கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.01.13

Page 1
SAVR INIHAR
சரிநிகர் சமானமாக வாழ்வம்
களுத்துரைச் சிறை: ബ//്) (/D/ബ)
മറ്റ് - z z7. " !.622ބޯ) މިربيورޖ) f/>//މޤޚީ
ஒரு நவீன துட்டகெமுனுவினர்
துவம்சம்!
 
 
 

ந்த நாட்டிலே - பாரதி
விலை ரூபா 10, 00
D(5) : 674/760962) is 4,6771b4
நான்கு குழந்தைகளை பறிகொடுத்த தாயப்
Kjtori படுகொலை தொடரவிருக்கும் படுகொலைகட்கான
&2 (rfބئى ޓްى /7/وول(6)
பரவியல் @/6്ള)/0@/4; 694//626 24,627
στα // 25/7/λό / Π/7 σ77 : இன்னு/ மொரு பலி!

Page 2
2260 T. l3 - 26, 2 OOO リ
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா கடந்த திங்கள் இரவு தேசிய தொலைக் காட்சியில் செவ்வி வழங்கிய bó போது அதில் பல பத்திரிகை ஆசிரியர்களும் தாக்கப்பட்டனர். அவர்களில் சன டே விடர் ஆசிரியரான லசந்த விக்கிர- Qs cm ls) s「リ மதுங்கவும் ஒருவர் ೨ಿ இர
அவர் ஜனாதிபதி தன்னைப் பற்றி கோடிக சணர்டே லீடர் பத்திரிகையில் பதிலளித்த போது பல விஷயங்- கட்டுவதாக களை வெளிக் கொணர்ந்திருந்தார். அமைந்து இங்கே அவற்றில் சிலவற்றை தான் சுருக்கித் தருகின்றோம் (இது வகிக்கும் சம்பந்தமாக அவர் ஒரு புத்தகமே ஜனாதிபதிப் எழுதவுள்ளதாகவும் கூறியுள்ளார். ש, ט ou ף இதன் பின்னணியைப் பார்க்கும் g) G) if போது ஜனாதிபதி சந்திரிகா எதையும் அம்மையார் கணர்ணாடி விட்டி- (2) gF II 60 - லிருந்து கல்லெறிந்த நிலைக்கே தள்ளப்- வதற்கும் செயவதற்கும் எதிராக சட்ட பட்டுள்ளார் ) நடவடிக்கை எடுக்கமுடியாத அளவுக்கு
பாதுகாப்பு வழங்கினாலும் இவற்றை °"。”° திங்கள ஐ ரி என ஒலிபரப்பிய இலங்கை வானொலி வானொலியில் பேசியபோது அன்றிரவு ரூபவாஹினி, ஐரி என என்பவையும் சந்திரிகா நாட்டு மக்களுக்கு ஆற்றவிருந்த உரை இவற்றைப் பிரசுரித்த டெய விநியூஸ் பற்றி குறிப்பிடுகையில் இனிவரப் போகும் ஆகியவையும் இந்த பாதுகாப்புக்குள் 3) IT காலத்தில் நாட்டில் ஏற்படப்போகும் ஒரு தேசிய முடியாததால் நான் அவற்றிற்கு எதிராக ரீதியிலான இணக்கப்பாட்டையோ அல்லது மானநஷட வழக்கு தொடரவுள்ளேன். மேலும் தேசிய ரீதியிலான பொருதலையோ அது ஜனாதிபதிப் பதவியில் இருக்கும் சந்திரிகா தன் காட்டுவதாய் அமையும் என்றேன். துரதிர்ஷ்ட பதவியை விட்டு எப்பொழுது நீங்குகிறாரோ
மடு கொ6
முன்னைய ஐதேக ஆட்சியில் அரங்கேறிய படுகொலைகள் பற்றி பேசிக் கொண்டு ஆட்சி வந்த பொஜமு. அரசு தேக விற்கு சற்றும் சளைக்காமல் இன்னும் அதன் எல்லைகளையும் தாண்டி மிகக் கொடூரமாக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளை சமாதான முகமுடியுடன் செய்து வருகின்றது. இந்த சமாதானத்திற்கான யுத்தத்திற்கு இன்னும் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ் கட்சிகளும் இப்படுகொலைகள் பற்றி அனேகமாக ஒரு அறிக்கையுடன் கணிணை மூடிக் கொணர்டு விடுகின்றன.
இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் 20 திகதி மடு தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் இங்கு தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் 42 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் அனேகம் பேர் குழந்தைகள் இக் கொடூரமான படுகொலைச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகள் கொல்லப்பட்டனர். வவுனியா வைத்தியசாலையில்
கொல்லப்பட்ட பொதுமக்கள்
 
 

ர்ணாடி வீட்டி
அன்று அவருக்கு எதிராகவும் இதையே செய்யவுள்ளேன்.
இச்சந்தர்ப்பத்தில் எனக்கும் எனது சகோதரன் லால் விக்கிரமதுங்கவுக்கும் எதிராக 1995 செப்டெம்பர் 03ம் திகதி பிரசுரிக்கப்பட்ட ஒரு கதை சம்பந்தமாக எடுத்த குற்றவியல் மான நஷட வழக்குப் பற்றி விளக்குவது அவசியம் இவ வழக்கை சந்திரிகா எமக்கெதிராக மேற்கொண்டிருந்தார்.
1995 செப்டெம்பர் மாதம் நான் சட்டமா அதிபர் செயலகத்திற்கு அழைக்கப்பட்டேன். நானும் சட்டத்தரணியாகவும் பத்திரிகையாளனாகவும் இருந்ததால் காரணம் அறிய ஆவலாய இருந்தேனர். அன்று சட்டமா அதிபரை நான் சந்தித்த போது அவர் பரிதாபமாக பின்வருவனவற்றை கூறினார். லசந்த நானொரு இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளேன். உணர்மையில் வழக்குத் தொடர எந்தவித ஆதாரமும் இல்லை. அப்படியிருந்தும் உன் மேல வழக்குத் தொடருமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன். நான் மறுத்தால் என்னால் சட்டத்துறையில் செய்யப்படவுள்ள ஏனைய செயல்களும் இல்லாமல் போய்விடும். நீ கவலைப்படாதே. நீ இதிலிருந்து விடுதலைப் பெற்றுவிடுவாய்"
லிருந்து கல்லெறி
என்றார்.
இதன் பின்னர் நான் ஒரு முறை முன்னைய சட்டமா அதிபரும் பிரதம நீதியரசருமான சரத் நந்த சில்வாவை சந்தித்தபோது இலங்கை மக்கள் எவவாறு நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியும் ஒரு சட்டமா அதிபர் ஆதாரமில்லாமல் தான் மக்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக் கும்படி அரசியல்வாதிகளால் துணர்டப் பட்டதாகக் கூறப்படும் போது? என்று கேட்டேன். அவர் அதற்குதான் அவ்வாறு பணிக்
கப்பட்டிருந்தால் மறுத்திருப்பேன்" என்றார்.
எவ்வாறாயினும் எமக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டது. இவ வழக்கு நடைபெற்றபோது அதை விசாரித்த மேல் நீதிமன்ற நீதியரசருக்கு உத்தியோக ரீதியாக ஒரு காரும், ஜனாதிபதிநிதியிலிருந்து பணமும் வைத்திய சிகிச்சைக்காக அளிக்கப்பட்டது. இது பின்னர் பாராளுமன்ற உறுப்பினரான சரத் கொங்காகேயினால் அம்பலப்படுத்தப்படவே எமது
வழக்கு மேல குறிப்பிட்ட நீதியரசர்
பதவியிலிருந்து ஓய்வெடுக்கும் வரை ஒத்திப் போடப்பட்டுக் கொண்டே வந்தது. அதன்பின்
にC6
Dalt La7 Ib/
கொல்லப்பட்ட பொதுமக்கள்
வைக்கப்பட்டிருந்த இவர்களின் சடலங்களைப் பெற்றுக் கொள்வதற்குக் கூட இந்த நான்கு பிள்ளைகளின் தாய் தன் துயரங்களுடனும் அதிகாரிகளுடன் சணடையிட வேண்டி ஏற்பட்டது. இதன் பின்பே அவர்களின் சடலங்கள் அந்தத் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இநதப் படுகொலைகள் பற்றி உருப்படியான எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத சந்திரிகா அம்மையார் தேர்தலில் தமிழ் மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று காய்ந்து கொள்வதில் என்ன நியாயம் உள்ளது. தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த போதே தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு கணிணை முடிக்கொணர்டிருந்த சந்திரிகா அம்மையார் (தேர்தல் காலத்தில் நானும் உங்களைப் போல் ஒரு தாய் என ஒப்பாரி வைத்தவர்) இப்போது தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாத பெருமளவிலான சிங்கள மக்களின் வாக்குகளின் பலத்தில் மீணடும் ஆட்சியேறி உள்ளார்.
நான்கு குழந்தைகளை பறிகொடுத்த தாய்

Page 3
குமார் பொன னம பலம் அவர்களுடனான எனது சந்திப்பு, எமது வாழ்க்கையிலும் அதன் பின்புலத்திலும் ஏற்பட்டுக் கொணடிருந்த மூன்றுவித மாற்றங்களின் மத்தியில், ஏன் அதன் விளைவால் என்றும்கூட கூறலாம் நிகழ்ந்தது.
அதுவரை காலமும் தென்னிலங்கையின் அரசியல் தலைமைத்துவம் வட்டமேசைமாநாடு, பாராளுமன்றத் தேர்வுக்குழு போன்ற பல இழுத்தடிப்பு முயற்சிகளினால் இனப்பிரச்சினையை இந்தா தீர்க்கின்றோம் அந்தா தீர்க்கினர்.றோம் எனப் பாசாங்கு பணிணிக் கொணர்டிருந்தது. ஜனாதிபதி பிரேமதாஸ் "ஈழம் தவிர எல்லாம்" என்று கூட பிரகடனம் செய்தார்.
இந்த முயற்சிகளை நாங்கள் முற்று முழுதாக நம்பாவிட்டாலும், எந்தப் பக்கத்திலும் இருந்து ஏதாவது விமோசனம் வராதா என்ற நப்பாசையில் இருந்தோம். ஆனால் 1993ம் ஆணர்டு விஜேதுங்கவின் ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக தமிழ் பிரச்சினை என்று ஒன்றுமே கிடையாது, பயங்கரவாதப் பிரச்சினை ஒன்றுதான் உள்ளது என்னும் கருத்து ஆட்சிப்பீட மட்டத்தில் தெரிவிக்கப்பட்டு பரவலாக சிங்கள சமூகத்தினர் மத்தியில் அங்கீகரிக்கப்படலாயிற்று ஏதோ பிரச்சினை இருக்கிறதோ செய்தோமோ என்றிருந்த நிலைமை பிரச்சினை என்று ஒன்றுமேயில்லை என்ற நிலைக்கு சரித்து விழுத்தப்பட்டது. இனப்பிரச்சினை தீர்வை நோக்கியல்லாது அதற்கு எதிர்மாறான திசையில் போகத் தொடங்கியதை கலவரத்துடனர் அவதானித்திருந்தோம்
அதே வேளை சில வருடங்களாக கிராம மட்டங்களில் ஆழமான சமூக வேலை செய்த அனுபவங்களின் பயனாக எனக்குள்ளும் சில மாற்றங்கள ஏற்பட்டுக் கொண டிருந்தன. ஜனநாயகம மனித உரிமைகள் போன்ற பதங்களைப் பற்றிய எனது விளக்கங்களையும் உணர்வுகளையும் பற்றி சிந்திக்க ஆரம்பித்திருந்தேன். இக்கருத்துக்கள் மேலோட்டமாக உபயோகிக்கப்படும் பொழுது எமது சமூகத்தில் வேரூன்றியிருக்கும் அதிகாரக்கட்டமைப்புக்களையே தக்க வைத்துக் கொள்ளவும் நியாயப்படுத்தவும் (being pro-establishment) உதவுகின்றன என்ற முடிவுக்கு வரலானேன். குறிப்பாக தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அரசினால் முன்னெடுக்கப்படும் யுத்தம் அதற்கு முகம் கொடுக்கும் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திலும் சகல விதத்திலும வேறுபட்டது என உணரதி தலைப்பட்டேன். இச்சிந்தனை மாற்றங்களினால் அரசு சாரா நிறுவனங்களின் சமூக அபிவிருத்தித் துறையில் நான் அன்னியப்படுவது போல உணர்ந்திருந்தேன்.
அந்நேரத்தில் குமார் பொன்னம்பலம் அவர்கள் அவருக்கென புதியதொரு அரசியல் தன்னடையாளத்தினை (Policaldentity) வரையறுக்க முயன்று கொணடிருந்தார். அதுவரையும் அவர் தனது தந்தையின் நிழலில் அவர் உருவாக்கிய கட்சிக்குள் அதன் ஐம்பது வருடம் பழமையான கொள்கைகளில் தனது அரசியல் வருங்காலத்தினைத் தேடிக்கொணடிருந்தவர். ஆனால் மேலே விவரிக்கப்பட்ட அரசியல் மாற்றங்களின் விளைவாக, அவை முன்வைத்த சவால்களை எதிர்கொள்ள தனக்கென ஒரு பாணியையும் பாத்திரத்தினையும் உருவாக்க முயன்று கொணர்டிருந்தார்.
இந்தப் பின்புலத்தில் தமிழ் மக்களின் அரசியல நிலைப்பாட்டினை உலகுக்கு வெளிப்படுத்த கொழும்பில் தமிழ் மக்கள் ஒன்று கூடவேல்ர்டிய அவசியத்தினை எனக்கு உணர்த்தி என்னையும் அதில் இணைத்துக் கொணர்டார். இவவாறு எங்கள் இருவரின் தேவைகளும் சங்கமிக்கவே 1994ம் ஆணர்டு நாங்கள் ஒருங்கிணைந்து வேலை செய்யத் தொடங்கினோம். அந்த வருடம் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும், அதன் பின்பு கொழும்பு வாழ் தமிழர் பணிக்குழுவிலும் இணைந்து பணியாற்றினோம்.
கொழும்பு வாழ் தமிழர் பணிக்குழுவில் அவர் வகித்த பங்கு கணிசமானது 1994 தேர்தலில் நான் சந்திரிகா மீது ஒரளவு நம்பிக்கை வைத்த போது "she will be the biggest hoax of the centuary." என்று உறுதியாகச் சாதித்தார். இவருடைய வாதங்களால் எங்கள் அறிக்கைகள் கூடிய தீர்க்க தரிசனத்துடன் வெளிவந்தன. அதன் பிறகு சந்திரிகா அரசு ஒரு போலிப் பொதியை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்த காலங்களில் திம்புக் கோட்பாடுகளில் தான் தமிழ் மக்களின் விடிவுக்குரிய கொள்கைகள் நங்கூரமிடப்பட வேணடும் σΤόθΤ வலியுறுத்தினார். அப்பொழுது கொழும்பு வாழ் தமிழர் பணிக்குழு ஒரு வெற்றிகரமான அரசியல் கூட்டத்தை நடாத்தி பத்து வருடங்களாக எல்லோரும் மறந்திருந்த திம்புக் கோட்பாட்டை மீண்டும் அரசியல் மேசையில் வைத்தது. குமார் பேச்சாளரானால் எங்கள் கூட்டங்கள் கலகலப்பாக நடக்கும் மணி டபம் நிறைந்து வழியும் வந்தவர்களுடைய எதிர்பார்ப்புக்களை ஏமாற்றாது செல்லத் தமிழில் சுவையாக உரையாற்றுவார். அவர் முன்வைக்கும் சுவையான எதிர்வாதங்களைக் கேட்டு கரகோஷம் பிறக்கும்
பொதுவாகவே அரசியல் வாதிகளை பற்றிய எனது எடுகோள்கள் குமாரின் விடயத்தி மாறுபாடாயிற்று அவர் மிகவும் எளிமையானவி கள்ளங் கபடம் இல்லாது தான் நினைத்ததை
பேசுவார் நேர்மை நிறைந்தவர் அதே சமயத்தி ஒரு சிறுபிளளைத்தனமான பிடிவாதமு
இருந்தது. கண்டனக் கணைகள் கொண்ட அ எழுத்துக்களைப் பார்த்தால நேரடிய கடுமையாகத் தாக்கிப் பேசுபவர் என்று ப நினைக்கலாம் ஆனால் நிஜ வாழ்க்கையி யாராயிருந்தாலும் பணிவுடன் தனது கருத்து
 
 

22ςOT. 13 - 26 , 2O Ο Ο
GÓ
W,
களைத் தெரிவிக்கும் அடக்கமுள்ள ஒருவரைத் தானி கண டோம் அவரை நோக்கி வரும் விமர்சனங்களையும் குறையில்லாமல் ஏற்றுக் கொள்வார் உணர்மையில் அவர் இவவாறு இருந்திருக்காவிடில் எதையும் விமர்சனக் கனணோட்டத்துடன நோக்கும் எனக்கு அவருடன் ஒன்றாக வேலை செய்திருக்கவே முடிந்திருக்காது பலவிடயங்களில் எனது மார்க வியக் கண ணோட்டம் முரண பாடுகளைத்தான் தோற்றுவித்திருக்கும். ஆனால் குமார் எதையும் கற்றுக் கொள்ளத் தயாராக இருந்தார் அடிக்கடி நான் அரசியலில் ஒரு மாணவன் என்றுகூடக் கூறிக் கொள்ளுவார். மொத்தத்தில் எங்களிடையே ஒரு பயனுள்ள நட்பு மலர்ந்தது.
இந்தக் காலகட்டத்திற்தான் தனக்கெனவோர் பாத்திரத்தினை தமிழ் அரசியலில் வகுத்துக் கொள்வதில் வெற்றியும கன டார் குமார் இராணுவம் அரசியல என்ற இரட்டைக் கிளைகளில தாங்கப்படும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில், தென்னிலங்கைக் களத்தில் நிகழ்த்தப்பட்ட அரசியலினைத் தனியொருவராகத் தாங்கிக் கொள்ள ஆரம்பித்தார். அத்துடன் அவருக்கு அதற்குரிய ஒருவித அரசியல் பதவிகளும் இருக்கவில்லை. இது மகத்தான சாதனைதான். ஏனெனில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினி மீது அதிகூடிய அடக்குமுறையினை இந்த அரசு 1990களின் ஆரம்பம் முதல் பிரயோகிக்கத் தொடங்கியிருந்தது. தென பகுதி மனித உரிமைவாதிகள் விடுதலைப் புலிகள் பற்றிச் செய்த பிரச்சாரங்களினாலும் அரசு இனப்பிரச்சினையை பயங்கரவாதப் பிரச்சினையாக முத்திரை குத்தக் கிளம்பியதனாலும், சிங்கள மக்கள்கூட இப்போராட்டத்தை அசுரத்தனமானதொன்றாகப் (demonising) பார்க்கத் தொடங்கியிருந்தனர். இலங்கையிலும் வெளிநாட்டிலும் ஜனநாயகம், தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பற்றி அங்கீகரிக்கப்பட்ட கருத்துக்கள் ஒரு L, faé96). T தாராண மைவாதிகளினால வரைவிலக்கணம் கொடுக்கப்பட்ட கருத்துக்களாக எந்த அரசினதும் கட்டமைப்புக்களை நிலை நிறுத்தும் கருத்துக்களாகவே இருந்ததனால்,
கடமையை அநாயாசமாகச் செய்தார் மற்றவர்கள் ஏற்றுக் கொணர்டார்களோ இல்லையோ, தன் கருத்துக்களைக் கூற அவர் பின்னிற்கவில்லை.
பிற அரசியல்வாதிகளைப்போல் பதவிகளோ அல்லது அதிகாரத்திலுள்ளவர்களின் கடைக்கண பார்வையோ அவருக்குத் தேவைப்படவில்லை. பிற கென ன, காற்றுக்கென ன வேலி? கடலுக்கென்ன முடி? தமிழ் தேசியத்தின் சுய நிர்ணய உரிமை என கின்ற வாதத்தை சென்றவிடமெல்லாம் நிலைநாட்டினார். தமிழ் தேசியவாதம் சமன் புலிகளின் பயங்கரவாதம் என்ற கருத்து தென பகுதியில வேரூன்றியிருந்ததனால் இவர் எதிர்நோக்கிய எதிர்ப்புக்கள் ஏராளம் இன்னொருவரெனில் கைவிட்டிருக்கும் நிலையே ஏற்பட்டிருக்கும். ஆனால் அஞ்சா நெஞ சமும் வாக்கு நேர்மையும் குமாரினர் ஆயுதங்களாக இருந்ததனால், சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் அரசு தரப்பிலிருந்தும் வந்த எதிர்ப்புக்களையும் அச்சுறுத்தல்களையும் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. உணர்மையில் தெற்கினர் அரசியலின் சிறுபிள்ளைத்தனமான போக்கினைப் பரிகசித்தார். இவர்கள் இருக்கும் நிலைமையில் ஈழம் ஒன்றே வழி எனப் பகிரங்கமாக அறைகூவல விடுத்தார். நண்பர்களும் உறவினர்களும் அவர் பாதுகாப்பு எணணி எச்சரிக்கை பல செய்தும் அவர் செவிசாய்க்கவில்லை. நான் இறக்கும்வரை எனது மனச்சாட்சிப்படி தான் நடப்பேனி நிதியும் நியாயமும் நிலைநிறுத்தப்பட வேண்டுமேயன்றி இந்த அடிப்படைகளுக்கு சமரசமே கிடையாது என்னும் தன் கொள்கையில் உறுதியாக நின்றார்.
இந்த நிலைப்பாட்டினால் அவர் நேரடியாக சாதித்ததைவிட தமிழ் மக்கள் கண்ணோட்டத்தில், மறைமுகமாகச் சாதித்தது இன்னும் காத்திரமானது அரச பயங்கரவாதத்தினால் பயந்து துங்கியிருந்த தமிழ் சமூகம் விழிப்புக் கொள்ள லாயிற்று கணைகளையும் வெடிகளையும் தாங்க முன்னால குமார் இருக்கினறார் என்ற தைரியத்தில் அவர் பின்னே அணிவகுத்தவர்கள் பலர் கொழும்பில் பல தமிழ் அமைப்புக்கள் அரசியல் ரீதியாக இயங்கத் தொடங்கின.
எமக்கெல்லாம் குமார் கவசமாயத் திகழ்ந்தார். இது மட்டுமல்ல. சிறுபான்மையராய் அடக்கு முறைக்குள்
ளாக்கப்பட்டு ஊமைகளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தாங்கள் சொல ல நினைத் - த தை யெ ல லா ம துணிவாகச் சொல்ல ஒரு தலைவன கிடைத்தானேயென்ற திருப்தியும் மனநிறைவும் ஏற்படலாயிற்று தன்னுடைய மனச சாட்சிப படி நடக்கத் துணிந்தவர் இலங்கை முழுவதுமிருந்த தமிழ் | ம க களினர் மனர் . சாட்சியாக மாறிய வரலாற்றினை நாம் கண டோம் தமிழ் மக்கள மதிதியில ஜனநாயக நடவடிக் * | 6044, aflavi L^2}) உயிர்ப்பிற்கான வித்துக்களைத் துவினார் குமார் இங்குதான
தங்களுடைய ஆயுதப் போராட்டத்தினை நிலைநிறுத்தும் விழுமியங்களைப் பற்றி தமிழ் மக்களினால் வாய் திறந்து பேச முடியவில்லை. அப்படிச் செயதால் அராஜகவாதி, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்
சாட்சிப்Uழ தான்
SU60.
ம் நிலைநிறுத்தப்பட
பழிச்சொல் லே தலைக்கு மேல் இடியென இறங்கிற்று இந்தப் பின்னணியில், தென்பகுதியில் ஈழப் போராட்டத்தைப் பற்றிய விவாதங்களைத் தொடர்வது இலகுவாக இருக்க விலலை ஆனால் குமார் இக்
என ற
புதியதொரு அரசியல் பாதையை வகுக்க நின்ற எனது தாகமும் தணிந்தது. புதிய வரலாறு படைக்க எங்களில் பலர் துணிந்தோம்.
இது மட்டுமல்ல. சுற்றி வர கைதுகள் நிகழ்ந்து கொணடிருந்த இலங்கைச் சூழலில் குமார் பொன்னம்பலம் அவர்கள் செய்த உதவிகள் ஏராளம் எங்கும் எப்பொழுதும், யாராயிருந்தாலும், கைது செய்யப்பட்டால் நாங்கள் அவரைத் தான் நாடுவோம் அழைத்த குரலுக்கு ஓடி வந்து உதவிகள் புரிந்தவர் அவர் எத்தனை வழக்குகள் வாதாடி குற்றமற்ற இளைஞர்களையும் புவதிகளையும் அவர் விடுவித்திருப்பார் இதற்கு ஒரு கைம்மாறும் அவர் எதிர்பார்க்கவில்லை.
இவரது இழப்பு தமிழ் அரசியல வானில்
மட்டு மலல, எம ஒவ வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு வெறுமையைத் தோற்றுவித்திருக்கிறது.
குமாரின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவின் அறிகுறி இனியும் தமிழ் அரசியல் ஜனநாயகத் தளத்தில் விவாதிக்கப்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்று தமிழ் மக்களுக்கு இந்த அரசு விட்ட சவால் இது அவர் தியாகம் வீணர்போகக்கூடாதெனில் கடந்த பத்து வருட வரலாற்றின் பாடங்களை நாம் மீட்டிப் பார்க்கக் கடமைப்பட்டவர்களாவோம். இதில்தான் எங்கள் மீட்சியே தங்கியுள்ளது.
சாந்தி சச்சிதானந்தம்

Page 4
22 6OT. 13 - 2Θ , 2O Ο Ο
999
இஊடகவியலாளர்கள் படுகொலை
சன்ஸ் ஃபுறொன்ரியர்ஸ் தகவலாளர்களின்படி 1999ல் 36 பத்திரிகையாளர்கள் தம் கடமையில் ஈடுபட்டிருந்த போது கொல்லப்பட்டதோடு 446 பேர் கைது செய்யப்பட்டும் 653 பேர் தாக்கப்பட்டோ பயமுறுத்தலுக்குஉள்ளாக்கப்பட்டோ உள்ளனர். மொத்தம் 357 பேர் தடை செய்யப்பட்டும் இடைநிறுத்தம் செய்யப்பட்டும் உள்ளனர். 1999ம் ஆணர்டு டிசெம்பர் 28ம் திகதி 85 பத்திரிகையாளர்கள் சிறையில் தள்ளப் பட்டிருந்தனர் (09 பேர் எத்தியோப்பாவில்) காரணம் இவர்கள் தமது நடவடிக்கையான பொது மக்களுக்குத் தகவல் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதே. 20 கோடி மக்களைக் கொண்ட 20 நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் என்பதே இல்லை. இன்னும் 70 நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு மதிப்பு அளிப்பது என்பதே நிச்சயம் அற்ற ஒன்று
1999ல் சிறந்த பத்திரிகையாளர்கள் தொகை 1998ல் இறந்தவர்களை விட இரு
சந்தேகத்தில் கொன்றனர். கொலம்பியாவின் ஆறு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் இவர்கள் அதிதீவிர ஆயுத அமைப்புகளுக்கும் பலியாகினர். இவர்களில் அமைதிக்காக பாடுபட்ட கொலம்பியாவின் பத்திரிகை உலகின் முன்னுதாரணமாக விளங்கிய நகைச் சுவையாளர் ஜெயிம் காசனும் (Jame Garzon உள்ளடங்குவர் இவர் 13ம திகதி பொகொராவில் (Bogota) மோட்டா சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப் LIL L ITif.
ஜேர்மனிய சஞசிகையான ஸி ரேர்ன (Stem)இன் விஷேட நிருபர்களாக விளங்கிய கப்றியல் குறுனர் (Gabriel Gruner) வோல்க கிறேமர் (Volker Kramer) ஆகியவர்கள கொசோவோவில் கொல்லப்பட்டனர். ஐ.நா சபையின் அமைதிப் படை இங்கு பிரவேசித்த போது என்ன காரணம் என்று புலப்படாத சூழலில் இவர்கள கொல்லப்பட்டனர் ஸரேர்னி சஞசிகையின் புலனாய்வுப்படி
மடங்காகும். 1998ல் 19 பேரே இறந்தனர். கூடுதலானவர்கள் இறந்ததற்குக் காரணம் உலகெங்கும வியாபித்துள்ள ஆயுதப் போராட்டமே புத்தக் கெடுபிடி வலயங்களில் 28 பத்திரிகையாளர்கள இறந்தனர். கூடுதலானவர்கள் இறந்ததற்குக் காரணம் உலகெங்கும் வியாபித்துள்ள ஆயுதப் போராட்டமே புத்த கெடுபிடி வலயங்களில் 28 பத்திரிகையாளர்கள் இறந்தனர். சியரா லியோனில் 10 பேரும், யுகோளப்லாவியா சமஷ்டிக் குடியரசில் 06 பேரும் கொலம்பியாவில் 06 பேரும் செச்னியாவில் 03 பேரும், கிழக்குத் திமோரில் 02 பேரும், லெபனானில் ஒருவரும் கொல லப் பட்டனர் 06ம திகதியிலிருந்து ஜனவரி 12 வரை சியரா லியோனில் இருந்த புரட்சிகர ஐக்கிய முன்னணிக் (RUF) கிளர்ச்சிக்காரர்கள் அரசாங்கத்தோடு ஒட்டியிருந்த பத்திரிகையாளர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் இறந்து போன 09 பேர் கிளர்ச்சிக்காரர்களால் கொலர் லப் பட்ட வர்களாவர் தனியாருக்குச் சொந்தமான ஸ்ரான்டர்ட் ரைம்ஸ் தினசரியின் உதவி ஆசிரியர் போல் அபு மன்சார்ட் இப்படிக் கொலை செய்யப்பட்டவராவர்.
41 வயது நிறைந்த இவர் தனது மனைவியோடும பிளளைகளோடு ம வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது RUF கிளர்ச்சிக்காரர்கள் அவர்களைக் கூட்டிச் சென்று கொன்றனர். சர்வதேச ஊடகத்தின் பிரதிநிதிகளைக் கொல்லவும் இவர்கள் தயங்கவில்லை. அமெரிக்க செய்தி முகவர் நிலையமான அசோஷியேரட் பிறளப் உடன் சம்பந்தப்பட்ட மைல்ஸ் ரயர்னி (Myles Temey) என்பவரைRUF கிளர்ச்சிக்காரர்கள் நீலத்தலைக் கவசம் அணிந்து வந்து கொன்றனர்
அடுத்த கொலைக்கு எகோமொக (Ecomog) என்னும் மேற்கு ஆபிரிக்க அமைதிப் படை காரணமாய் இருந்தது. அவர்கள் அஃ Lola, 607 FLDLL 60i (African Champion) சஞ்சிகையின் ஆசிரியரான அப்துல் ஜமா ஜாலோ என்பவரை RUF கிளர்ச்சிக்காரர் என்ற
சேர்பியாவுக்குப் பின்வாங்கிச் சென்ற அதி விஷேட பரா மிலிற்றறி படையினரான இவர்கள் கொல்லப்பட்டனர். கிழக்கு திமோரில் கொலை செய்யப்பட்ட இரு பத்திரிகையாளர்களுக்கு இந்தோனேஷிய இராணுவமே பொறுப்பு அணமையின் செச்னியா மீது ரஷியப் படையெடுப்பின் போது மூன்று உள்ளூர் நிருபர்கள் கொல்லப் பட்டனர். இன்னும் இலங்கை, இந்தியா துருக்கி போன்ற நாடுகளில் தீவிரவாத குழுக்களின் இலக்காகப் பத்திரிகையாளர்களே உள்ளனர். நைஜீரியாவில் மூன்று பத்திரிகை யாளர்கள் அங்கு நடந்த இனக் கலவரங்கள் பற்றிய செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந் போது கொல்லப்பட்டனர்.
1999ல் கைது செய்யப்பட்ட பத்திரிகை யாளர்களின் தொகை ஒப்பீட்டளவில் சிறி குறைவே. 1999 டிசெம்பர் 28ல் 85 பத்திரிகை யாளர்கள் சிறையிலிருந்தனர். ஆனால் 1998இன் இதே காலப் பகுதியில் 93 பே சிறையில் இருந்தனர். ஆனால், இந்தப் புள்ள விபரம் ஏனைய சில நாடுகளில் நடந் அடக்குமுறை பற்றிய முழு உணர்மையாகவு கொள்ள முடியாது ஜனநாயகக் குடியரசான கொங்கோவில் 1999ல் 40 பத்திரிகையாளர்க கைது செய்யப்பட்டுத் தனித் தனிச் சிறைகளி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த வரு முடிவில் இன்னும் மூன்று பேர் மாத்திரே அங்கு சிறையில் உள்ளனர். 1997இ லோறன்ற் டிசயர் கபிலா ஆட்சிக்கு வந்ததில் ருந்து 100 பத்திரிகையாளர் வரை சிறிது கா அல்லது நீணட காலச் சிறைவாசத்திற் உள்ளாகியிருந்தனர். கியூபாவில் 1999ல் 4 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுச் சின வைக்கப்பட்டனர். சிலர் பலமுறை இத்தணர்பு னைக்குள்ளாகினர். இப்பொழுது, இந்த வரு முடிவு வரை மிகச் சிலரே சிறையில் உள்ளன துருக்கியிலும் இதே நிலை தான் 1999இ 19 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறைவாசம் கணர்டனர். இன்னும் 87டே கைதும் செய்யப்பட்டனர்.
O
 
