றிய சட்டத்தினைக்கூட நடைமுறையில் நிறைவேற்றாமல் காலதாமதப்படுத்தியது. பிழையான பொருட்கோடலைக் கொடுத்துக்கொணடிருந்தது அதற்காக போராடவேணடியிருந்தது. அரசியல் யாப்பின்படி மத்திய அரசாங்கம் அங்கீகரித்த விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்குக் கூட போராடவேணடியிருந்தது மாநில அரசினை உருவாக்கி தட்டி எழுப்ப வேணடியது மத்திய அரசின் கடமை. ஆனால் உணர்மையில் அதனை கட்டி எழுப்புவதற்காக நாம் போராட வேணடி யிருந்தது எங்களுடைய பக்கத்தில் நாங்கள் பிழைகள் விடவில்லை. மத்திய அரசாங்கம் தான் பிழை விட்டிருந்தது.
குறிப்பாக எவிவெவ விடயங்களில் போராட வேண்டியிருந்தது?
அதிகாரப் பரவலாக்களின் ஒவவொரு விடயத்திலும் போராடவேணர்டியிருந்தது உரிய அதிகாரங்களை பெறுதல் உட்பட இதர
உதவிகளைப் பெறுதல் வரை போராட வேண டியிருந்தது. பொ.ஐ.மு.வை ஆதரித்துக் கருத்துக் கூறி வருகிறீர்கள் பொஜமுவை ஆதரிப்பது நியாயம் என்று கருதுகிறீர்களா?
பொ.ஐ- மு.வை தேர்த லுக காக ஆதாக க -
ഖ" ഇ" എ ഇ
6)ւ II & (1p. என்ற கட் a it a ஆதாக க QJʻ) GD" gO) G) . அதற காக மற்ற கட்சிகளை எதிர்க்கவுமில்லை. தற்போது நடைமுறையிலுள்ள நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேணடும் அவர் செய்கின்ற வேலைகளுக்கு நாம் துணை நின்றால் தான் அது நடைமுறைக்கு வரும் தமிழர்களாகிய நாம் கை கட்டி நிற்க சிங்க ளவர்களின் அனுமதியைப் பெற்று அவர் எல்லாம் செய்வார் என நாம் எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறையாகாது சந்திரிகா ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தினை வைத்துள்ளார். பொதுவாக அதனை எல்லாத் தமிழ்க்கட்சிகளுமே ஏற்றுள்ளன. ஒரு தமிழ் புத்திஜீவிகூட இதனை நிராக ரிக்கவில்லை. சில விடயங்களைத் தரவில்லை. தந்தால் சரி என்பதே பலருடைய கருத்தாக உள்ளது. எனவே இந்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு நாம் அரசாங்கத்திற்கு கைகொடுக்க வேணடும்.
அப்படியானால் தீர்வுத்திட்டம் தமிழர்களின்
அபிலாசைகளை முழுமையாக திருப்தி செய்துள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
முழுமையாக திருப்தி செய்தது என நான்
கூறவில்லை. அதில் நியாயமான அளவுக்கு விடயங்கள் உணர்டு அதில் பல முக்கிய விடயங்கள திருத்தப்பட வேணடியுள்ளது.
அநாவசியமான விடயங்கள சில நீக்கப்பட வேணடும் நிதி சம்பந்தமான விடயங்களில் 13வது திருத்தச் சட்டத்தை விட குறைந்த நிலையில் உள்ளது. இவையெல்லாம் திருத்தப்பட வேணடும். ஆனால் பருமட்டாக பார்க்கின்ற போது தீர்வுத்திட்டம் ஏற்கப்படவேணடும் என்பதே என் கருத்தாகும். வடக்கு-கிழக்கு இணைப்பு போன்ற முக்கிய விட்யங்கள் தீர்வுத்திட்டத்தில் தீர்க்கப்படாமல் இருக்கின்றதே?
அக்குறிப்பிட்ட விவகாரத்தில் தெளிவு இல்லை என்பது உணர்மை இது விடயத்தில் என்னுடைய கருத்து வடக்கு-கிழக்கு மாகாண எல்லை
 
 

ஒஇதர் டிசெ O9 - டிசெ. 22, 1999
தொடர்பாக ஒரு வரை பறை தேவையென்பதே ஆகும் தர்வுத திட்டத தில அளிக்கப்பட்ட அதகாரங்கள் பற்றி? இது தொடர்பாக ஒகளிப்டில் முனி வைத்த தீர்வு Ꮳ u1 m g 6Ꮫ 60ruᏁ6uj L16u பின்னர் ஜனவரியில வெட்டப்பட்டுள்ளதே?
அரசாங்கம் அறி க்கை வடிவில் இறுதியாக முன்வைக்கப்பட்ட தர்வுத திட்டததைப பற்றியே நான் கூறுகின்றேனர் அதில் அதிகாரங்கள் பாரியளவு கொடுக்கப்பட்டுள்ளது. சில போதாமைகள் எனபதை மறுக்கவில்லை. அவையும் தீர்க்கப்பட வேணடும் நான் முன்வைத்துள்ள தீர்வு யோசனைகளுக்கான கைநூலிலும் இதுபற்றிக் கூறியுள்ளேன்
நீணடகாலச் செயற்பாட்டுக்கு உத்தரவாதம் வேணடும் மத்திய மாநில முரண பாடுகள் வராமல் இருக்கவேணடும் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பறிக்கப்
உவர் வான
படாமல் இருக்க வேணடும் இவையே
தீர்வுத்திட்டம் தொடர்பாக பிரதானமானவையாக இருக்க வேணடும் என்று நான கருதுகின்றேன்.
மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரங்களில் சில பிடிகளை திருக்கின்றதே?
שu ו"ש, 9 מן அரசு ம ாந ல அ ர சு க ள தொடர்பாக பிடிகளை வைத்திருப்பது சகஜம் தான பிரிவினை ஒன்றினால் மட்டும் தான் அப்பிடிகள் இல்லாமல் போகும் இந்தப் பிடிகள் என்கின்ற հմlլ լյլն : 90լՐ - ரிக்கா, ஜேர்மனி அவுஸ்திரேலியா போன்ற எல்லா இடங்களிலும தான உள்ளது. இநத யாவரில சுமார் 50 வரு| E. J. GT T 3. இப்பிடிகள் இருந்தபோதும் அவவமைச் சுக்குள்ளேயேயும் அது பலமுள்ளதாகவும் வளமுள்ள தாகவும் என்பதுதான் உணர்மை திராவிட இயக்கங்கள் கூட இன்று பலமான இந்தியாவை உருவாக்குவ திலேயே கவனமாக உள்ளன.
னாள் முதல்வர் ராஜய்பெருமாள்
பொஜமு. அரசின் மனித உரிமை மீறல் பற்றி குறிப்பாக செம்மணி படுகொலைபற்றி உங்கள்
கருத்து யாது?
செம்மணிப்படுகொலைபற்றி நான் புதிதாக ஒன்றும் கூறவேணடிய தில்லை எல்லாத் தமிழர்களுக்கும் அது தெரிந்த விடயம் வலுவாக கனடிக்கப்பட வேணடிய விடயம் அரசாங்கம் அதனை ஒப்புக் கொணர்டு விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து வெளிநாட்டு ஆய்வாளர்களின் முன்னிலையில் புதைகுழிகளை தோணடும் நடவடிக்கைகளை எடுத்தது. அப்படி ஒன்று நடக்காமல் இருப்பதற்கான வழிவகைகளைத் தான் நாம் தேட வேணடும் வெளிநாட்டு மத்தியளிப்தம் பற்றி தங்கள் கருத்து யாது?
வெளிநாடுகள் தான் மத்தியஸ்தம் வகிக்க வேணடும்ெனறில்லை. யாரும் மத்தியஸ்தம் வகிக்கலாம இன்று மதகுருமார் உட்பட பலர் புலிகளுடனும் அரசாங்கத்துடனும் பேசுகினிறார்கள் அவர்கள் எல்லாம் மத்தியஸ்தம் வகிக்க முடியும் இங்கு என்ன முக்கியமென்றால் அரசாங்கம பிரிவினையை விட்டு வா எனறு சொல்லக் கூடாது. அதேபோல புலிகள் பிரிவினையோடு தான் வருவோம் என்று சொல்லக் கூடாது. பொது உடன்பாட்டுக்கு வருவதற்கு இருதரப்பும் தயாராக இருக்க வேணடும் பேச்சுவார்த்தையின் போது ஆயுதம் ஏற்றிக் கொணடிருப்பவர்களை மட்டும் அழைக்க வேணடும் என்ற நிலை இருக்கக் கூடாது பிரச்சினையோடு தொடர்புபட்ட எல்லா அமைப்புகளையும் அழைக்க வேணடும்
வளர்ந்து வருகின்றது
ஐ.தே.க.வின் 17 வருடகால ஆட்சியைவிட பொஜமுவின் 5 வருட ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் பாரிய சரிவுகளைச் சந்திக்க வேணர்டி ஏற்பட்டது. இதுபற்றி யாது கூறுகிறீர்கள்?
இது உங்களுடைய கருத்து பொதுவான கருத்தாக அப்படி ஒன்றில்லை. இது சிலருடைய கருத்து இது புள்ளிவிபரங்களைக் கொணர்டு நாம் மதிப்பிட வேணடும் இங்கு யுத்தம் நடக்கின்றது. பெருந்தொகையான மக்கள இறக்கின்றார்கள் சொத்துக்கள சீரழிகின்றன. பெருந் தொகையானவர் சாப்பாட்டிற்காக கஷடப்படுகின்றார். இந்த யுத்தத்தினை எப்படி நிறுத்துவது என்பது பற்றியே நாம் பேசவேணடும். இதிலுள்ள தேர்தல் நோக்கங்கள் எங்களுக்கு பயன்படாது.
இந்த அரசாங்கம் பல தவறுகளுக்குள்ளேயும் முன்னேற்றகரமான முயற்சிகளைச் செய்தது. இன்று மனித ο Περιρ பேணப்படுகின்றது. கைதுசெய்யப்படுகின்ற ஒருவரை உடனடியாக விடுதலை செய்ய முடிகின்றது.
1983 கலவரம் தொடக்கம் வெலிக்கடைப்படுகொலை கொக்கட்டிச் சோலைப் படுகொலை வரை எத்தனை குவியல் படுகொலைகள் ஐ.தே.க அரசாங்க காலத்தில் நடந்துள்ளது எங்காவது ஒரு விசாரணையாவது நடைபெற்றதா? இன்று புலிகளின் புத்திஜீவிகள் கொழும்பில நின்று அரசியல் நடாத்தும் அளவிற்கு அவர்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் உங்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது என செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளாரே?
அது சுரேஸ் உடைய பதட்டத்தனமான முடிவு அவசரமான முடிவு அநாவசியமானது. இதில் ஒரு அர்த்தமும் இல்லை. ஏனென்றால் 1993ஆம் ஆணர்டு கூட்டப்பட்ட கட்சியினர் காங்கிரசின்படி 1997ம் ஆணர்டு வரையே மத்திய குழுவிற்கு அதிகாரம் உணர்டு 1997க்கு பின்பு மத்திய குழுவிற்கே அதிகாரமில்லை. மத்தியில் உள்ள எந்த உறுப்பினருக்கும் கட்சிக்கு உரிமை கொன டாட அதிகாரமில்லை. மத்தியகுழுவே செயலாளரை தெரிவு செய்கின்றது. செயலாளரை நீக்குகின்றது. செயலாளர் கட்சிக்கு உரிமை கோருவது சட்ட விரோதமானது 1997ம் ஆணர்டு காங்கிரசைக் கூட்டவேனடியது சுரேசினுடைய கடமை. அதை அவர் கூட்டவில்லை.
அவருடைய கடமையை அவர் செய்யாமல் விட்டது ஒரு புறமிருக்கட்டும் ஏனைய அரசியல் குழு மத்தியகுழு உறுப்பினர்கள் காங்கிரசைக் கூட்டச்சொல்லி வற்புறுத்தினார்களா?
நாம் கூட்டச் சொல்லி ஒவ்வொரு தடவையும் வற்புறுத்தினோம். அதுவே எம்முடைய பிரதான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு ஒவ வொரு காரணத்தைச் சொல்லி மத்திய குழுவையே அவர் கூட்டவில்லை மாதத்திற்கு ஒருதடவை மத்திய குழுகூட்டப்படல வேணடும் வருடத்திற்கு ஒருதடமை பொதுச்சபை கூட்டப்பட வேணடும் 9 வருடமாக பொதுச்சபை ஒன்று இருப்பதுபற்றி செயலாளருக்கு தெரியாது செயலாளர் சுரேஷ் அவர்கள் பிபிசிக்கு அளித்த செவவியிலும் பத்திரிகைகளுக்கு வழங்கிய அறிக்கையிலும் பெரும்பான்மையான அரசியல் குழு உறுப்பினர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் பிராந்தியக்குழு உறுப்பினர்களும் தங்களை நீக்கியதை ஏற்றுக்கொண்டுள்ளனர் எனக் கூறியுள்ளாரே?
அரசியல குழு உறுப்பினர்களாக ஆறு பேர் உள்ளோம். சுரேஷ சிறீதரன், றொபேட் ரட்ணம் வில்சன நான் என போரே இவ ஆறு பேருமாவார்கள் இவர்களில் வில்சன மட்டுமே சுரேஷின கருத்தினை ஏற்றுள்ளார். அவரும் முழுநேர ஊழியரல்ல பகுதிநேர ஊழியர் ஏனையவர்கள் சுரேஷினர் கருத்தினை ஏற்கவில்லை. மத்தியகுழு உறுப்பினர்களாக 15 பேர் உள்ளனர். அவர்களில அரசியல குழு
|

Page 10
ფრჯ2%ტშ
டிசெ о9 — La Char 22, 1999
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிக்கு நீங்கள் வந்ததற்கான காரணம் என்ன? அந்த முடிவுக்கு வந்தது நான் அல்ல. ஜனநாயக இடதுசாரி முன்னணியே அம் முடிவுக்கு வந்தது. இந்த ஜனநாயக இடதுசாரி முன்னணி அடிப்படையில் பொ.ஐ.மு சக்திகளிடமிருந்தே உருவாகியது ஜனநாயகம் சமூகநீதி இன சுயாதீனத்துவம், சமாதானம் சமத்துவ எதிர்காலம் என்பவை தொடர்பாக எங்களுக்கு ஒரு குரல, ஒரு பலம் என்பனவற்றைக் கட்டியெழுப்ப மக்களை அணிதிரட்ட வேணடியது அவசியம் என்ற அடிப்படையில் அமைந்த நோக்கத்திற்காக இந்தத் தேர்தலில் நிற்பதான முடிவை இம்முன்னணி எடுத்தது. ஜனாதிபதி தேர்தலை ஒட்டி உங்கள் அணியின் சார்பில் நீங்கள் மக்கள் முன் என்ன விடயங்களை முன்வைத்திருக்கிறீர்கள்?
'எமது வேலைத்திட்டம் என்ற சிறு நூலில் இதை வெளியிட்டுள்ளோம். தமிழிலும் வெளி யிடப்பட்டுள்ளது. அதில் இந்த விடயம் மிகவும் தெளிவாகக்
கூறப்பட்டுள்ளது. 8 அதில உளளவை
தான அடிப்படையான கோட்பாடுகள் எமது நிலைப்பாடு அது அவற்றை 9 60 L 6), 5 II) 5 IT 607 நோ  ைம ய ர ன நடவடிக கை கள இல்லை என்றால் எந்தப் (C) LI If ULI
ஆலோசனைகளிலும் நிலைப்பாடுகளிலும் ஒரு பயனும் கிடையாது. அப்படிப்பட்ட நேர்மையான நடவடிக்கைகளைத் தான் யுத்தத்தை நிறுத் துவது மக்களுக்கு ஆறுதல் வழங்குதல், அன்றாட வாழ்க - 60) 5 600 L/ 呜 ந  ைல க கு கொண டுவருதல அப போதுதான அம மக்களுடனர் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான ஒரு சூழ்நிலை உருவாகும். அம மக்களின் பிரதிநிதிகள் யாரோ அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம் என்பதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடுவதில்லை. பிரச்சினை தீரவேண்டும் என்றால சிங்கள தமிழ் மகிகள்
ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வேலைத்திட்டம்
அவசியமாகும் அப்போது தான் ஒத்த அபிப்பராயம் ஏற்படமுடியும் அது எற்பட்டால் தான் பிரச்சினையை தீர்க்க முடியும் ஜனாதிபதி முறையை ஒழிக்க வேணடும் என்று நீங்கள் தொடர்ந்து கூறிவந்துள்ளீர்கள் இப்போது அதே பதவிக்கு நீங்கள் தேர்தலில் நிற்கிறீர்கள் இது ஒரு முரண்பாடாக இல்லையா?
இல்லை, அது ஒரு வெறும் தர்க்கம் மட்டுமே (இந்த வரிகளை தமிழில் சொல்கிறார்) அரசியல் அலல. அந்த நிலைப்பாட்டின் அரசியல் என்ன? ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காகக் கூட ஜனாதிபதித் தேர்தலில் நிற்கமுடியும் அதை இல் லாதொழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுதான அரசியல ஆனால தர்க்கத்தில வேணடுமானால் ஒழிக்க விரும்புவதற்காக எப்படி தேர்தலில் நிற்பது என்று கேட்கலாம். அரசியலில் அப்படிஅல்ல. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது வடக்கு கிழக்கு மாகாண ஆட்சியதிகாரத்தை 2 ஆண்டுகட்கு பிரபாகரனிடம் வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சை பலமாக அடிபடுகிறதே இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
இது ஒரு பழைய ஏமாற்று வேலை தான் கால்பந்து அடிப்பது அவர்கள். இவர்களது பக்கத்துக்கு அடிப்பார்கள் இவர்கள் அவர்கள் பக்கத்துக்கு அடிப்பார்கள். தமிழ் மக்களின் பிரச்சினையே ஒரு கால்பந்தாட்டமாகிவிட்டது. இவர்களுக்கு - ரணிலுக்கு - வெல்லவேண்டும். அதனால அவர் புலிகளிடம் 2 வருட அதிகாரத்தை வழங்கப் போவதாகச் சொல்கிறார் உடனே சந்திரிகா நாட்டைக் காட்டிக்கொடுக்கிறார் என்று கத்துகிறார் முன்பு
O0562 565 இறைமை People's Sovereignty
அனுர பணடாரநாயக்க அவர்கள் : புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது ஐ.தே.கவிலிருந்தவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகக் கூறினார்கள் இது எப்போதும் நடக்கிற ஒரு விடயம் தான் இது பற்றி எனக்கு அக்கறையில்லை. இதற்கு எந்த அர்த்தமும் கிடையாது அத்துடன் இந்த அடிப்படையில் எதுவும் நடக்கப் போவதும் கிடையாது தேர்தல் காலத்தில் எதையாவது பெற்றுக் கொள்ள செய்யும் நடவடிக்கை யாருக்கும் தமிழ் வாக்குகள் அவசியம் தமி வாக்குகளைப் பெறவும் சிங்கள வாக்குகளை பெறவும் இருக்கிற நல்ல வழி என்ன புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதா சிங்கள மக்களில் பெரும்பாலானோ
Gar TGF GOTIT.) அதற்கு எதிர்ப் அவர்களிடமிருந்து இல்லை. புலிகளுடன் ஒப்பநதம் செயது கொள்வதாக
சொன்னால் அதற்கும் எதிர்ப்பு இல்லை. தமிழ் மக்களுக்கு அவர்கள் வாழும் பிரதேசத்தி
அவர்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யு விதத்தில் ஏதாவது அதிகாரத்தை வழங்குவதா கூறின் அதற்கும் பெரும்பாலான சிங்க மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை. இப்போ ரணில் சொல்லியிருப்பது தொடர்பாக சிங்க மக்கள சரியான நிலையில தா6 இருக்கிறார்கள் ஆனால் இன்னமு புத்தவாத, மேலாதிக்கவாத அபிப்பிரா யங்களுடன் தான் இருக்கிறார்கள் சிங்க தலைவர்கள் ஐ.தே.கவிலும் பொஐமுவிலு அவர்கள் தான் பிரச்சினை சிங்களப் பொ, மக்கள் அல்ல. பிரச்சினை இருப்பது சிங்கள தலைவர்களிடம் சிங்கள அரச இயந்திரத்திட சிங்கள இராணுவத்திடம் அடுத்ததா முதலாளிகளிடம இராணுவத்திற்கு யுத்தத்திற்கும் உதவிகளை வழங்குபவர்க பற்றி சிங்கள மக்கள் மத்தியில் அவ்வள பிரச்சினை இல்லை. புலிகள் வாசலுக் வந்துவிட்டார்கள் எல்லோரும் வாருங்க கட்சி பேதமின்றி போராடுவோம் என இவர்கள கேட்டால் யாரும் போர் தயாரில்லை. இதன் மூலம் தெரிவது மக்களி சரியான நிலைப் பாடு ஆனாலி இற நிலைமையை ரணிலோ சந்திரிகாே பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர் பிரதிநிதித்துவப்படுத்துவது நடுத்தர வர் தொழில் வல்லுனர்களைத் தான் அவர்களி ()լյիլլ இனவாதம் இருக்கிற விரவிதானவின் பிரதான பகுதி இவர்கள்தா ஒரு புறத்தில் யுத்தவாதிகளையும் மறுபுறத் மத்திய அரசிடம் அதிகாரம் குவிய வேணர் எனற கோட்பாட்டையும் இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் மத் அரசாங்கத்திடம் அதிகாரம் குவிந்திரு வேணடும் என்று சொல்லும் போதே த. இனப்பிரச்சினையை தீர்க்க முடியா சிங்கள மக்களுக்கு ஜனநாயகத் aնք/E156կմ) (1pւգաng/. மாவீரர் தினப் பேச்சில் பிரபாகரன் மூன்றாவ தரப்பு மத்தியளிப்தத்துடன் பேச்சுவார்த்
நடாத்துவது பற்றி தெரிவித்திருந்தார். இத
யுத்தம் நிறுத்தப்படுவது அவசியம் என்று அ குறிப்பிட்டிருந்தார் அது பற்றி?
 
