கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.12.21

Page 1
SARVAR
சரிநிகர் சமானமாக வாழ்
Lif
நாடாளுமன்ற உறுப்பினர் கிராமத்தில்வி
இந்தமுறை
தங்கள்காதுகளைய
அவருக்குப்பரிச
அவர்க
இவற்றை எடுத் நாடாளுமன்றத்தில்இ அப்போது எங்களால் உ நீங்களும் உ எங்களை இந்தச்சேற்றிலிரு
நடத்தும் சண்டையை
நாடாளுமன்ற உறு
ஆனால் அந்த அற்
தனது சட்டைப்பைக்குள்
அந்த ஏழை
குருட்டுக்கிர
செவிட்டுக்கி
கால்நடைக்கி
கிராமமக்களோ சேற்றில்
அவர்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டுத்
நாடாளுமன்ற உ
கோஸ்டிஸ் பா
(KOSTIS PA
நன்றி அவ்வப்போதும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிந்த நாட்டிலே - பாரதி
சுகள்
மீண்டும் ஒருமுறை வந்தார் ாக்குச் சேகரிக்க
கிராமமக்கள்
பும்கண்களையும் கழற்றி
ாகக் கொடுத்தனர்
ÎI (345fff60III
துச்செல்லுங்கள்
வற்றைமாட்டிவையுங்கள்
உங்களைப்பார்க்கமுடியும் ங்கள் கட்சியும் ந்துகைதுக்கிவிடுவதற்காக
எங்களால்கேட்கமுடியும் ப்பினர் நன்றி கூறினார்
புதமான பரிசுகளைத்
வைத்துவிட்டுமறந்துவிட்டார்
முக்கிராமமோ Tமமாகிவிட்டது ாமமாகிவிட்டது
JITILDIDITÉ 6LL35||
மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
)#Tക്കിങ്ങബങ്ങ][ൺ
நான் இருக்கவேண்டும்
றுப்பினர் போலவே
Tu Lu G3&SITIÉ (85 T6ö
APPAKONGOS)
றித்த அக்கரைப்பூக்கள்
அடுத்த இதழ் ஜனவரி 13

Page 2
2. LQG 3. 2 O - 260T.
12, 2 ООО მქმN2%
எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இறந்துபோனவர்களின் ஆவிகளும் வாக்களிக்கலாம் என நம்பப்படுகிறது என சணர்டே லீடர் பத்திரிகையில் எதிர்வரும் தேர்தல் பற்றி குறிப்பிட்ட பத்திரிகையாளரான ஃபெலிகன் குணவர்த்தன என பவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் விளக்கம் தருகையில் பின்வரும் தகவல்களை எமக்கு அறியத்தருகிறார்.
1998ல் தயாரிக்கப்பட்ட வாக்களார் பட்டியலில் 255, 000ம அதிகமான பதிவுசெய்யப்பட்ட 6) / T η 4η ΤΘΤ ή 4 ογή இறந்துபோய் விட்டதாகத் தெரிய வந்துள்ளது. ஆயினும் இவ்வாறு இறந்து போனவர்களின் பெயர்களை அகற்றி, பதிவுகள் இன்னும் புதிதாக்கப்படவில்லை. அதனால் எதிர்வரும் தேர்தலில் இறந்து போனவர்களின் வாக்குகளையும் ஆள்மாறாட்டம் செய்து பாவிப்பதற்கான அடுக்குகளை பொதுஜன ஐக்கிய முன்னணியினர் ஆதரவாளர்கள் செய்வதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுபற்றி தேர்தல் பதிவாளர் நாயகம் மிகுந்த ரத்நாயக்காவிடம் கேட்டபோது அவர் இவ்வாறு இறந்து போனவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குமாறு தமக்கு உத்தரவு கிடைக்கவில்லை என்று கூறியதோடு இவற்றை இனி அகற்றுவதென்பது தேர்தல் நடைபெறவுள்ள இக்குறுகிய காலத்தில் சாத்தியமில்லை என்றும் கூறினார்.
மேலும் அவர் இதுபற்றித தெரிவிக்கையில் இவ்வாறு இறந்தவர்களின்
ஆவிகள் சந்திரிகாவுக்கு வாக்களிக்கலாம்
பெயர்களை நீக்குவதாய் இருந்தால், தேர்தல் திணைக்களம் தமக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவித்திருக்க வேணடும் என்று கூறினார். மேலும் தேர்தல் திணைக்களத்தில் வேலை செய்யும் பெயர் குறிப்பிடப்பட விரும்பாத உத்தியோகத்தர்கள் இதுபற்றித் தெரிவிக் கையில திடீரென தேர்தல் நடைபெற்ப் போவது பற்றி ஜனாதிபதி அறிவித்தால் தமக்கு இவற்றை சீராக்குவதற்கான அவகாசம் இருக்கவில்லை என்றும் ஆகவே தற்போது தேர்தல் திணைக்களம் 1998ல் தயாரிக்கப்பட்ட திருத்தப்படாத பட்டியலையே பாவிக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதென்றும் கூறினர்
ஆனால் வேடிக்கை என்ன வெனில், இவ்வாறு தேர்தல் பட்டியலில் உள்ள இறந்து போனவர்களின் பெயர் விபரப் பட்டியலை, தமக்குத்தருமாறு பொதுஜன ஐக்கிய முன்னணியின் முன்னணி ஆதரவாளர்கள் இறப்பு பிறப்பு பதிவாளர்களைக் கேட்டிருப்பதாக யு.என்.பி பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சேனரத்ன பத்திரிகைகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன பின்னணி என்னவெனில் இறந்து போனவர்களின் வாக்காளர் அட்டைகள் அக்குடும்பங்களுக்கு தபாலில் அனுப்பப்படாமல் பார்த்துக்கொள்வதோடு அவற்றை பொதுஜன ஐக்கிய முன்னணியினர் ஆதரவாளர்கள் ஆள்மாறாட்டம் செய்து வாக்களிக்க இது வழிவகுக்கும்.
1996||6 ஆணர்டு ஏப்ரல் மாதம் படையினர் யாழ்ப்பாணக் குடா நாட்டைக் கைப் பற்றிய பின்னர் படையினரால் கொல்லப்பட்ட பொது மக்களின் விபரம் சரிநிகர் 154, 156 இதழ்களில் "மீட்பர்கள் செய்த கொலைகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தன. இதில் 1998ற்குப்
பெயர் 10.10.98 அந்தோனிப்பிள்ளை ராசமான்சிங்
1910.98
26, 10.98
சித்திரன் இராசகோபால்
27, 10.98
O5.1198.
இராஜரட்ணம் உதயகுமார்
26.11.98 நாகலிங்கம்
07.12.98 அமிர்தன் அமில்டன்
28.01.99 ஞானப்பிரகாசம் அலோசியஸ்
(கிறிஸ்தவ மத குரு) 30.01.99 செல்லத்துரை தயாளரூபன்
1802.99
24.02.99
24O4.99
சின்னத்தம்பி செல்வராசா ஆசீர்வாதம் திவ்வியநாதன் அற்புதன் கலிஸ்ரா அற்புதன் ஜெயக்குமார்
25.04.99 செல்லத்துரை ஜெகன்
03.06.99 வல்லிபுரம் சிவஞானம்
230699
25,0699
படையினரின் குட்டுக்குப் பலியானோர்
10.07.99 சந்திரன் சுரேஷ
28, 11.99
மீட்பர்களின் நடவடிக்கை
நாயன் மார்கட்டு
கிரனைட் தாக்குதலையடுத்துப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மரணம்
கடலில் கரையொதுங்கின. இவர்கள் வன்னி செல்வதற்காகப் பூநகரி கடற்கரைக்குச்
பினர் இடம்பெற்ற சம்பவங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு வேளையில் நடமாடியபோது சுட்டுக கொல்லப்பட்டவர்களின் விபரமும், வன்னியில் இருந்து யாழ் திரும்பியபோது கடலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் விபரமும், தமிழ்க் கட்சிகள் எனப்படும் இயக்கங்களால் கொல்லப்பட்டவர்களின் விபரமும் சேர்க்கப்படவில்லை.
| gմաouմ
| 1600IT துப்பாக்கிச் சூடு, ĠIE ITL JLL JITILLI துப்பாக்கிச் சூடு,
பர்ைனைக்கடலில்
துப்பாக்கிச் சூட்டுக்காயத்துடன் சடலம் மீட்பு
படையினரால் அடித்துக் கொலை
| /60)(ՈT துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் வயோதிபரின் சடலம் மீட்பு கோப்பாப் மிதி வெடியில்
காயமடைந்து பின் மரணம் திாலி படையினர் வெறியாட்டம்
துப்பாக்கிச் சூடு (03 மாதக் குழந்தை) முத்திரைச் சந்தை ஹெலிதாக்குதல்
(குருநகரில்) இமையாணன் துப்பாக்கிச் சூடு, மட்டுவில் துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிச் சூடு, L J300DT துப்பாக்கிச் சூடு, LU60)ØTT துப்பாக்கிச் சூடு, உரும்பிராய் கோப்பாயில் இடம்பெற்ற
கொடிகாமம் தேங்காய் பிடுங்கச்
சென்றபோது படையினரின் குட்டுக்குப்பலி,
மட்டுவில் மீசாலை 05 சடலங்கள் கேரதீவுக்
கடலில் கரையொதுங்கின.
மட்டுவில், மீசாலை 03 சடலங்கள் கேரதீவுக்
சென்றபோது
அச்செழு ஷெல்லை எடுத்துக்
குத்திப்பார்த்தபோது அது வெடித்து மரணம்
இளைஞர் ஒருவர் படையினரின்
குட்டுக்குப் பலி
மீசாலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சந்திரிகாவின் மார்க்கோஸ் ஜனநாயகம்
ტეგეტ| || გუთე ყვეofების நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மார்க்கோசின் ஜனநாயகம் பிரசித்தமானது கள்ள வோட் போடுவதில் உலகத்தில் அவருக்கு இணையான அரசியல்வாதிகள் யாரும் இல்லை ன்கிற அளவுக்கு பிரசித்தமானவர் அவர் ள்ளவோட விவகாரத்தில் நந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவும் கூட பிரசித்தமானவர் தான் ... . . . 。 ஆயினும் அவரது Glo... செயலில் ஒருவகையான நேர்த்தி இருந்தது என்று சொல்வார்கள். முக்கியமாக அவர் கள்ளவாக்குப் போடும் செயலைச் செய்யும் போது தனக்கு மட்டும் போடாமல் திராளிக்கும் போடுவிப்பாராம் இதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் அவருடன் போட்டியிட்ட தமர் பொன்னம்பலத்திற்கு எதிர்பார்க்கவே முடியாத வாக்குச் சாவடிகளிலும் ஒரு சில வாக்குகளாவது விழுந்தது என்பார்கள் ஜனாதிபதி தேர்தலில் தன்னுடன் போட்டியில் சுக வேட்பாளர் அவர்களின் வாக்கையே அவர் வாக்குச் சாவடிக்குப் போகுமுன்பாகவே போடவைத்துக் காட்டியவர் ஜே.ஆர்.
წt:გერმწt:#ffffუჯგუof 8 ஜேஆர் மார்க்கோளப் ஆகியோரின் கள்ளவாக்கு விளையாட்டை விளக்கும் ஒரு ஜோக் கூட வழக்கில் உணர்டு 榭 ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதி றேகன் ஜே.ஆர் ஜயவர்த்தன மார்க்கோஸ் ஆகிய மூவரும் ஒரு விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்களாம் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்படவே விமானி பயணிகளில் ஒருவர் கீழே குதித்தால் ஒழிய விமானத்தையோ விமானத்தில் உள்ள நால்வரையுமோ காப்பாற்ற முடியாது ஒருவர் தியாகம் செய்வதன் மூலம் விமானி உட்பட ஏனையோரை காப்பாற்ற முடியும் விமானி குதிக்கத் தயாராக இருந்தார். ஆனால் அவர் குதித்தால் பார் விமானத்தை ஒட்டுவது? எனவே அவர் குதிக்க முடியாது யார் குதிப்பது என்ற பிரச்சினை ഞു. நாங்கள் மூவரும் ஜனநாயக பாரம்பரியத்தில் வந்தவர்கள் யார் குதிப்பது என்பதை ஜனநாயக முறைப்படி தீர்மானிப்போம் வாக்கெடுப்பு நடாத்தி அதிகுறைந்த வாக்குபெறுபவர் குதிப்பது என்று முடிவு செய்வோம் என்று ஆலோசனை கொடுத்தா ஜேஆர் Nuotravilaoui Cassingsað seglasurfluures வைத்து தேர்தல் நடந்தது
வாக்குகள் fair. Eliot. ஜனாதிபதி ஹேகன் பெற்ற வாக்குகள் 01
ஜே.ஆர் பெற்ற வாக்குகள் 03
மார்க்கோளப் பெற்ற வாக்குகள் 333. அமெரிக்க ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிப்பதாக இந்த ஜோக் இருந்தாலும் இதில் சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மையே! சந்திரிகாவின் ஜனநாயகம் ஜே.ஆரை மிஞ்சிய மார்க்கோளப் ஜனநாயகமே என்பதை மேலுள்ள வாக்குச்சீட்டு எண்ணிக்கையைப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் மூன்று லட்சம் வாக்களர்கள் உள்ள யாழ்ப்பாணத்திற்கு ஆறுலட்சம் வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டதைப் பார்க்கையில் இந்த உணர்மை தெளிவாக விளங்கும்.
2
அரசியலில் எதுவும் நடக்கும் என்பார்கள் கமிசன் நியமித்து கள்ளன் என்று நிரூபித்து அவர் அவரது கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு படாதபாடுபட்டு முயன்று வெற்றி பெற்ற பொஐ மு அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபால மெண்டிஸ் சேர்ந்து கொள்வார் பொஜமு விருந்துபசாரம் செய்து வரவேற்றுச் சேர்த்துக்கொள்ளும் ബിജി 1ി: 11:#iബ് ധ്രങ് முப்பதியிரண்டு C3 (Grou Glaru Ju u (5) புதைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை அம்பலத்துக்கு கொண்டு வந்த பொ ஐ மு. அரசாங்கத்தின் விருப்பத்திற்குரிய புதிய விருந்தாளியாக இந்தச் சம்பவங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்று நம்பப்படும் நந்தா மத்தியூ என்ற ஐதேக எம்பி சேர்ந்து %]/წirółგუწყift:. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரை தொண்டமான் அவர்களது மறைவு வரை யொ ஐ மு. மலையைப் பிரட்டுவது என்றும் ஐதேக படுகொலைக் கூடாரம் என்றும் கூறிக்கொண்டிருந்த மலையக மக்கள் முன்னணிக்கு திடீரென ஐதேக தலைவர் மக்கள் துயர் துமைக்கும் தலைவராகத் தோன்றுவார் சந்திரசேகரன் பொ ஜ முவிலிருந்து விலகி ஐ தே.கவில் சேர்வார் நிச்சயம் வெல்ல மாட்டார் என்ற காரணத்திற்காக நாம் வாசுதேவாவுக்கு ஆதரவு தரவில்லை யென்றும் ரணிலை ஆதரிக்கப் போகிறோம் என்றும் ரெலோ அறிக்கை விடும் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் பச்சை இனவாதிகள் என்று கூறிவந்த குமார் பொன்னம்பலத்திற்கு தமிழ் மக்கள் ரணிலை ஆதரிப்பதில் தப்பில்லை என்று தோன்றும்
ஆனாலும் நிச்சியம் நடக்காது என்றும் சொல்வதற்கு წით) იწ| |,|წური உணர்டு அவை தான் தமிழ்க்கட்சிகள் ஒருவரையும் பந்தம் பிடிக்காமல் சுயமாக தனித்துவமாக ിത്രഥ് மக்களின் உணர்மையான தேவைகளை அரசியல்வாதிகள் பேசுவார்கள் ஜனாதிபதியாக வருபவர் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பார்.
989க்கு முந்திய பதினேழு ஆண்டு காலம் படுகொலை பாலியல் வன்முறை அதிகார துஷ்பிரயோகம் ஊழல் என்பன மலிந்த காலம் என்று சொன்னார்கள் இன்றும் அப்படிச் சொல்கிறார்
ஜனாதிபதி சந்திரிகா தன்னுடைய ஆட்சிக் காலத்தினால் தான் இவற்றுக்கெல்லாம் முடிவு
கட்டப்பட்டது என்று வானொலி தொலைக்காட்சி மற்றும் பிரச்சார மேடைகளில் பீற்றித் திரிகிறார்
sai. நடுவிதியில் பெண்ணின் உடைகளை கிழித்தெறிந்தது இலஞ்ச ஊழல் திணைக்கள ஆணையாளர்களை
பதவி விலகுமாறு கோரியது திணைக்கள தலைவர் நெலும் கமகேயை பதவியிலிருந்து தூக்கி
எறிந்தது. பத்திரிகையாளர்களை கடத்திச் சென்றது அவர்களது வாகனங்களுக்கு துப்பாக்கிய பிரயோகம் செய்தது கொலை செய்தது ஏன் அண்மையில் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார போஸ்டர்களை ஒட்டிக் கொண்டிருந்த ஜேவிபி தொண்டர்களை தாக்கியது அவர்களில் ஒருவரின் விரலநகத்தைப் பிய்த்தெடுத்தது என்று தொடரும் செயல்கள் அந்தப் 17 ஆண்டுகால காட்டாட்சிக்கு கொஞ்சமேனும் சளைத்தவை அல்ல என்று நிரூபிக்கின்றன. அப்படியானால் அம்மா சொல்வது பொய்யா என்ன?
பொய் அல்ல ஐதேக காட்டாட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது அவர் என்பது உண்மை தான் ஆனால் அவர் அப்படி முடித்து வைத்தது. பொ ஐ மு காட்டாட்சியைத் தொடக்கவே areojuegos அவர் சொல்லவில்லை. Χ. , ............
அதை சொல்லித் தான் தெரியவேண்டுமா என்ன?
፭ ♥ገ?
O
e

Page 3
சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் பலத்த ஒரு
தாக்குதலை எதிர்பார்த்துக் கொணடிருக்கின்றது. இதனால் அவர்கள் ஆனையிறவு முகாமை
மிகவும் பலப்படுத்தியுள்ளதுடன் நன்கு பயிற்றப்பட்ட காலாட்படை அணி களைக் கொணடு வந்து அங்கு குவித்தும் உள்ளனர். ஆயினும் புலிகள் தமது ஓயாத அவைகள் 3 இனி ஒரு தந்திரோபாய -9ILö FIDITS யாழி குடT" நாட்டிற்குள் நுழைந்து விட்டார்கள் ஆனையிறவு 6Τού ου Τα 历TQ)一 கட்டங்களிலும் பாவிக்கப்படக் கூடிய குடாநாட்டிற்குரிய நுழைவாயிலாக பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆயினும் பழைய கணடி வீதி போடப்படுவதற்கு முன்பு வடக்கு கிழக்குக்கான பாதையாக பிரதானமாக
கடலேரிகளும் தணனிர்
பள்ளங்களும் ந  ைற ந த கரையோரப் பாதையே இருந்து வந்தது.
எழுபதுகளின் பிற்பகுதி வரை புதிய
கணடி வீதி திறக்கப்பட்டு நீணட காலமாகியும் இந்தக் கரையோரப் பாதையே முல்லைத்திவின் கிழக்குப் பகுதிக்குச் செல்வதற்கான குறுக்குப் பாதையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்தின் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் இரணடாம் கட்டம் இதனுாடாகவே நகர்ந்து கரப்புக்குந்தி, கரிப்பட்ட முறிப்பு ஆகியவற்றைக் கைப்பற்றியது. இயக்கச்சி சந்தியில் இந்த கரையோரப் பாதை தென்கிழக்குப் பக்கமாகப் பிரிந்து கரையோரமாக g) GIË GJIT கட்டைக்காட்டு நோக்கி செல்கிறது. இவ விடயத்தில் அது ஒரு குறுகிய ஒடுக்கமாக உள்ள நிலப்பரப்பு வழியாக தெற்கு நோக்கி சென்று குடாநாட்டில் விழுகிறது. இந்த இடம் தான் சுணர்டிக்குளம் பருத்தித்துறைக்கும் -
கட்டைக காடு
சுணடிக்குளத்துக்கும்
இடையில் வெற்றிலைக்கேணி ஆழியவளை கொடுக்கிளாப்
வேம்படி, வத்திராணன் மருதங்கேணி தாளையடி செம்பியன்பற்று யமுனை, குடாரப்பு நாகர்கோவில் அம்பனர் குடத்தனை,
மணற்காடு, வல்லிபும்
ஆகிய இருக்கின்றன. மருதங்கேணி
4, LIT 9 குடாந
IT FTITU, Gil
ö60败
குடாநாட்டின் இப்போது புவி இது புலிகளு
L60)L3,600 GT. L. மிகவும் வசதி 1998 இல் கி போது கடை ஆனையிறவுக் படைகளைக் கு தந்திரோபாய பயன்படுத்த மருதங்கேணி முகாமைத் மேலும் புலிகளால்
பிரதேசங்கை
LDir601 Ita
675 39 ШТЕ - éFIT,5d5 LDIT5
அவர்களால்
LI (IU) ġbi றையை நோ
நோக்கி நகர்
றோட்டில்
ஆனையிறவுக்கு இந்த நடவடிக்
Σ ΘΥΤ οIT Ls)L அச்சுறுத்தலாக ஆனையிறவு (
L 600 L -ATT l வீச்சுக்குள் வந் படையினர் யா கரையோரமாக
ஆனையிறவு முன்னரங்கப் பாதுகாப்பு வலயத்தின் மீதும் வெற்றிலைக்கேணி நோக்கி மும் முனைகளிலிருந்தும் மேற்கொளர்
புலிகளின் தாக்குதலுடன் "ஓயாத அலைகள் 03" நடவடிக்கையின் 03ம் கட்டம் கடந்த 11ம் திகதி சனிக்கிழமை அதிகாலை 0430க்கு ஆரம்பமானது. இதற்கு முன்னர் புலிகள் மேற்கொணட ஒட்டுசுட்டான தாக்குதல், பலாவோடை, பாலம்பிட்டித் தாக்குதலைப் போன்று வெற்றிலைக் - கேணி புல்லாவெளி மற்றும் கட்டைக்காடு பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொள்ளல புலிகளுக்கு அவவளவு கடினமாகதாக இருக்கவில்லை.
β)Τt I , .
அதிகாலை ፴5ዘ 6ü) ፴) O4.30 மணியளவில ஆரம்பிக்கப்பட்ட புலிகளின் தாக்குதலினால் ஆனையிறவு இராணுவ முகாம தொகுதியின் வட கிழக்குத் திசையில் அமைந்துள்ள புலி லாவெளி வெற்றிலைக் கேணி கட்டைக்காடு பிரதேசங்களை அன்று பகல் பொழுதில் கைப்பற்றிக்கொள்ளப் புலிகளால முடிந்தது. ஆனையிறவு முன்னரங்கப் பாதுகாப்பு வலயம் புலி லாவெளி மற்றும் வெற்றிலைக்கேணி நோக்கி ஒரே தடவையில் மேற்கொள்ளப்பட்ட புலிகளின் தாக்குதலகளை, ஓரளவுக்காயினும் தாக்குப் பிடிக்கக் கூயதாகவிருந்தது. புல்லாவெளி பிரதேசத்திற்குக் கீழ்ப் புறமாக அமைந்துள்ள ஆனையிறவு இராணுவ முகாம் தொகுதியின முன்னரங்கக் காவல வலயங்கள் மீது மட்டுமே புலிகளின் தாக்குதல் ஆரம்பமானவுடன் ஆனையிறவு முன்னரங்கப் பாதுகாப்பு வலயத்திலிருந்த படையினர் பினர் GJITIEJ 5 வேணடியேற்பட்டாலும் உதவிக்கு வரவழைக்கப்பட்ட படைய ணிகளின் தாக்குதலின் உதவியோடு, இரணடாவது பாதுகாப்பு வலயத்திலிருந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. எனினும், வெற்றிலைக் கேணி, கட்டைக்காடு, புல்லாவெளி ஆகிய பிரதேசங்களில்
இருந்த படையினருக்குப் பின்வாங்குவதை விட வேறு வழியிருக்கவில்லை சனி மாலை யுத்த நிலைமை சற்றுத் தணிந்திருந்தது இரவில் பீரங்கித்தாக்குதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டும் மேற்கொள்ளப்பட்டது
மீணடும் 12ம் திகதி சாவகச்சேரி நோக்கிப் பீரங்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். சாவகச்சேரி மீது 12ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாகப் பொதுமக்கள் இருவர் தொல்லப்பட்டனர் 08 பேர் காயமடைந்தனர். நடராஜா இராஜேஸ்வரி (52) கந்தையா யோகலிங்கம் (56) ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
மக்களை வெளியேறுமாறு புலிகளின் வானொலி கோரிக்கை
13ம் திகதி திங்கள் சாவகச்சேரி, மானிப்பாய், தென்மராட்சி இராணுவ முகாம்களுக்கு அணிமையில் plan at Dias) GT வெளியேறிச் செல்லுமாறு புலிகளினர் வானொலி அறிவித திருந்தது. இந்தப் பிரதேசங்களிலிருந்து ஏற்கெனவே மக்கள் வெளியேறிக் கொணடிருந்தனர். அத்துடன் சாவகச்சேரி, தம் புதிதோட்டம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இராணுவ முகாமிகள் தொடர்ச்சியாக ஷெல தாக்குதலுக்கு உள்ளாவது, இராணுவ முகாமினி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் முகாமிகளை வேறிடங்களுக்கு மாற்ற வேணடிய நிலை படைகளுக்கு ஏற்பட்டது. கடந்த 15ம் திகதி புதனி வரை புலிகளால் சாவகச்சேரி பிரதேசத்திற்கு 20 பீரங்கித் தாக்குதல்கள் மட்டில மேற்கொளளப்பட்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் அனைத்து மக்களும் சாவகச்சேரியிலிருந்து வெளியேறியிருந்ததுடன, அங்கு அமைந்திருந்த ஈ. பி. டி. பி. அலுவலகத்துக்கு அணமையிலும், ஈ. பி. ஆர். எல் எப் காரியாலயத்திற்கு அணமையிலும் விழுந்த ஷெல் தாக்குதலின காரணமாக அந்த
፴, ዘ 6ዕ)6l)
அலுவலகங்கள் ব্লাUpon a lar are: திகதி புதன்
# Taua, ji Garif L.
கேணிக்கு யே பிரதேசங்களில எதிராகப் L
மேற்கொள்ளப் பகுதித் தகவல்க
இந்தப் பு நவீனரக யுத்த அழிக்கப்பட்ட பற்றற்ற இரா தெரிவித்தன. ஆரம்பிக்கப்பட் றவு முகாம் பாதுகாப்பு வ6 மோதலிகளில் படுகொலை செ டிக்கை தலைை போதும் புலிக (6)6)Jorf]ILJ]L'L__g மறுத்திருந்தன. e916Ꮺl 6lᏗ 6Ꭰ ᏭᎦᏓᎠ அறிக்கையின்ப புலிகளே இறந்: ருந்தனர்.
இராணுவ இவ்வாறு தெரி
கடந்த 12 தலைமைச் செ அறிக்கையின்ப (3 LUÍŤ (Q) GETT Gaj காயமடைந்துமு மேலும் 10 டே θ (T III 10 60 L - வெற்றிலைக்கே இராணுவத்தின நூற்றுக்கணக்கி தாகவும், ஆய கைப்பற்றிக் கெ 13ம் திகதி இர GJIT (G) GOT ITGS) உத்தியோகப்ப தரப்புகளின் கிட்டத்தட்ட இதுவரையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

მქმN2%ტშ.
LգG)Ժ. Զ Օ
2360 T. l. 2, 2 OOO
யோரக கிராமங்கள் புலிகள் கணடிக்குளம் கரையோரப் பாதைாட்டுக்குள் நுழைந்துள்
புத்த தந்திர பக்கவாயில் ரிகளிடம் போயுள்ளது. க்கு தமது மரபுப் போர் ாழி நோக்கி நகர்த்த பானது. ளிநொச்சியை வீழ்த்திய டப்பிடித்ததைப் போல கு முனபாக அதிகளவு விக்காமல் புலிகள் இந்த வாய்ப்பை நன்கு விக் கொள்கிறார்கள் ரியில் உள்ள இராணுவ தாக்கியபடி அவர்கள் முன்னேறியுள்ளார்கள்
தாம் கைப்பற்றிய ளப் பாதுகாக்க முடியுஅவர்க அலைகள் பிற்கு மிகவும் .அமையும் {(6(60/(ك இன்னும் ஆழமாக 5 5 5. கிகி நகர்ந்து மேற்கு வதன் மூலம் கணடி பளைக்கும் மீ இடையில் ஏறலாம். கை தென மராட்சியில் -யினருக்கு பெரும் அமையும் இப்போது முகாமைச் சுற்றியுள்ள விகளினி எறிகணை துள்ளன. இதேவேளை குடாநாட்டில் தெற்கு வந்த ւ, ajl5606/
யாழ்ப்பாணம்:
திரும்பி வரும்
தாக்குவதில் கவனம் செலுத்துமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் தாளையடி மருதங்கேணி சந்தியைப் போன்ற இடங்களில் உள்ள காவலரணிகளை அழிக்கும் செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடும் காரணமாகும். தவிரவும் கடலேரியூடாக யாழ் நகரிலிருந்து 8 als. துாரத்தில் 2) GIË GMT தனங்கிளப்புக்கும் புலிகள் வந்து விட்டிருக்கிறார்கள்
தனங்கிளப்பு யாழ்ப்பாணத்திற்கு எதிரான இன்னொரு முனையாக அமையப் போகிறதா?
புலிகள இன்னும் தமது அணிகளை
குவித்து சாவகச்சேரிக்கான பிரதான விதிக்கு நெருக்கடி கொடுப்பார்களா?
இராணுவத்தினர் படைத்தளங்களை இயங்கவிடாது செயயும் நோக்கத்துடனர்.
இராணுவம் விழிக்கிறதா? ஒரே
நேரத்தில் பல முனைகளில் புலிகளின் மரபுப் போர் விரிவடைந்து செல்கிறது.
இப்போது இயக்கச்சியும் இதை அணி டிய பகுதிகளும் புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுத்த
வணணம் உள்ளன என்று இராணுவ உயர்மட்டம் திகைத்துப் போய் உள்ளது முகாமுக்கான குடிநீர் வழங்கலை செய்யும் பகுதியும் இதனுள் அடங்கும் முகாமில கிட்டத்தட்ட 10,000 துருப்புகள் இந்த நீரில் தங்கியுள்ளன. இயக்கச்சியும் புவிகளால் பிடிக்கப்படுமானால் ஆனையிறவு புலிகளின் முற்றுகையின் கீழ் வந்துவிடும் அரசாங்கம் இதை மறுத்தாலும் நேற்று வரையான உணர்மை நிலை இதுதான். இந்த யுத்தத்தில் புலிகளின் நோக்கம்
என்பதே இதற்குக்
தெளிவானது வெற்றிலைக்கேணி யையும் கட்டைக்காட்டையும் எடுத்ததன் மூலம் அவர்கள் அவர்களது தளத்துக்கான 2 UlGy i L LIDT AI பாதையை முதல் கட்டத்திலேயே உடைத்து விட்டார்கள் புலிகளால் கிளாலியில் யாழ் பாதை முழுமையாக
துணர்டிக்கப்பட்டிருந்த போது இந்தப்
பகுதி தானி கிழக்குப் பக்கமாக கடற் படகுகளால் G)J GTIE/3, 60 GT மேற்கொள்ள உதவும் பகுதியாக
இருந்ததாலேயே இது உயிரோட்டமான பாதையாகக் கொள்ளப்படுகின்றது. தளத்துக்குத் தேவையான வளங்களையும் தேவைகளையும் விமான மூலமாக முழுமையாகச் செய்துவிட (Ա) գ եւ II ժյl. 1991 இல் புலிகள் ஆனையிறவை முற்றுகையிட்டனர். இது ஒரு படை பணிகளால் மேற்கொள்ளப்பட்டன. இந்த யுத்தத்தில் சில ஆட்டிலெறிகளும் ஆமர் வாகனங்களும் பாவிக்கப்பட்டன. 500க்கு மேற்பட்ட புலிகள் Gla,TGja)LLILLGOTIT. வெற்றிலைக் கேணி கட்டைக்காடு மார்க்கமாக வந்த இராணுவத்தினர் ஒப்றேசன் La)(36)/5 மூலமாக இம்முற்றுகை முறையடிக்கப்பட்டது. ஆனால் இன்று அது பல்வேறு ஆதரவு அணிகளாலும் குழப்பட்டிருக்கிறது. இதனால் தானி புலிகள் முதலிலலேயே இந்தக் கட்டைக்காடு வெற்றிலைக் - கேணி கரையைப் பிடித்து விட்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறி நான்கு வருடங்களின் பின் அங்கு திரும்பவும் வந்துள்ளார்கள் புலிகள்
எஸப் ஆர் எம்.
இரண்டும் சின்னாபின்
விவாறாயினும் 15ம் அன்று ஆனையிறவு மற்றும் வெற்றிலைக் - ல புறமாக உள்ள இரு சாராருக்கும் பீரங்கித் தாக்குதல் பட்டு வந்ததாக வட 5ள் தெரிவித்தன. மிகளின் தாக்குதலினால் டாங்கிகள் இரணடு 5 IT5 உத்தியோகப் ணுவ வட்டாரங்கள் புலிகளின் தாக்குதல் ட தினத்தில் ஆனையிகாவல் முன்னரங்கப் பயத்தில் இடம்பெற்ற 200 புலிகளை ப்ய முடிந்ததாக நடவமயகம் அறிவித்திருந்த எர் 11ம் திகதி மாலை புறிக்கைகள் இவற்றை புலிகளினர் லணர்டனர் வெளியிட்ட அந்த டி அத்தாக்குதலில் 15 துள்ளதாக தெரிவித்தி
தலைமையகம் வித்தது.
மி திகதி நடவடிக்கை FULG), Lipó (276), Gif), Lf2 L C L டி இராணுவவீரர்கள் 8 லப்பட்டும் 1016) y fft எர்ளனர். 13ம் திகதி ர் இறந்தும் 28 பேர் ந து மு ள ள ன
goof பிரதேசத்தில்
Gj காணப்படுவ புதங்கள பலவற்றை
ாள்ள முடிந்ததாகவும் வு "புலிகளின் குரல்" அறிவித்திருந்தது. Us)s) s0 LIIIgláh (s|| || செய்திகளின் படி 60 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்
என கூறப்படுகின்றது.
வெற்றிலைக்கேணி 5. Gj எல்லையில் இருந்த கடற்படையினரும் இவற்றில் அடங்குவர்
கடந்த 11ம் திகதி "ஓயாத அலைகள் 3 என்ற பெயரில் ஆரம்பமான புலிகளின் தாக்குதல் ஜயசிக்குறு" மற்றும் "ரிவிபல" நடவடிக்கைகளினால் விடுவிக்கப் பட்ட பிரதேசங்களை கைப்பற்றிக் கொணர்டு ஓமந்தை மற்றும் கஜபாபுர பிரதேசம் ରା I ଶରୀ)|]]", "ரண கோஷ" மூலம் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தை கைப்பற்றிக் கொணடு மடு பிரதேசம் வரையில் புலிகளினால் கைப் பற்றிக கொள்ளப்பட்டுள்ளன. வெற்றிலைக கேணி பிரதேசம் கைப்பற்றப் பட்டதுடன் இராணுவத்திற்கு "լյ61)(86ւյց, լյ" நடவடிக்கையினால் விடுவிக்கப்பட்ட பிரதேசம் இழக்கப்பட்டது. குறிப்பாக 11ம் திகதி காலை ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதலில் காணக்கூடிய விஷேடதன்மை, ஆனையிறவு முகாம் தொடக்கம் படையணிகள் முன்னோக்கி வர முடியாத வகையில் ஆனையிறவு இராணுவ முகாம் நோக்கியும் புலி லா வெளி பிரதேசத்திற்கு தொடர்ச்சியாக பிரங்கி தாக்குதலும் புலிகளின் 500 பேர் அடங்கிய குழு சிறிய ரக ஆயுதங்களினால் தாக்கிக் கொணடிருந்த போது குழுக்கள் இரணர்டு வெற்றிலைக்கேணி பிரதேசத்திற்குள் பாரிய தாக்குதலை மேற்கொணர்டு பிரதேசத்தைக் கைப்பற்றிக் கொணடதாகும்.
சாவகச்சேரி அபாயத்தில் புலிகள அமைப்பினர் பீரங்கித் தாக்குதல் தற்போது சாவகச்சேரி பிரதேசத்தில் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், இத்தாக்குதல்கள் வெற்றிலைக் கேணியினர் கிழக்குப் பகுதியில் 10 கி.மீ அப்பாலிலிருந்து மே ற கொள ள ப பட டி ருந தன. வெற்றிலைக்கேணி, கடல பரப்பில் அமைந்துள்ள பிரதேசம் படகுத்துறையும் கூடிய பிரதேசமாகையால் இந்தப் பிரதேசத்தை கைப்பற்றிய மையானது புலிகளுக்கு தந்திரோபாயரீதியில் இலாபம் ஏற்பட்டுள்ளது. அதாவது, மன்னார் விடத்தலதீவு கடல் எல்லை புலிகளின் கீழ் இருப்பதை விட (FIT), 3 LOIT607 நிலைமையாகும். ஏனெனில் கைப்பற்றலுடன் பலாலி இராணுவ முகாம் நோக்கியும் யாழின்
ளும் ஏற்பட்டுள்ளது. யாழி குருநகர் வலி
மேலதிக
குறிப்பிடத்தக்க நிலைகள் பலவற். றுக்கும் எதிராக தாக்குதலை மேற்கொள்ள கிடைத்துள்ள சாதகமான நிலைமையாகும்
9 LILIITILILÈ, GIGGOT?
ஒரு முறை புலிகள் விடத்தல் திவுக்கு கொணடுவந்த மலடி பெரல் ரொக்கட் லோஞசரைப் பயன்படுத்தி தள்ளாடி இராணுவ முகாம் மீது தாக்குதல் மேற்கொணர்டனர். வெற்றி லைக்கேணி நோக்கி நிலைப்படுத்தப்ப டக்கூடிய இவவாறான ஆயுதத்தினால் அல்லது பீரங்கியினால் யாழ் எல்லை நோக்கி கூட தாக்குதலை மேற்கொள
6նր եւ L Lլ அவர்களுக்கு
காமம் மானிப்பாய் ஆகிய பிரதே சங்களில் இருந்து மக்களை வெளியே U)|DTU) LaSalai கூறியிருப்பது இதற்கான சமிக்ஞையாக இருக்கலாம். எவவாறாயினும் இதன்படி "ஓயாத அலைகள் 3' ஆரம்பிக்கப்பட்டு சில தினங்கள் கடந்தபின் வவுனியா மக்கள் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு அறிவித்தமை போன்ற சந்தர்ப்பம் ஏற்படுத்தலும் இடம்பெறலாம் வவுனி யாவிலிருந்து மக்களை வெளியே றுமாறு கூறி பாதுகாப்பு தரப்பினரின் அவதானத்தை வேறு பக்கம் செலுத்தி வன்னிக்கு மேற்குப்புறம் அமைந்துள்ள மடு பிரதேசம மீது புலிகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதுவும் அவ்வாறானதொரு திட்டமாக இருக்கலாம். எவ வாறாயினும் வெற்றிலைக்கேணி பிரதேசத்தை புலிகள் கைப்பற்றியுள்ளது யாழ் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலான படியால் மிக அணமையில் அங்கு இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. இந்த "ஓயாத அலைகள் 3 விதியின் விளையாட்டா எனக் கருதக் காரணம் ஜனாதிபதித் தேர்தல் மிக அணமையில் இருக்கும் போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப் பட்டமையாகும் கடந்த வாரங்களில், பல வருடங்களாகப் பல தேர்தல்களுக்குச் சாதகமான நிலைமையைப் பெறக்கூடியதாக அரசாங்கம் விடுவித்த பிரதேசங்கள நாட்டின் பிரதான தேர்தலான ஜனாதிபதித் தேர்தல சந்தர்ப்பங்களில் காட்டிக் கொள்ளப் பிரபாகரனால் முடிந்துள்ளது.
நன்றி யுக்திய