 

கடவுவரின் பெLபரா எல்.
கால ஆரம்பமாகின்றது இருள் மிகவும் தேலைப்படும் குழலுக்கேற்ற நி: மொஹெஞ்சதாரோ சிற்பம் ஒன்று திரையில் சுற்று வட்டமாக காட்டப்படுகின்றது மிகப் பருத்த மார்பகங்கள் பருத்த விருலடங்கள் பெரிய வயிறு அவல சணமான முகம் சாதாரண பெண் என்ற ஏற்றுக் கொள்ள நியமங்கள் எதுவும் அற்ற 、 கண்களிலிருந்து தவிர்க்கப்ப முடியாத சிற்பமாக
வியாபித்து நிற்கின்றது.
பாரிய வெறிபாடம் திரையில் ஒரே சிவப்பு மயக் கலக்கல் என கேள்வியெழுப்பு
ബിബ ബി ஆணாதிக்க வெறி நாங்கள் என்ன பெண்களா அவர்களுக்கு போய் சொல்லுங்கள் சேலை கட்டச் சொல்லி சே ைகமலாக தான் பாவிகள் அவர்களைப் போன்ற வேகமற்றவர்களுக்குத் ൺ ഡോക്സേ
12,
சேலை ஒரு கலாசார சின்னம் பெண்கள் தமது கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்த கட்டாயம் விரும்பியோ விரும்பாமலோ சேலை அணிதல் வேணடும் மேற்கற கற்று அயோத்தி பிரச்சினையை தீர்ப்பது பற்றி ஒருவர் கூறிய கருத்து பற்றிய ஒரு
limit
് ബേൺ (ജ. ിങ്ങ് ബ
புனிதமாக்கப்படுகின்றாள் ருங்கன்வர் என்ற பெண் அங்கு தீயில் கணவனின் பெயரில் சிதைவுறுகிறாள் புனிதமாக்க அவளை ஆண்கள் ராஜாதாவாக கண் மல்க எற்றுக் கொள்கின்றனர்.
எங்கள் வேலை கணவனைப் பார்த்துக் கொள்வது ൺ பாருங்கள் அவள் ვეუმს (mფეტე სქეჩუதெய்வமாக்கப்பட்டுவிட்டாள் இவ்வாறான வாய்ப் யாருக்கு கிடைக்கும் அவள் இப்பொழுது
ஒரு பெண் கருத்து
ဗျွိ ဗျွိ? பெண்களை ஆனால் அவர்கள் scat கிடையார்களா என்பது சந்தேகமே எனினும் சதி பூஜை பற்றி என்ன சொல்ல மனைவி இறந்ததும் கணவன் மறுமணம் செய்து கொள்கின்றான ஆனால் பெண்கள் கணவன் இறந்ததும் தான் பெண்கள்
ജഥ15 ഖണ്ണ സ്ഥങ്ങ് ബി ബി ബ
இன்னொரு பெண் RS அவள் இறந்தது எமக்கு வருத்தத்தை தந்தாலும் அவள் புனிதமானவளாக மாறியது STTT MTMTTTMMMMT TTTTTMMS MLMTCMMM SMMM MTTMM M T T TMTLM MMMMMMMMMMCMTTTe MMS கோவிலும் கடப்பட்டுள்ளது எங்களுக்கு கண்மானமும் கொடுத்தார்கள் எங்கள் குடும்பம் ஊரில் தலைநிமிர்ந்து நிற்கின்றது. ※ 婷獭 OOOOOOOO: , ,
ரூபிகன்வரின் அண்ணன் ஒரு சட்டமிடப்பட புகைப்படம் அதில் சிதையொன்று ரூப்கனிவர் சிதையில் மங்களகரமாக கிடக்க சிதைக்கு பக்கத்தில் உள்ள மரத்தின் பின்னணியில் இருந்து களிமகாதேவி கையை நீ டி ஆசீவதிக்கின்றார் அவரின் கையில் இருந்து விதியும் குங்குமமும் சிதையில் உள்ள பெண்ணின் மீது மொழிகின்றது அந்த புகைப்படத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு பெண்மணி ஆனந்த பரவசத்துடன் பாத்து ரசித்துக் கொணடிருக்க பின்னணிக்குரல் கேள்விக் கேடக ஆரம்பிக்கின்றது இந்த படம் போலியானது என்கின்றது அப்பெண் வன்மையாக மறுக்கின்றாள் அந்த கட்டிப் பிடித்த புகைப்படத்து ன் இந்த த்தில் காளியின் படம் ஒட்டப்பட்டுள்ளதை நீங்கள் உங்களுக்கு விளங்கவில்லையா? கேள்விகள் அடுக்கப் கின்றன. ஆனால் பதில்கள் எவற்றிலும் மாற்றமில்லை
ஆனந்த படவர்த்தனின் குயவநஇ ளூழலி ரு ng a நுமக விவானத்திரைப்படத்தில் தாம் இத்தனை ஒளிவியங்கள் ஆர்ப்பாட்டங்கள் அவலங்கள் எல்லாம்
கடந்த 1999 நவம்பர் 62 தொடக்கம் 05ம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண் திரை அரங்கில் அவரது திரைப்ப விழா இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது விபவி கலாசார நிலையம் சமூக விஞ்ஞானிகள் சங்கம் போன்ற இதர அமைப்புகள் இணைந்து இந்த விழாவினை ஒழுங்கு செய்திருந்தன
a prose in the Name of God, in Memory of friends, Father, Son & Holy War LLLLLL LLLL LL LL L S LLLLL LL LLLL TTTY YTTYC CCYTTT T TTT tktT T tT CTTTTTTLLS திரைப்படங்களின் முடிவில் ஆனந்த் படவர்த்தன் அவர்களின் திரைப்படம் தொடர்பான
:( :( :( :( (
ஆனந்த் வர்த்தனின் திரைப்படங்கள் அனைத்தையும் கண்டு களிக்கும் லாஸ் கிட் த போதிலும் அவரது in the Name of God Father Son & Holy Wa ஆகிய திரைப்படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கியது இரண்டு விவரணங்களிலுமே மத வன்முறை தான் அடிப்ப ைமத வன்முறையின் தீவிரம் அதனால் பாதிக்கப்படும் பெண்கள் என்பன குறிப்பிட்டுச் சொல்லக் கடியன எனலாம் ஆரம்பத்தில் விபரித்துக் கூறப்பட்ட காட்சிகள் யாவும் பெண்கள் எங்கனம் கருத்தியலுக்குள் ஈவிரக்கமின்றி அகப்பட்டுக் கொள்கிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாகும்
ராஜஸ்தானில் இடம்பெற்ற ரூப்கன்வரின் கொடுமை பற்றி எத்தனையே பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வாசித்தறிந்திருந்த போதிலும் வர்த்தன் அவர்களின் விவரணம் கொடூரத்தை கண்முன் நிரூபித்துக் காட்டுகின்றது பின்னணி இசை என்பனவும் காட்சித் தொகுப்பும் அவவாறே இவையெலாம் இறுதியில் சிறிது சோகத்தை தெளித்து விட்டு செல்கின்றதெனலாம் இது ஒரு புறமிருக்க மத்தின் பெயரால் தனது கருவளத்தை குறிப்பாக ஆண் குழந்தையை உறுதிப்படுத்த தன் கணவனுடன் கோயில் கோயிலாக கலைக்காது ஏறி இறகுகிறார்கள் பெண்கள் அதற்கான அலரது தக்கங்களை
மிகவும் ஆர்வத்துடன் நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்
in theName of God திரைப்படத்தில் மத வன்முறைகளினால் பெண்கள் பாதிக்கப்படும் விதம்
பற்றி அச்சொடாக காண்பிக்கப்படுகின்றது மதத்தின் பெயரால் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர் குடும்பத்தை காற்றிக் கொள்ள பிள்ளைகளும் வரிந்து கொண்டு ஓடுகின்றார்கள் வன்முறையில் இறந்த கணவன்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் கண் விடுகின்றார்கள் தன்
உமைகளை இழந்து விட்டுத் துடிக்கின்றாகள் பாபர் மசூதி கலவரத்தினால் பாதிக்க தலித்திய
பெண் தன் நம்பிக்கைகளை தகர்த்தெறிகிறாள் இவ்வாறு இந்தச் சமூகம் எங்களுக்காக என்ன செய்து விட்டது இந்தக் கடவுள் எமக்காக என்ன செய்து விடா பாயினால் என்ன ராமாயினால் என்ன நாங்கள் இந்த சாக்கடைக்குள் எல்லாவற்றையும் இழந்து விட்டு எங்கள் அடையாளங்களை தொலைத்து விட்டு என்கிறார்
.ണ്ണ് ബക്സ, ബില്ക്ക് :ിട്ടു ബ பெண்களே விரக்கமன்றி பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர் என தெளிவுறுத்துகின்றா அல்லது அவர் கூறவந்த விடயங்களுடன் இந்த நிகழ்வும் திரைப்படத்தில் தொடர்ந்து தவிர்க்க முடியாமல் துரத்தி ഡ്രൈക്ലിട്ട് ബേ ട്രൂ ക്ലൈക്കിഷ്ണു ട്രൂ ഗ്വെ. தீவிரவாதத்தையும் பாசிசத்தையும் அராஜகத்தையுமே வெளிக்காட்டும் முறைகளையே அவர் கைக் eOT LL L yyyMTMS yy MLMMLMT TTMMS eTTTyy CCMM M S Me TTTTT MM CMTMMS S MMS ee TT MMTT TMMLSSTTTLLkmS பெண்கள் மீதான மறைமுக அழுத்தங்களை அடக்குமுறைகளை கொடுமைகளை வர்த்தன் அவர்கள் புரிய வைத்துள்ளார் அவருக்கு பாட்டுக்கள் Ο ,

Page 5
அகில இலங்கை தமிழ காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கொழும்பு வாழ் தமிழர் பணிக்குழுவின முக்கியஸ்தர்களில ஒருவரும் பிரபல சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலம் வெள்ளவத்தை இராமகிருஷண ரெரஸ் இல் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெறும் அரசியல் படுகொலைகளில் ஒன்று என்று ஒதுக்கிவிடப்படக்கூடிய ஒன்றல்ல.
வெளிப்படையாக தமிழ மக்களின் உரிமைகள் தொடர்பாக சட்டவாத மரபுக்குள நின்று போராடும் அரசியல் சகாப்தத்திற்கு இனிமேல் தெற்கிலும் இடமில்லை
என்பதை கட்டியம் கூறும் ஒரு
படுகொலையாகவும அது அமைந்துள்ளது.
இந்தப் படுகொலைக்கு
உரிமை கோரிய புலிகளுக்கு எதிரான தேசிய முன்னணி என்ற பெயரிலான அமைப்பு குமார் பொன்னம்பலத்திற்கு துரோகிப் பட்டம் வழங்கி கெளரவிததுளளதுடன 'டிசெம பர் 18 குண டுத்தாக குதலின 67 பிரித்தானியா சென்ற ஜனாதிபதிப் பற்றி தமிழ் நெட் இணையத்திற்கு அவர் வழங்கிய உரை, ஜனவரி 3ம் திகதி ராவய பத்திரிகைக்கு அவர் வழங்கிய பேட்டி புலிப் பிரதிநிதியாக பரீலங்கா மக்களுக்கு எதிரான கருத்துப் போரில ஈடுபட்டமை, புலிகளுக்கெதிரான போரில ஈடுபடும இலங்கை இராணுவத்தை அபகீர்த்திக் குள் ளாக்கியமை, வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளை புலிகளுக்கு வழங்க திட்டமிட்டமை ஆகிய காரணங்களுக்காகவே அவர் கொல்லப்பட்டார் என்று மகிழ்ச்சியுடன் அறியத்தந்திருக்கிறது.
இந்த விதத்தில் இந்த இயக்கம் தமிழ் இயக்கங்களை விட ஒருபடி மேலே போய்விட்டுள்ளது. தமிழ் இயக்கங்கள மரண தணடனை வழங்கினார்கள். ஆனால் அவர்கள் இந்தத் தணடனை வழங்கலால் மகிழ்ச்சி அடைந்ததாக ஒருபோதும் சொன்னதில்லை. இந்த இயக்கமோ தமது உரிமைக் கோரலை மகிழ்ச்சியுடன் அறியத்தருவதாக கூறுகிறது. இது மிகவும் ஆபத்தான கொலையில் மகிழ்ச்சியுறும் மனோவிகாரத்தைக் கொணட ஒரு விடயமும் கூட
குமார் பொனர்னம்பலத்தை கொலை செய்வதற்காகவென்றே உருவாக்கப்பட்டது போல தெரியும் இந்த இயக்கம இலங்கை அரசாங்கததினதும் ஜனாதிபதியினதும அண மைக கால அரசியல் கருத்துக்களை பிரதி பலிப்பதுடன் ஜனாதிபதியவர்கள் இராணுவத்தினரை அபகீர்த்திக குள்ளாக்கும் வகையில் பேசுவதை தேசத்துரோகத்தனமானது' என்று குறிப்பிட்ட அதே மொழியில் பயன்படுத்துவதும் புறக்கணிக்கக் கூடிய ஒன்றல்ல.
ஜனாதிபதி அவர்களது புகழ்பெற்ற நீணட உரையாடல் தனது அரசியல் எதிராளிகளுக் கெதிரான படுகொலைகட கான பச்சைக்கொடியைக் காட்டியிருக்
கின்றது என்று கருதுவதில தவறேதும இருப்பதாகத் தெரியவில்லை.
பத தாரி கையாளர்களை கீழ்தரமாக பழிகூறுதல், அதிகாரிகளை தெருச் சணடிததன மொழியில் திட்டுதல் (எத்தனையோ சட்டபூர்வ வழக்குகளில் அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உணர்மையாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பும்
அதிகாரமும் இருந்தும்) தீவிர
இனவாத சக்திகளை தூண்டிவிடுகிற விதத்தில் அரசியல் கருத்து ரீதியான எதிராளிகள் மீது துரோகிப் பட்டம் அமைததல் என பது இப்போதெல்லாம ஜனாதிபதி அவர்களது புதிய பாணியாக மாறிவிட்டுள்ளது.
புலிகளுக்கு எதிரான தேசிய இயக்கம் என்ற ஒன்று இருக்கிறதோ இல்லையோ அப்படிப்பட்ட ஒரு இயக்கம் உருவாதலை அரசு தரப்பு விரும்புகிறது என்பதை குமாரின் கொலை குறித்தும் அவ்வியக்கம் குறித்தும் அது சாதித்த நீணட மெளனம் தெளிவுபடுத்துகிறது.
ஜனாதிபதி அவர்களினி சார்பில் செயலகம் நீணட மெளனத்தின் பின் வெளியிட்ட அறிக கை கூட இந்தப் படுகொலையின் அரசியலையோ அவர் கொல்லப்பட்ட முறையையோ கண டிக்கவிலலை குமாரின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கு கொள்வதுடன் தனது கடமையை நிறுத்திக்கொண்டுவிட்டது.
குமார் பொன னம பலம அவர்களின அரசியல நடவ
டிக்கைகள மிகவும பலவீன
மானவை. அவர் வெளிப்படுத்தும் அரசியல கருத்துக்களின் தீவிரத்திற்கு சற்றும் பொருத்தமற்றவை தான் வாழும் சூழலின் யதார்த்தம் குறித்த எச்சரிக்கை உணர்வு அவரிடம மிகவும குறைவாகவே இருக்கின்றது.
தொடுக்கப்பட -9)) GDJ iff இ பத்திரிகைக்கு உதவி என்று அரெது அர செயற்பாடுக விமர்சித்திரு தொடர்ச்சிய இருந்ததுடன்
நல்லுறவை ே
G)LIT 6076 —g/Tдтѣlahѣlaѣ6 தனிமனித ச வந்துள்ளார் இன்றைய அ
அவரது துணிவும வெளிப் படைத்தன்மையும், தமிழ் இன அரசியலுரிமை தொடர்பாக அவரிடம் காணப்பட்ட உணர்வுபூர்வமான ஈடுபாடும் அவரது காலத்து சட்டவாத வரையறைக்குள் நிறுை செயற்படும் எநதத தலைவர்களிடமும் காணப்படாத அவரது சிறப்புக்கள் அரசியல் ரீதியாக அவர் அவரது சமகால தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தீவிரமான ஒய்வொழிச்சலற்ற எதிர்ப்புக்குர லெழுப்புமி ஒரு தலைவராக இருந்தார். ஒரு சட்டத்தரணி என்ற முறையிலும் அவர் மற்றெல்லா அரசியல் தலைவர்களையும் விட
பெரும் இருந்தார். தென்னாபிரிக் கொலை வழ வழக்கு போன்
சங்கடத்துக்கு
தமிழீழ அரசியல சஞ்சலமேது என்று தனி 6 கூறிக்கொணர் GOTTE GEGNi fa) ( (pւգ եւ IIILD6ծ ւ நியாயப்படு
போனதுணி (
அதிகளவில அநியாயமாக அரசாங்கததினர் கருப்புச் சட்டங்களின் கீழ் கைதுசெய்யப் படும் இளைஞர்களை விடுவிப் பதற்காக முன்னின்று பாடுபட்டார். சரிநிகர் பததிரிகையின மீது
அரசியல பு அரசியல் த கருதிய தில்
(3) DITs
கொழும்பி இயங்கும்
 
 
 

9.260T. 13 - 26, 2 OOO
ட வழக்கிலும் கூட m) Q」 TLD Tcm ஒரு
தான் செய்யக்கூடிய கூறி வாதாடினார். சியல் கருத்துக்கள் குறித்து சரிநிகர் த போதும் அதன் 60Ꭲ 6ᎧᎶ05 Ꭷ ] ITᏪᎭᎴᏂᏤᎱITᎯ
சரிநிகருடனர்
பணியும் வந்தார். ாம்பலம் இலங்கை அனைத்திற்கும் ஒரு வாலாகவே இருந்து எனற போதும் ரசாங்கத்திற்கு அவர்
பிரச்சாரத்தை ஆளும் தரப்பும் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகளும் பெருமளவுக்கு பிரச்சாரம் செய்தன. இந்தப் பிரச்சாரம் அவரை ஒரு தேசத துரோகியாக முத்திரைகுத்துவதற்கு வாய்ப்பான சூழ்நிலையை சிங்கள மக்கள் மத்தியில ஓரளவுக்கு வளர்த திருந்ததென்றே கூறவேணடும்
அரசியல படுகொலைகள மூலம் அரசியல் சிந்தனைகளை அடக்கிவிட முடியும் என்ற கடந்த இரணடு தசாப்தகால ஈழ அரசியல் வரலாற்றில தோலி விகண ட கோட்பாட்டை தெறி கிலேயும்
தலையிடியாகவே ஜனாதிபதியின் கப் பேச்சு கிருஷாந்தி க்கு சணர்டேரைம்ஸ் iற பல விடயங்களில் ங்கத்தினை மிகவும் ர்னாந்தினார்.
விடுதலைப் புலிகளின் தத்துவத்தினர் ல்லாத ஆதரவாளர் }60TU LI 4.) J. Bij SLD Tag
ட அவரது விமர்ச
வளைகளில் தவிர்க்க மிகளை முழுமையாக ததும் அளவுக்கும் ஆயினும் அவர்
டுகொலையை ஒரு வாக ஒருபோதும்
D.
GLIT 60 GTLDLIGOLO ருந்து சுதந்திரமாக ஒரு புவி எனற
உருவாக்கிவிடுவதில் ஐ.தே.க பொ.ஐ.மு அரசுகள் முயன்றிருக் கினறன. அரச படைகளையும் குணர்டர்களையும் பயன்படுத்தி அதனை நடைமுறைப் படுத்த முயன்றிருக்கின்றன. ஆயினும் அந்த முயற்சிகள வெற்றி பெறவில்லை அரசுகள் அம்பலமாகிப் போனதுதான் நடந்தது. ஆனால் இப்போது முதன் முதலாக 2 CD புதிய இயக கம உருவாக்கப்பட்டிருக்கிறது. கருத்துப் போரில ஈடுபட்ட ஒருவரைக கொல லவதில மகிழ்ச்சி அடைவதாக | ՈՄ ց: Մլք வெளியிடக்கூடிய ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒன்றில் இந்த இயக்கம் அரச உயர்மட்ட அங்கிகாரத்துடன் உருவாக்கப்பட்டிருக்க வேணடும் அல்லது அரச தரப்பில் தட்டிக்கொடுக்கும் செல்லப பிள ளையாக தமது விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு குழுவாக அது வளர்வதை அரச மேல்மட்டம் விரும்பி மறைமுக ஆதரவு கொடுக்க வேணடும்.
தமிழ் அரசியல் வரலாற்றிலே துரோகிப் பட்டம் சுமத்திய தமிழ் அரசியல்வாதிகள் தம்பிமாரை தனிநபர் அளிப்பு அரசியலுக்கு வழிகாட்டியதும் அதன் மூலமாக தமிழ் மக்களின விடுதலைப் போராட்டம் இன்னும் மீள முடியாத ஒரு தவறான கோட்பாட்டை சுமந்து கொணடிருக்கவேணடிய நிலை நிலவுவதும், அப்படி வழிகாட்டிய வர்களே பின னாளில அந்த தனிநபர் அளிப்பு அரசியலுக்குப்
பலியாகிப்போனதும் தொடரும் துயரக்கதைகளாக நம்முன் உள்ளன. இப் போது சிங் கள அரசியல தலைமைகளும் இத்தகைய ஒரு வழிகாட்டலை தமது இளம் சந்ததியினருக்கு வழங்கத் தொடங்கியுள்ளார்கள் வீரவிதான இயக கம பயங்கரவாதத் - திற்கெதிரான இயக்கம் என்பவற்றின் வரிசையில் இன்று தோன ற யு ள ள புலிகளுக்கு எதிரான தேசிய முன்னணி என ப வற ற ன அரசியலை ஊட்டி வளர் பப் ப த ல தற்காலிக இலாபம் தேட முனையும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் அரசியல்வாதிகளின் அதே ,שן 1600 (6ש த ரு ம ப வு ம இழைக்கிறார்கள் சிங்கள மக்களினர் விடுதலைப் பற்றி சரி ந' த க' க த" தலைப்படும் சிங்கள இளைஞர் களு ம வழிமாறிப் போய தனிநபர் அளிப்பு அரசியலுக்குள் சிறைப்பட்டு வெற்று இனவாதத்தின் கருவிகளாக சிதைந்து கொணர்டிருக்கிறார்கள்
நாடு விடுதலையைக் கோரி நிற்கிறது இனங்கள் சுதந்திரமான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இனிறைய அரசியலிலிருந்து விடுபடத் துடிக்கின்றனர். ஆனால் இந்த நியாயமான விடுதலை உணர்வு இனவாத மோகத்தால் மூடி மறைக்கப்பட்டு திசைதிருப்பி விடுபட்டுக் கொணடிருககிறது. சிங்கள மக்களின் விடுதலைக்கு உணர்மையான எதிரி புலிகளோ, தமிழ், முஸ்லிம் மக்களோ அல்ல. இன்றைய அரசும் அரசியலும் என்பது மறைக்கப்படுகின்றது.
பொன்னம்பலம் அவர்களின் படுகொலை ஒரு இருண ட எதிர்காலத்திற்கு இனி றைய அரசியல் வாதிகள் வழிகாட்டிக் கொணர்டிருக்கிறார்கள் என்பதற் கான ஒரு சாக்குருவியின் ஒலம் மட்டுமே
தமிழ் சிங்கள, முஸ்லிம் புத்திஜீவிகளும் ஜனநாயக வாதிகளும் இந்த விஷச் சூழலில் இருந்து தம மை விடுவித்துக் கொணர்டு உணர்மைக்காக குரல் எழுப்பவேணர்டிய ஒரு அவசரத் தருணம் இது
குமாரின் படுகொலை தனிநபர் படுகொலைகளால் ஒரு அரசியல் கருதி தை பணிய வைத்துவிட முடியாது என்பதற்கு இன்னுமொரு உதாரணமாகி விட்டுள்ளது. இதற்கு சாட்சி கூறுவது போல அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொணர்ட மக்கள வெளளத்திடமிருந்து வெளிப்பட்ட அவலக் குரலை, தனிநபர் பயங்கரவாதத்தை நம்பும் அரசியல வாதிகள கணக்கில எடுத்துக்கொள்வார்களா?
இல்லாவிடில்,
கொல்லப்பட்டது வெறும் பொன்னம்பலம் மட்டுமல்ல,
இந்த நாட்டினி தொடரப் போகின்ற நீண்ட படுகொலைகளின் வரலாற்றில் பொன்னம்பலமும் ஒருவர் என்ற அநியாயமான பரிதாப நிலை தொடரும் அந்தத் தொடரில் தாம் ஒவ்வொருவரும் பலியாகும வரை அசட்டை காட்டுவார்களா?
sting tropiti in Gof

Page 6
G ala.
2 OOO
ஒரு நவின துட்ட கெமுனுவினர் துவட் இரு அ/ப்பாவித தமிழர் ப.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தினத்திற்கு அடுத்த
தினமான கடந்த டிசெ 22ம் திகதியும் வழமை போல் தொடம் கஸ் லந்த மற்றும் கெப்பிடிகல தோட்டங்களில் இருள் சூழத் தொடங்கியது மகயாய மற்றும் கெப்பிட்டிகல தோட்டப் பகுதிகைைள சூழ்ந்த இருளில் பயங்கரமொன்றும் சேர்ந்தே குழத் தொடங்கியது தேர்தலுக்குப் பிறகு வரும் இரவுகள் மிகவும் இருண்மையானது எனவும் மிகவும் பயங்கர மானது எனவும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களான அவர்கள் அனுபவ ரீதியாக அறிவர் எனினும், அதற்கு எதிராக செயற்பட அல்லது அதிலிருந்து விடுபட்டுச் செல்ல அவர்களால் இயலாது அந்த ளவுக்கு அவர்கள் அப்பாவிகள் வறியவர்கள்
22ம் திகதி இரவில் மகயாய தோட்டத்தில் செல்வகுமாரன் எனும் இரு பிள்ளைகளின் தந்தையும் சுந்தரலிங்கம் சுபாஷி எனும் 3 வயது சிறுவனும் கொலைஞன் ஒருவனால் கொலை செயயப்பட்டதுடனர். கொலைஞனினர் தாக்குதலுக்கு உள்ளாகிய மேலும் பதினொருவர் மோசமான காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்L JLL L GOTIT
LLO II llll I II llll li
தாயான ராஜேஸ்வரி (36) மகளான சுந்தரலிங்கம் சுபா (5) ஆகியோரும் பி. வசந்தி (7) ஆர். சரோஜா (22) ஜானகியம்மாள் (28) பளனியம்மா (55), வனிதா சுஜானி (13) நாகலிங்கம் (38) ஆகியோரும் அடங்குவர்.
சம்பவ தினம் இரவு 8.30 மணியளவில் மகயாய தோட்டத்தில் தமிழ் லயன்களை நோக்கி வந்த நபர் ஒருவர் தான் எல்லாளன் துட்டகைமுனு போரில் ஈடுபடுவதாகவும், தமிழர்களை கொல்லப் போவதாகவும் கூறிக் கொணர்டே சுந்தரலிங்கம் லயனுக்குள வந்து தாக்கத் தொடங்கியுள்ளார் தாக்குதலுக்குள்ளான சிறுவர்கள் இருவரும் தாய் மற்றும் தங்கை ஆகியோர் ஒரே படுக்கையில் இரத்தத்தில் தோய்ந்து கிடந்தனர். 3 வயதான சுபாஷின் தலை மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இதன் பின்னர் செல்வகுமாரின் வீட்டிற்குள் சென்று அந்நபர் தாக்கத் தொடங்கியுள்ளார். அவ்வேளை அவரது மனைவியான செல்வகுமாரியின் கையில் இருந்த குழந்தையை துக்கி வீசிய கொலைஞன செல்வகுமாரனர் செல்வகுமாரி அவர்களது 5 வயது மகன் ஆகியோரை ஈவிரக்கமின்றி தாக்கத் தொடங்கியுள்ளான இறுதியில் செல்வகுமாரன் படு(Cl-35 IT600G) (Olaf LLÖILLILÜLIL TIL LITÍ.
இவர்கள் காயத்துக்குள்ளா னதும் கொலை செய்யப்பட்டதும் அப பாவிகள வறியவர்கள் என்பதனாலேயே இரண்டாவதாக தமிழர்கள் என்ற காரணத்தினால் தாம் எனலாம்.
எதிரி வந்து தாக்கியவுடனேயே விட்டில் பெயருக்கு என இருந்த கதவு விழுந்து விட்டது. சில லயனர்களினி கதவுகள் வெறும் தகரங்கள் மட்டுமே இல்லாவிட்டால் தென்னோலைகளாகும் இந்தக் கதவுகளைக் கைகளால் தட்டிவிட்டு விட்டிற்குள் எதிரி நுழையும் வேளை தப்பியோடுவதற்கு பின்முற்ற கதவு கூட இல்லாத நிலை ஒளிந்து கொள்ள அறையொன்று கூட இல்லை. முழு விடும் அடி 10 12 கொணட அறையாக காணப்
படுகின்றன எனலாம் எனவே இந்நிலைமையில் எதிரிக்கு இரையாகாமல் மறைந்து ஓடிச் சென்று ஒளிந்து விடுவது எப்படி?
இந்தப் பயங்கரமான இரவை நினைவூட்டிய மகயாய தோட்டத்தைச் சேர்ந்த எம் ஜானகியம்மாள் இவ்வாறு கூறுகிறார்.
"இரவு 8, 30 மணியளவில் இருக்கும் "நான் எல்லாளன - துட்டகைமுனு சணடை செய்து கொண்டிருக்கிறேன். தமிழர்களை விட மாட்டேனி நம்மவர்கள் எல்லோரும் தள்ளிநில்லுங்கள் தமிழர்களை நான் கொல்லப் |போகிறேன். எனது தம்பியும் இராணுவத்திலிருக்கும்போது
காயப்பட்டவர்களில் இறந்த செல்வகுமாரனின் கர்ப்பிணி மனைவியான 24 வயதான செல்வ குமாரி அவரது மகளான தம்மிகா குமாரி (5) ஆகியோரும் இறந்த சுந்தரலிங்கம் சுபாஷின் தந்தையான எம். சுந்தரலிங்கம் (40) அவரது
குணர்டு பட்டு இறந்து விட்டான்" என்று யாரோ ஒருவர் சத்தமிடும் குரல் கேட்டது. எங்களது வீட்டைத் தாண்டி இருவர் செல்வது போன்றிருந்தது. சிறிது நேரத்தில் சுந்தரலிங்கத்தின் லயம் பக்கம் அலறும் சத்தம் கேட்டது. நாம் அவ்விடத்தில்
ஒடிச் சென்று நால்வரும் வி இறந்தவ
வைத்தத் தடை
கொ
ഴl-l.ഞക கொண்டு $1't ഞെക நடாத்தியத (6. எனினும் அரச பலத் Gla, Tsir GLI
கொன்ற தமிழர்களை இராணுவ
olUGT2
9 gif
66ð6) II 6 இறுதிக் கி
96. மரியாதையு.
6մՄ6ՆԱՍ/ இதன்ப
கூட தும் செய்யும் அ
களில் இடமில் 2 at GT D1 L, συμμεδία, αγίου வைக்கப்பட்டி இருவரின் இ திரையில் கல தற்காலிகமா வமனையிலிரு லிங்கம் சபா செல்வகுமார6 வியும் வந்திரு செல்வகு லயனுக்குள் எமக்கு விட் வொரு மழைக்கு ஒழு
芭sö,ö விருந்தது. நனையாது சட பாதுகாக்கவு 671606006). д. 60 ஒழுகிய நீ விழுந்த துளி குருதிக் கரை சென்றன. சுந் விடும அவ அலயவர்களி இறுதி யாத் வேண்டியிருந்
LO 95 LI / IT LI லயங்களை ே ஆரம்பித்த ெ சுமார் ஒரு
கெப்பிடிகல ே தாக்கியுள்ள J.GIf GOTITaló GJ. வானை ( லட்சுமனனர் குடும்பத்தை மற்றும் மகன டைந்துள்ள6 எனும் சிங்க லயத்திற்குள்
அப்பெனர்ணி முயற்சித்த
 