 
 

య
பிரபாகரன் சொல்வதும் நான் சொல்வதும் ஒன்று தான நான சொலவதும் யுத்த நடவடிக்கையை நிறுத்து என்பது தான் யுத்த நடவடிக்கைகளை நிறுத்துவது என்பது யுத்தத்தை நிறுத்துவதல்ல. அதற்கு இன்னும் சிங்கள மக்கள் தயார்ப்படுத்தப்பட வேண்டும் ஆனால் யுத்த நடவடிக்கைகளை நிறுத்தலாம் மூன்றாம் தரப்பு வர வேண்டும் என்பதற்கு நான் முழு ஆதரவு ஆனால் யுத்த நிறுத்தத்தின் போது புலிகள் தம்மை மீளப் பலப்படுத்திக் கொள்வார்கள் என்று அரசு தரப்பு கூறுகிறதே?
அதற்காக அப்படியானால் தீர்வே இல்லையா? நாங்கள் பார்க்க வேண்டியது புலிகள் பற்றியோ பிரபாகரன் பற்றியோ அல்ல. தமிழ் மக்கள் பற்றியே தமிழ் மக்களுக்காக நேர்மையாக செயபவற்றை புவிகள் பயன்படுத்தத் தான் செய்வார்கள் அதற்காக அதை செய்யாமல் விட முடியுமா? நாங்கள் தொலைபேசி வசதியை மக்களுக்கு
அரசியல் யாப்பில் மக்களின் அடிப்படை உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படு
றங்களால் தீர்ப்புக் கூறப்பட்டவர்கள் அவர்கள் வகித்த பதவிகளிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்
கால்பந்தாட்டமாகி விட்ட
தான் அதற்காக
எமது வேலைத்திட்ட நூலிலிருந்து
வதோடு அந்த அடிப்படை உரிமைகளை மீறி குற்றவாளிகளென்று நீதிமன்
2. பெண்கள் உட்பட மற்றும் சமூகத்தில் பலவினமானவர்களையும் தேசத்தின் அரசியல் வாழ்வில் பங்குபற்ற வைக்கும்
32 புத்தநடவடிக்கைகளை உடனே நிறுத்
சினையை
ார்கள்
வழங்கினால் புலிகளும் அதைப் பாவிப்பார்கள் அதை கட்டுப்படுத்த முடியுமா? புலிகள் போரிட முடிவது தமிழ் மக்களின் ஆதரவு இருப்பதால் மட்டுமே அவர்களுக்கு தேவை இல்லை என்றால் புலிகள் பலம் பெற முடியாது. பாராளுமன்ற தமிழ் கட்சிகளின் ஆதரவு உங்களுக்கு உணர்டா? அவர்கள் எனின சொல்கிறார்கள்?
அவர் களர் 5LD 5 அக் கறையை வெளிப்படுத்தியுள்ளார்கள் அவர்களது ஆத தொடர்பாக எப்போது முடிவு எடுப்பார்கள் என்று தெரியவில்லை ஆனால் மற்றைய இரு கட்சிகளையும் தாம் ஆதரிக்கவில்லை என்றார்கள் ஆனால் ரெலோ நீங்கள் வெற்றி வாய்ப்பைப் பெற மாட் டிர் களி உங்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறதே? அவர்கள் ஐதேகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்?
என பதால்
ஆதரிக்கட்டும் ஆனால் ஒருவர் பதவிக்கு வருகிறாரா இல்லையா என்பதை வைத்து ஆதரவு தருவது என்பது சந்தர்ப்பவாதம் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதை விட இந்தச் சந்தர்ப்பத்தில் எந்தக் கருத்துக்களை நாம் மக்கள் முன் எடுத்துச் செல்கிறோம் என்பது தான் முக்கியம். இதன் மூலம் தான் சரியான கருத்துக்களைப் பரவலாக்கவும் கட்சியை பலப்படுத்தவும் முடியும் இது ரெலோவுக்குப் புரியாவிட்டால் அவர்கள் மக்களிடமிருந்து கொஞசம் கொஞசமாக அந்நியப்பட்டுப் போவார்கள் மலையக முஸ்லிம் மக்கள் தொடர்பாக.
மலையக மக்களின் பாதுகாப்பு ஜனநாயக உரிமை, தனித்துவம் என்பவற்றுக்காக நாம் குரல் கொடுப்போம் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை அவர்கள அவர்களது பிரதேசத்தில் சுதந்திரமாக பாதுகாப்புடன் வாழ அனுமதிக்கப்பட வேணடும் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேசும் சந்தர்ப்பம் வந்தால் நான் அவரிடம் கேட்கும் முதலாவது கேள்வியே வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்களது பகுதியில் போயிருக்க அனுமதிக்க வேணடும் என்பதாகத் தான் இருக்கும்
7 அனைவருக்
சமவாய்ப்புகள் வழங்குவது அ குறிக்கோளாக அமைய வேண்டு
an க்கு கிழக்கியத்த e il cong tumra, நிறுத்தப்படல வேணடும் அப்படி
《 எல்லோராலும் ற்றுக் 砷鷺
திர்வொன்றிற்காக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும் வேண்டும்
அம்பி தேகங்களில் ρή η οι
கொண்டதுமான ஒரு நிர்வாகத்திற்கு அவவினங்களுக்குள்ள ரிமையை
ஏற்றுக் கொள்ள வேண்டும் எல்லா இன மக்களுக்கும் இக் கொள்கை ബ
எல்லா நடவடிக்கைகளையும் எடுத்த
T வேண்டும்
" 73) பொதுநன்மையையும் சமூகத்தினது
நன்மையையும் கருதி நீதிமன்றங்களில்
D முறையீடு செய்ய நாட்டின் எந்த
பிரஜைகளுக்கும் உள்ள உரிமையை
உத்தரவாதப்படுத்தல் வேண்டும்
凸 74) சிறுவர்களினதும் குழந்தைகளி னதும்
நல வாழ வை உறுதி படுத்துவது
ജോ സ്പെ
5 முதலாவதாக திறமை அடிப்படையிலும்
களாலும் சமமற்ற வளர்ச்சிக் கார
ணிைகளினாலும் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கு விசேட
கவனமும் மூன்றாவதாக இட
த மாகாண இன விகிதாசாரத்திற்கு அமை
ബിബ്ഥ ബ

Page 11
நீங்கள் ஜனாதிபதித தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் யாது?
1982 ஜனாதிபதி தேர்தலில் தோழர்
றோஹன போட்டியிட முன்வந்தது,78இல்
ஜே.ஆரின் யாப்பினால் கொணர்டுவரப்பட்ட இந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை கலைத்து விடவே ஆகும் அன்று தொடக்கம் எமது கட்சி அதற்காக முன்னின்று செயற்பட்டு வருகின்றது. வரலாற்றில் அரசியல் வளர்ச்சி
போக்கு இன்று கட்டியெழுப்பியுள்ள
நிலைமையினர் படி நாம போட்டியிட முன்வந்ததிற்கு மேலும் ஒரு காரணம் உணர்டு அதாவது நிறுவனம் போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் தேவைகளின் அடிப்படையில் செயற்படும் சந்திரிகா இரு வரையும் தோற்கடிப்பதற்காகவாகும்
pravilaj -
நீங்கள் இம்முறை தேர்தலில் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகள் என்ன?
எமது நாட்டு மக்கள் தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் எந்நாளும் ஏமாற்றத்துக்குள்ளாகி வந்துள்ளனர் நாம் முன்வைக்கும் கருத்துக்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் என பன் ஒருவருக்கு வாக்குறுதிகளாக தோன்றக் கூடும் ஆயினும் நாம் இலங்கை மக்கள் முகம் கொடுக்கும் வெவேறுபட்ட an பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு தரக் கூடி திட்டங்களையே முன்வைக்கின்றோம்.
52 L (L / சமவுடமை வேலைத
இடதுசாரி பொது வேட்பாளரான உங்களுக்கு எந்த தொகுதியினரிடமிருந்து அதிகம் கிடைக்கும் என
கிடைக்கக் கூடிய வாக குகள
எண்ணுகின்றீர்கள்?
கடந்த காலங்க af)aj மேற்கொள்ளப்பட்ட அரசியல் விழிப்புணர்வு
αI LO (Ο Παύ
காரணமாக இடதுசாரிகளின் வாக்குகள் முதலாளித்துவ கட்சிகள் இரணர்டினி மீது வெறுப்பு கொண டு மூன்றாவது சக்தி
தொடர்பான எதிர்பார்ப்புடனி எம்மை
நோக்கும் மக்களின் வாக்குகள் மற்றும் புதிதாக பதிவு செய்துள்ள இளைஞர்களின் வாக்குகள் என்பன எமக்கு கிடைக்கும்.
அவ்வாறெனின் நீங்கள் இடதுசாரி வாக்குகளை
மட்டும் எதிர்பார்க்கவில்லையா?
இலலை இடதுசாரி வாக்குகளை
மட்டுமல்ல உணர்மையில் இடதுசாரிகள்
இயல்பிலேயே ஜனநாயகவாதிகள் எவராவது இடதுசாரிகளுக்கு புறம்பாக ஜனநாயகவாதிகள் உள்ளனர் என்று கூறுவார்களாயின் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகத்தின் உணர்மையான விளக்கம் இடதுசாரிகளிடமே உள்ளது. மாக்ஸிய-லெனினியவாத கருத்துக்களைக் கொணட இடதுசாரிகளை தவிர்ந்த வேறு கருத்துக்களை கொணட ஜனநாயகவாதிகள் இருக்க முடியாதா?
Ձլիlւav60յալի ஜனநாயகவாதி என்றுதான் முன்பு குறிப்பிட்டனர். எனினும் அவரது செயற்பாடுகளில் ஜனநாயகத்தைக் EIGOT முடியவில்லை உணர்மையான ஜனநாயக வாதிகள் மக்களை மக்களாக மதிப்பர் எந்தவொரு முதலாளித்துவ தலைவரும் தான் ஒரு ஜனநாயகவாதி எனறு கூறிக கொள்ளலாம எனினும் அவரது செயற்பாடுகளில் சிற் சில வரையறைகள் காணப்படுகின்றன.
ஜனாதிபதிதி Lao பாராளுமனறத் தேர்தல இடம பெற வாய்ப்பிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள்
தேர்தலின
தெரிவிக்கின்றனர். இவவாறான நிலையில் நீங்கள் அமைத்துள்ள இடதுசாரி கூட்டினை மிகவும் பரந்துபட்டதாக்கும் எணணம் உள்ளதா?
நாம் இடதுசாரிகளின் இணக்க விடயத்தில்
ਘ
உலக வங்கி சர்வதேச நிதி
வேணடாம என்று ஒரு போதும் குறிப்பிட்டதில்லை. இந்த விடயத்தில் தேர்தலை அடிப்படையாக வைத்து நாம் இணக்கத்தை ஏற்படுத்த முனையவில்லை. இணக்கமான வேலைத்திட்டத்தின் மூலம் பரந்த அடிப்படையில் இடதுசாரிகளை
ஒன்றுப்படுத்தவே நாம் முயற்சி எடுக்கின்
றோம்.
எனினும் அந்த பொது வேட்பாளர் ஜனதா விமுக்தி
பெரமுண
፴1 J"
6)
சேர்ந்தவராக
in L () to
இரு க க வேண்டும்
ந" நுட்க ள கூறினீர்களா?
σΤ 60T
இல்லை எல்லோருமி ஏ ற று க கொள்ளும்
Bill IIICO
முன்னிறுத் தவே நாம்
იწვეტგუთე).
இம்முயற்சி வெற்றியவிக்காததற்கு கார ண ம
GTGGOT?
ஜனாதி பதி தேர்தல் சட்டத்தில்
επί Ι. ΠιΙΙΙ ΟΙΤΕ
கட்சியின் அங்கத்தினர் அல்லது முன்னாள்
பாராளுமனற உறுப்பினர் போட்டியிட முன் வர வேணடும எமது
கலந்துரையாடலின்படி மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகள் தோல்வியடைந்தன. இறுதியில்
ஜே.வி.பி வேட்பாளரை முன்னிறுத்தவும், அவருக்காக பிற கட்சிகளின் இணக்கத்தை பெறவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கினை வெட்டிவிடுங்கள் எனக் கூறும் பிரசாரமும் மேற்கொள்ளப்படுகின்றது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
இந்நாட்டு பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல்களின் போது செயற்படும் முறை பற்றிய வெறுப்புத் தன்மை பலர் மத்தியில்
காணப்படுகின்றது. எனினும் தேர்தல்
செயற்பாடுகளின் போது வாக்குச்சீட்டை
பழுதாக்குதல் சிறந்த செயற்பாடு அல்ல, ஜனநாயக செயற்பாட்டின போது மக்களினால் நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொள்ள இருக்கும் ஒரே ஒரு சந்தர்ப்பம் வாக்களிப்பாகும் மக்களின் இந்த குறைந்த பங்களிப்பு கூட இல்லாமற் போனால அராஜகமே தோன்றும்
உங்களது வேலைத் திட்டம் சமவுடமை
தன்மையானது. எனினும் நிலவும் பொருளாதார
 
 
 
 
 

ஒஇது டிசெ O9 - டிசெ. 22, 1999
குழ்நிலையில் உங்களது செயற்பாடுகளுக்கு வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் தனிமை
உள்ளதா?
எமது சமூக பொருளாதார திட்டத்தினால் இந்நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உணர்டு என நான் கூற மாட்டேன். தற்பொழுதுள்ள கட்டமைப்பிலிருந்தே நாம்
அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
காத்திருங்கள் இனப்பிரச்சினையை தீர்க்கின்றோம் என்றா கூறுகின்றது?
61 6ւ/ՄT615/ முதலாளித்துவ அமைப்பிற்குள் இனங்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் நிறைவேற்றப்படும் என கருதுவார்களாயின் அது தவறான அபிப்பிராயமாகும் இந்த முதலாளித்துவ பொருளாதார திட்டத்தில் யுத்தத்தை நிறுத்த முடியாதிருப்பது மக்களின் உரிமைகளை அரசால் வழங்க முடியாதிருப்பதனாலாகும் இன்று ஆயுதப் போராட்டததில இறங்கியுள ள அவர்களது அடிப்படை இலக்கு தனி அரசாகும். அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை இந்த முதலாளித்துவ அரசிடமிருந்து தமக்கு உரிமைகளைப் பெற முடியும் என்று தெற்கில ஜனநாயக அரசியலில் செயற் படும் கட்சிகளுக்கு தமது குறைந்த உரிமைகளையாவது வழங்க தயாரற்ற அரசாங் கத்திடமிருந்து தமது உரிமை களை மீளப் பெற முடியாது என்று அவர்கள் நம்புகினிறார்கள்
இந்நாட்டு சிறுபாண்மை மக்களுக்கு இடதுசாரி பொது வேட்பாளராக
நீங்கள் கூறும் செய்தி என்ன?
இந்நாட்டு அனைத்து மக்களதும் தேசியத்துவத்தை கருத்திலெடுக்காது உரிமைகளை வழங்காத வரையில் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. எனினும், நாம் அதற்கு தயார் இங்கிருந்தே ஆரம்பிக்க தயார் இவவாறான நிலைமையில் இனங்களின் கலாசார பலவித தனிமையை பாதுகாக்கும் LLUIT LI JF760) ULI
ஏற்படுத்தவும் நாம் தயார்
TT (G)
இதன்படி இங்குள்ள அனைத்து சொத்துக் களையும் பொதுச் சொத்தாக மாற்ற வேணடும் என கூறுவது தவறு. அளவிலான தொழில்கள் மற்றும் விவசாய சொத்துக்களை பொது சொத்தாக மாற வாய்ப்பளித்து விட்டு தனியார் சொத்துக்கள் நிலவவும் இடமளிக்கப்பட வேண்டும். எமது நாட்டில் தற்பொழுது இல்லாத தொழினுட்ப திறமைகளை பெற்றுக் கொள்ள சுரணர்டல் அற்ற நிலையில் வெளிநாட்டு இறக்குமதிக்கு யாப்பில் இடமளிக்கப்பட வேணடும் இந்த நிலைமையில் வேறுபாடு அற்ற நிலையில் மக்களின் அடிப்படை தேவைகள் பாதுகாக்கப்படும் சமூகத்தை கட்டியெழுப்பலாம். இனப்பிரச்சினை பற்றிய உங்களது வலைத்திட்டத்தை நோக்கும் போது அவற்றை எப்படி தீர்க்க முடியும்?
இலங்கையின இனபச லையை சமவுடமை வேலைத்திட்டத்தின் மூலமே தீர்க்கப்பட கூடும் என்பதே எமது நம்பிக்கை யாகும் முதலாளித்துவ வர்க்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு தீர்விலும் அசமத்துவம் காணப்படும். அப்படியாயின்
தேசிய பிரச்சினையை தீர்ப்பதாகாது. உங்களது கட்சி இந்நாட்டின் தமிழ் முளப்லிம்
மலையக மக்களுக்கு சமவுடமை ஏற்படும் வரை
丐(呜
நந்தன தனதுகை
ஜேவிபியில்
னர்களாக இருந்த மற்றும் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள்
கட்சி உறுப்பி
உங்களது கட்சியின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக் - கின்றார்கள் முதலாவது உங்கள் கட்சி தலைவர் இதுவரையில் நாடு திரும்பாதது பற்றியதாகும்.
நாம் எம்மைப் பற்றி ஒரு பிம்பத்தை
கட்டியெழுப்ப முயற்சிக்கவில்லை. நாம் எவரும் கட்சியின் பொறுப்புகளையன்றி பதவிகளை வகிப்பதிலலை தோழா சோமவங்க அமரசிங்க அவர்கள் சர்வதேச தொடர்புகளை பலப்படுத்திக் கொணர்டு இன்னும் சில நாட்கள் வெளிநாட்டில் இருக்க வேண்டும் என்பது கட்சியின் தீர்மானம அதேவேளை அவருக்கெதிரான பயமுறுத்தல் இன்னும் உள்ளது. மக்களுக்கு சந்தேகம் ஒன்றுள்ளது. உங்களது பிரச்சார சுவரொட்டியில் மணி சினினத்தினி முன்னால் "1" இலக்கம் இருப்பது பற்றியே இந்த சந்தேகம் நிலவுகின்றது. நீங்கள் இதன் மூலம் விருப்பத் தெரிவை இவருக்கு இடுங்கள் என கூறுகின்றீர்களா?
ஒருபோதும் இல்லை. தேர்தல் சட்டத்தில் மூன்று விருப்பத் தெரிவுகள பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் புள்ளடி பற்றி கூறப்படவில்லை. நாம் பொது வேட்பாளரைத் தவிர வேறு தெரிவு இல்லை என்று தெளிவாகக் கூற விரும்புகின்றோம்.

Page 12
12 டிசெ O9 - டிசெ. 22, 1999
ராஜீவ கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் கருணை மனுவை தமிழக அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்காமலேயே ஆளுநர் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜீவ கொலையையொட்டிக் குற்றம் இழைக்காமலேயே தணடனை பெற்றதமிழகம் முழுவதும் தாக்கப்பட்ட தி.மு.க தொணர்டர்களின் தலைவர் கருணாநிதி இக்கருணை மனுவின் மீது கருத்துச் சொல்லியாக வேண்டும்
இந்நால்வரின் தணர்டனையும் ரத்து செய்யப்பட வேண்டுமென்று நாம் கோருகிறோம் ராஜீவ் கொலை என்பது அடிப்படையில் ஓர் அரசியல் நடவடிக்கை, இந்திய ஆளும் வர்க்கத்தின் தெற்காசிய விரிவாக்க நோக்கத்திற்கு ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதைச் சீர்குலைத்தது இந்திய அரசு இந்திய இலங்கை ஒப்பந்தம் என்றொரு அரசியல் சதித்திட்டத்தை உருவாக்கி ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்தது. தன்னுரிமையை மறுக்கும் அந்த ஒப்பந்தத்தைப் புலிகளும் ஈழத்தமிழ் மக்களும் ஏற்க மறுத்தனர். இதையே ஒரு முகாந்திரமாகக் கொணர்டு இந்திய இராணுவம் ஈழத்தின் மீது ஓர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. ஆயிரக்கணக் கான தமிழ் மக்களும், புலிகளும் Gas Taj al LLL Laotif. Lita La வன்முறை உள்ளிட்ட அனைத்து வெறியாட்டங்களையும் இந்திய இராணுவம் நடத்தியது. இறுதியில் தோல்வியுற்றுத்திரும்பியது.
வழங்கப்பட்டடிருந்தாலும் தீர்ப்புக்கு ஆதாரமாகக் கொள்ளப் பட்ட சாட்சியங்களும், வாக்குமூலங்களும் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்டவை தான்.
குற்றம் grl LL
6/ T9 T եւ Ա./ வழங்கறிஞர்கள் முன் வைத்த வாதங்களுக்கு விடை கூறாமலேயே கட்டைப் பஞ்சாயத்துத் தீர்ப்பை அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மீளாய்வு செய்யக் கோரும் மனுவை பரிசீலனைக்கே எடுத்துக்
மேலும்,
பட்டோருக்காக
என பது Ꭷ / 602 ᏤᎢ
உணர்மை தளர்
இருட்டடிப்பு செய மரண தணர்டனை
கொள்ளாமல் மரண தணர்டனையை மீணடும் உறுதி செய்திருக்கிறது. தாங்களே புனிதம் என்று கூறும் சட்ட நடைமுறைகளை உச்ச நீதிமன்றம் அலட்சியப்படுத்தியுள்ளது. எனவே சட்ட ரீதியாகச் செல்லத்தக்கதல்ல எனற அடிப்படையிலும் இத்தணர்டனை ரத்துச் செய்யப்பட வேணடும் எனக் கோருகிறோம்.
மரண தணடனை விதிக்கப்பட்ட நால வரும் இந்நடவடிக்கையில் நேரடியாகப் பங்கேற்றவர்களல்ல என்றபோதிலும், சட்ட ரீதியாகவே கூட இது செல்லத்தக்கதல்ல என்ற
களையே தம் தரப் முனர் வைக்கின்ற இப்பொப்ப்பிரச்சா உணர்ச்சியின் அடி உச்சநீதிமன்றத் தீர்பு நடவடிக்கையும் அ இந்நிலையில தணடனையை ர கோருவோரினர் எவ்வாறிருக்க வேண் பரிசீலிப்பதும் அவ இன்று இந்த ந தணர்டனையை ரத்து பெரிதும் முனைந்
இந்த ஆக்கிரமிப்புப் போரின் எதிர்விளைவுதான் ராஜீவ் கொலை எனவே அது போர்க் குற்றவாளிக்கெதி ரானதொரு நடவடிக்கை இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் புனிதப்படுத்தப்பட்ட தமது ஆக்கிரமிப்பை ஓர் அரசியல் நடவடிக்கையாகச்
சித்திரித்துக் கொள்ளும்
இந்திய ஆளும் வர்க்கம் இந்த பதில் நடவடிக்கையை மட்டும் அரசியல் வகைப்படாத கிரிமினல் நடவடிக்கையாகச் சித்திரிப்பதும், அதன் அடிப்படையில் தணடிப்பதும் மோசடியாகும் ராஜீவ கொலையுணர்ட போதும நாம இந்தக் கருத்தைத் தான் முன்வைத்தோம். இன்று இந்நால்வரின் தணடனை ரத்து செயயப்பட வேணடும் என்பதையும் அதே அடிப்படையில் தான் கோருகிறோம்.
அடுத்து இந்தத் தீர்ப்பும் தணடனையும் சட்டவிரோதமானது என கிறோம். ஏற்கெனவே 26 பேருக்கு மரண தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பும், தற்போது நான்கு பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்றும், எனவே அச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது. தடா சட்டமும் காலாவதியாகிவிட்டது. தற்போது இந்திய தணடனைச் சட்டத்தின கீழ் இத்தீர்ப்பு
நளினி
போதிலும் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்குவதற்கும். ஆளுநர் பாத்திமா பீவி உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஆளுநரின் அதிகாரம் குறித்துத் தானே வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இப் போது கருணை மனுவை தன்னிச்சையாக நிராகரிப்பதற்கும் காரணம் இருக்கிறது.
"ஈழ விடுதலைக்கு இந்திய அரசு எவ்வளவோ உதவியபோதிலும், அவர்களது நன்மைக்காகவே ஒரு ஒப்பந்தத்தை அரும்பாடுபட்டு ராஜீவ் உருவாக்கித் தந்த போதிலும் நன்றிகெட்டதனமாகப் புலிகள் அமைதிப் படைச் சிப்பாய்களைக் கொன்றனர். தேர்தலில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய ஒப்பற்ற இளம் தலைவர் ராஜீவையும் கொன்றுவிட்டனர்" எனற பொய ப பிரச்சாரம் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து இங்கே நடத்தப்படுகிறது. ஈழத்தில் இந்திய அரசு நடத்திய சதிகள், ஒப்பந்தத்தின் மோசடித் தனிமை, 'அமைதிப்படையினர் அட்டூழியங்கள் என்பன முதல் அத்தேர்தலில் தோல்வியடையும் நிலையில் தான் ராஜீவ் இருந்தார்
முருகன்
(அநேகமாக) அன்று ராஜிவி ெ யப்பட்டபோது, சுெ 6606) LDL ITU 5 ராஜீவுக்கு இரங்கல் இந்தக் கொலை என்கிறார்கள் இ ளுக்கும் தொடர்ப் நீதிமன்றம் விசா குற்றவாளி என மு அவர்களுக்குக் க வழங்கட்டுமென மொழிந்தார்கள் இத்தகைய
விமரிசித்து ராஜீவ நியாயங்களை நா அதன் விளைவ aՈ60 g, " (L/laծ լD, நேர்ந்ததுடன், ஏர கள் தடா தே பா துரோகம் உள்ளிட சிறை செல லவு எனினும், 'ஈழத் GFITGØTGOTIT GG) Gall ஒரு காலத்தில் ஈ பேசினாலே கைது காலத்தில் 'புத்தி மொனம் சாத
 