Page 4
4. L.q. Q39F. 2 O — gegGOT.12, 2 O o o
რქმ82%ხშ
கடந்த வாரம் சண்டே ரைம்ஸ் இதழில் வெளியான சிலிங்கோ குறுாப் கொம்பனிகளின் தலைவரான லலித் கொத்தலாவல அவர்களது நேர்காணலை இங்கு தருகி. றோம் சமாதானம் நிலவ வேண்டும் என்ற விருப்புடன் அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியவர்களில் இவரும் ஒருவர். இலங்கையின் தொழிற்றுறை சம்பந் தமான அரச செயற்பாடுகள் குறித்த அவரது அவதானங்களில் ஒன்றாக சண்டே ரைம்ஸ் இவ்வாறு எழுதுகி. ID5/:
இலங்கையின் அரசியல் மயப்படுத்தலால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று அவரிடம் கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார்.
"இலங்கையில் ஒருவர் க. பொ.த சாதாரண பரீட்சையில் சித்தி யெய்தா விட்டாலும் ஜனாதிபதியாகலாம். ஆனால், ஒரு பஸ் சாரதி க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியெய்தாவிட்டால் அப்பதவிக்கு வரமுடியாது. மேலும் விபத்தின்போது Y L L L L J LLLL TY 0 t LLaL சாரதி மறியலுக்கு செல்ல வேண்டும் அத்தோடு 55வயதுக்குப்பின்னர் அவர் ஒய்வெடுத்துக்கொள்ள வேண் டும். ஆனால், ஜனாதிபதிப் பதவியில் இருப்பவருக்கு இந்தவித ஒய்வுக் கான வயதெல்லைகள் இல்லை, பொறுப்பில்லை, வழக்குகள் இல்லை, இது ஒரு ஆச்சரியம் இல்லையா?"
(lјалој биљifiliji | 8 பங்கீட்டுப் பெறுமதி சென்ற வருடம் 140| ரூபாவிலிருந்து 1450 ரூபாவுக்கு வீழ்ச்சிய டைந்தது பற்றி உங் களது அபிப்பிராயம் என்ன?
நாங்கள் மட்டும் தனியாக
g/cija) атай60ташѣ)- | - கிகளும் பாதிப 1 படைந்தன. பங்குச் சந  ைத க கு ம கொம்பனிகளுக-I 芭mT。LG山|- பெரிய வித்திLITLD) உணர்டு ஆனால் சந்தை வழ சசியடையும் போது அது வர்த்தகததையும் பாதிக்கிறது எனிபதில் உணமை
யில்லை. நான 口 ஒருபோதும் பங்குகள் விற்பவனி அல்ல.
GITIEj.
பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டதா? அப்படியானால் எப்போதிருந்து பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட் டது. அந்த வீழ்ச்சி இந்த அரசாங் கத்தின் வருகைக்குப்பின்னரே ஏற்பட்டது. சென்ற அரசாங்கத்தின் காலத்தில் அது ஏற்றம் அடைந்திருந்தது அதற்கான காரணங்களும் இருந்தன.
அது என்ன?
இணைக்கக்கூடியத இப்பொழுது நா புவிகளோடு சமாத தைக்காக முயன்று நான ரணிலோடும் கதைத்து விடுத கதைப்பதற்கு அனு இந்தத் தேர்தல் முடி ஈடுபடுவேன.
இரண்டு அரசாங்கத பொருளாதார நிலைபற்றி அப்படியாயின் அவற்றி பற்றித் தங்கள் கருத்து?
முந்திய அர
'இலங்கையில் எல்லா அரசாங்கங்
பொருளாதாரத்தைத் தவறாக வழிநடாத்திச் சென்றுள்ளன
இந்த விஷயங்களில் மாற்றம் ஏற்படுவதற்கு நீங்கள் உங்கள் செல்வாக்கைப் பாவித்தால்
57 Goi GOT?
எங்களிடம் அவற்றைச் செய்வ தற்கான அதிகாரம் இல்லை. அப்படி நாம் இவை பற்றி கதைக்க முற்பட்டால் எமது தலைகளுக்குப் பாதுகாப்பில்லை. இத்தகைய முயற்சியில் நாம் ஈடுபட்டால நீங்கள நினைக்கிறீர்களா இவர்கள் எம் மோடு குரோதம் பராட்டாமல் இந்த வேலைகளைச் செய்யவிடுவார்கள் என்று?
சிலர் சொல்கிறார்கள் கடந்த ஐந்தாண்டுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிலர் அபிவிருத்தி அடைந்துள்ளாதாக சொல்கிறார்கள் இதில் எது சரியானது எண்பீர்கள்?
இரணடும் சரி, திறந்த பொருளா தாரத்தில் தலையிடுவது என்பது ஒரு அரசாங்கத்துக்கு கஷடமான செயலே. அதற்கு இவ விஷயத்தில் வழிகாட்ட முடியுமேயொழிய அதைக்கட்டுப்படுத்த முடியாது. எனினைப் பொறுத்தவரை இலங்கையில் எல்லா அரசாங்கங்களும் பொருளாதாரத்தை தவறாகவே வழிநடத்திச் சென்றுள்ளன.
அணர்மைக்காலத்தில் தங்கள் வியாபாரம்
தொடர்பாக இந்த அரசாங்கத்திடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு என்ன?
மிகக் குறைவே.
ஏன் அப்படி? நான் எனினுடைய காலிலேயே
நிற்க முயன்றேன். அரசாங்கம் எனக்கு மட்டுமலலாது ஏனைய வியாபாரி
களுக்கும் வரிச்சலுகை அளித்து வழிநடத்தியது.
வியாபாரிகள் இதனால் உணமையில் எதனைப் பெற்றார்கள்?
எங்களுக்கு முதலீட்டு ஒழுங்கு முறைகளும் நிவாரணமும் கொடுக்கப்பட்டன. இது எதனையும் மாற்றிவிட வில்லை. இவை முனனைய அரசு
நமக்களித்தவை மாதிரியே உள்ளன.
- சிலிங்கோ குறுாப் கொம்பனிகளின் தலைவர்
புத்தத்தால் பிடிக்கப்பட்ட நாட்டில் அந்நிய முதலீடு மிக அபூர்வம்
ஆனால் ஐதேகவின் ஆட்சிக்காலத்திலும் யுத்தம் இருந்ததுதானே இருக்கிறது?
ஆனால், அவர்கள் பொருளாதாரத்தை நன்கு கவனித்தார்கள்
நமது அரசியல்வாதிகள் குறைபாடு என்னவென்று கருதுகிறீர்கள்?
ஹோசிமின், மணர்டேலா மார்பட்டின் லூதர்கிங் மாஒ ஆகியோர் மக்களைக் கவர்ந்திழுக்கும் சக்தி மிக்க தலைவர்கள் அவர்கள் இரும்பு முஷடி உடையவர்கள் மணிடேலாவுக்கு லஞ்சம் கொடுக் கவிலலையா? ஆனால் அவர் லஞ்சம் வாங்கவில்லை. அத்தகைய தலைவர்களே நமக்கு வேணடும் அரசியல்வாதிகளே இந்தத்திவை அபிவிருத்தியடையச் (ELL) வேணடும் என்பதையும் அவர்களே 6TIE, 4567 உதவியைக் Gas III வேணடும் எனபதையும் நான வலியுறுத்துவேன். அத்தகையவர் களுக்கு நான் உதவியை வழங்கத் தயாராய உள்ளேன்.
நீங்கள் ஏன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முயற்சி எடுத்தீர்கள்?
நாங்கள் சிங்களவர்கள் எங்களுடைய சிறுபராயத்தில் துட்ட605 (Մ)90) பற்றிய கதைகள் சொல்லப்பட்டன. இந்த யுத்தத்தை எவவளவு காலமாகத்தான இழுத துக்கொணர்டு போவது? பிரபாகரன் எங்களுடைய சிலிங்கோ கட்டிடத் தை தகர்க்க முயன்றார். அதில் பல பேர் கொல்லப்பட்டனர். ஆனால் நாங்கள் எமிவேற்றுமைகளை விட்டு ஒருவரோடு ஒருவர் அனபில் இணைய வேணடும் அதை அடைய நான் முயற்சித்தேன்.
அதில் வெற்றி கணிபர்களா?
ՔՄ6IT6Վ. என்னால் ஐ.தே.கவைபும் பொஐ முவையும் ஓரளவு
இருந்தது எந்த ெ
அல்லது "இல்லை" 24 மணித்தியா அளிக்கக்கூடியதாய அரசாங்கம செல கிளைகளைத் திறப் அத்தோடு எங்களது களுக்கும் இரண நாட்களுக்கிடையில்
அது எப்போது ந
பிரேமதாசாவி ஜே.ஆர். விஜேயே ரணிலுடைய காலத பிழையாய் இருக்க அரசாங்கத்தை தா கூடாது. இது அவ
ஒரு கடிதம் அ கிடைப்பதில் தாமதம் 5 சொல்வது எதைக் குறி அதாவது இந் தீர்வு எடுப்பதில் இங்கே சிவப்பு அதிகம் இவ மாதத்திற்குப் பி பதற்குள் நாம் மீ கடிதம பற்றி ே யிருந்தது.
உங்களது அரசிய இது பற்றி செ தலைவர்களும்
அவர்களது தகுதியைப்பற்றி நா கட்சிகயின் தலை நல்ல வைப்புத்தா எல்லாம் அவர்களு தான் உணர்டு இ6 முடியும் என நான்
முன்னைய காலத் இருந்தது என்பது ம தங்கள் கருத்து?
அதை ث கொள்வதில்லை. வாக்களிப்பின் மூ
 
 
 
 
 

9, இருந்தது. கள விடுதலைப் ானப் பேச்சுவார்த் - கொணடிருக்கிறோம். சந்திரிகாவோடும் லைப் புலிகளோடு
திப் பெறவேண்டும். நததும் அதில் நான்
திணி போதும் இருந்த நீங்கள் ஒப்-பிடமுடியுமா? டயே இருந்த வித்தியாசம்
JTTE), LD LJ ADLDFL
விஷயத்திலும் "ஆம்" ான்று முன்னைய அரசு லத்திற்குள் பதில் இருந்தது. ஐ.தே.க. T GOË GJITEJ SILÚGOf 90 பதற்கு உதவி தந்தது. எந்த ஆலோசனைடு அல்லது மூன்று பதில் கிடைக்கும்.
ந்தது?
காலத்தில் ஏன ங்க காலத்திலும் சரி திலும் சரி, நிலைமை வில்லை. நான் இந்த த்துவதாக எணணக ag grflaí Laogie0ILó.
|ப்பினால் அதற்கு பதில் ற்படுகிறது என்று நீங்கள்
LG2
அரசு உடனுக்குடன் பலவீனமாய் உள்ளது. நாடா விவகாரமே களிடமிருந்து ஒரு னர் பதில் கிடைப்ர்டும் முன்னர் எழுதிய பட்டு எழுதவேணடி
நிலைப்பாடு எனின?
வது கஷ்டம் இரு D. Goof GDLDLITaTalifa, Gif. 二胡 ஆட்சிகளின்
அறிய வேணடும் இரு ர்களும் எமக்கு ஒரு ஆனால், பலவீனம் கு கீழ் உள்ளவர்களில் அவர்களால் சீராக்க நம்புகிறேன்.
ப் பணப்புழக்கம் அதிகமாய் அபிப்பிராயம் அது பற்றி
IT Ej ELipó ஒப்புக் தை மக்கள் தேர்தலில் மி தீர்மானிப்பார்கள்
நடைபெறப்போகும் ஜனாதி பதித் தேர்தலுக்காக பிரதான அரசியல் கட்சிகளான பொஐமுவும், ஐ.தே.கவும் தத்தமது வீரப் பிரதாபங்களையும் எதிர்த்தரப்பின் தவறுகளையும் போட்டி போட்டுக் கொண்டு மாறி மாறி அம்பலப்படுத்தி வருகின்றன. எதிர்ப் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிவிடுகின்றன. இங்கு ஐ.தே.கவின் கடந்தகால அட்டூழியங்களை அம்பலப் படுத்தும் வகையில் பொஐமுவால் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டியொன்று அனைவரின் கவனத்தையும் சுணர்டுவ தாயுள்ளது. அச்சுவரொட்டியை நின்று திரும்பிப் பார்க்காதவர்கள் யாருமில்லை எனக் கூறலாம் குறிப்பாக இளம் ஆண்கள் அதன் முன் கூடி நிற்பதையும், தமக்குள் கதைத்துக் கொள்வதையும் காண முடிகிறது. ஐ.தே.க. அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சியை நினைவூட்டும் அச்சுவரொட் டியில் இளம் பெண்கள் சிலர் குரூரமான சித்திரவதைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டு நிர்வாணமாக விடப்பட்டிருக்கும் படத்தை அச்சுவரொட்டி சித்திரிக்கின்றது. அதைப் பார்த்ததும் மனச்சாட்சியுள்ள எவரது மனமும் ஆத்திரத்தாலும், வேதனையாலும் கொதித்தெழும். ஆனால், அதன் மறுபுறம், பெனர்கள் இத்தனை (5(15ՄLDIT607 துன்புறுத்தலுக்கும் இழிவுபடுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையை படம் பிடித்து அதைப் பகிரங்கமாக விதிகளில் ஒட்டியிருக்கும் செயல் நமது ஆத்திரத்தை மேலும் கிளறி விடுவதாகவே உள்ளது. பெண்கள் அனுபவித்த துயரத்தை வலியை
செய்து நிர்வாணமாக ஆற்றில் விசி எறிந்தது 1977,1981983களில் தமிழர் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட ஜே.ஆர் தலைமையிலான ஐ.தே.க அரசாங்கம் தமிழ் பெணகளை பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கி படுகொலை செய்ததன் மூலம் தனது இனப் பகைமையை ஆணாதிக்க இன மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயன்றது.
1987 - 1989 காலப் பகுதியில் பிரேமதாச தலைமையிலான ஐ.தே.க அரசாங்கம் ஜே.வி.பி. மீதான அடக்கு முறையைக் காரணமாகக் கொணர்டு சிங்களப் பெணகளை மனிதகுலமே அச்சமுறும் வகையிலான குரூரப்பாலியல் சித்திரவதை, வன்புணர்ச்சி அவமானப் படுத்தல்களுக்குள்ளாக்கி படுகொலை செய்தது.
1987ல் இங்கிா ர் செய்து கொன ஆர் தலைமையி சிறீலங்கா அரசு இந்திய படையை வரவழைத்ததன் மூலம் தமிழ் பெணகள் உட்பட சிங்கள முஸ்லிம் பெண்கள் மீதான இந்தியப் படையின் அட்டூழியங்களுக்கு உடந்தையாயிருந்தது.
1990ல் மீள தமிழர் மீது போர்ப் பிரகடனம் செய்த பிரேமதாச (அவரைத் தொடர்ந்து வந்த ரணில் தலைமையிலான) ஐதேக அரசாங்கம் தனது அரச படையைக் கொண்டும் குண்டர் படையைக் கொண்டும் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் சித்திரவதை யிலும் வன்புணர்ச்சியிலுமீடுபட்டது.
வெறுப்பை, கொடுமையை. தனது அரசியலுக்காக உபயோகித்துக் கொள்ளும் பொஐமுவின் () дија) காட்டுமிராணர்டித்தனமானது தனிமானமுள்ள எந்தப் பெண்ணும் மனித நேயமுள்ள எந்த ஆணும் இதை அங்கீகரிக்க மாட்டார்கள் துன்புறுத்தலுக்குள்ளாகி படுகொலைக் குள்ளான பெணகளை தனது பங்கிற்கு மேலும் இழிவு படுத்தலுக்குள்ளாக்கிடும் ஆணாதிக்க வக்கிரத்தனத்தையே இச்சுவரொட்டி வெளிப்படுத்துகிறது.
இங்கு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. நமது சகோதரிகளின் நிர்வாணத்தை பிரச்சாரப்படுத்துபவர்கள் தமது பெண
பிள்ளைகளும், சகோதரிகளும் இத்தகைய
நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தால் அத்துயரத்தை படம் பிடித்து இது போல் நாடுபூராவும் தெருத் தெருவாக
ஒட்டுவார்களா? அடக்கப்பட்ட மக்களின் பெண மக்களை தமது அரசியல் நலன்களுக்காக எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் அதிகாரத் திமிரைத்தான் இது வெளிப்படுத்துகிறது.
பெணிகள் சித்திரவதைக்குள்ளாக்கி கொலை செய்யப்படுவதும், நிர்வாண நிலையில் படம் பிடித்து உலளவியல் பிரச்சாரப்படுத்துவதும், இந்த அரசிற்கு ஒன்றும் புதியதல்ல. சிறீலங்கா அரசிற்கெதிராக பெண்கள் அரசியல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய காலம் தொட்டு பெண்கள் மீது பாலியல் சித்திரவதைகளும், படுகொலையும் இந்த அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1971இல் ஜே.வி.பி அமைப்புப் பெணிகள் அரசிற்கெதிராக கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது சிறிமாவோ தலைமையிலான அன்றைய பூரீலசுககூட்டரசாங்கம் பெண்களை அவமானப் படுத்தியும் சித்திரவதைகள் செய்தும்
வன்புணர்ச்சிக்குள்ளாக்கி படுகொலை
நிராகரிப்பதும்,
1994இல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா தலைமையிலான பொஐ.மு. அரசு தமிழர் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை தீவிரப்படுத்தியதுடன் அரச படையினதும் ஊர்காவல் படைகளினதும் அடாவடித்தனம் தமிழ்ப்ரதேசத்தில் அதிகரித்துள்ளது தமிழ்ப் பெணர்கள் மீதான பாலியல் சித்திரவதை, துன்புறுத்தல் வன்புணர்ச்சி படுகொலை அதிகரித்து வருகிறது.
காலத்திற்குக் காலம் சிறீலங்காவில் நடைபெறும் தேர்தலின்போது எதிர்த்தரப்புப் பெனர்களை மாறி மாறி அரசியல் கட்சிகள் அவமதிப்பதும் துன்புறுத்துவதும் வழமையாயுள்ளது. வடமேல் மாகாண
சபைக்கான தேர்தலின் போது ஐதேக சார்புக் குடும்பத்து இளம் () јелитерат பொஐமுவைச் சார்ந்தவர்கள் நிர்வாணமாக விதிவழியாகக் கொண்டு சென்றனர்.
இவ்வாறு அரசானது பெணகள் மீது எப்பொழுதும் பாசிசப் போக்கை வெளிப்படுத்துவதாகவே இருந்து வருகிறது. இந்த அரச இயந்திரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி எந்த El fl ஆட்சியமைத்தாலும் SIGDIEET) LDATE இவ்வரசயந்திரம் பெண்களுக்கெதிராக மேற்கொணர்டுவரும் அடக்குமுறை வடிவங்களை அவற்றால் இலகுவில் மாற்றிவிட (Մ)ւգ եւ//15l. அதேபோல் பெண்களை துன்புறுத்துவதில் கைதேர்ந்த பொஐமுவும், ஐ.தே.கவும் ஆட்சிக்கு வருவதென்பது இந்நாட்டில் பெணகளுக்குத் தொடர்ந்தும் சவக்குழி வெட்டப்படப் போவதையே குறிக்கும். உடனடி இலக்காக இவ்விரு கட்சிகளையும் நீணட காலத்தில் இவ்வாணாதிக்க அரச இயந்திரத்தைத் தகர்ப்பதுமே அச்சுறுத்தலற்ற வாழ்வை விரும்பும் பெணர்களின் தெரிவாயிருக்க வேணடும்.
துர்ைந்தி

Page 5
ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே
2D GYT GINT 60T
இந்த நிலையில், வடக்கில் நடந்து கொணர்டு இருக்கும் யுத்தச் செய்திகள்
எதுவும் மக்கள் கைக்குப் போய
விடக் கூடாது என பதில அரசு மிகவும் அவதானமாக இருந்து வருகிறது. அணர்மையில் தொடங்கி, மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து கொணடிருக்கும் ஆனையிறவு முகாமைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் நடைபெறும் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கம் மூடி மறைத்து வருகிறது. மிகவும் கடுமையான சணடை அங்கு நடைபெற்ற போதும் இராணுவத் தரப்பு அழிவுகளை மிகவும் சொற்பமானவையாகவும், புலிகள் தரப்பு இழப்புகளைப் பிரமாணடமா கவும் காட்டுவதில் அரசாங்கத்தின் அக்கறை அண்மையில் இராணுவத தலைமையகத்தில் கூட்டப்பட்டிருந்த
மாநாட்டின் போது தெளிவாகத் தெரிந்தது.
இந்த மாநாட்டில் இராணுவத் தலைமையகத்தின் அதிகாரிகள்
குழுத் தலைவர், மேஜர் ஜெனரல் லயனல் பலகல்லவும் இாைணுவப் பேச்சாளர் சுனில் தென்னக்கோனும் உரையாற்றினார்கள் ஆனையிறவுச் சனர் டையில சணர்டைகள் ஓயவில்லை என்றும் 28 இராணுவத்தினர் பலியானதாகவும் அறிவித்த அவர்கள் புலிகள் தரப்பில் கிட்டத்தட்ட 500 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்தனர் புலிகள மக்கள வாழும் பகுதி இராணுவம் உள்ள பகுதி என்று பாராமல் கனடபடி ஷெல் அடிப்பதாகவும் புலிகளின் வானொலியில அவர்களில் 112 பேர் இறந்துள்ளதாகத் தெரிவித்ததாகவும் தெரிவித்தனர். ஆயினும், புலிகள் இந்தத் தகவலை, மறுத்ததுடன் 16ம் திகதி வரையான அவர்களது அறிவிப்பினர் படி, 60 பேரே கொலிலப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கின்றனர் புலிகளைப் பொறுத்தவரை, இந்தத் தாக்குதல் மூலம் அரசாங்கத்தை அரசியல் ரீதியாகப் பலவீனப் - படுத்துவதே அவர்களது பிரதான நோக்கமாக இருப்பதாகத் தெரியவருகிறது. ஆனையிறவு முகாமைக் கைப்பற்றுவது அதைக் கைப்பற்றித் தக்க வைத்துக் கொள்வது என்பது புலிகளுக்கும் இராணுவ ரீதியில் அவர் வளவு பயனுள்ள ஒன்றாகக் கொள்ள முடியாது. ஆனையிறவு இராணுவ முகாமைத் தனிமைப்படுத்தக் கூடியளவுக்கு அதைச் சுற்றியுள்ள வெற்றிலைக்கேணி, புல்லாவெளி மருதனர்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள இராணுவ முன்னரங்குகளைப் பின் வாங்கச் அவர்களது வன்னியி) ) "டான நகரை நோக்கிய பயணத்திற்கான வாய்ப்பு
el SF I ' ,
அதிகரிக்கும் என்பதும் யாழ்ப்பாணத்தில் தேர்தலுக்கு முனி பாகத் தமது ஊடுருவலை வெளிப்படையாகச் செய்வதுமே அவர்களது நோக்கமாக இருக்க
வேணடும் என்பது வெளிப்படை ஆனையிறவு இராணுவ முகாமைத் தாக்கி அழிப்பது என்பது பாரிய ஆளணி இழப்புகளை எதிர்நோக்கி வேணடிய ஒரு தாக்குதலாக இருக்கும் என்பதால், புலிகள் அதைத் தவிர்த்து யாழ்ப்பாண நகர் நோக்கி நகருவதையே தமது இலக்காகக் கொள்வர் என்றே ஊகிக்கலாம்.
மேற்கொள்ள
எனவே இதுவரை நடந்த தாக்குதலில் அரசு குறிப்பிடும் அளவு இழப்புகளைப் புலிகள்
எதிர்நோக்கியிருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. புலிகள், அரசாங்கத்தை அரசியல் ரீதியாகத் தோல்வியுறச் செய்யுஇராணுவ இறங்குவதை
மளவுக்கான செயற்பாட்டில்
போப் விடலாம்.
யாழ்ப்பாண நகருக்குள் நுழைவதன் மூலம் சாதிக்க முடியும் என்று கருதி இருக்கக் கூடும்
எவ்வாறாயினும் யுத்தம் தீவிரமான ஒரு நிலையில் இருக்கையில் தான், ஜனாதிபதித் தேர்தல் நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இராணுவத்தினரும் பங்குபற்றவதற்காகத் தெற்கு நோக்கித் தருவிக்கப்படக் thւ եւ Ա./ ஒரு நிலையிருப்பதால் அளவுக்குத் தமது அசைவக்கான வசதிகளை ஏற்படுத்தக் கூடிய தாக்குதலிலேயே அவர்களது கவனம்
குவிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த நிலைமூலம், யாழ்ப்பாண
நகரில் 63?(12) சிறிதளவு பகுதியையாவது புலிகள் தமது கைக்குள் போட்டுக் கொள்வார்கள் என்றால அரசாங்கத்தின யுத்த சாதனைகளில் பெரும பகுதியை முறியடித்து விட்ட ஒரு நிலை தோன்றும் இந்த நிலை புதிதாக வரப்போகும் ஜனாதிபதியை - அது சந்திரிகாவேயானாலும், ტრი | — இறங்கி வந்து தம்முடன் பேசவைக்கக் கூடிய நிர்ப்பந்தத்தினை உருவாக்கும்.
புலிகளைப் பொறுத்தளவில் அவர்களது தலைவரது மாவீரர் தினப் பேச்சுத் தெளிவாகவே புலிகள் சந்திரிகா மீணடும் வருவதை விரும்பவில்லை என்பதைக் காட்டியுள்ளது. அதற்கேற்ற விதத்தில் முடிந்தளவுக்குச் சந்திரிகாவின் தோல்விக்கான அளவுக்காவது அவர்கள் இராணுவ வெற்றிகளை உடனடியாகப் பெற்றுக் கொள்ள முயல்கின்றனர் மறுபுறத்தில் அவர்கள் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் ரணிலின் வெற்றி மூலம ஒரு ஆட்சி மாற்ற வாய்ப்பு ஏற்படும் என்பதால் அவர்கள் அதையே விரும்புவது போலத் தெரிகிறது. ஆட்சி மாற்றம்
எப்போதும் ஒரு இடைக்கால
(FLDITST607 நிலைமையையும் பேச்சவார்த்தைக்கான சூழலையும் உருவாக்கும் என்பதால் இத் தேர்தலில் மறைமுக ஆதரவை அவருக்கு வழங்கி வருவதாக ஊகிக்க முடிகிறது. U Gooflaj ,
மட்டக்களப்புக்கு பிரச்சாரம் செய்யப் போனதும், LDL Lj gør Li Lil (36), Tagfastløj GLU Ֆւ ւ6վւ வைக்கப்பட்டிருப்பதுவும் கிழக்கு மாகாணப் புலிகள் மறைமுகமாக ஐ தே. க ஆட்சி உருவாவதைத் தாம் விரும்புவதாகக் காட்டிக் கொள்வதும் புலிகளின் விருப்பைத் தெளிவுபடுத்தியுள்ளன. ரணில் விக்ரமசிங்ஹ வெற்றி பெற்றால உடனடியாகப் புலிகளுடன் பேசுவேன் என்ற அறிவித்திருப்பது ஒரு முக்கியமான் 6)]| ||Juf).
ஆனால அரசாங்கம், அரசியல் ரீதியான ஆதரவுப் பலத்தில் மட்டுமல்லாமல், ஜனநாயக
நடைமுறைகடகு மாறான வேறு வழிகளிலும் நம்பிக்கை வைத்திருப்
பதாகத் தெரிகிறது. எனவே, வெற்றி யார் Lala,L) எனபதைக்
குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இருக்கிறது. -9յ L Պ L L Պ Մ II եւ வாக கெடுப புக ள
ரணிவினர் பக்கத்தை உயர்த்திக் காட்டினாலும் நடைமுறை
அப்படித்தான இருக்கும் என்று சொல் வ தற்கில்லை. வட மேல் மாகாணத் தேர்தல் நடைமுறை கையா" ள பப் படு மா னா ல வெற்றி புலிகள் விரும புப வருக குக நிடைக் காமலே கூடப்
அப்படியான ஒரு நிலை வந்தாலும், ந  ைல  ைம  ைய எப்போதும் சாதகமாகக் கொணடிருக்க
(1plգ եւ ԼD T607
இன்றைய தாக்குத அவசியமானவை ஆனால் இவை மேலாக, புலிக3 என்ன வெல்ல என்ற விடயங் Glajaja) | (BLIT:
சவாலி களர் அக்கறைக்குரியன் புத்தாயிரம் ஆ வழி நடாத்த ே புள்ள அவர் ( g@1ዘrajö6ሽ በ ቇ 61 மூன்று விடயங்க முதலாவதாக இ L」のLcm gaり s சக்கியைப் பெற் ளுடன், அரசிய ஒரு சூழலை உ( இதைச் செய்யா நுாற்றாண டுச் கொஞ்சம் கூட இணை டாவதாக திவிரமாகவும் சிங்கள வீரவிதான சக்திகளின் ை கையாள்வது என இனவாதமும், வரும் சமூக, இர செலவாக்கும், ! இருப்புக்கும் நடவடிக்கைகட6 அரசியல் இலா கூடுமாயினும் அல்ல. தீவிர இன வன முறையும், தன்மையற்ற பே தங்கி நிற்கும் தி plays area G எப்போதும் தரவல்லன. இை இனச் சிக்கை பாதிப்பை ஏற்படு மூன்றாவது, பலம் மிக்க ஒரு பெறுவது இ. சிறுபான்மை இ டுள்ள நம்பிக்ை பட்ட ஒன்றாக இ வெலலும் பாராளுமன்றத்தில் பயன்படுத்தும் நீடிக்க முயலலா வரும் பட்சத்தில் இல்லை. புதிய ஒன்றிற்கான தே வேணடும் அது தொங்கு அமைவதற்கான அதிகமாக இருப் ஜனாதிபதிக்கான அமையும் இந்தச் சவாெ கொடுக்க விரு தலைவருக்கும் நேர்மையான
இனப் பிரச்சினை
| | | | ...
தொடர்பாக இ அதைப் பற்றிய
 

La G3. 2 O -
E- 6ΟΤ.Ι. 2-2 , 2O Ο Ο
ல்கள் அவர்களுக்கு யாக உள்ளன. எல்லாவற்றிற்கும் ரின எதிர்பார்ப்பு போவது யார் ? களுக்கு மேலாக, பிறவர் முன்னுள்ள முக்கிய
06). |ணடுக்கு நாட்டை வணடிய பொறுப்முனி முக்கியமான ரிந்து கிடப்பவை |60|-- ராணுவ ரீதியிலும், ரீதியிலும் பாரிய று நிற்கும் புலிக ல சமரசத்திற்கான நவாக்க முயல்வது. Daj 92/6)JJT Taj 21 Ló 4: 6). Τού 4, 60) βITθ, நகர்த்த முடியாது.
வேகமாகவும், வளர்ந்து வரும் போன்ற இனவாத 4. MIL, 6rւմ ւ գ5 in விடயம் தீவிர அதற்கு ஏற்பட்டு ாணுவ மத்தியிலான இன்றைய அரசின் அதன் எதிர்கால தம - உடனடி பங்களைத் தரக் சாதகமானது வெறியுடன் கூடிய இனச் சகிப்புத ாக்கும் அரசாங்கம் றந்த பொருளாதார சயல் திட்டத்திற்கு நெருக்கடியைத் னொரு புறத்தில லத் தீர்ப்பதிலும் த்ெதக் கூடியன
பெரும பாணிமைப் பாராளுமன்றத்தைப் து திரும்பவும்
நைர் களர் கொன - கயுடன் சம்பந்தப் இருக்கும் சந்திரிகா சத்தில் இருக்கும் கட்சி மாறிகளைப் நோக்குடன் அதை ம் ஆனால், ரணில் அதற்கான சூழல் பாராளுமன்றம் ர்தல் நடாத்தப்பட திரும்பவும் ஒரு பாராளுமன்றமாக 6) || L Ll (L. பதால் அது புதிய முக்கிய சவாலாக
களுக்கு முகம் மபும் எந்த ஒரு
2.6007 60). LDLITGOT, அக்கறை நாட்டினர்
ருக்க வேணடும் வரலாற்று ரீதியான
புரிதல வேணடும் சிறுபானமை இனங்களின் மன உணர்வுகளின் தன்மை விளங்க வேணடும் இவை எலலாவற்றிற்கும் மேலாக, அந்தப் புரிதலை மக்களிடம் விற்கவும், அதை நோக்கி முரணற்ற விதத்தில் செயற்படவும் தேவையான துணிவும் அவசியம் இது இந்தத் தலைவர்களில் யாரிடம் இருக்கிறது ? சந்திரிகாவிடமா ? அல்லது ரணிலிடமா ?
கடந்த கால வரலாறு இருவரிடமும் இது இருப்பதாகக் காட்டவில்லை. ஆனால், அவர்கள் தம்மை அப்படி மாற்றிக் கொள்ள ஒன்றும் காலம் தாழ்ந்து போய் விடவில்லை. இதைத் தீர்மானிப்பது இவர்கள் முன்னுள்ள எல்லாவற்றையும் விட முக்கியமான சவால் ஆம் நான்காவது சவால்
புலிகளின்
5. F. O T 60) (6)
எதிர் கொள்ளப்
போகும்
அடுத்த ஜனாதிபதி III P
69
அரசாங்கம் அரசியல் ரீதியான ஆதரவுப் பலத்தில் மட்டுமல்லாமல்
ஜனநாயக நடைமுறைகட்கு மாறான வேறு வழிகளிலும் நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. எனவே வெற்றி யார் பக்கம் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இருக்கிறது.