 
 
 

DA-7A).
57/
பார்க்கும் போது
ஐந்து கிடந்தனர்.
|ჟეჩმგეi ჟr| ვე)|E|ჟერეთვე| அவர்களது லயன்
லஞன் தன்னை மனு எனக் கூறிக்
முனு யுத்தத்தை கக் குறிப்பிட் Biïaritif. 。 துட்டகைமுனு. தைப் பெற்றுக் ாடி எல்லாளனை பின் அப்பாவித்
அல்லது தமிழ் fliröijä .
கூறுகின்றது. மட்டுமின்றி
60 i gorljóðflööt
i o fluj உன் நடாத்தியதாக
கூறுகின்றது. டி இவ்வாறு ளைக் கொல்வது டகைமுனுவுக்கு கெளரவமாகும்.
லாததால் சிறிது இடம்
a) SIfg, gif) cði
வேணடாம் நாம் சிங்களவர்கள்" எனக் கூறிய போது "யாருக்கு தெரியும் முதலில் சொல்ல வேணடாமா" எனறு கூறிவிட்டுப் போயிருக்கின்றான கொலைஞன்
இந்த கொலைஞன சித்த சுவாதீனமற்றவன் எனக் கூறப்படுகின்றது. அவன் மனநோய்க்கு சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. எனினும், அவனுக்கு தமிழர்களை தனியே தெரிவு செய்து தாக்கவும், சிங்களவர்களை விட்டு விடவும் சுய புத்தியுள்ளது. மகயாய தோட்டைத்தைச் சேர்ந்த எம். ஜானகியம்மா இவ்வாறு கூறுகின்றார், "இவர் சிங்களவர். இவர் முஸ்லிம் இவர் தமிழர் இவர் ரண பணர்டா என அவன் நன்கு அறிந்து வைத்துள்ளான் சிங்கள முளப்லிம் நபர்களை விட்டு விட்டு தமிழர்களை மட்டும் கொல்ல நல்ல சித்தசுயாதீனம் உடையவனாலல் லவா முடியும்?"
கொலைஞன் தன்னை துட்டகைமுனு எனக் கூறிக் கொணர்டு எல்லாளன - துட்டகைமுனு யுத்தத்தை நடாத்தியதாகக் குறிப்பிட்
ότι αυΙΕ) ο οή ருந்தன. இந்த றுதி யாத்ந்து கொள்ள க மருத்துந்து சுந்தரதின் தாயும், ിമ Dബ്5560Ts.
மாரனினர் - நுழைந்த
607 526) பகுதியும் தவதையும் եւ եւ 15 II ժ - இதனால
DIE 1956ØDIGITLÜ 16 (30 UGU :- யிலிருந்து
ரிலிருந்து ளினால் அவர்களது கள் கழுவப்பட்டுச் தரலிங்கம் சுபாஷின் வாறே அவரும வீட்டில் இருந்தே திரையை நடாத்த து.
தோட்டத்தினர் ாக்கித்தாக்குதல்களை ாலைஞன், பின்னர் மைல் துரமுள்ள ாட்ட லயன்களையும் ன் இத் தாக்குதல்வேலு (55), தெய்0) மற்றும கே. (20) ஆகிய ஒரே சேர்ந்த தாய் தந்தை ஆகியோர் காயமஎளப் ஏ சாலட குடும்பம் வாழும் துழைந்து அந்த நபர் குழந்தையை தாக்க வேளை "அடிக்க
டுள்ளார். எனினும் துட்டகைமுனு அரச பலத்தைப் பெற்றுக் கொள்ள போராடி எல்லாளனை கொன்ற பின் அப்பாவித் தமிழர்களை அல்லது தமிழ் இராணுவ சிப்பாயைக் கூட கொல்லவில்லை என வரலாறு கூறுகின்றது. அதுமட்டுமினறி எல்லாளனர் அரசனின் இறுதிக திரியைகளை கூட அவர் உரிய மரியாதையுடன் நடாத்தியதாக வரலாறு கூறுகின்றது. இதன்படி இவர் வாறு அப்பாவிகளைக் கொல்வது கூட துட்டகைமுனுவுக்கு செய்யும் அகெளரவமாகும்.
எவ வாறாயினும் இக் கொலைஞனுக்கு மனநோய் உள்ளது என ஏற்றுக் கொள்ளப்பட்டால் இந்த மனநோய் துட்டகைமுனு பித்தாக மாறுவதற்கு வாயப்பளித்த ஏதுவாகிய சமூகப் பின்னணியை சற்று ஆராய்ந்து பார்க்கத் தான் வேண்டும்.
4560of 60or / uz........
நடந்தவைகள் வேறு சந்தர்ப்பத்தில் சொல்லப்படும்.
என்னை அவமானப்படுத்து முகமாக சந்திரிகா என்னை ஒரு மிருகம் என்று சொல்லியுள்ளார். அது உணர்மையே. நான் மிருகம் என்றால் அவரும் ஒரு மிருகமே, காரணம் நாம் எல்லோரும் மிருக இராட்சியத்திற்குரியவர்களே
மேலும் நான் தான் பண்டாரநாயக்கா குடும்பத்தை நாசமாக்கியவன என்று ஜனாதிபதி கூறியுள்ளார் உணர்மையில் பூரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்த ஆதிக்கப் போட்டியே அவர்களின் குடும்பப் பிளவுக்குக் காரணம் இதனால் தான் சந்திரிக்கா தனது தாயாரையே பலவிதமாகக் கணிடித்துப் பேசியவை பத்திரிகையில் வந்துள்ளன. அவற்றைக் கீழே தருகின்றேன்.
பூரீலங்கா மகாஜன கட்சிக்குள் (SLMP) சிறிமாவுக்கோ அனுரவுக்கோ இடமில்லை (லங்காதிப 13:03,83)
அம்மாவும் அனுரவும் மிகுந்த கோபத்தோடு இன்று பேசுகின்றனர். அவர்கள் எஸ்.எல்.எம்.பி தலைமையை கேவலப்படுத்துகின்றனர். அவர்கள் ஹொரகொல்லையிலுள்ள தேங்காய்களையும் வாகனங்களைப் பற்றியும் பேசி எஸ்.எல்.எம்.பி தலைமையைக் கேவலப்படுத் துகின்றனர். நான் மக்கள் போராட்டத்தில் சேர்ந்துவிட்டேன். 'வலவிவவுக்குள நான் திரும்பப் போவதில்லை (தினகர 06.03.84)
நான் என்னுடைய அம்மா மாதிரி பொய வாக்குறுதிகள் கொடுப் பதிலலை' (தினமின 14,0384)
நான் என்னுடைய அப்பாவின் பெயரை விற்பவருக்கு துணையாக நிற்க மாட்டேன (தினமின 21.01, 84)
என்னைப் பற்றி பலவிதங்களில் குற்றம்சாட்டும் அவருக்கு அவருக்கெதிராக பாராளுமன்றத்தில் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்றை இங்கு ஞாபகப்படுத்துகிறேன். இது 1977 டிசம்பர்மாதம் 8ம் திகதி முன்னைய நிதியமைச்சர் ரொனி டிமெல் பாராளுமன்றத்தில் பேசியது பற்றியது. அப்பேச்சில் ரொனி டிமெல் அலரி மாளிகையிலுள்ள மாணிக்க வியாபாரிகள் பற்றி குறிப்பிடுகையில் முன்னைய பிரதமரின் மகளான சந்திரிக்கா ஜனவாச தலைவராக இருந்தபோது ஹொங்கொங்கில் இருந்த நிறுவனத்திற்கு மாணிக்கக் கற்கள் ஏற்றுமதி செய்துள்ளார். (இவரது சகோதரி சுனேத்திரா, மாமன் கிளிபோர்ட் ரத்வத்த எல்லோரும் இதில் ஈடுபட்டிருந்தார்கள) சந்திரிக்கா போன்ற ஒருவர்-நாட்டின் 84ஆயிரம் ஏக்கர் மாணிக்கக் கற்கள் உடைய காணி உடைய ஒருவர் - இவ்வாறு நடந்துகொள்ளலாமா? இதுதான் இவர்களுடைய அரசியல் ஒழுக்கமா என ரொனிடிமெல் கேட்டார்.
என்னை ஐ.தே.கட்சியின் ஒரு ஏஜன்டாக குற்றம் சாட்டும் சந்திக்காவிடம் இன்னொன்று கேட்க விரும்புகிறேனர் உணர்மையில் சந்திரிக்கா தான் ஐ.தே.கவிடமிருந்து பல உதவிகளைப் பெற்றவராவார். அன்று ஐ.தே.க ஆட்சியில் நிதியமைச்சராக ரொனி டி மெல் இருந்த போது மதுபான விற்பனைக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றவர் சந்திரிக்கா தான். இதைப் பின்னர் அன்றைய ஐ.தே.க மாகாண சபை உறுப்பினரான டங்கன் பெர்ணான்டோவுக்கு வாடகைக்குக் கொடுத்தவர் இதற்கான ஆதாரங்கள் எல்லாம் பகிரங்கமாகவே உள்ளன.
O

Page 7
மீணடுமொருமுறை தமிழக கைதிகள், களுத்துறைச் சிறைச்சாலையில் சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இரணடு கைதிகள் மரணமடைந்த இச்சம்பவத்தில் 53 கைதிகள் காயமடைந்துள்ளனர் இவர்களில் 30 கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். இத்தகவல்களே இச்சம்பவத்தின் பாரதூரமான நிலைமையினை விளங்கிக் கொள்ள போதுமானதாகும்.
வழக்கம் போலத் தமிழ்க் கட்சிகள் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது மந்திர உச்சாடனங்களை அட்சரம் பிசகாமல் ஒப்புவித்துள்ளனர். வாக்குறுதிகள் ஃபக்ஸிலும் அறிக்கைகளிலும், பத்திரிகைகளிலும் முன்னைய குடு, சுவை குறையாமல் வெளிவந்தவண்ணமுள்ளன. இவையெல்லாம் வழக்கம் போலவே நடைபெற்றுள்ளன.
அடுத்த காட்சிகளும் வழக்கம் போலவே இடம் பெறும் வாக்குறுதிகள் மறக்கப்படும் அல்லது மறந்தது போன்று நடிக்கும் சிறைச்சாலை நிர்வாகம், நீதியமைச்சு என்பன தங்களுக்காகவே தங்களால் நியமிக்கப்பட்ட குழுவொன்று மூலம் கணிதுடைப் பு விசாரணையொன்றை நடாத்தும் விசார ணையின் முடிவுகளுக்கோ அறிக்கைகளுக்கோ என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாமல் போகும் கேட்பதற்குத் தான் யாருமில்லையே. இன்னுமின்னும் சிறைச்சாலைக்குள் தமிழ்க் கைதிகள் தாக்கப்படுவர் மீண்டும் மீணடும் ஒரே காட்சி அரங்கேறும்
களுத்துறைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளின் பின்னணி அனைவருக்கும் தெரிந்ததே. அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பவற்றின் கீழ்க் கருணையின்றிக் கைது செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு, மலையகத் தமிழ் இளைஞர்கள், நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் தடுத்து வைக் கப்பட்டுளளனர். இவர்களோடு அரசையும் அரசு அடி வருடிகளையும் எதிர்க்கும், கேள்வி கேட்கும் இளைஞர்களும் புலி முத்திரை குத்தப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையுள்ளே இவர்கள சிறை நிர்வாகத்தினாலும், சக சிங்களக் கிறிமினல் குற்றவாளிகளாலும் இம் சிக்கப்பட்டும் கீழ்த்தரமாகவும் நடத்தப்படுகின்றனர். சிங்களக் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்துவதற்கு மாறாக, அவர்கள் எப்போதும் துணர்டிவிடப்பட்டே வந்துள்ளனர். தமிழ்க் கைதிகளுக்கு உணவு வழங்குதல் போன்றவற்றிலும் இவ்வாறான கைதிகள் ஈடுபடுத்தப்படுவதாகத் தகவல்களும் உணர்டு உணர்மையிலேயே அரசியல் கைதிகளான இவர்கள், கிறிமினல் குற்றவாளிகளை விடவும் கீழ்த்தரமாகவே நடத்தப்பட்டுள்ளனர்.
நீதியற்ற முறையில் தாங்கள் தடுத்து
வைக்கப்பட்டுள்ளதையும் இவ்வாறான நடவடிக்கைகளையும் எதிர்த்துத் தமிழ்க் கைதிகள் 1995 மார்ச் முதல் அவவப்போது சாகும்வரை உணர்ணா விரதப் போராட்டத்தை நடத்தி வந்துள்ளனர். அப போதெல லாம சிறைச்சாலை நிர்வாகம் கைதிகளை இடமாற்றம் செய்து அச்சுறுத்தி - அவர்கள் பாணியில்போராட்டங்களை நசுக்க, மற்றைய முனையில் தமிழ்க் கட்சிகள் ஏனைய அரசியலாளர்கள், முன்னணிச் சட்டத்தரணிகள் அவர்
bGlh60L-U ellebLDf1601 வாக குறுதகளை க
கொண டு காரியம் சாதித்து வந்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்து ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியெறியும் படலத்தில் ஜனாதிபதி ஒரு வாக்குறுதியை அளித்திருந்தார். அதனடிப்படையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத கைதிகள் பெப்ரவரிக்கு முன் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே அந்த வாக்குறுதி ஆகும்.
ஜனாதிபதி, வாக்குறுதிகள் பற்றி நினைவில் வைத்துள்ளாரோ இல்லையோ அவரினதும் அவரினது அரசினதும்,
மற்றொரு காவல் நாயான சிறை நிர்வாக அதை நன்கு செயற்படுத்தி வருகிறது. ஆ அவர்கள் ஒவ்வொரு கைதிக்கும் விடுதை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஜனவரி 05ல் நடைபெற்ற சம்பவதி திற்கான உடனடிக் காரணமும் தமிழ் அரசிய  ைகதகளி ன போராட்டமே. சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுககெதிராகப் புதிய 15 60 L (LD 600 ID ஒன்றைச் சிறை நபி ர் வாக ம கொணர்டு வந்துள்ளது. அவர்களை உறவினர்கள் பார்வையிட வரும் போது விலங்கிட்டுச் சங்கிളിure) ിഞ്ഞTத்துப் பார்வை= யாளர் பகுதிக்குக் கொணர்டு வரும் முறையைச் சிறை நிர்6)IIT5Lö
': ' ஏற L டுததியது. . // A
இத த கைய முறை கிறிமினல் குற்றவ வா' த ள தொடர்பில் கூடக் க  ைட ப - பிடிக் கப்படுவது இல்லை. எனவே, இதை எதிர்த்து F பகுதத
ر7Doك) كاتك
அர7
த/க்
த ம" ழ க  ைக த க ள கூரை மேல ஏறி உண ணா விரதமிருந்துள்ளனர். இப்போராட்டத்தைக் கையா நீதியமைச்சிலிருந்து கரலியத்த தலைமையிலா குழு சிறை சென்று பேசிய போது வாக்குவாதம் முற்றிய நிலையில் கைதிக தாக்கப்பட்டுள்ளனர். கைதிகள் தற்காப்பு தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து இ தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பி ஜேசுதாசன் என்ற கைதி கொை
செய்யப்பட்டார் 32 கைதிகள் காயமடைந் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கட்
பட்டனர். இவர்களில் நான்கு பேரின் நிலைமை மோசமானதாகக் காணப்பட அவர்கள் கொழும்பு தேசிய வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதல் நாள் சம்பவங்கள் இவ்வா நடைபெற்று முடிந்துள்ளன. சம்பவங் களையடுத்துச் சிறைச்சாலைப் பகுதியி நிலவிய பதற்றத்தைத் தணிக்கும் முகமாக கைதிகளுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்க் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமுக
 
 
 
 
 
 
 
 
 

826OT. 13 - 26 , 2O Ο Ο
ம் மாக எந்த நடவடிக்கையிலும் சிறை நிர்வா
ம் கமோ, பொலிசோ அரசோ ஈடுபடவில்லை.
ல இதுவே மற்றைய நாள் சம்பவத்திற்கும்
வாய்ப்பாகப் போனது.
மறுநாள் கொழும்பு, தெஹிவளை ற் கல்கிஸ்ஸை நகரங்களில் பாதுகாப்புப் படைகள் புலி வேட்டையில் இற ங் க ZA, அது/52/2 (3) 6) a) is -
களுத துறை SO 2 Ο A. ଗ ଓ ଶot (y) சிறைக் காவ60 II (5(Լք,
@りリリlcm ○○○IT പ്രബ+ ' தொடங்கியது. இரணடாம் Vož (2°Záb நாள் தாக்குதலில் 'சி' பகு த க' V/7 AA)  ைகத கள ΟΖ, தாக்கப்பட்டு ள ளனர். இவர்களில் Ago2/ 1677.
பூரீகுமாரன் என்ற கைதி
**.,سس 4
2.
పాత42 (ClO, ITGỦ6)L] 。 டிே பட டு ம . 05 Ex மேலும் ܟܝ ܐܬܐ * M ='; ଗ0 4, 5 7 6 ଗୀ । as காயங் களு ககு ம \ த ள எரா த த ப -
^ பட்டுள்ளனர்.
3.
இவையே , \ ܘܲܬ̣ Ib L— AB5 g95  ை g Lρι 16) / (Ε1 - re. . . g, GT - வெறு 88.6.می.
*
இ) do AG
LD (3 60T. த ம ழ அ ர சரி ய ல' கைதிகள், சிங்களக் காவலர்களால் ET தாக்கப்பட்டுள்ளனர் என்று, அன்றாட நாட்டு ༡” நடப்பாக இதைப் பார்ப்பதை விடுத்து இதன் அரசியல் பின னணி விளங்கப் படல " வேணடும்.
இந்தத் தாக்குதல் மூலம் சிறை நிர்வாகமும், அரச இயந்திரமும் சாதிக்க முயல்வது
ல 01 சிறையினுள்ளே தமிழ்க் கைதிகளின் அமைதியான போராட்டத்தை வன்முறையூடாக நசுக்குவதும், அவ்வாறான போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடங்காதிருக்க அச்சுறுத்துதலும் 02 தமிழ் அரசியல் கைதிகள் சிறையினுள்ளே வன்முறையிலும், குழப்பத்திலும் ஈடுபடுகின்றார்கள் எனக் காட்டி, அவர்களுக்குக் குத்த வேண்டிய முத்திரை குத்தி நீதியற்ற முறையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்தல்,
இரண்டாவது விடயத்தினடிப்படையில்தான் மேற்படி சம்பவங்கட்கு சிறை நிர்வாகம் கூறும் விளக்கத்தை நோக்க வேண்டும் சிறையுள் மதில்களைக் கட்டுவதற்கு எதிராகவே கைதிகள் கலகத்தில் ஈடுபட்டதாக அவர்கள் கூற முயல்கின்றனர். சிறை நிர்வாகம் தமது கடமைகளைச் செய்வதற்கு இடையூறாகத் தமிழ் அரசியல் கைதிகள் கலகத்தில் ஈடுபடுகின்றார்கள் 弈 என்பதே அந்த விளக்கத்தின் தொனிப் பொருள்
பேரினவாதப்படுத்தப்பட்ட மக்கள்
நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற சம்பவங்கள், பேரினவாதக் கருத்தியல் சிங்களப் பொது மக்களிடையே எவ்வளவு ஆழமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது று என்பதைத் தெளிவாகக் காட்டிநிற்கின்றது. தமிழ் மக்களுக்கெதிரான காழ்ப்புணர்ச்சியும், வன்முறை ல் மனோபாவமும் நன்றாக வெளிக்காட்டப்க் பட்டுள்ளது.
நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்
கப்பட்ட காயமடைந்த தமிழ்க் கைதிகள் மோசமாக நடாத்தப்படுகின்றனர். கைவிலங்குகள் பூட்டப்பட்டுள்ளநிலையில் கால்கள் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையிலும் ஒரு கட்டிலில் இருவர் வீதம் சிகிச்சைஅளிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் வைத்தியசாலை ஊழியர்களாலும், பொதுமக்களாலும் இவர்கள்தாக்கப்பட்டுள்ளனர். தமிழ் அரசியலாளர்கள் செய்தியாளர்கள்:
இவ்வாறாக நடைபெற்ற அனைத்துச் சம்பங்களின் பின்னரும் தமிழ் அரசியலாளர்கள் தமது வழமையான செயற்பாடுகளை மேற்கொணர்டு ஒயந்து போயுள்ளனர். எந்தவிதமான தீர்க்கமான போராட்டத்திலும் ஈடுபடாமல் வெறுமனே அறிக்கைகள், ஃபக்ளப் போன்றவற்றைக் கிரமமாக வெளியிட்ட வண்ணமுள்ளனர்.
நாகொடை வைத்தியசாலைக்குக் கைதிகளைப் பார்வையிடச் சென்ற கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்தியசாலைக் காவலாளிகள் தடுத்துநிறுத்தியுள்ளனர். அங்கே தான் ஆச்சரியப்படவைக்கும் வகையில்கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராடி உள்ளே சென்றுநிலைமைகளை அறிந்து வந்துள்ளனர்.
அன்றாடத்தினசரிகளை வாசிக்கும் ஒருவர் எம் உறுப்பினர்கள் தொழிற்பட்ட முறை ஒரு செய்தியாளருக்குரியது என்பதைச் சுலபமாக விளங்குவர்.
களுத்துறைப் படுகொலையும் தமிழ்த் தினசரிகளின் செய்தியிடலும் மேற்படி படுகொலை பற்றிய செய்திகளைச் சுயாதீன தமிழ்த் தினசரிகளில் வாசிக்கும் ஒருவர் இக்கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்ட இரணடாவது விடயத்திற்கு அறிந்தோ, அறியாமலோ துணை போவதை விளங்கிக் கொள்ள முடியும்
தினகரன், புலிப் பயங்கரவாதிகள் சிறையில் கலகத்தில் ஈடுபடுவதாகச் செய்தி வெளியிட ஏனைய இரணர்டு கொழும்புச் செய்திப் பத்திரிகைகளும் சிறைக்குள் நடந்த தாக்குதலை மோதலாகச் செய்தி வெளியிட்டு இருந்தன. முதல் நாள் தாக்குதல் மோதலெனப்படுவதற்கு ஓரளவு நியாயமானதெனினும், மற்றைய நாள் அப்படிப்பட்டதன்று. ஆனால் இரணடையும் தமிழ்த்தினசரிகள் மோதலெனவே வெளியிட்டன. வீரகேசரி 07 01, 2000
களுத்துறைச் சிறையில் தமிழ்க் கைதிகளும், சிறைக் காவலர்களும் மோதல் ஒரு கைதி மரணம், 42 கைதிகளும், 12 காவலாளிகளும் SEITILLILIÓ.
o'r Gagras/f7 08. 01. 2000
களுத்துறைச் சிறையில் இரணடாவது நாளாக, நேற்றும் மோதல் ஒரு தமிழ் அரசியல் கைதி பலி 05 பேர் காயம்
தினக்குரல் 07 01, 2000
களுத்துறைச்சிறைத் தமிழ்க்கைதிகளுக்கும், காவலர்களுக்கும் இடையே கடும் மோதல்
அடுத்து என்ன?
மேற்படி படுகொலைகளின் பின் இரண்டு குழுக்கள் விசாரணையில் ஈடுபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை இரண்டும் நீதியமைச்சும் சிறை நிர்வாகமும் நியமித்துள்ள குழுக்கள். இவை எதையும் விசாரிக்கப் போவதுமில்லை, எதுவும் நடக்கப் போவதும் இல்லை. களுத்துறைச் சிறையதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், கரலியத்த பதவி நீக்கம் செய்யப்படுவதாகவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இவை அனைத்தும் வழமையான பம்மாத்துக்கள் தான்
உடனடியாக அரசு செய்யவேணர்டியது இரண்டு சுயாதீனக் குழுக்களை அமைத்தல் அ படுகொலைச் சம்பவம் பற்றி நீதியான விசாரணை மேற்கொள்வதற்கும், அந்தக் குழு பரிந்துரை செய்யும் விடயங்களைக் கவனத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் அனைத்துச் சிறைகளிலும் தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் குற்றவாளிகளைத் தணடித்தல் ஆ. மற்றைய குழு, நீதியற்றுக் காரணமின்றித் தடுத்து
வைக்கப்பட்ட கைதிகள் பற்றி ஆராய்ந்து அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்
இந்த நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் பட்சத்தில் மேலும், மேலும் வெலிக்கடைகளும் களுத்துறைகளும் வரலாற்றில் இடம்பிடிக்கப் போவது உறுதி
இளங்கோ O