 
 

η η ου Τό01 | Ιου திட்டமிட்டே யப்படுகின்றன. யை ஆதரிக்கும் C3 g it முதல் 6ւIIIԼՔԼՒ
LI IT lis
FFD (T607.
-930260T வரும இ ப -
(G)LJITLL"J-
படுத்துவது என்பது வேறு
வெளிப்பயைடாகப் பேசுவது நம் அரசியல் கடமை என்ற அடிப்படையில் நாம் அவவாறு செய்தோம்.
அன்று அரசியல் பேசாமல் "நீதி மன்றம் தீர்ப்பளிக்கட்டும்" என்று
சட்டவாதத்தில் நுழைந்து தப்ப
முயன்றவர்களது அணுகுமுறை தவறு என்று மீணடும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல்
முனி முயற்சியை இழக்காமல்
சட்டவாய ப புகளைப் பயனர் -
FL TIL
பு வாதங்களாக
60 f. 61 60T (36), ரம் தோற்றுவித்த ப்படையில் தான் பும், ஆளுநரின் மைந்திருந்தன.
இந்த மரண தது செயயக் அணுகுமுறை ண்டும் என்பதைப் சியமாகிறது. ால்வரின் மரண ச் செய்வதற்குப் து வருபவர்கள்
வாதத்தையே அரசியலாக்கிக் கொள்வதென்பது வேறு
சட்ட வாதத்தையே அரசியலாக்கிக் கொள்பவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல், அதன் rid, நிறுவனங்கள் இவற்றின் எல்லைக்குள் நின்று பேச முடியுமே யொழிய இவற்றைக் கேள்விக்குள்ளாக்க முடியாது. எனவே தான் "ஒரு ஆக்கிரமிப்புப்
போர் குற்றவாளியைக் கொன்றதற்குத்துக்கு தண்டனையா" என்ற இனி றைக்கும் அவர்களால் முதன்மைப்படுத்த
(3an, GÍ 60 760) LLU
ரீதியாக அம்பலப்படுத்தி நிர்ப்பந்தம் கொடுப்பதற்குப் பதில் அவர்களது புகழ் பாடப்படுகிறது. மரண தணடனை விதிக்கப்பட வேண்டிய மத வெறிக் கொலைகாரன் தாக்கரே
போன றோரிடம் 呜岛W@ திரட்டப்படுகிறது.
இறுதியாக சோனியாவே
குற்றத்தை மன்னித்துவிட்டார். யாரையும் துக்கிலிட வேணர்டுமெனத்தானோ தன் பிள்ளைகளோ விரும்பவில்லை எனக் கூறி விட்டார் மிகக் கொடிய கொலையைச் செய்த குற்றவாளிகளுக்கும்
இரக்கம் காட்டிய தாயுள்ளத்துக்கு
நன்றி தெரிவிக்க வார்த தையில்லாமல் தடுமாறுவதாகக் கூறியுள்ளார் இராமதாஸ, மரண தணர்டனை ரத்தாவதற்கு முன்னால், ராஜீவ கொலையின் அரசியல் ரீதியான நியாயத்தையும், நால்வரும் நிரபராதிகள் என்ற சட்ட பூர்வமான உணர்மையையும் ஒரே வாக்கியத்தில் ரத்து செய்துவிட்டார் இராமதாளப்
ஜெயின் கமிசன் அறிக்கையில் பொயக் குற்றம் சாட்டப்பட்ட தி.மு.கவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேணடும் என்று கோரி அதற்காக ஐக்கிய முன்னணி ஆட்சியைக் கவிழ்த்த காங்கிரஸ் - சோனியாவின் திடீர்க் கருணைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
புலிகளின் விரோதம் தேவையில்லையெனர் பதில் தொடங்கி, இந்த அறிவிப்பு அளிக்கக் கூடிய அனுதாப அரசியல் ஆதாயம் வரை காரணம் எதுவாயுமிருக்கலாம். எனினும் Gig IT Gorf) LLUIT 60s), 60 மனிதாபிமானம் நால்வரையும் மரண தணர்டனையிலிருந்து விடுவிக்கு முன்னால், அவரது கணவரை ஈழ ஆக்கிரமிப்புப் போர்க் குற்றத்திலிருந்து - வெகுசனக் கருத்திலும் விடுதலை செய்து விடும்.
"மரண தணர்டனை ஒழிப்பு மனிதாபிமான" முழக்கத்தின் சாதனை இது
என்னதானிருந்தாலும் நான்கு பேரைத் துக்கு மேடையில் நிறுத்தி வைத் துக் கொணர்டு அரசியல் பேசிக் கொணடிருக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம் நான்கு பேரின்
உருவத்தில்துக்கு மேடை
சாந்தன் பேரறிவாளன் யில் நின்று கொண்டிருப்பது
ஒரு அரசியல் நியாயம் மரண தணடனை ஒழிப்பு அனைவருமே இயலவில்லை. நீதிமன்றத்தின் மீது எனும் பொதுவான முழக்கம் காலை செய- தங்களது விசுவாசத்தைப் பிரகடனம் அவர்களைக் காப்பாற்றக் கூடும். ாலையாளிகளை செய்தவர்கள் தீர்ப்பின் மோசடியை ஆனால், அந்த அரசியல் நியாயத்தை ணர்டித்தார்கள் முதன்மைப் படுத்தியும் இயக்கம் அது தூக்கிலிட்டுவிடும். தெரிவித்தார்கள் எடுக்க முடியவில்லை. அதன் மீது மரண தணடனை என பரு சி.ஐ.ஏ யின் சதி அதிருப்தி தெரிவிக்க மட்டுமே குற்றவியல் சட்டம் சார்ந்த பிரச்சினை தற்கும் புலிக முடிகிறது. மட்டுமல்ல வர்க்க சாதி, இன ல்லை என்றும், நான்கு பேரைத் தூக்கிலிடுவது ஒடுக்குமுறை நிலவும் சமுதாயத்தில் ரித்து யாரைக் அரசியல் ரீதியான அநீதி சட்ட அந்த ஒடுக்குமுறைகளின் விளைவாக *வி செய்தாலும் ரீதியாகவும அநீதி என்று எந்த நீதிமன்ற விசாரணையுமின்றி டும் தணடனை போராடுவதற்குப் பதிலாக "இந்த அன்றாடம் ஆயிரக் கணக்கான 1றும் முனர் நால்வருக்காகக் ஐ, மக்களின் உயிர் பல வடிவங்களில்
போக்குகளை
(la, Taipei)ja. T601 ம் எழுதினோம். க நாம் "மல் ணத்தை நுகர ளமான தோழர்JTIT 323 - ட வழக்குகளில் ம நேர்ந்தது. தமிழர் என்று 6OOL LLLJ ITL L JLJL L
ழ ஆதரவு எனப்
(FLILLö,
சாலித்தனமாக பபதை விட
மரண தணர்டனையே ஒழிக்கப்பட வேணடும் எனக் கோருகிறோம்" - என்று முதலாளித்துவ மனிதாபிமானத்தின் அடிப்படையில் கோரி க்கை எழுப்பப்படுகிறது. அப்படியானால் "ஆட்டோ சங்கருக்கு ஏன் கேட்கவில்லை?" என்று பார்ப்பனத் திமிருடன் "அப்போதே கேட்காதது தவறுதான்" என்று பதிலளிக்கிறார் இராமதாஸ், அதுமட்டுமல்ல, குறிப்பாக இந்த
நால வருக்காகப் (311 η Πιρού
(ჭჟrnr (8ჟ; 1 1 nr, რე)
பொதுவாக மரண தணடனை ஒழிப்புப் பற்றிப் பேசும் கலைஞர் வைகோ போன்றோரை அரசியல்
பறிக்கப்படுகின்ற சமுதாயத்தில், அவற்றுக்கெதிராகப் போராடும் மக்கள எதிர் வர்ைமுறையைப் பயன்படுத்தும் உரிமையுடனும் நேரடியாகச் சம்பந்தப்பட்டது இந்தப் பிரச்சினை. இந்த உரிமையின் அடிப்படையில் நால்வரின் மரண தணர்டனையும் ரத்து செய்யப்பட வேணடும் என்று கோருகிறோம் - கருணையினால் அல்ல.
நன்றி புதிய கலாசாரம் டிசம்பர் 99
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் புதிய கலாசாரம் சஞ்சிகையினர் ஆசிரிய தலையங்கம் இது)

Page 13
கைலாசபதி தவறுகட்கு அதிமானுடரலலா அவர் அத்தகைய அதி மானுடராகத் தன்னைக் கருதியவருமல்லர், அவருடனர் கடுமையான கருத்து வேறுபாடுடையோர் பலர் அவர் வாழ்ந்த காலத்திலேயே தமது கருத்து வேறுபாடுகளைக் கூறியுள்ளனர். சிலர் அவர் இறந்த பின்னரே தமது மாறுபட்ட நிலைப்பாடுகளைக் கூற முன் வந்தனர். இதற்கான காரணங்களை நான் இங்கு ஆராய விரும்பவில்லை. கைலாசபதியின் சமுதாயப் பங்களிப்பு பல்துறை சார்ந்தது. அவர் தன்னை ஒரு அரசியல்வாதியாகவோ பகிரங்கமாக எந்தவொரு அரசியற் கட்சியின் உறுப்பினராகவுமோ காட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் அவரது பலதுறை சார்ந்த நடவடிக்கைகளிலும் அவரது அரசியல் நிலைப்பாட்டின் முத்திரை தெளிவாகவே பதிந்திருந்தது சர்வதேச விவகாரங்களிலும் உள்நாட்டு அரசியலிலும் அவர் ஒடுக்கப்பட்ட மக்களதும் அவர்களது போராட்டங்களினதும் தரப்பிலேயே நின்றார் சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தின் பிளவின் பினர் ஏற்பட்ட
-9|ւ սոր) աւ ւ
விவாதத்திலும் அவரது நிலைப்பாடு தெளிவாக
மார்க்சிய லெனினிய வாதிகளின் பக்கத்திலேயே இருந்தது.
கைலாசபதி
பற்றிய கடுமையான
விமர்சனங்கள் பெரும்பாலும் வலதுசாரி அரசியற்
சார்புடையோரிடமிருந்தே வந்தன். சில சமயங்களில் தம்மை மார்க்சிய வாதிகளென்று கூறிக் கொள்வோரும் கைலாசபதியுடன் முரண பட்டது உணர்டு மார்க்கிசியம் என்பது விவாதங்கட்கும் அபிப்பிராய வேறுபாடுகட்கும் அப்பாற்பட்ட திட்டவட்டமான நிலைப்பாடுகளின்
கோவை அல்ல. எனவே ஒரு நிலமையை ஒருவர்
அறிந்துள்ள தன்மைக்கேற்ப அது பற்றிய அவரது
மதிப்பீடுகளும் அவர்
தீர்வுகளும் வேறுபடலாம்
முரணர்பட்ட பல
முன் வைக்கும் கைலாசபதியுடன
வலதுசாரிகள் அவரது அடிப்படையான நிலைப்பாட்டுடன் முரண பட்டன் கைலாசபதியின் சமூகச் சார்புடைய இலக்கிய விமர்சனர் பார்வையை நேரடியாக எதிர்த்தது முறியடிக்க முடியாத காரணத்தால் தனிப்பட்ட அவதூறுகளில் இறங்கினோரும் உள்ளனர்.
கைலாசபதியினர் பங்களிப்புக்களில் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர் அளித்த ஊக்கமும் கல வித் துறையில் அவர் ஆற்றிய பணியும் பற்றி அதிகம் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. அவர் ஒரு அரசியல்வாதியதகக் கருதப்படாததால் அவரதுஅரசியல் நிலைப்பாடு பற்றிய வாதப் பிரதிவாதங்கள அதிக முக்கியத்துவம் பெறவில்லை. கைலாசபதி என்ற திறனாய்வாளர் தான் அதிகளவிற் சர்ச்சைக்குரிய
மனிதரானார், இலக்கியம் பற்றி அவர் வெளிப்படுத்திய கருத்துகள் பல்வேறு சூழ்நிலைகள் தொடர்பாகவும் பல வேறு கோணங்களில் நின்றும் வழங்கப்பட்டவை.
அவற்றைத் தனித்தனியாக எடுத்துப் Liria"
அவற்றின் குறைபாடுகளை அவரது பார்வையினது குறைபாடென்றோ அதை விட ஒருபடி அப்பாற் சென்று DIT If a fu அணுகுமுறையின் குறைபாடென்றோ வாதிப்பது குருடனுக்குப் பால் காட்டிய கதையினி பாங்கிலேயே அமையும் இவ வாறு கைலாசபதியின திறனாய்வு பற்றிக் குறை கூறுவோர் ஒருவருக்கு ஒருவர் முரணான முறையிலேயே அவருக்கு எதிரான வாதங்களை முன் வைக்கவும் நேருகிறது. ஆறுமுகநாவலரின் பங்களிப்பை அவர் மதிப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதைக் கணிடிப்பவர்கள் இலக்கியத்தின் வர்க்கத் தனிமை பற்றிய அவரது நிலைப்பாட்டை மறுப்பவர்களுடன் வேறுபடுகின்றனர். சில சமயம் இரணடு விதமான தாக்குதல்களும் ஒரே தளத்திலிருந்து வந்துள்ளன. இதற்கான காரணங்களுட கைலாசபதி பற்றிய விமர்சனங்கள் கைலாசபதி பற்றியும் மார்க்சிய
=Ց/80/(5(1Բ60/0 பற்றியும் விமர்சகர் கவர் கொணடிருக்கும் விறைப்பான பார்வையும் அடங்கும்
ஒரு குறிப்பட்ட சமுதாயப் பார்வையும் வர்க்க அடிப்படையும் கொணட ஆக்க இலக்கியப் படைப்பை உருவாக்குபவர் ஒரு போதனாசிரிபரின் பாங்கில இன்ன வகையில் இப்படி எழுதினாற்தான தனது நிலைப்பாட்டை வலியுறுத்த முடியும் என்று திட்டமிட்டு எழுதுகிறார் என்பது மார்க்சியத் திறனாய்வுக்குரிய கருத்தல்ல. ஒரு படைப்பாளியினர் ஆக்கங்கள் அவரது அனுபவத்திற்கும் அறிவிக்கும் ஏற்றவாறே அமைகின்றன. ஒருவரது அறிவும் அனுபவமும் அவரது சமுதாயச் சூழலில் தங்கியுள்ளன. வர்க்க சமுதாயத்தில் தனி மனித சிந்தனை ஒருவரது வர்க்கப் பின்னணிக்கும் சமுதாயப் பார்வைக்கும் ஏற்றவாறு அவரது அனுபவங்களுடு விருத்தி அடைகிறது. எனவே சரி-பிழை, நிதி அநீதி, நெறி-நெறியலிலாதது போன்ற மதிப்பீடுகளும் மனிதாபிமானம் அழகியல் என்பன தொடர்பான கொள்கைகளும் ஒரு புறம் மனித இனம் என்ற அடிப்படையிற் சில பொதுவான தன்மைகளைக் காட்டினாலும் மனித இருப்பினர் வேறுபாடுகளையும் தம்முடி கொணடிருப்பன இலக்கியமோ பிற கலை வடிவங்களோ அழகியலோ மனிதரது இருப்புக்கு
முடியாது. இந்த
வரட்டுத்தனமாகவே
அப்பாற்பட்டவையல்ல, மனித இருப்புக்கு அதனைத் தீர்மானிக்கும் சமுதாய இயல்பிற்கும் இயக்கத்திற்கும் அடிப்படையான முரண பாடுகளை கலைகளிலும் இலக்கியங்களிலு ஆதிக்கஞ செலுத்துகின்றன. மனித உறவுகை
நிர்ணயிக்கும் சமுதாய முரண பாடுக இலக்கியத்திற் தெரிவது மட்டுமின்றி அம்முரண பாடுகளின் தீர்வுக்கான போராட்டமு.
இலக்கியத்தினுாடு நடை பெறுகின்றது. மனிதன. சமுதாய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமு. சமுதாயத்தின் வர்க்கத் தன்மையாலும் வர்க்க போராட்டத்தாலும் நிர்ணயிக்கப்படுமாயின் இலக்கியமும் பிற み 6) ) வடிவங் களு ம அதற்கு விலக்காக -9 60 ID (L.
வாதத்தை ஒருவர் வரட்டுததனமாக ஆதரிக்க (уруу պմ,
இன னொரு வா
° 芭 კაპ) எதா க கவு ம முடியும் இவை சிறு பள ளைத த ன ம | ன் விவாதங்களுக்கே வழி வகுப பன. கைலாசபதி கலை இலக்கியங்களில அழகியலை
வலியுறுத்தியவர். அதே Gala) at அ ழ க ய ல ஆக கங் களின உள்ளடக்கத்தினின்று வேறுபடுத்தப்பட்டு உள்ளடக்கத்தினும் ( LO & II of ஒ ன ற ர க க காட்டப்படுவதை 6J 607 60) LOLIITGE அழகியற் கோட்பாடுகளை வலியுறுத்தி கலை கலைக்காகவே கோஷத்துக்கு புத்துயிர் PGT L LI ILLUGJ ifissa இக்காரணத்துக்காகவே கைலாசபதியை கடுமை யாகத் தாக்கினர் மார்க்சியக் கலை இலக்கி நோக்கைத் தமிழர் பழைய இலக்கியங்கட்கு பிரயோகித்துத் தமிழர் வரலாறு பற்றி பிரமைகளைக் களையவும் அவற்றினுாடு தமிழ வரலாறு பற்றிய தெளிவான ஒரு பார்வையை
கைலாசபதி (
எதிர்த்தவர் Llogurt.
என
பெறவும் கைலாசபதி பெரும் பங்களித்தார் கைலாசபதி பற்றிச் செய்யப்படும் மதிப்பீடுக
கைலாசபதியின் ஒட்டு மொத்தமான பங்களிப்ை
முதனிமைப்படுத்துவது நியாயமானது. கைலாச பதியின் விமர்சனங்களில் உள்ள குறைபாடுக அவை செய்யப்பட்ட சூழலின அடிப்படையி கருதப்படுவதும் அவசியம்.
முதளையசிங்கம் பற்றிய விமர்சனத்தி கைலாசபதியின வாதங்கள் சில அவர முக்கியமான கருத்தைப் பலவீனப்படுத்து வகையில் அமைந்திருந்தன. அக்குறைபாடுக தளையசிங்கம் பற்றிய அவரது மதிப்பீட்டை பொயப் பிக்கவில்லை, கனமான வாதங்கட் அருகருகாகக் கனங் குறைந்த வாதங்கை வைத்தமை கைலாசபதியின் விமர்சனத்ை அவரது அரசியல் எதிரிகள் தாக்குவதற்கு வச ஏற்படுத்திற்று. அதே வேளை கைலாசபதி மீ அவர்கள் தொடுத்த தாக்குதல்களின் கீழ்த்தரமா தனிமை அவர்களது தரப்பில் எவ்வளவு நியாய இருந்தது என்பதன் அளவு கோலாகவே எனக்கு தெரிந்தது. இத்தனைக்கும் தளையசிங்கத்தி மார்க்சிய விரோதத்தின் வறுமையைக் கைலாசப; 5600sf2 FLOTT GOT சகிப்புத் தனிமையுடனேே விமர்சித்திருந்தார்.
கைலாசபதியின் முக்கியமான ஒரு தவ மஹாகவி பற்றிய அவரது மதிப்பீ தொடர்பானது.
மஹாகவியின் சமூக அரசியற் பார்வையில் போதாமையை 1960களின் அரசியற் குழ மிகைப்படுத்தியதன் விளைவாகவே கைலாசப; மஹாகவியின் முக்கியத்துவத்தைத் தவற விட்( விட்டார் என நினைக்கிறேன். இத்தவறு பற்றி கைலாசபதியை இன்று விமர்சிப் போர் சில கைலாசபதி இருந்த காலத்தில் அதைத் திருத்து விக்க வாய்ப்பிருந்தும் ஏன் முயலவில்லையே தெரியாது.
ஈழத்து இலக்கிய விமர்சன நடைமுறையி: இடர்ப்பாடுகள் சகல விமர்சகளையும் வெவ்வே
அளவுகளிற் பாதித்துள்ளது. கைலாசபதியி
தவறுகள் அலட்சியம் செய்ய வேண்டியவையன்
 
 
 