Page 6
G L.q. Q)œ9F. 2O — 9gGOT.12, 2O O O
எதிர்வரும் 21ம் திகதி நடக்கப் போகிறது ஒரு பெரிய திருவிழா ஜனநாயகத்தின் பெயரால் மக்களின் உரிமையின் பெயரால் இந்தத் திருவிழா நடக்கப் போகிறது. நாட்டில் உள்ள வாக்களர்கள் இந்த வாக்களிப்பு ஜனநாயகத்திலோ வாக்களிப்பிலோ நம்பிக்கை வைத்து வாக்களிக் - கிறார்களோ இல்லையோ, வாக்குப் பெட்டிகள் நிரம்பப் போகின்றன. பொலிசும், இராணுவமும் கடமை காக்க ஜனநாயகம் நிலைத்து நிற்பதாக வரலாறு எழுதப்படப்போகிறது.
ஆம், இலங்கையின் புத்தாயிரம் ஆண்டுக்கான புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் என்கிற திருவிழா, கள்ள வாக்குகள ஆள மாறாட்டங்கள் அடிதடி கொலை மிரட்டல்களுடன் நடந்தேறப் போகிறது. தேர்தல் கணர்காணிப்பாளர்கள் வருவதையோ, அவர்கள் தேர்தல் நடைமுறையைக்
தையோ விரு அரசாங்கம் அதறகான நிதியுதவயை மறுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தேவைக்கதிகமான வாக்குச்சீட்டுக்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தலை அரசாங்கம் தான் விரும்பிய விதத்தில் நடாத்த வசதியாக அரச இயந்திரத்தின் எல்லா அணிகளையும் -ε (τσιπ Βίσιο பயனர் படுத்ததி தொடங்கியுள்ளது.
ძ, გუტჩ ჟ; mr იგრძნ. )
தேர்தல் பிரச்சார மேடைகள் வெறுமனே எதிரணியை அம்பலப் படுத்துபவையாக மட்டும் அல்லாமல் திட்டமிட்ட வன்முறையைப் பரப்பு
பவையாவும் அமைந்துள்ளன. தேர்தலின போது எவ வித அச்சமுமினறிச் செயற்படுங்களி
அப்போது உங்களுக்கு ஏதாவது நடந்தால் அதை நான் 22ம் திகதி பார்த்துக கொள்வேன் என்று ரணில் பேசுவதும், வன்முறையை துண்டுபவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனறு ஜனாதிபதி செயலகம் மிரட்டுவதுமாக நடைபெறும் தேர்தல் பிரச்சாரம் 21ம் திகதி நடக்கப் போகும் திருவிழாவுக்கும, ஜனநாயகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்கப் போவதில்லை என்பதை வெளிக்காட்டுகின்றன.
இந்த நிலையில் தமிழ், முஸ்லிம் மக்களை ஜனாதிபதித் தேர்தலில தமக்குப் பிடித்த வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்கின்றன தமிழ் முஸ்லிம் மலையகத்துத் தரகுக் கட்சிகள்
தரகர்களுக்குத் தரகுக் கூலியில் தான் கண இருக்குமே ஒழிய, மக்கள் மீது இருக்காது என்பதைச் சொல்லித் தெரிய வேணடியதில்லை.
இந்தத் தரகுக் கட்சிகள் ஆதரிக்கும் பொ. ஐ முவும், ஐ. தே. கவும் அப்படி என்ன தான் ஜனாதிபதித் தேர்தல் விஞஞாபனம் என்று கூறி வெளியிட்டிருக்கின்றன?
OOO
பொ. ஐ. முவினர் சார்பாகச் சந்திரிகா பண்டாரநாயக்க வெளியிட்ட யுத்தம் பற்றிய ஒரு வார்த்தை என்ற அறிக்கை அமைச்சர் மங்கள
σιρ (το) του του வைக்கப்பட்டது. இந்த அறிக்கை ஆங்கிலத்திலும், தமிழிலும் முழுமையாக வெளிவந்த போதும் லேக்ஹவுஸ், சிங்களப் பத்திரிகைகளில் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஒருவேளை யுத்தம் பற்றிய அந்த ஒரு வார்த்தை சிங்களப் பத்திரிகைகட்கு முக்கியமில்லை எனறு சந்திரிகா கருதினாரோ என னவோ, அவை சிங்கள வாசகர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இன்றுவரை போய விட்டிருக்கின்றன.
"யுத்தமற்ற வளமான நாட்டை நோக்கி." என்ற தலைப்பில சந்திரிகாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தினகரன் பத்திரிகையில் முழுப் பக்க அளவில் வெளியிடப்பட்டிருந்தது. டெய்லி நியூஸ் ஆங்கிலப் பத்திரிகை யுத்தமும், தேசிய இனப் பிரச்சினையும்' என்று தலைப்பிட்டு இதை வெளியிட்டிருந்தது. சி) தள பத்திரிகைகள், இதற்கு அவவளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இந்த ஒரு பக்க அறிக்கையில் இனப் பிரச்சினை தொடர்பான அதன்
நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொ. ஐ. முவினர் 1994 இலிருந்து இனிறு வரையான இனியும் இருக்கப்போகிற நிலைப்பாடு அதுதான் என்று கூறுகிறார் சந்திரிகா
":
O1. இலங்கையில் ஒரு இனப் பிரச்சினை உணர்டு என்பதை ஏற்றுக்கொள்வது.
O2 இந்தப் பிரச்சினைக்கு ஒரு உறுதியான அரசியல தீர்வு அவசியம் என்பதை ஏற்றுக்கொள்வது
O3. எநத வகையிலும நாடு பிளவுபடுவதை ஏற்றுக்கொள்ளாதிருத்தல்
O4. நேர்மையான அர்த்த புலப்டியுள்ள விதத்தில் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேணடும் என்பதை ஏற்றுக்கொள்ளல்.
翡
நரந' த ரமான நீணடகால அடிப்படையிலான ஒரு தீர்வுக்காக நாட்டின் பூகோள ரீதியான பொருளாதார சமூக நிலைமைகளைக் கணக்கில் எடுத்து, ஆராய்ந்து புதிய நிர்வாக அலகுகளை ஏற்படுத்தி, நீண்ட கால அடிப்படையில நிலைத்து நிற்கக்கூடிய திர்வொன றைக கொணர்டுவர வேணடும் எனபதை ஏற்றுக் கொள்ளல்
G
O6. இதற்காக விடுதலைப் புலிகள் உட்பட நிரந்தரத் தீர்வொன்று வரவேணடும் என நேர்மையாக நினைக்கிற சகல தரப்பினருடனும் பேச வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளல்
இந்தத தீர்மானங்களின் அடிப்படையில தாம் 27 நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகச் சந்திரிகா கூறுகிறார். அவற்றில் சில -
브
01. புலிகளும், ஐ. தே, கவும் சேர்ந்து தெற்கில் இனக் கலவரத்தைத் தூண்ட எடுத்த முயற்சிகளைக் கடந்த கடந்த 05 ஆணடு காலமாக முறியடித்தது.
02. சகல சிறுபானமை இனங்களுக்கும மதங்களுக்கும் சொந்தமான Log ag glif) coil a field அனைத்தையும் உறுதிப்படுத்தியமை,
03. புலிச் சந்தேக நபர்கள் கைது செய்து,
ჟ; mrგეეrm L|rე გე) (LITF j
செயயும் ஐ தே.கவினர் வேலைத் திட்டத்தை நிறுத்தியமை,
04. பிரபாகரனுடன் 43 கடிதங்களைப் பரிமாறியமை,
05. சமாதானத்துக்காக யுத்தத்தைச் சரியான வழியில் தொடர்ந்தமை
06 புலிகளினர் கட்டுப்பாட்டில் இருந்த 80 சத விதமான பிரதேசங்களை மீட்டெடுத்தமை
07:புலிகளுக்குச் சார்பாகவும், அரசாங்கத்திற்கு எதிரா56ւ լճ இருந்த ©__ Gቢ) Ö5 அபிப்பிராயத்தை மாற்றியமை,
08 இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிற, அரசியல் தீர்வுத் திட்டத்தை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்புத் திட்டத்தை மக்கள் முன்வைத்தமை
09 அந்தத் தீர்வுத் திட்டம் பற்றி வட கிழக்கு மக்களையும் பிரநிதித்துவப்படுத்துகிற அரசியல் கட்சிகளோ டும் குழுக்களோடும் ஒரு ஒருமைப் பாட்டிற்கு வந்ததோடு, அவர்களோடு தொடர்ச்சியாக கலந்துரையாடியமை,
10. அந்தத் திட்டம் தொடர்பாக புலிகளுடன் கருத்துப் பரிமாற்றம் செய்தமை.
(p(լք:55, 3 சிறுபான்மை இன தமிழ் மக்களை பட்டுள்ளது. சிங் பிற சமூக சக் தேவைகள் என
11. வடக்கு புத்தத்தையும், இனப் பிரச்சினையையும முடிவுக்குக கொணர்டுவருவதற்காக ஐ. தே. கவின் தலைமையில் பாராளுமன்ற எதிர்க்
கட்சிகளின ஆதரவைப் பெறத் விஞ்ஞாபனம் 6 தொடர்ந்து முயன்றமை இதனால் தா 12 விடுதலை செயயப்பட்ட தொடர்ந்து இந்
பிரதேசங்களில ஜனநாயகத்தை மொழியில் வெ6 உறுதிப்படுத்துவதற்காக உள்ளுராட்சித் ஐ தே. தேர்தலை நடாத்தியமை, Ola) Jaflu')LLLILL
உடன்பாடு" என்
 
 
 
 
 
 

பிரசுரம் ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் விஞஞாபனமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
அவரது அறிக்கையின் பிரதான அமசங் களர் "இளைஞர்களுக்கு நம்பிக்கையினை அளித்தல்" ஒர் கற்கும் சமுதாயத்தை உருவாக்கும் சுதந்திரமான தொடர்பூடகச் சூழலை உருவாக்குதல், போரினை முடிவுக்குக் கொண்டு வருதல், படையணியினைச் சீரமைத்தல் குறிப்பாகத் தேசத்தில் பல்லினத் தன்மையைப் பிரதிபலிக்கும் விதத்தில் முப்படைகளை உருவாக்கு வது பெளத்த மதம் உயர் ஸப்தானத்தில் இருக்கும் அதே சமயத்தில், ஏனைய மதங்களுக்குரிய உரிமைகளுக்கு உத்தரவாதம் தரல், குற்றச்செயல்களைத் தடுத்தல், நல்லொழுக்க நெறிகளைப் பாதுகாத்தல், வேலை வாய்ப்பின்மையின் முதுகெலும்பைத் தகர்த்தல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், கிராமியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், போக்குவரத்தை நவீனமயப்படுத்தல், சுய நிதியத்தை அதிகரித்தல், சுற்றாடலைப் பாதுகாத்தல், விளையாட்டில் உன்னத நிலையைப் பெற ஊக்குவித்தல், கலை கலாசாரம் மீதான அரசியல் தலையீட்டை ஒழித்தல், பெணிகளுக்கு எதிரான பாரபட்ச நிலையைத் தடுத்தல போன்ற தலைப்புகளில் நாம் இவற்றைச் செய்வோம்' என்று ரணில் கூறுவதாக இந்த அறிக்கை தெரிவிக் கின்றது.
சந்திரிகாவின் அறிக்கை போல் எதிராணிக் கட்சி மீதான விமர்சனமாக அல்லாமல், நான் விரும்பும் இலங்கை என பதாக அமைந்துள்ள இந்த அறிக்கை ரணில், தான் என்ன செய்ய விரும்புவதாகக் கூறுவதாக உள்ளது சந்திரிகாவினி அறிக்கை அல்லது விஞ்ஞாபனம் முழுக்க முழுக்க யுத்தம் பற்றியே பேசுகிறது என்றால், ரணிலின் அறிக்கை அது பற்றி மேற் போற்காகச் சொல் வ
துடன் அமைந்து விடுகிறது. புலிகளுடன் உடனடியாகப் பே சட்சு வார் த தை நடத்துவேனி எனக் கூறியிருப்பது ஒரு முக கரியமான
S.
ο), η L (LI Lρ Π. Φ இரு ப பயினு ம . மாவீரர் தின உரையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பிரபா கரண விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து அது எதுவும கூற ი"|მეჩეთვე).
OOO
புதிய ஜனாதிபதியாக
வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ள இருவரில், எவருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்கும் முகமாக மக்கள் முன் வைக்கப்பட்ட இவ்விரு வஞ ஞாபனங் களு ம . இன்றைய சூழலின் யதார்த்தத்தையும், மக்களின் தேவைகளையும் எந்தளவுக்குப் புரிந்து வைத்திருக்கின்றன எனபது ஒரு முக்கியமான கேள்வி, சந்திரிகாவின் அறிக்கை யுத்தம் பற்றியும், தனது கடந்த காலச் சாதனை பற்றியும் பேசிய போதும் அது சாதனை என்று குறிப்பிட்டவற்றில நாம் மேலே பட்டியலிட்ட எந்த விடயங்களையும் அது முழுமையாகச் செய்யவில்லை என்பது வெளிப்படை குறிப்பாகச் சகல சிறுபான்மை இனங்களுக்கும் மதங்களுக்கும் சொந்தமான மக்களின் உரிமை அனைத்தையும் உறுதிப்படுத்தியதாக அது கூறிய போதும், உணர்மையில் மதச் சிறுபாண்மையினரின்
த விஞஞாபனம், உரிமைகளைப் பறிக்கும் மக்கள் குறிப்பாகத் நடவடிக்கைகள் கடந்த ஆட்சியில் நாக்கியே எழுதப் போலவே தொடர்ந்து தான்
இருக்கின்றன. சிவராத்திரி, ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய விடுமுறைகளை
ள மக்கள், நாட்டின் தளர், அவர்களினர்
பன குறித்து இந்த இரத்துச் செய்ததும் இவற்றுக்கு ஒரு வும் பேசவில்லை. சின்ன உதாரணம் ஏன் ? இப்போது னா என னவோ நடக்கிற ஜனாதிபதித் தேர்தலை, அறிக்கை சிங்கள நோன்புக் காலத்தில் வைப்பதைத் ിLLILLഖിബ). தவிர்க்கும்படி முஸ்லீம் மக்கள் தரப்பில் 瓯QJö árfJá இருந்து எழுந்த கோரிக்கை கூடக்
. . . கணக்கில் எடுக்கப்படவில்லை. DěčGIBL-60I GT60Ig|
08 பக்க அளவிலான
புலிச் சந்தேக நபர்கள் எனக்
கைது செய்து காணாமல் போகச் செயயும் ஐ. தே. க. வேலைத திட்டத்தை நிறுத்தியதாகச் சந்திரிகா சொல்கிறார். ஆனால் காணாமல் போதல்கள் தொடர்ந்த வணிணமே இருக்கின்றன. சந்திரிகா அரசாங்க ஆட்சிக் காலத்தில் காணாமல் போனவர்களின் சடலங்கள் செம்மணியில் தோணர்டி எடுக்கப்பட்டது யாருக்கும் தெரியாததல்ல. யாழ்ப்LI I GOTë g, TeoTrupaj (3LIT (Bai tri சங்கத்தினர் காணாமல் போன பல நுாறு பேரின கதைகளைக் கதை கதையாகச் சொல்லுவார்கள்
சமாதானத்துக்காக யுத்தத்தைச் சரியான வழியில் தொடர்வதாக அவர் கூறுகிற போதும் யுத்தம் சமாதானச் சூழ்நிலையை மேலும், மேலும் தள்ளியே வைத்துள்ளது. இன்று வரை தொடரும் யுத்தம், வடக்குக் கிழக்கு மக்களை மேலும், மேலும் அநாதைகளாகவும், அகதிகளாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறதே ஒழிய சமாதானத் துக்கான சமிக்ஞையைக கூடக ჟ;mrt "L_aეტlaი) 6 თვე).
அரசியல் தீர்வுத் திட்டப் பொதி தொடர்பாகப் புலிகளுடன் கலந்துரை யாடியதாகக் கூறுவது, உணர்மைக்குப் புறம்பான் தகவல் சந்திரிகா தானே நேரடியாகத் தாம் இந்தப் பொதியைப் புலிகளுக்கு அனுப்பப் போவதில்லை என்று பல முறை தெரிவித்திருக்கிறார்.
அவரது சமாதானத் திட்டமி அரசியல தீர்வுத் திட்டப் பொதி சம்பந்தப்பட்டதாக இருப்பதாலும், அதைச் சட்டமாக்குவதே அவருடைய செயற்பாடாக இருப்பதாகக் கூறுவதானால், அது எந்தப் பயனையாவது தருமா ? என்பது சந்தேகமே. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடனும், குழுக்களுடனும் கலந்துரையாடி அவர்களது ஒருமைப்பாட்டிற்கு வந்ததாக அவர் கூறினாலும் அப்படி ஒருமைப்பாட்டுக்கு வந்ததாக வரதராஜப்பெருமாளைத் தவிர யாரும் அறிவிக்கவில்லை.
呜ó, சந்திரிகா முனர் வைத்திருக்கிற யுத்தமற்ற வளமான நாட்டை அவர் கட்டி எழுப்புவார் என்று நம்பிக்கை வைக்கக் கூடியதாக அவரது விஞ ஞாபனம் எதையும் சொன்னதாகத் தெரியவில்லை.
மக்களுடனான GT6075) உடன்படிக்கையில் ரணில் பேசுகின்ற விடயங்கள் அதிகம் ஆயினும், நாட்டின் பிரதான பிரச்சினையாகவும், நாட்டின் அனைத்து வளங்களையும்
அநியாயமாக வீணடிக்கிற பிரச்சி
னையாகவும் உள்ள பிரச்சினையாக அவர் இனப் பிரச்சினையை இனங் கணடதாகத் தெரியவில்லை. புலிகளுடனர் பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிப்பது போரின் உக்கிரத்தைப் Lյ գլ ալգ աfró ó: குறைப்பது, வட கிழக கில ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது என்றும் "வட கிழக்கில் உள்ள சகல மக்களுக்கும் இன வேறுபாடின்றி நியாயமான முறையில் இப் பிரச்சினையை நான் தீர்ப்பேன் என உறுதி கூறுகிறேன்." 6/ڑی(.Jfi கூறினாலும், அந்த விடயம் அவவe தெளிவாக இல்லை. புலிகளுடன் பேசுவதும் இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது போன்றவை நல்ல விடயங்கள் தான் ஆயினும் மக்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வினை எட்ட முதல், அரசியல் யாப்பில் 'மாற்றத்தைக் கொண்டு வரமாட்டேன்' என்று கூறுவது சந்தேகமூட்டுவதாக உள்ளது. மக்கள் அனைவரதும் ஒப்புதலைப் பெற அவர் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளார் எனபது பற்றி அவர் எதுவும் பேசவில்லை. சிங்கள இனவாதம், வீரவிதான போன்ற அமைப்புக்களின் வளர்ச்சி, அவை இன வெறியைத் துாணர்டி, இலங்கையைச் சிங்கள இனத்திற்கு மட்டுமேயான நாடாக
மாற்றத் திட்டமிட்டுச் செயற்பட்டு வருதல் குறித்த சிறுபான்மை மக்களது அச்சம் தொடர்பான தெளிவு அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அல்லது அவை பற்றிப் பேசுவதை அவர் வேணடுமென றே தவிர்த்திருக்க வேணடும்.
Tിച്ചു.
-19

Page 7
21ம் நூற்றாணர்டை நோக்கி இந்நாட்டை அழைத்துச் செல்வதாக கூறும் நீங்கள் தற்போது பல வாக்குறுதிகளை வழங்கி வருகின்றீர்கள் கணணி தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட இந்த நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்த அதிக நிதிவசதிகள் தேவைப் படுகின்றன. இதற்கான நிதி வசதிகளை நீங்கள எங்ஙனம் பெறுவீர்கள்?
நாட்டை அபிவிருத்தி செய்யக் கட்டாயம் நிதி தேவைப்படுகின்றது. தென கொரியா எம்மை விட வறிய
a GT if f (...) Lt J.D. T.L.
விவசாயத்துறைக்கு உதவுதல் இதில் பிரதானமானது.
பெறச்
இன்று நம் நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தப் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து அதனை வளர்ச்சிக்குக் கொணர்டு செல்வதனால் வருமானங்கள் அதிகரிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகையினால வருமானம்
கிடைக்கும் அதேபோல் புத்தத்தை நிறுத்தி, அந்தச் செலவை கட்டம்
அவசியமாகும்
நீங்கள் தி கொள்கையை வெளிநா கைப்பற்றுவது இதற்கிடையி இறக்குமதியை கதைக்கின்ற பொருளா
நாடு ஜப்பான் இரண்டாம் உலக மகா யுத்தத்தினால் அழிந்து போன நாடு எனினும் அபிவிருத்தி பாதையில் செல்லும்போது நிதியினை அவற்றால் சேகரித்துக் கொள்ள முடிந்தது.
எந்தவித செலவுமின்றி செயற்ப டுத்தக் கூடிய துறைகள் சில எனது திட்டத்தில் அடங்கியுள்ளன. சொந்த காணியுறுதி வழங்கல விடுகளை வழங்குதல் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி தொடர்பூடக சுதந்திரத்தை வழங்குதல் போன்றவாறான செலவுகள் அதிகமற்ற திட்டங்களை முதன்முதலில் செயற்படுத்த இயலும் அத்துடன், செலவுகள் கூடிய சில திட்டங்களைத் தெரிவு செய து
கட்டமாகக் குறைத்துவிட்டால், அதிக பணத்தைச் சேமிக்கலாம். இவ்வாறு நாடு அபிவிருத்தி அடையும் போது, அதற்கான நிதியைச் சேகரித்துக் கொள்ளுதலும், அரசின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுதலும் முக்கியமான விடயங்களாகும். இந்த அனைத்து விடயங்களையும் நன்கு சிந்தித்துத் தான் எனது திட்டங்களை முன்வைத்துள்ளேன்.
நீங்கள் வாக்குறுதி அரசியலை மேற்கொள்ள மாட்டீர்கள் என கூறியிருந்தீர்கள். ஆனால் தற்போது பல வாக்குறுதிகளை முன்வைத்துள்ளீர்கள். அதாவது டீசல் வரியை நீக்குதல், நிவாரணங்களை வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளீர்களே?
இவை தொடர்ச்சியான நீணட வாக்குறுதிகள் -9|al au (Ա) (փaուDயான திட்டங்கள் உதாரணமாக,
இனறு бТ LD 5/ விவசாயத்துறை வீழ்ச்சியடைந் துள்ளது. அந்தத் துறையை மீட்டெடுக்க வேணர்டியுள்ளது எந்தவொரு நாட்டிலும் நீண்ட காலத்திற்கு விவசாயத்துறைக்கு ஆதரவளிப்பது எனபது சாதாரணமான தொரு நடைமுறையாகும். அதற்கென முறைகளை ஆரம்பிப்பதும்
ஒன றை
நிவாரண
விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய தேசியக் கொள் வகுத்தலும்
நிலவும் அபி ஐரோப்பிய விவசாயத்துை வெவ்வேறுபட எடுக்கப்பட்டுவ விவசாயத்துை நிலைமையில எழுச்சிபெறச் எடுக்காவிட்ட பொருளாதார யடைந்துவிடும் பிகளினர் கை நுகர்வோரின் இல்லாததால் வீழ்ச்சியடைந்து வீழ்ச்சியடைய மாகும் குறிப்பு உணவுப் பொ ale grul (al II தாக்கம் ஏற்பட
உணவுப் பொ லிருந்து கொ
ஐதேக முதன்முதலி
இல்லை, இந்தச் சந்த பொருட்கள் (
தேசியக வகுக்கவே მი)]] 62).J ჟ; fru/ அதிகரிப்ப நோக்கமாகு வருடங்கள் - Lj GL. Gaul.
- T-T இதன்படி 60g57rof697 ܀ ܙܚ ஏற்படுத்
6) ICU, LIE15 கலைத்துவி வடிக்கை 67 சேலைன் வழ
2(L) 35 ഖിഖfirL ഉ சந்தைக்கு அ கொண்டே நா யாவற்றையும்
தல்வேண்டும். துறையில் திற கைக்கே நாம்
உங்களது செ வங்கியினதும் நிறுவனத்தினது வேண்டியுள்ளது விருப்பு ெ திட்டங்களை வேண்டிவரும்
கெ
உணர்மை தாரக் கொள் நான் முயற்சி உயர்ந்த அபிவி கொணர்டே திட் படுத்த வேண நடைமுறைப் வங்கியோ சர் இதற்கு எதிர்ப் முன்னரும் நா டிக்கைகளை தொழில் கொ Gj606T E GJa கொள்ள முடி நான் உலக வா வேண்டும் எ இதனால் பிரச்சினையாக
உலக வர்த்த:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

の穴のみ。
LoGef. 2 O -
2260T.I. 2, 2 OOO
றந்த பொருளாதார
முன்வைத்துள்ளீர்கள். ாட்டு சந்தைகளை
பற்றி கதைக்கின்றீர்கள் ல், கிழங்கு வெங்காயம்
நிறுத்துவது பற்றியும் ரீர்கள். இவை திறந்த தார கொள்கைக்கு னானதல்லவா?
பொருளாதார முறை
ஆண்டுகளில் உலகம் முழுவதும் வர்த்தகங்களை விடுவிக்கப் போவதாக யோசனை தெரிவித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் உங்களது திட்டங்களை செயற்படுத்த முடியுமா?
நாம் விவசாயத்துறை பற்றி மட்டுமே குறிப்பிட்டோம் உலகத்தில் எங்கிலும் விவசாயத்துறை பற்றியதான நெருக்கடிகள் நிலவுகின்றன. இன்று சியட்டல நகரத்தில் உலக வர்த்த அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. உலகவங்கியின் இந்த
காணப்படுகின்றன. தணர் டவாளப் பாதைகளை அபிவிருத்தி செய்ய 5.6 வருடங்களாகின்றன. அரசாங்கமொன் றின் ஆயுள்காலத்தின் அதிக பகுதிகள் இதற்காகச் செலவாகின்றன. அதுவரை மக்களுக்கு மாற்று நிவாரணம் இருக்க வேணடும் இதற்கு குறுங்கால நடவடிக்கைகளை எடுக்க வேணடும். போக்குவரத்துக்கான நிறுவனங்கள் இன்று திறமாக செயற்படுவதில்லை. எனது முதல் நடவடிக் கை, இந்த நிறுவனங்களைத் தெரிவு செய்து
விருத்தியடைந்த நாடுகளிலும் கூட றயைப் பாதுகாக்க
-எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க
ட நடவடிக்கைகள் ர்ளன. இன்று எமது ற பாதுகாக்கக் கூடிய உள்ளது. அதனை செய்ய நடவடிக்கை ால் முழு நாட்டினதும் முமே வீழ்ச்சிகிராமத்தில், விவசால், அதாவது கிராமிய கையில் பணம உற்பத்திகளின் சந்தை துள்ளது. தொழிற்துறை இதுவும் ஒரு காரணாக வரையறையின்றிய ருள் இறக்குமதியினால் ாருளாதாரத்திற்கு பாரிய டுள்ளது.
ருட்களை வெளிநாட்டி ணிடுவரும் பழக்கத்தை அரசாங்கம் தானே ல் கைக்கொண்டது?
அப்படியில்லை. நான் ர்ப்பத்தில உணவுப் இறக்குமதி தொடர்பாக கொளர் கை ஒன்றை முயற்சிக்கின்றேனர். வருமானங்களை தே எமது பிரதான தம் அக்கொள்கை 3 ர் வரை செயற்படும். ாழுது இறக்குமதி ப்படுவது ஏன் என வருக்கும் விளங்கும். நாட்டில் இறக்குமதிக் கயில் உறுதிப்பாட்டை துவோம். பின்னர் 3 ளில் அக்கொள்கையை ட வேண்டும். இந்நடமது விவசாயிகளுக்கு பங்குவது போன்றதாகும். ாப்தத்திற்குள் எமது ற்பத்திகளை உலக றுப்புதலை நோக்காகக் ம் இந்த நடவடிக்கைகள்
செயற்படுத் இறுதியில் விவசாயத்ந்த வர்த்தகக் கொள்வரவேண்டியுள்ளது.
பற்திட்டங்களுக்கு உலக மற்றும் சர்வதேச நிதி தும் ஆதரவினைப் பெற து. இதனால் அவர்களது வறுப்பின் பேரிலேயே
நடைமுறைப்படுத்த இவ்வாறான நிவாரண ளை அவர்கள் ஏற்றுக்
யில், திறந்த பொருளாகையை ஏற்படுத்தவே க்கின்றேன். இதற்கென பிருத்திக் குறிக்கோளைக் டங்களை நடைமுறைப்ர்டியுள்ளது. இவவாறு படுத்தும் போது உலக வதேச நிதி நிறுவனமோ புத் தெரிவிக்க முடியாது. ன் இதுபோன்ற நடவஎடுத்துள்ளேன். எனது ாள்கையை சமர்ப்பித்த வங்கி அதனை ஏற்றுக் யாது எனக் கூறியது. ங்கி ஏன் ஏற்றுக் கொள்ள த் தெளிவுபடுத்தினேன். து எனக்கு பாரிய த் தோன்றவில்லை.
க அமைப்பு எதிர்வரும்
தற்காலிக நடவடிக்கையானது நோயா ளிக்கு சேலைன் ஏற்றுவது போன்றதாகும் நோயாளி பலம் பெற்றால் தான் தன் சுய பயணத்தை ஆரம்பிக்கலாம். எனது குறிக்கோள் 10 வருடங்களுக் குள் உலக சந்தையை கைப்பற்றும் விவசாயத்துறையை ஏற்படுத்துவதே இதற்கு இவவாறான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விவசாயத் துறைக்கு அரசு நிவாரணங்களை வழங்க வேணடியேற்படும் இது அதனைவிட மிகவும் கடினமான sitfulf.
ஐதேக அரசாங்கம் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. தொழிலாளர்கள் மீதான சட்டங்கள் கடினமாக்கப்பட்டன. தொழிலாளர் பட்டயம் செயற்படுத்தப் பட்டிருக்கவில்லை. இவ்வாறான நடைமுறைகளைத் தான் நீங்களும் பினபற்றப் போகின்றீர்களா?
ஐ.தே.க ஆட்சிக் காலத்தையும், பொ.ஐ.மு காலத்தையும் ஒப்பிட நான் விரும்பவிலலை தொழிலாளர் சட்டங்கள் புதிதாக தயாரிக்கப்பட வேணடும் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். தனியே சட்டங்களை மட்டும் பார்க்காதீர்கள் 17 வருட காலத்தில் பெரும் ஊழியர் படையை உருவாக்கவும், அவர்களது சம்பளங்களை அதிகரிக்கவும் எம மால முடிந்தது. குறைந்த வருமானம் பெறும் பொருளாதாரத்திலிருந்து அதிக வருமானம் பெறும் பொருளாதாரத் திற்கு செல்ல நாம் முயற்சி எடுக்க வேண்டும்.
முதலாளிகளின் சார்பில் முன்வைக்கும் கோரிக்கை தான், ஊழியர்களை சேர்த்துக் கொள்வதைப் போன்று. அவர்களை விலக்கவும் சுதந்திரம் வேண்டும் எண்பதாகும். அந்தச் சந்தர்ப்பத்தை முதலாளிகளுக்கு நீங்கள் வழங்குவீர்களா?
தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க ஒரு காரணம் இருக்க வேணடும். சேவை நிபந்தனை மீறலோ அல்லது வேறு எந்தவொரு காரணமோ இருக்குமாயினர் ஒரு சில விசேட சட்டதிட்டங்களின்படி ஊழியர்களை நீக்க வாய்ப்பு இருக்கலாம். எனினும், எந்தவித காரணமுமின்றி ஊழியர்களை நீக்க உலகத்தில் எந்தவொரு நாடும் சந்தர்ப்பம் வழங்கியிருக்கும் என நான் நினைக்கவில்லை.
இந்தப் பிரச்சினை இந்தியா, பங்களாதேஷ போன்ற நாடுகள் குறைந்த வருமானம் கொண ட பொருளாதாரத்துடன் உலக சந்தையுடனர் போட்டியிடும் போதே ஏற்படுகின்றது. இவ்வாறான போட்டிக்கு செல்லாது அதிக வருமானம் தரும் பொருளாதாரத்தை கட்டியெழுப் புவதையே நான யோசனையாக முன்வைக்கிறேன். இதற்காகப் புதிதாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.
போக்குவரத்து துறைக்கான அரசின் முதலீட்டினை அதிகரிக்க வேண்டுமென யோசனை தெரிவித்துள்ளீர்கள். இயோச போன்ற முறையை மீண்டும் ஏற்படுத் தலையா சூசகமாகத் தெரிவிக்கின்றீர்கள்?
நான் புதிதாக சிந்திக்க விளைகிறேன். போக்குவரத்து பற்றி புதிதாக சிந்தித்து செயற்பட வேணடும் இங்கு நீணடகால குறுங்கால திட்டங்கள்
சிறப்பான தொழிற்பாட்டு நிலைக்குக் கொணர்டு வருதலாகும். அத்துடன் ஒழுங்கமைப்பு ஒன்றும் தேவை.
தண்டவாள மற்றும் பெருந்தெரு போக்குவரத்துக்கிடையில், பயணிகள் மற்றும் பொருள் போக்குவரத்துக்கு மிடையிலான சிறந்த ஒருங்கிணைப்பான வேலைத்திட்டம் ஏற்படுத்தப்படல் வேணடும். இதற்கென புதிதாக சிந்திக்க வேணர்டியுள்ளது.
அடுத்ததாக அதிகாரப்பரவலாக் கலும் அதிகாரப் பகிர்வுமாகும். இதனால் பிரதானமான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதனால் பல செயற்பாடுகளை அப்பிரதேசங்களிலேயே பூர்த்தி செய்ய முடியும் மாத்தறை, பொல் கஹாவலையிலிருந்து கொழும்பு வரும் அரச ஊழியர் எணணிக்கையை இதனால் குறைக்க இயலும் அடுத்ததாக அப்பிரதேசங்களில் தொழில்களை அபிவிருத்தி செய்வதனால நீண்ட விதிகளில் போக்குவரத்து செய்து காலத்தை விரயமாக்குதலை குறைத்து Gill LGDITLÓ.
வடக்கில் இடம்பெறும் யுத்தம் பற்றிப்
பேசுவோம் தீர்வு ஒன்றுக்கு வரமுடியும் என நீங்கள் கருதுகின்றீர்களா?
முதலில் யுத்தத்தின நிலைமையைப் பாருங்கள். இப்பொழுது எவராலுமே வெற்றி கொள்ள முடியாத நிலையிலேயே அது உள்ளது. பல வருடங்களாக நாம் பல முகாம்களை இழந்து விட்டோம் முல்லைதீவு, கிளிநொச்சி, பூநகரி, மணினார், வவுனியா விதி, ஓமந்தையூடாக ஒட்டுசுட்டான கிழக்குப் பகுதி என்பவற்றை நாம் இழந்து விட்டோம். மரபுரீதியான இராணுவமாக புலிகள் பலமடைந்திருந்தாலும் வவுனியா மற்றும் பிற பிரதேசங்களை கைப்பற்றக் கூடிய பலம் அவர்களுக்கு இல்லை. இராணுவத்தினால் புலிகளை அழிக்கவோ, புலிகளினால் இராணுவத்தை அழிக்கவோ ஒரு போதும் முடியாது. இங்கிருந்து பேச்சுவார்த்தை மேசைக்கு செல்லல் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. புலிகளின் சில நடவடிக்கைகள் பேச்சுவார்த்தையை நோக்கிச் செல்லும் வழியை பலப்படுத்துவதாகவே எடுக்கப்படுகின்றன எனத் தோன்றுகின்றது.
பேச்சுவார்த்தையை யுத்தபலத்தை அதிகரிக்க எடுத்துக் கொள்ளும் ஒரு இடைவெளியாக பயன்படுத்தும் நிலை ஏற்படலாம் அல்லவா?
இன்று உள்ள மனித வளம் தொடர்பான பிரச்சினை இரு சாரருக
குமே காணப்படுகின்றது. புலிகளுக்கு
உள்ள மனித வளம் பற்றிய பிரச்சினைத் தீர்க்கப்படக் கூடியதல்ல. வடக்கு - கிழக்கை நிர்வகிக்க அதிக மனித வளமும், பலமும் தேவை. இந்தப் பலத்தை 7 மாகாணங்களினால பெறப்பட முடியாத போது இளைஞர்களில் அரைவாசிப் பேர் தப்பியோடி விட்ட வடக்கு - கிழக்கில் இருந்து புலிகள் அந்தப் பலத்தை எப்படிப் பெற்றுக் கொள வார்கள் ? அந்த மாகாணங்களில் ஒரு பகுதியினராக சிங்கள, முளப்லிம் மக்கள் வாழ்கிறார்கள அப்படியாயின் பலத்தை அவர்களால் எப்படி பெற்றுக் கொள்ள முடியும்?
-19