Page 8
1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படையினர் யாழ்ப்பாணத்தைக கைப் பற்றிய பினர் னர் யாழ்ப்பாணத்தில் பல பெணகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இவற்றில சில வெளிவந்துள்ளன. பல சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக முடி மறைக்கப்பட்டுள்ளன. ஐந்து பெணகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின் கொல்லப்
உள்ளாடையை (PANTY) வாய்க்குள் திணித்துக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த ஐந்து பாலியல் வல்லுறவுக் கொலைகளில் கிருஷாந்தியின் கொலையில மட்டும திர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ரஜனியின் வழக்கு நடைபெற்றுக் கொணர்டிருக்கின்றது. ஏனைய இரு பெணர் களின் விடயமும் எதுவித வழக்கு விசாரணையுமினறி மறைக் - கப்பட்டுவிட்டன.
தாகவும் அ கொணர்டு தட் அங்கு கடன் உத்தியோகத் தார் வேறு இரவு நேர ானர் பவரினர் துங்கிக் ெ
Do 600 fu s GO தண னணிரை, அப்பெனர் எ
பட்டுள்ளனர் அம மையாரினர் ஆட்சியிலேயே பெண்கள் அதிகளவு அடக்குமுறைகளுக்கு முகம கொடுத்து வருகின்றனர் என்பது சொல வித தெரிய வேணடிய ஒன்றல்ல.
0105.96 அன்று கச்சாப்ப பகுதியில் புலபமலர் என்ற 22 வயதுப் பெண மணி அதிகாலை வேளை வயலுக்குக் கணவருக்குத் தேநீர் கொணர்டு சென்றபோது பாலியல் வல்லுறவுக்குள்ளாக கப்பட்ட பினர் கொல்லப்பட்டார் இவருடன இவரது கணவரும கொல்லப்பட்டார் இதே ஆணர்டு இதே மாதம் யாழ் சுணர்டுக்குளி மகளிர் கல்லுரரி மாணவியான கிருஷாந்தி குமாரசாமி படை யினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின் நைலோன் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
04:08, 96 அன்று கெருடாவிவில உள்ள கார்த்திகேசன என்பவரின் விட்டிற்குள் நுழைந்த படையினர் கார்த்திகேயனை வாளால் வெட்டிக் கொன்ற பின் அவரது மகள் பாலேஸ்வரியை (22 வயது) பாலியல் வலலுறவுக - குளி எாக்கிய பினர் அவரையும் வாளால் வெட்டிக கொலை செய்துள்ளனர்.
30. 10, 96 அன்று ரஜனி வேலாயுதப்பிள்ளை என்ற 23 வயது யுவதி உரும்பிராயில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின் (Ca5ITGÖGDL ÜLIL TIL LITTIŤ.
இந்த வகையில கடந்த 28.12.99 அன்று புங்குடுதீவு கணினகை அம்மன் கோயில் குருக்களின் மகளான சரவணபவானந்தக குருக்கள் சாரதாம்பாள் என்ற ஒரு குழந்தையின் தாயான 20 வயதுப் பெண மணி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின் அவரது
சாரதாம்பாளுக்கு தாய் இல்லை தனது பதினாறாவது வயதிலேயே ஒருவரைக் காதலித்துத் திருமணம்
செய்து கொணர்டார் ஒரு குழந்தை
பிறந்ததும் கணவன் சாரதாம்பாளைக் கைவிட்டுச் சென்றுவிட்டார். அதன் பின்தந்தை புத்தி சுவாதீனம் குறைந்த ஒருவரைத் திருமணம் செய்துவைத்தார். புத்தி சுவாதீனமற்ற ஒருவருடன் எவவாறு வாழ்வது எனவே அவரையும் விட்டு விட்டு குழந்தை தந்தை சகோதரனர் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார்.
சாரதாம் பாளின் தந்தை அனலைதீவுக் கோயிலுக்குச் சென்ற பின் சகோதரனுடனேயே சாரதாம்பாள் வசித்து வந்தார். அப்போது தானி இந்த பாலியல் வல்லுறவுக் கொலைச் சம்பவம் இடம் - பெற்றுள்ளது. சாரதாம்பாள் தனியே தம்பியாருடன் வசித்து வந்தது கடற் படையினரின கணிகளில பட்டுவிட்டது. இதனால் அடிக்கடி சாரதாம்பாளிடம் போய் தணர்ணிர் கேட்பது தீப் பெட்டி கேட்பது போன்ற செயலிகளில் ஈடுபட்டுள்ளனர்.
புங் குடுதீவுப் பகுதியில கடற்படையினர் விதவைகளைத் தேடிவந்து தொந்தரவு கொடுப்பதாக அங்கு கடமையாற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் ஒருவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். øTL (S) மாதங்களுக்கு முன்னரும் புங்குடுதீவில ஊமைப் பெண ஒருவர் நான்கு படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். எனினும இச் சம பவம் மூடிமறைக்கப்பட்டுவிட்டது.
சாரதாம் பாளின் சம்பவம் இடம்பெற்ற பின்னரும கடற் - படையினர் கடந்த சில தினங்களுக்கு முன் தையல் வகுப்புக்குச் சென்று வந்த பெண ஒருவரை இழுத்துச் சென்று வல்லுறவுக்கு முயற்சித்த
ஓடிவிட்டத சம்பவத்தில் வாங்குவத அனுப்பிவி ரேட்டை வி வந்தது.
புங் குடு தாராளம் யா தேவைக்கு போத்தல் எ 1 J 60) L LÚGOT Í விதிப்பர் 6) Ուլյրլյրից: னருக்கும் ம இதனால் ப6 தடுப்பதில்ை பொதுமக்கள்
Ꮺ fᎢ ᎢᏰ5 fᎢ 6. I all 9 ID oll é Glass;/Ta:Ö%DLÜ LAL தளபதியும் அதிகாரியும் சாரதாம்பா6 கடிகாயங்க பல உடைந்:
எதிரி போராட்டத் சாரதாம்பால கடற்படை கைகளிலும் ö r ör L அந்தக்காய என்று சிப்பா கடித்ததாக கூறியதாகவு சாரதாம்பாடு எமக்குக் கி தெரிவிக்கி Gla, Taipa) tj . அடுத்த பொதுமக் தேடித்திரிந் இடத்திற் 芭LDL160L
தடுத்ததாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தப் பெண பறித்துக் வந்துவிட்டதாகவும் யாற்றும் அரசாங்க ர் ஒருவர் தெரிவித்ரு சந்தர்ப்பங்களில் சண முகலிங்கம் விட்டிற்குச் சென்று ாணடிருந்த பெணமீது ஜன னலுடாக
தெளித்ததாகவும் ஐந்தவுடன் படையினர்
T 3, 6 || ()
மற்றொரு கணவனைச் சாராயம் கு வேலணைக்கு பட்டு மனைவியுடனர் பட்டதாகவும் தெரிய
தீவில ராவது தமது சொந்தத் ரு போத்தல் இரணர்டு த்ெது வந்தால் மட்டும்
அவற்றுக்குத்தடை
ஆனால ரிடமிருந்து படையி
சாராயம
மூல போவதாகவும் டயினர் அவர்களைத் யெனவும் அப்பகுதிப் தெரிவித்தனர். 0 LLIT 617 L IT GU)(LFG) குள ளாக கப பட்டு ட சமயம் கடற்படைத் பொதுசனத்தொடர்பு வில் சென்றிருந்தனர். ன் முகம் முழுவதும் காணப்பட்டுள்ளன. ள்ளது. ளுடனர் கடும ல் ஈடுபட்ட பின்னரே மரணமடைந்துள்ளார். சிப்பாய ஒருவரின் ழத்திலும் கடிகாயங்கள் டு வ த க வு ம கள் எப்படி ஏற்பட்டது டம் கேட்டதற்கு நாய் அந்தச் சிப் பாய ஆனால் இந்தக் காயம் நடித்த காயமே என்றும் டத்த தகவல் ஒன்று து சாரதாம்பாளின் பவம் இடம்பெற்ற | IT Gli II, IT 60 CDU)aj சாரதாம்பாளைத் போது குறிப்பிட்ட ஒரு செலலவிடாது சிப் பாய ஒருவர் அந்த இடத்திலேயே
FIT UT IT ULI
சாரதாம் பாளின் சடலம் கணிடெடுக்கப்பட்டதாகவும் புங்குடுதீவு வாசிகள் தெரிவித்தனர்.
சாரதாம் பாளின சடலம் மீட்கப்பட்ட பின்னர் அப்பகுதிப் பெண கள ஒன்று திரண டு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ள னர். இவர்களையும் ஊர்வலத்திற்குச் செல்ல விடாது கடற்படையினர் தடுத்துள்ளனர். அத்துடன் ஊர்வலத்தையும் புங்குடுதீவில் வைத்து கடற்படையினர் தடுத்துள்ளனர். பின்னர் வேலணை உதவி அரசாங்க அதிபரும் கடற்படைத் தளபதியும் ஊர்வலத்தை நோக்கிச் சென்று ஊர்வலக்காரரைச் சந்தித்துள்ளர்
ஊர்வலத்தில் எணனூறுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொணர்டனர். இவர்களில தொணர்ணுாறு வீதமானவர்கள்
ਨi ) ( 1006 பிளளைகளினர் பசியையும் பொரு ட ப டு த த து கைக்குழந்தைகளுடன் ஊர்வ லத்தில் கலந்து கொணர்டனர். ஊர்வலத்தில பெணகள் எழுப்பிய கோஷங்களில முக்கியமானது "நாங்கள் இருப்பதா வெளியேறுவதா" என்பதே. (ஊர்வலம் சென்றவர்கள் மீதும் சிப்பாய்கள் மிகவும் கடுமையாக நடந்து கொணர்டனர்) மும மொழிகளிலும் எழுதப்பட்ட சுலோகங்களைப் பெணகள் எடுத்துச் சென்றனர்.
இப்போது புங்குடுதீவுப் (6) LJ 6007 49, 6nf) L Lö LJ 60) L LL Ĵ760Tiff கடுகடுப்புடன் நடந்து வருகின்றனர். பாளப் புதுப்பிக்கப் போனாலும் சரி வேறு தேவைகளுக்காக முகாமுக்குச் சென்றாலும் சரி காவலரணிகளிலும் சரி பெணிகள் நீணட நேரம் தடுத்து வைக்கப்படுகின்றனர். நீங்கள் தானே ஊர்வலம் போனீர்கள் எனiற வார்த்தையும் படையினரிடமிருந்து வருகிறது என கிணறனர் அல லல படும் அப்பெனர்கள்
நீங்கள ஏன ஊர்வலம் போனீர்கள் இது எனக்கு எவ்வளவு அவமானம தெரியுமா எனறு கேட்டாராம் கடற்படை தளபதி இந்தப்படிப்பறிவற்ற முட்டாள்களை வைத்துக்கொணர்டு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை என்றாராம் மேலும் அந்த அதிகாரி
இப்போது இரகசியப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஆரம்பத்தில் துணிந்து சாட்சி சொல்ல முன்வந்தவர்கள் இப்போது சாட்சி சொல்லத் தயங்குகின்றனர்.
2000ம் ஆண்டில் யாழ்ப்பாண மக்களுக்கு விமோசனம் வேணடும் தமிழன் தமிழன் என்ற பெருமையோடு வாழ சந்திரிகாவுக்கு வாக்களியுங்கள் என ஜனாதிபதித் தேர்தலின் போது முதுகு சொறியும் JAG L T L LD5 யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளை ஒட்டியது. 2000ம் ஆண டில யாழ் மக்களுக்கு விமோசனம் என்றுதானே இவர்கள் சுவரொட்டி ஒட்டினார்கள் அம்மையார் ஏனைய மாவட்டங்களில் தோற்றாலும் யாழ்ப்பாணத்தில் வெற்றியிட்டினார். தனக்கு வாக்களித்த மக்களுக்கு அம்மையார் புத்தாண்டுப்பரிசாக சாரதாம்பாளை சொர்க்கத்துக்கு அனுப்பியுள்ளார். அம்மையாரினர் பதவிக்காலம் முடிவதறி கிடையில இனினும் எத்தனை சாரதாம்பாளர்களோ?
- எழுவான்
மடக்கிப் பிடிக்க வழி
G)LITall Gai உயரதிகாரிகளின் பாவனைக் கென அதிவசதி வாய்ந்த 150 வாகனங்களும் 500 ஜிப் வணிடிகளும் இறக்குமதி Թց Այ այլ j - படவுள்ளதாக தெரியவருகின்றது. பொலிஸ் அதிகாரிகள் அரசாங்கத்திற்கு விரோதமாக மாறுவதிலிருந்து தவிர்ப்பதற்காகவே இந்நடவடிக்கைகள் மேற்
கொள்ளப்படுகின்றன எனவும் கருதப்படுகின்றன.
இந்த வாகனங்கள் வழங்கப்
படுவதைத் தவிர பொலிஸ் அதிகாரிகளுக்கான புதிய வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்கவும், தற்போது உத்தியோகபூர்வ இல்லங்களில் உள்ள பொலிஸி அதிகாரிகளிடமிருந்து விட்டு வாடகையை அறவிடுதலை நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கென பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கவும், சம்பளங்களை அதிகரிக்கவும் ஜனாதிபதி ஆலோசனை நடத்துவதாக தெரியவருகின்றது.
u Ingles/Iz'azzu z 7fko/67 பாதுகாப்பில்லை!
கடந்த புதன் கொழும்பு பிரதமர் அலுவலகத்தின் முன் குணர்டு வெடிக்க வைத்த தற்கொலை குண்டுதாரியின் இலக்கு பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஜெனரல் ரொஹான் தளுவத்த லெப்டினண்ட் ஜெனரல் பூரீலால் வீரகுரிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திரானந்த டி சில்வா ஆகியவர்களில் ஒருவராக இருக்கலாமென பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
அன்றைய தினம் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற இராணுவம் தொடர்பான பட்டமளிப்பு விழாவில் பங்குபற்றவென மேற்கூறப்பட்ட நால்வரும் அந்த வழியில் பயணிக்கவிருந்ததாக தெரியவருகின்றது. இவர்கள் அத்தினம் அவ்வழியினூடாக பயணிக்கவுள்ளனர் என்பதை பாதுகாப்புப் பிரிவு மட்டுமே அறிந்து வைத்திருந்ததினால், புலிகளும் பாதுகாப்புப் பிரிவின உதவியுடன் இவ்விடயத்தை அறிந்துகொணர்டனரா என்பதை ஆராய்ந்து வருவதாகப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலிகளுக்கு எதிரான முன்னணி
ஆளும்கட்சி ர்ரர் 17ᏓᏛrᏍ0r600flu 7ki)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலம் அவர்களை கடந்த புதனன்று கொலை செய்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு அடுத்த நாள் புலிகளுக்கெதிரான தேசிய முன்னணி என்ற பெயரில் துணடுப்பிரசுரம் வெளியிடப்பட்டதன் பின்னணியில், அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் இருப்பதாக ஐயம் தெரிவிக்கப்படுகின்றது.
வெளியீட்டு இலக்கம் 01 என குறிப்பிடப்பட்டிருந்த இந்த அறிக்கை தொலைமடல் மூலம் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆணையிடும் அதிகாரி விஜய ரணவாகு என்ற பெயரில் கையொப்பமிடப்பட்டிருந்த அந்த அறிக்கை கொழும்பின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிலையத்தி லிருந்து அனுப்பப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. சிலவேளை குறிப்பிட்ட அவ்வமைச்சருக்கு தெரியாமல் அவரது அமைச்சில் சேவை புரியும் சிலரினால் இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரி
வித்துள்ளார்.
மண்டையோட்டு
வாழதது:
அரசாங்கத்தின விரோதத்திற்கு உள்ளாகியிருக்கும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரதான வர்த்தகர்கள இருவருக்கு புதுவருடத்திற்கான வாழ்த்து அட்டைகளாக மணடையோடுகள் இரணடு உள்ள அட்டைகள்
அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய
வருகின்றது.
இந்த சம்பவம் வர்த்தகத்
துறையினரிடையே பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Page 9
இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்து விட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துள் சேர் பொன்னம்பலம் இராமநாதனுக்கு அணர்மையில் சிலை எழுப்பப்பட்டது. பல்கலைக்கழகத்தின் இருபத்தைந்து ஆணர்டு நிறைவைக் கொண்டாடு முகமாகவே இச் சிலை எழுப்பப்பட்டது என்றும் தெரிய வருகிறது. இது தான யாழ பல்கலைக்கழகம் பற்றிய இக்கட்டுரைக்கு உந்துதல் ஆகும்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இருபத்தைந்து வருடங்களை நிறைவு செய்து விட்டமை பல வழிகளிலும் ஒரு சாதனை என்பது உணமை. பயங்கரவாதத்தடைச் சட்டம் அவசரகாலநிலை பின்னர் முழு அளவிலான யுத்தம் எனத் தீவிரமான பல நெருக்கடிக்குள்ளும் பாரபட்சம்
நிதியுதவி இல்லாமை, பேராசிரியர்கள் கல்விமான்கள் வெளியேறுதல் போன்ற அக நெருக்கடிக்குள்ளும் தப்பிப் பிழைத்து வாழ்வது என்பது மிகவும் முக்கியமான அம்சம் தான். அந்த வகையில் கல்வி என்பது தான் பெரிய முதலீடு என்கிற பாரம்பரிய யாழ்ப்பாண மனோபாவத்தின் குறியீடாகவும் எத்தகைய சூழலிலும் தப்பிப் பிழைத்தல் என்கிற உள்ளுணர்வின் குறியீடாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் துலங்குகின்றது என்பது மிகையான கூற்றல்ல.
கடந்த இருபத்தைந்து வருடங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடாக
உருவாகிய விஞஞானிகள் போராளிகள்
எழுத்தாளர்கள் நடிகர்கள் இலக்கியகாரர்கள் கணிசமான அளவுக்கு உள்ளனர். இவர்களில் பலர் உலகமெங்கும் துண்டு துண்டாகச் சிதறிப் போய்க் கிடக்கிறார்கள் இவர்கள் அனைவரதும் பங்களிப்பு இவர்களுடைய ஆளுமை உருவாக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன ஆகிய கேள்விகளுக்கான ஒரு பதிலைக் கணக்கெடுப்பாகத் தருவது இப்போதைக்கு இயலாது அதற்காக நாம் எல்லோரும் காத்திருக்க வேண்டியதுதான். எனினும் இருபத்தைந்து வருட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் அதனுடைய சமூக, அரசியல் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் தன்னுடைய வரலாற்று சமூகச் சவால்களை அது சீரிய முறையில் எதிர் கொண்டுள்ளதா என்பது பற்றியும் நாம் பேச முடியும் 1979 இலிருந்து 1983 வரையான காலப் பகுதியில் மாணவனாக இருந்தபடியாலும் பல வழிகளில் யாழ்ப்பாணத்தின சமூக அரசியல் வரலாற்றில் ஒரு கொந்தளிப்பான காலத்தை இக் காலகட்டம் ஆரம்பித்து வைத்தது என்பதாலும் ஈழப் போராட்டத்தின் இடைக்கால மையங்களில் ஒன்றாக யாழ் பல்கலைக்கழகம் இருந்தது என்பதாலும் சில விஷயங்களை உரத்துச் சிந்திப்பது பொருத்தமானதே.
வவுனியா மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களிலிருந்து கணிசமான அளவு மாணவர்கள யாழி பல கலைக்கழகத்தில் சேர்ந்திருந்தமையும் முஸ்லிம் மாணவர்களின் இருப்பும் பல்கலைக்கழகத்தின் மாணவர் சமூகத்தின் இயல்புக்கு ஒரு தனியான வலுச் சேர்த்தது. எனினும் யாழ பாணப் பல கலைக்கழகம் பெயருக்கு ஏற்ப யாழ்ப்பாணச் சமூகத்தையே பிரதிபலித்தது. யாழ்ப்பாணத்துச் சமூக அரசியல் வரலாற்றில் இரண்டு வகையான பிரதானமான போக்குகளை நாங்கள் இனங் காண முடியும். ஒரு போக்கு - இது தான் ஆதிக்கம் பெற்ற போக்காக இருந்தது - இராமநாதன் பாரம்பரியம் என்று அழைக்கப்படுகிற இந்தப் போக்கு யாழ்ப்பாணியத்தின் சின்னங்களான சாதிப் பாகுபாடும் ஒடுக்கு முறையும் சைவ சித்தாந்தத்தில் மையங் கொணர்ட சைவமும் அதனோடு இணைந்ததாக மட்டுமே தமிழை அடையாளப்படுத்துவதும் எனினும் தன்மைகளைக் கொண்டிருந்தது.
ஆறுமுக நாவலர் இராமநாதன் பிறகு அடங்காத் தமிழன்" சி. சுந்தரலிங்கம் இப்போது (வேறு பலருடன் சேர்த்து சேர்ந்து) நடேசன் சத்தியேந்திரா என இந்தப் போக்கிற்குப் பல பிரதிநிதிகள் உள்ளனர். இராமநாதன் பாரம்பரியத்தின் அடிப்படையான கூறு தமிழ்ச் சமூகத்தின் (யாழ்ப்பாணம் சமன் தமிழ்) சாதிப் படிமுறை அமைப்பைப் பேணுவதும் இந்தப் படிமுறை அமைப்பில் சைவ வெள்ளாளர்களின் அரசியல், சமூக பொருளாதார மேலாட்சியை என்ன விலை கொடுத்தாவது பேணுவது என்பதும் தான் 1920-30களில் பள்ளிக் கூடங்களில் சாதியமைப்பையும் படிநிலையையும் புறக்கணித்த மாணவர்களுக்கு சம ஆசனம் மற்றும் சம உணவு வழங்கப்படுவதை இராமநாதன எதிர்த்தார். இந்த எதிர்ப்பு இலங்கையின் மகா தேசாதிபதியைச் சந்தித்து முறையிடும் அளவுக்கு அவரைக் கொணர்டு சென்றது. தாழ்த்தப்பட்ட சாதியினர் தமது சா ஊர்வலத்தில் பறையைப் பயன்படுத்திய போது அத்தகைய சடங்குகளைப் பயன்படுத்தும் உரிமை
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இல்லை என இராமநாதன் வாதாடினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பெணர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்படுவதையும் இராமநாதன் எதிர்த்தார். இவர்கள் அனைவருக்கும் சர்வசன வாக்குரிமை கிடைத்தால் அது யாழ்ப்பாணத்தின் சைவ வாழ்க்கை முறைமையை ஊறுபடுத்தும் என்று இராமநாதன் கருதினார். "கால வழுவமைதி" என்ற ஒரு நியாயத்தை இராமநாதனுக்காக
ாழ் பல்கலைக்கழகத்தில் அர்ைை வைக்கப்பட்ட இராமநாதனின்
எவராவது முன்வைக்கக் கூடும். எனினும் அது உயிரோட்டம் அற்றது. ஏனெனில் இராம - நாதனோடு கூடப் பிறந்த அருணாசலத்தையே மாற்றாக நாம் உதாரணம் காட்ட முடியும் கூடவே இளைஞர் காங்கிரஸ், யாழ்ப்பாணம் (பலரும் எழுதுவது போல யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்' அல்ல இதன் பெயர் யாழ்ப்பாணத்துள் மட்டும் குறுகி விடாது முழு இலங்கைக்குமான இளைஞர் காங்கிரஸாகவே இந்த இயக்கம் தொழில் பட விரும்பியது. இவ்வியக்கியத்தின் யாழ்ப்பாணக் கிளையே இளைஞர் காங்கிரஸ், யாழ்ப்பாணம் என வழங்கப்பட்டது) என்ற அமைப்பு சமூக சமத்துவத்துக்கும், சாதி ஒழிப்புக்கும் இலங்கைக்கான மாற்றான சுதந்திரத்துக்கும் போரிட்டது. இது இரண்டாவது போக்கு ஆகும். இராமநாதன பாரம்பரியமும் இளைஞர் காங்கிரளப் பாரம்பரியமும் ஒன்றுக்கொண்று எதிரான போக்குகளாக இருந்தன.
இராமநாதன்
இளைஞர் giftlig
இளைஞர் காங்கிரஸ் பாரம்பரியம் ஜனநாயகத்தையும் சமூக சமத்துவத்தையும் யாழ்ப்பாணச் சூழலில் வலியுறுத்தியது. ஒரு காலகட்டத்தில் தீவிரமான இயக்கமாகவும் இது இருந்தது. ஆரம்ப கால இடதுசாரி இயக்கங்கள் சாதிப் போராட்டங்கள் பின்னர் ஈழப் போராட்டத்தின் முற்போக்கான, ஜனநாயகக் கூறுகள் ஆகியவற்றை இளைஞர் காங்கிரஸின் கருத்தியல் மற்றும் ஆத்மீகத் தொடர்ச்சியாக நாங்கள் கொள்ள முடியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இருபத்தைந்து வருட கால வரலாற்றைப் பினர்னோக்கித் திரும் பிப பார்க்கிறபோது இந்த இரண்டு போக்குகளுமே தாராளமாகப் பிரதிபலிக்கப் பட்டுள்ளமையைக் காண முடியும் பல்கலைக்கழக நிர்வாகம், ஆளுநர் சபை எனபன பெருமளவுக்கு இராமநாதன் பாரம்பரியத்தைப் பேணி வந்தன. விரிவுரையாளர், பேராசிரியர்கள் நியமனங்கள் என்பனவற்றிலிருந்து பல்கலைக்கழகத்தினர் கருத்தியலை தீர்மானிப்பது வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் இராமநாதன் பாரம்பரியம் தொழிற்பட்டது. இதற்குச் சவாலாக எதிர்ப்புக் குரல எழுப்பிய விரிவுரையாளர்களும்
 
 
 
 

826OT. 13 - 26 , 2O Ο Ο
பேராசிரியர்களும் இருந்தனர் தான்.
எனினும் இராமநாதன் பாரம்பரியம் எதிர் இளைஞர் காங்கிரளப் பாரம்பரியம் என்பதும் பல சந்தர்ப்பங்களிலும் மறைமுகமாகவும் தொடர்ந்து வந்தது. முளப்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட பிற்பாடு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய நாகரீகத்துறை முற்றாகவே இல்லாமல் போய் விட்டது. கிறிஸ்தவ நாகரீகத்துறை பலத்த சிரமங்கள் மத்தியில் நின்று பிடித்தது. அடிக்கடி விளம்பரம் செய்யப்பட்ட டாலும் சைவ சித்தாந்தத் துக்கு ஒரு பீடாதிபதியை இன்னும் தேடிக் கணர்டு பிடிக்க முடியாமலேயே இருக்கிறது யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு சார்பற்ற அறிவு சார்ந்த சீரிய நிறுவனமாகவும் இயக்கமாகவும் வளர்த்தெடுப்பதில் நிறையச் சங்கடங்கள் இருக்கின்றன. பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு புத்திஜீவி சரிநிகர் இதழில் குறிப்பிட்டது போல யாழ் பல்கலைக்கழகம் தனது தொடக்க காலங்களில் பேணிய அகன்ற பார்வை யையும் விரிந்த நோக்கத் தையும் இப்போது இழந்து விட்டது. இதனுடைய சிகரமாகத்தானி இராமநாதனுக்கு வளாகத்தில் சிலை எழுப்பப் பட்டமையை நாங்கள் பார்க்க வேணடும் மறுபுறத்தில்,
தொடர்ந்து வந்த பல்கலைக்கழக மாணவர் அவைகளும், அவர்
அவைகள் தொழிற்பட முடியாத போது இயங்கிய அமைப்புக் குழுக்களும் இ ர | ம ந ப த ன பார ம பாரிய த தனி ன மேலாட்சிக்கு எதிராகச் சமூக அரசியல் மட்டத்தில் நடவடிக்கைகளில் இறங்கின. (வ.ஐ. ச ஜெயபாலனி, மரியாம்பிள்ளை செல்வின், அ.விமலதாசன், ஏ.ஜோ ஜெயராஜா, ஜெராட் சவிரிமுத்து, சி. அனந்தபாலனர், @, இராசநாயகம், சிறீஸ்கந்தராஜா, அருள்ராஜா போன்ற மாணவர் தலைவர்கள் குறிப்பிடத் தகுந்த அளவில் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 1979 ல் கைதடியில் இடம் பெற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் பேரணி ஒன்றை நடத்தினர். இப்பேரணியில் தான் சாதி அமைப்பைத் தங்க வைக்கும் அனைத்துச் சாதி சார்ந்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் ஒழிக்க வேணடாம் என்ற கோரிக்கை விடப்பட்டதுடன் இவற்றை விளக்கிப் பல்லாயிரக் கணக்கான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
பாரம்பரியமும்
ரஸ் பாரம்பரியமும்
கைதடித் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் பாதுகாப்பும் பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது. 1978ல கிழக்கு மாகாணம் பயங்கரமான புயலினால் பாதிக்கப்பட்டபோது பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு வாரம் வகுப்புக்களைப் புறந்தள்ளி விட்டு குடாநாடு முழுவதும் ஆடைகள், கிடுகு மற்றம் உலர் உணவு சேகரித்துக் கிழக்கில் விநியோகம் செய்தனர். இக் காலகட்டப் பகுதியில் திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய இடங்களில் உயர்தர மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை ஒவ்வொரு சனி, ஞாயிறும் தொடர்ச்சியாக பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வந்தனர்.
தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஜே.ஆர் அரசு முன்வைத்த போது அச் சபைகள் உள்ளீடு அற்ற வெறும் தந்திரோபாய ரீதியான அரசியல் நடவடிக்கை என்பதை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அம்பலப்படுத்தினர் மாவட்ட அபிவிருத்தி சபைகள் தொடர்பான ஆய்வரங்கு நடாத்தப்பட்ட ஆரம்பத்தில் இணங்கியிருந்த
போதும் எந்தப் பிரதிநிதியையுமே அனுப்பவில்லை. கூட்டணியினர் மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஏற்றுக் கொண்டிருந்தனர். தெற்கின் பல்கலைக்கழகங்களிலிருந்த தமிழ் மாணவர்கள் அடித்து விரட்டப்பட்ட பிற்பாடு இடம் பெயர்ந்த தமிழ் மாணவர்கள் அமைப்பு உருவாகியது. இந்த அமைப்பு யாழி பல கலைக்கழகத்திலே மையங்கொணர்டு செயற்பட்டது. இவ் அமைப்பு முன்னெடுத்த சாகும் வரை உணர்ணா விரதப் போராட்டம் பெரிய அனுதாப அலைகளை எழுப்பிற்று. விடுதலைப் புலிகளின் தலையீட்டால் உணர்ணாவிரதப் போராட்டம் இடை நிறுத்தப்பட்டது. கணிசமான அளவினர் ஈழப் போராட்ட அமைப்புக்களில் இணைந்து கொண்டனர். 1986 இல் ரெலோ இயக்கத்தில் ஏற்பட்ட உட்பகையின் விளைவாக தாளம் -பொபி என இரணர்டு குழுக்களாகப் பிரிந்து அவர்கள் மோதினர். இதன் algo GI GJITJ. தாளம் குழுவினரின் முக்கியமானவர்கள் அனைவரும் கொல்லப்
60t. Од тај соцјLJE I on facila i உடலையாவது தரும்படி கேட்டுப் பொதுமக்கள் சென்ற எதிர்ப்பு ஊர்வலத்தின் மீது "பொபி" குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரணடு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிரான கணிடனக் கூட்டமும் ஊர்வலமும் பல்கலைக்கழக மாணவர்களாலேயே நடாத்தப் பெற்றது. அச் சூழலில் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணத்தின் பொது மக்கள் சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்துஉருவாக்கியிருந்த அமைப்புக் குழு, அனைத்து ஈழப் GLUTT UT ITL 'L  குழுக்களிடமிருந்தும் பொது மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கைவிடுதல், ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்குதல என்ற g|Liš. Field, affai) இணக்கத்தை ஏற்படுத்த முயன்ற போதும் அது வெற்றி தரவில்லை. 1987ன் ஆரம்பத்தில் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் கடத்திச் செல்லப்பட்ட போதும் மாணவர்கள் சாகும் வரை உணர்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடாத்தினர். ஈழப் போராட்ட இயக்கங்களைத் தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்கிய இந்தப் போராட்டம் அப்போதைய விடுதலைப் புலிகளின் யாழி தலைவர் கிட்டுவினர் தலையீட்டால் முடித்து வைக்கப்பட்டாலும் விஜிதரன் பற்றிய எந்தத் தகவலுமே இதுவரை இல்லை. உண்ணாவிரதப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மாணவர் தலைவர்களில் ஒருவரான சி.விமலேஸ்வரன் பின்னர் புலிகளால் சுட்டுக் (2) J Taj GDLJ LJE I L TI. யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் இருபத்தைந்து வருட கால வரலாற்றில் இவை முக்கியத்துவம் வாய்ந்த சில எதிர்ப்புப் போராட்டங்களாகும். ஈழப் போராட்ட இயக்கங்கள் பலம் பெற்று மேலெழுந்த போது யாழ்ப்பாணப் பல கலைக்கழக மாணவர் அவைகளுக்குத் தமது சுயாதீனத்தைப் பேண முடியவில்லை. இயக்கங்கள் தமது கட்டுப்பாட்டிலும் தமது ஆளுமைக்குள்ளுமே பல்கலைக் கழக மாணவர்களை அடக்கிக் கொணர்டு விட்டனர். 1990-1995 காலகட்டப் பகுதியில் இந்த நிலைமை பூரணத்துவம் பெற்று விட்டது. ஒரு பல்கலைக்கழகத்தின் தரத்தைத் தீர்மானிப்பவை அதன் கட்டிடங்களும் பெயரளவிலான கீர்த்தியும் அன்று. கல்வி, ஆய்வு இரணர்டிலும் புதுமை, நோட்டுப் புத்தகங்களை
சீரிய மாணவர்களை உருவாக்
குவது, தானி சார்ந்திருக்கும் சமூகத்தினர் சமூக-உளவியல், சமூகவியலி, பொருளாதார மற்றும் பிற அறிவுத்துறைப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில் தீவிரமாக உழைத்தல் என்பன பல்கலைக்கழகங்களின் முக்கியமான பணியாகும் 1990-95 காலகட்டத்தில் தீவிரமான பொருளாதார நெருக்கடிகளுக்கு யாழ்ப்பாணச் சமூகம் முகம்
கொடுத்த வேளை தருணத்திற்கேற்ற தொழிநுட்பங்கள், அபிவிருத்தி போன்ற அம்சங்களில் யாழி பல கலைக்கழகம்
முன்னோடியாகப் பணி புரிந்தது. எனினும் அறிவுத் தேட்டத்தின் இயங்கு விசையான எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கு (Ominbus Dublandem) என்பதை சமூக அரசியல், கல்வியல் தளங்களில் பேணவும் முன்னெடுக்கவும் யாழ். பல்கலைக்கழகம் தவறி விட்டது. இதனுடைய முக்கியமான ஒரு பக்க விளைவுதான் ஆழமும், விரிவும் சுயசிந்தனையும் மிக்க ஒரு அறிஞர் குழாம் (நுஃமான், இரகுபதி, இந்திரபாலா, விநித்தியானந்தன், சிவத்தம்பி போன்றோர்) வெளியே இருப்பது சார்ந்ததன் வணிணமாக மாறக் கூடிய பல Medioces உள்ளே இருப்பது
— GdFJØL O

Page 10
89 6OT- 13 - 2Θ , 2O Ο Ο
1956||0 ஆணர்டு ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் ஒரு முக்கிய ஆண டாகவே கொள்ளப்படல வேணடும்
இருபதாம் நூற்றாணர்டின் மையப் பகுதியாக விளங்கும் இக் காலப்பகுதியே, ஈழத்தமிழர்கள் இதுகாலவரை ஒப்பீட்டளவில் அனுபவித்து வந்த ஆற்றொழுக்காகச் சென்ற இதமான வாழ்ககையை ஒரு உலுக்கு உலுக்கியெடுத்து கேள்விக் குறியாக்கிய பகுதியாகும்.
ஈழத்தமிழர்கள் இறுக்கமாகப் பற்றியிருந்த வாழ்க்கை இருப்பு கொப்பொடிந்து போனதுபோல் தலை குப்புற விழுந்தது.
இந்தநிலை தமிழர்களுக்குச் சித்திக்கக் காரணமாய் இருந்தவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி- பணடாரநாயக்கா அதற்கு அவருக்குத் துணையாய் இருந்தது அவர் கொணர்டுவந்த 24 மணித்தியாலயத்திற்குள் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம்
გემჯ2%5%
வன்முறை அரசி வரலாற்றுத் தட
நொருக்கப்பட்டு, பொருட்கள் தெருக்களி சிதறப்பட்டுக் கிடக்கின்றன. போத்தல் ஒடுக தெருவெங்கும் சிதறப்பட்ட நிலையில்.
முதன் முதலாக தமிழர்களினி மனதி அச்சம் தம் இருப்பினர் நிலையாமை புகுந் கொள்கிறது.
இதனி ஆவணமாக முன்னாள டெய நியூஸ் பத்திரிகை ஆசிரியரான தாஸி வித்தா எழுதிய நூல் நெருக்கடி நிலை 56 (Emergency ! நிற்கிறது.
1958ம் ஆணர்டு வரலா மீண்டும் இனவாத முகம் பூண தன்னைத் திருப்பித் தருகிறது
1957) பனடா - செல் ஒப்பந்தம்
இனப பிரச்சினையை தீர்ப்பதற்காக இரு தரப்பினரு ஒரு சுமுகமான இணக்கத்துக் வருகின்றனர். அதன் விளைே பண்டா செல்வா ஒப்பந்தய
ஆனால் -ֆtքLDITժ: புரையோடிய சிங்கள இனவா சந்தர்ப்பவாத அரசியல் இதற்கு அவவளவு இலகுவி விட்டுக் கொடுத்து விடுமா?
ஜே.ஆர் ஜயவர்த்தன. இலங்கையை பணடாரநாயக் துணர்டாட வழிவகுப்பதாக பிரச்சாரம் செய்யும் பாணியி கண டி யாத்திரையை மேற் கொள்கிறார்.
பிக்குமார் ஒப்பந்தத்திற் எதிராக துணர்டி விடப்படு கின்றனர்.
பண்டாரநாயக்கா ஒப்பந் தத்தைக் கிழித்தெறிகிறார்.
ஏமாற்றப்பட்ட தமிழரசு கட்சித் தலைமை, வவுனியா வில் தம் அடுத்த 25 if)60)LDI போராட்ட நடவடிக்கைக்கா மாநாடொனி றை ஏற்பா
இக்காலகட்டத்தில் நான் சிங்கள நகரொன்றில் 10ம் ஆணர்டு படித்துக் கொணடிருக்கும் சிறுவனர்
அரசியல் என்றால் என்னவென்று அதிகம் தெரியாதவன் இருந்தபோதும் அப்பொழுது நடந்த சில முக்கியமான விஷயங்கள் என கண முன் வருகின்றன.
சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வநாயகம் தலைமையில் பழைய பாராளுமன்றமிருந்த காலிமுகக் கடற் கரைத் திடலில் சத்தியாக்கிரகம் செய்கின்றனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.ஜி.பொன்னம்பலமும் அவர்களோடு சேர்ந்து இதில் பங்கு பற்றுகிறார்.
திடீரென அவர்கள் எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்தேறுகிறது.
அரசியல விஷமிகளின் துணிடுதலில் காடையர்கள் கட்டவிழித்துவிடப்பட, சத்தி யாக்கிரகம் செய்த செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் உட்பட ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்படுகின்றனர் கற்கள் அவர்களைப் பதம பார்க்கின்றன. அவர்கள் மணர்டைகளில் இருந்து இரத்தம் வழிகிறது.
முதன்முதலாக 35 LD5. p if GDL) as its சாத்வீகமாகப் பேராடிய தமிழ அரசியல் தலைவர்கள் மீது சிங்கள அரசியல்வாதிகளால் வன்முறை ஏவப்படுகிறது.
சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த வியாபாரம் செய்த உத்தியோகம் பார்த்த தமிழர்கள் மீது இனவாத வன்முறை அலை வீசுகிறது.
பதவியாவில் இருந்து தமிழ் பேசும் மக்களின் நிலங்களை கபனிகரம் செய்யும் முகமாக குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர்கள் வடபகுதி வன்னிப் பகுதி நோக்கி அங்குள்ள தமிழர்களை கொன்றொழிப்பதற்காக கத்தி, வாள்
என்று பலவித கொடிய ஆயுதங்களோடு லொறிகளில் படையெடுப்புச் செய்கின்றனர்.
நான பாடசாலையிலிருந்து எனது ஆசிரியர்களினர் பாதுகாப் போடு எனது இருப்பிடத்திற்குப் போகிறேன்.
அப்போது நான் வாழ்ந்த சிங்கள நகரத்தில் இருந்த தமிழர்களின் கடைகள் அடித்து
செய்கிறது.
அதைச் சிங்கள இனவாதம் எதிர்கொண விதம்? மீணடும் ஒரு இரத்தக்களரி 1958ல் 56 நடந்ததைவிட மோசமான இனக்கலவர தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப் படுகிறது.
சிங்களப் பகுதியில் வாழ்ந்த தமிழர்க ஆ ய ர க a o a g") ay () ή, που αυτή படுகின்றனர். த ம ழ ப G) LI GOOT L, GT வன புணர் வு க கு ள - ளாக்கப்படுகன றனர் சிறுவர்கள கூட தப்பவிர்ைலை.
LT600115துறைய ல வாழ ந' த எனது அண ணன் முறையான ஒருவர் மிகக் குரூரமாகச் சித்திT бU 6йд 5 (6) # LLJ LLJ LU" - பட்டு நெரு| || Miaე) იწყr| 1 - படுகிறார்.
இ ச - சம்பவத்தை அடிப்படை - யாக வைத்தே முத
இரத தம' என்ற சிறு* @ 岛 @ 山 எழுதுகிறார்.
1958 இனக்கலவரத்தை பணடாரநாயக்கா விரும் யிருந்தால் அடக்கியிருக்கலாம். அவர் மணித்தியாலங்கள் பிந்தியே ஊரடங்கு
 