ქუმჯ2%ხში La Glé O9 — La G)&. aa, 1999
அவை நேர்ந்த குழலின் அடிப்படையில் மதிப்பிட வேணடியன நமது இலக்கியத் துறையினர் விஞஞான ரீதியான பார்வையும் சமுதாயச் சார்பும் சமுதாய மாற்றத்துக்கான முனைப்பும் கைலாசபதியிடம் இருந்து பெற்றவற்றைக் கருத்திற் கொணர்டால் கைலாசபதியின் குறைபாடுகள் மிக
அற்பமானவையே. இந்த இடத்தில் சாள்ஸ் டார்வினர் முனர் வைத்த பரிணாமக் கோட்பாடு அவர் முன் வைத்த அதே வடிவில் இன்று ஏற்கப்படுவதில்லை என்பது நினைவூட்டத்தக்கது. குறிப்பான பல அம்சங்களில் டாவினின்
விளக்கங்களில் குறைபாடுகளும் தவறுகளும் காணப்படுகின்றன. ஆயினும் அவர் எடுத்துக் காட்டிய பரிணாமவாத அடிப்படை (உயிரினங்கள் GT Gf. IL ஜீவராசிகளிலிருந்து தோன்றிச் சூழலுக்கமைய மாற்றமடைந்து உயரிய வடிவங்களாக விருத்தி பெற்றன என்ற கருத்து) அதாவது டாவினது வாதத்தின் முழுமை இன்னமும் மறுக்க இயலாததாகவே உள்ளது. டாவின் சொன்னவை பல தவறானவை. எனவே பரிணாமக் கொள்கையும் செல்லுபடியாகாது என்ற
தனிமையை
போக்கின் பிடிப்பை நாம் மேலும் அதிகமாக உணர முடிகிறது. அதற்கு முகங் கொடுப்பதில் கைலாசபதி முன் வைத்த இலக்கியக் கோட்பாடு இன்னும் முற்போக்கு இலக்கியவாதிகளதும் விமர்சகர் களதும் கையில் ஒரு வலிய ஆயுதமாகவே உள்ளது.
தமிழ் இலக்கிய வரலாறு பற்றியும் பழந்தமிழ் சமுதாயங்கள் பற்றியும் தமிழரிடையே கட்டியெழுப்பப்பட்ட பொய்களையும் பிரமை களையும் களையும் முகமாகத் தமிழகத்தில் வானமாமலை வரலாற்றியல் தொலபொருட துறைகளில் ஆற்றிய பணியுடன் இணைந்து கைலாசபதியின் இலக்கிய ஆய்வு செயற்பட்டது. சங்க இலக்கியங்கள் பற்றியும் தமிழரின் பொற்காலம் எனப்படும் சோழர் ஆட்சிக் காலச் சமுதாயம் பற்றியும் கைலாசபதி அவர்கள் முன் வைத்த விளக்கங்கள் தமிழர் தம் வரலாற்றை நிதானத்துடன் நோக்குவதற்குப் பெரிதும் உதவுவன.
பாரதி ஆறுமுகநாவலர் போன்றோர் பற்றி தமிழர் நடுவே நிலை பெற்ற படிமங்களின் அடிப்படை
பங்களிப்பு
நெடுங்காலமாக
மதிப்பிடப்பட்டு
அவர்களது வந்துள்ளது.
கைலாசபதி அவர்களது பங்களிப்பை யதார்த்த
பூர்வமாகவும் பொருள் முதல் வாதக் கணிணோட்டத்துடனும் மதிப்பிட்டமை மார்க்சியவாதிகளால் எவ்வாறு தமது அகச் சார்பும் சமுதாயப் பார்வையும் தமது புற நிலையான ஆய்வுகளிற் குறுக்கிடாது நிதானமாகச் செயற்படக் கூடுமென்பதற்கான நல்ல
எடுத்துக் காட்டு எனலாம்.
ஈழத் தமிழ் இலக்கியத்திற்குரிய தனியான எடுத்துக் காட்டியதோடு பல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் ஊக்குவித்து வளர்ப்பதில் கைலாசபதியின் பணி
அனைவரும் அறிந்ததே. எனினும் இதில் முக்கியமான அம்சம் ஏதெனில் ஈழத்து ஆக்க இலக்கியம் பற்றி தமிழகத்தின் இலக்கிவாதிகள் சிலர் வெளியிட்ட தாழ்வானதும் தவறானதுமான
எணணத்தை மறுதலித்துப் பேசியதுடன் செயலிலும் இறங்கிய கைலாசபதி ஈழத்து இலக்கியத்தை தமிழகத்துடன் பகைமையான ஒன்றாகக் 35 IT GROOT GEGOJIT SIL Ga முனையவில்லை. அவர் போன்றோர் தரமான சமுதாய உணர்வுடைய ஆக்கங்களை ஊக்குவித்து
26) (T6) விட்டதன மூலம் வியாபார இலக்கியத்திற்கு சவாலாக நிமிர்ந்து நிற்கும் அளவிற்கு ஈழத்து முற் போக்க ஆக்க
இலக்கியத்தால் உயர முடிந்தது. கைலாசபதியின்
இப்பங்களிப்பினி முக்கியத்துவம் ஈழத்தில் மட்டுமினறி தமிழகத்திலும் உணரப்பட்டதென்றாற் தவறில்லை.
கைலாசபதியின எழுத்தாற்றல் அவரது சொல் வன்மைக்கும் அறிவுத்
திறனுக்கும் மட்டும்
- சி.சிவசேகரம்
உரியதல்லநினைத்ததை (1plգ
வாதம் சிலரால இனினமும் முனர் வைக்கப்படுகிறது. இவர்களது வாதம் கைலாசபதியின் விமர்சனத் 8 Ꭷ1Ꮺ] Ꭿ56Ꮱ ᎧlᎢ
ஆதாரமாக்கி அவரது இயங்கியல பொருள் முதலவாத அடிப்படையிலான இலக்கியக் கொள்கையை நிராகரிப்பவர்களது வாதத்தினின்று முடத்தனத்தின் அளவில் வேறுபட்டதல்ல.
தமிழிலக்கியத் துறைக்கு கைலாசபதியின் ஒட்டு மொத்தமான பங்களிப்பு என்னவென்று பல முறை
பலருமி விவரமாக வெவ்வேறு கோணங்களினினறும எழுதியுள்ளனர். அதைச் சுருக்கமாக அங்கு குறிப்பிடுவது தகுமென்று நம்புகிறேன்.
கைலாசபதி விமர்சனத் துறையில் அடியெடுத்து வைக்கும் வரை தமிழிலக்கியத்தில் இடதுசாரி
முனைப்போ இயங்கியற் இல்லாதிருந்தது என்று எவரும் சொல்லியதில்லை. ஆயினும் தமிழ் இலக்கிய விமர்சனம் விறைப்பான மரபு சார்ந்த பார்வையினர் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தது. இலக்கியத்தின் சமுதாயச் சார்பான பணர்பையும் சமுதாய மாற்றத்தில் அதன்
LITIf 606)J (LIII
பணியையும் உணர்ந்த முற்போக்கு இலக்கியம் கைலாசபதியின் வருகைக்கு முந்தியதேயாயினும்
விஞஞான ரீதியான விமர்சன முறையையும் இலக்கியத்தின் சமூகச் சார்பான தனிமை பும்
தெளிவுபடுத்தி தமிழிற் பிரடே து வரையில் அவரது பங்களிப்பு முாைடியானது
கைலாசபதியின விமர்சன முறை அவரது பல்துறை சார்ந்த பார்வையாற் செழுமை பெற்றது. கலை கலைக்காகவே என்ற சமுதாயச் சார்பற்ற அழகியற் கோட்பாட்டையும் யாந்திரிகமான மரபு வாத அழகியற் கோட்பாட்டையும் வெற்றிகரமாக எதிர்ப்பதில் அவரது விரிந்த பார்வை மிகவும் பயனர் பட்டது. மார்க்சிய லெனினியவாதிகள அல்லாத இடது சாரிகளை அதிர வைக்கும் விதமாகச் சோவியத் யூனியனில் ஏற்பட்ட
மாற்றங்கள் பிற்போக்கு முகாமுக்கு ஒரு
ஊக்கியாகி விட்டன. இலக்கியத் துறையிலும் பிற
மறைக்காமலும் மழுப்பாமலும் சொல்லும் திறமை அதன் ஒரு முக்கி
அம்சமெனலாம். இது அவருக்குப் பல பகைவர்களைச் சம பாதித்தது உண மைதான எனினும் அவரது எழுத்தின் உறுதியும் தைரியமும் விசயங்களை ஆய்ந்தறிந்து சொல்லும் நிதானமும் எந்த நல்ல இலக்கியவாதியிடமும் விமர்சகனிடமும் விரும்பத்தக்க பணிபுகள்
கைலாசபதியினர் பங்களிப்பினர் தனிமையும் முக்கியத்துவமும் பற்றி அறிய விரும்புவோருக்கு ஒரு நல்ல அளவு கோலெதெனின் அது அவரது கருத்துகளுடன் உடன்படுவோரது மதிப்பீடு எதுவுமல்ல.
மார்க்சிய விரோதிகளது பிரதான இலக்காகத் தமிழ் எழுத்துலகிற் கைலாசபதி இன்னமும் திகழ்வது அவரது முக்கியத்துவத்தை இடது சாரி முற்போக்கு இலக்கிவாதிகள் மறந்தாலும் பிற்போக்குவாதிகள் எளிதில் மறக்கமாட்டார்கள் எனபதையே நினைவூட்டுகிறது. எனிறைக்கு மார்க்சிய விரோதிகள் கைலாசபதியைப் பாராட்டத் தொடங்குகிறார்களோ அன்றைக்கு முற்போக்குவாதிகள் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேணடி ஏற்படும். -
நல்ல மார்க்சியவாதி மார்க்ஸ் சொன்னதையெலலாம் கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கக் கற்றவரல்ல மாறி வரும் உலகச் சூழலுக்கேற்ப மார்க்சிய அறிவு முறையைப் பயன்படுத்த வல்லவர் நல்ல மார்க்சியவாதி. அவரது மார்க்சியம் விஞங்ான ரீதியானது.
கைலாசபதி மார்க்சிய விஞ்ஞானத்தைத் தமிழ் இலக்கியத் துறையை ஆராயவும் செழுமைப்படுத்தவும் பயன்படுத்தியவர் பல வகைகளில் ஒரு முன்னோடியும் கூட அவரது பங்களிப்பினர் முக்கியத்துவம் அவர் இதுவைர வழங்கிய வற்றிடையே மட்டும் முடங்கி விடாது.
அதன் பெரும் பகுதி அவரது பங்களிப்பை சமகாலத்திற்கும் எதிர் காலத்திற்கும் ஆக்க பூர்வமான முறையில் பயனபடுத்திச் செயய வேணர்டிய காரியங்களிலேயே உள்ளது.

Page 14
டிசெ O9 - டிசெ.
22, 1999 ترکیN%29 رقبہ
оот(clлтайсартиб இறக்கை கட்டிக் கொணர்டு பறந்தது யாரைச் சந்தித்தாலும் இது பற்றியே பேசிக்கொணர்டனர் ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. கழுதைகளுக்கு இப்படியொரு வரவேற்பா? சிலர் தம் எரிச்சலைத் தீர்த்துக் கொணர்டனர். இந்தக் கழுதைகளைக் கண்டு எத்தனை வருஷமாயிற்று
போர் தரித்த பூமியில், இப்போது கழுதைகள் வருவதில்லை என்பதையாவது ஜீரணிக்கலாம். இந்தக் கழுதைகள் கஞ்சியூற்றிய குடிகளைக் கூட மறந்து விட்டனவே ஒரு குடியானவன் சந்தியில் நின்று கருத்துச் சொன்னான். அனேக விழிகள் அவனை எச்சரிக்கை செய்யுமாற்போல் எரித்து நின்றன.
முன்பு கழுதைகள் மலிந்த ஒரு காலமிருந்தது. சலவைத் தொழிலாளியின் கழுதைக்கே பலம் அதிகம் என இவன் பால்யத்தில் நினைத்திருந்தான். அழுக்கு முட்டைகளைக் காவிக்கொணர்டு வெகு ஒய்யாரமாக அது நடந்து செல்லும் அழகே தனியழகு மாலையில் மடமடக்கும் துணிகளை உலர்த்திக் கொண்டு. ஊருக்குள் நுழையும், மையிருட்டில் முச்சந்திக்கு வரும் கழுதைகள் தென்னங்கள்ளும், வாழைப்பழத் தோலும் திண்று ஏப்பமிடும் உணர்ட மயக்கம் தொணர்டனுக்கு மட்டுமா? பல வருடங்களாக ரயில் ஓடாத தண்டவாளத்தில் கழுத்தை நீட்டிப் படுத்துக் கொள்ளும்
ஒரு கழுதைக்கு ஐந்து கால்கள் என ஒரு மாலை
நேரம் பள்ளியடி
7. La GÓNCIH, TÉ / 6)JL— lq- 6DI (U5,[B5g5I —9Ilg5I, திருட்டுத்தனமாய் வெளியேறிய போது
இவன் தெரிந்து
வாழ்ந்தன. சலவைத் தொழிலாளியின் கழுதைக்கும், அவைகளுக்கும் ஒத்து வருவதில்லை. பொது வைபவங்களில், இரணடும் முகத்தைத் துரக்கி வைத்துக் கொணர்டு போக்குக் காட்டின.
இந்தக் கழுதை இனம் இன்னும் சில தினங்களில் ஊருக்குள் வருவதையிட்டு, ஊரே திமிறிக்கொணர்டு நிற்கிறது. இதில் உடன் பாடில்லாதவர்கள் வாய்மூடி இருக்கட்டும் என்று ஊர்ப் பெரியவர்கள் சட்டம் போட்டு விட்டார்கள் ஊர் கூடிக் கழுதைக்குக் கொணர்டாட் டம் நடத்தப்போகின்றது. இவனும் இவனின் கருத்தை ஒத்த சிலரும்
ÇAYA
s
கொணர்டான். இவனைப் போலப் பலருக்கும் அந்த இரகசியம்
அம்பலமாயிற்று அதற்கு ஐந்து கால்கள்
தான் பள்ளியடி விட்டிலிருந்த அவளுக்குக் கழுதைச் சாயலில் ஒரு குழந்தை பிறந்தது. அவளின் கற்புப் பிற்காலத்தில் பல கழுதைகளின் சொத்தாயிற்று
சலவைக்காரனின் கழுதை என்பதால் ஊரிலும் அதற்குக் கியாதியிருந்தது. அது தூய்மையான சின்னமெனப் போற்றப்பட்டது. பள்ளிக் கூடம், பள்ளி வளவு பொது மைதானம், வாசிக சாலை, திருமண வீடு, பொலிஸ் நிலையம் ஒன்றும் பாக்கியில்லாமல் கழுதை மேய்ந்து வந்தது, படுத்துப் புரண்டது. தட்டிக்கேட்பாரின்றி அமர்க்களம் செய்தது. அதன் முதுகில் சவாரிக்கும் பேண் குடிக்கும் சில குருவிகள் "செக் பொயின்ற்றுகளில் அடையாள அட்டையின்றிப் பயணம் செய்தன. கழுதைக்கு வேண்டியோர் துன்புறுத்தப்படலாமா? இது தவிரச் சில கட்டாக்காலிக் கழுதைகளும் ஊரில்
கடுப்பாயிருந்தனர். பொரித்த கிழங்கும் பாபத் அவியலும் தின்று கொணர்டே ஊர்ப் பள்ளிக் கூட மைதானத்தில் விடிய விடியப் பேசித் தீர்த்தனர் திட்டங்கள் வகுத்தனர் தேவைப்பட்டபோது சமூகத்துக்குப் பயன்படாத கழுதைகள் இப்போது மட்டும் எதற்கு இங்கு வரவேண்டும்.
தனிநாடு கேட்டுப் போராடியவர்கள் ஊரின் நடுவே ஷெல்லெறிந்தார்கள் ஆன்மீகம் பொங்கும் பள்ளியின் முகப்பில் ஒரு ஷெல் ஏதுமறியாச் சிறுவர்கள் பெண்கள் எனத் தூக்கத்திலிருந்தோரின் வீடுகளை நோக்கி விழுந்த ஷெல்கள் என ஊரே உயிரைப் பிடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஒடித் தவித்தபோது, இந்தக் கழுதைகள் எங்கே போயின. செஞ்சோற்றுக் கடனாவது கழிக்க வரவேணர்டாமோ? எல்லாக் கழுதைகளும் ஊரை அம்போ என்று விட்டு விட்டு நகரத்துக்கு ஓடிவிட்டன. அங்கு சாக்கடை நீரைப் பருகிக் கொணர்டு, மயானங்களில்
 
 
 

உறங்கியெழுந்தன.
ஊருக்குள் ஜனாசாக்கள் தீப்பெட்டிபோல ஒரே வரிசையில் அடுக்கப்பட்டு, கிரியைகள் நடந்தன. அப்போதும் ஒரு கழுதையேனும் இங்கு வந்து ஆறுதல் சொல்லவில்லை. அப்படியொன்று தான் வளர்ந்து வழிந்து வந்த கிராமத்தில் தவிடும் புணர்ணாக்கும் தந்து வளர்த்த மக்களுக்கு நடந்ததாக எந்தக் கழுதையும் அறிந்ததாகத் தெரியவில்லை. கோவேறு கழுதைகள், குதிரைகள் போல் பேசித் திரிந்தன. முன்பு நகர சபையாலும், பட்டின
சபையாலும் அழுக்குச் சுமந்த கழுதைகள்
கழுதைகளுக்குத் தலைக்கணம்
பிடித்துவிடும் ஊருக்குள் தமக்கு இன்னும் மவுசு குறையவில்லை என மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முனையும் ப்ெபோதும் அவை பொது நலன் டே வில்லை, நாடி பிடிக்கத்தான் வருகின்றன. அதன் தாடையை உடைத்து அனுப்ப வேணடும். இவன் தன் பங்கிற்கு அபிப்பிராயம் சொன்னான். மூன்று பேரும் மெதுவாக விவாதித்துத் தம்மை அறியாமலேயே கலவரப்பட்டனர். கழுதை விவாதம் குடுபிடிக்கத் தொடங்கிற்று.
ஊருக்குள் வருகை தரும் பழைய கழுதை, புதிய
5(LP6025, 261601 விட்டும் ஒடிப் போய் முகமூடி அணிந்து வரும் ஊள்ளுர்க்
d5(1960.5 от606ртவற்றிக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, DIGITIŤG) JØDLIÓ செல்வதென்று தீர்மானித்த Lao - இன்னதென்று (Glჟ:/raები)
(1Քւգ եւ III:5 பேரமைதி - இவர்களைச் குழவும் கவ்விக் கொண்டது. மேற்கொணர்டு பேசுவதற்கு இனி ஒரு விடயமும் இல்லை என்றாற்போல் Gll DCIGOTLÓ குவிந்திருந்தது. எனினும், இந்த அமைதி அச்சம் தந்தது. ஆர்ப்பரிக்காத குளத்தில் பதுங்கியிருக்கும் முதலையின் காத்திருப்புப்போல்
மமதையுடன் தலைநகரில் சேரிப் புறத்தில் குதிரைச் சாயம் பூசிக்கொணர்டு கும்மாளமிட்டன. இந்தக் கேடுகெட்ட கழுதைகளுக்கு எதற்கு விழாக் கோலம்?
உருப்படியான ஆலோசனைகள் வரவில்லை, கழுதைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேணடும். இவன் நணர்பன், மறந்துவிட்ட ஒன்றை நினைவுபடுத்துவது GLITG) அடியெடுத்துத் தந்தான்.
"கறுப்புக் கொடி காட்டுவோம், கடையடைப்புச் செய்வோம், மூன்றாமவனோ அதை ஹர்த்தால் என்று சுருக்கமாகச் சொல்லன். அதுக்கும் ஊர் ஒத்துக் கொள்ளணுமே என்றான். நாம் என்ன செய்திடினும் கழுதைகள் வரத்தான் செய்யும் கடையடைப்பு ஹர்த்தால், ஆர்ப்பாட்டமெல்லாம் அவைகளுக்கு அத்துப்படி அது தவிர சமயத்தில் ஆள் வைத்து அடிக்கவும், அடக்கவும் அவைகள் முற்படக் கூடும். கழுதை மனம் யாரறிவர்? இது தேவைதானா என்றான் மறுபடியும் இரண்டாமவன்
நாங்கள் எதிர்ப்புக் காட்டாவிட்டால்
பல்வேறு கழுதைகளின் சுவரொட்டிகள் சுவர்களை அடைத்திருந்திருந்தன. பச்சை குத்திய கழுதை, நீல நிறக் கழுதை, பல் நிறத்தாடை கொணர்ட சடைத்த கம்பீரக் கழுதை என ஒரே கழுதை மயம் எல்லாக் கழுதையின் பெயருக்கு முன்னாலும் ஒரு சிறப்புப் பெயரும் பட்டமும் இருந்தன. சமூகத் தொணர்டன், சமூக ஜோதி தியாகச் செம்மல், சமூகத்தலைவன்என்கிறாற் போல் ஒரு எருதையும், அதற்கீடாக எருமையையும் தொடுத்து விட்ட மாட்டு வணர்டிபோல் சிறிதும் பொருந்தாமல் அப்பெயர்களை விட்டும் விலகியே இருந்தன கழுதைகள்
முகத்தில் மயிர்கள் அடர்ந்த வசீகரக் கழுதைகள், சற்று மிடுக்காகப் போளப் கொடுத்தபடி போட்டோக்களில் சிரித்துக்கொணர்டிருந்தன. சீருடையணிந்த ஒரு கழுதை மூன்று காலில் சிரித்துக் கொணர்டிருந்தது. புகைப்படத்தில் மட்டும் வசீகரிக்கும் சில முகங்கள் நேரிடையாகப் பார்க்கும்போது ஏமாற்றம் தரும் இவர்களுக்குத் தெரிந்த