Page 8
8. LQG3. 2 O
Ε26OT. 12 , 2O Ο Ο
ଟନ୍ତି "ଓଁ
இன்று மலையக அரசியல் களத்தில் இடம்பெறும் மாற்றங்களுக்கு முன்னாளி அமைச்சர் செளமியமூர்த்தி தொணடமான அவர்களினி மறைவே அடிப்படைக் காரணம் எனத் தவறான காரணங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதற்கு சில ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் துணை போவது ஒன்றில் அது அவர்களின் அறியாமை அல்லது சுயநலம் என்றே கருதவேணடியுள்ளது. இந்நிலையிலேயே மலையகத்தினர் அணர்மைகால அரசியல நிகழ்வுகள்
ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் முகமாகவும், எலலாவற்றிற்கும் மேலாக சகல அமைப்புக்களுக்கும் மக்களின் அடிப்படை உரிமைகள் தேவைகளை விடவும் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளும், மக்கள் மத்தியில் தங்கள் இருப்பும் முக்கியமானதால் பேரணியினர் தேவையும் தோற்றமும் தவிர்க்க முடியாததாகியது கூட்டுக் கமிட்டி போனறவை முன்னர் தோட்டங்கள் தனியார் மயமாதல் போனறவற்றை
எதிர்த்தது கூட தங்கள்
9.6). UITGOLDULIT
பிழைப்புக்காகவே என்பது இப்பொழுது புலனாகிறது. பேரணி சாதித்தவையும்; சாதிக்கத் தவறியவையும்
இந்தக் குறுகிய ஒரு வருட
மற்றும் எதிர்கால அரசியல தேவை என்பன பற்றியதாக இப்பத்தி அமைகிறது (தொணடமான மற்றும் அவரது அரசியல தொழிற்சங்க செயற்பாடுகள் பற்றிய பக்கச்சார்பற்ற விமர்சன ரீதியான கணணோட்டத்தை பிறிதொரு Fifi Baş İ. பத்தியில் அவதானிப்போம் )
மலையகத்தில் இடம்பெற்ற மிக அண்மைய அரசியல் கள மாற்றமானது இந்திய வம்சாவளி மக்கள பேரணி (இனிமேல் இக்கட்டுரையில் பேரணி எனக் கொள்ளப்படும்)யின வீழ்ச்சி ஆகும் ஏலவே சரிநிகர் பத்தி ஒன்றில் குறிப்பிட்டது போல் இது ஒரு தேர்தல் கால வாக்குகளைச் சுரணடும் பேரணி யாகவே இருந்துள்ளது. இப் பேரணியின் வீழ்ச்சியானது பல வரலாற்றுத் தேவைகளை நமக்கு உணர்த்திச் சென்றுள்ளது. எனவே அந்த வரலாற்றுத் தேவைகள் பற்றி ஆராய முனர் இப் பேரணியின் தோற்றம் அதன் செயற்பாடுகள் பற்றி நோக்குவது அவசியமாகும்
பேரணியினர் தோற்றம்
இப்பேரணியானது 1998 இறுதிக் காலப்பகுதியில் உருவாக்கப்பட்டாலும், அதன் உருவாக்கத்தில் பல காரணிகள் பங்களிப்பு செலுத்தியுள்ளன. குறிப்பாக மலையக மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டுவதற்கும் அதன் மூலம் அரசியல பொருளாதார, சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்குமே இப்பேரணி தோற்றுவிக்கப்பட்டது என்று கருதினால் அது அரசியல் அறியாமையே! அப்படியாயின இப்பேரணியை தோற்றுவிப்பதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது?
குறிப்பாக மலையகத்திலுள்ள அனைத்து அமைப்புகளும் அவற்றின் கொள்கைகளி வேலைத்திட்டங்கள் மூலமாக முற்போக்கு தோற்றமளித்தாலும் செயற்பாட்டு ரீதியில் அனைத் துமே பிற்போக்கானவையே எனவே பிற்போக்கு அரசியல் சக்திகளின் ஒரு கூட்டினைவே இப் பேரணி ஆகும்
இப் பேரணி அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட நிலைமைகளை அவதானிக்கும் பொழுது L6)
விசித்திரமான பின்னணிகள் புலப்படும்.
இலங்கை தொழிலாளர் காங் கிரசைப் பொறுத்த வரையில் அவிவமைப்பு பெரும்பாலும் மக்களால் நிராகரிக்கப்பட்டுக் கொணர்டு வரும் ஒரு அமைப்பாகும் இந்நிலையில் இ.தொ.காவிற்கு நீணட கால நோக்கில் அதன் வாழ்வியல் பிரச்சினை எழுவது தவிர்க்க முடியாதது. அதேவேளை சிறிய அமைப்புக்களின் குரலை அடக்க வேணடிய தேவை պա)
இ.தொ. காவிற்கு இருந்தது. மேலும் இ.தொ.காவிற்கு முன்னாள் செயலாளர் எம எ ஸ செ ல வ ச சாம புட ன நீதிமன்றத்தின் முனி உள்ள சட்டப் பிரச்சினை காரணமாக சட்டரீதியாக
காலத்தில் சாதித்தவை எனறு ஒன்றும் கூறமுடியாவிட்டாலும் (BLD GGDITL LLDIrag பட்டியலிட்டால் சாதனைகளை விட வேதனைகளே மிஞ்சும்
சாதனைகள்
பேரினவாத அரசின் நலன் காத்தல் இந்திய நலனைப் பாதுகாத்தல் மக்களின் வாக்குப்பலத்தை விற்று தங்கள் சுயசுக நலன்களை பெற்றுக் (2).JET COOf LGDLD.
அவசர காலச் சட்டத்தை முழுமை யாக ஆதரித்ததனி மூலம் சொந்த தமிழ் மக்களின் அழித்தொழிப்புக்கு துணை போனமை சாதிக்கத் தவறியவை பேரணியின் Lusual fath"
மலையக மக்களினி அரசியல் நிலையை உயர்த்தப்பாடுபடாமை. தோட்டக் கட்டமைப்பில் கம்பனிகளால் ஏற்படுத்தப்பட்ட அதிகாரத்துவ மாற்றங்களை எதிர்த்துப் போராடாமை
மக்களின் எழுச்சிகர (β6), αφού நிறுத்தப் போராட்டங்களை சொந்த நலன கருதி காட்டி கொடுத்தமை சொந்த மக்கள் பேரினவாத கும் பல்களினால் மோசமாக தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வேளைகளில் சொந்த நலன்
CD பேரினவாதிகளினதும் பேரினவாத அரசாங்கத்தினதும் நலனைப் பாதுகாத்து சொந்த LD5,600GT, 50,69) LGOLO. உதாரணமாக இரத்தின
புரி, பசறை குறுப் சம்பவங்களை குறிப்பிட 6) ITILIÓ
சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செயவதில் மற்றும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வைப் பெற மந்தமான போக்கைக் கடைப் பிடித்ததுடன் பலவீனமாக நடந்து கொணர்டு தங்கள் போலித்தனத்தை வெளிக்காட்டியமை, மலையகத்தில் அபிவிருத்தி என்ற பெயரில் தொடர்ந்து இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுப்பதற்கு எவ வித முயற்சியும் ar:03, 3 || 60լը, தோட்டத தொழிலாளர்களின் காணி, வீடு என்பன சொந்தமாக்கப்படுவதற்கு எவ வித நடவடிக் கையும் எடுக்காமை இலங்கை குடியுரிமையற்று மலையகத்தில் வாழும் இந்தியக் கடவுச் சீட்டு பெற்ற 84,000 குடும்பங்களின் அங்கத்தவர்களை இலங்கைப்
リ 「○T
DL 6 G)4. IT Grf GTITGDI
அதேபோன்று GTT, p ai al குறிப்பிட்டள பிரஜைகளாக நடவடிக்கைக * கல்வி, சுகா, திருப்திகரமா செயற்திட்டங் படுத்தாமை தோட்டங்கள் களின் நிருவா வேலையிழந்த G2) IT GIT ir Qg நடவடிக்கையு
ஆயிரம் கிர தர்கள் நிய
D60)
hjul Qilij TQIV ( முற்போக்கு கூட்ட
தர்கள் நிய எடுப்பதாக கூ கிடைத்தவுடன் வர்களர் அ மாதம் தனிச் பயிற்சிகள் நன தெரியாதவர்க
சட்ட நிதி, துறைகளில் த லாக்கல தெ நடவடிக்கையு பேரணியின் ப கா தோட்ட உ
g) GOLD L. போதிலும் இ திருத்த வேை பயிற்சி அளி தவிர உருட GaFuLjLLJITa2)LD.
மலையக அப் சந்தேகத்தினர் செய்யப்படும் முடியாதவர்க மலையகத்தின் அடக்குமுறை
செயற்படாை * சிறையில
இளைஞர்கள் தொடர்பாக கையும் எடு
* GL (Goof Laoi உறுப்பினர்க தமிழ் மக் அதிகாரம் வி சட்டத்திற்கு வருகின்றை
மேற்கூறப் LDIT4070026). GLI இன்னும் எத்த ளையும் பலவின் தவறியவைகளை
பேரணிய
பலரும் க ணியின் வீழ்ச்சி மரணத்தினர்
 
 
 
 

டிக்கைகளை மேற்
பதிவுப் பிரஜைக
னரை வம்சாவளிப் ஏற்க வைக்கும் ல் இறங்காமை ார நிலைமைகளை மாற்றுவதற்கான ளை நடைமுறைப்
தனியார் கம்பனி
த்திற்கு மாறிய பின்
180,000 தொழிடர்பாக எவ வித
எடுக்காமை ம உத்தியோகஸ் - க்க நடவடிக்கை
GADULGED:
பரணியின் வீழ்ச்சியும், ÎI (j6))|III.
விக்க நடவடிக்கை ரி 101 நியமனங்கள் திருப்திப்பட்டபர்களுக்கு மூன்று சிங்களத்திலேயே டபெற்ற போது அது எ போலிருந்தமை.
நிருவாகம் ஆகிய மிழ் மொழி அமுாடர்பாக எவ வித ம் எடுக்காமை
ங்களியான இ.தொ. ள்ளகக் கட்டமைப்பு பொறுப்பை ஏற்ற துவரையில் கோவில் கள் பூசாரிகளுக்கு த தல போன்றவை படியாக ஒன்றும்
பாவி இளைஞர்கள் பேரில் கைது போது ஏதும் செய்ய ாக இருந்தமை
பொலிஸ் நிலைய களுக்கு எதிராகச்
போதே பேரணி தனது இறுதிக் கட்ட வீழ்ச்சியை நோக்கிய பயணத்தில் இருந்தது.
ஆரம்பம் முதலே பேரணிக்குத் தெளிவான கொள்கையோ வேலைத் திட்டமோ இருந்ததில்லை. அதே போன்று 171 வருட வரலாற்றைக் கொணட மலையகத் தமிழரை இந்தியப் பிரஜைகளாகவே வெளியுலகிற்குக் காட்டி வந்தனர். ஒட்டுமொத்தமாக
பேரணியினர் வீழ்ச்சியானது அதற்கெல்லாம் முன் அதன் ஆரம்பம் முதலே தொடங்கியது எனலாம் தேர்தலில் பேரணிக்கு ஏற்பட்ட பின்னடைவு என்பன அதன் ஆரம்ப அறிகுறிகளாகும் ஆரம்பத்தில் பேரணியில் 14 அமைப்புகள் அங்கம் வகித்ததாகக் கூறப்பட்டது. இன்று அதிலிருந்து
இ.தொ.கா தவிர குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஏனைய அமைப்புகள் வெளியேறிவிட்ட நிலையில்
பெயரளவிலான பல அமைப்புக்களின்
பார்க்கும் போது பேரணியானது தேர்தல்களை மட்டுமே அடிப்L Ι60ι ιL ΠΑ: 3. கொண டு வாக்குகளைக் (74, 1767 630 GT அடிப்பதற்கான ஒரு -960 tDL} Listar (361 செயற்பட்டு வந்தது. அதேவேளை இதில் பிரதான அங்கம் வகித்த
இ.தொ.காவானது சட்டரீதியாக
இ.தொ.காவானது சட்டரீதியாக
ஆறுமுகம் தொண்டமான்
இ.தொ.காவிற்கு வரவிருக்கும் சிக்கல்களை தவிர்ப்பதற்கும் சிறிய
அமைப்புக்களை தனி கட்டுப்பாட்டின கீழ கொணர்டு வருவதற்குமாக இப் பேரணியைப் பயன்படுத்தி வந்தது.
இந்நிலையிலேயே அமைச்சர் தொணடமானினி மறைவை அடுத்து அவரினர் அமைச்சர் பொறுப்பை
அவரின் பேரன் ஆறுமுகம் தொணர்டமான ஏற்றுள்ளார். அதேவேளை இ.தொ.காவின் தலைவர் இல்லாத நிலையில் செயலாளரே அரசியல் கட்சியின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்க வேண்டும் இ.தொ. கா உத்தியோகபூர்வ செயலாளர் மற்றும் அதனி சேவலி சினினம் தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் உள்ளதால் அதன் அடுத்த அரசியல் தலைவரை தெரிவு செய்வதில் சிக்கல்கள இருப்பதால் இ.தொ.கா பேரணியைத் தொடர்ந்து பயன்படுத்த எணணியது. அதன் பிரதிபலிப்பே நவ10ம் திகதி பேரணியில் அங்கம்
சொல்லக் கூடிய ஏனைய அமைப்புகள் வெளியேறிவிட்ட நிலையில் பெயரளவிலான பல அமைப்புக்களின் கூட்டணியான பேரணியானது இன்று இ.தொ.காவின் ஒரு மாற்று வடிவமாகவே உள்ளது.
இந்நிலையில் இன்று குறிப்பாக மலையகத்தின் அனைத்து அமைப்புகளும் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளன. (அப்படியாயினர் தேர்தல்களின் போது எப்படி இவ்வமைப்புகளுக்கு மக்கள் குறிப்பிடத்தக்களவு வாக்களித்துள்ளனர் என்ற வினா எழுவது இயல்பே இதற்கு அடிப் படையான காரணங்களாக பினர் வருவனவற்றைக் குறிப்பிடலாம்)
இன்றும் மலையகத்தின் தனிநபர் வழிபாடு முற்றாக மறையவில்லை. அதேவேளை இது ஒரு சாராரினால் தொடர்ந்து அவர்களின் 所山颅 @岛”高" s * ré வளர்க்கப்படுகின்றது.
பாடும் அப்பாவி 鸠 விடுதலை ாவ வித நடவடிக் -
5IT 6M)LD,
பாராளுமன்ற தொடர்ச்சியாக ளை அழிப்பதற்கு ங்கும் அவசரகாலச் ஆதரவு வழங்கி
I 606), GDGUILL - மி ஆராய்ந்தால் TGLIT TLD LCJE) a - களையும் சாதிக்கத் ! LDח ע&600Tחן D A.
ர் வீழ்ச்சி: வது போல பேரனது தொணர்டாவின்
ஏற்பட்டதல்ல.
LOGO GOL, LOS EST JATÁLIA ரீதியாக போதிய விழிப்புணர்வு முதிர்ச்சி பெறாமை
அரசியல் விழிப்புணர்வானது குறிப்பிட்ட சில சகதிகளால் திட்டமிட்ட முறையில் மழுங் &lգմ, եւ աւց:
மலையக மக்கள் மத்தியில் குறிப்பிட்டு சொல்லத்தக்களவில் மாற்று அரசியல் சக்தி / அமைப்பு
இன்று GAL GADU தோற்றம் பெறாமை
இந்நிலையில் பேரணியில் அங்கத்துவம் வகிக்காத மலையக மக்கள முன்னணி
(மம மு) புதிய ஜனநாயகக் கட்சி (புஜக) என்பவற்றின் பங்களிப்புகளையும் நோக்குதல்
வகிக்கும் இ.தொ.கா. தான தோணிறித்தனமாக ஆறுமுகம் தொணர்டமானை தலைவராகவும் அவரின் நெருங்கிய சகா யோகராஜன பா.உ. அவர்களை செயலாளராகவும் தெரிவு செய்து பேரணியை அரசியல் கட்சியாக பதிவு செய்து மீன் சினினத்தை பேரணியினர் சின்னமாக பதிவு செய்தமை ஆகும்
இதனை அடுத் தே பேரணியிலிருந்து விலகுவதாக மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா) மற்றும் நடேசன் தலைமையிலான தொழிற்சங்கம் என்பன முடிவு செய்தன. இருப்பினும் இவை தான் பேரணியின் வீழ்ச்சிக்கு ஆரம்பம் எனக் கொள்ள முடியாது. ஏனெனில், இ.தொ.காவிற்கு அடுத்தபடியாக பேரணியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சக்தியாக விளங்கியது தொழிலாளர் தேசிய சங்கம்
சிறப்பானதாகும்
மாற்றமுறும் மலையகத்தில் புதிய அரசியல தலைமை கொடுக்கப் புறப்பட்ட புரட்சியாளர்களாகத் தங்களை வெளிக்காட்டிக் கொணட ம.ம.முவினர் இன்று நாற்காலி சுகத்தில் சகலதையும் மறந்து பேரினவாத ஒடுக்கு முறையை எதிர்க்க சக்தியற்றவர்களாகவும் தமிழரை அழித்தொழிக்கும் அதிகாரம் வழங்கும் அவசரகாலச் சட்டத்திற்கு மறவாமல் ஆதரவளித்து அதன் தலைவர்கள் சிறையில் இருந்த போது ஒட்டுமொத்த இலங்கை வாழி தமிழர்கள் சிறையிலிருந்து மீட்பதற்கு செய்தவைகளைக் கூட மறந்து அதன் தலைவர் தானும் இ.தொ.காவின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர் என்பதை நிரூபித்துக் கொணர்டுள்ளார். இவர்களால் எந்த மக்கள விரோத செயலிகளையும் தடுக்கவும் முடியவில்லை. அதேவேளை மக்கள் நலன்
-9

Page 9
சார்ந்த நடவடிக்கைகளையும் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை.
புதிய ஜனநாயகக் கட்சியைப் (புஜக) பொறுத்தவரை மலையக மக்கள் மத்தியில் உணர்வுகளைத் துணர்டக் கூடியவர்களாகவே உள்ள போதும் செயற்பாட்டு ரீதியில குறிப்பிடத்தக்கதாக எதுவும் இல்லை என்றே சொல்ல வேணடும் மேலும், அவ்வமைப்பின் அடிமட்ட தொணர்டர்களுக்கும் தலைவர்களுக்குமிடையிலான இடைவெளி அதிகரித்து தனிநபர் வழிபாடு அங்கும் ஊக்குவிக்கப்படுவதாகவும், அதன் உறுப்பினர்களுடன் Ք 60 ՄաIIIգ L பொழுது அறிய முடிந்தது. மேலும் தேர்தல காலங்களில் வெளிப்படும் இவவமைப்பினரினர் செயற்பாடுகள் ஏனைய காலங்களில் வெளிப்படுவதில்லை என்ற குற்றச் சாட்டும் நிலவுகிறது.
இவவாறானதொரு நிலையிலேயே பேரணியினர் வீழ்ச்சியும் ஏனைய அமைப்புகளின் மீது மக்களின் நம்பிக்கையின் மையும் அதிகரிக்கத
தொடங்கியுள்ளது. இவவாறான வீழ்ச்சி தவிர்க்கமுடியாத வரலாற்றுத் தேவை ஆகும் இவ வீழ்ச்சியானது தடுக்கப்படுமாயின் இவவாறான அமைப்புக்களின் வீழ்ச்சியை கட்டாயப்படுத்த வேணடிய தேவை மலையக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் / ஏற்படலாம்
இவவாறு மலையக மக்களின் அரசியல களத்தில் ஏற்பட்டிருக்கும் ஏற்படக் கூடிய தற்காலிக தளம் - பலகளை பயனர் படுத்தி பேரினவாத சக்திகளும் மலையக மக்களுக்கு எதிராக செயற்படக் கூடிய ஏனைய அமைப்புகளும் தனிநபர்களும் GJ 60 607LLI தேசிய இனங்களின் குறிப்பிட்ட ஒரு சில பிரிவுகளும் மலையக மக்களை துணர்டாடி அரசிபல இலாபம் தேட முயற்சிக்கின்றன ! முயற்சிக்கலாம்.
அணமையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இவற்றிற்கு கட்டியும் கூறுகின்றன. சிங்கள வீரவிதான அமைப்பின் செயற்பாடுகள் மலையக மக்களை அவர்களினி இருப்பிடங்களிலிருந்து முற்றாக அகற்றிவிட அதன் தீவிர இனவாத நடவடிக் - கைகளை மலையகத்தில ஆரம்பித்துள்ளது. இதனைத் தடுக்கும் வல்லமை இன்றுள்ள மலையக அமைப்பு எதற்கும் இல்லை!
அதேவேளை அம்மையாரினர் பேரினவாத அரசாங்கம் இவற்றை கணடும் காணாதது போல் இருப்பதனுடாக இவவாறான நடவடிக்கைகளை மறைமுகமாக ஊக்குவிக் - கின்றது.
மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு கல லில் இரணடு மாங்காய்களை அடிக்க முயற்சிக்கின்றது. அணர்மையில் தொணடமான அவர்களின் மரணத்தினர் போது கொட்டகலைக்கு அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த செல்லச்சாமி அவர்கள் சென்ற போது இ.தொ.கா முக்கியஸ்தர் ஒருவரின் ஆணையின் பேரில் அவர் ஆதரவாளர்களுடனர் விரட்டப்பட டுள்ளார் இருப்பினும் பின்னர் கொழும்பில் வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்த வருமாறு இ.தொ.கா. துரது அனுப்பியுள்ளது தற்பொழுது
G tt SS S 0 SS LLLL மீணடும் இ.தொ.கவுடன் இணைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அவரை இ.தொ. காவுடனர் இணைப்பதனி மூலம் அவர் தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெற செய்து இ.தொ.கா எதிர் நோக்கும் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கவும் அவரை பொதுச்செயலாளராக மீணடும் ஏற்பதன் மூலம் ᎶᎢ 600 601 ᏓLᏗ மூத்த உறுப்பினர்களிடமிருந்து அப்பதவிக்கு வரக் கூடிய போட்டியை தவிர்க்கவும் முயற்சிக்கின்றனர்.
இதேவேளை ஐ.தே.க. தொணர்டமானினி மறைவை அடுத்து காலியாக உள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எஸ். செல்லச்சாமிக்கு கொடுப்பதற்கு ஆலோசிப்பதாகவும் தெரியவருகிறது. இதன் ஊடாக செல்லச்சாமி அவர்கள் இ.தொ.காவிற்கு செல்வதைத் தவிர்த்து இ.தொ.காவின் சட்டச் சிக்கல்களை ஒரு புறம் தொடர வைப்பதுடனர் மறுபுறம்
தானி (ஐ.தே.க) மலையக மக்கள்
மத்தியில் தீவிரமாக வேரூன்ற
முயற்சிக்கின்றது.
இவவாறான நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் செல்ல சாமியினர் இலங்கைத் தேசிய தொழி லாளர் காங்கிரஸ் (இதே தொ.கா) ஐ.தே.கவை ஆதரிக்க முடிவு செயதுள்ளது தொழிலாளர் தேசிய சங்கமும் 盏 、 、 G_97ܗf பொதுஜன முன்னணி வேட்பாளர் சந்திரிகாவை ஆதரிக்க முடிவு செயதுள்ளது. மலையக மக்கள் முன்னணி ஐ.தே கவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
இன்றைய பிழைப்பு அரசியலின் உறுதியான கொள்கைகளோ, வேலைத் திட்டங்களோ அற்ற தளம்பலான மக்கள் நலன கருதாத சுயநல போக்கிற்கு மாற்றாக மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் உறுதியான புதிய கூட்டணியினர் தோற்றம் அவசிய தேவையாகும்.
புதிய கூட்டணியினர் தேவை
யதார்த்தபூர்வமாக சிந்தித்து மக்கள நலன முன்னிலைப்படுத்தி செயற்பட்க் கூடிய கூட்டணியானது சில அடிப்படை விடயங்களில் தீர்க்கமான கொள்கையையும் வேலைத்திட்டததையும் கொணடமைவது காலத்தின் தேவையாகும் இக் கூட்டணியானது முற்போக்கான புதிய சிந்தனையாளர் களையும், செயலி வீரர்களையும் கொணர்டு உருவாக்கப்படுவதுடன் மலையக மக்களினர் பிரச்சினைகளை வெறும் தொழிற்சங்கப் பிரச்சினையாக மட்டும் அணுகாமல் வயிற்றுப் பிழைப்பிற்காக அரசியல் கோரிக்கைகளை முன்னெடுக்காது உணர்மையான மக்கள் உயர்வுடனர் மக்களை விழிப்படையச் செய்வதுடன அரசியல கோரிக்கைகளை முன்னெடுக்க வேணடும் அதேவேளை தோட்டத் தொழிலாளர் part of LL. அனைத்து மலையக மக்களையும் உள்ளடக்கிய அரசியல் பொருளாதார, சமூக கோரிக்கைகளை உள்ளடக்கியதான பொது வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த வேணடும் பொது வேலைத்திட்டம் கீழ் வரும் அம்சங்களை அடிப்படையாக கொணர்டு அமைவது அவசியமாகும்
வே ைலத தட்டத தவி
த  ைஎ | ந அடிப்படை அ
- LO 6006)LLIE, LO
அடைமொழ மலையகத் ரீதியாக ஏற கொடுத்தல் - அதிகாரப் பிராந்திய சுயநிர்ணய
- リQ) s)cm)○
இலங்கைப் வழங்கப்பட
σφου ωή, ιμπ அமுலாக்கல் இருத்தல் ே
- திட்டமிட்ட
தவிர்க்க வுே திட்டத் அடிப்படை பெ
- பெருந்தோ
பங்களிப்புட
LDITIDLLILG
பெருந்தோ 13பங்கு அபிவிருத வேணடும்
- 19:27e0:77e: 7 1
ܒܸܨܗ ܙܵ0eܘ கப்படுவதுட வசதிகளும் வேண்டும் ஊழியர் ே ஊழியர் நம் என்பவற்றி off Leia, பிரதேங்களி செய்தல் 6ே
- சகல தோட் வரத்து தெ பின்னலில்
அனைத்து ணைத்து அ டுத்தக் கூடி மத்திய வ ஏற்படுத்தப்
ժolp4, 55
— ჟ; რე) ი)), ჟ. ჟ. பூரணத்துவ
56)|To|TIT, L பாதுகாத்தலு
கூடிய கூட்டன நிகழ்ச்சித் திட கூடிய முற்பே கொணடதாக ெ சார்ந்து போராட தயாராக இருத்
இறுதியா இன்றைய குழி வீழ்ச்சியும் ஏன் இயலாமையும் LID60.GIDLIGE LIDÉ SEG யுள்ள வெ மலையகத் தம் கூட்டிணைவு வரலாற்று தேன்
 

|qGJF. 2 O - gGOT. 12, 2 O O O
வேணி டிய
களை இந்தியர் என்ற யைத் தவிர்த்து தமிழர் என்று சட்ட க அழுத்தங்களைக்
ரவலாக்கல் மூலம் பகளை ஏற்படுத்தி ரிமையைப் பெறவி யகத் தமிழருக்கும் பிரஜை அந்தஸ்து
வேணடும் களிலும் தமிழ் மொழி உரிய முறையில் பணடும்
குடியேற்றங்களைத் |ணடும்
தில் உள்ளடங்க வேண்டிய ருளாதர அம்சங்கள்
ட நிருவாக கட்டதொழிலாளர்களின் னி நடத்தக் கூடியதாக
வேணடும்.
ட வருமானத்தில் பெருந்தோட்ட சமூக க்கு செலவிடப்படல்
பகுதிகளில் பாரியளதொழில்கள் ஆரம்பிக் ைஅதற்கான பயிற்சி
ஏற்படுத்தப்பட
சமலாபநிதி (EPF). பிக்கை நிதியம் (ETF) எர்ள மலையக மக்கஎளிப்புகள் மலையகப் |Gaり(窓s」 முதலீடு |ணர்டும் உங்களையும் போக்குலைதொடர்பு வலைப்ணைத்தல் வேணடும். பளங்களையும் ஒன்றிபிவிருத்தியில் ஈடுபயதாக மலையகத்தில் ள மையம் ஒன்று டல் வேணடும்.
அம்சங்கள்: தார வாயப்புக்களை படுத்தல்
ஈர்பாட்டு அம்சங்களை ம் மேம்படுத்தலும்
புதிதாக உருவாகக் யானது அடிப்படை டத்தை முன்னெடுக்க க்கு அமைப்புக்களை ாடர்ந்து மக்கள் நலன் வும், முன்னெடுக்கவும் ல வேணடும்
நெருக்கடிமிக்க 1806ումla) (5լյց 600flլմlant னய அமைப்புக்களின் அரசியல் ரீதியில் மத்தியில் ஏற்படுத்தி றிடத்தை GLIT, ழரின முற்போக்கான தவிர்க்க முடியாத JULIJATG5 Lió.
- SSLIS
துள்ளார்
சந்திரசேகரனின் சளாப்பல்
| ,
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சந்திரசேகரன் பொஜமுவிலிருந்து வெளியேறி ஐ.தே.க.
ஜனாதிபதி (11 nor ரணில விக்கிரம பிங்கவை தேர்தலில் ஆதரிப்
LA U5 TT đ55
அறிவித்
என்பது தெரிந்த தே ஐ.தே.க வ) ன φι (Β 5 ஆட்சிக் காலத்தில் சிறையில
(რ01 ტy||||||| — டிருந்த சந்திர சேகரன் ஐ.தே.க ஆட்சிக் காலத்து
அநியா யங்கள் அனைத்தையும் மறந்து அக் கட்சிக்கு ஆதரவளிக்கப் போயிருப்பது தொடர்பான சண்டே டைம்ஸ் பத்திரிகை கேட்ட சில கேள்விகட்கு அளித்த பதில்களை இங்கே தருகிறோம். அவரை நாம் தொடர்பு கொள்ள முயன்ற போதும் முடியவில்லை. ஏன் அரசாங்கத்திலிருந்து விலகினீர்கள்?
தோட்டப்புற மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி என்ற முறையில் அந்த மக்களின் நலனின் அடிப்படையை மட்டும் அடிப்படையாகக் கொணர்டு நாம் முடிவு எடுக்க வேணர்டியிருக்கும் தோட்டப்புற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொனர்டு நாம் சில கோரிக்கைகளை முன்வைத்தோம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மலையக இளைஞர்கள் விடுவிக்கப்பட வேணடும் என்றும் தோட்டப்பகுதியில் தமிழை உத்தியோகபூர்வ மொழியாக்க வ்ேணடும் என்றும் நாம் கோரினோம். ஆனால் ஜனாதிபதி இவை தொடர்பாக அவ்வளவு அக்கறைக் காட்டாததால் நாம் பொஜமுவை விட்டு விலகினோம். ஆனால் இப்போது ஜனாதிபதி எனது கோரிக்கைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். ஆயினும், நாம் பொஐமுவுக்குத் திரும்பப் போகப் போவதில்லை. இது இன்னொரு தேர்தல் வாக்குறுதியாக இருக்கலாம் தோட்டப்பகுதி ஜனாதிபதியை ஒரு போதும் நம்பப் போவதில்லை. இன்றைய நிலைப்ானது தேர்தலில் தோட்டப்பகுதி வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்கம் எதையும் செய்யக் கூடிய நிலையாக உள்ளது. ஜனாதிபதி தோட்டப்புறப் பகுதியின் ஆதரவை இழந்துவிட்டார் என்பது வெளிப்படை
பொஜமு. தோட்டப்புற மக்களுக்காக கடந்த 5 ஆண்டு காலமாக எதையும் செய்யவில்லை என்றால், நீங்கள் எதற்காக அந்தக் கட்சியுடன் இருந்தீர்கள்?
நாம் எப்போதும் தோட்டப்புற மக்களுக்காகப் போராடினோம். நாம் எப்போதும் அவசரக் காலச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தோம் ஆனால், கடந்த 5 ஆண்டு காலத்தில் பொஐமுவிலிருந்து வெறுமனே எமது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்பதற்காக வெளியேறுவது நடைமுறைச் சாத்தியமாக இருக்கவில்லை. அப்போது காலம் சரியாக இருக்கவில்லை. நாம் பொஜமுவை விட்டு வெளியேறியிருந்தால் இரண்டொரு நாளைக்கு ஹாய் ஊய் என்று கதைத்திருப்பார்கள் பிறகு எல்லாமே மறந்து போய்விட்டிருக்கும். ஆனால், நாம் அதைச் செய்ய முடியாது. ஏனென்றால் நம் மக்களைப் பிரதிநிதித்துப்படுத்துகிறோம். அம்மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் இப்போது தேர்தல் காலமாகையால் நாம் எமது கோரிக்கையை முன்வைத்தோம் ஏனென்றால், அப்போதுதான் எமக்கு அரசாங்கம் அந்த மக்களுக்கு சேவையாற்றத் தவறியதால் தான் நாம் வெளியேறினோம் என்று காட்ட (1plգեւյլն: நீங்கள் எந்த அடிப்படையில் ஐதேகவை ஆதரிக்கிறீர்கள்?
நாம் எமது கோரிக்கைகளை எழுத்தில் முன்வைத்துள்ளோம் ஆனால், இதைவிடவும் ஐ.தே.கவுடன் நாம் பல கோட்பாட்டு விடயங்களில் ஒத்துப் போகின்றோம். இப்போது இந்த நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றம் தேவையெனநாம் கருதுகிறோம் அதை ஐ.தே.கவால் தான் சாதிக்க முடியும்

Page 10
LiqGdge. 2. O - geog GOT.12, 2 CD O O ქმჯ2%ხშ
ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளான ஐதேக மற்றும் பொ.ஐ.மு இரண்டுக்குமே ஆதரவளிப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு த.வி கூட்டணி வரக காரணமென்ன?
ஐ.தே.கவின் 17 வருட ஆட்சியில் இடம்பெற்ற கொடுமைகள் அவலங்கள் கொலைகள இனவன முறை என பன உதாரணமாக 77ம் ஆணர்டு இனவன்முறை 81ம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை, 83ம் ஆணர்டு மீணடும் இனக்கலவரம், இந்த இன வன்முறை தொடர்பாக சன்சோனிக் கமிஷன் நியமிக்கப்பட்டும் கூட அதன் தீர்ப்பின்படி அமைய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தவிர மணலாறு என்ற தமிழ் குடியிருப்பிலிருந்து 15 ஆயிரம் குடும்பங்கள் திடீரென அகற்றப்பட்டு அதில் மகாவலி "எல்" திட்டத்தினை அறிமுகம் செய்து அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏறத்தாழ ஒரு லட்ச ரூபா செலவு செய்து சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள் பெயரும் வெலிஓயா என மாற்றப்பட்டது.
இதனை முன்னின்று செய்தவர்கள் காமினி திசாநாயக்கவும் ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்த்தனாவுமாகும். இக்குடியேற்றத்திட்டங்களுக்கு இஸ்ரேலினி உதவி செய்யப்பட்டது உங்களுக்குத் தெரியும்
மணலாறில் இரவோடிரவாக தமிழ் மக்களை வெளியேற்றி விட்டு 40 ஆயிரம் சிங்களக் குடும்பங்களை இராணுவத்தின் உதவியுடன் குடியேற்றுவதே அவர்களின் திட்டமாக இருந்தது. இது தமிழ் முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகமான வடக்கு கிழக்கு இணைப்பினைத் துணடிக்கும் நோக்குடன மேற் கொள்ளப்பட்டது. இதேபோல் அம்பாறையில் 81ம் ஆணர்டின் குடித்தொகை கணக்கெடுப்பின்படி 425 வீதமாக முஸ்லிம்களும், 375 வீதமாக இருந்த சிங்களவர்களும் 216 விதமாக தமிழர்களும் இருந்தார்கள். ஆனால் 94ம் ஆணர்டில் வாக்காளரின் எணர்ணிக்கையைப் பார்த்தால் முஸ்லிம களைவிடச் சிங்களவர்களின எணர்ணிக்கை அதிகமாக இருந்தது. இதற்குக் காரணம் அயற் கிராமங்களில் இருந்த சிங்களவர்கள வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். இவ்வாறு ஐ.தே.க ஆட்சியில் தமிழ் மக்களுக்கெதிரான திட்டமிட்ட பாரிய சம்பவங்கள் எல்லாம் இடம்பெற்றன. இது தவிர தேர்தல் காலத்தில் மிக 360 TDITUC விரோதமாக நடந்து கொணர்டது ஐ.தே.க. 82 LO ஆண டில் இது பட்டவர்த்தனமாக நடைபெற்றது.
இவற்றின் காரணமாக 94ல் சந்திரிகாவை நாம் ஆதரிக்கும் நிலைக்கு வந்தோம்.
யாழ்ப்பாணத்தைக் கைப் பற்றுவது, வன்னியில் நிலங்களைக் கைப்பற்றுவது என அவர்களின் நடவடிக்கை தொடர்ந்ததே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி சந்திரிகா பண டாரநாயக்க குமாரதுங்க தவறிவிட்டார்.
இதற்குப் பதிலாக வடக்குக் கிழக்கில் கிடைக்கின்ற இராணுவ வெற்றிகளை தென்னிலங்கையில் தங்களுடைய வெற்றிகளுக்கான மூலதனங்களாக மாற்றியிருந்தார். இதையொரு தேசியக் கொள கையாகவே கொண டிருக்கிறார் என்பதுதான் எமது அபிப்பிராயம்
:I ஐ.தே.க, பொ.ஐ.(
மங்கள முனசிங்க தலைமை Ls) a) TT GOT பாராளுமன்றத் தெரிவுக்குழு கூடியபோது ஐ.தே.க தான் எந்தத் தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை. பதிலாக ஐ.தே.கவினரே சிறிணிவாசன் என்பவரைப் பிடித்து வடக்குக் கிழக்கைப் பிரிக்கும் முகமாக ஒரு தீர்வுத்திட்டத்தை தலையில் கட்டிவிட முயன்றார்கள் இச்சந்தர்ப்பங்களின் போதெல்லாம்
ரணில் எந்தவித முன் முயற்சி
தமிழ் ம
JLOTf
யையும் எடுக்கவில்லை. த.வி.கூ. பாராளுமன்ற » INDI
இச்சந்தர்ப்பத்தில் தான் சந்திரிகா ஜனாதிபதியானார்
இதுவரை காலமும் இரணடு பிரதான கட்சிகளுமே இனப்பிரச்சினையை கையான ட முறை தவறு. எனவே விடுதலைப்புலிகளுடன் பேசி இதற்கு நிரந்தரத் தீர்வு காண பேனர் என்று சொன்னார். இரணடாவதாக இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையைத் தான் ஒழிப்பேன் என்றும் தெரிவித்தார்
ஆனால் இந்த இரண்டிலும் கடந்த ஐந்து ஆணர்டுகளாக எந்த வகையான முன்னேற்றங்களையும் காண முடியவில்லை. அதற்குப் பதிலாக பரிபூரணமான இராணுவ நடவடிக்கைகளில் தான அவர்கள் முழுமையான நாட்டத்தைக் கொண்டிருந்தார்.
சரியான தீர்வைக் காண பதற்கு நியாயமான வேலைத்திட்டம் எதனையும் அவர்கள் முன்வைக்க வில்லை. 98 ஒகளப்பு 3ம் திகதி வைத்த பிரேரணைக்கும் இறுதியில் அது பெற்றிருக்கும் வடிவத்துக்குமிடையில் வேறுபாடுகள் இருந்தன என பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரசாங்கக் காலத்திலும் அரசியல் தீர்வுக்காக முனி வைத்த பொதி சில விடயங்களில் சிறப்பானது என்று எடுத்துக்கொணர்டாலும், மொத்தத்தில் வடக்கையும் - கிழக்கையும் பிரித்து விடக்கூடிய சதி அம்சங்கள் அதில் காணப்படுவதால் நாங்கள் அந்தப்
 

பொதியை எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது.
இதேவேளை திருகோணமலை உட்பட பல இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை பொ.ஐ.மு. அரசாங்கம் இரவோடிரவாக மேற்கொண்டுள்ளது.
வடக்கில் காங்கேசன்துறைத் தொகுதியில் ஏறத்தாழ 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இராணுவக் குடியிருப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயர்ந்த பாதுகாப்பு வலயம் என்ற தோரணையில் அங்கிருந்த 75 ஆயிரம் மக்கள வெளியேற்றப்பட்டு அவர்கள் அகதிகளாக உள்ள நிலையில் இந்த இராணுவக்
útilolí tDIGDal (:FISIRI
குடியிருப்புக் கள மேற்கொளளப் பட்டு வருகின்றன.
இரணடு பிரதான கட்சிகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி எடுப்பதற்குப் பதிலாக இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் முயற்சியிலும், தமிழ் பிரதேசங்களை துணர்டாடும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்ததால் இக்கட்சிகளில நம்பிக்கையிழந்து அவை கொடுத்த வாக்குறுதிகளில் நம்பிக்கையிழந்து அவற்றை நாம் ஆதரிக்க முடியாதென அறிவித்தோம்.
அதேவேளை தமிழ் மக்களைத் தேர்தலில் வாக்களிக்க வேண டாமென்று நாம் கேட்டுக்கொண்டால் அந்த வாக்குகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம். இதனால் வாக்களிக்கும் உரிமையை நிராகரிக்காமல் இவ்விரு கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் - வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கு வாக்களிக்கும்படி வேண்டியுள்ளோம்.
அவர் யுத்தம் நிறுத்தப்பட வேணடும், தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேணடும், விடுதலைப்புலிகளுடன் பேசித் தீர்வு காண வேணடும், வடக்கு கிழக்கு இணைந்த அதிகார அலகு வழங்கப்பட வேண்டுமென்று என்று எல்லாம் வற்புறுத்துகின்றார்.
இன்றைய நிலையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்முயற்சி உள்ள ஒரே ஒரு தலைவர் சந்திரிகா தான் பொஐ.மு அரசினால் தான் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணமுடியும் இரணடாவது முறையாக அவரைத் தெரிவு செய்து ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுப்பதானது இனப்பிரச்சினையைத் தீர்க்க வழிவகுக்கும் என்று ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரான டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப் வரதராஜப் பெருமாள் போன றோர் கூறுவதைப்பற்றி.
அது அவர்களுடைய அபிப்பிராயம் இரணடாவது முறை தெரிவுசெய்யப்பட்டு விட டால் அவர் இனப்பிரச்சினையைத்
தீர்த்துவிடுவார் என்ற நம்பிக்கை வெற்றியளிக்கும் என்று நான (Q)lagFIT6öGu)LDITLʻGÉL6of.
இந்த ஐந்தாணடு காலத்திலும் சரி ஜே.ஆர் 2/3 பெரும்பான்மையோடு இருந்த காலத்திலும் சரி அவர்களுக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை அவர்கள சரியாகப் பயனர் படுத்தவில்லை என றே நான எண்ணுகிறேன்.
ஆக 94இல் நீங்கள் பொது ஜன ஐக்கிய முன்னணியை ஆதரிப்பதாக எடுத்த தீர்மானம் தவறானது என்றா நினைக்கிறீர்கள்?
இல்லை. நாங்கள் பொதுஜன ஐக்கிய முனி னணி ஒரு தீர்வுப பொதியை முன்வைத்தது. அதனை முன்தள்ளலாமா என்று தான் பார்த்தோம். அதற்காக அதனை ஏற்றுக் கொணர்டோமென்று அர்த்தமல்ல. ஆனால் இந்த ஐந்து வருடங்களில் எமக்குப் புரிந்தது பொ.ஐ.மு. இனப்பிரச்சினையைத் தீர்ப்தில் உளசுத்தியாக இல்லை என்று.
இலங்கையினர் இரணடு பிரதான கட்சிகளுடனும் பேசி இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்ததனர் காரணமாக 1977இல தம ழ'ழ த து க கான அங்கீகாரம் ஒன றை LD is is at LD '' கோரியிருநதா கள மக்களும் அதற்குத் தமது பூரண ஆதரவைத் தந்திருந்தார் கள ஆனால் தமிழ்ர் விடுதலைக் கூட்டணியோ மீளவும் பழைய தடத்திலேயே சென்று 22 வருடங்களின் பினர்னர்
அதே இடத்துக்கு வந்தி
ருக கிறிர்கள் என்று சொன்னால் தவறா?
இ ல  ைல
செல்வநாயகம் அவர்கள் அதனைத் தான் சொல்லியிருக்கிறார். தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் சேர்நதும வாழ முடியும் அவர்கள் விரும்பினால் பிரிந்து சென்றும் வாழலாம். இந்த அடிப்படைக் கருத்தில் எங்களுக்கு மாறுபாடு இல்லை.
தமிழ் மக்களுக்கான ஒரு சுதந்திரமான அரசை நிறுவுவதான தமிழீழத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் நாங்கள் பின்நிற்கப் போவதில்லை.
தமிழ் மக்களால் எற்றுக் கொள்ளக் கூடிய மாற்றுத் திட்டமொன்று இந்த அரசுகளால் முன்வைக்கப்படாத வரை நாங்கள் தமிழீழம் என்ற இலக்குக்காகத் தான் வேலை செய்ய
வேண்டும்.