 
 
 

பலை உருவாக்கிய
சட்டத்தைப் பிரகடனப்படுத்துகிறார்
காரணம் என்ன? தமிழர்கள் சிங்களவர்களின் வன்முறையைச் சுவைக் கட்டும் அதுதான அவர்களுக்கு பாடம் புகட்டும் எனினும் அவரது அந்தரங்க ஆசையே 'Let them lase it என்று பணர்டாரநாயக்கா அசட்டை செய்திருக்காவிட்டால் அத்தனை தமிழர்கள் 58ல் இறந்திருக்க மாட்டார்கள் இந்த உதாசீனத்தால நேர்ந்த கர்மந் தான் பணி டார நாயக்காவை அடுத்த சில மாதங்களுக்குள் பழிவாங் கிற றோ
Total Gait
பின்னர் மூன்று வருடங்களுககு ப பின்னர் 1961ல் தமிழரசுக் கட்சியினர் மீணடும e fleO) LDLÍ GLJITIT TIL 2 -- டத்தை முன்னெடுக்கின்றனர். பெரியள விலான சத்தியாக்L, GLITTTLLLO யாழ ப பாண க g, g, (: ց: ր Ղ ԱյՊ a) · ஆரம பரிக கப படுகிறது. இப்G L fr | fr | | ID வடகிழக்குப் பிரதேசத்தின் நிர்வாகத்தை மூன்று மாத காலம் ஸ்தம்பிதம் |
9 ഓ) | | | |8 செய்கிறது. இதனால் அசெளகாயத து க கு ள ள | ன சிறிமாவோ பணிடாரநாயக காவின த  ைல  ைம ய ல இயங்கிய அரசாங்FLD, -9/6)/FT FITa) j சட்டத்தைப் பிறப்பித்து இரவோடிᎢ60 ] ITᎯ5 இராணுவத்தை ஏவி, சத்தி
UGrių, 925 i 42.
பூரணமாக அறிந்திருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
பின்னர் தமிழரசுக் கட்சியினர் போராட்டம் என்பதை சமரசம் செய்வதாகவே எடுத்துக் கொண டனர். 1965ல் ஐ.தே.கவுடன் சேர்ந்து தேசிய அரசாங்கம் நிறுவ ஒத்தாசை கொடுத்து ஈற்றில் "திருமலையை புனித நகர் ஆக்க அரசு மறுத்து விட்டது" எனக் கூறிக் கொணடு ஏமாற்றப்பட்டு வெளியேறினர்
1970ல் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ அரசு 1974ல உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து
கொண டவர்களைத் தாக்கியது. சிலர் கொலை
செயயப்பட்டனர். இதற்கும் பல முற்போக்கு புத்திஜீவிகள் ஆதரவாகவே இருந்தனர்.
பின்னர் 1977ல ஆட்சிக்கு ஜயவர்த்தன அரசு "யுத்தமா? சமாதானமா? எனத் தமிழர்களை நோக்கி சவாலி விட்டது. அதைத் தொடர்ந்து மீணடும் பெரியளவில்
வந்த
LLUIT дЛутф]дкрыт அடித்து உதைத்து அப்போராட்டத்தையே
முற்றுக்கு கொணர்டு வருகிறது.
இக்காலத்தில தமிழரசுக் கட்சியினர் மேற்கொணர்ட போராட்டத்தை எதிர்த்து பிக்கிங் சீனக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சண்முகதாசன் கூட வன்மையாகக் கணிடித்து, அது ஒரு பிற்போக்குத் தனமான போராட்டம் என அறிக்கை வலி டு கயிறார்.
பின்னர் இறககும் தறுவாயில் "தாம பெரிய பிழை செயது 6/7 L " G L TLD . தமிழ் மக்கள் & r" ó ó L (Ġ L U IT JT JT LI L - விஷயத தல " என்று அவர் அறிக்கை விட்
5 IT CU TE) கடந்த ஞானமாகும் என -  ைற க கு மே இடது சாாக கட்சிகள் தமிழ் மக்கள விஷயத்தில் பாரபட்சமாக நடந்த  ைம யே அவர்கள் செல்வாக்கு தமிழ் LD 6007 600T") 60 ஊ ன ற | ம ல போனதற குக காரணமாகும்.
1 9 6 1 მ)" நடந்த போராட்டத்துடன் தமிழரசுக் கட்சியினரின் மங்கு திசை ஆரம - பமாகி விட்டது.
அ வ ர் க ள போராட்டத்தை அரசாங்கம் சிதைத்து 96). If களைத் தடுப்புக் காவலில் வைத்தவுடன் போராட்டமும் நின்று விட்டது. இங்கே தான் தமிழரசுக்
ፊU,
இனக்கலவரம் துணர்டி விடப்பட்டது. தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப் பட்டனர்.
இங்கே நாம முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேணடும்.
1983 வரை கடந்த இருபத்தைந்து வருடங்களாக தமிழர்கள் தமது உரிமைக்காக slauda). வழியிலேயே போராடினர். அப்பொழுதெல்லாம் சிங்களப் பெரும்பானமை அவர்களுக்கு எதிராக வன்முறையையே கட்டவிழித்து விட்டது.
அடுத்த முக்கியமான விடயம் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னிருந்து சிங்கள அரசியல்வாதிகள் "சிங்கள மகாசபாக்"களைக் கட்டி எழுப்பிக் கொணடிருந்த காலத்திலும் கூட தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய இலங்கைக்காகவே குரல் கொடுத்தனர் யாழ்ப்பாணத்தில தோனறிய பிரபலம் பெற்ற இளைஞர்கள் காங்கிரஸ்" இதற்கு உதாரணம். இது தமிழ்த் தலைமைகள் செய்த மிகப் பெரும் பிழை என இன்றைய முற்போக்கு சிங்களப் புத்திஜீவிகள் கூறியுளளனர் (பேராசிரியர் சி. தில்லைநாதன் மணிவிழா மலர்)
இக்காலகட்டத்தில் தமிழ்த் தலைமைகள் செய்த இன்னொரு பெரும் பிழை சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கெதிராக சிங்களவர்களோடு சேர்ந்து நின்றமை, பொன்னம்பலம் இராமநாதன அவர்கள் செய்த இப்பெரும் பிழையே, தமிழர்கள் இன்றுவரை சிங்களவர்களால் நசுக்கப்படுவதற்குரிய காரணமாயிற்றோ! அத்தகைய இப்பிழையை இன்றைய தமிழ் இயக்கங்களும் செய்ததால் இன்று ஐக்கியப்பட வேணடிய இனங்கள் பிளவுபட்டுப் போயின. இதைச் சாதகமாக்கி அரசியல் லாபம் பெறும் தலைமைகள் உருவாக இது வழிவகுத்து விட்டது. இறுதியாக நாம் கவனிக்க வேணடியது. 1956ல் இருந்து 80வரை அகிம்சை ரீதியாகவே தனது போராட்டத்தை முன்வைத்து வந்த
தமிழ் மக்கள், 1980ப் பின்னர் வன்முறைப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டதென்றால் அதற்குக் காரணம், அவர்களின் அகிம்சை
வழியை, சிங்களப் பேரினவாதம் வன்முறைப் பயங்கரவாதத்தால சந்தித்தமையே. ஆகவே இன்றைய தமிழ் "பயங்கரவாத"நிலைக்கு முழுக்க முழுக்க சிங்கள இனமே பொறுப்பாகும்.
-(p. 6111.

Page 11
புத்தாயிரமாம் ஆணடு பிறப்பு சர்வதேச ரீதியில் பெருத்த எதிர்ப்பார்ப்பினர் மத்தியில் நடந்தேறியுள்ளது. இப் புதுவருடத்தில் ஆயினும், தமக்கு நிரந்தரமான கெளரவமான சமாதானம் கிடைத்து விடாதா என்று உணர்வுமிக்க ஒவ்வொரு ஈழத் தமிழரும் மனதார வேண்டிநிற்கின்றனர். "விழுந்தாலும் மீசையில் மணி படவில்லை" என்ற நிலையிலே மீளவும் பரீலங்கா ஜனநாயக(?) சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதியாக சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க வெறும் 112 விழுக்காடு மேலதிக வாக்குகளால் மட்டும் ஆட்சிக் கட்டிலேறியிருப்பது இலங்கைத் தீவினது சமாதான முயற்சிகளை அர்த்தமற்றதாக கியுள்ளதென நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய அரசியல், இராணுவ வரலாற்றிலே கடந்த ஐந்தாண்டு கால பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியில் ஈழத் தமிழ்த் தேசிய இனம் என்றுமே ஆற்ற முடியாதளவு துன்ப துயரங்களால் அலைக் கழிக்கப்பட்டு மிகவும் நொந்து போயுள்ளது. இவ் ஆட்சியில் இலங்கைத் தீவின் தமிழ் பூர்வீகக் குடிகளின் தாயக ஆள்புலமான வடக்கு - கிழக்கு மாகாணம் முழுவதும் உருக்குலைக் கப்பட்டதுடன், "மரணத்துள் வாழும் மக்கள்" ஆக ஈழத்தமிழ் மக்களை உருவகப்படுத்தவும் செய்தது.
பதினேழு வருட ஆட்சியில் ஐக்கிய தேசியக்கட்சி சாதிக்க முடியாத இனப்பிரச்சினைக்கான தீர்வைக்
காணபதாக "மக்கள் ஆணை" பெற்று
ஆட்சிபீடமேறியவர்கள் குடும்ப அரசியல் வழித் தோன்றலாதலால் "சமாதான தேவதை'யாகக் காட்சியளித்து சர்வதேச சமூகத்தை "அரசியல் இராஜதந்திர ஹிப்னாட்டிஸம்" மூலம் தூக்கநிலைக்கு இட்டுச் சென்று, "சமாதானத்திற்கான யுத்தம்" என்று முழக்கமிட்டு இன்று மீளவும் "பயங்கரவாதத்திற்கெதிரான(?) புத்தம்" என்று டயலொக்" பாணியிலே முழுமூச்சுடன் செயற்பட முனைந்து நிற்பதையே அவரது கருத்து வெளிப்பாடுகள் கோடி காட்டுகின்றன.
இலங்கைத் தீவின் நீணடு செல்லும் யுத்த வரலாற்றிலே புத்தாயிரமாம் ஆண்டினையும் எட்டிப் பிடித்துள்ள "ஈழப்போர் - 3' சகல
விதத்திலும் முதன்மை பொருந் தியதாக அரசியல்/இராணுவ ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. பொஐ.மு. அரசாங்கத்தின் அரசியல்
/இராணுவத் தந்திரோபாயங்களுக்கு பலத்த சவாலாக அமைவது இப்போர்
இந்த அரசாங்கம் ஆட்சி பீடமேறிய ஓராணி டு இறுதிப் பகுதிகளில் (1995) தமது பலத்தைக் காட்டுவதாகக் கூறி வடபுலத்தைக் கைப்பற்றும் வகையிலே இராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருந்தார்கள் "யாழ்தேவி"நடவடிக்கை தொடக்கத்திலேயே வைத்து விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாலும் "இடிமுழக்கம்" நடவடிக்கை எதிர்பார்த்த வெற்றியைத்
தராது போனதாலும் "முன்னோக்கிப்
பாய்ச்சல்" நடவடிக்கையானது "புலிப் பாயச்சல்" என்ற தீர்க்கமான நடவடிக்கையால் பிசுபிசுத்துப் போனதாலும் வடபுலப் படை யெடுப்பு வீணர்போப் விடுமோ என்ற அச்சம் அரச படை உயர் மட்டத்தில் எழுந்திருந்தது.
இந்நிலையிலேயே யாழ்
குடாநாட்டைச் சுட்டெரிக்க சிங்களப்
பேரினவாத விசுவரூபம் எடுத்து "ரிவிரஸ்" என குரியக் கதிர் ஆழமான வடுக்களை ஏற்படுத்தி நான்காண்டுகள் உருண்டோடி விட்ட நிலையிலேயே வரலாற்றுப் பதிவுகளை மீள நினைவுபடுத்திக கொள்வது பொருத்தமுடையதாகிறது. "ரிவிரஸ்" நடவடிக்கை ஆரம்பத்திலிருந்தே உக்கிரமானதாக இருந்தமையாலும் பெரும் மக்கள் அழிவைத்தவிர்க்க வேணர்டியிருந்ததாலும், அரசியல் இராணுவ தந்திரோபாய பினர்வாங்கல் உத்தியாலும், 1987 மே மாதம் வடமராட்சியில் நடந்த "ஒப்பரேஷனர் விப- ம் ரேஷன்" ஏற்படுத்திய உளப் படிப்பினைகளாலும் பரீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பினின்றும் தப்பும் பொருட்டு வலிகாமம் மக்கள் ஒட்டுமொத்தமாக ஒரு இரவினிலேயே இடம்பெயர்க்கப்பட்டனர்.
தேசவிடுதலையின் தேவைப்பாட்டை பட்டறிந்தவர்களாக
சூழ்நிலைகளை நாடி பிடித்தறிந்தவர்க
GITATGE, 1995 694 θ, Τ600TITA, IOΠ அரங்கேறிய தேசிய வரலா கொள்ளப்படு தையே வலி
அதிர்வடைய
1995 რეif 61655TLDL5 (D, பிரதேசமாக யாழ்ப்பாணம் -9, Մց 5 Մւմ է பட்டிருந்தது. மாகாணத்தி LOTGJI ILLOTGO. (நிலப்பரப்பு உலகிற்கு ெ வகையிலே கைபற்றியதை அறிவிக்கும் யேற்றல் வை. 06ம் திகதி நடைபெறுமெ அறிவித்திருந்த குறித்த ை மணித்தியால யாழ் செயல பகுதி குண்டு இதையடுத்து துரையப்பா பகுதியில் திடீ ஒழுங்கு
பூரீலங்காவின்
வாளேந்திய சி "哑 მეწრე II । தன்னைத் தி
பெளத்த பேரி பாதுகாப்புத அமைச்சரான அனுருத்த ரத் ஒருநாடு கை தேசியக் கொ ஏற்றுவது அரச் இருந்து வந்த தமிழர் தேச LD 60 DCLP 5LDIT ஏற்பதையே க அப்போதே திருந்தனர்.
அவ6ை தேசிய இன Վքի էքLD// 601 அழியாத வை இன்றைய அர 6) ĵ)aj 60) 6:2). G3 1619ல இ தன்மானத் த யாழ்ப்பாண இ கொடியான பூரீலங்காவின் கொடியின் கீழ் அக்கைங்கரிய
g2, L 600 L LI INT 60T அணிந்தவரா உதவி அரசா செய்த இரா ஆற்றியும் ஆ இருந்தார்.
யாழிப் பட்டுண"வா ரத்வத்தை ெ டிருந்தார், ! ஜெனரல் வுெ ளைக் கடந்து ஜெனராலான வரலாற்றில முறையாயிரு
 
 

226 ΟΤ.1.3 - 26 , 2O Ο Ο
க்டோபர் 30ல் வரலாறு னுட இடப்பெயர்வு நிகழ்வு ஈழத்தமிழ் ற்றில் மைல்கல்லாகவே ம் சர்வதேச சமூகத்காமம் இடப்பெயர்வு
செய்திருந்தது. இறுதிப் பகுதியில் க்களற்ற ஒரு குனியப் விளங்கிய நிலையிலே கைப்பற்றப்பட்டதாக பால அறிவிக்கப்வடக்கு - கிழக்கு ர்ை மிகச் சிறிய யாழ் குடாநாட்டை | 936 சதுர கி.மி) பரிதாக்கிக் காட்டும் யாழ்ப்பாணத்தைக் உத்தியோகபூர்வமாக வகையிலான கொடிபவம் 1995 டிசெம்பர் யாழி செயலகத்தில் ன அரச ஊடகங்கள்
560T.
வபவம் நடைபெற சில |ங்களுக்கு முனர்பாக கக் கட்டிடத்தின் ஒரு வெடிப்பால் தகர்ந்தது. யாழ் முற்றவெளி/ விளையாட்டரங்கப் ரென்று இவ்வைபவம் செய்யப்பட்டது. தேசியக் கொடியான |ங்கக் கொடியை ஏற்றி |ட்ட கெமுனு"ஆகத் டப்படுத்தி சிங்களப்
எதிர்ப்பின்றி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய வெற்றிக் களிப்பில் அகலக் கால் பதிக்கும் வகையில் மன்னார் பிரதேசத்தில் "எடிபல"
நடவடிக்
UJ 622/7/02/ ilu u/Tiejiem
சற்றுக்கடன்
னவாத ஹீரோ ஆனார்
துறை இணை (அப்போது) கேணல் வத்தை எதிரிநாட்டை ப்பற்றும் போதே தனது டியை விழாவெடுத்து LJely GLIThu/ció LDULITa, வகையிலே, இந்நிகழ்வு மி தனிநாடு என்று க சிங்கள அரசு ட்டுவதாக நோக்கர்கள் கருத்துத் தெரிவித்
பபவத்தில் தமிழ்த் த்தின் ஆன்மாவில் வடுவை என்றுமே கயில் ஏற்படுத்தியிருக்க சாங்கம் தவறியிருக்கபார்த்துக்கேயரிடம் மக்கப்படும் வரை னியரசாக விளங்கிய ராச்சியத்தின் தேசியக் நந்திக்கொடியினை
வாளேந்திய சிங்கக் பறக்க விட்டிருந்தனர். த்தை தமிழரின் தேசிய வேட்டி, சால வை ன முன்னாள் மன்னார் பக அதிபராக ஊழியம் மலிங்கம்" என்பவரே லோசனை நல்கியும்
- חוj L_ן חן ש" , 600TLD חן. க்கப்பட்டு "கேணல் ஜனரல் ஆக்கப்பட்பிரிகேடியர், மேஜர் ப் ஜெனரல் பதவிகஒரேயடியாக கேணல் து உலகப்போரியல்
இதுவே முதனி கும்.
குள ம பகுதியில் பொலிஸ் நிலையத்தை திறந்த போது "சப்புமல்புர" எனப் பெயர் சூட்டியதன் மூலம் ஜெனரல் தன்னை சிங்கள தேசத்தின் புதிய "சப்புமல்குமாரய'வாக உருவகப்படுத்தத் தவறியிருக்கவில்லை.
இத்தருணத்தில் இன்னொரு வரலாற்று நினைவூட்டல் கோட்டே இராசதானியின் தளபதியாக இருந்த "சப்புமல்குமாரயா" யாழ் இராச்சியம் மீது படையெடுத்து மக்கள் வாழிடங்களை நாசப்படுத்தியதுடன் அன்றே போரியல் ஒழுக்கத்தை மீறியவனாக யாழ்ப்பாண இராச்சியத்தின் அறிவுக் கருவூலமாக யாழ். நாயன மார்கட்டில விளங்கிய "சரஸ்வதி மஹால்" என்ற பெரும் நூலகத்தைத் தீக்கிரையாக்கி தமிழர் கல விக்கு அனிறே வேட்டு வைத்திருந்தான்
1996ல் "ஓயாத அலைகள் 1" மூலம் முல்லைத்தீவைப் புலிகளிடம் பறிகொடுத்த வேளையில் அவசர காலச் சட்ட பாராளுமன்ற விவாதத்தின்போது ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினரான அனுரா பண்டார நாயக்கா அவர்கள் " மகிப்யாவை (ஐ.தே.க) கவுன்சில் உறுப்பினராக இருந்த உம்மை கேணல் ஆக்கியது என் தாயார் பின் உம்மை ஜெனரல் ஆக்கியது என் தமக்கை இப்போ முல்லைத்தீவைப் பறிகொடுத்ததற்காக பிரபாகரன் உம்மை ஃபீல்ட்மார்ஷல் ஆக்க வேண்டும்" என பாதுகாப்புத்துறை இணை அமைச்சரைப் பார்த்து கிணர்டலுடன் கூறியிருந்தமையை தலைநகர சிங்களப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்திருந்தன.
பொ. ஐ மு அரசாங் கம ஐதேகவை அரசியலில் தோற்கடித்த
யாழ்ப்பாண கைப்பற்றலை மலினப் படுத்தப்பட்ட அரசியலுக்கு பயன்படுத்தியிருந்தது. இந்நிலையில் 1992ல யாழ் குடாநாட்டைக் கைப்பற்ற முழுத்தயார்நிலைத்திட்டம் பின்னர் பிசுபிசுத்த வரலாற்றை நினைவூட்டுவதும் பொருத்தமானது.
பூரீலங்காவின் இராணுவ வரலாற்றில் தொழின்முறை (Professional) தளபதியான லெப். ஜெனரல் டெனிசில கொப் பேகடுவ விர்ை மதிநுட்ப திட்டமிலுடன் கூடிய, யாழ். நகரைக் கைப்பற்றுவதை ஆரம்பக் கட்டமாகக் கொணர் "ஃபைனல் கவுணர்ட் டவுணர்" (Operation Final Countdown) grain) influf () L பெயரிலான நடவடிக்கை முழுத் தயார் நிலையிலிருந்தது. 09.08.1992 அதிகாலை ஆரம்பமாக இருந்த நடவடிக்கை முதல் நாளான 08:08, 1992 நிகழ்ந்த கண்ணிவெடித்தாக்குதலுடன் தவிடுபொடியாகியது.
அராலித்துறையில் நடைபெற்ற இத்தாக்குதலில் "டென்சில் கொப்பேகடுவ" உட்பட ஒன்பது உயர்நிலைத்தளபதிகளும் அதிகாரிகளும் பயணித்த "லாணர்ட்றோவருடன்" வெடித்துச் சிதறினர் எவ்விடத்தில் தமது நடவடிக்கையை ஆரம்பிக்க இருந்தனரோ அதேயிடத்திலேயே தளபதிகள் கொல்லப்பட்டதுடன் "ஒப்பரேசன் ஃபைனல்கவுண்டவுணி" பெயர் வெளித் தெரியாமலே அப்படியே அமுங்கிப் போயிற்று. "அராலித்துறைக் கணிணிவெடித் தாக்குதல்" மூன்று வருடங்களுக்கு யாழ். குடாநாட்டைத் தக்க வைத்திருந்தது என "ரிவிரெஸ்" நடவடிக்கை நேரத்தில் இராணுவ ஆய்வாளர்கள் இச்சம்பவத்தை நினைவுபடுத்தியிருந்தனர்.
இத்தகைய கடந்து சென்ற வரலாறுகளை புதிதாயிரமாம ஆணர்டிற்குள் பிரவேசித்திருக்கும் ஈழத்தமிழ் மக்கள் நினைவுபடுத்திக் கொள்ள தவறக்கூடாது பிறந்துள்ள "புதுயுகம் எங்களுக்கானது" என்ற வரலாற்று வார்த்தைப் பிரயோகத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை உள்வாங்கிக் கொணர்டு, ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக சொல் செயல், மூச்சு மூன்றும் ஒருமித்தவர்களாக விரைந்து செயலாற்றுவதே ஈழத்தமிழர்களிடம் GJIT 60 ITUDI எதிர்பார்க்கும் 'செஞ்சோற்றுக்கடன்" ஆகிறதல்லவா?

Page 12
12 εg 6OT- 13 - 26 , 2 O Ο Ο
ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்தக் கூடிய உயர் நீதிமன்றமொன்றை ஏற்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளினால் பாகிஸ்தானியப் பெணர்கள் அதிக பீதிக்குள்ளாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் ஒவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை ஒரு பெண பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுகின்றாள். இவர்களில் 65 வீதமானோர் இளம் வயதினர் என்பதுடன், நான்கில் ஒருவர் குழுவினரால் பாலியல் வல்லுறவுக்குள் ளாக்கப்படுகின்றனர் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் சட்டத்தரணியான ஹினா ஜீலானியின் கருத்தின்படி, பயங்கரம் இதுவல்ல ஒரு பெண பாலியல் வல்லுறவுக்குள்ளான பின் இதனை நிரூபிக்க சாட்சியில்லை உணர்மையில் இந்த பாலியல் செயற்பாட்டின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெணணால் முன்வைக்கப்படும் முறைப்பாடு ஒரு பெணர்ணால் முன்வைக்கப்பட்ட சாட்சி என்ற அடிப்படையின் கீழ் அவரையே குற்றவாளியாக்கி விடுவதாகும்
பெனர்களின் நிலைமை மற்றும் உரிமைகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தான அமைப்பான 'விக்காட் காஹ' அமைப்பின் உறுப்பினரும், சமூக விஞ்ஞானியுமான ஷரீடா சஹிட்டினால் ஷாபியா பாபியின் கதை இவவாறு கூறப்படுகின்றது. ஷாபியா பாபி 17 வயதான செல்வந்தர் குடும்பத்திற்கு சேவகம் செய்யும் பெண வீட்டுத் தலைவனினாலும் அவரது புதல்வனினானலும் இப்பெண அடிக்கடி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதன გე). გრიფიra)/mrdi. அப்பெண கர்ப்பமடைந்தாள். அவளது தந்தை இவ்விடயம் தொடர்பாக வழக்கொன்றை தாக்கல் செய்த போதும் சாட்சி தேவைப்படுவதால் நீதி மன்றம் குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவித்து ஷாபியா பாபியை ஷரீஆ சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கியது. அவருக்கு 15 கசை அடிகளுடன் 3 ஆண்டுகள் சிறைத் தணடனையும் விதிக்கப்பட்டது. நாம் சர்வதேச மற்றும் தேசிய தொடர்பூடகங்களில் இந்த தீர்ப்புக்கு எதிராக மேற்கொணட ஆர்ப்பாட்டம் காரணமாக இறுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டார்
அன்று ஆட்சியிலிருந்த ஆட்சியாளர்களினால் சட்டமாக்கப்பட்ட ஷரீஆ மசோதா சட்டத்தில் உள்ள சிக்கல்களின் மொத்த வடிவமாகும் குர்ஆனின் விளக்கவுரையில் கூறப்படாத, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட திருமணத்திற்குப் புறம்பான
பாலியல் துன்புறுத்தல்களுக்காக கடத்திச் செல்லுதலும் கூட இதற்குள் அடங்கும் ஷரீஆ சட்டத்தினால் நிர்வகிக்கப்படும் அனைத்து
வழக்குகளுக்கான மேன்முறையிட்டு நீதிமன்றமாக சமஷடி ஷரீஆ நீதிமன்றம் செயற்படுகின்றது. பாகிஸ்தானின் சிவில் (சமய சார்பற்ற) சட்டம்
இஸ்லாமிய சட்டத்திற்கு அனுகூலமானதா இல்லையா என்பதை தீர்மானிப்பதுடன் வழக்குத் தாக்கலும் இச் சட்டத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.
நாட்டின் இந்தச் சட்ட முறைமை உத்தேச இஸ்லாமிய மயமாதலின் கீழ் பாகிஸ்தானிய உயர் மணடலம்ான செனட் சபையினி விவாதத்திற். குள்ளாகி வருகின்றது. இஸ்லாமிய FLL சாசனத்துடன் சார்பாகும் வகையில் நாட்டின் சட்ட அமைப்பை மாற்றவும், நீதிமன்ற திட்டங்களை பரவலாக்கவும் நேர்ந்தது. தெளிவாகக் கூறுவதாயின் பெணகளின் மீது அனைத்துவித வேறுபாடுகளை மேற்கொள்ளும் எணர்ணத்துடன் முழுமையான இஸ்லாமிய சட்டத்தை முன்வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
ஷரீஆ நீதிமன்றத்தின் நீதிவானான ஷிடா மொகமட் கான் அவர்களுக்கு இது பற்றி குழப்பம் ஏதுமில்லை எனலாம். "பெனர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கெளரவம் ஷரீஆ சட்டத்தினால் பாதுகாக்கப்படுகின்றது எமக்காக படைக்கப்பட்ட மாணிக்கம் தானி பெனர்கள் குறிப்பாக தாய்மார்களாக நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதையை, வேறு எந்த விடயத்திற்கும் ஒப்பிட்டு விட முடியாது விபச்சாரம் அவர்களது கெளரவத்தை குலைப்பதாக இஸ்லாம் கருதுவதுவதுடன், சமூகத்தில் ஒழுக்கத்தை தார்மீகத்தை பேண குற்றம் புரிந்தவர்களுக்கு தணடனை வழங்குதல் நீதியானதும், உறுதியானதும் எனக் கருதப்படுகின்றது."
ஷரீஆ நீதிமன்றத்தின் தலைமை நீதிவானான மொகமுட் அகமட் ஷரீஆ சட்டம் பற்றிக் கூறும் பொழுது சிரித்துக் கொண்டு இவ்வாறு கூறுகின்றார். "மக்கள் இந்தச் சட்டம் பற்றி ஏன் இவவளவு அக்கறை காட்டுகின்றனர் எனப் புரியவில்லை. எமது சமூகத்தில் பெணிகள் பெறும் மதிப்பையும் மரியாதையையும் போன்று மேற்கத்தேய நாடுகளைச் சேர்ந்த பெணிகள் பெறுவதில்லை என நான் மிகவும் பொறுப்புடன் கூற விரும்புகின்றேன். உறுதியான தணடனையைப் பெறாத வகையில் பெணகளை துன்புறுத்தலுக்குள்ளாக்கக் கூடிய வகையிலான சட்டத்தின் நெகிழ்ச்சித் தனிமை மேற்கத்தேய ஆணாதிக்க சட்டங்களில் காணக் கிடைக்கின்றது. எனினும், எமது பெணகளுக்கு பிரதிகூலமான இவ்வாறான சட்டங்களுக்கு இடமளிக்க முடியாது. இந்தவகையில் அவர்களுக்கு பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் ஷரீஆ சட்டம் வழங்கும் எனலாம். பாலியல் வல்லுறவுக்கு ஷரீஆ சட்டத்தில் மிகவும் பயங்கரமான தணர்டனைகள்
உள்ளடக்கப்பட்டுள்ளன. கல்லெறிந்து கொல்லல் மற்றும் திருமணமாகாத நபரெனின் 100 கசைய டிகள் என இது வகைப்படும் எவ்வாறாயினும் இந்தச் சட்டம் குற்றத்தை ஒப்புக் கொள்வதினால் அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையில் நான்கு முஸ்லிம்கள் சாட்சியளித்தால் மட்டுமே செயற் படுத்தப்படும் பாகிஸ்தானில் இந்தத் தணடனை (Ա) 600 இதுவரை செயற்படுத்தப்படவில்லை என்பதுடன் உணர்மையில் இவை நூலுருவில் மட்டுமே அடக்கப்பட்டுள்ளன.
"முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாததால் அவை பிரதியீடு செய்யப்படவில்லை. இது மிகவும் மோசமான விளையாட்டாகும்.' என்கிறார் ஜீலானி. தண்டனையை முழுமையாக செயற்படுத்த குற்றத்தை நிரூபிக்கும் கடினமான நிலை இதற்கு காரணமென்று கான் குறிப்பிடுகிறார். தணடனையும் உள்ளது. தணடனையை தவிர்க்கும்
மார்க்கமும் உள்ளது நாள் முழுதும் மிக மோசமாக
s=ZD
A lázon áJLTE JA A
பாலியல் வல்லுறவு அடிப்படையில் ஒருவருக்கு சட்டத்தின் இறைமைத்
அதிகரித்துச் செல்லும்
தனிமை தொடர்பாக வழியை ஏற்படுத்துகின்றது'
ஒருவர் வேறு நிரூபணங்களினால் குற்றவாளியானால் 'டாவர்" எனும் குறைந்த தணடனைக்குள்ளாவார். துன்புறுத்தலுக்கு 10 வருட சிறைத்தணடனை விதிக்கப்படுவதுடன் பாலியல் வல்லுறவுக்கு 4-25 ஆணர்டுகள் வரை சிறைத் தணடனை விதிக்கப்படும் 1996 வரையில் "டாஷிர் தணடனைக்குள் கசையடியும் உள்ளடக்கப்பட்டது.
ஐயமுறும்
பல வழிகளில் ஷரீஆ சட்டம் பெணகளுக்கெதிராக வேறுபாடு காட்டுவதாக ஜிலானி சலாலி விடுகின்றார். முதலாவது பிரதான தணடனையின்படி குற்றமானது நான்கு ஆணிகளின் சாட்சிகளினால் மட்டுமே நிரூபிக்கப்படல் வேணடும். பெண்கள் கூறும் கணிணால் கணட சாட்சிகள் பொய் கூற்றாக கருதப்படுகின்றது. பாலியல் வல்லுறவு புரிந்தவர்களை கணிணால் கணட ஒரே சாட்சியாக பாதிக்கப்பட்ட இப்பெணி தான் உள்ளார்.
திருமணமாகாத பெணணொருவர் தான் பாலியல் வல்லுறவுக்குள்ளானதாக குற்றம் சுமத்தினால் அவர் தன் கன்னித்தன்மையை இழந்து விட்டமையை நிரூபிக்கும் வைத்திய அறிக்கையைச் சமர்ப்பிக்க வேணடும் இரண்டாவதாக அவர் தம்மை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினார் என்பதை நிரூபிக்கத் தவறினால் இவ்விடயத்தை அவருக்கு எதிராக திசைதிருப்பி விட முடியும். காரணம், திருமணத்திற்கு புறம்பான அனைத்து பாலியல் தொடர்புகளுக்கும் எதிராக தணடனை வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. ஜீலானி மேலும் விபரிக்கின்றார். ஆணினி வைத்திய அறிக்கை எதையும் உறுதிப்படுத்தாது' சட்டம் இன்னும் பல வேற்றுமைகளை மேற்கொள்கின்றது. பெணர்கள் வயதுவந்தவுடன் ஷரீஆ சட்டத்திற்கு கீழ்ப்படிய வேணடும். அதாவது, 16 வயதில் அல்லது பருவம் வந்தவுடன் விரைவில் சிறு வயதில் பருவம் வந்தவுடனும் இவவாறு நடைபெறும் ஆணர்கள் 18 வயதில் ஷரீஆ சட்டத்திற்குள் உள்ளடக்கப்படுகின்றனர். 12 வயது சிறுவருக்கும் வயது வந்தோருக்குப் போன்று தணடனைகள் விதிக்கப்படுகின்றன. ஜீலானி இவ்வாறு கூறுகின்றார். "நான் இவ்வாறு கேட்கிறேனர். இது
 