Page 15
அப்படிப்பட்ட முகங்களும் சுவர்களை அலங்கரித்திருந்தன.
கழுதைகளுக்கென விஷேட பிரார்த்தனை நடத்தவிருப்பதாக வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பின் அறிவித்தார்கள் சிறிமாவின் பிறந்த நாளுக்கு விஷேட பிரார்த்தனை செய்து ஜே பி பட்டம் பெற்ற ஒரு பிரபல மெளலவிக்கு இனிக் கழுதைகளின் புணர்ணியத்தால் கலாபூஷணம் தான்.
வெட்கங்கெட்ட சமூகம் மறுபடியும் கழுதைகளை எதிர்நோக்கி மனுக்களுடன் காத்திருந்தது. ஊருக்குள் ஷெல்லடிபட்டு இறந்தவர்களின் குடும்பங்களும் கையில் படிவங்களுடன் அலைந்தது சகிக்க முயடிாமலிருந்தது. ஊருக்குள் மரணங்கள் விழுந்த போது ஏனென்றும் கேட்காத கழுதைகளுக்கு இந்த மனுக்கள், புத்தகம் சுமப்பதுபோல, "புத்தகம் சுமக்கும் கழுதைகள்' இவனும், நணர்பர்களும் இந்தச் சுலோகத்தை உரத்துச் சொல்லி கெக்கலித்தனர்.
ஏக குரலில் கத்திப் பார்த்தனர். திடீரெனத் தீப்பொறிகள் கனன்றன. இந்தச் சுலோகத்தையே கழுதைகளுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் முழங்கலாம். இவன் புத்தியை மெச்சிக் கொணர்டு, மணர்ணில் கால் பாவாது கும்மாளமிட்டுக் கோஷமிட்டனர்.
கழுதைகள் எந்த நிறத்தில் வந்தாலும் அதை ஆதரிக்கவென ஒரு கூட்டமிருந்தது. எல்லாக் கழுதைகளுக்கும் தொண்டரடிகள் இருந்தனர் கூஜா தூக்கிக்கொண்டு, பைலாப்போட ஒரு பேரணி இருந்தது. எந்த முகத்தில் வந்தாலும், கழுதை கழுதைதான் என்பது இவர்களின் தீர்மானமாயிற்று
கழுதைகளை வாழ்த்துவதே தன் வாழ்வின் பிறவிப்பயனாக எணர்ணி வாழும் ஒரு கவிஞர் ஒரு நீண்ட கவிதையை மரநிழலில் அமர்ந்து பாடிப்பாடி ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்தக் கழுதைகள் தான் ஊருக்குள் வருகின்றன. கழுதைத் தரிசனம் பெறவும், குரவையிட்டு, ஆரத்தி எடுக்கவுமெனப் பெணிகள் வீதி மருங்கில் அணிவகுத்து நின்றனர். முன்பு சணர்டியராய்த் திகழ்ந்த மடிச்சிக் கட்டிகள், ஊர்த் தலைவராகிக் கழுதைகளை வரவேற்கவென மாலையுடன் காத்திருந்தன. வில்லன் முகம் மாறா அவர்களின் சிரிப்பு மட்டும் சற்றுத் துக்கலாய்த் தெரிந்தது கூட்டத்தில்
ஒரு ஈ, எறும்பும் புக முடியாத பந்தோபஸப்து ஒழுங்கைகளில் விட்டேச் சாரியாகச் சுற்றிய கழுதைகளுக்கு
இத்துணை கவுரவமா? இவன் தன் நண்பர்களுக்கு ஜாடை காட்டினான். மடித்து வைத்திருந்த கொடும்பாவிகள் மைதானத்தில் பதாதைகள் எழுந்தீன கோஷங்கள் இல்லாமல் "புத்தகம் சுமக்கும் கழுதைகள்' இவன் அடித் குரலில் கத்தினான். இவன் குரலுடன் ஒரு நணர்பனின் குரல் மட்டும் இரைந்து வந்தது. அதிர்ச்சியுட்ன் திரும்பினான். "கிழங்குப் பொரியல், திண்று கழுதைகளுக்கெதிராக இவனுடன் அமர்ந்து கிளர்ச்சி பேசிய நணர்பர்களை மேடை நடுவே கணர்டான். அவமானத்தில் முகம் கறுத்திற்று
அவர்களில் ஒருவன் கழுதைகள் போட்டுக் கழற்றிய மாலையுடன் மற்றவனோ, பன்னீர்ச் செம்புடனும் மேடையின் ஒரத்தில் கூச்சமின்றி நின்றிருந்தான் நாடி, நரம்புகள் இற்றுப்போகப் பற்களை நெரித்துக் தொனர்டானர்
எனினும், இவன் அதிரும் வணர்ணம்
கத்தத் தொடங்கினான். சனங்கள் இவன் பக்கம் திரும்பி ஒரு பைத்தியம் என்று விட்டுக் கழுதைகளின் சிரிப்பில் இலயிக்கத் தொடங்கினர் கழுதைகள் கனைக்கத் தொடங்கின. 'கறள் படிந்த ஒலி பெருக்கிகள், அதை வாங்கி ஊருக்கு வெளியே மிதக்க விட்டன. உயர்ச்சி மிகு கோஷங்கள் முழங்கின. யுகாந்திரமாகக் கேட்டுப் புளித்த பல்லவிகள்
இவன் நெஞ்சே அதிரும்படி கைதட்டல்கள் சனங்கள், கழுதைகள் வாழ்கவெனக் கோரளப் பாடினர் சீனடிச் சிலம்புகள் காதைப் பிளந்தன. இவன் நெஞ்சுமுட்டும் பெருமையுடன் மறுபடியும் கழுதைகளுக்கெதிரான கோஷங்களை முழங்கியபடி முன்னேறத் தொடங்கினான் கனவிலும் தரிசித்தறியா குரூர முகங்கள் இவனை நோக்கிப் பாய்ந்து வந்தன. மேடையிைலிருந்த நணர்பர்களோ இலகுவாக இவனை அடையாளம் காட்டிவிட்டு முதுகைக் காட்டியபடி பராக்குப் பார்த்தனர்.
எனினும் இவன் தனியனாய்க் கால்களைப் பரப்பி முன்னேறத் தொடங்கினான். இவன் முன் எல்லாமே இருண்டு வந்தன. தன்னைச் சூழவும் பலத்த கேலிச் சிரிப்பை நுகர்ந்தான். நன்கு பழக்கப்பட்ட குரல்களை இனங்கான விழித்திரை விரித்தான். எனினும் உலகைத்தரிசிக்க முடியா இருளுக்குள் தான் மெல்லமெல்ல அமிழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தப விறைத்துக் கிடந்தான்
- அறபாத்
 

გემჯ2%არ
LգG)Ժ Օ9 - LգG)Ժ. ԶՔ, 1999 15
ხეენტრაქტს ესეექვეტ ფს „Tრუ7ჟnu} எனக்குள் உணர்வு ஊறும் ബ് கிழித்து ബ് ഖ്'തുണ ഖത്രി.
♔ള് Snar na. நித்திரையை கண் கண் கேட்கும் கனவுகள் கலைந்துகாதல்கண்மணி பக்கத்தில் ტატრაქტიჟქტრუქტ ტეტჩს இதயம் நிம்மதியைப் புதைத்து ബ
சன்னங்கள் யன்னல்களில் கண்ணாடியுடைவுடன் ქმჩქეფე უფრო უყენტეგ, Grgo gotovo u jaje do
பலஉயிரும் ണ്ണീബ உறுத்தும் 600026160 மீண்டும் என் அருகினில் குண்டுத்தானி. கப்பம் பறிக்கும் உடலின் அசைவை 《 அதனால் குருதிப்புக்கள் பக்கும் பனங்கள் காய்க்கும் ബങ്ങേറ്റക്സേ மண் ைரத்தகவுகால்நனைவேன அதுவுடன் செல்லடியில் சிதைந்த ஒரு ஆந்தை
மெளனமாய் அலறல்படும்
წწ რეჩ- ფეტქტრუქ ფეს ვერ கனத்த ფესტონეთი ஆந்தையைத் தேடல்கொள்ளும்
|ტერქეზებეყეეწყექ წყებს ფს ორი |
经” என் கவலைகள் தொடர்ந்து புனர்ந்துபோக S
ബൂ an. வளவுகளுக்கு தடைபோட்டு முளைத்துவளர்ந்த
ரோஜாபாறிக்க S | ყინური ფიცხით ეჩვენთეს სტივე ფეტქეციფრუტს. கோடைக்காலற்செடிக்காம்பில் பறக்கும்பொலித்தின் 然 பைகளாக என் உறுப்புகள் நடுங்கக் ფოქვე უწ. $ ரத்தழுத்தங்கள் உதட்டைதாசாக்கி S. வாத்தைகளை விழுங்கிக்கக்கும் 邻 ബ
| ფესტივე ფუქჭვევის ყეწვურეში.
சூடேறிப் போன நுரையீரல் மூச்சடங்கி தினறும்
பசிதொண்டையுடன் கண் ைபிடிக்க இரைப்பைக்குடல்கள் இதயத்தைத்தின்னும் ნიქtioეტწყffffff{* ( tბ 6}ტ610 (წინება
தம்பிவளர்த்தபுறா இறக்கையுடன் பசிதீர்த்துப்போகும்
ീ ബിറ്റu ഖൈബി മൈ. ഉബ് பதட் நிலவரம் நீடிக்கும்
உடல் பிளந்து தசை சிதறும் மூளைகற்கள் மரங்கள் தெறித்துஒட்டிப்போகும் மண்ணுடன் ரத்தம் சிந்திப் பரவும், ഉu'ബൈ
கோ நாதன்
யாந்துவில் 03

Page 16
16 LգG)Ց օ9 - LգG)Ժ. 22, 1999
ஆஸ்திரிய அரசை தூக்கி எறிந்துவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் நவநாசி களின் குழு ஒன்றினால் திட்ட மிடப்பட்ட சதியொன்று பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டு முறிய டிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக குழுக்களின் தலைவர்களான எட்டுப் @ f செய்யப்பட்டிருப்பதுடன் மேலும் 60
(Ring Leaders) so ng
பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என ஆஸ்திரிய பத்திரிகை ஏஜென்சி (Austrian Press அறிவித்துள்ளது. இதிலுள்ள முக்கியமான விடயம்
Agency)
என்னவென்றால், இக் குழுக்கள் ஹிட்லர் பிறந்து வளர்ந்த தனது இளமைப் பருவத்தைக் கழித்த இடத்தில் தான் இயங்கி வந்துள்ளன. மேல் ஆளப்திரியாவில் (Upper Austra) உள்ள மூன்று மாவட்டங்களிலேயே இக் குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளன. பொலிசாரால் இவர்களிடமிருந்து ஆயுதங்கள் வெடி மருந்துகள் பிரச்சார சாதனங்கள் விடியோ சிடிக்கள் 6), ITALI (UDCD L Gri (Gas Masks) இராணுவ உடைகள என பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் அரசியல் சதியை நிறைவேற்றும் அங்கத்தவர்களைப் பயிற்றுவிப்
நோக்குடனர்
பதற்கான முகாமையும் செக குடியரசில் (Czech Republic) அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளார்கள் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் வெளிநாட்டவருக்கு எதிரான வலதுசாரிக் கட்சி ஈட்டிய குறிப்பிடத்தக்க வெற்றியையும் நாம் இதனுடன் ஒப்பு நோக்க வேணடியுள்ளது. இவர் வலதுசாரிக கட்சியின் தலைவரான ஹெப்டர் (Joeg Haider), நவநாசிக் குழுக்களுடனான உறவை மறுத்துள்ள போதும் அக் குழுவைச் சேர்ந்தவர்களை (Waffen S S Members) LLD, Golfgj, L | 1600iL UITGITña, ami (Men of Character) என விபரித்துள்ளார்.
இன்று ஐரோப்பாவில் வளர்ந்து வரும் நவ நாசிக் கட்சிகளின் வளர்ச்சியை நோக்கும்போது நாம் மிகவும் அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் அதற்கான ஒரு அரசியல் குழல் தான் உலகில் நிலவுகின்றது. தனி ஒரு ஏகாதிபத்தியமே உலகின் பொலிளப்கார னாக இருந்து கொணர்டு படு மோசமான சுரணர்டலை நடாத்தும் போது பிரான்ஸ் போன்ற முதலாம் உலகநாடுகளே அந்த ஏகாதிபத்திய சுரணிடலுக்கு எதிராகக் குரல கொடுக்க வேணடியுள்ள நிலையில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட (έο), ζη) αυ
வளர்ந்து வருகின்றன. இப்போது பல
வேலை இழப்பும்
வாயப் பினர் மையும
வருடங்களாக ஒரு ஸப்தாபனத்தில் எந்த நேரத்திலும் (Lay of) வேலையை
வேலை செய்யும் ஒருவர்
விட்டு விலக்கப்படலாம். அதன் மூலம் நவகாலனித்துவ புதிய ஒழுங்கின் கீழ் பகுதி நேர வேலை (Part Time) முறையே பெரிதும் புகுத்தப்படும் ஒரு குழலில் நடுத்தர வர்க்கம் மத்தியில் எதிர்காலம் பற்றிய ஒரு பயம் நிலவுகின்றது. இந்தப் பயத்தை நவநாசிகள் மற்றும் தீவிர வலதுசாரிகள் தங்கள் நலனிற்குப்
பயன்படுத்துகின்றார்கள் முக்கியமாக ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒர் உதாரணமாகக் கொள்ளப்பட்ட ஜெர்மனியில் 10 தொடக்கம் 11 வீதம் வரையில் வேலையில்லாதவர்கள் உள்ளார்கள் இவர்கள் ஜெர்மனியின் மக்கள் தொகையில் 50 இலட்சத்திற்கு மேற்பட்டவர்களாகும் இவவாறு வேலையில் லாதோர் தொகை இரணடாவது உலக மகா யுத்தத்திற்கு முன் இருந்த நிலையிலும் மோசமானதாகும் பிரான ஸ இத்தாலி போன்ற நாடுகளிலும் கிட்டத்தட்ட 32 இலட்சம் பேர்
மக்களின் மனநி கொள்ள முடியும் | ) | LD50,0071 வெளிநாட்டவர்
மாகக் கிழக்கு
மத்திய தரைக்
சேர்ந்தவர்கள் ம தங்களது வேை கூலிக்கு காவு
என்றும் இவ GJ LIGja, Gi G பாவிப்பு விப அதிகரித்துள்ளத கின்றார்கள் இ
வேலையில்லாத் திர்ைடாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் முன்னர் தொழிலாளர்களால் போராட்டங்கள் தியாகங்கள் மூலம் வென்றெடுக்கப்பட்ட பல உரிமைகள் இன்று ஆளும் வர்க்கங்களால் பறிக்கப்படுகின்றன. மேலும் தொழிஅதிகாரிக்கும் இடையிலான சம்பள வேறுபாடு இன்று மிகவும் உயர்ந்துள்ளது. இது
சில வேளை 45 மடங்காக உள்ளதாக
லாளிக்கும்
LeoTTözigól Leó GOTLÓGYú (Financia Times) இன் ஒரு புள்ளி விபரம் ஞாபகத்திற்கு வருகின்றது. அன்று சூரியன் அஸ்தமிக்காத உலகை
ஆளும் கற்பனையில் பிரித்தானியா
உலகிலுள்ள நாடுகளை சுரணர்டவும் அடக்கி ஒடுக்கவும் முனைந்துநின்று மக்களால் வீழ்த்தப்பட்டது. ஆனால், இன்று அதே அமெரிக்க ஏகாதிபத்தியமும உலகிலுள் 60ஆயிரம் பன்னாட்டு
கனவுகளோடு
கம்பனிகளும் அவர்களுடன் இணைந்து 5லட்சம் வெளிநாட்டு முகவர்களுடனும் கச்சை கட்டிக் கொணர்டு ஒன்றுபட்டு நிற்கின்றார்கள். ஆனால், உலக மக்களோ செய்வதறியாது திகைத்துப் போய் செயலிழந்து நிற்கின்றார்கள்
இந்தப் பின்னணியில் தான் பாசிசத்தின் விளைநிலமான நடுத்தர
மத்தியில் நிலவு வெறுப்பையும் ந நன்றாகப் பயன்ப
இந்தச் சூழல மாத்திரமல்ல ம தான வளர்த சோவியத்தின் உ LDITLS)UIT 60/6006)L) முழுவதும் மி வளர்ச்சியடைந்து நாங்கள் புரிந்து ெ மானால்பினான்ன nancialTimes) (g)a செய்தியில் "இன் பொருளாதாரத்தி LIE1603), LDITLS)LLITd படுத்துகின்றார் உணர்மையை ஆ வேணடும் இத் என்னவென்றால் அமைப்பின் கீழ் இயக்கங்களும் அவர்களும் ம கூட்டுச் சேர்ந்துஇ எனபது தா6 அவர்களும் போ: ஆயுதக் கடத்தெ ஈடுபடுகின்றார்க
அடுத்து அணர்மையில்
 
 

லையைப் புரிந்துமேற்கு ஐரோப்
பொறுத்தவரை வருகை முக்கியஐரோப்பியர்கள் கடல பகுதியை ற்றும் ஆசியர்கள் DJEGOGIT LDa5largoi கொள்கிறார்கள் களால் குற்றச் பாதை மருந்து #சாரம் என்பன
ாகவும் நினைக்
வவாறு மக்கள்
வாக்குகளைப்
தேர்தல்களின் பின் உள்ள நவநாசிக் கட்சிகளின் நிலையை இங்கு நோக்குவோம். அழகான மலைத் தொடர்கள் நிறைந்த அல்பினர் G5 FIs) as Gi (Alpine Nations) 6T607 அழைக்கப்ப மீ ஆஸ்திரியா, சுவிற்சலாந்து போன்ற நாடுகளில் நடந்து முடிந்த தேர்தல்கள் வலதுசாரி தேசியக் கட்சிகளின் வெற்றி
ஐரோப்பாவில் நவநாசிகளின் புதிய
எழுச்சி ஆகியன ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியாவில் 555 Tdi Léo (Freedom Party), 49 6 JULg5 Gogg|Tiffa5 6026 IDLIŤ (Joerg Haider) இன் தலைமையின் கீழ் 27சதவீத பெற்றுள்ளது.
இக்கட்சி வெளிநாட்டவருக்கு எதி
ரான பிரச்சாரத்தையே முன்னிறுத்தி வென்றுள்ளது. முக்கியமாக ஆளப்
திரியாவில் வாழும் யூத சமூகத்திற்கு எதிரா காசிகளின் தாக்குதல்கள் திடீ ரித்துள்ளன.
-ள ஆஸ்திரிய கத் .ا
தோல கக தேவாலயங்களின
5 Tifla.org) Schoen born Galaf
நாட்டவருக்கு எதிரான பிரச்சாரம் பற்றி விசனம் தெரிவித்துள்ளார்.
மேலும் சுவிற்சர்லாந்து நாட்டில்
| FjólaöGrir GLIraðgi (Christoph
Blocher) தலைமையிலான மக்கள் EL 5 (Peoples Party), gaišGLIITLIŤ 24ல் நடந்து முடிந்த தேர்தலில் 23 சதவீத வாக்குகளைப் பெற்று தனிப் பெரும்பான மைக கட்சியாக
தலைமையிலான நவ பாசிசக் கட்சி
80களிலும் பின்னர் 90களிலும்
மிகவும் வளர்ந்து வந்துள்ளது.
aastaff || 27 Այնւմից
صوIrققینیؤنLug
(Jean Ma
rie Le Pen)
്ഞങ്ങID
L*?) Qoy, T 307
ம் பயத்தையும் வநாசிக் கட்சிகள் டுத்துகின்றார்கள்
நவ நாசிகளை ாபியாக்களையும் துவிட்டுள்ளது. டைவுடன் இந்த Llera T6) a GDBL5 வும் பரந்தும் ம் உள்ளது. இதை காள்ள வேணர்டுЯш6й болгшбөүй (Fiவெளிவந்த ஒரு றைய ரஷ்யாவின் ன் ஐந்தில் ஒரு கள்தான் கட்டுப்களர் " எனற ழமாகப் பார்க்க 6ծ Ժ 6ւյTՄorմ այլք: நவகாலனித்துவ ல தேச விடுதலை சீரழிந்துபோய பியாக்களுடன் யங்குகின்றார்கள் அத்துடனர் தவளப்து கடத்தல், போன்றவற்றில்
ஐரோப்பாவில நடந்து முடிந்த
முதலாளித்துவ
நவ நாசி தேசிய முன்னணியும் கூட ஒரளவு பலமான நிலையிலேயே உள்ளது.
ஒரு புதிய
அரசியல் சூழலுக்கு முக்கிய காரணங்களாக பொருளாதார,
இவ வாறான
அரசியல், பண்பாட்டு சூழல்களின் தாக்கங்கள் இருந்த போதிலும் கம்யூனிசத்தின் வீழ்ச்சியும் மேற்படி நாசிச சக்திகளின் வளர்ச்சிக்குரிய
சூழல் உருவாகின்றதற்கான முக்கிய
ஒரு காரணியாகும். அன்று சோவி யத் யூனியன் ஸ்ராலின என்ற மாபெரும புரட்சியாளனினர் தலைமையின் கீழ் உறுதியாக நின்று ஜீவ மரணப் போராட்டத்தில் பல இலட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகளையும் தேசபக்த ஜனநாயக சக்திகளையும் பலி கொடுத்து நாசிகளின் அழித்தொழிப்பிலிருந்து உலக மக்களைக் காப்பாற்றியது. ஆனால் இன்றோ மக்கள் இதுவரை எந்த பக்கபலமுமற்ற கையறுநிலையில் இருப்பதால் ஆளும் வர்க்கங்கள் சர்வாதிகார வடிவிலோ அல்லது இல்லை, ஏகாதிபத்திய வடிவிலோ இல்லை. நாசிகளாகவோ இருந்து செயற்பட முடியுமல்லவா? அவர்களை தட்டிக் கேட்கக் கூட ஆட்கள் இல்லையே. தென்கிழக்காசியாவில் கூட மத
துடனர் தம்மளவில
வெறி பாசிச சக்திகளின் வருகையைக் கூட மேற்படி நிகழ்வுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே நாம் பார்க்க வேணடும். இந்தியாவில் இந்து ம வெறி பார்ப்பனிய ஆர்.எஸ்.
சங்கபரிவாரினர் அரசியல் ஸறாபனமான பி. ஜே.பியின் வருகை எதிர்கால பாசிச ஆட்சிக்கு வழி கோலுவதாகவே உள்ளது. அதுபோல ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மத வெறியர்களும்
பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியின் மீள வருகையும் கூட நல்ல சகுனங்களல்ல.
இதேவேளை ஐரோப்பிய யூனியன் மூலம் அந்நாடுகளிடையே ஏற்பட்டுள்ள நெருக்கமான உறவு நாசிகளின் செயற்பாடுகளுக்கு சவாலாகவே இருக்கும் என்பதுடன் நாசிகளை ஒரளவு தற்காலிக
மாகவாயினும் கட்டுப்படுத்தலாம்.
ஏனெனில அன்று ஜெர்மனி இத்தாலி ஆகியன நாசிச பாசிச ஆட்சியை நிலைநாட்டிய போது இவ்வாறான ஒரு ஐக்கிய முன்னணி இருக்கவில்லை. இன்று ஒரு தனி நாட்டில் அல்லது ஒரு சில நாடுகளில் நாசிகள் அதிகாரத்திற்கு வந்தாலும் கூட அவர்கள் ஐரோப்பிய யூனியலிருந்து தனிமைப்பட வேண்டி வரலாம்.
இந்த ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டுக் கூட உணர்மையில் மக்களுக்கானதல்ல. இவர்கள் கூட்டமும் உணர்மையாகவே ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் கூட்டே தான். நவ நாசிசத்திற்கு ஓரளவு சவாலாக இருந்தாலும் கூட தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும் அவர்களது வர்க்க ரீதியான எழுச்சிக்கும் கூட தடையா கவே இருப்பார்கள். ஆனால், மக்கள் தான் வரலாற்றைப் படைப்பவர்கள் என்பது சர்வ நிச்சயமாக உள்ளவரை இவை யாவும் தற்காலிகமான பின்னடைவே
இனி புலம்பெயர் தமிழ் மக்கள் இவ்வாறு எழுந்து வரும் சூழலிற்கு எவ்வாறு முகம் கொடுப்பதென்பது எம்முன் உள்ள மிக முக்கியமான கேள்வியாகும். கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் சரியான அரசியல் வழிகாட்டல் இல்லாத நிலையில் அங்குள்ள மக்களுடன் ஒன்று கலந்தோ இல்லை அவர்களது போராட்டங்களில் இணைந் தோ செயற்பட்டதில்லை. எப்போதும்
அன்னியப்பட்டு ஒதுங்கி வாழ்ந்த
குறுகிய தேசியவாத உணர்வுடனர் சில தனிமையான செயற்பாடுகளிலேயே எப்போதாவது ஈடுபட்டுள்ளார்கள் ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் ஏனைய சமூகத்தவர்கள் அந்த நாட்டு மக்களுடன் இரண்டறக் கலப்பதுடன் அவர்களின் போராட்டங்களிலும் பங்கு பற்றி தங்களை வெளிப்தமிழ் மக்கள் தங்களைச் சுற்றியுள்ள சுயநல
படுத்திக் கொள்வார்கள்
சிறையை உடைத்துக் கொணர்டு வெளியேறுவதுடன் அறிவுரீதியாகச் சிந்திக்கவும் ஏனைய மக்களுடன் இரண்டறக் கலந்து செயல்படவும் போராடவும் முன்வரவேணடும் இல்லையெனில் யூதர்கள் போல் துன்ப துயரங்களைத் தான் நோக்க
- தவம்
வேண்டிவரும்