Page 11
  

Page 12
12 | can Gegr. 2. O - gig GOT.12, 2 O O O
யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பிறுக்கத்தைத் தொடர்ந்து நாம் பேச வேண்டுமா என்று கேட்கக் கூடிய அளவுக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது உண்மையே. ஆனால், இந்த நெகிழ்ச்சி திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்காகப் பல போராட்டங்கள் நடத்தப் பெற்றன. GajroSUESIT
திட்டமிடப்பட்டன.
கொலைகள் நிகழ்ந்தன இயக்கங்கள்
நடத்தப்பெற்றன. நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
தமிழரின் ஒற்றுமை நிலையியற் போராட்டம் நடை பெறும் இன்றைய காலகட்டத் தில் இந்த ஒருமை நிலை உருவாவதற்குக் naon, Leogmune இருந்தவர்களை நினைவு படுத்திக் கொள்ளல் அவசியம் யாழ்ப்பாணக் கல்வி வளர்ச்சியில் சமமான சமூக வாய்ப்புகள் இருத்தல் வேண்டுமென்ற போராட்டத்தில் முருகேசு உபாத்தியாயரின் பெயர் முக்கியமானது. இதுவரை எழுதப்படாத வரலாறுகள் இனியாவது எழுதப்படட்டும் போற்றப்படட்டும் கா.சிவத்தம்பி முருகேசு ஆசிரியர் பவள விழா மலர் நவம்பர் 26ம் திகதி தனது தொண்ணுறாவது வயதைக் கடந்திருக்கிறாள் அல்வாய் வடக்கைச் சேர்ந்த முருகேசு உபாத்தியாயர் தனது வாழ்க்கையையே பஞ்சமர்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த முருகேசு உபாத்தியாயர் மிகவும் எளிய வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார். நாம் சென்ற போது தனது குடிசைத் திண்ணையில் சாதாரண வேட்டியுடன் இருந்து கோழிகளுக்கும் தீனி போட்டுக் கொண்டு காலை உணவருந்திக் கொண்டிருந்தார் பஞ்சம மக்களுக்கு பாடசாலை கட்டுவதற்காக தனது காணிவீடு எல்லாவற்றையும் விற்று விட்டு இப்போது ஒலைக் குடிசையில் வாழ்ந்து வருகிறாள். அல்வாய் ரீலங்கா வித்தியாலயம், புத்துர் றி விஷ்ணு வித்தியாலயம் என்பவற்றின் ஸ்தாபகரான முருகேசு உபாத்தியாயர் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உப தலைவராகவும், சைவ ஹரிசன வாலிபர் சங்கம், வடமராட்சி சமூக சேவா சங்கம், மக்கள் முன்னேற்ற மன்றம், சமூக புனருத்தரண ஐக்கிய சங்கம், காந்திய சேவா சங்கம், சைவ சமய சமரச சங்கம் போன்றவற்றின் மூலமாகவும் பெரும் சமூகத் தொண்டாற்றியுள்ளார்.
முருகேசு உபாத்தியாயர் ஒரு பத்திரிகையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் வைத்தியர் முருகேசு நடத்தி வந்த துரதன் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட முருகேசு உபாத்தியாயர் சிறிது காலம் ஆசிரியராயிருந்து தூதன் பத்திரிகையை நடத்தினார் தூதன் பத்திரிகையில் தான் டானியலின் முதல் படைப்பு பிரசுரமானது அல்வாயில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து சில பகுதிகள்
வில்லை. இராமநாதன்
நீங்கள் எங்கு கல்வி கற்றீர்கள்?
நான் இன்பருட்டி வெளிப்லியன் மிஷன் பாடசாலையில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன் நிலத்தில் தான் எழுதிப் படிப்போம் ஆறாம் வகுப்புக்கு மேல் பனைஒலையில் எழுத்தாணியால் எழுதிப் படிப்போம் வெளிப்லியன் மிஷன்
பாடசாலை கிறிஸ்தவப் பாடசாலையாக
காணிை LIL JITs)) a)60)
இருந்தாலும் அங்கும் எமக்கு சம அந்தளிப்து கிடையாது. உயர் சாதியினர் கதிரை மேசையில் அமர்ந்து படிப்பார்கள், நாங்கள் நிலத்தில் அமர்ந்து படிப்போம் சரி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் நீங்கள் எவ்வாறு நடத்தப்பட்டீர்கள்?
ஆரம்பத்தில் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையிலும் எமக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. பின்னர் தெல்லிப்பழையைச் சேர்ந்த சாமுவேல் யோவேல் போல் என்பவர் (அவரும் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்) அரசாங்கத்துடன் வாதாடி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி பெற்றுத் தந்தார். 1929ம் ஆண்டு என்னைபும் சேர்த்து 80 மாணவர்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவு செப்யப்பட்டனர். இதგეოგენუქ (ვაჟეi ვიწე / | | | | | | உயர் சாதியினர் இராம
நாதனிடம் சென்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆசிரிய பயிற்சிக
கலாசாலையில் இடம் அளிக்கக் கூடாது என முறையிட்டனர். இராமநாதனும் LO 95Tதேசாதிபதியுடன் கதைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் இடம் அளிக்கக் கூடாது என வாதாடினார் எனினும் மகா தேசாதிபதி அதற்குச் சம்மதிக்க
அப்போது எப்டேட் கவுனிசில உறுப்பினராயிருந்தார்
எப்டேட் கவுன்சில் உறுப்பினர் தான் ஆசி ரிய பயிற்சிக் கலாசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம் நான் நேர்முகப் பரீட்சைக்குச் சென்றபோது இருபாலைச் சந்தியில் வைத்து கோப்பாய்ச் சாமிநாதன் என்பவர் நேர்முகப் பரீட்சைக்குச் சென்றவர்களைத்திருப்பியனுப்பிக் கொண்டிருந்தார் நான் எனது தந்தையாருடன் நேர்முகப் பரீட்சைக்குச் சென்றேன். அவர்கள் எங்களையும் மறித்தார்கள் எனினும், நாங்கள் அவர்களைப் பொருட்படுத்தாமல் சென்று நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றினோம் நான் நாற்பத்து மூன்றாவது மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டேன். உடனே இராமநாதன் நிதி இல்லை எனக் கூறி அவிவாணர்டுக்கான அனுமதியை ஐம்பது விதமாகக் குறைக்குமாறு உத்தரவிட்டார் அந்த ஆண்டு இதன் காரணமாக 39 உயர் சாதி மாணவர்களும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தனர் பின்னர் நான் தெல்லிப்பழை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் எனது பயிற்சியைத் தொடர்ந்தேன். அங்கும் நாங்கள் ஏனைய மாணவர்களுடன் சமமாக உட்கார்ந்து சாப்பிட முடியாது தனி அறை தான் வழங்கப்பட்டது. திருநீறு பூச முடியாது. எனினும், நாங்கள் இரகசியமாக திருநீறு பூசுவோம் உங்களுக்கு பாடசாலை கட்டும் நோக்கம் ஏற்பட்டதன் காரணம் என்ன?
அப்போது எமது சமூகத்தைச் சார்ந்த சூரன்
 
 
 
 

என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட தேவரையாளி இந்துக்கல்லூரியில் மட்டும்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. (அப்போது தேவரையாளி சைவப் பாடசாலை என்ற பெயரில் இது இயங்கி வந்தது)
இலங்கையில் தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாறு எழுதுவோர் சூரனைப் புறக் - கணித்துவிட்டு எழுத முடியாது. தேவரையாளி இந்துக்கல்லூரி எமது கிராமத்திலிருந்து சுமார்
இதனால் ஆரம்ப வகுப்புப் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்குப் பெற்றோர் பெரிதும் சிரமப்பட்டனர். எனவே நான் எமது கிராமத்திலேயே ஒரு பாடசாலை கட்டுவதற்குத் தீர்மானித்தேன்.
பாடசாலைக் கட்டுவதற்கான நிதியை எப்படித் திரட்டினீர்கள்?
கிராம மக்களிடம் தான் திரட்டிக் கட்டினோம். எமது மக்கள் மிகவும் வறிய மக்கள் தங்களிடம் இருந்ததைத் தந்தார்கள்
மிகுதிக்கு எனது பருத்தித்துறைக்காணியை விற்க வேண்டியேற்பட்டது. அத்துடன் எனக்கு நூறு ரூபா சம்பளம் கிடைக்கும். அந்தப் பணமும் பாடசாலை கட்டுவதற்குத்தான் செலவழிக்கப்பட்டது. அல்வாயில் பாடசாலை கட்டி முடிக்கப்பட்டதும், புத்துTரில் உள்ள சிறுபான்மை மக்களும் தமக்கும் ஒரு பாடசாலை கட்டித் தர வேண்டும் என்றனர். புத்தூர் பாடசாலை கட்டும் பொறுப்பை இந்து மகாசபை (இந்து போர்ட்) என்னிடம் ஒப்படைத்தது. இந்துப் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறதே?
அவர்கள் சாதிக் கோட்பாடுகளைக் கடைபிடித்து வந்தாலும் சமயம் மாறுவதை அனுமதிக்கவில்லை.
புத்தூரில் பாடசாலை கட்டும் போது உங்களுக்கு எதிர்ப்புகள் ஏதும் வரவில்லையா?
வந்தது. புத்தூர் மழவராயரின் ஆட்களல்லவா பாடசாலை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள் நாம் எமது காணிக்குள் பாடசாலை கட்டியபடியால் அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை புத்தூர் பகுதி மக்கள் கல்வியறிவு குறைந்தவர்கள் அவர்களுக்கு உயர் சாதியினர் தெய்வம் மாதிரி உயர் சாதியினரின் வாக்கு வேதவாக்கு மாதிரி
நீங்கள் கிராம சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட போது என்ன நடந்தது?
முருகேசு உபாத்தியாயர்
疹 ஒன்றரை இரண்டு மைல் தூரத்திலிருந்தது.
நான் கிராம சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு கிராம சபைக்குச் சென்றபோது வேளாளர் என்னைத்தாக்க முற்பட்டனர். நான் எனது ஆதரவாளர்கள் புடைசூழச் சென்றபடியால் அவர்களால் ஏதுவும் செய்ய முடியவில்லை. இரணடு தடவைகள் நான் கிராம சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். மூன்றாவதுதடவை இடதுசாரிகள் கணேசன்என்ற எனது உறவினரை எனக்கு எதிராகத் தேர்தலில் நிறுத்தினர். இதனால் தாழ த த ப பட ட மக்களின் வாக்குகள் இ ர ண டா க ப பிளவுபட்டன. இதன் காரணமாக உயர் சாதியினர் ஒருவர் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது.
தாழ்த்தப்பட்ட மக்க ளுக்காகக் குரல் கொடுத் தவர்கள் என்ற வகையில் டானியல் எம்.சி சுப் பிரமணியம் போன் றோர் பேசப்படுகிற அளவுக்கு உங்களது பெயர் பிரபல மாகாமைக்குக் காரணம் என்ன?
நாங்கள் அமைதி யான சாத்வீகமான வழியில் எந்தப் பிரச்சினையையும் அணுகு பவர்கள் பேச்சுவார்த்தை மூலம் எதையும் தீர்த்துக் கொள்ளலாம் என்பது எனது நிலைப்பாடு. டானியல், எம்.சி போன்றோர் தீவிரவாதப் போக்கைக் கடைப்பிடித்து வந்தனர். புரட்சியாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டவர்கள் இதனால் தான் சிறுபான்மைத் தமிழர் மகா சபைக்குள்ளும் பிளவு ஏற்பட்டது. நான் சாதியை முதன்மைப்படுத்தி எந்த இடத்திலும் கதைத்தது கிடையாது. நாங்கள் தான் முதன் முதலில் ஆலயப் பிரவேசம் மேற்கொணர்டோம் 09-07-56 அன்று நானும் ஏ.எம்.செல்லத்துரை கவிஞர் செல்லையா, சைவப் புலவர் வல்லிபுரம், நல்லையா ஆகியோரும் மிக அமைதியான முறையில் தேவாரம் பாடிக் கொண்டு நல்லூர் விதியை வலம் வந்தோம். இதே போல் தேநீர்க் கடைப் பிரவேசம் செய்த போதும் தேநீர்க் கடை முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது பரிபூரண ஆதரவுடன் தேநீர்க்கடைப் பிரவேசம் செய்தோம் நாம் சமாதான வழியில் போனபடியால் எமக்கு உயர் சாதியினரின் ஆதரவும் இருந்தது. பொலிஸ் எத்தனை நாளைக்குப் பாதுகாப்பு தர முடியும் நான் சமாதான வழியில் போனபடியால் நான் வேளாளன் போல நடிக்க முயல்வதாக என மீது டானியல் போன்றோர் குற்றம் சுமத்தினார்கள் உயர் சாதியினருக்கு எமது பிரச்சினைகளை உணர்த்தி அதன் மூலம் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தவேநாம் விரும்பினோம். ஏனென்றால் நாம் அவர்களுடன் தான் வாழப் போகிறோம். எம்மை ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை என்பதற்காக ஆலய தேருக்கு நெருப்பு வைப்பதை நியாயப்படுத்த முடியாது. இதனால் தான் நான் மாவிட்டபுர ஆலயப் பிரவேசத்தில் கலந்து கொள்ளவில்லை. எனது பேத்தி ஒரு சமயம் டானியலிடம் கேட்டாள் உங்களுக்கு இந்தச் சாதியை விட்டால் வேறொன்றும் கிடையாதா எழுதுவதற்கு என்று எம்.சி. பிற்காலத்தில் பிராமண மற்றும் உயர் குல இளைஞர்களுக்குக் கூட அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி ஆசிரிய நியமனம் பெற்றுக் கொடுத்ததாக பலர் என்னிடம் முறையிட்டிருக்கிறார்கள்
உங்கள் கிராமத்தில் பெளத்த பாடசாலை ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அந்தப் பாடசாலைக்கு மாற்றலாகிச் செல்ல விரும்பிய மாணவர்களுக்கு நீங்கள் பாடசாலை விடுகைப் பத்திரம்
வழங்கவில்லையெனவும் கூறப்படுகிறதே?
ஆம். எமது கிராமத்தில் பெளத்த பாடசாலை ஒன்று நிறுவப்பட்டது. நான் எனது பாடசாலையிலிருந்து பெளத்த பாடசாலைக்கு மாறிச் செல்ல விரும்பிய மாணவர்களுக்கு பாடசாலை விடுகைப் பத்திரம் வழங்கவில்லை. இதனால் நான் கல்வி அதிகாரிகளின் பலத்த எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிட்டதுடன் பின்னர் எனக்கு சேவை நீடிப்புக்கூட வழங்கப்படவில்லை. தமிழர்களுக்கென தனிநாடு ஒன்று உருவானால் மீண்டும் சாதி ஒடுக்குமுறை தலைதூக்கும் எனச் சிலர் கூறுகிறார்களே. இது பற்றி.
ஒரு போதும் இல்லை. அது முன்பு ஒரு காலத்தில் இருந்தது. இப்போது எல்லாம் அழிந்து விட்டது எனது பேரனுக்குக் கூட முன்பு இப்படியெல்லாம் நடந்தது என்று சொன்னால் நம்ப மாட்டான்.
சந்தித்து உரையடியவர்
-LIJéIDaí0|JSÍ

Page 13
Y?
GalJT 94ibljuld, GalJIS 6)||| LTalib
வெசான (வெங்கட் சாமி நாதன் எழுதுகிறார்) என்ற தலைப்பில் வெங்கட்சாமிநாதனின் எழுத்துக்களை மட்டுமே வெளிக் கொணர்வதற்குரிய நோக்கோடு, அவரின் சிந்தனைத் தளமாக இது வெளிவருகிறது. இது பற்றி வெசான' இதழின் நிர்வாகி பின்வருமாறு குறிப்பிடுகிறார்
"இது தனி ஒரு எழுத்துக் கலைஞனின் வெளியீட்டுத்தளம் ஒரு எழுத்தாளனின் கடிதம் ஒரு முழு பத்திரிகை இதழில் வெளிவரும் புதுமையும், எளிமையும், ஆழமும் இதன் சிறப்பு வெங்கட் சாமிநாதன் தமது முழுப் பயனாக தமது படைப்புகளை டுமே வெளியிட இத்தளம் அரங்காகிறது. அவரது எழுத்தும் விமர்சனமும் அவர் இனங்காட்டுகிற புதிய பழைய எழுத்துப் படைப்புகளும், பிறரது படைப்புகளில் வெ. சா தேர்ந - தெடுக்கிற படைப்புகளும் வெசானயில் இடம் பெறும் இப்படி ஒரு தனி எழுத்தாளருக்காக முழுமையும் வெளிவருவது எம்மொழி இலக்கியத்திலும் புதுமையே. ஒவ்வொரு இதழும் ஒரு கடித வடிவில் வெங்கட் சாமிநாதன் எழுதுவார் என்பதனை முக்கியத்துவப்படுத்தும் இதழாக "Gloj J I GT இருக்கும். go Ej , GIË எணர்ணங்களையும் கேள்விகளையும் அவருக்கு அனுப்பவும் பதிலாக அவர் தன்னைப் பிரதிபலிக்கும் மேடையாகவும் வெசான இருக்கும்" என்று கூறும் அவர் இப்படி ஒரு இதழ் வெசாளவுக்காக ஏன் வெளியிட நேர்ந்தது என்பது பற்றி பின்வருமாறு விளக்குகிறார்.
"தெளிவின்மையும் பொய்யுரு புனை சுருட்டும் தாணர்டவமாடும் நமது இலக்கிய உலகில் தமது எணர்ணத்தை சரியாகச் சொல்ல தனியொரு சிந்தனையாளனும் இடமினறிப் போய விடுவதைத் தவிர்க்கவே வெசான வெளிவருகிறது. நணர்பர்கள் சேர்ந்து பதினைந்து வருடமாய தமிழ இலக்கிய உலகில் துரமாகிப் போன வெங்கட்சாமிநாதன் அவர்களை மீண்டும் அழைத்து வரவே வெசான என்னும் இவ்விதழ் தொடங்குகிறது." பதினைந்து வருடகாலம் ஏன் வெசா அவர்கள் இலக்கிய உலகை விட்டுத் துரம் போயிருந்தார்? அவரைத் துரப் போக வைத்தவை 61 60/60|-2
இச்சந்தர்ப்பத்தில் வெசா பற்றிய எனது மன அனுபவ பதிவுகளை இங்கு வைப்பது அவர் புற்றிய முழுமையான சில அவதானிப்புகளுக்கு உதவலாம் நினைக்கிறேன்.
GT GOT
1962ல முதளையசிங்கம் கலைச்செல்வியில் முற்போக்கு இலக்கியம் பற்றி எழுதிக் கொணிடிருந்த போது அதைப் பாராட்டி வெசா ஒரு கடிதம் போட்டிருந்தார். கூடவே அக்கடிதத்தில் முற்போக்கு கூட்டத்தாரை எதிர்த்து உங்களால் தனித்து நிற்க முடியுமா? என்றும் கேட்டிருந்தார். அதன பினனர் முதவுக்கும் இவருக்கும் இடையில் கடிதப் பரிமாறல்கள் நிகழ்ந்தன. (இக்காலத்தில் தருமு சிவராமுவும் முத வோடு கடிதத் தொடர்பு கொணடிருந்தார்)
இவர் எழுதி கடிதங்களில் இருந்தும், இவரது ஆரம்ப கால எழுத்துக்களில் இருந்தும் இவர்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. இவரைப் பற்றி அப்போது நான் இப்படித்
தான் நினைத்தேன்.
இவரும் முதவைப் போலவே அங்குள்ள (தமிழ்நாட்டில்) மார்க்சீயவாதிகளின் வரட்டுத் தனமான கோஷங்களுக்கும் அறியாமைகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் நேர்மையான ஆத்மகத்தியுள்ள எழுத்தாளன்
இதற்கிடையில் முதவுடன் தொடர்புகொணடிருந்த தருமு சிவராமு, உன்னுடைய பெயரை இப்படி எழுதக் கூடாது' என்று சாத்திர ரீதியாக அட்வைஸ் பணிணியபோது நான் சாத்தி ரங்களில் நம்பிக்கை வைப்பவனல்ல என ஆற்றலில் தான் எனக்கு நம்பிக்கை என்று சிறிது காட்டமாக அவர் பதில் அளித்ததோடு தருமு தனது தொடர்பை நிறுத்திக (lj, Taoit Tii.
முத போர்ப்பறை வெளியிட்டார் பூரணி இதழை ஆரம்பித்து வைத்தார். இதற்குள் இறந்தும் போனார் மெய்யுள் வெளிவந்தது.
இப்போதும் (a) gir. எம்மோடு தொடர்பு கொண்டு தான் இருந்தார். அவரது இலக்கிய ஊழலைப் பார்த் தேனி அது இலக்கிய விபசாரம் செய்யும் அயோக்கிய எழுத்தாளர்களுக்கெதிரான போர்க் கொடிபோலவே பட்டது. அதை நான் பூரணி 7ல் விமர்சனம் செய்தேன். இக்காலகட்டத்தில் பூரணி ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் இவரை முதவின் போர்ப்பறை, மெய்யுள் ஆகியவற்றை விமர்சிக்கும்படி கேட்டிருந்தனர். அதைத் தான செய்வதாகவும் வெ. சா. கூறியிருந்தார்.
பூரணி - 8வது இதழ் வெளி வந்தது. அக்காலத்தில் இவர் எழுதிய மார்க்சின் கல்லறையி லிருந்து ஒரு குரல் ஐ எமக்கு அனுப்பி வைத்தார். அதைப் பூரணி மறுபிரசுரம் செய்தது.
இச்சந்தர்ப்பத்தில் தருமு சிவராமுவுக்கும் வெசாவுக்கும் இடையே பெரிய ஐக்கியம் ஏற்பட்டிருந்தது தருமு சிவராமுவும் பூரணியோடு தொடர்பு கொண்டிருந்தார் தருமு பூரணிக்கு GTCup,5L siggia) Julian Huxly STang GTOpä6Ts Aldous Huxly எதை எழுதினார் என பவை
தெரியாமல் அவருக்குச் சுட்டி (இதை நானே பர 9D6IT L__ በ 5 Jቻ அஞ்சலட்டையில் வசைபாடிவிட்டு நிறுத்திக் கொண்ட
தருமு சிவரா வுக்கு ஏற்பட்டிருந் னியத்தைக் க சிவராமுவினர் ே அறிந்திருந்த நா6 பூரணி ஆசிரியர்கு சிவராமுவின் நம்ப எச்சரித்தேன். (நா வெசாவுடன் நேரடி கொணர்டதில்லை.) வருடங்களுக்குப் சிவராமுவின் கன் வெளிவருகிறது. டியுள்ளிருந்து என் நினைக்கிறேனர் நீண்ட முன்னுரை அதை வாசித்த எம் போர்ப்பறைக்கு எ மாதிரி வெ.சா எழுதியிருக்கிறா அதில் வெசா ஆ விண்வெளி யாத்தி என்று போர்ப்பறை விஷயங்கள் எல் பட்டிருந்தன. இத்தை முத பற்றி அதில் பி - அல்லது அவர் எ வேறிடத்தில் அது விமர்சனமும் ெ ஆனால், அவர் ே பணியை முத ட கேள்விப்படாத சுர
இதற் கிடைய சிவராமுவுக்கும் இடையே நான் விரிசல் ஏற்பட்டது. அதைத் தொட அஃ யாத்ரா என்று எழுந்த சிற்றிலக்கிய போட்டா போட்டி அகப்பட்டு வீசப்ப அவர் பற்றி அடிப சில எழுத்தாளர்கள் ஊடாக - தெரிய எல்லாம் சேர்ந்து அ சிறுத்துப்போய் நி அவர் எழுத்துக்கள் முடியாத நிலை ஏற்
எப்படி தருமு சிறு இலக்கிய ஆ கொணர்டு தன்னை வித்து தான் பெரிய காட்ட முயன்றாே வெ. சாவும் இன் செய்ய முனைந்தார
இப்போநீண | η βοή (ης, Ι. ΤΙΤ στ" στη மூலம் இரணடா இலக்கியக் களம் பு திறமையை ஆக் ஆணவத்திற்கு தீனி பாவிக்காமல் ஆதி பாவிக்க வேணடும் பணிவான வேர்ை அவர் செய்வாரா?
 
 
 

தடுமாறியதை காட்டிய போது மணி ஆசிரியர் குழு செய்தேனர்) ஒரு பாட்டம் தொடர்பை Tit.
முவோடு வெ.சா த அந்நியோன்ண டு, தருமு பாக்குப் பற்றி வெசாவுக்கு ԼՔ Ք6III-II & 5(15(1Ք கத்தன்மை பற்றி ன் ஒரு போதும் யாகத் தொடர்பு இது நடந்து சில பின்னர் தருமு பிதைத் தொகுதி அது கணிணாற தொகுதியென அதற்கு வெ.சா. எழுதியிருந்தார். நர்ைபர்கள் முத ழதிய முன்னுரை தருமுவுக்கு ரே! என்றனர். தர் சி கிளார்க், 60)JT, Grand Tour եւ իaծ (8լ 1ցլյլյլ էլDITLÓ (6) FITGÖGDL I னைக்கும் வெ.சா. ரஸ்தாபிக்கவோ ழுத்துக்கள் பற்றி வரைக்கும் எந்த ყruj u || გე) მეტ გეი რე). செய்யாதுவிட்ட ற்றி முன்பினர் ா செய்தார்
பில் தருமு வெ. சாவுக்கும் கூறியதுபோல
ர்ந்து கசடதபற', தமிழ்நாட்டில் சஞ்சிகைகளின் ச் சூழலுக்குள் ட்டார். பின்னர் பட்ட கதைகள் - ன் நேர்காணல் வந்த கதைகள் வர் எண்முன்னே iறார் பின்னர்
ளப் படிக்கவே
பட்டது.
சிவராமு சிறு ர்வலர்களைக் பற்றி எழுது6ᏍᎶ05 ᏞᎠᏰ5fᎢ60ᎢfᎢéᎦ TITI அவவாறே னொரு பக்கம்
2 நாட்களுக்குப் ர்னும் சஞ்சிகை மி முறையாக நம் வெசா தன் ரீதியாக தன் பாடுவதற்காகப் ம சுத்தியோடு என்பதே என் கோள் இதை
-மு.பொ.
29 6OT. 12 , 2 ΟOO
காஷ்மீரின் தொடரும் துயரம்
நூல்: காஷ்மீரின் தொடரும் துயரம் தமிழாக்கம்: வெ.கோவிந்தசாமி வெளியிடுவிழயல் பதிப்பகம் 3, மாரியம்மன் கோயில் வீதி, 9 UU69UUT606TUuö, கோயம்புத்தூர்-64/05
விலை: ரூ.65/- Udai E356:900
புனைவுகளின் திசை
திருப்பலை அறிய வைக்கும் அறிக்கை
அண மையில் இடம் பெற்ற கார்கில் போரை அடுத்துக் காஷ்மீர் உலக அரங்கில ஒரு விவாதப் பொருளாகிவிட்டது. காஷமிரையும் கார்கிலையும் அடிப்படையாகக் கொணர்டு ஒரு தேசிய வெறியை இந்திய அளவில கட்டமைத்துக கொண்டது நடந்து முடிந்த தேர்தலில் இந்த தேசியவெறி பிரதான பாத்திரம் வகித்துள்ளது. பாஜக ஆட்சியைத் தக்கவைப்பதில் கார்கில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.
ஆனால், காஷமிரப் போரினர் அடிப்படைகளை விளங்கிக் கொள்ளத்தக்க வகையில் யாரும் குறிப்பிடும்படியான தேசியக்கடமையைச் செய்யவில்லை உணர்ச்சி மிகுந்த தேசிய வெறி எங்கும் தட்டி முடடப்பட்டளவிற்கு காஷ்மீர் விவகாரம் குறித்த தெளிந்த பார்வைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்த யாவரும் தயங்குகின்றனர்.
இந்நிலையில் 'காஷமீரின் தொடரும் துயரம்' எனும் புத்தகத்தை
விடியலி பதிப்பகம் - கோவை
காலத்தேவை கருதி வெளியிட்டுள்ளது. தமிழில் எண்பதுகளின் பின்னர் தமிழச் சிந்தனையிலும் படைப்புத் தளத்திலும் உருப்படியான சில நூலகளை வெளியிட்டு வருவதன் மூலம் தமிழ்ச் சிந்தனையைப் புதிய நோக்கில் திசை திருப்பி வருகிறது.
காஷ்மீரின் தொடரும் துயரம் என்னும் புத்தகம் ஒரு உணமை அறியும் (95 (կ வெளியிட்டுள்ள முக்கியமான அறிக்கை இதனைத் தமிழில் வெளியிடுவதன் மூலம் காஷமீர் (SLTsf).607 அடிப்படையான சில கூறுகளை விளங்கிக் கொள்ளத்தக்கதாக அமையும்.
காஷமீரில் இந்திய இராணுவம் நிகழ்த்தி வரும் மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரிக்க இந்தியாவின் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த பதின் மூன்று குடியுரிமை, 2960TIIB ITULU 395 go mfl GOLD இயக்கங்களின் கூட்டமைப்பு காஷமீருக்கு ஒரு உணர்மை அறியும் குழுவை (1995 ஜூலை 30 ஓகஸ்ட் 7) அனுப்பியிருந்தது. அக்குழு வெளியிட்ட அறிக்கையினர் தமிழாக்கமே இந்நூல். இதனை வெ. கோவிந்தசாமி வெறும் மொழிபெயர்ப்பாக மட்டு மல்லாமல், தமிழாக்கமாகவும்
தந்துள்ளார். அத்துடன் இந்நூலிற்கு -g). LOITIT 5 Grij 2 (U) of faitor
தொகுப்புரையைத் தந்துள்ளார். நூலிற்கு இது சிறப்புச் சேர்ப்பதோடு இத்துறை சார்ந்த நோக்கில் இந்நூல் முக்கிய கவனத்திற்குரியதாகவும், மாறியுள்ளது விரிவாக விவாதிக்கப்பட வேணர்டிய பல்வேறு சிந்தனைகளை அமார்க்ளப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நூல் தமிழுக்குப் புதிய வரவு மட்டுமல்ல சில முக்கிய சிந்தனைகளை நோக்கி நம்மை கவனம் கொள்ளவும் வைக்கிறது. நாம் எத்தகைய புனைவுகளில் மீணடும் மீணடும் திசை திருப்பப்படுகிறோம் எனும் எச்சரிக்கையையும் நமக்கு இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.
இது போனற நூலகளை வெளியிடும் விடியல் தமிழுக்குப் புதிய வளங்களைக் கொணர்டு சேர்க்கிறது. விடியலில் முயற்சிகள் இன்னும் தொடர வேணடும். ஏனெனில் தொடரும் துயரம் காஷ்மீர் மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ.
தெ. மதுசூதனன் நன்றி. ஆறாம் திணை
நடுங்கும் 66 கொண்டு வரும் காற்று