 
 
 

ரியானதென அவர்கள் நினைக்கின்றார்களாயின் - L 6) மற்றும் p. 67T657uLaj பளர்ச்சிக்கிடையிலான வேறுபாட்டை ஷரீஆ ற்படுத்தவில்லை எனலாம்" மனநலம் குறைவான பணணுக்கு தணடனை விதிக்க முடியாதென்ற ட்டம் உள்ளது என அவர் கூறுகின்றார். "மிகவும் பயது குறைந்த ஒருவர் எம் முன் வரும் போது நற்றவாளியின் உளநலத்தை கவனத்தில் கொள்ள இந்தச் சட்டம் வாய்ப்பளிக்கின்றதா இல்லையா ான்பதை ஆராயும் வாய்ப்பு இருக்க வேணடும்." ான இதன் பிரதிகூலத்தைக் காட்டி கூறுகின்றார். ஷரீஆ சட்டத்தைப் போல அன்றி தற்போது செயற்பட்டு வரும் பழமையான குடும்ப சட்டம் 6 வயதான சிறுமிகளைப் பெணர்களாகக் ருதுகின்றது. குறைந்த வயதினருடனான Tந்தவொரு முறையிலான பாலியல் தொடர்பும்ணவனுடனான போதிலும் பாலியல் வல்லுறவாகக் கருதப்படுகின்றது. தற்போது ஷரீஆ சட்டம் பொறுப்பின் வயதெல லை யைக குறை த து ள ளது. 'திருமணத்திற்குள இடம்பெறும் பாலியல் வ ல லுறவு க  ைள மீண்டும் சட்டத்திற்குள் கொணர்டு வருவதே எமது தேவை' என G) LU 600T " , GIT " | I (6) A L p L T () கட்ட  ைம ப பன ஆ ர ம ப க ல உறு பட் பபி ன ரா ன ஷாமினா அகமட் கூறு கரி ன றாா "தற்பொழுது நிலவும் சட்டத்தின்படி இது குற்றம் அல்ல. எவரும் இது பற்றி கவனம் கொள்வதுமில்லை. நாட்டிற்கு இது ஒரு பாரிய பிரச்சினையுமில்லை."
பாகிஸ்தானின்
LD 6. உரிமைகளுக கான ஆணக்குழு, பாலியல் வல்லுறவு சம்பவங்களில்
களுக்காக
மரனரிக்கங்கள்
மூன்றில் ஒன்று மட்டுமே பலருக்கு தெரிய வருகின்றது. இவை கூட பொலிசின் கவனத்துக்குள்ளாகாததுடன் மகிழ்ச்சியடையக் கூடிய வகையிலான சிறந்த பெறுபேறு இவ்விடயத்தில் ஆச்சரியமாகவே கிட்டுகின்றது. அணமையில் நான் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த நபர் பற்றிய வழக்கு விசாரணையை ஆய்வு செய்து பார்த்தேன். நீதிமன்றத்தினால் அவருக்கு ஆறு ஆண்டு சிறைத் தணடனை வழங்கப்பட்ட போதிலும் மேன்முறைபீட்டு நீதிமன்றத்தில் ஷரீஆ மன்றம் சிறைத் தண்டனையை இரணர்டரை வருடங்களாகக் குறைத்து விட்டது.
ஜீலானினி அலுவலகத்தில் ஒரு பெண
அமர்ந்திருக்கிறார். அவர் குனிந்த தலையுடன் சோகமயமாகக் காட்சியளிக்கின்றார். இறுதியில் அவர் அவரது கதையைக் கூற ஆரம்பிக்கின்றார். ஒரு பெணணின் ஆதரவுடன் அயல்வீடுகளைச் சேர்ந்த இரு ஆணர்கள் என்னைக் கடத்திச் சென்று ாக்கி மாறி மாறி பாலியல் வல்லுறவுக்தள்ளாக்கினர். அவர்கள் என்னைப் பாலியல் பல்லுறவுக்குள்ளாக்கிய வணர்ணமும் மற்றும் தாக்கிய பணணமும் புகைப்படமும் எடுத்தனர் என்னை விடுவிக்கும் முன்னர் இது பற்றி எவருக்காவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் என் தல விகளை கடத்திச் சென்று விடுவதாகவும் Tடுத்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்குக் கொடுத்து விடுவதாகவும் என்னை மிரட்டினர். ானது மைத்துணி, சம்பவத்தைப் பற்றி கணவனுக்கு கூற வேணடாம் என அறிவுரை கூறினார் தனது னைவிக்கு இவ்வாறானதொரு சம்பவம் இடம் பெற்றதாக பலமாக நம்பும் நபர்கள் பாகிஸ்தானில் உள்ளனர் என்பதுடன் தன்னைக் குற்றவாளியாக்கி தடும்பத்தை விட்டு விலக்கி விடுவர் என அவர் யந்தார் என்னை தாக்கியவர்கள் என்னிடம் பணம் கேட்டதுடன் அவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் புகைப்படங்களை கணவனுக்கு ாட்டப் போவதாகப் பயமுறுத்தினர். ஆனால் ான்னிடம் சிறு தொகைப் பணமே இருந்தது விவாறாயினும், எப்படியோ எனது கணவர் இவையெல்லாவற்றையும் அறிந்து கொணர்டதுடன் குழந்தைகளுடன் என்னை வீட்டை விட்டு விரட்டி பிட்டார். நான் எனது தந்தையுடன் தங்கச் சென்றதுடன் அந்த இரு நபர்களுக்கு எதிராக ாலியல் வல்லுறவு வழக்கொன்றைத் தாக்கல்
செய்தேன். குற்றச்சாட்டு பதிவு செய்யப்ட்டிருந்த போதும் பொலிஸார் வழக்கினை 08 மாதம் இழுத்தடித்தனர். நாம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது எனது தந்தையுடன் எனக்கு கள்ளத் தொடர்பு உள்ளதென எங்கள் மீது பொலிசார் குற்றம் சுமத்தினர் அவர்களில் ஒருவன நீ அவர்களுடன் விருப்பத்தின் பேரில் தானே இருந்தாய்?" என்றான் என்னை ஒரு பைத்தியக் காரியைப் போல் நடாத்தினர் குற்றச்சாட்டினை பதிவு செய்ய எமக்கு ரூ 10,000 (அ.டொ200) செலுத்த வேணர்டியேற்பட்டது. குற்றம் செய்தவர்கள் நிலையத்திற்கு வந்தபோது அவர்களுக்கு அமர ஆசனங்கள் வழங்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் நீணட நேர ஆலோசனையின் பின் அவர் விடுவிக்கப்பட்டார். மற்ற நபர் ஒரு போதும் அதன்பின் கைது செய்யப்படவில்லை. பொலிஸ் நிலையத்தில் இருந்த வேளை அவர்கள் ஒப்புக்கு குற்றத்தை எழுத்தில் அல்ல. ஒப்புக்கொணர்டனர் பின்னர் அவர்களால் ரூ.50,000 (அ.டொ.1000) லஞ்சம் பொலிசாருக்கு வழங்கப்பட்டது. எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது பொலிசாரிடம் உள்ளன. எனினும், லஞ்சம் கொடுத்து புகைப்படங்களை எடுத்து விடுவார் களோ என பயமாக உள்ளது. இருக்கும் ஒரே சாட்சி இது மட்டுமே. இந்தச் சம்பவங்களெல்லாம் நடைபெற்ற சில நாட்களுக்குப்பின் காரொண்று என்னை மோதி விட்டுச் சென்றது. குற்றச்சாட்டுக்களை மீளப் பெறாவிட்டால் என்னை கொன்று விடுவதாக காரில் வந்தவர்கள் கூறினர் இன்னும் வழக்கு நீடித்துக் கொண்டே செல்கின்றது. "அவர்கள் என்னைக் கொல்வதாக இருந்தால் நானே தற்கொலை செய்து விடுவேன். ஆனால் நான் வாழ வேணடும் என் பிள்ளைகளுக்காக நான் வாழ வேணடும்"
இந்த சட்ட ஆலோசனை நிலையத்தில் அளப்ராவையும் சந்திக்க நேர்ந்தது. பல வருடங்களுக்கு முன் பொய்யான குற்றச்சாட்டின் காரணமாக அவர் குற்றவாளியானார் ஒரு மாத சிறைவாசத்திற்குப் பின் விடுதலையானார். அவர் தன்னை ஏன் கைது செய்தனர் என பின்வருமாறு கூறினார் "அதிகாரிகள் என்னை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அறையொன்றில் பூட்டி வைத்தனர். அன்றைய நாட்கள் தேர்தல நாட்களாக இருந்தபடியால் என்னைப் பற்றி மறந்து விட்டனர் ஒரு முழு நாளும் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த போதும் ஆகாரம் எதுவும் எனக்கு வழங்கப்படவில்லை. விட்டில் 3 வயது மகளையும், 15 நாள் குழந்தையையும் விட்டு வந்தது கவலையைத் தந்தது. ஆனாலும் மிகவும் பலவீனமான நிலையில் என குழந்தைகளும் இறந்து போய்விட்டதாக அறியக் கிடைத்தது."
பாகிஸ்தான் கலாசாரம் பெணிகளை குடும்ப கெளரவத்தை பாதுகாப்பவர்கள் என்றே கருதுகின்றது. "ஆணின் மரியாதையைக் குலைக்க வேணடுமாயின் நீங்கள் அந்த நபரின் மனைவியின் மூலம் அதனைச் செய்ய வேணடும்' ஜீலானி இவ்வாறு கூறுகின்றார் "எமது நாட்டில் பாலியல் வல்லுறவு ஒரு குற்றமல்ல எனினும் பாலியல் குற்றம் என்ற சொல் போதுமானதல்ல" பாலியல் வல்லுறவு ஒரு குற்றம் என்பதுடன் கெளரவத்துடன் அதற்கு எந்தவித கொடுக்கல் வாங்கலையும் மேற்கொள்ள முடியாது. ஒரு பெண பாலியல் வல்லுறவு புரியப்பட்டாளாயினர் அவளது உணர்வுகள் அவளுக்கேற்பட்ட தாயார் பொதுவாக எவராலும் சிந்திக்கப்படுவதேயில்லை.
தொடர்பாக
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் பெனகள் அதிகம் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுகின்றனர். 1992ல் மனித உரிமைகள் பற்றிய ஆய்வொன்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெனர்களில் 75 வீதமானோர் மோசமான சித்திரவதைக் குட்படுவதாக குறிப்பிடுகின்றது. இவர்களில் 62 வீதமானோர் பாலியல் சித்திரவதைக்குள்ளானோர். இன்று பாகிஸ்தானில் உள்ள பெணர்களில் 47 வீதமானோர் ஷரீஆ சட்டத்தில் தணடனை பெற வுள்ளனர். பெணிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வர பொதுவான குற்றமே பயன்படுகின்றது. பலர் வறியவர்கள் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். 1979 தொடக்கம் ஷரீஆ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட வேளை ஆயிரக்கணக்கான G) LUGOofagai குற்றவாளியாக்கப்பட்டனர். நிரூபிக்கப்படும் செயற்பாடுகளில் p_G767 குறைபாடுகளின் காரணமாக பலர் சந்தர்ப்ப சூழ்நிலையினால் விடுதலை செய்யப்பட்டனர் எனினும், மற்றவர்கள் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும் எந்தவிதத்திலும் அவர்களால் சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள முடியாதென அவர்கள் நன்கறிவர்
"இந்தப் பெணிகள் பற்றிய சமூகத்தின் எணர்ணங்கள் மிகவும் கீழ்த்தரமானவை' ஜீலானி கூறுகின்றார். 'மிக இலகுவாக ஒழுக்கத்தை குலைத்த பெணிகளாக இவர்கள் சமூகத்தினால் விரட்டியடிக்கப்படுகின்றனர் அவர்களது குடும்பங்களிலிருந்து லிலக்கி வைக்கப்படுகின்றனர் குழந்தைகளுடன் தொடர்பை பேணுதலிலிருந்து தவிர்க்கப்படுகின்றனர். இவர்களால் தொழில் ஒன்றைப் பெற முடியாத நிலையில் பாலியல் தொழிலாளர்களாக மாறி விடுகின்றனர் மற்றவர்கள்

Page 13
இந்நாட்டில் உள்ள பெணகளுக்கான அனாதை நிலையங்களின் பாதுகாப்பை நாடுகின்றனர்.
சிறைச்சாலை தணடனையிலிருந்து வெளியேறிய பின் அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள் பற்றி அளப்ரா விளக்கினார். 'சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய போது நான் குழந்தைகளை இழந்து விட்டிருந்தேன. எனினும் எனக்கு எனது மூத்த புதல்வியை சந்திக்க நேர்ந்தது உடைகள் கிழிந்து மந்த போசணையால் அவள் பாதிக்கப்பட்டிருந்தாள சமூகத்திற்கு எப்படி நான் முகம் கொடுப்பதென முடங்கிக் கிடந்தேன். எனது அயலவர்களும் நணபர்களும் என்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர்"
ஷரீஆ சட்டத்தின்படி எவரது எணர்ணத்திலும் இறை சிந்தனை இல்லை. 1981ல் உலமா மதத் தலைர்கள் பலர் குர்ஆனினால் கூறப்படாத விடயம் என்ற அடிப்படையில் கல்லெறிந்து கொலை செய்தலை நீக்கி விடுமாறு குறிப்பிட்டிருந்தனர். 'உணர்மையில் இவ்விடயம் குர்ஆனினால் குறிப்பிடப்படாத போதும் செயற்படுத்தும் ஆணையை நபிகள் நாயகம் விடுத்திருந்தார் என்று கூறப்பட்டு இறுதியில் நிராகரிக்கப்பட்டது. சயிட அப்சால் ஹைதர் கான இதனை வேறாகக் காணர்கிறார் "இந்த சட்டம் இஸ்லாமிய மதத்தின் குர் ஆன் கூறுவதன்படி அசல் பிரதிகளுக்கு அனுகூலமானதல்ல. அதில் பல தேவையற்ற விடயங்கள் உள்ளதுடன் அவற்றை மணடலம் சற்று ஆழமாக நோக்க வேணடும் குர்ஆனுக்கும் குர்ஆனுக்கு வழங்கப்படுகின்ற விளக்கத்திற்குமிடையில் பெரும் வேறுபாடு
உள்ளதென்பதை மறுக்கக் கூடாது
அசல பிரதிகள் மாற்றமுறா திருப்பதனுடன் விளக்கவுரை தயாரிக்கும் போதும், அது தயாரிக்கப்படும் போது நிலவும் சமூக நிலைமையின் அடிப்படையிலுமே அவை தங்கி யுள்ளன. பாகிஸ்தான யாப்பு எமது சட்டங்கள் குர் ஆனின் சார்பு கொண்டதாகவும் சுன்னா சம பிரதாயத்தைத் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் எனக் கூறுகின்றது. எனினும், எமக்கென சட்ட அமைப்பை உருவாக்க வேணடுமென
6 / 60/
நான கருதுகிறேன். இங்கு ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேணடும் அதாவது தற்காலத்தில்
நிலவும் கருத்துக்களும், எணர்ணங்களும் இவற்றில் சேர்க்கப்பட வேணடும் இன்று மனித உரிமைகள் பற்றி அறைகூவல் விடப்படுகின்றது. சமாதானம் தேடப் படுகின்றது. அனைத்து பிரஜைகளுக்குமான அபிவிருத்தி, சகோதரத்துவம்
பற்றிப் பேசப்படுகின்றது. நாம் "தெய்வவாக்கினை எமது காலத்தின் தேவையின்படி விளக்கப்படுத்த
வேண்டியுள்ளதுடன் ஐ.நா சாசனம் மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம் என்பன மூலம் தயரிக்கப்பட்ட சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயங்கள் மீது அவை பொருத்தப்படல் வேணடும் முன்னைய விளக்கங்கள் எமக்கு வழிகாட்டும். எனினும் இவை எவற்றினதும் முடிந்த முடிபாக இருக்கப்போவதில்லை மனிதா பிமானத்தின் முழு வளர்ச்சி கருதி ஒரு நியாயத்தையோ, கருத்தியலையோ மட்டும் கொணடிருக்க முடியாது
எனினும், கான் மறுபுறம் சமகால தேவைகளுக்கு ஷரீஆ சட்டம் உறுதியாக தேவையெனக் கருதுகின்றார் அல்லாவினால் நியமிக்கப்பட்ட சட்டங்கள் மனித இயல்புடன் தொடர்புடையவை என்பதால எக்காலத்திலும் அவை பயனர்படுத்தப்படக் கூடியவை ஷரீஆ சட்டத்திற்கு எதிரான இயக்கங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மதத் தலைவர்களின் கருத்திற்கு பெணர்கள் செயற்பாட்டு முன்னணியும் ஆதரவு தெரிவிக்கின்றது. இந்த சட்டங்கள் குர்ஆனினர் ஆத்மாவுடன் எதுவும் செயயப்போவதில்லை" ஷாமினா ரஹமான கூறுகின்றார். மேலும் அவர் குறிப்பாக நிலவும் சமூகக் குற்றங்களுக்கு ஏற்ப தணடனையை வழங்கும் செயற்பாடு குர்ஆனிலுமோ மற்றும் சுன்னா சம்பிரதாயத்திலுமோ இல்லை என்கிறார் தீர்க்கமாக
காந்தா ஹண்டஏப்ரல்99 இதழ் தமிழில்ரத்னா
سکتے
ஆதிக்கக் கடு சங்கமமாகும்
கொழும் புத் தமிழ்ப் பாட
சாலைகள் வழக்கம் போலத் தமது
ஆணடுக் கலை விழாக் - கள வாணி விழாக்கள் போன்றவற்றைக் கொணிடாடி ஒயந்து போயுள் ளன. சில முன்னணிப் பாடசாலைகள் கொழும்பு முனனணி அரங்குகளிலும் இன்னும் சில தமது பாடசாலை மணர்டபங்களிலும் இவ விழாக்களை நிகழ்த்தி முடித்
துள்ளன. லேயே இவ வகையான 5 600 60 விழாக்களின் நோக்கம் இலக்குகள்
என்பவை எவை? அவை உரிய முறையில் திருப்தி செயயப் படுகினறனவா என பன போன்ற கேள்விகள் நடந்து முடிந்த சில நிகழ்வுகளை <9|6}{4} |- னிக்கும் போது எழுவதைத் தவிர்க்க முடியாமல் உள்ளது.
இலங்கை போன்ற தெற்காசியப் பிராந்தியங்களில் மாணவர்கள் வெறுமனே வகுப்பறைகளுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ள நிலைமையே காணப்படுகிறது. அவர்களின் புறச்செயற்பாடுகள் வெளிக்கள
நடவடிக்கைகள் அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மாணவர்களின் கருத்து வெளிப்பாட்டிற்கும் பல துறை ஆளு6ዕ) 10 J, 6W0 677 வெளிக் கொணர்வதற்குமான ஒரு களமாகவே
இவவகையான நிகழ்வுகள் அமைய வேணடும் எனக் கூறப்படுகிறது.
எமது கல்விச் செயற்பாடுகள் கலவியறிவு என்பவற்றைத் தீர்மானிக்கும் வழி நடாத்தும் சக்திகளினதும் எஜமானர்களினதும் நோக்கம் தெளிவாக அறியப்பட்டதொன்று பலவகை உலக நிறுவனங்கள் அமைப்புக்கள்
என்பவனவற்றின் நோக்கத்திற்கேற்ப
எமது கல்வி அரசியல் சித்தாந்தங்களினால் பிணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப் பொன்றில் மாணவர்கள தத்தமது கலாசார _960)LLUITGTIE/4, 617, பணி பாட்டுக் கோலங்களைத் தொலைத்துச் சங்கமாகியுள்ளனர். ஆதிக்கக் கலாசார அமைப்பு முறைக்கேற்ற வகையில் அவர்கள் தயார் செய்யப் படுவதும், அத்தகைய நிறுவனங்களின் எஜமானர்களினதும் நோக்4, Ejaj, arfaj ஒன்று என்பதுடனர் நடைமுறையில் எங்கள் பாடசாலைகளும் அவ வகை தொழிற்சாலைகளாகவே தொழிற்பட்டுக் கொணிடிருக்கின்றன.
இவவாறானதொரு குழலில் மேற்படி நிகழ்வுகளின் தேவையைக்
குறைத்து மதிப்பிட முடியாது LDIT GROT6)Jifa, Grf) 607 தனித்துவமான J GOLLIT GITISi 669) GT உணர்த்தும்
வகையிலும் அவர்களுடைய பணி பாட்டுக் கோலங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் இவை அமைய வேணடும். அத்துடன் அவர்களுடைய தொடர்பாடல் கருத்தாடல திறனர்களை வெளிக் - கொணர்வதுடன. மாணவர்களின் சுயமான கருத்துக்களைச் சமூகத்துக்கு வெளிப்படுத்தும் களமாகவும் இவை அமையவேணடியது அவசியமாகும்
ஆனால் தமிழிச் சூழலில் இன்னும் சற்றுச் சிக்கலான ஆனால், அவசியமானதோர் இலக்கையும் நோக்க வேணடியுள்ளது. தமிழ் மாணவர்களின் பிரச்சினைகளும்
அவர்கள் எதி கடிகளும் ெ ஒருபுறம் வழ
பட்ட பொதுவ மறுபுறம் அவ சிக்கல்களையும் எதிர்கொள்ள எனபதைச் வேணடியதில் கெடுபிடிகள் புறம் மாண (ჭჟ. რეf რე)] ჟ; ფf)| || பாடவிதானம் களினுடாக ந முறையில் வ சிங்களத் தேச புகுத்தப்பட்டுக் இவவாற யிலேயே தமி கலை நிகழ்வு வேண டியுள்ள நிகழ்வுகள் 6 - 2960), LTTGTİsl adı வதுடன் அவ சூழலியல் பிரதிபலிப்பது Lig, staat LDH 6007 மாகவும் அை அவவாறான LD TGWTG.J.H.J. Grf) - படைப்புகளை
ஆனால், கலை விழாக்க விழாக்களாக ருப்பது கன நுட்பத்தினர் ட உள வாங்கி செவிப்புல மூ பத்தை அடிப் இவவாறான கப்படுகின்றன கொழும்புத் த இவவாறான Las LLUITÉ) Lj வாகவே இவ எமது தயாரிட உத்தி நன்கு |QUly. Ql Qm ID is $1.' நடனம் மகா காட்சிகள் பே இட்டு நிரப்பு
aff கற்பனைக்கும் களுக்கும் எ6 அவர்கள் வெ செய்து காட் பட்டுக் கொன்
இத்தகை
கொழும்பில்
L JITIL FITCOD)),
 
 

რქმN2%
2260T.13 - 26, 2 OOO
bIII III 3:1606)356]]
கொள்ளும் நெருக்சால்லிலடங்காதவை திகமான மேற் கூறப்
,--محم{
ܚܣܚ- ܝ --
ான நெருக்கடிகளும்
ர்கள் தனித்துவமான நெருக்கடிகளையும்
வேணடியுள்ளது சொல்லித் தெரிய606). பாதுகாப்புக் போன்றவற்றால் ஒரு வர்களின் இருப்பே மறுபுறம் புத்தகங்னகு திட்டமிடப்பட்ட ரலாற்றுத் திரிபுகள் ம பற்றிய மாயைகள் கொணடிருக்கின்றன.
b) IT ei U5L | LJ L ,
LILL
ானதொரு பின்னணி ழிப் பாடசாலைகளின்
கள பற்றிச் சிந்திக்க
5. இவவாறான மது தனித்துவமான 3967T. உணர்த்துர்கள் எதிர்கொள்ளும்
நெருக்கடிகளைப் டனர் அவற்றினர்
வர்களின் விமர்சன - மய வேண டியுள்ளது
நிலையிலேயே மிருந்து மகத்தான எதிர்பார்க்க முடியும் நடைமுறையில் எமது ர், வெறும் களியாட்ட வ நடந்துகொண டிகூடு தொழில் நதிய விடயங்களை வெறுமனே கட்புல - என்றாந்தர நுகர்வினர்படையாகக் கொணர்டு நிகழ்வுகள அமைக் - குறிப்பாகக் மிழ்ப் பாடசாலைகள் பாக்கிற்கு முற்றாகப் பாயுள்ளன. பொதுபாறான நிகழ்வுகளில் பாளர்கள் கையாளும் ழக்கமானது ஏலவே L JJL L கணினர்ை பாரத இராமாயணக் ன்றவற்றைக் கொணர்டு லே அது மாணவர்படைப்பாற்றலுக்கும் அழகியல உணர்வுவித வேலையுமின்றி ம் இயந்திரத்தனமான லுக்குள திணிக்கப்டிருக்கின்றார்கள்
நிலைமையின் உச்சக் -9||600 60լDL/la) நடைபெற்ற இரு ன கலை விழாக்கள்
அமைந்திருந்தன. ஒன்று கொழும்பு இந்துக் கல்லூரியின் முத்தமிழ் விழா மற்றையது வெளளவத்தை சைவ மங்கையர் கழகத்தின் சிறுவர் கலை
விழா இவை இரணடும் இன்னும்
சில புதுமைகளையும் புகுத்தியுள்ளன.
கொழும் பு பம்பலப்பிட்டி
இந்துக் கல்லூரியின் முத்தமிழ் விழா புதிய கதிரேசன மண டபத்தில் இடம்பெற்றது முன்னணி வர்த்தக ஒலிபரப்பொன்றிலிருந்து இரணடு அறிவிப்பாளர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வு வழமையான இட்டு நிரப்பல்களுடன, மேலும் ஒரு புதிய உத்தியையும் அறிமுகப்படுத்திபுள்ளது. ஆதிக்கக் கலாசாரத்தினர் மற்றொரு பலமான காவியாகத் தொழிற்பட்டுக் கொணடிருக்கும் தமிழ்ச் சினிமா தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஊடுருவியுள்ள நிலையில் இவ விழாவின் ஏற்பாட்டாளர்களும் அதைச் சுலபமாக உள்வாங்கியுள்ளனர் நிகழ்ச்சியின் இடையிடையே இந்துவின் இசைச் சாரல்கள் என்ற பெயரில் தமிழ்ச் uTL S L LLLL at S S S T S 0 TL இசைத்துக் கொணடிருந்தனர். இன்னொரு கட்டத்தில் அவவாறான பாடலொன்று Legiatofu Maj இசைக்கப்பட்டுக் கொணடிருக்க
ஒலித்துக் கொண்டிருக்க ஆணடு நான்கு மாணவிகள் மேற்கத்திய III Difula) ஆர்ைகளாகவும்
பெண்களாகவும் அலங்கரித்துப் பிறேக் டானர்ஸ் பாணியிலான நடனத்தை அரங்கேற்றினர் நடனத்தின் கணிசமான நேரத்தில் பெணகளாக அலங்கரிக்கப்பட்டவர்கள் ஒற்றைக் கையால் சட்டையை உயர்த்திய 6) J GOOGOOTLI) U, IT GOOT LI JLJL LI GOTIF.
முன்னணிக் கொழும்புத் தமிழ்ப்
பெனர்கள் கல்லுரரியொன்றின் சிறுமிகளால் இந்நடனம் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. உணர்மையில்
இவ்வாறான நடனமொன்றை ஏற்பாடு செய்தவர்களின் நோக்கம் என்னவாக
இருக்கும். இவ்வாறான வக்கிரங்களுக்கு வெளியில் ஊடகங்களால் நன்கு பண்படுத்தப்பட்ட பார்வையாளர்கள் கூட்டத்தினரின்
கைத்தட்டலைப் பெறுவது தானா? ஆனால், இதன் பின்னால் எத்துணை GLIDITEL DIT GOT 560 II & II Մ, C)L 2007 ஒடுக்குமுறைக் கருத்தியல்கள் தொழிற்படுகின்றன என்பதை அவர்கள் அறியாமலிருப்பார்களா?
ஒருபுறம் நன்கு திட்டமிட்ட முறையில் தமிழ் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் புறச் செயற்பாடுகள் சீர்குலைக்கப்பட்டுக் கொணர்டிருக்கிறது. மறுபுறம் பெரும்பானமையின
அப்பாடலுக்கு மாணவர்கள் தமிழ்ச் சினிமாப் பாணியில் நடனமாடினர் இலத்திரனியல் பிரசுர ஊடகங்களின் மூலம் வெளியில் மாணவர்கள் தமிழ்ச்
մlaծիլDրalamtra) இறுக்கப்பட்டு, அவர்களிடம் மோசமான கருத்தியல்கள் ஊட்டப்பட்டுக் கொண டிருக்கின்றது. பாடசாலைகளுக்குள்ளேயும், இந்த நிலை தோன்றுவது வெகு தொலைவில் இல்லையென்பதே இது தெரிவிக்கும் செய்தியாகும்
மற்றையது வெள்ளவத்தை சைவ மங்கையர்க் கழகத்தின் சிறுவர் கலை விழா இது வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மணிடபத்தில் நடைபெற்றது. இவர்கள் தமது கலை விழாவில் இன்னொரு புதுமையைப் புகுத்தியுள்ளனர். இவவிழாவில்
பிரபலமான ஆங்கிலப் பாடலொன்று
LDIT (MTG)Isfj, Gis அரசியல் மயப்படுத்தப்படுகின்றனர். நேரடியாக ஊர்வலங்கள் கருத்தரங்குகள் போன்றவற்றில் ஈடுபடுத் தப்படுகின்றனர். ஆனால், தமிழ்ச் குழலின் பொறுப்பற்ற தனங்களால் LDITGOTOJ TEGTi சீரழிக்கப்பட்டுக் கொணர்டிருக்கிறார்கள் கொழும்புத்
தமிழ்ப் பாடசாலைகள் கிடைத்தற்கரிய கொணர்டு வெறும் நடாத்திக்
2) GIMTIES, 60) GITA5 4,67 TL-LLJ.367671 (SL கொணடிருக்கின்றன. இதன் விளைவுகள் மிக மோசமாகவே அமையும் அவை நீண்டகாலத்திற்கு நம்மைப் பின்தங்க வைப்பது மட்டுமன்றி நம்மை அழித்தும் விடும் இப்போதாவது
வேண்டியது
நாங்கள் இதுபற்றிச் சிந்திக்க
அவசியமல்லவா?