Page 17
அரச சார்பற்ற கட்டமைப்புக்குள் இயங்கும் பெணகள் அமைப்புக்கள் தமது கொள்
ബ് സ്ഥ (ബീബ് ബ്6 ബ அமைப்புககள் பலத்த சவாலகளுக்கும் பிரச்சினைகளுக்கும் (பெண்களின் இரட்டை
ഗുമ്മിuിങ് Ձմաoումoմ ஈடுபட்டு வெளியீடுகளை மேற்கொண்டு வருகின்றன 616ിLİ L)
பத்திரிகைகளிலும் கஞசிகைகளிலும் பெண்கள் பக்கம் எனக் கூறப்படும் பகுதிகளில் விடயங்கள் தனியே பெனகளுக்கான வெளியீடுகள் பரவலாக வெளிவர வேண்டிய TMM MTTS M M MMTTT MMMS TTM STTMM TT STTTTMMMMMMS MTT MTTM S MMMaaa MSY கடைப்பிடிப்பதற்கான யோசனைகள் என்பனவும் தான் பெனர்கள் பக்கங்களின் விதி காலமாக ஆனநிலைச் சமூகம் கற்பித்து வருகிறது. தற்போது புதிய வானொலி சேவை TM MM MM MM M T S JM MMMT MM M T M M MMMMM M M M TTMMS TC M S MMM M STMM TTM TTT T MM M MMMMTM MMT MMMT MMS S MTMM M MM MMM TMM S TT M MGTT TTMTT M M TMMM TM S S S STMMMM MTM SYS MMMMSMM M MS MMMM MMMMS TMTMMM MT TTM M MMMS TMMM M TT TM MMT MT M S TTM SMTTTS
வைக்கப்படுகின்ற போதிலும் பெண்களின் படைப்புத்திறன் ഥസ്ക நோக்கிச
வெளியீடுகள் பெரும் காரணமாக உள்ளன எனலாம்.
இவற்றைத் தவிர பல பெண்க அமைப்புக்கள் பெனர்கள் சம்பந்தமான ഷUബർ 。 அறிக்கைகள் பெண்ணிலைவாதம் தொடர்பான நூலகளை தமது நூலகங்களில் கொண
ബ ബീബ് ബ да је у நிறுவனம் என்பன குறிப்பி
ള്ക് ഖബ് ബ്, ബിബ ബി.മീ സ്ക് മുക്കണ. കെ. பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை வழங்குவது பயன் தரும் எனக கருதுகிறோம் இதர பெணகள் அமைப்புகள் தமது வெளியீடுகள் பற்றி அறியத் தந்தால் அவர்
வாசகர்களுக்காக சரிநிகரில் அறியத் தரலாம்.
୩110|10|101 0151)
வெளியீட்டினி பெயர் - விலை ரூ. 20 பிரபல பெனர்ன பெண்ணின் குரல் உள்ளடக்கம பெனர் கணிபம ஆக்கங்களின் G)L மொழி தமிழ் சம பந்தமான الاساسا لك روني / 1 / مروري (من سرج சுகாத ֆիրայո լաց լDր (3 տրլ Օտրեց 871 மொழியிலமைந்த விடயங்கள் விடயங்கள்
ਨ। சமபந்தமான "திசி"இ" பிரதிகள் விற்பனை பற்றிய பொன மொழிகள் to a af வி @一母点 ★ ★
""" ' தகவல்கள் கவிதைகள் சிறுகதை, ტbJ LIL || (6).Jlōს ნ06l). வெளியீட்டின்
ஒப் வுமன் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் ?
மொழி - ஆங்
· · · · · · ஆசிரியர் - ஈ6 பிரதிகள் வி
விபரங்கள் -
தரப்படவில்லை.
ഖിഞ്ഞ ഗ്ര,
உள்ளடக்கம் தலைப்பை அ கொண்ட கட்டுை (உதாரணம் - வன்முறை, சுகாத கள் தகவல்கள்
EGIT
★ ★
வெளியீட்டினி பெயர் - பெனர் ★火 வெளியீட்டின் சஞசிகை ஹண்ட
ஆசிரியர் கெளரவ ஆசிரியர்கள் வெளியீட்டின் பெயர் - பெண்கள் செய்தி ஒவ வொரு இதழுக்கும் LDL čaj மொழி - சிங் பிரதிகள் விற்பனை பற்றிய விபரங்கள்- 750 ஆசிரியர் - விஜயலக்ஷ்மி ஆசிரியர் - ஈ பிரதிகள் விலை - இலவசம் பிரதிகள் வ விலை ரூ.30 பிரதி வெளிவரும் காலம் ஆண்டுக்கு 4 விபரங்கள் வி பிரதி வெளிவரும் காலம் - ஆண்டுக்கு இதழ் agai ളിമ്ന 4 இதழ்கள் உள்ளடக்கம்- அமைப்பின் திட்டங்கள் விலை ரூ. 2
உளளடக்கம கவிதைகள் பல்வேறு மற்றும் செயற்பாடுகள் பற்றிய உளர் எாடக்க துறைகள் தொடர்பான பெண்கள் விபரங்கள் நூல் அறிமுகம் சிறு தகவல்கள் பெ5 ஆக்கங்கள் புதிய எழுத்தாளர்கள் செய்திகள் DTST OLLE
படைப்புக் கள திரைப்பட
ഖിലിങ്ങ് : SLGO) at
 
 
 

გემჯ2%ამ
Loq.Q)é9F O9
- டிசெ. 22, 1999
05ഞ61/ഥ,
616ത്ത്ബ്
ബ0)
பிப்பிடத்தக்கது.
) ബിബേ
ബ11
ஒழுக்கத்தை
57.607 576)Lj
பகளும் இந்த
ബ് (്ക11:11:0 சில சீர்படுத்த
ബ
്ക1.0 ഗുഞ്ഞ ള്ബ ט696 62
(550), 56.
டுள்ளன. இந்த
இத்தக்கவை.
Vaj:52 tot dividissimi
1600կմ:
நிலைவாதிகளின் ாழிபெயர்ப்புகள் T ITLf5 Gl,5ITLffLJIT,5,
புதிய பெண
51T607 SEGMTLIÓ
பெயர் வொப்ளப்
6)
பா ரணவீர
ற்பனை பற்றிய விபரங் தளர்
20
குறித்த ஒரு | lգ L Լ160 L- LIIT 55 ரகள் தகவல்கள் போக்குவரத்து ாரம்)சிறு செய்தி ஆய்வுக்கட்டுரை
பெயர் - காந்த்தா
SIGITLÓ
JIT JT600T GJIT
ற்பனை பற்றிய பரங்கள் தரப்பட
O
- சிறு செய்திகள் ர்னியம் சம்பந்த
ள ஆக்கங்கள்
(அ) வெளியீட்டின பெயர் - நிவேதினி
மொழி - ஆங்கிலம் ஆசிரியர் - செல்வி திருச்சந்திரன் ஆசிரியர் குழுவில் உள்ள உறுப்பினர்கள் - மீள்பார்வைக்கென சிலருக்கு வழங்கப்படும் பிரதிகள் விற்பனை பற்றிய விபரங்கள் - 350 பிரதிகள்
விலை - ரூ. 150 பிரதி வெளிவரும் காலம் - ஆண்டுக்கு
2 இதழ்கள் ஜூனி டிசம்பர் மாதங்களில் வெளிவருகின்றது. உள்ளடக்கம் - பெனர் கணிபம
சம்பந்தமான உயர் கோட்பாட்டு ரீதியான விடயங்கள்
(ஆ) வெளியீட்டினி பெயர் - நிவேதினி
மொழி - சிங்களம் ஆசிரியர் - தரங்கா த சில்வா பிரதிகள் விற்பனை பற்றிய விபரங்கள் -
350 பிரதிகள்
விலை - ரூ. 75 பிரதி வெளிவரும் காலம் - ஆண்டுக்கு 2 இதழ்கள் ஜூனி டிசம்பர் மாதங்களில் வெளிவரும் 型_矿矿L、Lö一 GLi zoofuLLO
சம்பந்தமான உயர் கோட்பாட்டு ரீதியான விடயங்கள் (இ) வெளியீட்டினி பெயர் - நிவேதினி
மொழி - தமிழ் ஆசிரியர் - செல்வி திருச்சந்திரன் பிரதிகள் விற்பனை பற்றிய விபரங்கள் - 350 பிரதிகள்
பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு
வெளியீட்டின் பெயர் - எய (அவள்) மொழி - சிங்களம் ஆசிரியர் - சமிக்கா பெரேரா ஆசிரியர் குழுவில் உள்ள உறுப்பினர்கள் - சுனிலா அபேசேகர, அனோமா ராஜகருணாநாயக்க அனுலா த சில்வா புஷபா ரமீலனி,
GIL6) பிரதிகள் விற்பனை பற்றிய விபரங்கள் -
300 பிரதிகள தபாலில் சந்தாவின்
அடிப்படையில் அனுப்பப்படும். விலை - ரூ. 25 பிரதி வெளிவரும் காலம் முன்னர் 3 மாதங்களுக்கொரு முறை தற்போது 4 மாதங்களுக்கு ஒரு முறை
3) IT ONT LI JF5 F6LDI தலையங்கம், திரைப்பட விமர்சனம், பெணிகள் பற்றிய சர்வதேச ரீதியான கணிணோட்டம், சுகாதார விடயங்கள் கவிதை பெணகள் கட்டுரை சிறுகதை, பெணர்களால் வெளிடப்பட்ட புதிய நூல்கள் பற்றிய விமர்சனக் குறிப்புக்கள் பிணி குறிப்பு - புத்தக நிலையங்கள் இவ விதழினர் வித்தியாசமான அட்டைப்படம், தோற்றம் காரணமாக வ ற ப  ைன க கு அனுமதிக்கவில்லையென ஆசிரியர்
ఆLL__Ti.
விலை - ரூ. 75 பிரதி வெளிவரும் காலம் - ஆண்டுக்கு 2 இதழி கள ஜூனி டிசம்பர்
மாதங்களில் வெளிவரும் உளளடக கம் - பெண னணிபம சம்பந்தமான உயர் கோட்பாட்டு ரீதியான விடயங்கள்
(அ) வெளியீட்டினி பெயர் - பிரவாகினி செய்திமடல் மொழி - தமிழ் ஆசிரியர் - செல்வி திருச்சந்திரன் பிரதிகள் விற்பனை பற்றிய விபரங்கள் - 350 பிரதிகள் விலை - இலவசம் பிரதி வெளிவரும் காலம் - ஆண்டுக்கு 2 இதழ்கள் ஜூனி டிசம்பர் மாதங்களில் வெளிவரும் உள்ளடக்கம் - சிறு செய்திகள் தகவல கள நிறுவனம் பற்றிய அறிமுகம், நூல் அறிமுகங்கள்
எளிய மொழியிலான சிறு பத்திகள்
(ஆ) வெளியிட்டின பெயர் - பிரவாகினி செய்திமடல் மொழி - சிங்களம் ஆசிரியர் - தரங்கா த சில்வா பிரதிகள் விற்பனை பற்றிய விபரங்கள் - 350 பிரதிகள்
விலை - இலவசம் பிரதி வெளிவரும் காலம் - ஆண்டுக்கு 2 இதழிகள் ஜான டிசம்பர் மாதங்களில் வெளிவரும் உளளடக்கம் - சிறு செயதிகள் தகவல கள நிறுவனம் பற்றிய அறிமுகம் நூல் அறிமுகங்கள் எளிய மொழியிலான சிறு பத்திகள்
(இ) வெளியீட்டினி பெயர் - பிரவாகினி செய்திமடல் மொழி - ஆங்கிலம் ஆசிரியர் - திருமதி அபேரத்ன பிரதிகள் விற்பனை பற்றிய விபரங்கள் - 350 பிரதிகள்
விலை - இலவசம் பிரதி வெளிவரும் காலம் - ஆணர்டுக்கு 2 இதழ்கள் ஜூன. மாதங்களில் வெளிவரும் உள்ளடக்கம் - சிறு செயதிகள தகவலகள் நிறுவனம் பற்றிய அறிமுகம், நூல் அறிமுகங்கள் எளிய மொழியிலான சிறு பத்திகள்
Lq. 5FLfô LJ fi
ஆசிரியர்
fie ');(.*
வெளியீட்டின் பெயர் - மொழி - ஆங்கிலம் ஆசிரியர் - நிலுபா டி மெல் ஆசிரியர் குழுவில் உள்ள உறுப்பினர்கள் - ஆசிரியருக்கு உதவிக் கென உதவியாளர் பிரதிகள் விற்பனை பற்றிய விபரங்கள் - 750 பிரதிகள் வெளிநாட்டில் அதிகம் சந்தாதாாரர்கள் பெரும்பாலும் ஆங்கில மொழி வாசகர்கள் விலை - ரூ. 50 பிரதி வெளிவரும் காலம் - ஆண்டுக்கு 4 இதழ்கள் o ai GMTL É 3, LÈ -— (C) LI 600 f 600f7', LLJ LL5 சம்பந்தமான 6), LL IEj567, ஆய்வுக்கட்டுரைகள் பல நாடுகளைச் சேர்ந்த பெணர்ணிலைவாதிகளின் -2, 55:567. L'ÉGT LISZTU
ஒப்ஷன்ஸ்

Page 18
18 G5 O9-G22, 1999
இது
சரிநிகர் ஒகளிப்ட் 05 - ஒகளிப்ட் 18 - 1999 பக்கம் 10ல் காத்தான்குடி பள்ளிவாசல படுகொலைகளினர் ஒன்பதாவது ஆணர்டை நினைவு கூர்ந்து புலிகளினர் அச் செயலபாட்டினை வண்மையாகக் கணிடித்தும் இனி அவர்கள் எவவாறு செயல்பட வேண்டும் என்ற அவாவுடனர் அல்லது எதிர்பார்ப்புடன் எழுதப்பட்ட கட்டுரையை மீள்பார்வைக்கு உட்படுத்துதலே இக் - கட்டுரையின் நோக்கமாகும்.
மேற்படி கட்டுரையின் ஆரம்பத்தில் அக்கொடூரமான சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் சோகத்தையும் துன்ப துயரத்தையும் எடுத்தியம்புவதுடன் அந்த நடவடிக்கை மத அடிப்படையிலான யுத்த தர்மத்திற்குக் கூட எதிரானதென பதையும சுட்டிக காட்டும் கட்டுரையாளர் அதே வேளை முஸ்லிம ஊர்காவல படையினராலும் அவர்கள் மத்தியிலுள்ள வெறியர்களாலும் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை நினைவு கூர்ந்திருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும். இதற்காக புலிகளின் குறுந் தேசியவாத வெறியை நியாயப்படுத்துவதாகவோ அல்லது இரணடையும் ஒன்றாக சமணர்படுத்துவதாகவோ விளங்கிக கொள்ளக் கூடாது.
செயயப்பட்டதையும்
அடுத்து சிங்களப் பெருந்தேசிய வாதத்திற்கு எதிராகப் போராடும் ஒரு சிறுபான்மைச் சமூகம் இனி னொரு சிறுபான்மைச் சமூகத்தை (முஸ்லிம் சமூகத்தை) அழிக்க நினைப்பது எந்த வகையில சரியாகும் எனற வினாவை நியாயமாகச் சிந்திக்கும் தமிழ் மக்கள் முன்வைப்பது வரவேற்கத்தக்கதே அத்துடன் எம்ஐஎம் முஜீப் சுட்டிக் காட்டுவது போல் அக்கேள்விக்கு இன்று வரை மிகச் சரியான பதில்களோ நியாயங்களோ அளிக்கப்பட வில்லை என்பது தான் சோகமாகும். ஆனாலும் உத்தியோகப் பற்றற்ற முறையிலே புலிகளின் தலைமைப்பிடம் அடங்கலாக அனைவருமே உள்ளார்ந்த ரீதியில் கவலை கொன டு 2600ttalia) ada. 30) at இலேசாக வெளிப்படுத்தியதாகவும் ஆசுவாசப்படுகின்றார். இவ்விடத்தில் தான் மிக முக்கியமான ஒரு விடயம் சுட்டிக் காட்டப்பட வேணடும் அதாவது புலிகள் இதுவரை இந்த அநியாயத்திற்காக உத தியோக ரீதியாக தங்கள் தவறுகளுக்காக வருந்தி மனனிப்புக் கோராத நிலையில் சில சந்தர்ப்பவாத அதிமேதாவித்தனமான புத்திஜீவிகள்
ஏதோ மாய மாலம் கொட்டுவதை
வைத்துக் கொணர்டு தமிழ்த் தேசியம்
தனர் தவறுக்கு மர்ைனிப்புக் கோரி விட்டது என்று நம்பிவிட முடியாது சரடு விடுகின்றார்கள்
ஆனால புலிகள தங்கள் தவறுக்கு நேர்மையாக மன்னிப்புக் ால் முளப்லிம் சமூகம் தமது வாழி வியல உரிமை இருப்பு தொடர்பான விடயங்களிலே புலிகளோடு சந்தேகமில்லாத ஒரு உறவு முறையைப் பேணலாம என்பது கட்டுரையாளரின வாதமாகும். ஆனால் புலிகளின் தலைமையில் தொடர்ந்தும் தமிழ்க் குறுந்தேசியவாதச் சிந்தனை ஆதிக்கம் செலுத்தும் வரை முஸ்லிம் மக்கள் அவர்களில் நம்பிக்கை செலுத்த முடியாது. இது தான உணமை நிலை புலிகளின் தலைமை என்பது நாசமறுப்பான் சுட்டிக் காட்டியுள்ளது போல தமிழ் மக்களின் நியாயமான தர்மமான போராட்டத்தின் திசை= யையே எதிர்ப்பாதைக்கு இட்டுச் செல்வதாக இருக்கின்றது.
மேலும் கட்டுரையாளர் முஸ்லிம் மக்களை முஸ்லிம் காங்கிரஸ் அல்லது அதன் தலைவர் போன்றோரை முஸ்லிம் மக்களின் முழுமையான பிரதிநிதிகளாகக் கொள்ள வேணடாம் என்று கூறுவதுடன் கடந்த காலங்களில் புலிகளின் பிழையான செயற்பாடுகளுக்கு இப் புரிதல்கள்
தான் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்புகின்றார்.
இங்கே இன்னுமொரு முக்கியமான விடயத்தை சுட்டிக் காட்ட வேண்டிய தேவையுமுனர்டு முதலாவதாக முன்னைய வரலாற்றில் முஸ்லிம்களின் தலைமை கொழும்பு வாழி வசதி படைத்த முஸ்லிம் தனவந்தர்களிடம் இருந்த முஸ்லிம் காங்கிரசின் வருகையோடு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும நிலையிலும் முன்னைய காலங்களில் எந்தவொரு அதிகாரத்தையும் பெறாதவர்கள என்ற முறையிலும் முஸ்லிம் காங்கிரசின் வருகையைக் கணக்கில் எடுப்பதுடன் முஸ்லிம் என்ற தேசிய சிறுபான்மை
சந்திரிகா அல்லது நம்ப வேணடும் 6 மூலம் தனிநபர் அதாவது தன்னை படுத்துகின்றார் இ இக்கட்டுரையாளர் துக்கிப் பார்க்கி புரியாமலுள்ளது.
மேலும் இக் கூறுகிறார். "ஏல போராட்டத்தில் தன் வர்கள் காட்டிக் என்ற வகையில் ப பட்டிருககிறார்கள் அவர்களது இனத பேரும் ஏன் நி.ை குழுக்களும் அடங்
/ந்து கொ
இன உருவாக்கத்தையும் நாம் கணக்
கில எடுக்க வேணடும் இங்கே
முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனமாக முகிழ்ந்து வருவதை பெருந்தேசியவாத சிங்கள இனவெறியர்களோ இல்லை குறுந் தேசியவாத தமிழ் வெறியர்களோ விரும்பாதுள்ள போதும் அதுவே யதார்த்தமாக உள்ளது. இதுதான் மலையக மக்களைப் பொறுத்த மட்டிலும் கூட எவ வாறு கறுவாக காட்டு தமிழ் தலைமைக்கு மாற்றிடாக வந்த பனங் காட்டு தமிழத் தலைமை தமிழ் தேசிய இனத்திற்கு துரோக மிழைத்து குறுந்தேசியவாத வெறியை வளர்த்து "ஆண்ட பரம்பரை மீண்டு மொருமுறை ஆளநினைத்துள ளதோ அதேபோல கொழும்பு மேல்தட்டு முஸ்லிம் தலைமைக்கு மாற்றீடாக வந்த முளப்லிம் காங்கிரசும் அதே தமிழ் தரகு முதலாளித்துவத்தின் பாதையையே நாடுகின்றது. ஆனால் முஸ்லிம காங்கிரசோ இல்லை தொணடமானோ தங்கள் பேரத்தைப் பேணும் நோக்குடனும் தமிழி தரகு முதலாளித்துவத்தின் புலிகளுடனான மற்றும் பெருந் = தேசியவாதப் பிசாசுகளுடனான முன் அனுபவத்தைக் கணக்கிலெடுத்து செயல்படுகின்றார்கள இதன விளைவாகவே தொணடமான மலையக மக்கள் என்ற சமூகத் தொகுதியின் தேசிய எழுச்சியை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்திய வம்சாவளி மக்கள் முன்ன ணியை உருவாக்கியதும் முஸ்லிம் காங்கிரசினர் அரசியல தலைமை முளப்லிம் மக்களின் தேசிய உருவாக்கத்திற்காக குரல் கொடுப்பதைத் தவிர்த்துள்ளதுமான நிலைமை இந்தச் சூழ்நிலையில் தான் இதே சரிநிகர் பத்திரிகையில் அஷரஃப் அவர்களுடனான பேட்டியின் போது அவர் தெரிவித்த கருத்துக்கள் முனர் னிற்குப் பின முரணாக p_67 6.TGOT.
மதச் சார்பற்ற நாடு அல்லது பெளத்த நாடு என்பதற்கும் இனப் பிரச்சினைக்கும எவ விதமான தொடர்புமில்லையென்று அறுதியிட்டுக் கூறும் அஷ்ரஃப் அவர்கள் அடுத்த பந்தியில் இனப்பிரச்சினைத் தீர்வில பாராளுமன்றத்திற்கு வெளியே இருக்கும் பெளத்த பிக்குகள் சக்திவாய்ந்த ஒரு அமைப்பினராக இருக்கிறார்கள் அதை யாரும் மறுக்க முடியாது சிங்கள மக்களும மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள் அரசியல்வாதிகள் பெளத்த சங்கத்திற்கு தலை வணங்குகின்றார்கள் இந்நிலையில் பெளத்த பிக்குமாரைக் கல்வியூட்டாமல் எதுவும் செய்ய முடியாது என அறுதியிட்டு முன்னுக்குப்பின் முரணாக தன்னையே குழப்பிக் கொள்கினறார்கள் இத்துடன் அவர் நிறுத்தாமல் கட்சி எல்லாம் பொப் தனி நபர்களான
இன்னும் தொடர்கி முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் அவ அல்ல என்பதை சுட் முக்கியம்) அவற்றி புலிகள் சரியான வில்லை.)
இக்கூற்றுகளினு படுகொலை செய்ய மக்களை வேறுபடுத் மூலம் கட்டுரையா துரோகிகளாகவே க பாரிய தவற்றை இன் LIDIT; DITri . உணர்மையிர் /விகள் சமூகவிரோதிகள் காட் என முத்திரை குத்தப்
/ெடவர்களி
தேசபக்த ஜனநாயக பலரும் அடங்குவர் முடியாது இவன் 32/721/7/// / //, a தக கவர்கள் என சமுதாயததறகு போராட்டத்திற்கு 7ணின/ )ே பட்டியவில் இங்கே து A%'0/_/g, ' லைக்கழக மரண படுகொலையை4 ஜனநாயக மறுப் //சி நடவடிக்கை சித்து யாழி பலகை போராட்டத்தை மு ഒ/0000'ബ//07,
(67.5/azovzŻZWZ. Z. 32/A உலகம் எனற ே எழுதியவரும் 4 படுகொலை ஜூன
 