Page 14
14 La Gag. 2 O - 52GOT...12, 2 OOO გემჯ2%5%
நேரம் இரவு 140 வெள்ளை நிறம் பூசப்பட்ட ஜன்னல் குறுக்குக் கம்பிகளினூடாகத் துரத்திலே தெரிந்த கேள்ளப் ஹொளப்டலைப் பார்க்கிறேன். இன்னும், கொஞ்ச அறைகளில் விளக்குகள் எரிந்துகொணடிருப்பது தெரிகிறது நிறையப் பேர் துரங்க கொஞசப் பேர் விழித்திருந்து படிக்கிறார்கள் போல எப்போதும் வாழ்க்கையில நிறையப் பேர் நிறைய நேரங்களில துங்கிக் கொண டே தான இருக்கிறார்கள் விழித்திருக்கும் நிறையப் பேர்களின் பகுத்தறிவுக் கணிகளும், ஞானக் கணர்களும் மூடி சுயநினைவுகளுடன் கணிகள் திறக்க விழிப்பிலேயே நடமாட்டங்களுடன் இன்னும் துங்கிக் கொணர்டு தான் இருக்கிறார்கள் என் அறைக்கு 20 அடி முன்னாலிருந்த கறுத்த விதியின மெர்க்கூரி விளக்கைப் பார்க்கிறேன். இன்னும் அது எரியவில்லை. பற்றிப் பற்றி எரிந்து அணைந்து கொணர்டே இருந்தது. மீண்டும் எரியும் என்ற நம்பிக்கை மேலோங்க எரிய முற்சித்து, எரிந்து அணைந்து கொண்டிருந்தது. இன்னும் எரியவில்லை. இன்று மட்டுமா எரியவில்லை? நெடுங்காலமாகவே எரியவில்லை எப்போது எரியுமோ? எப்போது இருள் போகுமோ? எப்போது விடிவு கிடைக் குமோ? மேசை மேல் கிடந்த அந்தக் குளக்கரை ஆங்கிலப் பத்திரிகையைப் பார்க்கிறேன்.
தேர்தல் 1 தேர்தல் இன்னும் கொஞ்ச நாளையில் கடைசி வருடத்தின் கடைசி மாதத்தின் கடைசி வாரத்தில் தேர்தல் வருகி றதாம் மணலைக் கயிறாய்த் திரித்து வானத்தை வில்லாப் வளைத்து வானவில்லில் சாயம் போட்டு நடந்து சந்தைக்குப்போகும் உரித்த கோழியின் தலையில் வைத்து பல்லில் ஒட்டிய பொய்களுடன் வாயால வாக்குறுதிகள் விணியாய் வடிய வடிய தேர்தல் வருகிறதாம் அமைதி, சமாதானம் அன்பு உரிமை மீணடும் வரும் என நகைச்சுவை அடித்து அடித்துத் தேர்தல வருகிறதாம் சிரித்து விட்டுப் பத்திரிகையைத் தூக்கி மூலைக்குள் எறிந்தேன். "வட் அபுல் ஷிற்" இலக்ஷன் எளப் ஜானகியின் என்னிடமிருந்த மீடியம் மெலோடியாக்களில் ஒன்றைப் போட்டேன். மின்விசிறிக் காற்றோடு மோகனமோ அல்லது கல்யாணியோ? காற்றோடு பரவி, புத்துணர்ச்சி வர வெள்ளைப் பேப்பர் எடுத்துச் "ஷோஷல் ஹயராக்கியல் சிஎப்டம் எமங் பிறிவிப்பைற்றிளப் என்ரலளப் ஒர் ஹனுமான் லங்குர்" என்று தலையங்கம் இட்டு எழுதத் தொடங்கினேன். உணர்மையில் "ஹய ராக்கியல் சிஸ்டம்" என்பதை ஆட்சி அதிகார அந்தஸ்த்து நிரையாக்கம் எனத் தமிழ்ப் படுத்தலாமாக்கும்.
கம்பஸின் தெற்குப் பக்கத்தில் கம்பியினால் கிட்டத்தட்ட இருநூறு மீற்றருக்குக் கொடி கட்டி வளர்க்கப்பட்ட பஷன் புறுற் அழிக்கப்பட்டிருந்தது. மாமரங்களிலிருந்து கறுத்தக் கொழும்பான் விளாட் பழங்கள் காய்கள் ஆங்காங்கே இரண்டு கடி, ஒரு கடிகளுடன் குப்பை மேல் வீசப்பட்டுக் கிடந்தன. கத்தரித் தோட்டத்தில் கத்தரிக் காய்கள் அடிக்கடி களவுகள் போகத் தொடங்கின. பப்பாசிப் பழங்கள் மாயமாய் மறைந்தன. LD Talaiafa கிழங்குகள் வேரோடு பிடுங்கப்பட்டு, அதன் தோல்களோ ஒடுகளில் மந்திரமாய் வந்திருந்தன. பயற்றை, வெணடி அவரை பீர்க்குகளும் மறையத் தொடங்கின. காலையில் அப்போதுதான் முற்றத்தைப் பெருக்கிவிட்டுப்போக, மீணடும் சில மணித்தியாலங்களில் வேப்பம் இலைகளும் இலைக காம்புகள் இல்லாத கத்தா இலைகளும் பியத்து எறியப்பட்ட நெருப்பு வாகை, அகத்திப் பூக்களும் முறித்துப போடப்பட்ட சவுக்கு புங் கைக் கிளைகளும் முன் பகுதி காரப்பட்ட குரும்பட்டிகளும் கம்பஸ் வளவு பூராக இறைந்து கிடந்தன மழை காலம் என்றாலோ கெம்பளப் பூராக ஒழுகத் தொடங்கின. இந்தப் பிரச்சினை எனது கவனத்திற்கு வந்தது என னால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் அல்லது கண்டுபிடிக்க முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்று சொல்லி வேலையைத் தொடங்கினேன். பொறியியலாளரும் படம் வரையும் பெண்ணும் இரண்டு நாளாகச் சின்னச் சின்ன சதுரங்கள் போட்டு கிறிய யுனிவர்சிட்டி வளவுகளினதும் கட்டடங்களினதும் வரைபடத்துடன் வேலையைத் தொடங்கினேன்.
பத்தொன்பது பேர் கொண்ட இந்த ட்ரூப்பிற்கு (குழுவிற்கு) கம்பளப் ட்ரூப் எனப் பெயரிட்டேன். விக்கி, முறுக்ளப், விவர் வயது வந்த மூத்த ஆணர்கள் தாறா சிறா ஐறா வயது வந்த பெணகள் அசி சசி றொபி கொரி சிறுவர்கள் சிபா ஜூலியா, தீபா, கைக
குழந்தைகள் இவர்களின் வீடு கே-செவன் றேஞஜில் மைக்கிறோபயோலஜி லாபிற்கு அருகிலுள்ள அல்பிசியா மரம் யுனிமேல் (ஆணி தனியன்) ட்ரூப் அகிய இந்த ட்ரூபிற்குத் தலைவர் விக்கி எனத் தெரிய ஒரு வாரம் எடுத்தது ஒரு இடத்தில் நடக்கும் அட்டகாசங்களுக்குத் தலைமைத்துவம்தான் காரணம் வால் முறிந்த
வயது வந்த பெருத்த ஆணான விக்கியே தலைமைத்துவம் தலைமைத்துவத்தின் அட்ட காசம் தாங்க முடியவில்லை, அழிவுகள் பொறுக்க முடியவில்லை. எனவே தலைமைத்துவத்தை மாற்றத் தீர்மானித்தேன்.
ஒரு வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 02ம் திகதி கம்பி வலையால் கூடு செய்து அதற்குள் அவர்களுக்கு விருப்பமான கத்தரிக்காயைப் போட்டு வைத்தோம் எங்கே முன்னேறுவதென்றாலும் தலைவரும் அவரைத் தொடர்ந்து உபதலைவரும்தான் முன்னேறுவது வழக்கம் அது போலவே விக்கி முன்னேயும், விவர் அதைத்
ராஜ்லி
தொடர்ந்தும் இராணுவ வீரர்கள் போர்க்களத்தி பதுங்கி, பதுங்கி முன்னேறுவது போல அங்குமிங்கும் பார்த்து முன்னேறிக் கத்தரிக் காய்கள் கிடந்த கூட்டுக்குள் புக கூட்டை நாங்க முடிவிட்டோம் பின் அரை மணித்தியால
 
 

களுக்குப் பிறகு உப தலைவரான விவருக்குத் திறந்து விடுதலையளித்தோம் பின் தலைமைத்துவத்திற்கு மழைத் தணிணி பட்டு இலகுவில் அகலக்கூடிய நிலமையினால் இரு பெரிய புள்ளடிகளும், கால்களுக்குப் பச்சை மையினால் இரு புள்ளஷகளும் இட்டு, ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகு திறந்து விட்டோம் பின்னர்
விக்கியைப் பின் தொடர்ந்தேன். விக்கி பைன் ஆர்ட்ஸ் எப்ராப் ரூம் கூரையில் இருந்த தனது ட்ரூப்பை நோக்கி ஓடியது. உடனே மற்றக் குரங்குகளெல்லாம் பயந்து விக்கியைவிட்டு விலகி ஓடின. விக்கி கூட்டத்தோடு சேருவதற்கு மிகப் பிரயத்தனம் எடுத்தது. ஆனால் மற்றவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை. இரு கால்களில் நின்றும் இரு கைகளில் நின்றும் பிட்டத்தைக் காட்டியும், மீண்டும் மீண்டும் தனக்கு பயந்து ஒடவேணடாமென்றும், மீணடும் கூட்டததிற்கு சேர்க்குமாறும் வேணடிக்கொணர்டது. ஆனால் அவைகள் எவையும் பலிக்கவில்லை. றிஜக்ஸன் றேட் (ஏற்றுக் கொள்ளாமை வீதம்) விக்கியை விட
விவருக்கு மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் இதே நிலமை விவருக்கு இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் விவரைச் சேர்த்துக் கொணர்டன. விக்கியை அதன் காதலி மட்டும்
கொஞ்சம் நேரம் நெருங்கிப் பார்த்துவிட்டு பின் விலகிக் கொணர்டது. எதிரிகளிடம் எளிதில் அகப்பட்ட வீரமில்லாத ஒரு தலைமைத்துவமான நீயும் ஒரு தலைமைத்துவமா? உள்ளே என்ன ஆபத்திருக்கிறதென்று தெரியாமல் உன்னை நம்பிய கூட்டத்தையே ஆபத்தில் மாட்டப்பார்த்தாயே? நீயெல்லாம் ஒரு தலைமைத்துவமா? என்ற ஆதங்கத்தினாலதானோ விக்கியை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கும். கடன்களும் உதவிகளும், நிவாரணங்களும் கூட இப்படித்தான கத்தரிக்காய கள போல இருக்கவேண்டுமாக்கும் என்று நினைக்கிறேன். ராஜ்ஜியம் போனது, பொருள் போனது கொண்ட மனைவி போனது, பிள்ளைகள் போனது, நம்பிக்கை போனது.
இப்போது நன்றாக அவதானித்துக் கொண்டிருந்தேன். இப்போது முருக்ளப் பாய்ந்து வந்து விக்கியைத் துரத்தியது. விக்கி பணிந்து விலகி ஓடியது விவரும் விலகியது. நான் உடனே எல்லோரையும் நேர்ககி நல்ல காலம் பிறந்துவிட்டது. நல்ல காலம் பிறந்துவிட்டது, தலைமைத்துவம் மாறிவிட்டது' என்று கூவிக்கொண்டு ஓடினேன். இனி கண்ணாடிகள் உடையாது. ஒடுகள் நொறுங்காது, கூரைகள் ஒழுகாது. பழங்கள் கிழங்குகள் களவு போகாது. பூக்கள் பிய்க்கப்படாது கிளைகள் முறிக்கப்படாது என்று கூவிக் கூவி ஓடினேன். ஒரு ராஜ்ஜியத்தின் தலைவிதியை புள்ளடிகள்தன் தீர்மானிக்கின்றன. ஏன் புள்ளடிகள் இடவேண்டும்? என யோசிக்கிறேன். புள்ளடி என்பது கூடாது வேண்டாம் என்பதைத்தானே குறிப்பது வழக்கம் எதை வேணடாம் என்று புள்ளடியிடுகிறார்கள் துவேசம், அசமத்துவம் வர்ைபு கலகம் யுத்தம் வேணடாம்
இவைகள் மீணடும் புள்ளடிகளுக்குப் பின் வருகிறதே. அப்படியென்றால் வேணடாம் எனபது அர்த்தத்தை வேணடும் என்று மாற்றிக்கொணர்டதா? அல்லது வேணடாம் என்பது வேணடும் புள்ளடியிடுகிறார்களா? என்ன ஒரு ஒற்றுமை. தலைந்ைதுவங்கள் மாற புள்ள யிடுகிறோம் நிலவுகளும் நட்சத்
திரங்களும் இன்னும் எறிக்காத ஒரு காரிருளில்,
ஒரு சின்னஞ்சிறு மின்மினிப் பூச்சியினால் தாறுமாறாய கோடிழுத்து உமிழப்படும் அற்பாயுளுடன் காற்றிலே கரைந்து போகக் கூடிய ஒளிக் கீற்றின் நம்பிக்கையுடன், இனி பூக்கள், காய கள பழங்கள ஓடுகள் மின்சார, தொலைபேசிஇணைப்புக்கள் அழிவுக்குட்படாது என்று நானும் புள்ளடிகள் போட்டேன். இந்த நிகழ்வை அன்று ஜேர்மனி விஞஞானிக்கு தெரிவித்தேன்.
பொழுது விடிந்தது. உதய சூரியன் தன் கிரணங்களைப் பரப்ப பொழுது விடிந்தது. நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன், குயில்கள் பாட பொழுது விடிந்தது விடியும் இந்நாள் நனநாளாய அமைய வேணடும் என்ற யானையின் தும் பிக்கை நம்பிக்கையோடு சேவல்கள் கூவ பொழுது விடிந்தது.கதிரையில் இருப்பவர்கள் மாறுவார்கள் அல்லது மனம் எனற நம்பிக் கையோடு கட்டியக்காரனின் பறைச் சத்தம்போன்று காகங்கள் கரைய பொழுது விடிந்தது.
பீல்ட் நோட் புக்கை எடுத்துக் கொணர்டு, ஒவ்வொரு நாளும் அவதானங்கள் தொடங்கும் 'ட்ரான்செக்ட் லைன் தொடக்கத்தில் சைக்கிளை சாத்திவிட்டு, கெம்பளப் ட்ரூப்
இரவில் தங்கும் கேசெவன் றேனர்ஜில இருக்கும் அலி பீசியா மரத்தடிக்கு போகிறேன். அசியும், றொபியும் துள்ளிக் குதித்து எனக்கு பல்லிளித்தன. முருக்ஸை தேடினேன. முருக்ளப் பக்கத்திலிருந்த மாமரத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. பின் கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களை ஒரு கடி, இரு கடிகளுடன் வீசத் தொடங்கியது. பினர் பக்கத்திலிருந்த விலங்கியல் ஆய்வுகூடத்தில் தனது நாற்பத்தியிரண்டு கிலோ உடம்பை தூக்கிக்கொணர்டு ஒட்டின் மேல் பாய்ந்தது. நிச்சயமாக ஐந்தாறு ஒடுகளாவது உடைந்திருக்கும் பின் கெமர் பஸையும் பணிணையையும் எல்லையிடும் சுவர்மேல் பாய்ந்து தனது ட்ரூப்பை நோக்கி கத்தியது. உடனே குட்டிகள் வயிற்றைப் பற்றிப்பிடித்து தொங்க மற்றக் குரங்குகள் எல்லாம். தலைமைத்துவத்திற்கு பினர் னால அணிவகுத்தன. இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தோட்டத்து காவலாளிக்கு விளங்கிவிட்டது. அந்த காவலாளிக்கு உத்தியோகம் கொடுத்ததே விக்கியின் அரசாங்கம்தான். இந்த அரசாங்கத்தின் கண்ணுக்குத் தெரியும் முதல் அபிவிருத்தி வேலை
மாறுவார்கள்
ܢܚܐ .
என்றுதானே புள்ளடியிடுகின்றோம். ஆனால்

Page 15
( )
இதுதானாக்கும் தடியெடுத்து துரத்த கிழக்குப்பக்கம் ஓடியது. கிழக்குப் பக்கம் துரத்த வேகமாக மேற்குப் பக்கம் நோக்கிய ஓடி காவலாளியை மறுக்கிவிட்டு, தோட்டத்திற்குள் புகுந்து விளையாட்டுக்கள் காட்டத் தொடங்கின.
உலகத்திலே எனக்குப் பிடித்தவைகள் குட்டிப் பூனையும் நாயும், குட்டி யானையும், குட்டிக் குரங்கும், குழந்தைப் பிள்ளையுமாகும். இவையெல்லாம் கடவுளின் சத்தங்களைக் கேட்கிற பலவழிகளில் சில வழிகளாகும் றிவாவும் ஜெனியும் விளைாடும்போது பதினோராயிரம் வோல்டேஜ் கரண்ட் கம்பியை ஆபத்திருக்கிறதென்று தெரியாமல் பிடித்து ஒரு ஏப்ரலின் பதினான்காம் திகதி என் கணி முன்னாலேயே கருகி இறந்து விட்டார்கள் இது என்னைப் பாதித்தது. எனது ஆய்வுப் புத்தகத்தை இந்த இரு குட்டிக் குரங்குகளுக்கும்தான் நான் சமர்ப்பணம் செய்தேன். ஜெனியின் உடலை பாடம் பணிணி லேபில் வைத்திருக்கிறேன் போமலின் கணிணாடித்
தொட்டியில் கிடக்கும் ஜெனியை ஒவ்வொரு
நாளும் நான் பார்ப்பதுணர்டு ஜெனி துள்ளிக் குதித்து விளையாடி புரளும் பிரமைதான் என் கணினுக்குள் இன்னும் இருக்கிறது. குட்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சரித்திரம் சொல்லும் எனது மாமாக்களினதும், சிற்றப்பாக்களினதும் உறவுக்காரர்களினதும் பிள்ளைகளுக்கு பிறந்ததிலிருந்து இன்றுவரை நடந்த விடயங்கள் அனைத்தும் எனக்குத் தெரிவது போல் அந்தக் குட்டிகளினதும் சரித்திரம் எ க்குத் தெரியும் ஒவ வொன்றும் புதிதிசாதுரியம் இயல்பூக்கம் என்பனவற்றில் வேறு வேறான குட்டிகள் அவற்றின் மூக்கின் வளைவின் சிறு வெடிப்பும் கணிகளின் மயிர்களின் அடர்த்தியும் வித்தியாசப்பட்டு கவிதையாய் கதைகள் பேசும்
அசி றொபி, சீபா தீபாவெலலாம் என விருப்புக்குரிய குட்டிகள்தான் விரிவுரைகள் நடக்கும்போது, ஜன்னல் கண்ணாடியூடாக புதின
பார்த்து அமைதியாக விரிவுரைகளை கேட்டுக் கொணடிருக்கும் சில வேளை ஜன்னல் கணணாடிகளை தட்டிவிட்டு சத்தத்தை உண டாக்கிவிட்டு பல விழித்து ஒடும் விரட்டினாலோ எதிர்த்து விரட்டும் நான் எடிட்டராக இருந்த சயன ஸி ஜேர்னல் வெளியீட்டின்போதும் அவைகளும் அழையா விருந்தாளிகளாக கலந்து கொண்டன. எல்லோரது பேச்சையும் உன்னிப்பாக கேட்டன. அவைகளுக்கு புத்தகம் கொடுத்து போட்டோவும் பிடித்து வைத்திருக்கிறேன்.
தாறாவுக்கும் சிறாவக்கும் அசிக்கும் றொபிக்கும் மாடுகள் என்றால் ஒரே கொணர் டாட்டம் அனிமல் சயன்ஸின் மேயும் மாட்டு மந்தைகளை ஓட ஓடத் துரத்தும், நாய்க் குட்டிகள் அகப்பட்டாலோ இன்னும் அவற்றிற்கு ஒரே கொண்டாட்டம் தணர்ணி பைப்புகளை திறந்து தணர்ணிர் குடித்துவிட்டு மூடாமல் போகும் ஒரு வேளை அவைகளுக்கு மூடத் தெரியாமலும் இருக்கலாம ஒரு தரம அவைகள இரு மாணவிகளை கடிக்கப் போனதாக அந்த மாணவிகளால என னிடம முறைப்பாடு செய்யப்பட்டது. நான் சிரித்துக் கொணர்டு இனி அவர்கள் இப்படிச் செய்யாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பினேன். பக்கத்து கிராமங்களிலிருந்தும் இவைகளின் பிரச்சினைகள் வருவதுமுணர்டு நான் அந்த இடங்களுக்கு செல்வதுமுண்டு அல்லது கூட்டிச் செல்லப்படுவதுமுண்டு. அதுவெல்லாம் வேறு கதை இவைகளின் பிரச்சினைகள் என்பது கிராமங்களுக்கோ அல்லது மாவட்டங்களுக்கோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அது ஒரு சர்வதேசியப் பிரச்சினை
இவைகள் மற்றவர்களைக் குழப்பினாலும், அவர்களின் வாழ்க்கை எவ வளவு சீராக இருக்கின்றது என்ன ஒரு சீர்மை, உலகத்திலே மனித வாழ்வைத் தவிர எல்லாம் ஒரே சீர்மையைத் தான் பூணர்டு கொண்டிருக்கின்றன. மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்வதைவிட இவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் நிறைய இருக்கின்றன. காலையில் ஐந்து முப்பதுக்கு எழும்பி கண விழித்து அல்பீசிய மரத்திலிருந்து கத்தா மரத்திற்குதாவி பின் எட்டு முப்பது மணிவரை இலைக்காம்பையும் இளந் தளிர்களையும் சாப்பிட்டுவிட்டு பின் கெமிஸிப்ட்ரி லேபிற்கு பக்கத்திலிருக்கும் தொட்டியிலிருக்கும் நீரருந்தி, பின் குறுப் குறுப்பா பிரிந்து அடித்து பிடித்து கடித்து பயந்து பாய்ந்து பதுங்கி விளையாடி சாகசம் செய்து பினர் பத்தரை மணிக்கு அல்பிசியாவிற்கு வந்து பன்னிரணர்டு மணியிலிருந்து இரண்டரை மணிவரை துங்கியின் ஒடிப்பிடித்து விளையாடி பின் மாலைச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு இரவு ஆறு முப்பதிற்கு அதே மரத்திற்கு துங்கப் போப் காலையில்ல விழிக்கும்.
மரம்போல உடம்பை
என்ன ஒரு ஒழுங்கு ஒரு கட்டுப்பாடு
ஒரு தடவை இந்த பத்தொன்பதும், ஒட்டைக் கழற்றிவிட்டு கொம்பியூட்டர் யுனிற்றுக்குள் இறங்கிவிட்டன. குரங்குகள் விளையாட்டுக் காட்டத் தொடங்க என்னை எல்லோரும் தேடத் தொடங்கியிருக்கின்றார்கள் பின்னர் அவைகளாகவே மனம் மாறி, வெளியே வந்து விட்டன. அன்று அந்த நூற்றுக்கணக்கான கொம்பியூட்டர்களை அன்ரர்சீட்தான் பாதுகாத்தது. தலைமைத்துவத்தினால்தான ஒடுகள் கழற்றப்படுவது வழக்கம்
அன்று ஒக்டோபர் பதிமூன்றாம் திகதி பதொலொஜி பரீட்சை முடிந்து பரீட்சை மணிடபத்திலிருந்து இறங்கி வருகிறேனர். நான்கைந்து பேர் வெளியே எனக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் எனது குரங்குகளிலொன்றுக்கு பிரச்சினை என்று என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருந்தார்கள் லைப்றறிக்கு முன்னால் சிறிய கூட்டம் சுற்றி நின று பார்த்துக் கொண்டிருந்தது. நான போக வழி விட்டார்கள் நாற்பத்தி Gamr உடம்புடனும் ஐந்தரை யடி உயரத்துடனும் முறுக்ஸ் அடியற்ற
*”如”湾”酰
கவிட் ந தது. என்னை விழித்தது. விழித்து கணிணை சிமினடி சிமினிடி
பார்த்தது முக்கினால் கொஞ்சமாக இரத்தம் வந்து
நின்றிருந்தது. இவைகள் விபத்தில் மாட்டினாலும் உடனே முதலுதவிக்கு போகவியலாது அவையெல்லாம் எம்மைச் சுற்றி எதிரியாக நினைத்தால், நாங்கள் அதே கதிதான்
மெல்ல குரங்குக்கு கிட்ட போய குனிந்தேன் வாலைத் தொட்டேன் எந்தவித உணர்வையும் காட்டவில்லை. இந்த மூன்று அடி வாலை வைத்துக் கொணர்டு எவ்வளவு கூத்துக் காட்டியது. இந்த வாலின் சமநிலையால்தானே பூக்களைப் பிப்ப்பதற்கும் பழங்களை பறித்துக் கள வெடுப்பதற்கும் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கோ? அல்லது ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்திற்கோ பாய்ந்து திரிந்தது. அன்று கூத்துக்கள் காட்டிய இந்த வால், இன்று அசைவற்று, உணர்வற்று கிடந்தது கறுத்த பாதத்தில கிச்சு கிச்சு மூட்டுகிறேனர். இங்கேயும் உணர்வில்லை. எவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்துவிட்டு இந்தக் காலின் உதவியினால்தானே வேகமாக பாய்ந்தும், ஒடியும் தப்பியது. மெல்ல மெல்ல தொடையைத் தட்டுகிறேன். உணர்வில்லை. ஆண்குறியை பிடித்து பிதுக்கிப் பார்க்கிறேன். சிரிப்பு வருகிறது. அங்கேயும் உணர்வில்லை. இளம் காதலர்கள் காதல் மொழி பேசி, கனிந்து உருகி புணர்ந்து இன்பம் துய்த்துக் கொணர்டிருக்கும்போது, அந்தக் காதலனை அடித்துவிரட்டிவிட்டு, எவ்வளவு தரம் இந்தக் குறியினால் பாலியல் வல்லுறவு செய்திருக்கும் அந்த ஆண்குறி இன்று தன் குறியிழந்து கிடக்கிறது. இப்போது நெஞ்சில் கிள்ளினேன். முறுக்ளப் திரும்பியது. உணர்வைக் காட்டியது. ஸப்பைனல் கோட் டெமேஜ் என்று சுற்றிநின்றவர்களிடம் சொன்னேன்.
அணிணார்ந்து பார்க்கிறேன், உயர்ந்த பெரிய நிறைய கிளைகளைப் பரப்பிய மருதமரம் அது அந்த மரத்திலிருந்து இடுப்பு அடிபட விழுந்திருக்கின்றது எனபதைப் புரிந்து கொணர்டேன். இப்போது ஒரு கம்பை எடுத்து முருக்ஸிடம் நீட்டினேன். முருக்ளப் தன் இரு கைகளினாலும் பற்றிக் கொணர்டது. உடனே முருக்ஸை கம்பினர் உதவியுடன் இழுத்துக் கொணர்டு, நிழலில் படுக்க வைத்துவிட்டு, எனிமல் சயன்ஸி டிப்பார்ட்மென்டில் உள்ள வெற்னரி சேர்ஜனிடம் போப் எப்பைனல் கோட் டெமேஜி விசயத்தைச் சொன்னேன். நான் வந்து றிட பண்ணுறேன். ஆனால் கடிக்காம பார்த்துக்கணும். உங்களை அதுக்கு தெரியும்தானே? என்று சேர்ஜன் கேட்டார் நான் சிரித்துக் கொணர்டு எனக்கு அவங்களத் தெரியும் ஆனால் அவங்களுக்கு என்னத் தெரியுமென்று உறுதியாத் தெரியாது என்றேன். சேர்ஜனும் சிரித்தார். நான் காட்போட் மட்டையினால் அந்த நான்கரை அடி முருக்ஸின் வாயை கையினால் அமத்திப் பிடிக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

g572; tඅධෆ්. 2O - 826 ΟΤ.12, 2O Ο Ο
மறுகையினால் அதன் இரு கைகளையும் பிடிக்க சேர்ஜன நான் முனர்பு செய்தது மாதிரி, ஒவ்வொரு அங்கமாக தொட்டுப் பார்த்தார். எலும்பு முறிவுகள் ஏதாவது இருக்கிறதா? என்று சோதனை பணிணிப் பார்த்தார் எதுவும் இல்லை. 'ஸப்பைனல் கோட் டெமேஜதான் என்றார். இதுக்கு ட்ரீட்மெண்ட்இல்ல, பெட்றெஸ்ட்தான் பெட்டர்வே என்றார் சேர்ஜன் உணர்மையில் மனிதன் என்றால் ஆறு மாதம், பெட் றெஸ்ட் எடுத்தால் போதும் ஆனால் இந்த வாய் பேச முடியாத விலங்குகள் றெஸ்ட் எடுக்க முடியாதே மனிதன் என்றால் வாய்விட்டு எனக்கு அப்படி இருக்கிறது. இப்படி வலிக்கிறது என்றெல்லாம் சொல்லுவான். ஆனால் தாங்களே தங்களுடைய வேலையைப் பார்க்கும். சுயகெளரவம் உடைய விலங்குகளால் அப்படி முடியாதே விலங்குகளிலேயே மனிதன்தான் மிக நீண்டகாலப் பெற்றார்ப்பராமரிப்பை உடையவன் தங்கி வாழ்பவன் ஆறு வாரங்கள் தொடக்கம் ஆறு மாதங்கள் வரை முடிவடையும் இவைகளின் பெற்றோர்ப் பராமரிப்புக்கும் அதைவிட அறுபது மடங்கு பெற்றோர்ப் பராமரிப்பு தேவைப்பட்ட
எனக்கும் எவ்வளவு வித்தியாசம் அதற்கிடையில்
நான் வாலில்லாத பகுத்தறிவுப் பெட்டக மார் பெட்டகத்தில் ಛೀ। மூடிவைக்க
புழுதிபடிந்து மறைந்து தேய்ந்திருந்து பின் கண்டெடுத்த இறுமாப்பையுமா? இப் பொது முறுக்ஸ் கணிகளினால் நீர் வழிய என்னை அப்பாவியாய்ப் பார்த்தது எங்கோ என் மனம் பிய்த்துக்கொண்டு
அழப்பார்த்தது பயப்படாதே நான் இருக்கிறேன்.
எப்படியும் உன்னைக் காப்பாற்றுவேன் என்றவாறு பார்த்தேன் மனங்கள் பேசிக்கொள்கிறபோது வார்த்தைகளுக்கென்ன வேலை.
அதன் சமூகத்தில், சாதாரண சிசுவாய் பிறந்து முலை சப்பி பால் குடித்து பல்லிழித்து, பாய்ந்து கிளைக்கு கிளை தாவி, சிறுவனாகி, கட்டிளம் பருவத்தினனாகி, பெண துரத்தி, காதலித்து, புணர்ந்து பெரியவனாகி தலைமைக்கு பணிந்து தலைமைவிடுத்து மற்றோர் பணித்து வலியோர் விடுத்து எளியோர் வருத்தி, வலிமையினர் கதை முடிய, வலிமையிலும் வலிமையாகி, தனிக் காட்டு ராஜாவாகி ராஜாங்கம நடாத்தி, அடக்கி, ஆண டு, ஆண்டவனாகியிருந்த முறுக்ளப், இன்று எதற்கும் நாதியற்ற ஜடமாய் தன கூட்டத்தால் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கிறது. இதுக்கு என்ன பழமொழி பொருத்தமோ தெரியாது. சணர்டியனுக்கு சந்தியிலதன சாவோ? அல்லாவிட்டால், அடாது செய்வோர் விடாது கெடுவாரோ? இல்லாவிட்டால் எளியாரை வலியார் வதைக்கும் போது, அவ்வலியாரை வதைக்க வலியாரிலும் வலியார் வருவாரோ? அப்படியெனர்றால வலியார் மருதமரமா? அல்லாவிட்டால் லைப்பறறிக்கு முன்னாலுள்ள கற்தரையா? இவைகளும் இல்லாவிட்டால் விதியா? என்று யோசிக்கிறேன். பெற்றார் இளப் ரேகிங் எ றெளிப்ட்' என்றார் சேர்ஜன் தாங்ஸ் லொட்" என்று சோஜனை அனுப்பிவிட்டு யோசிக்கத் தொடங்கினேன்.
முறுக் ஸிற்கு பெட் றெஸ்ட் எங்கே கொடுக்கலாம் என யோசித்தேன். ஏணியை வைத்து கென்ரீன் பிளேட்டில் ஏறி, கூரைக்கும் பிளேட்டுக்கும் இடையிலுள்ள இடைவெளியைப் பார்த்தேன். அது மழையாலும், வெயிலாலும் பாதிப்பு வராத பாதுகாப்பான இடம் மாதிரிப் பட்டது. உயரம் குறைந்த பணிவான நிலம் போன்ற இடங்கள் என்றால் நாய்கள் அலக்சாணர்டர் போன்ற வேட்டையாடிகள் கடித்து குதறிவிடும் இப் போது நெருப்பு வாகை இலையினால் மெத்தை செய்து முருக்ஸை உரப்பையின் மேல் வைத்து மேலே அதனது நாற்பத்தியிரணர்டு கிலோ உடம்பை தூக்கிக் கொண்டு ஏறி வாகையிலை மெத்தையில் படுக்கப் போட்டேன். அந்த மெத்தை அதற்கு செளகரியமாக இருந்திருக்குமாக்கும் என்னவோ என்று
நினைக்கிறேன். நீரும் கொணர்டு வைத்தேன். ஆனால் குடிக்கவில்லை. இப்போது முரக்ஸ் தூங்கத் தொடங்கியது. பின்நேரம் கம்பியூட்டர் யுனிட்டுக்கு வரும்போது முருக்ஸை ஏறிப் பார்த்தேன். முருக்ஸ் கொஞசம் முனகிக் கொணடிருந்தது. சாப்பிடுவதற்கு கொஞ்சம் இலைகள் போட்டேன். ஆனால் சாப்பிடவில்லை. இரவைக்கு சாப்பிடுமாக்கும் என்று நினைத்து விட்டு இறங்கி வந்து விட்டேன்.
சனிக்கிழமை விடிந்தது. காலை ஆறு மணி ஏணியில் ஏறிப் பார்த்தேன். கைகள் மேலே விறைத்து நிற்க, கால்கள் கீழ் நோக்கி துவண்டு கிடக்க, கணிகள் திறந்திருக்க, பற்கள் தெரிய, சிறுநீரின் மேல் முறுக்ளப் செத்துக் கிடந்தது. பெருநீர்கள் விரவி நிறைந்து கிடந்த நிலத்தை ஆண்டு பெரு வீரனாய் இருந்த ராஜா, சிறுநீரின் (ibభధభ செத்துக் கிடந்தது எனக்கு கவலையாகிவிட்டது. பினர்
முறுக்ஸை தூக்கிக் கொண்டு கீழிறங்கி, கெனிரினிலிருந்து Ο Σ. மணிவெட்டி வாங்கி முறுக்ஸின்
எலும்புக் மியுசியத்திற்கு எடுப்பதற்காக, நெருப்பு வாகை மரத்திற்கு கீழ் முறுக் ஸை புதைத்து அடையாளம் இட்டேன். இரவு முழுக்க நித்திரையே வரவில்லை. முறுக்ஸ் இறந்த துக்கம் வேறு ஆட்சி மாற்றம் பற்றிய எதிர்ப்பார்ப்பு வேறு
கூட்டை
ஞாயிறு விடிந்தது. ஞாயிற்றுக் கதிர்கள் நன்மைகள் கொண்டு வரும் அமைதிகள் கொணர்டு வரும், எல்லோரும் இனி புற்றிருக்க மாற்றங்கள் கொணர்டு வரும் எனர்ற நம்பிக்கையுடனர் ஞாயிறு விடிந்தது.
காலை ஆறுமணி குளிர் அடித்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு, ஹொளப்டலிலிருந்து, ஒரு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கெம்பஸிற்கு நெடிய கறுத்த விதிக்கூடாக, யானையினர் தும் பிக்கை நம்பிக்கையுடன், கதிரைகளின் மாற்றம் நலம் தரும் என்ற நம்பிக்கையுடன், குளிருக்கூடாக போகிறேன்.
விவசாயப் பணிணைக்குள் நுழைந்தேன். காய்கள் பரந்து கிடந்தன. இலைகள் கிழிந்து கிடந்தன. கெம்பளம் முற்றம் எங்கும், இலைகளும், பூக்களும் சிதறிக் கிடந்தன. தாவரவியல் திணைக்களத்தின் ஓடுகள் இரணடு விழுந்து கிடந்தன. மொழித்துறைக்கு முன்னிருந்த திராட்சைக் கொடிகள் பியந்து கிடந்தன. பெளதிகவியல திணைக் கள ஜன்னல கணிணாடிகள் உடைந்து கிடந்தன. அப்போது கெம்பளப் ட்ரூப் டீன்ஸ் சயன்ஸில் அல்லோல கல்லோலப் படுவதைக் கேட்க முடிந்தது தள்ளிநின்று பார்க்கிறேன். ஒரு பெரிய தடித்த குரங்கு ஒரு சிறிய குரங்கை கதற கதற புணர்ந்து கொண்டிருந்தது. விவருக்கு ஜயவேவா,
இராமன் ஆண்டாலென்ன?
இராவணன் ஆணர்டாலென்ன?
இடையில்
ஆணர்டாலென்ன?
வந்துதித்த குரங்கு
விக்கி ஆண்டாலென்ன?
முறுக்ளப் ஆணர்டாலென்ன?
வீவர் ஆணர்டாலென்ன?
நேரம் நள்ளிரவு 2.30 மணி மீணடும் வெள்ளைநிறமி பூசப்பட்ட ஜனனலின கம்பிகளினூடாக தூரத்தேயிருந்த பெணர்கள் விடுதியைப் பார்க்கிறேன். எல்லா அறைகளினதும் வெளிச்சங்கள் அணைக்கப்பட்டிருந்தன. மெர்க்குரி விளக்குகூட எரிய முயற்சித்து, மீணடும் அணைந்து கொணர்டேயிருந்தது. ஒளிர முயன்று தோற்றுக் கொணர்டே இருந்தது. இன்னும் ஒளிரவேயில்லை. எப்போது ஒளிருமோ, எப்போது இருள் போகுமோ? எப்போது விடிவு கிடைக்குமோ? நிலவுகளும் நட்சத்திரங்களும் இன்னும் எறிக்காத ஒரு காரிருளில், ஒரு சின்னஞ்சிறு மின்மினிப் பூச்சியினால் தாறுமாறாய், கோடிழுத்து உமிழப்படும் அற் பாயுளுடன் காற்றிலே கரைந்து போகக் கூடிய ஒளிக் கீற்றின் நம்பிக்கையுடன் தி என்ட் என்று முடித்து விட்டு, எழுதிய கட்டுரையை பைலுக்குள் போட்டுவிட்டு, துங்கச் செல்கிறேன்.