Page 14
14 9.260T. 13 - 26, 2OOO
திருஅணிணை சாரமும் சேட்டும் அணிந்து எளிமையாக இருந்தார். ஆனால், செழுமை மிகுந்த பூரிப்போடு தெரிந்தார். அந்த செழுமையும் பூரிப்பும் அமைதியான மனநிலையோடு ஆற அமர நன்கு குளித்த பிறகு உண்டாகும் செழுமைக்கும் பூரிப்பிற்கும் ஒப்பானவையாகவிருந்தன. ஆனால் திருஅணிணை சற்று முன்பாக குளித்திருப்பதற்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில், அவர் சற்று முன்பாகத் தான் எங்கேயோ போய்விட்டுத் திரும்பியிருந்தார் வீட்டு முன்னறையில் ஜெகனுடைய பிரசன்னத்தைக் கண்டதும் உடைமாற்றி விட்டு வந்து அவனுக்கு முன்பாக அமர்ந்து கொண்டார் ஒரு மணித்தியாலம் குளித்தாலும் தன்னிடத்தில் அந்த செழுமையும் பூரிப்பும் உண்டாவதற்கான சாத்தியமே இல்லை என்று தோன்றியது ஜெகனுக்கு நேரம் ஒதுக்குவதென்பது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை.
திருஅணிணை மூன்று பேர்கள் அமரக் கூடிய சோபாவின் நடுவில் அமர்ந்திருந்தார். வலது காலை இடது காலின் மீது போட்டு கைகளை உயர்த்தி சோபாவின் மேற்புற விளிப்பின் மீது நீட்டியிருந்தார். இரு கைகளினதும் விரல்கள் விளிம்பின் இரு அந்தங்களையும் வருடுவதும் அவற்றின் மீது மென்மையாக தாளமிடுவதுமாக செயற்பட்டுக் கொண்டிருந்தன. கணிகளுக்குப் புலப்பட்ட உடற்றோல் பகுதிகளுக்குரிய மயிர்கள் சற்றே சாய்வாக பொருத்தமான முறையில் கிளர்வுற்றிருந்தன. அவை அவருடலின் ஒவ்வொரு அணுவினதும் பூரிப்பின் பிரதிநிதித்துவம்தான் முகத் தசைகள் நெகிழ்ந்து பொலிவுற்றிருந்தன. திருஅணிணையை அவதானித்துக் கொண்டிருக்கும் சாதாரண மனநிலையுடன் கூடிய ஒரு நபரை திருஅணிணையின் பரவசத் தோற்றம் அவருடைய மனநிலைக்கே இட்டுச் சென்றிருக்கும். ஆனால் ஜெகன் எதிர்த்திசையில்
JILLIGIOOTILL JLL ITGØT.
திருஅணிணை
இங்கேயே அழுதிருப்பான் ஊரில் போய் இறங்கியதும் அந்த மணணை விழுந்து கும்பிட்டுவிட்டுத்தான் ஊருக்குள் நுழைந்திருப்பான் திருஅண்ணையைப் போன்று அவனும் எழுபத்தியெட்டாம் ஆண்டே இங்கே வந்திருக்கலாம் வந்திருந்தால் இந்நேரம் அவரோடு சேர்ந்து ஊருக்குப்போக ஆயத்தமாகிக் கொண்டிருந்திருப்பான் சட்டென்று அந்த எண்ண ஓட்டத்தின் பொருத்தமின்மை உறைத்தது. "சீ இதென்ன
விசர்த்தனமா யோசிக்கிறன் எழுபத்தெட்டாம் ஆண்டு எனக்குநாலுவயசெல்லோ" வந்திருந்தாலும் திருஅண்ணையைப் போல் முட்டாள்த்தனமாக ஒன்பது வருடங்கள் கழித்தெல்லாம் போயிருக்க மாட்டான் அதிகபட்சம் இரண்டு வருடங்கள்தான் "சி வந்த ரண்டாம் மாதமே ஒடியிருப்பன் தரித்திரம் பிடிச்ச வாழ்க்கை நரகம்" இதற்கும் ஆசைப்பட்டு சிட்டிசன் வாங்கிக் கொண்டு
மென்மையாக ஆனால்ாநிறைவாக எதையோ நினைத்து புன்னகைத்தார் பரவசம் நிரம்பி மேலும் நிரம்ப இடமில்லாமல் தான் வடிந்திருக்கின்றது. இன்னும் கொஞ்சம் இறுக்கிச்சிரித்திருந்தால் பரவசம் இரண்டு கணிகளில் இருந்தும் கணிணி வடிவிலும் வெளிப்பட்டிருக்கும். அதே அளவிலேயே சற்றுக் கூடுதல் நேரத்திற்கு சிரித்திருந்தாலே வந்திருக்கும் என்றும் பட்டது. திருஅணிணை சமீப காலங்களாக முன்னரை விடவும் கூடுதலாகத்தான் சிரிக்கிறார். நாளைக்குப் பின்னேரம் வரைக்கும் இன்றும் அடிக்கடி சிரிப்பார் ஒரு சிரிப்பிற்கும் அடுத்த சிரிப்பிற்கும் இடைப்பட்ட நேர இடைவெளி குறைந்து கொண்டு போகும். ஹீத்ரு வாசலில் போய் இறங்கியதும் இதைவிடக்கூடுதலான சந்தோசத்தோடு சிரிப்பார் கட்டுநாயக்காவில் போய் இறங்கியதும் அதையும் விட்க் கூடுதலான சந்தோசத்தோடு சிரிப்பார் ஊரில் போய் இறங்கியதும் ஆகலும் கூடுதலான சந்தோசத்தோடு சிரிப்பார் சில நேரங்களில் சந்தோசம் தாங்காமல் அழுதாலும் அழுவாரோ? மூன்று மாதங்களுக்கு முதலிருந்தே ஊருக்குப் போறன், ஊருக்குப் போறன் என்று புலம்பிக் கொண்டு திரியத் தொடங்கியவர் ஒன்பது வருடங்கள் கழித்துப் போகிறார் நடத்தாலும் நடக்கும்.
திருஅண்ணையின் இடத்தில் அவன் இருந்திருந்தால் இதைவிடக் கூடுதலான சந்தோசத்தோடு சிரித்திருப்பான் சிலவேளைகளில் சந்தோசத்தால்தாங்காமல்
ཉ། ཚིལ་ཀ་
இருக்கின்றார்கள்தானே. திருஅணிணையைப் பார்த்தால் அப்படிப்பட்டவராகத் தெரியவில்லை. எப்படி இந்தக் கூட்டத்தோடு சேர்ந்து தொலைத்தார் என்பதும் புரியவில்லை, பைத்தியக்கார மனிதர் எப்படித்தான் ஒன்பது வருடங்கள் பொறுத்துச் கொண்டு இருந்தாரோ?
அது சரி, அப்போது திரும்பிப் போயிருந்தார் என்றால் இப்போது திரும்பவும் அவனை மாதிரியே அகதியாய் வந்து சேர்ந்திருப்பார் வந்து அவனை மாதிரியே அகதி அந்தஸ்து கேட்டு விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட அப்பில் செய்துவிட்டு அலைந்து கொண்டிருப்பார் திருஅணிணைக்கென்ன நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல மதிப்பு - கெளரவம், நல்ல வீடு வாசல், இங்கேயே மனைவி - பிள்ளைக அவனுக்கு இவையெல்லாமே மாறித்தான் இருக்கின்றன. நல்ல என்ற சொல் கூடாத சொற்களோடு சேர்ந்திருக்கின்றது. அல்லது இல்லை என்ற சொல்லையும் சேர்த்துக் கூட்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டு வருகின்றது. நல்ல கஷ்டம் நல்ல வேலை, நல்ல வேலையில்லை. நல்ல சாப்பாடில்லை. அவன் பயப்படுகின்ற மாதிரித் தான் நல்ல என்ற சொல்லும் அவனுடைய வாழ்க்கையைப் பார்த்து பயப்பிடுகின்றது GLITG).
அப்பிலை திருப்பியும் நிராகரித்துவிட்டாலும் பரவாயில்லை. பேசாமல் ஊருக்குப் போய் நிம்மதியாக இருக்கலாம். "ஐயோ அப்ப விட்டுநிலைமை?" தோட்டம்
份 S. ། الح கவலைப்படுவார்கள்
அம்மா அழுவார் g நினைத்து நினைத்து
இருக்கிறது தானே தோட்டத்தை செய்ய வேண்டியதுதான் ஆருக்கும் அடிமையாக இல்லாத தொழில் இந்த வெள்ளைக்காரர்களிடம் இருந்து கிழிபடுவதை விட அது எவ்வளவோ பரவாயில்லை.
சட்டென்று திரை விலக்கி எட்டிப்பிடித்து கோர உருவினதான உணமை ஒன்று. "என்ர பயணத்துக்காக காணியையும் ஈடு வைச்சாச்சு" சடுதியாக அவனில் பொங்கிய தீவிரம் திருஅணிணையைத் தூண்டியது. "என்னடா யோசிச்சுக் கொண்டிருக்கிறாய்?", "ஒண்டுமில்லை" முயன்றும் வார்த்தை முழுமையாக
Chefill 50
வெளிப்பட்ட சொற்கள் இனி முழுமையாகவே வெளிவராமல் போப் விடுமோ?
ஆறுதலும்,
6) III (65603 LILD உதிர்க்கும்
ஆஅண்ண
"ஐயோ வேணடாம் திருஅணிணை" வடிவம் குலைக்க முடியவில்லை. அது அவ்வளவு விருப்பத்திற்குரியதாகவும் இல்லை. "இல்லை. கூடாது எனக்கு இருபத்தியொரு வயசு" பிடிமானம் எதுவும் இல்லைத்தான். ஆனாலும் விறைத்தே தான் ஆகவேண்டும் எங்கே சிதறித் தொலைந்தன வார்த்தைகள்? தேடிப் பொறுக்கிய வார்த்தைகள் பறித்துக் கொண்டன கணிசமானளவு நேரத்தை "நான் போட்டு வாறன் திருஅணிணை" வெவ்வேறு வேகத்துடனும் வீச்சத்துடனுமான வார்த்தைகள் திரு அணிணை மெலிதாக உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தார்.
முன்பிலும் உதிர்க்கும் பார்வை விறைப்பு வலுவிழக்கத் தொடங்கியது. உன்னி எழுந்தான். "நான் போட்டுவாறன்திரு அண்ணை" மேலும் சேர்ந்த வார்த்தைகள் திரு அணிணையை எழுப்பின. அவனுடைய தோளை அதுரத்துடன் பிடித்துக் கொண்டார். "வீட்டுக்காரருக்கு என்ன சொல்ல வேணும்?" உள்ளுக்குள் எல்லாமே பொறிந்து விழுந்தது. மிகுந்த பிரயத்தனப்பட்டு ஒன்று திரட்டியிருந்த திராணி சிதைந்து கரையத் தொடங்கியது.
கரைந்தது. கணிகளை அடைந்து சூழவும் செய்தது வேணடாம் திரு அண்ணை எல்லாவற்றையும் விட்டில் ĜL JITullá (GlaFITGÖ65) விடுவார் எல்லோரும்
அழுவார் நாள் முழுவதும் சாப்பிடாமலே இருப்பார் "அகதி அந்தஸ்தை நிராகரிச்ச விசயத்தையும் வாற கிழமை அப்பில் வழக்கு நடக்க இருக்கிறதையும் சொல்லாதீங்கோ மற்றும்படி எழுதவேண்டியதெல்லாம் கடிதத்திலை எழுதியிருக்கிறன் "இவ்வளவையும் பேசி முடிப்பதுதான் அப்போதைய இலட்சியமாகவிருந்தது. தட்டுத் தடுமாறி ஒரு மாதிரியாக இலட்சியத்தை அடைந்தாகி விட்டது. இனி விடைபெறும் இலட்சியம் அறுத்து உறுத்துக் கதைத்தாவது இலட்சியத்தை அடைய வேண்டும். "கவனமாகப் போட்டு வாங்கோ நான் வாறன்"சரியப்பு வேளைக்கு அறைக்குப் போய்ச் சேர்" அப்பு என்ற வார்த்தை மேலும்
கரைத்தது. நிமிர்ந்து -9|61/600 62(15(1Ք60)ID முழுமையாகப் பார்வையால் வருடினான். அடுத்த கிழமை இந்த உருவம் வீட்டு முன்னறையில் வைத்து எல்லோரையும் பார்க்கும். எல்லோரோடும் உறவாடும், எல்லோரோடும் சந்தோசமாக சிரித்துக் கதைக்கும், அப்பாவுடன், அம்மாவுடன், அக்காவுடன், தங்கச்சியுடன் தம்பியுடன் திரு அணிணையின் உருவம் கலங்கி மங்கத் தொடங்கியது. "நான் வாறன்" காற்று மனமிரங்கி குரல்வளைக்கே வந்து சொற்களை வாங்கிச் சென்றது. திரும்பி நடக்கத் தொடங்கினான். திரு அணிணை வீட்டுக்குள் திரும்பிப் போகும் சத்தம் கேட்கவில்லை. கதவைச் சாத்தும் சத்தமும் கேட்கவில்லை. திரு அணிணை பார்த்துக் கொண்டே நிற்கிறார் ஆறுதலும் வாஞ்சையும் உதிர்க்கும் கணிகளோடும் அன்பும் ஆதுரமும் நிறைந்த முகத்தோடும் மெலிதாக உறைந்து போன திரு அணிணை, தளர்ந்ததுநடை
റ
இப்போதே கூண்டுக்குப் போய் அடைபட விருப்பமில்லை. தனக்குரிய நரகத்தைத் தேர்ந்தெடுத்த அவலத்தின் ஒரு பகுதியாக தெரிந்தெடுத்த துயரத்தின் நெருக்கமான இருப்பிடம் அறையின் பரப்பைப் போலவே குறுகிப் போய்விட்ட உயிர்ப்பும் அறையின் அமைப்பைப் போலவே சிக்கலுற்ற பிரக்ஞையும் இன்னும் பலமடைய வேண்டுமா என்ன? "வேண்டாம் நடந்தே போவம்."
ஊரில் போய் இறங்கி அடுத்தநாளே திரு அணிணை வீட்டிற்குப் போவார்
"என்னைத் தெரியுதோ?"
"எட நீர் செல்லையா மாளப்ரரின்ரை மகன் திரு எல்லே? வாரும் வாரும் எப்ப லண்டனிலை இருந்து வந்தனீர்? ஜெகன் அடிக்கடி உம்மைப் பற்றி எழுதிறவன் போன கடிதத்திலை நீர் ஊருக்கு வரப் போறதா எழுதியிருந்தவன் இரும் தம்பி
"நேற்றுத்தான் வந்தனான் போன செல்வாய் லண்டனிலை இருந்து வெளிக்கிட்டனான்."
அம்மா எங்கேயிருந்து வருவார் குசினியில் இருந்து? "ம்"
"வாங்கோ தம்பி எத்தினையோ வருசத்துக்கு முந்திப் பார்த்ததுக்கும் இப்ப பார்க்கிறதுக்கும் பெரிசா வித்தியாசம்

Page 15
தெரியேல்லை."
அக்காவும் தங்கச்சியும் அறை வாசலில் தான் வந்துநிற்பார்கள் தங்கச்சிக்கு திரு அணிணையை ஞாபகமிருக்குமோ என்னவோ, அக்காவிற்கு ஞாபகமிருக்கும் தம்பி வீட்டில் தான்நிற்பானோ அல்லது வெளியே எங்காவது போயிருப்பானோ அவன் எங்கே வீட்டில் நிற்பது ஒ எல் எழுதி முடித்து விட்டு இருக்கிறவன் எல்லோருக்கும் அவனையே கணட மாதிரி சந்தோசமாகவிருக்கும் "ஜெகன் உங்களிட்ட குடுக்கச் சொல்லி இந்தப் பார்சலை தந்து விட்டவன். இதோடை கடிதமும் காசும் தந்தவன்
அப்பா வாங்கிதங்கச்சியிடம் அல்லது அக்காவிடம் கொடுப்பார் இரண்டு பேருடைய முகங்களிலும் சந்தோசம் அலைமோதும் பார்சலை எப்போது உடைத்துப் பார்ப்போம் என்று அந்தரமாக இருக்கும் தம்பி அந்த நேரத்தில் விட்டிலிருப்பான் என்றால் உடனேயே உடைத்து விடுவான் இன்னும் நாலைந்து உடுப்புகள் கூடுதலாக வாங்கி இன்னும் கொஞ்சம் பெரிய பார்சலாக கொடுத்து விட்டிருக்கலாம்
"ஜெகன் எப்பிடி இருக்கிறான் தம்பி?"
"அவனைப் பார்த்தாலே பெரிய பாவமாயிருக்கு ஒய்வொழிச்சல் இல்லாமல் வேலை செய்யிறான் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்றநாளெல்லாம் வேலைதான் காலமை ஏழு மணிக்கு வேலைக்குப் போனான் என்டால் இரவு பன்னிரண்டாகும் அறைக்கு வந்து சேர"
"சரியாகச் சாப்பிடுறேல்லையும் போலத் தெரியுது. ஒழுங்கான சாப்பாடு இருந்தால் தானே சாப்பிடுறதுக்கும் என்னடிக்குத்தான் அடிக்கடி வந்து போறவன் போறதுக்கு வேற இடமும் இருந்தால் தானே அவனை எண்ணடியிலை வச்சிருக்கலாமென்டாலும் அவன் வேலை செய்யிற இடத்துக்கும் என்ரை வீட்டுக்கும் சரியான தூரம்"
"சரியாக் கவலைப்பட்டுக் கொண்டு தாடியும் வளர்த்துக் கொண்டு திரியிறான். நான் இஞ்ச வெளிக்கிடக்கேக்கைநல்லாக்கலங்கிப் GE JINTGOTTGOT. "
உடனேயே பதில் சொல்ல இயலாமல் கொஞ்ச நேரம் தவித்து, பிறகு மெலிந்த சோர்ந்த குரலில் பதில் சொல்லும் திரு அணிணை பதில்களோடு ஒடுங்கிச் செல்லும் குரல்
"அப்ப நான் வெளிக்கிடுறன் இன்னொரு நாளைக்கு வாறன்"
"தம்பி திரு அவனைக் கவனமாப் பார்த்துக் கொள்ளப்பு உம்மை விட்டால் வேறை ஆர் தான் அவனுக்கு அங்கை இருக்கினம்" வாசல் நிலையடியில் வைத்து திரு அணிணையின் கைகள் இரண்டையும் பிடித்துக் கொணடு நடுங்கிக் கரகரகத்த குரலில் அப்பா அந்தக் குரலுக்கும் கூட இயலாத நிலையில் அம்மா திரு அணிணை போன பிறகு அம்மாவிடமிருந்து விசும்பல்கள் அவிழ்ந்து தொடுப்புற்று அழுகையாக மாறும் அம்மாவை ஆறுதல்படுத்த இயலாமல் துவண்டுபோய் இருப்பார்கள் அக்காவும் தங்கச்சியும் சுவாமி அறைக்குள் போய்ப்படுத்துக் கொள்ளும் அப்பாநாலைந்து நிமிடங்களுக்கொருதரம் "முருகா இப்பிடிச் சோதிக்கிறியே" "சண்முகாநீ த துணை' என்று புலம்பிக்கொள்வார்.
"அண்ணா நீங்கள் போனநாள் தொடக்கம் அம்மா விடியலையிலை சாப்பிடுறேல்லை. கேட்டால் அவன் பிள்ளை அங்கை என்ன கஷ்டப்படுறானோ எண்டு சொல்லுறா நீங்கள் அனுப்பின படங்களைப் பார்த்திட்டு அழ வெளிக்கிட்டா திரு அணிணையும் சரியாக் கவலைப்பட்டுச் சொன்னவர் நல்லா மெலிஞ்சு போயிட்டியள் ஏனணிணாதாடி வளர்க்கிறீங்கள்? உங்களைப் பார்க்க எங்களுக்கு சரியான கவலையா இருக்குது. நல்லா வடிவாச்சாப்பிட்டு உடம்பைக் கவனிச்சுக் கொள்ளுங்கோ அணர்ணா கெதியிலை ஷேவ் எடுங்கோ கட்டாயம் எடுங்கோ அண்ணா தங்கச்சியிடமிருந்து கடிதம் வரும்
திரு அணிணை வீட்டிற்குப் போகின்ற நேரத்தில் தம்பி சிலவேளைகளில் விளையாடுவதற்கு போயிருப்பாள் "எங்கை உங்க ைகடைசி மகனைக் கானேவிலை? சின்னப்பிள்ளையாத்தான் ஆளைப் பார்த்திருக்கிறன்"அவன் பக்கத்திலை இருக்கிற கிரெளண்டுக்கு விளையாடப் போட்டான் ஓஎல் சோதனை எழுதிப் போட்டு
இருக்கிறதாலை விளையாட்டும் ஊர் சுற்றுறதுமாகத்தான் இருக்கிறான்."
ஓ.எல்லை நன்றாகச் செய்திருக்கிறதாகத்தான்தம்பி எழுதியிருந்த றிசல்ட்ஸ் எப்படி வருமோ தெரியவில்லை. தங்கச்சி வருகின்ற ஆவணி மாதம் ஏ.எல். எழுதப் போகின்றாள். அவள் படிக்கக் கூடியவள் எப்படியும் கம்பள00க்குப் GUITG)JITCii.
வீட்டு அயலில் மைதானம் ஒன்று இருப்பதே திரு அணிணைக்கு தெரியாது. சிலவேளைகளில் தெரிந்திருக்கும் எண்பத்தியாறாம் ஆண்டு திரு அணிணை ஊரிற்கு வந்திருந்தபோது காணி துப்பரவாக்கப்பட்டு விளையாட்டு தொடங் விட்டதுதானே பாவம் நல்ல மனிதர் சந்திரசேகத்தார் காடுவற்றிப் போப்கிடந்த காணியை விளையாடுவதற்கு கேட்டதும் தந்துவிட்டாரே அவருடைய உடலுக்கு அ காணிதான் சுடலையாகப் போகின்றது என்பதற்காகத்தான் கடவுளாகப் பார்த்து அவருக்கு அந்தநல்ல புத்தியைக் கொடுத்தாரோ என்னவோ என்ன கடவுள் அவருடைய கால் மீது ஷெல் விழுந்து அ வெடிக்காமல் கால் முறிந்து இரத்தம் ஒழுக ஒழுக ஒதுங்கி ஒதுங்கி சாகும்போது எங்கு போனார் கடவுள் இந்தியன் ஆமிக்குப் பயந்து ஆளப்பத்திரி பின் மதில் வழியாக அவருடைய பிரேதத்தை தூக்கித்தர அவசர அவசரமாக வாங்கி புளிய மரத்திற்குக் கீழே வைத்து கொள்ளி வைத்துவிட்டு அம்மன் கோயிலுக்கு ஓடி திரும்பி அடுத்தநாள் வரும்போது அரைகுறையாக எரிந்து கிடக்க திரும்பியும் தீமூட்டிவிட்டு ஒடி மூன்று நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாகத் தானே எரிந்து சாம்பலாகினார் ஒரு நல்ல மனிதருக்கு கடவுள் இப்படியா சாவைக் கொடுப்பது?
சந்திரசேகரத்தார் செத்து இந்தியன் ஆமிப்பிரச்சினைமுடிந்த து பிறகும் விளையாட முடியாமல் வ பிறகு இந்தியன் ஆமியோடு // சேர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எப்.காரர் செய்த அட்டகாசத்திற்குப் பயந்து வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து இந்தியன் ஆமிநாட்டை விட்டுப் போப் ஈ.பி.ஆர்.எல்.எப்காரருடைய அட்டகாசமும் முடிந்த பிறகுதானே விளையாட்டு திரும்பவும் தொடங்கியது. ஆனால், அதற்குப் பிறகு சந்திரசேகரத்தாரு குப் பயந்து புளியமரத்தின் மீது யாரும் ஏறுவதில்லை. கொஞ்சநாட்கள் கழித்து அ6 தான் துணிந்து முதன்முதலில் ஏறினான் அதற்குப் பிறகுதான் மற்றவர்களும் துணிந் ஏறினார்கள் என்றாலும் பழைய மாதிரி ஆர்வத்தோடு ஏறியிருந்து கும்மாளம் அடிப்பது குறைந்து தான் போனது எங்கே அந்தப் பிரச்சினையோடு ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு போகத் தொடங்கி விட்டார்கள் கடைசியாக வெளிக்கிட்டது அவன்தான் இப்போது உதயன் மட்டும் த ஊரில் நிற்கிறான். அதுவும் வவுனியாவில் தான் அரசாங்க வேலை
a.
முந்தித்தான் விளையாட்டு நான்கு மணிக்குத்தான் விளையாட்டு தொடங்கும் என்றாலும் மூன்று மணிக்கே - பள்ளிக்கூடத்தால் வந்த கையோடு கிரெளண்டுக்குப் போய் விடுவது புளிய மரத்தில் ஏறியிருந்து புளியம்பழம் சாப்பிடுவி ஊர்க்கதை கதைப்பது கொப்புத்தாவி விளையாடுவது என்று ஒரே அட்டகாசமாக இருக்கும் அந்தப் புளியம் பழம் சாப்பிடுவதற்கு காசு கொடுக்க வேண்டும் ச் புளியம்பழம் உப்புத்தூளும் மிளகாய்த் தூளும் கலந்து புளியம்பழத்தை தொட்டுச்
சாப்பிட என்ன ருசி. இப்போதும் அந்தப் பு
மரம் இருக்கின்றதோ என்னவோ இத்தனை வருசங்களில் சந்திரசேகரத்தார் பற்றிய பயமெல்லாம் இல்லாமல் போப்தம்பியாட் புளிய மரத்தில் ஏறி விளையாடுவார்கள் பு மரத்தில் பரணி கட்டி அதற்குள்தான் பட் போல், பிளாடர் விக்கெட் உப்புத் தூள் மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் வைத்திருந்தார்கள் இவர்கள் எப்படி வைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை. அவன் அந்த உச்சிக் கொப்பில் ஏறியிருக்க வேண்டும். ஏன் தான் அப்போது பயந்தாே
"அங்கை பாற்றா ஜெகனை என்னென்