 
 
 
 
 

னிலைத் தான் iறு கூறுவதன் 5606Ս60LD60) Ա./ முதன்மைப ற்றையெல்லாம் எந்தளவு சீர்றார் என்பது
பட்டுரையாளர் வ புலிகளினர் யாக இருந்த காடுத்தவர்கள் ர் தணடிக்கப்
இவற்றிலே திலே நிறைய யவே ஆயுத தம் இந்நிலை
விமர்சித்து வெளியேறி தீப்பெறி என்ற குழுவாக இயங்கிய கேசவன யாழ். பலகலைக்கழக மாணவியும் பெனர் கவிஞருமான செலவி z/A பலகலைக்கழக விரிவுரையாளரும்
இந்திய இராணுவத்தின் செயப்பாட்டினால்
சீரழிக்கப்பட்ட யாழ் பலகலைக் -
கழகததை அழிவவிருதது //துகாததவரும அவர்களது இராணுவ அட்விழரியகர்களை விமர்சித்தித்து செயல்பட்டவருமான ரஜினிதிரணகம மணி சுமந்தமேனியர் புகழ் தில்லை. NLFT யைச் சேர்ந்த ரமணி இவவறு தெரிந்த பலரும் தெரியாத பல நூறு பேரும் அடங்குவர்
கடைசியாக தனது கட்டுரையின்
து. ( இங்கு தொடுக்கப்பட்ட QJのりリはsscmscmりQ』 டிக் காட்டுவது ற்கு இன்னுமே தில் சொல்ல
டாக புலிகளால் பட்ட முஸ்லிம் திக் காட்டுவதன் Ti GT Gogo7 (UTi ரிக்கப்படுகின்ற 95 TT UTG00T –
7ல துரோகிகள் டிக் கெடுப்போர் // 0 //367%75эрл)
முடிவில் முஜீப் அவர்கள் தனது சமூகத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேணடும் என்ற கையறு நிலையில் தனது கருதி தை முனர் வைப்பது அவரது அரசியல் பார்வையின் மிகப் பலவினமான சிந்தனையையே வெளிப்படுத்துகின்றது. இதே கூற்றை முன்னொரு முறை செல்வநாயகம் அவர்கள் 1970 களில் பூரீ லசு - கதேர்தல் வெற்றியின்போது கூறிச் சென்றார். இதற்கான அடிப்படைக் காரணம் அந்த முறையுடன் தமிழ் தரகு முதலாளித்துவ தலைமை - եւ Ոani Gւյց լք (3ւ ելք -9 , քlաօծ வலுவிழந்து போனதையே அவர் அவ்வாறு வெளிப்படுத்தினார்.
இவ்வாறு முஜீப்பின் சிந்தனையை
உரர்)//ன ரட்சிகர சக்திகள் 7ண்பதை மறுக்க று படுகொலை குறிப்பிடத்துடன தமிழர் அவர்களது பேரிழப்பாக O/414/02//76/727 த சிவரையாவது டுைம் பல்கன விஜூதரனின /ல0களின பயும் அராஜக para/, a2z/- மூக மாணவரின் ரிணறு நடத்திய /விகளால ரணி புதியதோர் // ഗു/ഖബ //டடின உள или од глагод.
உரைத்துப் பார்த்த பின் முஸ்லிம் மக்களிற்கும் ஏனைய சிறுபான்மை
இன மக்களிற்கும் இனி றைய குழநிலையில முனி வைக்கும் அரசியல வழி என்ன? என்ற வினாவிற்கு விடை பகிராமல விடுவது நியாயமல்ல.
முதலாவதாக புலிகளின் தேசியம் எழுந்தமானமாக தமிழ்த் தேசியம் என்று கூறி அதனை நியாயப்படுத்த முடியுமா? உணர்மையில் 2வது உலக மகாயுத்த காலத்தில உலகிலே அடிமைப்பட்டு நசுக்கப்பட்ட சுரணர்டப்பட்ட தேசங்களும் இனங்களும் நாடுகளும் முன்னெடுத்த தேசியம் என்பது ஒரு முன்னேறிய தேசியமாகவே இருந்தது அதற்கான அடிப்படைக் காரணம் அர்ைறைய போராட்டங்கள யாவும் இவை யாவற்றிற்கும் அடிப்படையாக காரணகர்த்தாகவாக இருந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டைக் கொணர்டிருந்த
துடன் உலக மக்களின் நணர்பனாக போராட்டத் தோழனாக ஒரு சோச லிச முகாம் பின்னணியில் இருந்தது. இரணடாவதாக அன்றிருந்த உலக ஒழுங்கமைப்பில் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க வடிவம் காலனித்துவ சுரணடலாக இருந்ததுடன் அது நேரடியாகவே மக்களை அடக்கி ஆணர்டதால எதிரியை மக்கள் நேரடியாகவே அறிந்து கொண டார்கள். எனவே உள்ளுர் முதலாளித்துவ சக்திகளும் சன்யாட் சென் போன்றோரும் மக்களுடன் இணைந்து ஏகாதிபத்தியத்தை நேரடியாக எதிர்த்துப் போராடினார்கள் அன்றைய நிலையில் தேசியம் என்பது ஒரு முற்போக்கான முன்னேறிய பாத்திரத்தை வகிக்க முடிந்தது.
இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் குரல் மிக மிக முன்னேறிய குரலாகவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மாத்திரமல் லாமல் நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகளான பெண அடிமைத்தனம சாதிய ஒடுக்குமுறை வறுமை, சுரணிடல் எல்லாவற்றிற்கும் எதிரானதாகவும் ஒலித்தது.
ஆனால் இன்றுள்ள உலக மயமாக்கல என்ற தனி ஒரு ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தின் கீழான பொருளாதார அரசியல் சூழல் முற்று முழுதாகவே வேறுபட்டது. இன்றைய ஏகாதிபத்திய பொருளாதார ஆதிக்கம் என்பது நவகாலனித்துவம் என்ற நிலையையே முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் ஏகாதிபத்தியம் என்ற பொது எதிரி கணிணாமூச்சி விளையாடவும் உணர்மையான எதிரியை மக்கள் தெரிந்து அறிந்து கொள்ளவும் முடியாததுமான ஒரு நிலைமை உள்ளது. அத்துடன் அன்றிருந்த சோசலிச முகாம் இன்று சின்னாபின்னப்பட்டு சீரழிந்து போய உள்ளது.
இதன் பினர்னணியிலே தான இன்று உலகில் நடைபெறுகின்ற தேச விடுதலை இனவிடுதலைப் போராட்டங்களை நாம் நோக்கவேணடும். பலரிடம் உள்ள பொதுவான கேள்வி σταδή புலிகளினர் நடைமுறையில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு சமாந்தரமான நடைமுறைகள் கைக் கொள்ளப்படவில்லை என்பதாகும். ஏனெனில், பெண அடிமைத்தனம், சாதிய ஒடுக்குமுறை என்பவற்றில கூட அவர்களால் கொள்கை அடிப்படையில் ஒரு சரியான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை? சிலர் கூறலாம் சாதிய ஒடுக்கு முறை, பெண அடிமைத்தனத்திற்கு எதிராக புலிகள் சில நடவடிக்கைகளை எடுத்தார்கள் என, ஆனால், அவர்கள் அதை கொள்கை அடிப்படையில் எடுத்தார். கள் என்று கூறமுடியாது. ஏனெனில், நவகாலனித்துவ சமூக அமைப்பில் உலக ஒழுங்கு மயமாக்கல் என்ற ஏகாதிபத்திய பித்தலாட்டத்தின் கீழ் ஏகாதிபத்தியமே பல தேச இன6 60 6ly , Ꮷ Ꮳt ] IᎢᏤ tᎢ Ꮮ ' Ꮮ. fᏂᎥ ᏧᏂ 30 6 நலனிற்கு பயனர் படுத்துவதையும இப்போராட்டங்களுக்கு தலைமை தாங்குகின்ற முதலாளித்துவ சக்திகள் தங்களை அறியாமலே அதற்கு
Gւյց ու լ
துணைபோவதையும் தான்நாம் இன்று
காணர்கிறோம்.
ஆகவே இன்றுள்ள இவ்வாறான ஒரு தேக்க நிலையில் எமது மக்கள் முன் உள்ள கேள்வி என்னவென்றால் எமது புதிய பாதை என்ன என்பதே? இன்றுள்ள சூழலில் சிங்களப் பெருந் தேசியவாதம் சிங்களப் பயங்கரவாதமாக வளர்ந்துள்ள நிலையில் அதன பிர்ைனணியில் ஏகாதிபத்தியம் உள்ள நிலையில் மக்கள் முன்னுள்ள ஒரே வழி இனங்களின் தேசிய சுதந்திரத்தை சுயநிர்ண உரிமையை அங்கீகரிக்கிற ஏகாதிபத்தியத்திற்கும், சிங்களப் பெருந்தேசியவாதத்திற்கும், தமிழ் குறுந்தேசியவாதத்திற்கும் எதிரான
ஒடு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியாகத் திகழ்வதாகும்.
(3фdrшфф6ії

Page 19
ー/Zンとエスタス公つ
சிங்களப் பேரினவாதக் குரங்கிடம்
தராசைக் கொடுத்தது முஸ்லீம் காங்கிர6
இலங்கை முஸ்லிம்களின் தேசியத் தானைத் தலைவரெனத் தன்னைத்தானே வரிந்து கொணர்ட பரீ லங்கா முஸ்லிம் த லவர் அஷரட அவர்களும் அவரது சகபாடிகளும் அண்மையில் வெளியிட்டுவரும் கருத்துக்கள் அவர்களினது அரசியலுக்குத தொடர்பில்லாத விசித்திரங்களைப் புலப்படுத்துவதாக இருப்பினும் இவை பற்றிய தீர்க்கமான உணர்மைகளையும் விமர்சனங்களையும் எணர்னணிப் பார்க காத பாமர ஏழைகளும், வாய்களுக்குப் பூட்டுப் போடப்பட்ட புத்திஜீவிகளும்
எம்மிடையே இருக்கத்தான செய்கின்றனர்!
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்
தில் ஈடுபட்டு வரும் மு.கா மூத்த துணைத் தலைவர் மருதுர்க்கனி அவர்கள் பொலநறுவை மாவட்ட முஸ்லிம் மக்களிடையே, "விடுதலைப் புலிகளுடைய நியாயமான தமிழ்த் தேசியவாதப் போராட்டத்தை எதிர்ப்பதற்கு முஸ்லிம் மக்களுக்கு எந்தவித அவசியமும் இல்லை" என்று பிரச்சாரம் செய்து வருகின்IDITÍŤ.
இவர் கூறுகிற இந்தக் கூற்று உணர்மையில் வரவேற்கக் கூடியதே ஆயினும் இப்படி மேடைகளில் முழங்குபவர்கள் அரசியல் ரீதியாகத் தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளவும் வேணடுமே? விடுதலைப் புலிகளுடைய போராட்டம் நியாயமாக இருக்கும் பட்சத்தில், பேரினவாத அரசியலின் மந்திரிப் பதவிகளுக்கும் மற்றும் சலுகைகளுக்கும் விலைபோன் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான அடக்கு முறைகளுக்கும் வன்முறை களுக்கும் பேரினவாத அரசோடு
கைகோர்த்து இணைந்து கொணர்டு நாட்டில் அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்தவும் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் துணைபோவதில் என்ன நியாயம் இருக்கின்றது? இப்படிப்பட்டவர்களுக்கு விடுதலைப் புலிகளினுடைய நியாயமான தமிழ்த் தேசியவாதப் போராட்டங்களை விமர்சனம் செய்வதற்கு என்ன யோக்கியம் இருக்கின்றது? இவர் இப்படிக் கூறுவது உணர் மையெனில் உடனடியாகத் தாம் சார்ந்துள்ள பேரினவாதக் கட்சிகளுக்கான தமது ஆதரவுகளை நீக்கிக் கொணர்டு, இவர்களால் சுயாதீனLD T&& (5/6/60(լքւմ ւ զpւգ պւՈn ? தமிழர்களானாலும், சிங்களவரானா லும் மாயந்து மடிந்து போகும் மனித நேயமற்ற யுத்தத்திற்கு எதிராக இவர்களால் கோஷமெழுப்ப முடியாதா?
அணர்மையில் காரைதீவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தானைத் தளபதி அஷரஃப் அவர்கள் "சிங்களப் பேரினவாதக் குரங்கிடம் தராசைக் கொடுத்துவிட்டு, நீதிக்கும், நியாயத்திற்கும் அலைந்து திரிகின்றோம்" எனக் கூறி இருக்கின்றார். உணர்மையில் யார்? சிங்களப் பேரினவாதக் குரங்கிடம் கொடுத்தது? வடக்குக் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது வாக்குகளை மு. காவுக்குத் தாரை வார்த்தார்களே அந்த வாக்குப் பலத்தைத் தன்மானமற்ற முறையில், பேரினவாதச் சிங்களக் குரங்குப் பிசாக்களிடம் விற்று வயிறு வளர்த்து வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ் தான் "சிங்களப் பேரினவாதக் குரங்கிடம் தராசைக் கொடுத்ததென்றால் அது மிகையல்லவே!
முஸ்லிம் மக்கள் ஏகோபித்துமு. காவுக்கு வாக்களித்தது பேரின
வாதத்திற்குத் துணை மாறாக, வடக்குக் சுமுகமான சுபீட்ச குழலைக் கருத்திற் GJIT 55.Sf5; GOT || || அபிலாஷைகளுக்கு விட்டுப் பேரினவ பங்காளியாவதற் முஸ்லிம் மக்கள் வில்லை. இதன காங்கிரஸ் தலை மற்றவர்களும் ந கொள்ள வேணடும்
நாட்டில் அவச திற்குப் பாராளும6 வாகக் கை உயர்த் கிழக்கில் யுத்தத்தை செல்வதற்குப் பேரி உடந்தையாய் இருப் கைதுகளுக்கும் இ களுக்கும் எதிராகக் மெளனித்திருப்பது டையே பசப்பு வ LUTILL) 96).Jig 60GII செயவது போன் காங்கிரசினது தா தனமான செயல கிழக்கில் முஸ்லிம், டையே இன விரிச வியாபித்துக் (lj, II. றதேயொழிய மு எதிர்பார்த்தவாறான கியமான வாழ்நி வடக்குக் கிழக்கி நாடளாவிய ரீதி காங்கிரசால் உருவ புதிய நூற்றாணர் கொம் பாகவே த போகின்றது என சந்தேகங்களும் இல் சொல்லத் தோன்று
- கருங்ெ
குறைத்து
மதிப்பிட வேண்டா
6)ւ 600) * ci poլույւմ այց சூரியகுமாரி தேவகெளரி சரவணன் எழுதிய கட்டுரையில் செல்வி திருச்சந்திரன, ரூபவாஹினியில் இருந்தபொழுது செய்த விடயங்களின் தாற்பரியத்தைக் குறைத்து மதித்து விட்டார்கள. எனவே இந்தச் சிறு தகவல் குறிப்பு
அவர் சாதித்தவற்றை மூன்று வகைப்படுத்தலாம் ஒன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவப் போக்கு அடிக்கடி சிங்கள நாடங்களில் வருவதைக் கணிடித்துப் பணிப்பாளர் சபையில் அதை எடுத்துக் கூறி, அதை அகற்றுவதற்கு வழிகள் அமைத்தார். நுஃமானும் அவரும் பணிப்பாளர் அமைப்பில் பல அரிய மாற்றங்களைக் கொணர்டுவர எவ்வளவோ பாடுபட்டுச் சில வெற்றிகளும் ஈட்டியுள்ளனர்.
இரணடாவது தமிழ்ச் சேவையில் பணி செய்வோருடன் செலவி திருச்சந்திரன் ஒரு உரையாடலைத் தோற்றுவித்து அவர்களது குறைகளைக்
கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய எவ வளவோ முயன்றார் அவர்களின் நன மதிப்பையும் பெற்றார். அவரின்
வருகை அவர்களை மகிழ்ச்சிக் - குளிளாக்கியது தமிழ் நிகழ்ச்சிகள் முழுவதும் திருத்தியமைக்கப் பல வழிகளைக் கூறிக் கலை இலக்கியம் பெணநிலை நோக்கு சமூக அரசியல் அறிவியல் பற்றிய கலந்துரையாடல் மலையக மட்டக்களப்பு நாட்டுக் கூத்துப் போன்றவற்றை உள்ளடக்கிப் பல வகைக் கற்கை நெறிப் பாங்குகளைப் புகுத்துவதற்கு ஒரு திட்டக் கோவை அவராலும் தமிழ்ச் சேவை அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடனும் உருவாக்கப்பட்டது. அது நிறைவேற்றப்படுமுனர் அவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. அந்தத் திட்டக் கோவைக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவரது முயற்சியாலுமேயே இந்தத் திட்டம் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தைப் பெற்றது.
மூன்றாவதாக பெணநிலை நோக்சில பெண சமத்துவம் பேணப்படு
வதற்கு அவரது காலத்திலேயே அவரால் மறுபாதி என்றொரு நிகழ்ச்சி முதன்முதலில் ரூபவாஹினியால்
தொடக்கப்பட்டது. ஏனைய பல பெணநிலைவாதிகளையும் ஒன்று சேர்த்துக்
கலந்துரையாடல்கள்
றவை மாதந்தோறு
இது தொடரப்பட்ட சமுதாயத்தில் அந்த *Tó、 தற்போது சற்சொரு ரால் நடத்தப்படும் கலந்துரையாடலைப் அவலத்திற்கும் அந் சிக்கும் உள்ள அறியாத மூடரா?
இந்த விடயங்க அளிக்கத் தகுந்ே அளிக்க வேணடும் குறைத்து மதித்து போகக் கூடாது எ இதை எழுதுகி கூறப்பட்ட முதல் களும் ரூபவாஹரின் எனக்கு எப்போே நான் கூறுவதை அ
மாக ஏற்றுக் ெ நம்புகின்றேனர்.
b6). III:31,
 
 