Page 16
LգG)Ժ. Ք Օ -
226 ΟΤ.Ι. 2, 2O Ο Ο
ஆரம பததில கனருப ஒவியராக இருந்தவர் 1929இல் சர்ரியலில ஒவியர் குழுவில் அங்கத்தவரானார். இந்த ஆணர்டில் LITT If ons) aj se of a "Cami||e GO eman S" ஓவியக் கூடத்தில் தனது தனி மனித ஓவியக் காட்சியை நடத்தினார். இவர் காட்சிக்கு வைத்த ஓவியங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பை இக்குழுவினர் தலைவரான அன டிரிப் பிரிட்டன (Andre Breton) என்பவர் எழுதினார்.
o mana) வடகிழக்குத் திசையில் உள்ள மாகாணமாகிய கதலோனியா (CataIonia) () உள்ள சிறு ஊரான Figuers ) 1904 05 - 11ல் இவர் பிறந்தார் டாலியின்
தந்தையார் அவ ஆரின புகழ் பெற்ற நொத்தாரிஸ் அத்துடன் அரசியற் செல்வாக்கும் அறிஞர்கள் பலருடன் தொடர்பும் உள்ளவர் கடவுள் நம்பிக்கை அற்றவர் ஆனால் தாயாரோ கத்தோலிக்க சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொணர்டவர் 7 வயதளவில் DEI TIẾNG 9 GIË GJIT அரசாங்கப் பாடசாலைக்குக் கல்வி கற்கச் சென்றார். பூ வேலைப் பாடுகள G) JJ LLJ LLJ LJ LJ L | L | உடையுடனும் வாசனைப் பூசிய தலைமுடியுடனும் பாடசாலைக்குச் செல்வது அங்கு கலவி கற்கும் ஏனைய வறிய மாணவர்கள் மத்தியில் ஒரு வித்தியாச கோலங்கொண்டவராக இவரைக் காட்டியது. ஒரு வருடத்தின் பின் தந்தையார் இவரை தனியார் பாடசாலை ஒன்றிற் சேர்த்தார். இப்பாடசாலை கிறிஸ்தவப் பாதிரிமார்களால் நடத்தப்பட்டுவந்தது இங்கு மததிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களே கல்வி கற்று வந்தார்கள இங்கு கற்கும் போது தனது மனதில் நன்கு பதிந்த, யன்னல் ஊடாகத் தெரியும் சைப்பிரஸ் மரங்கள் வகுப்பறை நடைபாதையில் தொங்கிக் கொணடிருக்கும் "Millet's the Angelus' Graip 6,65)’uğ5607 மறுபிரதி வகுப்பறையில் உள்ள கறுப்பு நிறச் சிலுவையில அறைந்துள்ள மஞசள நிற எனாமல பூசப்பட்ட இயேசுவினர் சிலை ஆகியன பிற்கால இவரது ஓவியங்களில் 4. Τι ή ) பொருட்களாக வந்ததை அவதானிக்கலாம்
ஆரமபத தில் இவரின கலைப் பணி தொய்வுறாமல் இருப்பதற்கு ஊக்கமளித்தவர் இவரின் தந்தையாரின் நண பரான பதிவு நவிர்ச்சி ஓவியர் Ramon Pitchot ஆகும்
இவர் மரபு வழிவந்த ஓவியர்களின் ஓவியங்கள பலவற்றைப் பார்த்தார் அவற்றினால பாதிப்பும் அடைந்தார். பாதிப்புற்றார் எனக் கூறுவது அவர் நவீன ஒவியத்துக்கு எதிரானவர் என்ற கருத்தாகாது 50ன் பிற்கூறுகளில் அமெரிக்க ஓவியரான De Kooning ன் ஓவியங்களாலும் பாதிப்புற்றார். புதிய வடிவங்களைக் கணிடு பிடிப்பதிலும் புதிய கருத்துககளை வெளியிடுவதிலும் மிகுந்த வேட்கை உள்ளவராக இருந்தார் சமய சம்பந்தமான ஒவியங்களை வரையும் போது கூடப் பார்வையாளரை அதிர்ச்சிப்படுத்தும் விருப்பிலிருந்து அவர் விடுபடவில்லை. (99/09, a_57760271074, 'Christ Of St John Of
the Cross எனற ஒவியத்தைக கூறலாம் வழமையாக இயேசு சிலுவையில் அறையப்பட்ட காட்சி முற்பக்கப் பார்வை கொண்டதாகவோ அல்லது பக்கப் பார்வை கொணர்டதாகவோ அமையும் ஆனால் டாலி இவ ஒவியத்தை சிலுவையின் மேல் இருந்து நிலைக்குத்துடன் சிறுசாய்வாக தான் பார்ப்பது போல் வரைந்துள்ளார். இச்சிலுவையின் கீழ்ப்புறத்தே தெரியும் அடிவான ம ഥ ബ്, கடல ஒடம மனிதர்கள பாறை என பன தரையில்
இருந்து பார்க்கும போது GT LI LI Lq. இருக்குமோ அவவாறே உள்ளன ஒரே நேரத்தில நிலைக்குத்துப்
பரிமாணத்தையும கிடைப பாலி மா ண த  ைத யு ம காட்டியுள்ளார். இரணடும் முகிலிகளால பிரிக் கப பட்டாலும் பிரிக்கப்படவில்லை என்ற உணர்வே எழுகிறது. இவ ஒவியத்தைப் பார்க்கும் போது இப்பெரு G)6)Jef) u7) 613 (1573, Lj பிரமாணடமான உருவுடன் இயேசு
வியாபித்திருக்கும் 2.orf(リa」 ஏற்படுகிறது.
சிலுவையும இயேசுவினர் உடலும் போகப் போக ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சிறுத்துப்போதல் அதாவது சித்திர எறியம் (Perspective) எனபது Η η ΙΙΙ (ΤούΤ முறையில கவனிக கப பட்டுளளது. ஒளி
நிழற்படுத்துவதில் டாலிக்கு உள்ள கைததிறன இதில் நனகு தெளிவாகின்றது. இவற்றிற்கு உதாரணமாக வலது கை நிழல் சிலு வையில் விழுவதும் கழுத்துக்கும் முதுகிற்கும் இடையேயுள்ள மடிப்புகளும் தோள் முட்டில் உள்ள திரட்சியும் ஆகும் தலைக்கும் கால் விரலிகளுககும் இடையேயுள்ள துரம் ஒவியத்தில் மிகக்குறைவு ஆகும ஆனால் இத துர ம மிகவும் அதிகம் இருப்பது போல தோற்றம் அளிக்கின்றது.
560):
ஓவியங்களைக் கையால் வரைந்தாலும் கையால் வரைந்தது எனக் காட்ட விரும்பாமல் அவை புகைப்படங்கள் (3LIT Gj காணப பட வேண டு மென பது இவரின் பெரு விருப்பம் : இதுவும் | / II / 600 6ւ եւս II 6IT 670 Մ. : அதிர்ச்சிப்படுத்தும் மற் றோர் : விடயம் புகைப்படங்கள் போல் இருக்க வேணடுமென்ற காரணத்தால துரிகையின் அடையாளங்களை மறைப்பதில் 4, ο) / 30T Lρ செலுத்தினார். 6/7600TJE 567 ஒப் பரவாகவும் օսզի օազքւմ ւ T 56կմ) {9 (5ւմ - பதினால் இவரின் ஓவியங்களைப் பார்க கும போது 9/6006ع([ புகைப் படங்கள தானி எனற ஐயப்பாடு ஏற்படுகிறது. புகைப்படங்கள் போல் இருத்தல் எனக் கூறுவது புகைப்படக்கருவி என்ன செய்கின்றதோ அதையே அவரும் செய்கின்றார் என்ற கருத்தாகாது அப் படிக் கூறினால ஆக்கத்திறனர் மிக க இக் கலைஞனைக் கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடும் தனது கருத்தை வெளிப்படுத்தக் குறியீடுகளாகப் பயன்படுத்தும் பல பொருட்கள் ஒரே ஓவியத்தில் வருகின்றன. வெளிப்படையாக நோக்குமிடத்து இப் பொருட்கள் ஒன்றுடனர் ஒன்று தொடர்பற்றனவாக இருந்தாலும் உள்ளார்த் தமாகத் தொடர்புடையனவே இப்பொருட்க ளையே அவை இயல பாக எப்படி உள்ளனவோ அவவாறு சில பொருட்களைச் சிதைவுபடுத்தியும் வரைந்துள்ளார். The Persistence of Memory GT60ip (36), floor ஒவியத்தைக் கையால் வரைந்த புகைப்படம் எனக் கூறலாம் இவ ஒவியத்தில் காட்டப்பட்டுள்ள துரத்தே தெரியும் தட்டையான சிறு பாறை தத்ரூபமாகவுள்ளது. தரையில் இருக்கும் ஓவியரின் முக்கும், கணனும் இறந்த ஒரு விலங்கின உடல போல காட்சிய ளிக்கின்றது. இவ்வுடல் நித்திரை செய்வது போலவும் தீட்டப்பட்டுள்ளது. இவ்வுடலின் மீதும் உடலுக்கு அருகில் இருக்கும் கனவு ருவின் மீதும் கனவுருவுக்கும் மேல் இருக்கும் சிறுமரக் கொப்பினர் மீதும் மென்மையான கடிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடிகா ரங்கள் தமது இயல்பான வடிவில் இருந்து
 
 
 
 

The persisten
Is
ஒரு பைத்தியக்காரனாக
ஓவியங்களைத் தீட்டியிருக்காவிடில்,
· ·
ce of Memory
და 28
மேசையுடன் இண்ைக - க ப பட டு ள ளது ஸ பா ன ய | வ ல நடைபெற்ற சிவில եւ 5 թ, ժ, கொடு  ைம க  ைளயே இவ ஓவியம் வெளிப்படுத்துகின்றது. வழமையாக ஏற்படும் சரித்திர நிகழ்வு தான்
சிவில் புத்தம் என டாலி
கூறியுள்ளார். ஆனால், "| |]] ძე; ჟ; T (; ეც m– " #1 (ი)] რე) யுத்த ம அரசியல உணர்வு மிக்க ஒன்று கூறியுள்ளார். თ, 1 ეს ჟ. დეf|გუf || წმ. გეტi გერrm ეს மலைகளும் இடிந்த கட்டிடமும் இரத்தக் கறை படிந்த தரையும்
ন" নে 0 0;
ல்வடோர் டாலி தனது
விடுபட்டு (...) 2).J 6007 (C) 6007 60). LJLJ (BLIT zij உருகுகினறன. கடிகாரத்தினர் உருவம் மாற்றமடைந்தாலும், கடிகார முட்களும் இலக கங்களும் தத்ரூபமாக உள் ளன. இக்கடிகாரங்கள் காலத்தினதும் வெளியினதும் அகவயமான ஒர் குறியீடாகும் "வெண ணெயினர் நிலையில காலமும வெளியும்" என டாலி இவ் ஓவியம் பற்றிக் கூறினார். காலம் தாக்கத்திற்கு உட்பட்டு உருகுகின்றது.
1936ஆம் ஆணர்டின் முடிவில் 'Autumn Cannibalism" GT Goi JD 26. juu 56055 திரட்டினார். அசிங்கமான உடலமைப்புகளைக் கொணட தம்பதிகள் அருகருகே இருந்து கொணர்டு இருவரும் ஒருவரை ஒருவர் கடும் பசியுடன (தசையை) அங்கலாயப் புடனர் உணர்பது போல காட்டப்பட்டுள்ளது இருவரும் அருகருகே தோளின் பின்புறமாகக் கைபோட்டுள்ளார்கள் கைகளில் முள்ளுக் கரண டியும் கத்தியும் உள்ளன இருவர் முகங்களும் உருத தெரியாமல் சேர்ந்துள்ளன. தசை மடிப்புகள் தசையின் திரட்சி ஆகியன ஒளி நிழற்படுத்திக காட்டப்பட்டுள்ளன. ஒரு மேசையின் மீதே இவவுடல்கள் உள்ளன. உடலில் இருந்து தொங்கும் ஒரு தசைப் பகுதி, ஆணியால
மனைவியுடன்
காணப்படுகின்றன.
"சர்ரியலிசத்துக்கு' முக்கியததுவம் வழங்கியவர் டாலி எனக் கூறலாம். இவரின் ஒவியங்களில் காரணத்துடன் தொடர்புபடாத சிந்தனையின வெளிப்பாடு இரணடு வழிகளில விரிவாகினறது. ஒன்று முழுமையான வினோதம் மற்றையது கனவு உலகம ஒன றை வெளிக் கொணர்தல என்பனவாகும் முழுமையான வினோதம் என்பதற்கு எழுமாற்றாக எடுக்கப்பட்ட ஒரு பொருளோ அல்லது பொருட்கூட்டங்களோ குறியீடுகள் ஆகின்றன. கனவு உலகம் ஒன்றை வெளிக் கொணர்தல என பதற்கு அரூப உருவங்களோ அல்லது சிதைவடைந்த உருவங்களோ அலலது சுயாதீனமான கற்பனை வடிவங்களோ அல்லது முப்பரிமாண வடிவங்களோ குறியீடுகள ஆகினறன. ஒவியங்களை எவ வளவுக் கெவ வளவு வரைந்தாரோ அவ்வாறே அவர் எழுதினார். திறமைக்கும் மேதாவித தனததுக்குமிடையேயும் நல்லதிற்கும் கெட்டதிற்கும் இடையேயும் இடர்ப்பட்டுக் கொணர்டிருந்தார்.
Ο
கோ.கைலாசநாதன்

Page 17
இரண்டாம் பிறப்பு
(அல்லது) சென்னைக்
உயிர்களில் ஆன பெண் என இருவகைப் படைப்புக்கள் உணர்டு ஆண பால் பற்றியே பெரும்பாலான இலக்கியங்கள் பேசுகின்றன. பெண நிலை பற்றிய படைப்புக்கள் மிகவும் குறைவுதான் பெண ஒரு புதிர் என்று பரவலாகவும் ஏளனமாகவும் பேசுவதுணர்டு
ஆண், பெண தவிர மூன்றாவது Lingui (Third Genter) (3)C idling. அலிகள் எனறு கொச்சையாகவும், அரவாணிகள் என்று உயர்ந்த பணிபா ளர்களாலும் அழைக்கப்படுகிறார்கள்
தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள் ஆணாகி, பெர்ணாக அலியாகி என்று பாடுகின்றனர். சிவன் ஆண, பெண இணைந்த அர்த்தநாரீஸ் - வராகக் காட்சியளிக்கிறார்.
இலக்கியத்தில் இவர்கள் இவவாறு அழைக்கப்பட்டாலும் இவர்கள் வாழ்க்கை சோகமானது கொடுமையானது ரகசியமானது.
இவர்கள் பிறவியிலேயே அரவாணிகளாகப் பிறப்பவர்கள் ஆனால், இந்தப்பிறப்பின் ரகசியத்தை இவர்கள் உணரத் தொடங்குவதோ தங்கள பத்து வயதுக்கு மேலதான தங்கள் உடலில் ஏற்படும் வினோதமான மாற்றங்கள் உணர்வுகளால் வெளியே சொல்ல முடியாமலும் மறைக்க முடியாமலும் அவதிப்படுபவர்கள்
ஆனால் சமூகம் இவர்களை அங்கீகரிப்பதில்லை குறிப்பாகத் தமிழ்நாட்டில் இவர்கள் வாழ்க்கை சமூக விரோதிகளால சீரழிக்கப் படுகிறது.
சமீப காலமாக அரவானிகள் மீது சமூகவியலாளர்கள் பார்வை திருமி - பியிருப்பது ஆரோக்கிய மான ஒரு திருப்பம் அதிலும் இத்தாலியைச் சேர்ந்த ஒரு பெண மணி தமிழ்நாட்டு அரவானிகள் வாழ்க்கை பற்றி ஒரு திரைப்படம் எடுக்கத் துணிந்திருப்பது பாராட்டுக்குரிய நிகழ்வு
இத்தாலியப் பெண இயக்குநரான இலாரியா பிரளப்ஸியா (Elariya Berssiya அரவானிகளைப் பற்றிய 35நிமிடக் கதைப் படத்தைத் தயாரித்துள்ளார். அரவானிகள் பற்றிய பல அரிய தகவல்களைத் தந்து, திரைக் கதை அமைத்து அரவானிகள் பற்றி திரைப்படம் எடுப்பவராக முக்கிய பாத்திரத்திலும் நடித்து இப்படத்திற்கு உயிர் சேர்த்திருப்பவர் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான அருணர்மொழி
இத்திரைப்படம் சமீபத்தில்  ெர ன  ைன மாக்ஸ் முல்லர் பவனில் திரை யிட்டுக் காண பிக்கப்பட்டது egy J. 6), II. 62"| 9, GT அரவானிகளாகவே நடித து ள ள சிறிதும் விரச மில்லாத அரவானிகள் வாழ்க்கைக்கு மதிப் பேற றக கூடிய (60 LDUT திரைக்கதையமைப்பு
பிறப்பால ஆணாகத் தெரிந்து சரவணன் என்று பெயரிடப்பட்டு, பின் சாரதாவாக மாறுகிறார். அரவாணிகளைப் பற்றிய ஆயவில் இறங்கும் அருணி மொழி, ஒரு உணவகத்தில் கை தட்டிக் காசு வாங்கும் சாரதா என்ற அரவானியைத் தற்காலிகமாகச் சந்திக்கிறார். அவரோடு அனிபாகப் பேசி, உணவு வாங்கிக் கொடுத்து பணம் கொடுத்து, அவரோடு பழகுகிறார் தனது அறைக்கு அழைத்துச் சென்று அவரைப் பற்றிய தகவல்களைச் சொல்லச் சொல்ல எழுதுகிறார்.
கரூர் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த சரவணன், அடிக்கடி கோயில்களுக்குச் சென்று பிராமணர்கள் கூறும் சமஸ்கிருத மந்திரங்களைக் கற்கிறார். பிர்ைபு அருகில உள்ள அயயனார்
அங்கு அவனது
கோயிலில் பூசாரியாக இருக்கிறார். பின்பு 20வயதில் தனது உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்கிறார்.
இதன் பிறகு தற்செயலாக யாகூப் என பவரைச் சந்திக்கிறார். அரவானியான LJ Tgs L F(LD5
缀 犯
விரோதிகளால் விபச்சாரத்தில் ஈடுபட்டு தாக்கப்பட்டு சாலையில் விழும போது சரவணனி அவரைக் காப்பாற்றி அரவாணிகள் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்லப் படுகிறார். அங்கு சேவியர் என்பவரைச் சந்திக்கிறார். அங்கு அரவாணிகள் பலர் ஜமாத் என்ற பெயரில் குடும்பமாக இணைந்து வாழ்வதைக் கவனிக்கிறார். அதன் பிறகே தாமும் ஒரு அரவானி எனபதை முழுமையாக 2 607 falp Ti. மேலும் ஜரினா போன்ற அரவாணிகளும் அந்த ஜமாத்தில் இருக்கின்றனர்.
ஒரு நாள் சர வண னுக கு ஒரு வினோத
LOT-6 ୫, ୩ ର | வருகிறது விதவிதமான சேவ விகள சரவணனைச் குழிந்து கொளகினறன.
ge to up r a p இருக கறாள ஒரு தட்டில் மாமிசத்தை வைத்து உணர்ண அழைக்கிறாள திடுக்கிட்டு விழிக்கும் சரவணனி சேவியரிடம் கூறுகிறான சேவல் பொட்டைகளின் (அரவாணிகள்) தெய்வம் என்றும் மாதாவே தாய் ரூபத்தில் வந்துள்ளார் என்றும் நீயும் (6) UCILT 600) LLyfraig) ஜமாத்தில் சேரலாம் என்றும் சேவியர், சரவணனிடம் கூறுகிறார்.
மகாபாரதத் தெருக்கூத்தில் அர்ஜூனனி அலியாக மாற சபிக்கப்படும்
காட்சியைப் பார்த்த சரவணன் மனதில்
அதன் பாதிப்பு ஏற்கெனவே இருக்கின்றது.
சரவணனி ஜமாத்தில் சேர்ந்து அரவானியாகிறார். அதற்கான சடங்குகள் முறைப்படி நடைபெறுகிறது
சேவியர் மற்றும் நானி (பாட்டி) ஆகியோர் சரவணனுக்கு சாரதா எனப் பெயர் சூட்டி மகளாகத் தத்து
எடுக்கிறார். பினர் நிர்வாண சிகிச்சை
அளிக்கப்பட்டு சாரதா முழுமையான
பொட்டை" ஆகிறாள்.
சாரதா தனது கதையைக் கூறுவது போல காட்சிகள படமாககப் பட்டுள்ளன. இதற்காக சாரதாவுடன் பல இடங்களுக்கும் அருணி மொழி செல்கிறார். இடையில FIT UT35 TT
bai,
IT 600TTLD6) GL (TL இல்லாத வெறுை தேடி அவளது செல்கிறார் பெ என்பதால் தனது வந்துவிட்டதாக
தெரிகிறான். நான் தான் கூப்பிடுவேன் அவர் அப்படிக் நிறைவையும் மகி அளிக்கிறது. அரவாணிகள் வீட்ை படிக்கப்படும் நிை தமிழகத்தில் நிலவு
அவலமும் வாழ்வுக்குப் பின் 6 Քիւa), ԱՄԼ-6մ
போக்குகளில் ம நிறைவோடும் ஈ ஜரினா என்ற மு பிரமாதமாக ஆடி
இந்தக் கதை Gorf; Gf. 60 வாழி பிடித்துக் காட்ட மு பதாய செல்லுதல் சென்று கடை கடை கைதட்டி வகுல வானிகள பதாய குறிப்பிடுகின்றனர். சென்று ஆடல ப தமபதிகளை ஆசீர் சாரத்தில் ஈடுபடு நிலைகளில் கழிச் வாழ்க்கை சமூகத எப்படித் தெரிந்தா குடும்பமாக வாழ ளுக்குள் கட்டுப்பா இருப்பதும் இப்படத் வருகிறது.
"ஜமாத குடு வியான சேவியர் து இந்திரா காந்தி மன இவர் ஒப்பாரி ப இவர் திணர்டுக்கல் இப்படத்தின் பல பகுதியிலேயே பட எனகிறார் இத அமைப்பாளர் அரு
இப்படம் முறையில் ஒலிப் பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவு செய தமிழிப்படமும் திரைப்படக் கல்லூரி இளங்கே இப்படத்தி இதன் தயாரிப்பாளர் வேஸ் டர் ஒளிப்பு ஜியோனர்.
 
 
 
 

LQ, Gaer. 2. O - gig GOST.12, 2 OC) O.
விடுகிறார் சாரதா மயால் அவளைத் சொந்த ஊருக்குச் ாங்கல பணி டிகை றுடைய விட்டுக்கு சாரதா கூறுகிறார். அங்கு சாரதாவின் தாயாரைச் சந்தித்து அரு ண மொ ழ பேசுகிறார். பெண உருவமாக மாறிய பின்னரும ᎭfᎢ IT -
历T@0Q川 -EI GJITSI தாயார், சரவணன் எனறே அழைக்கிறார். "அவன் பொறக்கும் போது பையனாகத் தான் பொற ந தா ன எனக்கு இப்பவும் அவனர் Ꭿ Ꭲ ᎧᎫ 6ᏡᎢ - னாகத் தானி அவனை அப்படித்" என்று கூறுகிறார். கூறுவது மனதுக்கு ழிவையும் ஒரு சேர பெரும்பாலான ட விட்டே விரட்டிலதான் அதிகமாகத் கிறது. சோகமும் நிறைந்த ாலும் அவர்களால் போன்ற பொழுது
கிழவோடும் மன
டுபட முடிகிறது. ருகேஸ்வரி மிகப் அரச வைக்கிறார்.
யினுடாக அரவாககையைப் படம யன்றிருக்கிறார்கள்
- கடை விதிக்குச் யாக ஏறி இறங்கிக்
செய்வதை அரவாங்குவது என்று திருமணங்களுக்குச் ாலில் ஈடுபடுவது வதிப்பது விபச்வது என பல நிறது இவர்களின் தின கணிகளுக்கு லும் அவர்கள் ஒரு வதும், அவர்கடான ஒழுங்குகள் தின் மூலம் தெரிய
மீபத்துத் தலை ஒப்பாரி பாடுகிறார். றவைத் தொடர்ந்து ாடி வருகிறாராம அருகே வசிக்கிறார். காட்சிகள இப் மாக்கப்பட்டுள்ளன i திரைக்கதை ண மொழி
லைவர் சவுணர் ட' பதிவு செய்யப்நவீன உத்தியில் யப்பட்ட முதல் இதுவே புனே ரியில் பயின்ற ஆர். ன ஒலிப்பதிவாளர் ჟეf maეს, გუr|ჩ, ქმეს - பதிவு என ரிக்கோ
திருவுடையான் ன்றி ஆறாம் தினை
துேப்பாக்கியை இழுத்துக்கண்டு நடந்துவருகிறாய் 将 ప్రధg(stigita
? : (;
* {{portåå Ą ।
கிராமங்களையும் சிதைத்தழிக்கப்பட் பழைய நகரங்களையும் நோக்கி 、 எனது விரல்கள் எப்போதும் நடுக்கமுறாத எனது விரல்கள்
எனது மனிதர்களின் நஞ்சுக்கட்டில் ஓங்கி அழக்கிறாய் என்னிடமோ
எப்போதாவது உனக்குக்கிடைக்கத்தான் போகிறது. வசத்தால் தந்தை என்பதை அவர்கள் மறுத்ததைப் போலவே நீ ஒரு லண்னை நேசிக்கியாய் என்பதையும் அவள் உனக்காகவே வாழ்கிறாள் என்பதையும் 、 அவர்கள் மறுத்ததைப் போலவே
காய்ச்சியதைப் போலவே
ဗျွိ ဂြိုပြဲ
இந்த யுகத்தின் சிறையில் இருப்பதும் கெத்துப் போவதும் ஒன்றுதான
((రగడథt? ബീക്കണേ. விரல்களை நீட்டவில்லை எங்களில் யாருமே மூடிக்கட்டிய பச்சை வண்டிகளில் யாரையும் விலங்கிட்டுச் செல்லவில்லை துப்பாக்கியின் முனை மழுங்க எங்களின் குதிரைகளைக்கொன்று
அவர்களோசிலுவைகளையும் முள் முகளையும் எறிந்தார்கள் நாங்கள் எழுதிய கவிதைக
இரவின் காட்சிகளாய் hp? அவர்கள் தமதுகுதிரைகளோடு எமதுதேர்ப்பாதைகளெங்கும் வெறிபிடித்தலைந்தார்கள்
பேச்சில்கிறங்கி
ഞു. புழுதியில் செத்தளிையின் சிறகுகளைத் தேடியாவது
விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய
தோட்டாக்கோர்வைகளும் பதவிப்பட்டிகளும் தொங்கிக் ങു. உன்னை நான் எப்பவர்ணிப்பது என்னிலிருந்து அஞ்சித்தறிக்கின் மழிக்கப்பட்ட உனது முகத்தில்
ബ
நைஞ்சில் மிதித்தபடியாய் பீரங்
。 ങ്ങ്റ്റൺ நகர்கின்றன
உனது விழியில் நடுங்குகின்றன நியோ சொற்களாலும் துப்பாக்கியாலும்
நெஞ்சுவடித்துச் சிதறும்பாய் 3.
அத்துக் சாய்ப்பதற்கு எதுவுமே இல்லை
எனினும்
துடிக்கும் எனது கைகளால் ஓங்கி ஒரு ജ്ഞ ബ உனது கன்னத்தில் 。 崧
விலங்கிடப்பட்ட எனது கணத்தில் நீதுப்பாக்கி இழுத்துக்காண்டு
நடந்துவருகிறாய்
யாரோ சொன்னார்கள்
அவனிடமிருந்துதுப்பாக்கியைவிடுங்கி எறி பதவிகளால் தொங்கிக்கொண்டிருக்கும் ്ബ് ஒரு தந்தையாய்,குழந்தையின் நிலவநாளான்றின் தயார்ப்படுத்தலுக்காக ഉത്സുബി தாய் தந்தையரின் எதிர்பார்ப்புக்காக துயருறவும் கூடிய (ტში, ქ. ქrmტჩერტექსტი7რწi (ირუჩქერწffitio ... )
உன்னைப்போலவே மாற்று அவனை: அல்லது நானுனக்கு கொல்கிறேன் ജൂഖണ്ഢ്
ଅଙ୍ଘ୍ରି நோக்கியிருக்காத தருணத்தில்
அந்தக் கனியனை
ტრენტინე I ფენჩქერქქ ქცენტყვ 。 ഉബങ്ങളുട്ട് ബീ. ബീ. நீ அஞ்சாதே エcm。 リエーリー。s cm ー。 நிச்சயமற்றஇனது காலத்தில்
கனத்தில் அவனை எதிர்பார்க்காத கணத்தில்
உனது தாயின் கண்ணரை அவர்கள் துப்பாக்கியின் ൺ
அவனிலிருந்து எல்லாவற்றையும் மறு சாகும் தருணத்தில்
நான் நினைக்கிறேன் 《
உழுத வயல்களே மூளைக்கப் போடப்படாத தானியங்களே ബoഖങ്' ('G リ。 。 艇 துப்பாக்கியின் செதுக்கப்பட் சிற்பங்களை წარწერჩტენტ ტრიქტყეტყuffff; 榭
அவர்களின் தேவதைகளை கடத்திவரப் போனதேயில்லை எப்போதும்
களில் தீப்பந்தங்களை செருகினார்கள்
கிளம்பிப் படர்ந்த புழுதியில் நேற்றைய எமது ஒளியை ffക്ക് ().
தெருவின் இருளை இடரும்குடிகாரப் பெண்ணொருத்தியின்
♔ങ്ങിങ്ങon: ' இதேதைருவில் துணி அவிழக்கிடக்கிறது வெட்கித் தலைகுணியும்
: ՅՍոնտին:

Page 18
18 டிசெ. 20 - ஜன.12, 2OOO გმჯ2%25%
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான செயல்வாதத்தை சமீபகாலமாக, பெணகள் அமைப்புக்கள் முன்னெடுத்து வருகின்றன. இதில் மட்டக்களப்பில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், இச்செயல் திட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. இந்த வகையில் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான செயல் வாதங்களுக்குரிய அடையாள நாட்களாக நவம்பர் 25 தொடக்கம் டிசெம்பர் 10 வரை கொள்ளப்பட்டன.
இத்தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரால் 10 12 99 சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள் பற்றிய மதிப்பீடாக இக்கட்டுரை அமைகிறது. இதனைக் கலை நிகழச்சிகள் என்று கூறுவதைவிட கவிதை பாடல் நாடகம் மணிடபத்தினுள் வைக்கப்பட சுவரொட்டிகள் முதலாக இவையனைத்தும் தொகுக்கப்பட்ட ஒரு தனிக்கலை ஆற்றுகையாக அமைந்திருந்தது என்பதே பொருத்தமானது.
சூர்யா பெண கள அபிவிருத்தி நிலையத்தின் கலாசாரக் குழுவினரால் மேற்படி ஆற்றுகை நிகழ்த்தப்பட்டிருந்தது. அதில் பங்குபற்றியோர் கிட்டத்தட்ட 15பேர் கொண்ட குழு என்று குறிப்பிடலாம்.
இந்நிகழ்ச்சி அளிக்கை
"கரங்களை இணைத்துப் பெணிகளைக்
ஏற்ற வழி அமைப்போம் துயரம் என்றே ஒன்று இல்லை என்றே - நாம் கூவி அழைத்திடுவோம்
வீட்டினுள்ளே நாம் முடங்கி இராமல் வெளியுலகைக் காணர்போம் விழிப்புடனே என்றும் இருந்து விட்டால்-புது உலகையே கண்டிடுவோம்."
எனத் தொடங்கும் பாடலுடன் ஆரம்பமாகியது. மேடையில் மூன்று பெண்கள் நின்று பாடலைப் பாட ஏனையோர் பார்வையாளர்களுள் இருந்து சுலோக அட்டை களைத் தாங்கிய வணர்ணம் அப்பாடலைப் பாடிக்கொணர்டு மேடையில் சங்கமமாயினர். அச்சுலோக அட்டைகளில்,
1.விதிகளில் பெண்கள் மீதான கேலிகளை நிறுத்து
2 பெண உரிமைகளும் மனித 2) fila 200LDat:(337
3. சிறுமிகள் மீதான பலாத்காரத்தை நிறுத்து போன்ற கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன.
ஆற்றுகையின் அடுத்த தொடர்நிகழ்வாக "ஒரு பிஞ்சு உள்ளத்தின் சோகக்குரல் எழுந்தது. ஆண ஆதிக்கத்தின் கொடுமையை பிஞ்சு வயதில் அனுபவித்ததன் வெளிப்பாடு அது
சிறுவர்களைத் துஷபிரயோகம் செய்யும் கொடுமைக்கு எதிராக ஒலிக்கும் பாடலான,
"பாரினிலே வாழுகின்ற மானிடர்களே - இந்தப் பிஞ்சு உள்ளம் சொல்வதைத் தான் கேட்க வாங்களேன். உலகத்தையே அறியாத சின்னப்பிள்ளை நான் பெணி என்று அறியாத குட்டிப்பிள்ளை நான் ஆணைக் கண்டால் எட்டித்தூர ஓடத்தோனுதே -ஐயோ
பயத்தில் எந்தன் உடம்பெல்லாம் பதறவாகுதே
என வரும் பாடல் விஜிகலா என்பவர உணர்மையான உள்ளார்ந்த அர்த்தத்தே உருக்கமான முறையில் பாடப்பட்டது.
தொடர்ந்து கவிதா நிகழ்வு இட
199|abjji)laSI3fla-55
பெற்றது. இக் கவிதா நிகழ்வினிபோ ஒவ்வொருவரும் தமக்கு கொடுக்கப்பட கவிதை வரிகளை மிகுந்த அவதானத்துடனு உணர்வுபூர்வமான முறையிலும் வெளி படுத்தினர் என்று கூறினால் மிகையாகா ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒழுங்குமுக தவறாமல் தமது நிகழ்வினை நிகழ்த்த காட்டினர் அக்கவிதை வரிகளில் சில.
"சிறிய மலராய் விரிந்து மலரும் எண் மகளுக்கு எப்படிக் காட்டுவேன் இந்த உலகை
பெண்னென்று பிறந்ததிற்காய் பெருமைப்படவேண்டுமென்று கனவுகளில் திளைத்திருந்த என் தாய்மை!
சிறகொடிக்கப்பட்ட ஒரு ஒற்றைத் தும்பியாய் திகைத்துப் போய் மிரணர்டு கிடக்கிறது
வக்கிரம் நிறைந்த விலங்குணர்வின் குரூரம் நிறைந்த கயமையின் முன்னால் சிதறிப் போயிற்று சில்லம் பில்லமாய்
மூன்று வயதிலும் பால்முலையருந்தும், பவளவாய் குருத்துக்க
கொஞ்சிக்குலாவி நிலாக்காட்டி சிரிக்கும் சின்ன வயதிலும்
ஆணர்குறிகளால் துளைக்கப்படுவதை
எப்படிக் காட்டுவேன்
உன்னை மீறிய எந்தக் குறியும் உன் உடலைத் தீணடாதவாறு அக்கினிக் குஞ்சாய் உயிர்த்தெழு!
மேற்படி கவிதைக்குச் சொந்தக்க கவிஞை ஒளவை விக்னேஸ்வரன் ஆவார்
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஸ்டி எனு இயற்பெயரினை உடைய சுபத்தி என்பவரால் இயற்றப்பட்ட
"பத்து மாசம் சுமந்து பெத்தோம் -
-ஏலேலங்கடி ஏே இதில் ஆணு என்ன பொணர்ணு என்ன -
-ஏலேலங்கடி ஏே
ஆணப் பெத்த ஆட்ட மெண்ன ஏலேலங்கடிே
இதில் பொணர்ணப் பெத்தா கலக்கம் எண்ன ஏலேலங்கடி ஏலோ.
எனத் தொடங்கும் பாடலாகும். ப மாதம் சுமந்து தான பெண ணையே ஆணையோ பெறுகிறாள் ஆணைப்பெற்ற ஆட்டம் பெணணைப் பெற்றால் கலக் பெணர்ணை ரவுடிக்கும் பல வழிமறிக்கு போகப்பொருளாய் குறைத்து வைக்கு இதிலிருந்து விடுதலைபெற மார்க்கம் என்
 
 

அடிமைத்தனத்தைக் கேள்வி
வீறுடன் பாடினர்
இங்கு மிக முக்கியமாக அவதானிக்க வேணர்டியது என்னவெனில் பாடல்களுக்கு
Gal GLITL5. அலைகடலாயப் பொங்கி எழுவோம் என்று
சென்றமை நாடக வாக்கத்தினை நன்கு
வெளிப்படுத்துவதாகக் காணப்படுகின்றது.
மேடையின் மையத்தில் பெணர்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தும் அதிகாரச் சின்னமானது ஒட்டுச்சித்திரங்களின்
2)
து
|ம்
i
fi
}յլի
UT IT
ህff
DIT
கையாளப்பட்ட வாத்தியங்கள் அனைத்தும் கலாசாரக் குழுவினராலே கையாளப்பட்டன.
இதற்கென எந்தத துணை வாத்தியக
கலைஞர்களையும் பயன்படுத்தவில்லை. இவர்கள் தாளம் மரக்காளப், ரபானம், பேரிகை போன்ற வாத்தியக கருவிகளைப் பயன்படுத்தினர். இங்கு எந்தப் பிசகலுமின்றி சுருதியும் லயமும் ஒருங்கு சேர்ந்து இருந்தன. கலாசாரக்குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சி முறைமையினையே இது எடுத்துக காட்டுகின்றது.
அடுத்து "நிசப்த இரைச்சல்" எனும் நாடகம் தொடர்ந்தது. வாழ்க்கையில் நடந்த p. 600i GOLD.j FLDLவங்களை தாம் நேரில் கணிடதையும், பிறர் கூறிய உணர்மைLLUIT 60T e 9/60/L/- வங்களையும் கேட்டு அதனைத்தொகுத்து தாம் அதனை ഈ ബr ഖ tr || &ി கவிதைபோலவும் கதைபோன்றும் எனப்
பல்வேறு உத்தி
 ைக யா ண டு இதனை நிகழ்த்திக் காட்டியமை மிகவும் பாராட்டுக்குரிய விடயமே ஆகும். ஏனெனில், தயங்கும் விடயங்களை மிகவும் சாதாரண முறையில் அவர்கள் எடுத்துக் கூறியமை அவர்கள் மீது ஒரு மரியாதையே ஏற்படுத்தியது. இந்நாடகத்தின் மையக்கரு எந்த விதத்திலும் சிதைந்து போகாமலும் அன்றைய நாளினை நினைவு படுத்தும் முகமாகவும் நாடகம் அளிக்கை செய்யப்பட்டதோடு மாத்திரமல்லாமல் அந்நாடகத்தில் ஒவ்வொரு சம்பவத்தை எடுத்துக் கூறும்போதும் அதன் முடிவில் எல்லோரும் சேர்ந்து "சமுதாயத்தின் நிசப்தமோ பயங்கர இரைச்சலாய் எண் மன நிம்மதியைக் கெடுக்கிறது" எனும் வரிகளை நாடகத்தின் கரு இசை போல நகர்த்திச்
முறைகளை க
காட்சி வெளிப்படாகத் தோற்றமளித்திருந்தது. இத்துடன் ஆற்றுகை (2) FULj (36).J T if: ஒவ்வொருவரும் வ்ெவேறு நிலைகளில் காட்சி
臀
அளித்தனர். ஒவ்வொரு கதைகளைக் கூறும் போதும் அவர்களுக்கேற்பட்ட உணர்வு
வெளிப்பாடுகளைப் புலப்படுத்துவனவாக அந்நிலைகள் அமைந்திருந்தன. நீணடசீலைகளை தோளர்களில் தாங்கி இழுத்து வருவதனைக் குறிப்பதாக அமைந்திருந்தது இவ வாறாக இவர்கள் பெணகளுக இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கூறி இவைகளுக்கு எதிராகப் போராடத் - துணிந்தவர்கள் என்பதையும், யுகங்களின் மெளனத்தைக் கலைப்போம் அடக்கி அடக்கி பெண ணை ஒடுக்கும் சிதறடிப்போம் மூடிக்கிடந்த கதவுகள் முற்றுகை தகர ஆக்கப்பாதை ஒன்றுதேடி புயலாகப் புறப்படுவோம் எனக் குரலெடுத்து,
"மூடிக்கிடந்த கதவுகள் முற்றுகை தகர்ந்தது தேடித்தேடி அலுத்த வாழ்வில்
- பாதை ஒன்று தெரியுது" எனும் பாடலினைப் பாடி தமது நிகழ்வினை பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான செயல்வாதத்தினை முதன்மைப் படுத்தும் வகையில் நடாத்தி முடித்தனர்.
இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண டிய விடயம என னவெனில இக்கலாசாரக் குழுவில் பங்குபற்றிய பெணகள் பெரும்பாலானோர் மேற்படி எந்தத் துறையிலும் கலவி பயிலாதவர்கள் செயற்பாடுகளினுடாக தங்களைப் புடம் போட்டுக் கொண்டவர்கள் வரண்முறையான பயிற்சியினைப் பெறாதவர்கள். மேலும் இவர்கள் அனைவரும் கிராமப்புற யுவதிகள் அதேபோன்று பார்வையாளர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற மக்களே என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
சிந்தனையை
ஆற்றுகையை ஓர் ஒழுங்கு முறைமை யுடன் இணைத்து புத்தெழுச்சியை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தினர் என்றே கூறலாம்
த கிதா தேவி