მქმ82%
டிசெ O9 - டிசெ. 22, 1999
19
தான்!
போவதற்கல்ல. கிழக்கில் ஒரு ான வாழ்நிலைச் கொண்டு தான் முஸ்லிம்களின் மணி போட்டுத அரசியலில் ஒருபோதும் வாரு களிக்கன முஸ்லிம் மைத்துவமும் ர்கு விளங்கிக்
காலச் சட்டத்றத்தில் ஆதரதுவது, வடக்குக் முன்னெடுத்துச் னவாத அரசுக்கு பது நியாயமற்ற எப்படுகொலைகுரலெழுப்பாது பாமர மக்களிார்த்தைகளைப் க் கிளர்ந்தெழச் ர்ற முஸ்லிம ர்ை தோனிறித்óarraj,auL, தமிழ் மக்களிலும், விசனமும் ணர்டு போகின்எ) லிம் மக்கள் ஒரு ஆரோக்லைச் சூழலை 6 LDL (LD66) பில் முஸ்லிம் ாக்குவதென்பது டிலும் முயற்ான இருக்கப் பதில் எதுவித லை என்று தான் கிறது.
நாடிப்பட்டன்
நாடகம் போன்நடத்தப்பட்டன. Taj Ilia LLD Tag நிகழ்ச்சிகள் ஒரு படுத்தியிருக்கும் வதி போன்றோபெனர்கள் பற்றிய பார்ப்போர் இந்த மறுபாதி நிகழ்ச்
வித்தியாசத்தை
ளக் கூறி மதிப்பு ாருக்கு மதிப்பு அவர்களை நாம் நீதிக்குத் துணைற நோக்கிலேயே றேனர். இங்கு ரணிடு விடயங்யிலிருப்போரால் கூறப்பட்டவை. ர்களும் கட்டாய
aria, etc.
1ժIIԱլմպ-08.
நாம் அரசாங்கத்துக்கு. 3.
உறுப்பினர்களில் 6 பேரைத்தவிர 6 பேர்
ஒதுங்கிய நிலையில் உள்ளனர். இருவர் இந்தியாவில் உள்ளனர் நிவாஸ் எனகின்ற ஒரு தோழர் மட்டுமே எஞசியுள்ளார். அவரும் சுரேஷினர் கருத்தினை ஏற்கவில்லை. எனவே பெரும்பானமையான அரசியல் குழு உறுப்பினர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் நான் நீக்கப்பட்டதை
ஏற்றுள்ளனர் என்பது சுத்த ஏமாற்றுத்தனமாகும் மேலும் இம் மத்தியக்குழு அரசியல குழு
என்பவை கூட காலாவதியானவையே பிராந்தியக் குழுக்களின் நிலையும் இதுதான கட்சி விரைவில தனது காங்கிரசைக் கூட்டும் அதன் பின்னர் தானி கட்சிக்கு சட்டபூர்வமான அதிகாரம் கிடைக்கும் அதுவரை யாருக்கும் சட்டபூர்வமான அதிகாரம் இல்லை 1997 ஜனவரியின் பின்னர் ஈ.பி ஆர்எல் எப்இன் பதவிநிலையில் உள்ளவர் என யாரும் கிடையாது
இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
1999 மார்ச் மாதம் மத்தியகுழு உறுப்பினர்கள் அனைவரும் கடந்தகால நிலைமைகள் பற்றி ஆராய்வதற்கு ஒரு விசாரணைக் கமிட்டியை அமைத்தோம் காங்கிரஸ் கூடுவதற்கு என ஒரு குழுவையும் அமைத் தோம் இவையெல்லாவற்றையும் செயற்படுத்துவது சுரேஷின கடமை என்றும் முடிவு செய்தோம் அரசியல் முடிவுகளை அவர் தனித்து எடுக்க முடியாது. அரசியல் குழு தான் எடுக்கும் என்றும் தீர்மானித்தோம் ஒவ வொரு இருபது நாளுக்கும் ஒருதடவை அரசியல் குழுக் கூட்டம் கூட்டப்பட வேணடுԹւporaւմ மூன்று அரசியல் குழுக் கூட்டங்களுக்கு 9 (551 606ն: மத்தியக்குழுக்கூட்டம் கூட்டப்படுதல் வேணடும் எனவும் முடிவு செய்தோம்
ஆனால் அதற்குப்பிறகு அரசியல்
(9) (Ա) եւ է- J, L I LJ LLalaj. Gja). தீர்மானங்கள் எவையும் அவருக்கு ᎦfᎢᏰ5 ᏧᏂ LᎠ ITᎴᎯ இல்லாததினாலேயே அரசியல் குழுக்கூட்டம் sa L L LJ LLGlej 600). தீர்மானங்களில் முக்கியமானது கட்சியின நிதி சொத்துக்கள் எல்லாம் கட்சியின்
நிதிக்குழுவிடம் ஒப்படைக்கப்படல் வேணடும் சொத்துக்கள் வங்கியில்
MOUL J L GASL L U LIL G) வேணடும் தனிநபரிடம் இருக்கக்கூடாது. இது அவருக்கு ஏற்றதாக இல்லை. தனிநபராக சொத்துக்களை
ஆள்வதையே அவர் விரும்புகின்றார். தனக்கு வசதிப்பட்டவர்களுக்கு கொடுத்து வசதிப்படாதவர்களுக்கு கொடுக்காமல் விட்டே கட்சியை அவர் நடாத்த விரும்புகிறார். ஒரு ஒழுங்குமுறைக்குள்ளும் -9|6)|Ť வரத்தயாராக இல்லை. இதுவரை அவர் நிதி தொடர்பாக மத்தியகுழுவுக்கு கணக்குக் காட்டவுமில்லை. அவற்றை நிதிக்குழுவிடம் ஒப்படைக் கவுமில்லை. அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை என்பதுதான் இங்கு
பிரதான விடயம் காங்கிரசினால் உருவாக்கப்பட்ட அமைபுபு விதிகள் கூட காங்கிரஸ் முடிந்து ஆறு
வருடங்களின் பின்னர் நான் வந்துதான் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டிருந்தது. மாகாணசபை ஆட்சிக்காலத்தில கட்சிக்குக் கிடைத்த கோடிக்கணக்கான பணம் பற்றி மத்தியகுழுவிடம் கேட்டபோதுகூட நீங்கள் பதிலளிக்கவிலலையென சுரேவு குறிறம் சாட்டுகின்றாரே.
மாகாணசபைக் காலத்தில் நிதி எங்கிருந்து வந்தது எனபது தெரியக்கூடாது என்பதற்காக ஒரு சில குறிப்பிட்ட ஆட்கள் மட்டுமே நிதியை வைத்திருப்பது வழக்கம் அந்த நிதிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. மாகாணசபைக்கு கொடுத்த நிதி யெலலாம் கட்சிக்குக் கொடுக்கப் பட்டதல்ல. நான் இலங்கையை விட்டுப் போகும்போது கட்சி உறுப்பினர்களுக்கு முனனால் தானி ஐந்து உடுப்பு பைகளுடன் செனிறேன எனக்கு இதுவரை ஒருவங்கிக் கணக்குக்கூட கிடையாது.
இந்த நிதிபற்றி மத்திய குழுவில்
கேட்டபோது நீங்கள பதில
அளிக்கவிலலை என சுரேஷ
கூறுகின்றாரே.
இது தவறு பதில் கொடுக்
கப்பட்டது. இந்த விவகாரங்களை யெல்லாம் குறிப்பாக கடந்த கால நிதி விவகாரங்களையெல்லாம் ஆய்வு செயது காங்கிரசிற்கு அறிக்கை கொடுப்பதற்காக ஒரு நிதிக்குழுவே உருவாக்கப்பட்டது மாகாணசபை காலத்தில் எல்லாம் நிதி வந்தது எனக் கூறப்படுகின்றது. உணர்மையில் அந்த நிதியில் தானி இன்றுவரை கட்சி ஓடிக்கொணடிருக்கின்றது. இந்த பத்து வருடகாலமாக கட்சிக்கு யாரும் நிதி தரவில்லையா? அவை எதுவும் கட்சியில் ஒப்படைக்கப்படவில்லையே இந்த விவகாரங்களையெல்லாம ஒழு குபடுத்துவதற்காகவே திக்குழு உருவாக்கப்பட்டன. நிதி நிர்வாக ஒழுங்கு விதிகள் உருவாக்கப்பட்டது கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்தாலும் வேறுயாராக இருந்தாலும் அவர்களுக்கு எவ வளவு கொடுக கப்பட வேணடும் என்பது நிதிக் குழுவினாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் அது அரசியல் குழுவினால் அங்கீகரிக்கப்படல வேணடும் ஒவ்வொரு துறையினரும் தமக்கான ଈ | | ଇ || செலவுத்திட்டங்களை முனர் கூட்டியே தெரியப்படுத்த வேணடும் என்றெல்லாம ஒழுங்குவிதிகளில் கூறப்பட்டிருந்தது. -900) all எவற்றையும் இவர் செய்யவில்லை. கட்சியினுடைய எந்த ஸ்தாபன வேலையையும் அவர் β) τμήμογήςύ ξηρα). அவரைப் பொறுத்தவரை இரணடு விடயங்கள் அவருக்கு சாதகமாக உள்ளது. ஒன்று செயலாளர் நாயகத்தை கட்சியை விட்டு நீக்க வேணடுமாயின் கட்சியின் பெரும்பான்மை அதனை அங்கீகரிக்க வேணடும் அது தற்போது இல்லை.
சாதாரண பொரும்பானமையாயினர்
எப்போபோயிருப்பார் மற்றையது செயலாளர் நாயகத்திற்கு ஒரு மத்திய குழு உறுப்பினரை இடைநிறுத்தி வைக்க அதிகாரம் உணர்டு இவற்றைவிட மற்றைய ნე)]]| || Jimbj ჟ; ეif ar ეს იტ/ruე ვე nj (; ჟ; 2 செயலாளர்நாயகத்திற்கு எவ வளவு
கடமைகள் உள்ளன. மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மத்தியகுழு கூட்டப்படல் வேணடும் 20 நாட்களுக்கு ஒரு தடவை அரசியல் குழு கூட்டப்பட வேணடும். அவை எதுவும் நடைபெறவில்லை. தான் தான் செயலாளர் நாயகம் தான் தான நிதி இரணடு வருடமாக நிதிச் Glgլյ60ոaր Մրց, Լիլլ3;&amլյ60ւյց சேர்ந்த ரட்ணம் எனபவர் இருந்தார். ஒரு சதமும் அவருடைய நிர்வாகத்தில் ஒப்படைக்கப்படவில்லை கட்சிக்கென அர சா நுட்க த த ப ம ரு ந து சாராயத்தவறனை பெறப்பட்டது. அதிலிருந்து வருமானம் வருகிறது. a fulf of நிதிப்பலத்தினைப் பெருக்குவதற்காகவே பெறப்பட்டது.
ஆனால் அதிலிருந்து ஒரு சதமும் கட்சிக்கு வருவதில்லை. எலலாவற்றையும் அவரே
எடுக்கின்றார். அரசாங்கத்திடம் நிதி பெற்று மட்டக்களப்பு வாவி வீதியில்
ஒரு LI IEJ JE G TIT Ġa) 5 L - Lவைத்திருக்கின்றார் போப்ப்பார்த்தால் உங்களுக்குத் தெரியும் மின் பிடி
அமைச் சில ஆலோசகர் பதவிக்காக பல பத்தாயிரம் ரூபா வாங்கி வருகின்றார். கட்சியின் பெயரால் பல பக்கங்களிலிருந்தும் நிதி வாங்கி தனது பொக்கற்றுக்குள்ளேயே போட்டுக் கொணர்டு வருகின்றார்.
உணர்மையில் இவையெல்லாம வெளியில் சொல்லப்படவேணடிய விடயங்கள் அல்ல கட்சிக்குள்ளேயே தீர்க்கப்பட வேணடிய விடயங்கள் மக்களுக்கு இவ விடயங்களினால் எவ வித பிரயோசனமும் இல்லை. 96) sta, Gif இது தொடர்பாக அக்கறைப்படவுமில்லை.

Page 20
Registered as a newspaper in Sri Lanka
"சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே"
- பாரதி இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
இரு வாரங்களுக்கு ஒரு முறை
Ablain óldfimum 66).Jamii:21aigh/ 61 GöIGOT?
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன.
வழமை போல தேர்தல் வன்முறைகள் நாடுபூராவும் மிகவும் மோசமாக நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க தரப்பின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரச வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிகார துஷ்பிரயோகம் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பத்திரிகைச் செய்திக் குறிப்பொன்றின்படி கூட்டுறவு மொத்த வியாபார ஸ்தாபனத்திற்கு சொந்தமான வாகனங்கள் தேர்தல் வேலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதால், ரூபா 30,000 மாத வாடகையில் அது பன்னிரண்டு 6)ITá56OTTEJ3560)6II பெற்றுக் Gag, T66 வேண்டியேற்பட்டுள்ளதாக தெரியவருககிறது.
இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அரசாங்கம்படாதபாடுபட்டுவருகிறது. இந்த ஜனாதிபதி தேர்தலில்இன்றைய ஜனாதிபதிவெற்றிபெறுவாரென்றால் அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படமாட்டாது என்றும் அரசாங்க வட்டாரங்களில் இருந்துகசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சிவேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சந்திரிகாவிடம் தீவிரமான இனவாதப் பேச்சுக்கள் வெளிப்படையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. நாட்டை பிரபாகரனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க ரணில் தயாராகிவிட்டார் என்ற சந்திரிகாவின் குற்றச்சாட்டு வீரவிதான பாணியிலான இனவாதக் குற்றச்சாட்டாக வெளிப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மலையக தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளோ ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சியையும் எதிர்க் கட்சியையும் ஆதரித்து நிற்கின்றன. அல்லது இரண்டு கட்சிகளையும் ஆதரிக்க மறுக்கின்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணி நிண்ட விவாதங்கள், கருத்து வேறுபாடுகளின் பின் இரு பிரதான கட்சிகளையும் ஆதரிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளது. ஈ.பி.டி.பி சந்திரிகாவையும் ரெலோ ரணிலையும் ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. மலையகத்தில் இ.தொ.கா சந்திரிகாவையும் சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணி ஐ.தே.கவையும் ஆதரிப்பதாக அறிவித்திருக்கின்றன. முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுத்தர சந்திரிகாவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்பெடுத்துள்ளது.
சந்திரிகாவிற்கு முஸ்லிம் வாக்குகளை பெற்றுத்தர அஷ்ரப்பும், தமிழ் வாக்குகளை பெற்றுத்தர ஈ.பி.டி.பி. வரதர் கூட்டும் மலையக வாக்குகளை பெற்றுத்தர இ.தொ.கவும் தரகுப் பொறுப்பெடுத்துள்ளன. ரணிலுக்கும் இவ்வாறு தரகர்கள் அணிசேர்த்துள்ளார்கள்,
இரண்டு தலைவர்களுமே தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குப்பலத்தில் தமது பேரினவாத அதிகாரத்தை நிலை நிறுத்த தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் இவ்விரு தலைவர்களில் எவருமே அம்மக்களது பிரச்சினைகள் குறித்து உண்மையான அக்கறையை வெளிப்படுத்தியதாக வரலாறு இல்லை.
கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின் போதுஜனநாயகம், அரசியல் உரிமை, அடிப்படை மனித உரிமைகள் அனைத்தையும் தனது நிறைவேற்று ஜனாதிபதி பதவி அதிகாரத்தைப் பயன்படுத்திப் பறித்தெடுத்த சந்திரிகா இன்னொரு ஐந்தாண்டு காலத்திற்கு அப்பணியை தொடர ஆதரவுதருமாறு கோருகின்றார்.
ஐ.தே.க ஆட்சிக்காலம் முழுவதும் தமிழ், முஸ்லிம் மக்கள் அனுபவித்த துன்பதுயரங்களும் அதன் புேரினவாத நிலைப்பாடும் புதிதாக சொல்ல வேண்டியதில்லை.
ஒருபுறம் இந்தத்தேர்தல் ஒரு மோசடி தனது அதிகாரத்தை தொடர ஜனாதிபதி நடாத்தும் நாடகம், தனது சட்ட விரோத மோசடியை எப்படியாவது நடைமுறைப்படுத்துவது என்பதற்காக அனைத்து மோசடிக் கும்பல்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ளார் ஜனாதிபதி, கள்ளவோட்டுக்கும் ஆள் மாறாட்டத்திற்கும், சண்டித்தனத்திற்கும் இப்போதே வேண்டியளவு தயார்ப்படுத்தல்கள் தயாராகிவிட்டிருப்பதாக தெரியவருகிறது.
மறுபுறத்தில் இது ஒடுக்கப்படும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எந்த விமோசனத்தையும் தராத அவர்களை மேலும் நசுக்க புதிய அங்கீகாரத்தை கோரிநிற்கிற ஒரு தேர்தல்
இன்னொரு வகையில் இந்தத் தேர்தல் இலங்கையின் முதலாளித்துவஜனநாயகவாய்ப்பை குழிதோண்டிப்புதைப்பதற்கான அத்திவாரமாகவும் அமைகிறது.
ஆகவே இத்தகைய சட்டவிரோத மோசடி ஜனநாயக விரோத தேர்தலில் பங்கேற்று நாமும் நடக்கப் போகும் குற்றங்களுக்கு துணைபோகவேண்டுமா?
எங்கள் வாக்குகளை போடுவதற்குமுன் இக்கேள்வியை எங்களை நோக்கியேநாம் கேட்டுக்கொள்வதுநலம்.
அப்போது என்னசெய்ய வேண்டும் என்பது எமக்குப்புரியும்
ஜனாதிப பொது வேட்ப முயன்று தம்மி காணபதில் த6 கட்சிகள் ஜனா ஏகோபித்த நீ எடுக்க முடியா இருப்புப் " ட பலவிதமான ( தமிழ் மக்களை வைத்துள்ளன.
"பொது ே நிறுத்துவது" "இரணடு ப் கட்சிகளும்" தொடர்ந்து வந்திருக்கின் வாக்களிப்ப மாறாகத் தமிழ் திரட்டி இவ வகையில் விடு மக்களின் எதி உணர்த்த ே அடிப்படையில் பொது ே எணர்ணக் கரு விடுதலைப் பு போட்டியிடுவத பெற்றுக் ெ எதிர்பார்த்தன ஜாலங்களில் எ விடுதலைப் அரசியல்வா அனர் பைப் தோற்றமளிப்ப நிலையில் சமிக L jlaojia) JITTIE jifla OTIT பொது வேட் பிசுத்துப்போய பற்றிப் பேசுப என்ற பெ அமைப்புக்க வைத்துக் தமிழீழத்தின் தோற்றமளித்து கணர்ணசைவுக் வர்கள் பூரீ ல இரணடு ந நிலப்பரப்புக்கு துடித்ததில் ஏத இருக்கிறதா மக்களுக்குட இருக்கின்றது.
அந்த முய முடிந்து விட நடவடிக்கை தேர்தலில் தம் நடந்து கொள் உடன்பாடு க அதுவும் இல்
இவர்கள் : மக்களை நிை எடுக்கப்பட்ட "இல்லை" கிடைக்கின்றது தனது கடந் களையும், எதி பிழைப்பதற்கா பிரதான கார
வெளியிடுபவர் ச.பாலகிருஷ்ணன், இல, 18/02, அலோசாலை, கொழும்பு 03, அச்சு
 
 
 
 

தமி
நித் தேர்தலில் ஒரு ளரை நிறுத்துவதற்கு டையே ஒருமைப்பாடு |றிப் போன தமிழ்க் பதித் தேர்தலில் கூட லைப்பாடொன்றை மல் தங்கள் "அரசியல் (TÍŤ606)|4, Ján L (T45|| டிவுகளை எடுத்துத் குழப்பத்தில் தவிக்க
5Լ05/ (Մ) գ. 6ւ|Փ606IT
ஏதோ தமிழர்களை வழிநடாத்தும் பாரிய பொறுப்பிலிருந்து தாம் விலகாதவர்கள் (3LJITGaj காட்டிக்கொள்ள முயல்கின்றன.
ஈ.பி.டீபி ஒரு நிலைப்பாடு ரெலோ ஒரு நிலைப்பாடு, புளொட் இன்னொரு நிலைப்பாடு, ஈ.பி.ஆர்.எல் எவ அமைப்புச் செயலாளர் ஒரு நிலைப்பாடு,
、
தமிழ் மக்களின் துன்பங்கள் தொடர் கதைதான்
"இந்த நிலையில் சரியான ஒரு முடிவைத் தமிழ் மக்களுக்கு ஏகோபித்து அறிவிக்க வேணர்டிய தமிழக கட்சிகள அந்தப் பொறுப்பினின்று விலகித தமக்கியைந்த வேட்பாளரைத் தமிழ் மக்களும் ஆதரிக்க வேண்டுமெனக் கேட்பது வேடிக்கையானது.
வட்பாளர் ஒருவரை என்ற எணர்ணமே ரதான சிங்களக் தமிழ் மக்களைத் ஏமாற்றியே றன. இவர்களுக்கு நால பயனில்லை. வாக்குகளை ஒன்று ர்களுக்கு விழாத விப்பதன் மூலம் தமிழ் ர்ப்பை இவற்றுக்கு வணடும் என்ற
உருவானது தான். வேட்பாளர் என்ற வை முன்வைத்தவர் லிகளிடமிருந்து தான் ற்கான சமிக்ஞையைப் தாளர் ளலாம் என அரசியல் வார்த்தை வ்விதக்கரிசனையுமற்ற புலிகள் எந்த தியேனும் தங்கள் பெற்றவர் போல தைக் கூட விரும்பாத ஞை கிடைக்காததால் ர். இதைத் தொடர்ந்து பாளர் திட்டம் பிசு விட்டது. தமிழ் ஈழம் வர்கள் தமிழ் ஈழம் யரைத் தத்தமது faj g/62) (E15TTLDITa,
(Gay, T6007 Lafa, Gi :LligfITGTiflaggi GLITaÓ விடுதலைப்புலிகளின் காகக் காத்துக்கிடந்தங்கா-தமிழீழம் என்ற டுகள இணைந்த ஜனாதிபதியாக வரத் வது தார்மீக நியாயம் என்பது தமிழ் புதிராகவே
ற்சிதான் தோல்வியில் டது. அடுத்த கட்ட பாக ஜனாதிபதித் ழ் மக்கள் எவ்வாறு வேண்டும் என்பதில் ர்டார்களா? என்றால்
C)60). டுத்த முடிவுகள் தமிழ் லக்களனாக வைத்து ா? என்றால் அதற்கும் என்ற பதில்தான் ஒவ்வொரு கட்சியும் רLD600JD) ו 600 לש, ט6ח מd காலத்தில் தாம்தப்பிப் ன வழிமுறைகளையும் ரிகளாகக் கொணர்டே
முன்னாள் முதல் வர் 2 (U) நிலைப்பாடு, கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியான நிலைப்பாடு, பிறகு எல்லோரும் கூடி கட்சி எடுக்கும் புதிய நிலைப்பாடு என்ற வகையில் பலவித குழப்பங்கள் "தமிழக கட்சிகளின் முடிவை அனுசரித்து ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கப் போகின்றேன்" என்று ஒரு தமிழன் தீர்மானம் கொள்வானானால் பாவம் அவன் மனநிலை பிசகித்தான் போகவேண்டியிருக்கும்
நல்ல வேளை அநேகமாக எந்தத்
தமிழ் மகனும் இவர்கள் முடிவைத் தன் முடிவாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே உணர்மை
தமிழ்க் கட்சிகள் ஆதரித்தா லென்ன எதிர்த்தாலென்ன இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளரில் ஒருவரே எதிர்கால ஜனாதிபதி இரண்டு கட்சிகளும்-இரண்டு கட்சித் தலைவர்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை எந்த விதத்திலும் ஏற்றுக் கொண்டவர்களல்லர் மாறாக விடுதலைப்புலிகளுடன் பேசுவோம் இனப் பிரச்சினையைத் தீர்ப்போம் என்று அவர்கள் வைக்கும் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிர்ப்பந் தங்களின் வெளிப்பா டேயன்றி உள்ளத்தில் இருந்து வருபவையல்ல எனவே இவர்களில் யார் வந்தாலும்,
தமிழ்க் கட்சிகளின் இந்த முடிவை இரு வகைப்படுத்தலாம் பல J, afl.35, 617, இரணடு கொடுங்கோலர்களில் ஒருவரை (தாம் குறிப்பிடுபவரை) ஆதரியுங்கள் என்று கேட்கின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணியும் , ஈ.பி.ஆர்.எல் எவ அமைப்பும் நீங்கள் விரும்பும் கொடுங்கோலரை ஆதரியுங்கள் அதற்கு உங்களுக்குச் சுதந்திரம் உணர்டு என்கின்றன. எந்த முடிவும் "யார் கையால் தமிழ் மக்கள் அடிபட்டால் பரவாயில்லை" என்ற சமாதான ஆராய்ச்சியைத்தான அமுல்படுத்துவதாக இருக்கிறது.
பொது வேட்பாளரை நிறுத்தத் துணிந்த கட்சிகளில் ஒன்றேனும் "தமிழ் மக்களே ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ கரியுங்கள் அதனால் எங்களுக்கு விமோசனம் இல்லை. அடக்குமுறைக்கெதிரான எங்கள் எதிர்ப்பை உலகுக்கு உணர்த்துவோம்" என்ற அறைகூவல் விடவில்லையே என்பதுதான ஆதங்கம்
இத்தகைய ஒரு அறைகூவலுக்கு இந்தநேரம் துணியாதவர்கள் எந்தக் காலத்திலும் துணியப்போவதில்லை.
பாவம் தமிழ் மக்கள்
-திரிபுரண்
சர்வதேச மனித உரிமைகளிர்தின விழா
நவரெலியாவில்.
கணகாட்சி மக்கள் நூலகத்தில். வீதி நாடகம், பாடல், கலாசார நிகழ்வுகள் மாலை 200 மணிக்கு பாத யாத்திரை சினிசிட்டா
மாலை 4.00 மணிக்கு கூட்டம் மற்றும் பல் கலாசார விழா தரிப்பிடத்திற்கு அருகில்
மனித உரிமைகளிர்மற்றும் தேசிய நள்ளிணக்கத்துர்கான தழு நுவரவியா
LņSFLÓLI Í 11 Ló faj;
அரங்கிலிருந்து
பதிவு:பிறின்ற்இன் இல07, கெகட்டிய இடம், சிறிமல் உயன இரத்மலானை 07:12,1999