Page 19
IDI GODLIĞbGİ DÖRDILİ) பிழைப்புவாதம் ()
உங்களுடைய பத்திரிகையின் நீணடகால வாசகர்களில நானும் ஒருவன் அறிவுத் தாகமும் புதுமைத் தேடலும் உள்ளவர்களுக்கு உங்களுடைய இதழ்கள் சிந்தனைச் சோலையாகவே அமைகின்றன. எனினும் அவ்வப்போது விசனந்தரக் கூடிய சில விக்ஷயங்களும் இடம் பெற்று விடுகின்றன. சாதியமைப்பு தலித்தியம் பாராளுமன்ற அரசியலில் பெண்கள் போன்ற பல அற்புதமான விக்ஷயங்களை ஒரு நல்ல சமூக வரலாற்றாசிரியனாக நின்று எழுதி வருபவர் என சரவணன. அவருடைய சிங்கள சாதியமைப்பு சில குறிப்புகள் என்ற சென்ற இதழ்கள் கட்டுரையில் (சரிநிகர் நவ 25 - டிசெ ~\ 08) கரையார் சமூகம் போர்க் குணம் மிக கது என்ற விக்டர் ஐவனினர் கருத்தை அப்படியே பிரதிபலித்திருந்தார். அது சரியன்று ஒவ வொரு சாதியும், ஏன் ஒவ்வொரு இனமும் தனது பெருமை பேசுவதற்காகவும் ց Tցlացոլում Լյլ) ս գյ5loa) ամla) மேனிலையாக கம பெறுவதற்கும் இத்தகைய ஐதீகங்களையும் புனைகதைகளையும் உருவாக்கி வருகின்றன. எம்.டி.ராகவன், மைக்கேல் றொபேட்ஸ் போன்ற மானுடவியலாளர்கள கரையார் சமூகத்தில் எப்படி இத்தகைய மாயைகள் இருக்கினறன என்பதைப் பற்றி நீணட காலத்துக்கு முன்பே எழுதியுள்ளனர். இத்தகைய கட்டுக் கதைகள் -9| L/ II (L 5 ՄLD IT 607 வகைமாதிரிகளுக்கே (Sere types) வழிவகுக்கும் கரையார்களைப் பற்றி மட்டுமல்ல பள்ளர்கள், பறையர்கள் வேளாளர் பற்றியும் இத்தகைய வகை Longifascii (Stereotypes) ஆபத்தானவை தான். எனவே இவை பற்றி விமர்சன பூர்வமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது பயனுள்ளது. அதே இதழில் கணர்ணாடியும் கல்லும் பெணர்கள் அமைப்புக்களும் என்ற தலைப்பில் செலவி திருச்சந்திரன் எழுதியிருப்பது சிரிப்பையும் அவர் மீது அனுதாபத்தையும் தான் கிளப்புகிறது.
சரிநிகர் 184வது இதழில்
வெளிவந்துள்ள பேராசிரியர் என சண முகரத்தினத்தினர் கட்டுரை தொடர்பாகவே இந்தக் குறிப்பு திரு(345 IT GOOTLD GOD GULLGa) TT աTք ւմ - பாணணத்திலோ பலகலைக்கழகம் அமைய வேணடும் என்ற கோரிக்கை ஐம்பதுகளின் நடுக்கூற்றிலிருந்து தமிழர்களால் எழுப்பப்பட்டு வந்துள்ள போதிலும், 1974ன நடுப்பகுதியில் திடீரென தமிழர்கள எதிர்பாராத வகையில் அது அமைக்கப்பட்டதற்கு அரசியல் அக்கறை தான காரணம் 1974 ஜனவரியில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப் பாணத்தில் நடத்த விடாது தடுக்க முயன்று தோற்ற ஐக்கிய முன்னணி அரசாங்கம் மாநாட்டினர் இறுதி நாள் நிகழ்வில் தனது பொலிவப்படை மூலம் தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து ஒன்பது உயிர்களைப் பறித்தது. இதனால் தமிழ்மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து அவர்களிடமிருந்து மேலும், அந்நியப்பட்டது. உணர்மையில் இந்தக் கசப்பான சூழலை மாற்றும் ஓர் அதிரடி
நடவடிக்கையாகவே யாழ் பல்கலைக்
கைலாசபதியின்
களத்தில் இருந்து வேலை செய்வதாக தன்னுடைய இருப்பிடத்தை (Location) ஐ ஒரு கவசமாக வலுவாகப் பயனர்படுத்திக் கொண்டு இவர் உதிர்க்கும் மணிமொழிகளைப் பார்க்க வேணர்டி இருக்கிறது.
1. பெணர்கள் அமைப்புகள் வேறு பெணிகள் இயக்கங்கள் வேறு என்று அவர் குறிப்பிடுவது வேடிக்கையானது பெண்ணிய இயக்கங்களைப் பொறுத்த வரை அமைப்புக்கும் இயங்கங்களுக்கு மிடையேயான ஒரு சேதனாபூர்வமான இணைப்பை அவை வலியுறுத்திச் செயல்பட்டு வருகின்றன. NGOக்களைப் பொறுத்தவரை அவை ஆரம்பத்தில் இயக்கங்களாகத் (Movement) தொடங்கி பிறகு அமைப்புக்களாக (organization) மட்டுமே குறுகி விட்டன. அமைப்பு இயக்கம் என்று பிரிப்பது செல்விக்கு வசதி தான். ஏனெனில் அவரே கூறுவது போல - சந்தர்ப்பத்துக்கும் அவரவர் கொள்கைக்கும் ஏற்ப வசதிக்கேற்ப முகமூடிகளை மாற்றிக் கொள்ளலாம். 2 சமூக முன்னேற்றம் பேசுவோர் என்ற வரிசையில் புரொண்ட் லைன்(Fran Line) ஐயும் இந்தியா ருடே (India Today) ஐயும் அவர் சேர்த்திருப்பது என்ன அடிப்படையில் என்று தெரியவில்லை. இந்தியா ருடே இந்தியாவில் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இந்து பாஸிஸ்த்துக்கும் மிகுந்த ஆதரவாக செயல்படுகிற ஒரு பத்திரிகை பெணணியத்திலும் தலித்தியத்திலும் அதற்கு எவ்வகையான அக்கறையும் இல்லை. பத்திரிகை விற்க வேணடும் என்பதற்காக மோஸ்தராக உள்ளவற்றை இடையிடை அவர்கள் எழுதி விடுகிறார்கள் என்பதற்காக அது எப்படிச் சமூக முன்னேற்ற அக்கறையாகி விடும் ? புரொனர்ட்லைனோவெனில் இன்னும் அபச்சாரம் பார்ப்பனியத்தையும் இந்தி - இந்துத் தேசியத்தையும் எந்தக் காலத்துக்கும் உரியதாக உயர்த்திப் பிடித்து வருகிற பத்திரிகை இந்திய ராணுவத்தால் இலங்கைப் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட போது அதனை மூடி மறைத்தவை
தகுதியும் ஆட்சியாளரின் திரு
கழக வளாகம் அமைக்கப்பட்டது.
". இறுதியில் பலகலைக்கழக வளாகம் (அப்போது எல்லாம் பல - கலைக்கழகங்களும் வளாகங்களாகவே இயங்கின) அமைக்கப்பட்ட போது பேராசிரியர் கைலாசபதி அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ஒரு உயர் கல வி நிறுவனத்திற்குத் Ꮽ6Ꮱ 6Ꭰ 6Ꮱ ᏓᎠ அளிப்பதற்கு அவர் பொருத்தமானவர் என்ற கருத்து கல்வியாளர்களிடம்
காணப்பட்டதால் அந்நியமனம் வரவேற்கப்பட்டது." என்று சண முகரத்தினம் கூறுகிறார். கைலாசபதியிடம் தகுதி இருந்தது
உணர்மை தான். ஆயினும் அவரைப் போல தகுதிபொருந்திய கல்வியாளர் பலர் தமிழர் மத்தியில் இருந்தும் (அவர்களிற் பலர் கல வித்துறையில கைலாசபதியை விடவும் முதுநிலை - சீனியோரிற்றி உள்ளவர்கள்) 96) Ista, Gri புறந்தள்ளப்பட்டுக் கைலாசபதிக்குப் பதவி வழங்கப்பட்டமைக்கும் அரசியற் பின்னணிதான் காரணம் பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும்' என்ற
நூலில்
=சில குறி
மட்டுமல்ல - இலங் நமது பேச்சு வழக் (மொழிபெயர்ப்பதா காரிகள்) எனவே வல்லுறவை வரவழை னர் என்று எழுதிய கருத்தில தான் இ வாஸந்தியும் முன் ருந்தார். செல்வியி Feminism (மனிதாபிம யம்) என்ற வகுப்பி லாம் அடங்குமோ nomic and Political Weekly, சஞ்சிகைகளின் தரத் றின் முற்போக்கு புரொன்ட்லைனையும் யையும் இணைப்ப குறும் பார்வையை அல்லது அதிகார அதிகாரத்துக்கு ஆல பெரும் பத்திரிகைக டைய மோகத்தைக் என்பது தெரியவில் 3. அவருடைய լմlgլ յ ()լյrflլ - goւյ, என்னவென்றால் நான் பணிப்பாளராக ქflმს LJa) aიo) | LJ/EJ ჟ; G| செயற்பட்டு இதி அடைந்தேன்' என்று வது அது என்ன சி கள்? ரூபவாஹினி என்ன தீவிரமாகச் ரூபவாஹினி ஒரு வாதத்தின் சிங்களக் அவர் எவ்வாறு ம ரூபவாஹினியின் தானி மாற்ற முடிய வைத்துக் கொள்ளு பட்சம் தமிழ் நிகழ் 0.01 வீதம் அதிகரித் LIGIØof 'L UITGT i 2 GLÖLDIT GLIMTIEJA, - g/LÓL. லைவாதம் செய எல்லாம் இப்போது . பிழைப்பு வாதமாகப் 6767) fo)/(3.
(Luas 84) இளங்கீரன் பின்வரும் உறுதிப்படுத்துகின்ற6
"நாங்கள் கை is saf LLDIt is கொணடதோடு, நி முயற்சிகளையும் அ
செய்தோம் பிரதமரு
வும் குமார் ரூபசிங் மேற்பட்ட தடவை που οιήμα) ιρά πή
நெருக்கமானவரான கைலாஸ் மீது பெரு
நானும் sa
சந்தித்தோம் சுருங் நாங்கள் எடுத வெற்றியடைந்தது. கைலாசபதி եւ III, தலைவரானார்"
இதனைவிட ய
நடந்த உலகத் மாநாட்டில் கலந அதனைப் பேராசிரி அவர்கள பகிஷ கரி
ஆட்சியாளருக்குத ஏற்படுத்தியிருக்கும்.
 
 
 
 
 
 

2 Ο --
9.260T. 12, 2 OOO
கைப் பெனர்கள் la Promisculous. னால் ஆட்டக்суусу уйлаттар (Зор) த்துக் கொண்டபத்திரிகை இதே நதியா ருடே பு குறிப்பிட்டிJ60LL Humanist gðIL (). Jøjeðflல் இவையெல்607.607 (36)JIT 2 Eco.
Commualism Combat தோடும் அவற்அரசியலோடும் இந்தியா ருடே து செலவியின் காட்டுகிறதா? ததில் உள்ள வட்டம் பிடிக்கிற எர் மீது அவருகாட்டுகிறதா
OKU குறிப்பிலுள்ள ல நகைச்சுவை நபவாஹினியில் இருந்த பொழுது சில தீவிரமாகச் திருப்தியும் அவர் எழுது CD LCD 62.LLIEரிக்குள் அப்படி 2gupLLaji 2 பெருந்தேசியகுரல் என்பதை |ற்றி விட்டார்? அடிப்படையைத் வில்லை என்று ங்கள் குறைந்த ச்சிகளையாவது
துள்ளாரா இந்தப்
மணி பெர்னிபாட்டு வாதம் பலருக்கு வெறும் போப் விட்டது! ணசன், மட்டக்களப்பு
960), LUff
2) grs GIT
வரிகள் இதனை
T.
பாசினர் பெயரை வைத்துக் - யமனத்திற்கான நதரங்கமாகவே டன் சுனித்திராகவும் ஒன்றுக்கு as af GPL f) COITIŤ. பதியுதீனுக்கு Tւն, ք.pԲ09ւյւմ மதிப்புள்ளவர்) வியமைச்சரைச் , () grant Got Taj முயற்சி GLITiffLLI
j. வளாகத்
ாழிப்பாணத்தில் தமிழராய்ச்சி கொள்ளாது யர் கைலாசபதி திருந்தமையும் திருப்தியை
நடராஜன்கொழும்பு
| Blijd, Gillian.
-6
இலங்கையை ஒரு சிங்கப்பூராக ஹொங் கொங்காக மாற்ற விரும்பும் அவரது விருப்பம் எழுபதுகளில் ஜே. ஆர் ஜெயவர்தனவால் தெரிவிக்கப்பட்ட விருப்பம் தானி அதை நடைமுறைப்படுத்த அவர் நாட்டை உலக வங்கியிடம், அடகு வைத்ததுடன், தாராள மூலதன இறக்குமதிக்கும் தரகு முதலாளித்துவ வளர்ச்சிக
கும் வழியைத் திறந்து விட்டார். இது
நாட்டில் இருந்த சுய பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்ததுடன் இலங்கையை ஒரு உலகச் சந்தையின் பின்னிணைப்பாக மாற்றியது. இந்த நிலைமையை ரணிலின் கோட்பாடு தொடரும என்பதனை அவரது அறிக்கை உறுதி செய்கிறது
ரணிலின் மக்களுடனான உடன்படிக்கை நாட்டைப் பிடித்துள்ள பிரதான பிரச்சினையைத் தீவிரமாகக் கணக்கிலெடுக்காததால், சந்திரிகா அரசாங்கம் பதவிக்கு வந்த ஆரம்பக் காலம் போல, ஒரு இடைக்கால அமைதி நிலவினாலும் இனப் பிரச்சினை திரும எனபதற்கு
உறுதியான சான்றுகள் எதையும் காண முடியவில்லை.
ஆக தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஐ தே க ஆட்சி புதிதாக எதைத் தரப் போகிறது என்பதை அவருக்குத் தரகு வேலை செய யதி தயாராகி உள்ள ரெலோ பரீ லங்கா முளப்லிம் கட்சி தவிர வேறு யாருக்கும் புரியவில்லை. அவர்களும் எதையும் தெளிவாகச் () ჟrmaეტის) მეტ) ეტრუ) al).
மொத்தத்தில், இந்த ஜனாதிபதித் தேர்தல் வழங்கப்போவது வெற்று ஆட்சி மாற்றம் ஒன்றாகவே குறிப்பாகத் தமிழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை - இருக்கும் என்று தோன்றுகிறது.
ஆக, திருவிழாவின முடிவு எதுவாக இருந்தாலும் அது நாய்க்கு நடுக் கடலுக்குப் போனாலும் நக்குத் தணர்ணிதான் என்ற நிலையைத் தான் தமிழ் முஸ்லிம மக்களுக்குத் தரப் போகின்றது.
நமது தமிழ், முளப்லிம் கட்சிகள் பந்தம் காவிகளாக இருக்கும் வரை தமிழ், முஸ்லிம் மக்களின் தலை விதிக்கு மாற்று இருப்பதாகத் தெரியவில்லை.
Götebali.
புலிகளால் இந்த யுத்தத்தை வெற்றி கொள்ள முடியாதென்றா கூறுகின்றீர்கள்?
புலிகளினால் முகாம களை கைப் பற்றிக் கொள்ள முடியும் எனினும் வடக்கு - கிழக்கை முழுவதுமாக கைப்பற்றவோ நிர்வாகிக் - கவோ முடியாது யத்த த்தை நீடித்துக் கொணர்டு பொருளாதார, சமூக பிரச்சினையை ஏற்படுத்தவே அவர்கள் பார்க்கின்றனர். இதற்கு ஆங்கிலத்தில் "War of the lea" என்று கூறுவார்கள் அதாவது உணர்ணி புதிதம உணர்னணியானது நாயை பலவீனமாக்குவதைப் போன்றதொரு யுத்தி வடக்கு - கிழக்கை கைப்பற்றிக் கொணர்டு இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு முகம் கொடுக்கத் தேவையான பலத்தை புலிகள் பெற்றுக் கொள்வார்கள் என நான் ஒரு போதும்
என ண மாட்டேன இதன படி சமாதானத்திற்கே அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
பிராந்திய அரசாங்க முறை வரையான பலதரப்பட்ட தீர்வுகள் புலிகளுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தனி அரசுக்கான ஒரு மாற்றை தான் கோருகின்றார்கள் இதற்கு உங்களது தீர்வு என்ன?
புலிகள் தற்போது திம்பு தீர்வுத் திட்டம் பற்றிக் கதைக்கின்றார்கள் திம்பு யோசனைகளில் பல பகுதிகள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தை ஏற்றுக்கொள்வதைப் பற்றி.
இலங்கை இந்திய ஒப்பந்தத் தில் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக பிற மக்களுடன் வாழ்ந்து வந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நிலைமை.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை புலிகள் ஏற்கவில்லையே? ஏற்றுக் கொணர்டனர். அதில் கைச்சாத்திட்டனர். அவர்களர் வேறொரு பிரச்சினை காரணமாகவே ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினர். ஒற்றையாட்சி அரசு கோட்பாட்டில் இருந்து கொண்டு புலிகளுக்கு பொருந்தக் கூடிய தீர்வினை முன்வைக்க முடியுமா?
ஒற்றையாட்சி அரசாங்க முறை மற்றும் சமஷ்டி அரசாங்க முறை என்ற வகையில் முன்பு பாரிய பிரிவினை காணப்பட்டது. சமஷடி முறையில்
இறைமை உள்ள அரசுகள் காணப்பட்டன. நாடுகள் பலவற்றை இணைக்கும முறையாகவே அது கருதப்பட்டது.
எனினும் இன்று ஒற்றையாட்சி கோட்பாடு மாற்றமடைந்துள்ளது. ஒற்றையாட்சிக்கு உதாரணமாக ஐக்கிய இராச்சியம் கருதப்பட்டது. இன்று அதுகூட மாற்றமடைந்துள்ளது. இன்று அங்கு β) / I அயர்லாந்துக்கும். ஸ்கொட்லாந்துக்கும் என பாராளுமன்றம் உள்ளது. வேல்ஸிப் பிரதேசத்திற்கு தனியான சபை உள்ளது எப்பெயினில் பாடக் போன்ற பிரதேசத்திற்கு தனித்த ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தென்னாபிரிக் காவில் வேறான முறை செயற்படு கின்றது. சீனாவில் ஒற்றை யாப்பின கீழ் மாகாணங்களுக்கு பாரியளவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதன் படி ஒற்றை யாப்பின் கீழ் அதிகாரத்தை பகிர முடியாதென கூறும் கருத்துக்களை இன்று ஏற்க முடியாது ஒற்றை யாப்பின் கீழ் நாட்டைப் பிரிக்காது அதிகாரத்தை பிரிக்கக் கூடிய நிலைமை இன்று தோன்றியுள்ளது.
பேச்சுவார்த்தைக்கான அடிப்படை நிபந்தனை வடக்கு-கிழக்கிலிருந்து அரச படைகள் வாபஸப் பெறப்படல் வேணடும் என்பதாகும். நீங்கள் இதனை ஏற்க தயாரா? இது நம்பிக்கை தொடர்பான பிரச்சினை முதலில் யுத்தத்தை நிறுத்துவது பற்றியே யோசிக்க வேணடும் இதற்கு பேச்சுவார்த்தை நடாத்தி நம்பிக்கையையும் இணக்கத்தையும் ஏற்படுத்தல் வேண்டும்.
தீர்வு ஒன்றை முன்வைக்கும் போது யாப்பு திருத்தம் தேவைப்படும் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலம் மற்றும் மக்கள் தீர்ப்பினாலான அனுமதி தேவை. உங்களால் இவற்றை பெற முடியுமா? இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதனை நாணி தனியாகச் செயயப் போவதில்லை எனவே எதிர்க்கட்சி ஆதரவை நான் எதிர்பார்க்கிறேன்.
எமது நாட்டின் எதிர்க்கட்சிகள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆதரவு தரமாட்டா நீங்களும் உத்தேச தீர்வு யோசனைகளுக்கு ஆதரவு தரவில்லை galloro
நான் அதற்கு எதிராக விதிக்கு இறங்கவில்லையே மக்களுடன் கலந்துரையாடி குறைகளை கவனத்தில் எடுத்து அந்த யோசனைகளை திருத்த வேணடும் எனக் குறிப்பிட்டேன். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. இதனால் அதனை செயற்படுத்த முடியவில்லை. இந்தப் பொறுப்பு அரசாங்கத்திற்குரியது வேறு யாருக்கும் உரியதல்ல.
நன்றி யுக்திய

Page 20
இரு வாரங்களுக்கு ஒரு முறை "சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே"
-பாரதி இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட Gla, Too6003шеf / Gla, Tooooшо 60 i 8 14859, 8 15003, 81.5004.
கைப் புணர்னும் கணர்ணாடியும்
கைப் புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? என்று (BBL LIITiab 6.
வேண்டும் என்கிறது உயர் நீதிமன்றம்
தேர்தல் திகதியை முன்கூட்டியே அறிவித்தது சட்ட விரோதமானதும் உள்நோக்கம் கொண்டதும் என்று கூறி சரிநிகர் ஆசிரியரால் தொடுக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தகுந்த ஆதாரங்கள் அற்றது என்று கூறி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கு தகுந்த ஆதாரங்களை ஜனாதிபதியின் அறிக்கைகள் பத்திரிகைச் செய்திகள், வர்த்தமானி அறிக்கைகள் என்பவற்றிலிருந்து எடுத்துக் காட்டி சரிநிகர் ஆசிரியரால் தொடுக்கப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்ட ஆதாரங்கள் போதாது என்று கூறி இவ்வழக்கைப் பரிசீலனை செய்த பிரதம நீதியரசர் சரத் டி சில்வா, நிதியரசர் பிரியந்த பெரேரா, நிதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க ஆகியோர் இதனைத் தள்ளுபடி செய்துள்ளனர்.
ஜனாதிபதியின் காலத்துக்கு முந்திய தேர்தல் அறிவிப்பும் அதற்கு அவர் தெரிவித்த காரணங்களும் வெளிப்படையானவை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பலம் இன்மையே தனது ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கான காரணம் என்று அவர் திரும்பத் திரும்பச் சொன்னார். ஏன் சென்ற வாரம் உத்தியோகபூர்வமாக அமைச்சர் மங்கள சமரவீரவால் வெளியிட்டு வைக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கான பொ.ஐ.முவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூட அதை அவர் தெரிவிக்கத் தவறவில்லை.
தேர்தல் ஆணையாளர் நியமனம் கூட சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
ஆனால், இவையெல்லாம் உயர் நீதிமன்றின்
கண்களுக்குப் புலப்படவில்லை.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மேல் முறையீட்டு வாய்ப்பு இல்லாததால் Φ 60)35 இந்தளவுடன் முடிந்துவிடுகிறது.
உயர் நிதிமன்றம் ஆட்சியாளர்களின் தேவைகளையும் நலன்களையும் பிரதிபலித்த காலங்கள் இலங்கையின் வரலாற்றில் முன்பு இருந்ததாக குறிப்பிடப்படுகின்ற போதும், பல காலங்களில் அது ஆட்சியாளருக்கு எதிராக, நியாயத்தின் பக்கம் நின்று செயற்பட்டிருக்கிறது.
உயர்நிதிமன்ற நிதியரசர்கள் கைப்புண்ணைப் பார்க்கக் கண்ணாடி கேட்டு ஒரு வெளிப்படையான சட்டவிரோத நடவடிக்கையை சட்டபூர்வமாக்கி விட்டிருக்கின்றார்கள்.
நீதிமன்ற விதிகளுக்கும், எல்லைப்பாடுகட்கும் மத்தியில் இந்த முடிவுகள் நியாயமானவையாகப் போய் விடலாம்.
அந்தச் சட்டங்கள் இம்முடிவை சட்டபூர்வமான முடிவாக ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், மக்களின் கண்முன் இவை தெளிவாகப் பதிவாகியுள்ளன.
அவர்களது தீர்ப்பு மட்டுமே இறுதியானது. மக்கள் சட்டவிரோத நடவடிக்கையைக் கூட நியாயமானது என்று ஏற்பார்களா இல்லையா என்பதை அவர்களது தீர்ப்பில் அறிவிப்பார்கள்.
அதிலும், கைவைத்து அரசாங்கம் 'கள்ளவாக்கு நிலைக்கு இறங்காவிட்டால்,
கள்ளவாக்கு அரசியல், ஆள்மாறாட்ட ஜனநாயகம், வன்முறை அதிகாரம் எல்லாம், மக்களை தீவிரமான வன்முறை அரசியலுக்கு இட்டுச்செல்லும் காரணிகள்.
அரசாங்கம் எதை விரும்புகிறது என்பதைப் பொறுத்தது அது
நவம்பர் இலங்கையில் தேர்தல் நடைெ கத்தால் பிரகடன் அத்துடன் டிெ தேர்தல் நடைெ ஆணையாளர் அறிக்கை விடு விடுத்தலுடன் ஆ விழா வன்முை தொடர்ந்து கொ
୫ ଗ0|DITU୬ வன்முறையற்ற பேசிக்கொணர்டு வந்த சந்திரிகா புனிதத்தன ை
LDIT95IT 600T 9F60) பத்திரிகையா6 ஒடுக்குமுறை வெளிக்காட்டியி இத்தன்மையை வக்ையில் மு. வன்முறை நவ GTLJLJITC)6)J 6006) கெதிராக உத் ஆரம்பித்துவை வன்முறை இ பலியெடுத்தி வன்முறைகளை குழுவின் நாளா! 13ம் திகதி வரை ότι Οι Ιο) / Εί 4, 6η பட்டுள்ளன. 6 சபைத் தேர்த சுதந்திரமானது நடாத்துவதாக சந்திரிகா அரசா சளைக் காத மேற்கொண்டிரு நன்கு அரங்கேற்
இப் பொ தேர்தல் வன் வேட்பாளர்களை குதித்து விட்ட துஷபிரயோக எதிரான கட்சி களைத் 95 TT G]LU 600i , GA fl 607 இவர்கள் களத்தி
g) i 600760)LOL'. என்பது இலங்ை ரத்தின் ஒரு இரண்டாவதாக 89,90 дѣтардst : ஜே.வி.பி. கிள சமூகம் பழக்கப்பட்டு வி இந்த வன்முை நிலவும் மக்கள் உதாசீனத் தன் ள்ளதென தேர்த கண்காணிக்கும் பாக்கியசோதி சர் தெரிவிக்கிறார்.
"வன முன் மரணங்கள் இட காயமடைந்தவ 75. இந்த நிை 21ம் திகதி நீதி மானதுமான துே (1Քւգ, ԱվLDIT 61 60 LJ IT stij 25 C நீதி ய்ானதும் தேர்தலுக்கான ம சேர்ந்த கிங்ஸ்
டிசெம்பர் தேர்தல் வன்மு 6TLj L T()6).J60) இடம்பெற்ற சம 5 தொலைகள் இக்கொலைகளி பொ.ஐ.மு. ஆ செய்யப்பட்டு
வெளியிடுபவர் ச.பாலகிருஷ்ணன், இல18/02, அலோசாலை, கொழும்பு 03,
அச்சுப்
 

Registered as a Newspaper in Sri Lanka
நாயக வன்முறை
4ம் திகதி வசர ஜனாதிபதித் றும் என அரசாங்ம் செய்யப்பட்டது. ம்பர் 21ம் திகதி பறும் என தேர்தல் பிபி, தசநாயக்கா த்தார். அறிக்கை ரம்பமான தேர்தல் றகள் இன்றுவரை ஈர்டிருக்கின்றன. த்தைப் பற்றியும், அரசியல் பற்றியும், 1994ல் ஆட்சிக்கு அரசாங்கம் தனது DGOLL GJL (BLOGj பத் தேர்தலிலும் ார்களுக்கெதிரான மூலமாகவும் ருந்தது தெரிந்ததே. மேலும் வலியுறுத்தும் தலாவது தேர்தல் ம்பர் 14ம் திகதி பில் ஐ.தே.கவுக்தியோகபூர்வமாக க்கப்பட்டதுடன் இவ் ரு உயிர்களைப் நந்தது தேர்தல் க் கணர்காணிக்கும் த அறிக்கையின்படி பில் 707 வன்முறைச் பதிவு செய்யப்JLGLDai LDITETGOT வில் நீதியானதும் துமான தேர்தலை உறுதி பூண்டிருந்த ங்கம், ஐ.தே.கவுக்கு
Jabguslaj ந்த காடைத்தனங்கள்
யிருந்தன. ழது இன்னொரு முறையாளர்களும், ாப் போன்று களத்தில் னர் வாக்குகளை ம் செய்ய, தமக்கு களைச் சேர்ந்தவர்க்க, பயமுறுத்த, துகிலுரியவென ல் நிற்கின்றனர். ல், வன்முறைகள் க அரசியல் கலாசாஅங்கமாகிவிட்டது. வடக்கின் யுத்தமும் த்தில் இடம்பெற்ற ச்சி காரணமாகவும் ஆயுதங்களுக்கு ட்டது. மூன்றாவதாக, றகளுக்கு எதிராக பிப்பிராயம் மிகவும் மயைக் கொணர்டுல் வன்முறைகளைக் குழுவினைச் சேர்ந்த வணமுத்து அவர்கள்
றகளினால் 3. ம் பெற்று விட்டன. safat 6760iaofia). மையில் டிசெம்பர் பானதும், சுதந்திரதல் ஒன்றை நடாத்த பதை நினைத்துப் டியாதென்கிறார் சுதந்திரம ானதும் கள் அமைப்பினைச் ரொட்றிகோ 0ம் திகதி வரையில் றைகள் காரணமாக L7 7606) u laj வங்கள் காரணமாக நடைபெற்றுள்ளன. சந்தேகநபர்களாக ரவாளர்கள் கைது ானர் இதைத் தவிர
2 கொலை முயற்சிகள், 57 காயமடைந்த சம்பவங்கள், 135 கடத்தல் சம்பவங்கள், 48 பயமுறுத்தல கள 8 திருட்டுச் சம்பவங்கள் என்ற வகையில் 267 சம்பவங்கள பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பொ.ஐ.மு 154 சம்பவங்களுக்கும், ஐ.தே.க 70 சம்பவங்களுக்கும், இனந்தெரியாதோரால் 43 சம்பவங்களுக்கும் பொறுப்புச் செல்ல வேண்டியுள்ளனர்.
கடந்த 16ம் திகதி ஐ.தே.க காரியாலயங்கள் மூன்று தாக்கப்பட்டு 25 பேர் காயமடைந்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய சில மணித்தியாலங்கள் எஞ்சியிருந்த வேளை பொரல்லை, வெலிகட, மிரிஹான போன்ற பிரதேசங்களில் அமைந்திருந்த ஐ.தே.க காரியாலயங்கள் மீது வன்முறையாளர்கள் மேற்கொண்ட வன்முறைகளினால் 25 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பாதுகாப்புச் செயலகப்பிரிவு சமூகளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 20D திகதி கெக்கிராவையில் நடைபெற்ற ஐதேக பிரச்சார கூட்டத்திற்கு கெக்கிராவை பிரதேச சேர்ந்த தலைவரும், அவரது தொண்டர்களும் டயரை எரித்து இடையூறு செய்துள்ளனர். இதேபோல் காமினி அத்துகோரள அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். 22ம் திகதி விடியற்காலை 3 30 மணியளவில பா உ ரவி கருணாரத்ன அவர்களின் அலுவலகம் இரணடாவது முறையும் தாக்கப்பட்டுள்ளது. இதுவரையில சட்டவிரோதமான ஆயுதங்கள் 15,000 பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.
சபையைச்
அத்துடன் கடந்த ஞாயின்று ஐ.தே.க. சார்பு சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்ட அச்சகங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன. LÚ) L ' ; (3a, TTL II (3L LJ MEj 95 GMT IT ஹந்தியவில் அமைந்துள்ள விதுரவி அச்சகம் மற்றும், நாவல வெலிபார வீதியில் அமைந்துள்ள சமனல கிராபிக்ஸ் அச்சகம் என்பன ஒரே
நேரத்தில் இரு வன்முறைக கும்பல்களினால் தாக்கப்பட்டுள்ளன. இதனால் பெறுமதியான அழிக்கப்பட்டுள்ளன உரிமையாளர்கள் தெரிவித்துள்GTITiarai.
இரணடு வான்களிலும், ஒரு காரிலும் வந்த ஆயுதந்தாங்கிய 30 பேர் இந்தத்தாக்குதலை நடாத்தியதாக தெரியவருகின்றது.
கோடிக் கணக்கான சொத்துக்கள்
GT 601
அதேபோல் ஜே.வி.பி கட்சி பிரச்சாரக் கூட்டத்திற்காக சுவரொட்டிகள் ஒட்டிக் கொணடிருந்த ஜே.வி.பி ஆதரவாளர்கள் நால்வர் பொ.ஐ.மு ஆதரவாளர்களினால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, நகங்கள் பிய்த்தெடுக்கப்பட்டு சித்திரவதைப் படுத்தப்பட்டுள்ளனர்.
டி 56 ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் என்பவற்றுடன் வந்து இவர்கள் இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.
இதற் கிடையில் வடமேல் மாகாண சபை தேர்தலின் பினர் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கள்ளவாக்கு செயற்பாடுகை தடுக்கும் வகையிலான செய பாடுகள் புதிய தேர்தல் ஆணையாளரினால் சற்று தளர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடைமுறையின் படி இறந்தவர்களின் பெயர்ப்பட்டியலை தயாரித்து அவற்றை வாக்களிப்பு நிலையத்திற்கு பொறுப்பாக உள்ளவருக்கு வழங்குதல் வேண்டும். இந்த இறந்தவர்களின் வாக்குகளை இட வருபவர்கள் பட்டியலின் படி சரி பார்க்கப்பட்டு தணர்டிக்கப்பட வேணடும் இந்த செயற்பாடுகளாகும். எனினும், இறந்தவர்களின் பெயரில் வாக்கை பயன்படுத்த தணர்டிக்கப்பட வேணடும் என்ற செயற்பாடு Hಣಿ 0 ஆணையாளரினால் நீக்கப்பட்டுள்ளது எனவும் தெரிய வருகின்றது.
இவையெலாம நீதியான சுதந்திரமான தேர்தல் பற்றி ஐயத்தை ஏற்படுத்துகின்றன எனலாம்.
எனர் பன
வருபவர்கள்
வாசகர்கட்கு அறியத் தருகின்றது.
(6), 6o ஆப்க நிரவலர்
மலிவு விற்பை
இலக்கம் 58 தர்மாராம வீதி (சவோய் சினிமா எதிரில்) கொழும்பு 06 இல் அமைந்துள்ள பெணிகள் கல்வி ஆய்வு நிறுவனம் எதிர்வரும் மார்கழி 27, 28ந் திகதிகளில் காலை 09.00 மணி தொடக்கம் மாலை 04.30 மணி வரை தனது தமிழ், சிங்கள, ஆங்கில புத்தக வெளியீடுகளை மலிவு விற்பனையாக 50மு தள்ளுபடியில் விற்பனை செய்ய உள்ளதை
மு.பொவின் நோயில் இருத்தல்
(நாவல்)
வெளியீடு 26.12.1999 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இராமகிருஷ்ணமிஷன் (சிறிய) மண்டபத்தில்
திவு:பிறின்ற்இன், இல07,கெகட்டிய இடம், சிறிமல் உயன, இரத்மலானை,
17.12, 1999