ந்தக்
T67.
իլլյ
Ուլյ
III.
மச்சான் உச்சிக் கொப்புக்கு ஏறினனி?"
"டேய் ஜெகன், கொப்பை உலுப்படா அந்தக் கொப்பிலை இருக்கிறதெல்லாம் பழம் தான் எல்லோரும் வாயைப் பிளந்து கத்தியிருப்பார்கள்
ஆவணி விடுதலை வரைக்கும் கிரிக்கெட் ஆவணி விடுதலையோடு ஃபுட்போல் கிரிக்கெட்டும், ஃபுட்போலும் சலித்துப் போனால் இடைக்கிடை கிளித்தட்டு என்பது தான் வழமையாகவிருந்தது. தம்பியாட்களுடைய வழமை எப்படியோ?
"என்ன வெளுவை வெளுக்கிறான் ஜெகன்
()up|"|გუImგეთის) წმჟ6/uff..."
"மச்சான் ஜெகன் ஒபனிங் பட்ஸ்மனா உன்னை நம்பி அனுப்பலாம்" என்றாலும் அவனால் ஒருநாளேனும் ஓஃபில் அடிக்க முடிந்திருக்கவில்லை. எப்படியாவது ஒஃபில் அடித்திருக்க வேண்டும் "என்ர ஆண்டவா! அடியைப் பாற்றா ஜெகன்ர ஒஃபால சிக்ஸர் "ஜெகன் டேப் சென்ரர் ஃபோர்வேடுக்கு
GJIT
"வேண்டாம் வேணடாம் அவனை பக்குக்கு நிற்பாட்டு அப்பத்தான் பந்து
போகாது கிரிக்கெட் புட்போல் இரண்டிலுமே திறமையோடு வேறு யார் தான் ரீமில் இருந்திருக்கிறார்கள் அவனைத்தவிர
அடுத்த கிழமை அம்மன் கோயில் கொடியேற்றம் திரு அணிணை விசயம் தெரிந்தவர் கணக்காகத்தான் போகிறார். திரு அண்ணைக்கு மூன்று தேர்கள் இருந்ததுதான் தெரியும் இப்போது புதிதாக தங்க ரதம், சப்பறம் செய்திருக்கின்றதெல்லாம் தெரியாது. பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டுப் போவார். பெரிய சந்தோசமாகவும் இருக்கும். சிலவேளைகளில் தெரிந்திருக்கும். இரண்டையும் செய்வதற்கு வெளிநாடுகளில்
இருந்தும் காசு சேர்த்தார்கள். திரு
அண்ணையும் கொடுத்திருப்பார் மஞ்சம் செய்யப் போகின்றார்கள் என்றும் உதயன் எழுதினான் வேலை தொடங்கிவிட்டதோ தெரியவில்லை. திரு அணிணை ஒவ்வொரு நாளும் கோயிலுக்குப் போவார் கொம்பு காவுவது வடம் பிடிப்பது என்று முன்னுக்குத் தான் நிற்பார் அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, தம்பி எல்லோருக்கும் இந்தப் பத்து நாட்களும் கோயிலோடு தான் பொழுது கழியும் அவன்தான் இல்லை.
அறையை வந்தடைந்தாகி விட்டது. உள்ளே போகத்தான் வேண்டுமா? உறவுகளை உயர்வுகளை எத்தனை சந்தோசங்களை மனத் துல்லியத்தை அமைதியை தெளிவை இழந்து எத்தனை காலங்களாகி விட்டன. துன்பம், என்ற ஒன்று இருப்பதையே உணர்த்தாமல் கூத்தாடித்திரிய வைத்த காலம் காவடி ஆடுவது கொம்பு காவுவது, வடம் பிடிப்பது கோயில் வீதியில் விளையாடுவது, கும்மாளம்
29 60T, 13 - 26 , 2O Ο Ο
அடிப்பதென பூரித்த காலம்
விளையாடும்போது உதைக்கின்ற பந்தோடு சேர்ந்து சின்னச்சின்ன பிரச்சினைகளையும், உதைத்து ஒட வைத்து சந்தோசம் பொங்கிப் பிரவகித்த காலம் எல்லாம் அகன்று போய்விட்டன. அவனைச் சூழவமைந்த அவனைச் செலுத்திக் கொண்டிருக்கும் காலத்தின் முதற் சிறுபகுதி மென்மையும் அமைதியும் பொதிந்த வசந்தகாலம் தீர்ந்து விட்டது. இனி விகாரங்களையும் புயலையும் கொண்ட நெடிய பாலைவனக் காலம் வசந்தகால உணர்வுகளும் இழக்கச் செய்யப்பட்டுவிட்டன. இனி அகாலத்திற்குரிய உணர்வுகள்தான் மிகைக்கும் அகால உணர்வுகள் முதல் கீரிமலைக் கடல் அனுபவத்தில் நீச்சல் தெரியாமல் ஒருமுறை மீதிருந்து ஆழமான பகுதிக்குள் ஆழமானதென்று தெரியாமல் குதித்து கடும் அவதியுற்று மூர்ச்சித்தது நினைவில் இடறியது. புறத்தே இருப்பதும் நீரைக் கொண்டதுமான ஒன்று தான் கடலா என்ன? ஆனால், இம்முறை அவனாகக் குதிக்கவில்லை.
2
"ஜெகன் டேய்."
"டேய் ஜெகன்?"
அண்மைய குரலொன்று தொலைவிலிருந்து ஒலித்தது.
"எத்தினமணிக்கு வந்தனி?" என்னடா ஒரு மாதிரி இருக்கிறாய்?" சுகமில்லையோ?"
கழுத்தில் கைவைத்துப் பார்த்தான் மெலிதான சூடு கைவழி புகுந்தது. "கொஞ்சம் காயுதுதான்"
காரணத்தைக் கேட்கவில்லை. அவன்மீதான தனது இன்றைய இயக்கம் எவ்விதம் அமையுமென காலம் முன்கூட்டியே உணர்த்தியிருந்தது.
"ஏன்ரா படியிலையே இருக்கிறாய்? மேலை ஏறி அறைக்குப் போகாமல்? சாவியை விட்டிட்டுப் போட்டியே?"
ஆறுதல் தாங்கி வந்த குரலும் இளஞ்சூட்டுடன் பரவிய தொடுகை வாஞ்சையும் உயிர்ப்பை துளிர்க்கச் செய்தன. புலன்கள் சீராகின. எதிரே முகத்திலிருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அறை நண்பன் நிக்சன் உருவாகினான் எதிர்பார்த்த வாஞ்சையும், ஆறுதலும் அவன்முகத்தில் தென்படவில்லை. ஓரளவு பரிதாபமும் பெருமளவு இருளும் முகத்தை ஆக்கிரமித்திருக்க சோர்ந்திருந்தான் "டேப் வாடா அறைக்குப் போவம்."நிக்சன் முன்னே ஏறினான் அயர்ச்சியுடன் எழுந்து தொடர்ந்தான் காலை ஓரளவுதான் உயர்த்த முடிந்தது. மேலும் உயர்த்தி அழுத்திப் பதிக்க திராணி இருக்கவில்லை. ஒவ்வொரு படியையும் பிரயத்தனப்பட்டுத்தான் கடக்க வேண்டியிருந்தது.
விட்டிலிருந்து கடிதம் வந்திருந்தது. அவசரப்பட்டு வாசிக்க விருப்பமில்லை. நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக வாசிப்பதற்கென ஆவல் சேர்ந்தது நிக்சன் எதுவித எதிர்ப்பும் காட்ட இயலாதவனாக கதிரையால் பலமாக இழுத்து வாங்கப்பட்டான். சத்தம் கேட்டு நிமிர்ந்து அவனை ஆராயு முன் அதே எதிர்ப்பின்மையோடு அவனிடமிருந்து நழுவித் தெறித்தனசொற்கள் "ஊரிலை திருப்பியும் சண்டை தொடங்கிவிட்டது. சண்டை பெரிசாகும் எண்டு எல்லாரும் சொல்லினம் அதிர்வுகளின் உச்சத்தில் தொலைபேசி துடித்தலறியது. கால்கள் அனிச்சையாக இயங்கின. திரு அண்ணை தான் பேசினார் ஜெகன் விசயம் கேள்விப்பட்டனி தானே? நான் பயணத்தை நிற்பாட்டிப் போட்டன் மிஸ்ஸிஸையும், பிள்ளையளையும் நினைக்கப் பயமாயிருக்கு நீநாளைக்குப் பின்னேரம் வீட்டை வாவன்" வார்த்தைகள் தூக்கி வீசப்பட்டு திக்கும் தூரமும் தப்பி வந்து விழுந்தன.
"அண்ணா திரும்பவும் சண்டை தொடங்கப் போகுதெண்டு அவையே சொல்லிப் போட்டினம் எல்லாரையும் தயாராகட்டாம் சாமான்கள் எல்லாம் விலையேறத் தொடங்கிட்டுது. வீட்டிலை காசில்லை அண்ணா திரு அண்ணா வரேக்கை கொஞ்சக் காசு கொடுத்தனுப்பி விடுங்கோ" கடிதம் நழுவியது. துவண்டு மடங்கி அமர்ந்து உள்ளங்கைகளுக்குள்முகத்தை புதைத்துக் கொண்டு அழத் தொடங்கினான்.
O

Page 16
16 9.260T.13 - 26, 2 OOO ქრჯ2%5%
சந்திரகுப்த தேனுவர, 1960ல் காலியில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் ஒவியர் மற்றும் நிலைப்படுத்தல் கலைஞர் (lnstallation Artist) 1981ல் களனிப் பல்கலைக்கழக அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் ஒவியத்திற்கான நுண்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டவர். 1992ல் ரஷ்யாவின் மொஸ்கோ அரச கலை நிறுவனத்தின் கலைக்கழகத்தில் நுண்முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இலங்கை விபவி நுண்கலைக் கழகத்தில் நிர்வாகியாக இருந்துவரும் தேனுவர, களனிப் பல்கலைக்கழகத்தின் அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் விரிவுரையாளராகவும் இருப்பவர் பல கண்காட்சிகளை தனிநபராகவும், குழுவாகவும் இலங்கையிலும், இந்தியா, பங்களாதேஷ், ரஷ்யா, நெதர்லாந்து பிரான்ஸ், ஜப்பான், லண்டன், அவுஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளிலும் நடத்தியிருப்பவர்
இவர் நிலைப்படுத்தல் கலைஞராகவும் முக்கியத்துவம் பெறுகின்றார். தேனுவரவின் புதியன தேடும் உந்தல், அரசியல் நோக்கு, கற்பனை, படைப்பாற்றல் என்பவற்றை வெளிப்படுத்துவனவாக அவரது நிலைப் படுத்தல்கள் விளங்குகின்றன. இலங்கைத்திவு உருமறைப்புச் செய்யப்பட்ட பீப்பாய்களால் நிலைப்படுத்தப்பட்ட ஒரு தேசமாகவே காட்சி தருகின்றது.
இப்பிப்பாய்களால் தீர்மானிக்கப்பட்ட வாழ்வியக்கத்தின் எதிர்ப்பு வடிவமாக அமைவன தேனுவரவின் நிலைப்படுத்தல்கள். இது பிபாயிசம் (Barrelism) என்று அழைக்கப்படுகின்றது. தேனுவர ஒவியத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ஜப்பான். இலங்கை பண்பாட்டு நிதியத்தின் 1997ம் ஆண்டுக்கான புங்கா விருது வழங்கப்பட்டிருக்கிறது.
1999 ஒகஸ்ட் 8ம் திகதி கண்காட்சியுடனும் விஞ்ஞான வெளியிட்டுடனும் தோற்றம்
கொண்டுள்ள ஒழுங்குகள் இல்லை'(ழே ழுசனநச புசழரி) ஓவியக் குழுவின்
உறுப்பினராகவும் இவர் விளங்குகின்றார்.
அண்மையில் விபவி நுண்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தேனுவரவின் தனிநபர் ஓவியக் கண்காட்சியின் மனப் பதிவுகள் கவிதைகளாகி இருக்கின்றன. யுத்த சன்னதம் உச்சம் பெற்றிருக்கின்ற இன்றைய சூழலில் நியாயத்தின் மெல்லிதான குரல்கள் எங்கள் செவிகளை நிறைக்கின்றன. அவை, ஆக்கபூர்வமான எதிர்வினைகளை முளைகொள்ளச் செய்யும் ஆற்றலுடையவையாகின்றன. சமாதானத்திற்காக அமைதிக்காக, எதிர்கால சுபீட்சத்திற்காக என எழும் பொய்யான குரல்கள் ஆகாயத்தை நோக்கிய துப்பல்களாக
விழட்டும்.
தேனுவரவிற்கு. முள்ளுக்கம்பிச் சுருள்களாலும் நூற்றாண்டுகால இராஜாங்கக்கனவுகளில் மாற்றிரு செய்யப்பட்டன. பூர்வீககால வரலாற்று அச்சங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஓங்கரித்து எழுந்திரையும் உறுதிப்படுத்தப்பட்டது. யுத்த சன்னதங்களிடை புன்னகையும் குதூகலமும் பிடுங்கி வீசப்பட்டு ஒருசிறுஆட்டிடையனின்புல்லாங்குழலிசை அந்த இடத்தில் 96.OULLJITGIT 960) 356TT6) ಅಲೆಲೆ ಊ பதியும் நடுகை 6) FILLUULUU/U/U LU 60T.
எலலாவற்றுடனும
Udo பத்திரங்கள စပ် தலைக்குமேல்தள்ளாடிவரும் (560JgBg56).J.26).J60CD3535UUUU Uப்பாய்க்குண்டுகளுடன் கடதாசிப் பாவை என்னுள் புனிதத் தலங்களை அபிஷேகித்த
உறையவைக்கப்பட்ட அமைதியின் அருவியை மெல்ல உருக்கிற்று.
அவர்கள் வந்தனர்
பிடரிகள் ஓவியம் பார்க்க ஆள்மாறி ஆள்மாறிப்பேசிக்கொண்டனர் வார்த்தைகள் உதிர உதிர வயிற்றுள் சிற்றுண்டிகளை நிறைத்துப் போயினர் கைகுலுக்கி விடைபெற்று மேலும் வந்தனர் போயினர்.
ஒரு சில ஆட்டிடையனின் புல்லாங்குழலிசை கடதாசிப் பாவை என்னுள் உறைய வைக்கப்பட்ட அமைதியின் அருவியை
மெல்ல உருக்கிற்று. கைவிடப்பட்ட இராணுவத்தின் உறவுகளாய் தொங்கிற்றுச் சுவரில் ஓவியங்கள் ஏங்கிய விழிகள் நோக்க இரத்த உருத்துக்களின் நிழற்படம் சுமந்த உன் ஓவியம் போல்
தொங்கிற்று சுவரில் ஓவியங்கள்.
வனாந்தரித்தமனங்களிடை குழலூதித் திரிதல் நீங்கி உயிர்கொள்ளும் நெஞ்சங்களிடை இடம்மாறு. உண்சைக்குரலைப் பெருக்கி என்னுள் உறைய வைக்கப்பட்ட அமைதியின் அருவியை மெல்ல உருக்கு
இசைத் தொனியைப் பெருக்கி நம்பிக்கையின் இளஞாயிற்றுக் கதிர்களை எண்ணில் பழயவிடு வெறிதான வார்த்தைகளுக்கு செவிடாகிப் போன கடதாசிப் பாவை என்னுள் நம்பிக்கையின் இளஞாயிற்றுக் கதிர்களை பழயவிடு.
இரணர்டாவது பரிநிர்வாணம்
அருவிகள் வயல்கள் மலைகளென விரிந்த தேசத்தின் நிலவுருக்கள் உருமறைப்புச் செய்யப்பட்டUப்பாய்களும் தறித்து நாட்டப்பட்ட மரக்குற்றிகளாலும்
Uக்குண்டுகளுடன் நாம் வாழ்ந்தோம். போர்முகம் கொடுக்கப்பட்டUப்பாய்களிற்கு வேறோர் முகம் கொடுத்தோம். முற்றுகையிடப்பட்டநாட்களின் மூலப்பொருளாகி விடாக, வாசலாக கடைகண்ணியாக இன்னுமின்னும் பலவாக உயிர்முகம் கொண்டெழுந்தனUப்பாய்கள். ც/ზეც JffuMტbრეf6ტეც (Bu] புத்தரின் இரண்டாவது பரிநிர்வாணம் நிகழ்ந்தது.
அரச மரங்களின் கீழ்
இராணுவ முகாம்களினுள் எழுந்தெழுந்து ஆக்கிரமிப்பின் சின்னமாகப் U555 (BUIT60T புத்தரின் சிலையுருக்கள் ஆயிரம் UJUTtll36f 60) நுண்ணியதாய் எழுந்து அச்சத்தின் மலையிருப்பை மெல்ல உலுக்கிற்று. உருமறைப்பு வண்ணங்கள் பூசுண்டு போர்முகம் கொண்டிருந்தUப்பாய்களிடை அதிகாரத்துவ கொலுவிருப்பை உறுதிசெய் வீற்றிருக்கவைக்கப்பட்ட புத்தர் சிலையுருக்கள் இரண்டாவது பரிநிர்வானத்தை அடைந்த ஆயிரங்கால்மண்டபத்தின் பெருமையை ஆயிரத்தொரு சங்குகள் வைத்து அபிஷேகித்த மகிமையை அவை கொண்ட தேனுவரவின் ஓவியங்களில் Uப்பாய்களிடையே நிகழ்ந்தது இரண்டாவது பரிநிர்வாணம்,
வெற்றி நடனம்
வீடுகளைக்குதூகலத்தில் நிறைக்கும் குழப்பத்தில் ஆழ்த்தி விடும்
 
 
 
 
 
 

அந்த இளசுகள் எதிர்காலக் கனவுகளில் கற்பனைகளில் உயிர்பூத்திருப்ப, வாண்நோக்கிப்பட்டம் போல் கிளம்பும்
உந்தலுடையன.
ஆயினும்
முச்சையறுத்து வாலறுந்து
முகங்குப்புற வீழ்த்தி முறிக்கும்
யதார்த்தம்.
எதிர்ப்பார்ப்புகளின் கதவுகள்
9160UUU (5U(3UT5
ஒரேயொரு வாசல் அவர்களுக்கு திறந்திருக்கும். அரசியல் ULUE5D6))/Tg5567 சுயநலப் புத்திஜீவிகள் கையேந்தும் கலைஞர்கள் தொடர்பூடக முதலைகள் எதையும் முதலாக்கும் 6LTUTF3566T60T பலர் திறந்த வாசலிலே இளநைஞ்சங்களின், (отелол05ффOод тер
புத்திகளின்
படைப்பாற்றலிற்கான கற்பனைகள்
தகர்க்கப்படும்
ஆயுததாரிகளாக அவர்கள் கொலை
நிலைப்படுத்தப்படுவர்.
அவர்கள் கொல்லுவர்மரிப்பர் பாலியல் பலாத்காரமும் பண்ணுவர் ஆச்சரியப்படும்பழகனங்களில் மனிதராயுமிருப்பர் காயமுறுவர்ஊனமடைவர், өтөbорпорф6)6уйуйушта, தவிர்க்க முடியா வேளைகளில் வெற்றிகரப் பின்வாங்கலாக தொடர்பூடகங்களில் பெருங்கதையாடல்கள் நிகழ்த்தப்படும். ஆயினும் அவர்களின் கதை எண்ணிக்கையுள் அடங்கிப்போகும். அரசியல் பயங்கரவாதிகள் சுயநலப் புத்திஜீவிகள் தொடர்பூடகமுதலைகள் எதையும் முதலாக்கும் வியாபாரிகள் போர் நடத்தி வெற்றி நடனமிட. அவர்களின் கதையெல்லாம் எண்ணிக்கையுள் அடங்கிப்போகும்.
எவ்வுலகினர் குரலாக.
பச்சை கரும்பச்சை கறுப்பு மஞ்சள் செம்மஞ்சள் சிவப்பு நிலமென வண்ணங்கள் ஒன்றுசேர்ந்து உருக்கொடுத்த துரிகையின் மெல்லதிர்வு பேரதிர்வாய் நெஞ்சகத்தில் அதிர்கிறது. வண்ணங்களில் உணர்வுகளைப் பேசுவதாய்
வண்ணங்களில் செய்திகளைச் சொல்லுவதாய்
துரிகையின் மெல்லதிர்வு பேரதிர்வாய் நெஞ்சகத்தில் அதிர்கிறது. பரீட்சார்த்தங்களின் பெயரால் கண்டுபிடிப்புகளின் பெயரால் உயிர்நீங்காதவனாய், அச்சுறுத்தாதனவாய் எங்கும் எளிதாய் எவர் மத்தியிலும் துரிகையின் மெல்லதிர்வு நெஞ்சகத்தில் பேரதிர்வைக் கிளர்த்துவன. நவீனத்துள் தேங்கிற்றா? பின்நவீனத்துள் பாய்ச்சலை நிகழ்த்திற்றா? புதிய உத்திகளை, நுட்பங்களை தாங்கிற்றா? கேள்விகளை முனைமழுக்கி துரிகையின் மெல்லதிர்வில் பேரதிர்வை எதிரொலிக்கும் ஓவியங்கள் எவ்வுலகின்குரலாக நிலையெடுக்கும்?
- ஜெய்சங்கர்
3ம 影 .
ჯაზo - སྤྱི་སྤྱི་ བ8
ܚܫܚܬܐ དེའི་ S
జ
நூல் விக்டோரியா டி சிகாவின்
பைசிக்கிள் தீவிளப் 1948 - இத்தாலிய திரைக்கதை ஆங்கிலத்தில் சைமன் ஜெர்டோக் மொழிப்படிவாக்கம் அஜயன் பாலா வெளியீடு தாமரைச் செல்வி பதிப்பகம், இரண்டாம் தளம் பிளாக் 31, 48 இராண அணர்ணா நகர் கலைஞர் கருணாநிதிநகர் (2) παρής δρούτι 600 078. விலை ரூபா 30/- மின்னஞ்சல் (thamaraiselvi Gintamm.Com) பைசிக்கிள் தீவிளம்
உலகப் புகழ்பெற்ற இயக்குநர் விக்டோரியா டி சிகாவின் பைசிக்கிள் தீவிளப் (Bicycle Thieves) 560 TL LL.giggot 560gவசனம் தமிழில் நூலாக வெளிவந்துள்ளது.
இத்தாலியில் 1948இல் வெளியான இத்திரைப்படம் இன்றளவும் உலகினர் மிகச்சிறந்த படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் திரைக்கதை வசனத்தின் தமிழாக்கம் தமிழுக்கு ஒரு புது வரவு
கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் மட்டும் அல்லாமல், பின்னணி இசை கேமராக் கோணங்கள் போன்ற திரையில் வரும் தொழிநுட்ப விஷயங்கள் யாவும் இந்நூலில் விவரிக்கப்படுகின்றன.
நம்மூர் விசு, ப. சேகர் படங்களில் கதாபாத்திரங்கள் பக்கம் பக்கமாக வசனம் பேசித் தீர்ப்பது போல் இல்லாமல், சினிமா என்ற காட்சி ஊடகத்தை முழுமையாகப் புரிந்து குறைவான, -9| 6IT 6) / /T 60/ வசனங்களுடன் வெளிவந்த படமாதலால் இத்தகைய குழல் மற்றும் கெமரா நகர்வு வர்ணிப்பு இந்நூலுக்கு அவசியமாகிறது. இதனால் நூலைப் படிப்பவர்கள் காட்சியை மனக்கணர்ணில் எளிதாகக் கற்பனை செய்து கொள்ள இயலும்
ஆங்கில மூல நூலைப் படித்து முடித்தவுடன் ப்ரூனோ, ரிசியுடன் (கதையின் முக்கியமான தந்தை - மகன் கதாபாத்திரங்கள்) சேர்ந்து நானும் அழுது கொண்டு செல்வதாக உணர்ந்தேனி சட்டெனத் தீர்மானித்து இம மொழிபெயர்ப்பு நூலை எழுதத் துவங்கினேனர்" எனக் கூறும மொழிபெயர்ப்பாளர் அஜயன் பாலா அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இந்த நூலைப்படிக்கும் நமக்கும் ஏற்படுத்துகிறார்
"நீயெல்லாம் எங்கிட்ட மாட்டியிருக்கணும் ஜென மத்துக்கும் இந்த மாதிரி காரியத்தையே கனவுல கூட நெனச்சுப் பார்க்க மாட்டே. ஏதோ பொழைச்சிப் போ. அந்த ஆளா இருக்கவே உன்னை ஒணனும் பணிணாம விட்டுட்டுப் போறார்" என்பது போல் நூல் முழுவதும் கதாபாத்திரங்களின் பேச்சு - மொழி பெயர்ப்பு என்பது போல் இல்லாமல், நம்மூர் பேச்சு வழக்கில் உள்ளது. அஜயன் பாலாவின் மொழிபெயர்ப்பு அருமை. நூல் வெளியீட்டு விழாவில், இயக்குநர் பாலுமகேந்திரா குறிப்பிட்டது போல் திரைப்படத்தைப் பள்ளிகளில் ஒரு பாடமாக ஆக்கினால் அதற்கான ஒரு பாடநூல் இதோ கிடைத்துவிட்டது.
- d... JILIDFILLI fil.

Page 17
விஞ்ஞானம் பரப்பலில்
என்பது இயற்கையின் நிகழ்ச்சிகளிலும் நிபந்தனைகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட அவதானங்களைச் செய்து அதன் மூலம் 参_a( கனடுபிடித்துக் கொள்கைகளையும் விதிகளையும் உருவாக்குவதாகும் விஞஞானம் என்பது சில கோட்பாடுகளையும் விதிகளையும் உடையது. அவைகளிலிருந்து தான் நமது வாழ்க்கை முறை மாற்றியமைக்கப்படுகின்றது. இவற்றை ஆராய்ந்து அறிவதன் மூலம் விஞ்ஞான மனப்பாங்கு வளரும் இந்த விஞ்ஞான மனப்பாங்கு நாட்டையும், உலகையும் மக்களையும் ஏன் உலகம் அனைத்தை
யுமே றுபடுத்த துெ விருஞான ப0 ம் நாட்டையும் நாட்டு மக்களையும் ஒற்றுமைப்படுத்துவதுடன்
மட்டுமல்லாது அந்நாட்டு மக்களினது சமூக பொருளாதார அபிவிருத்திக்கும் பெருந்துணை செய்து அந்நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்று அந்நாட்டு மக்களுக்கு ஒரு உயர்ந்த
வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுக்கும்
இந்த விருஞான மனநிலை
வளரவும் அதற்காக மக்கள் மத்தியில் விஞ ஞானத்தைப் பிரபல்யமாக்கவும் (Popularizing Science) - Gag LTLL ald காலத்திற்குக் காலம் உலகில பல சங்கங்கள் தோன்றி வந்துள்ளன. அதிலே முதற் சங்கம் நியுட்டனர் காலத்தைய இயற்கை அறிவை வளர்ப்பதற்கான இலணி டன றோயல் கழகமாகும் சுருக்கமாக இது றோயல் சொசைட்டி என அழைக்கப்படுகின்றது. இது போல இலங்கையில் இலங்கை விஞஞான முன்னேற்றச் சங்கத்தைக் (St Lankan Association for the Advancement of Science) குறிப்பிடலாம் விஞ்ஞானத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்காகப் பல உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. அசையும் அசையாத பொருட காட்சிச் சாலைகளை உருவாக்கல் கருத்தரங்குகள் புல விஜயங்கள் விஞ்ஞானச் சிறப்புச் சொற்பொழிவுகள் சஞசிகை வெளியீடுகள் கல்விச் சுற்றுலா விவசாயிகள் மீனவர்கள் போன்ற தொழிலாளர்கள் மத்தியில் தமது தொழில் பற்றிய அறிவை விருத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் பாடசாலைகளில் விஞ்ஞான தினங்கள் வினா விடைப் போட்டிகள் LITLEFT3)6) மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடாத்தல், பயிற்சிப் பட்டறைகளை நடாத்தல் போன்றவற்றின் மூலம் விஞஞானம் பிரபல்யமாக்கப்பட்டு வருகின்றது. இந்த உத்திகளில் விஞஞானத்தைக் கலை இலக்கியம் ஊடாகப் լից լյնի լյமாக்குவது பெரிதும் கைகொடுக்கிற ஒன்றாக இருப்பதாக அறியப்பட வில்லை. ஆனால் உண்மையில் கலை, இலக்கியங்கள் விஞ்ஞானப் பிரபல்யப் படுத்தலில் மிகவும் பெரும் பங்காற்றக் கூடிய சக்தியைக் கொணர்டிருக்கின்றன.
பள்ளை அழுத கனட் என கிற நாடகமும் LDj J. Gi மத்தியில் விஞஞானம் பிரபல்யப்படுத்தலில் காத்திரமான LH, GM), வகிக்கக் கூடியதெனக் கூறலாம்
Antaneo Gramscius 607 குட்டிக் கதையைத் தழுவி எழுதப்பட்ட குழந்தை ம. சணர்முகலிங்கத்தின்
பாலுக்கு பாலகன் நாடகமும் அந்தக் குட்டிக் கதையை அடிப்படையாகக் கொணர்டு சி ஜெய்சங்கர் அவர்களால் எழுதி இயக்கப்பட்டு இலங்கையின் தமிழ் மொழி பேசும் பிரதேசங்களின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்ட நாடகமான 'பிள்ளை அழுத கணிணிரும் இத்தகையன 'பிள்ளை அழுத கணணி சிறுவர்களைக் கொணர்டு முதன் முதலில் யாழ்ப்பாணம் சென பொஸி கோவில 1995ல் மேடையேற்றப்பட்டது. 1996ல் LDLaTL Mai, Gluf Jafarai கொணர்டு பூவரசு கலை இலக்கிய அமைப்பு ஏற்பாடு செயத நாடகப் பட்டறையிலும் 1997ல சிறுவர்களையும் வளர்ந்த மாணவர்களையும் கொணர்டு திருகோணமலையில் பல பாடசாலைகளிலும் மேடையேற்றப்
பட்டது. அங்கு பெரும்பாலான மாணவர்களால் கனடுகளிக்கப்பட்டு, அவர்களால் பல வேறு இடங்களிலும் பாடசாலைகளிலும் மரங்களும் நடப் பட்டது. இது அந்த நாடகத்திற்கும் அந்நாடகம் சொல்ல வந்த கருத்திற்கும் கிடைத்த பாரிய வெற்றியே என்று கூறலாம். இதே ஆணர்டு, பொகவந்தலாவையிலும் பாடசாலை மாணவர்களைக் கொணர்டு இந்நாடகம் மீணடும் அரங்கேற்றப்பட்டது மட்டக்களப்பில் ஒசானம் வந்தாறுமூலை கனிஷட வித்தியாலயம் உட்பட பல இடங்களிலும் ஆறு தடவைகளுக்கு மேல் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. கிழக்கும் பல லைக்கழகத்தில் இரு தடவைகள் இந்நாடகத்தைப் பார்க்கும் 6ն II եւ 1 մլվմ: கிடைத்தது. அதில்
பிள்ளை அழுத கண்ணி
தாக்கமான @ போவதுடன் முன்னேற்றத் செய்யவும் JIijälaj J. அம்சங்களுட சுகாதாரம் கருத்துக்கை கொடுப்பது.ே
LITT FIGO) GJILLIT GMT ஏற்படுத்திய வெளிப்படுத் பேச்சு குழ யாட்டியல் பு அம்சங்களா நாடகக் கதா
எலி, சிறுமி
வந்தாறுமூலை கனிஷட வித்தியால
LOIT 600T, 3 f, Glif
யத்தைச் சேர்ந்த நடித்திருந்தார்கள்
விஞஞானம் பரப்பலில் நாடகம் அதீத சக்தி வாய்ந்தது என்று தமிழில் உணரப்பட்டிருந்தும், LJ JOJ GVII 601 தாக்கமான இயக்கமாக அது முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறலாம் ஆனால், 1990களுக்கு முன்பும் பின்பும் இந்த வகையான தனித்த உதிரிகளான முயற்சிகள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருக்கின்றன. அதற்கு உதாரணமாக, ம, நிலாந்தனி னால் எழுதப்பட்டு சி ஜெய்சங்கரினால் இயக்கப்பட்டு, யாழ்ப்பாணம், இந்து மகளிர் கல்லுரரி கோப்பாய அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை போன்ற இடங்களிலும் ப. ரகுவரனினால் இயக்கப்பட்டு, யாழ்ப்பாணம், ஹாட்லிக்
கல்லூரி போன்ற இடங்களிலும் மேடையேற்றப்பட்ட தவமிருந்து பெற்ற அரிய வரமான விஞஞானத்தை
அழிவுக்குப் பயன்படுத்தலை விமர்சிக்கின்றதும் விஞ்ஞான விடயங்களையும் பளப்பாசுரன் ஐதிகத்தையும் இணைத்தும் எழுதப்பட்டதுமான நவி டம்மாசுரன் போன்ற நாடகங்களைக் குறிப்பிடலாம். துரதிருஷடவசமாக நாட்டில நிலவிய அமைதியற்ற குழநிலை காரணமாகவும் அறிய வேணடும் என்ற ஆவலிர்ைமை காரணமாகவும் இந்த யாழ்ப்பாணத்து முயற்சிகள் பெரிதும் அறியப்படாத ஒன்றாக இருந்துவிட்டன GT60,T6) ITILIÓ
வளமானதொரு சமூகம் உருவாக்கப்படுதலில் சிறுவர்களுக்கும், சிறுவர் அரங்கிற்கும் மிக முக்கியமானதொரு பங்குணர்டு சிறுவர்களது நடத்தைகளை முற்றுமுழுதாகத் தீர்மானிப்பவர்களாகப் பெற்றோர்களே விளங்குகின்ற எமது சமூகத்தில், சிறுவர்களை சுய ஆளுமைகளுடன் வளர்த்தெடுக்கும் களமாகச் சிறுவர் அரங்கு திகழக் கூடியது எனலாம் சமூக அக்கறை கொணர்ட அரங்கவியலாளர்களது காத்திரமான முயற்சிகளில் தான சிறுவர் அரங்கு உயிர்கொணர்டு இயங்கும் வளரும் இந்த இயக்கத்தில் சிறுவர் அரங்கவியலாளர் சிறுவர் உளவியலாளர், சிறுவர் கல்வியியலாளர், விஞ்ஞானிகள் எனப் பங்கு கொணர்டு இயங்கும் குழல் வாய்க்கும் போது அதனை ஒரு
தாத்தா கெ 561606T ETSI τρόφου τρπιό, பாத்திரங்கள்
(குரியனே மு பேசின. சக்தி LITԱյժթ6ոaյական ஆடு ம சங்கிலித் தெ LOL i Eg, MATL. anւյալի հիorր:
நாடகம் நேரடித் தொ 9 (Uյ ՅՔIL-մեմ), செவிப்புலத அதிகமாகும். ஏற்படுத்தும் எ சூழலியல் ப ஏற்படுத்தக் கொண்டு அர Յուն այլ վaն, ஒன்றாகவே (GG, IT COMTLD GOOGLE களிலும் பிளின் LOITEMMT3), ή η β)Τ (Τι
ա) մատ՝ c) նա LIIյլիլյլյալ - வேணடும் அதனால் கிை விஞஞானம் பிள்ளை அழு நாடகங்கள் மூ (Third Theatre) தப்படலினால் ளும் பெறுதி இருக்கும் என் நல்ல பரிசோ இருக்கும்.
Lilah)! வரும்போது, மழை இல்6ை உணர்வு ஆழம் அந்த நாடகம் பறைசாற்றி இறுதியாக வ பிள்ளை அழு நாடகங்கள் வரவாகும் என்றால் அது
ஏ.எம்.
 
 

யக்கமாக முன்னெடுத்துப் அதனைச் சமூக திற்குப் பங்களிப்புச் வைக்கலாம் சிறுவர் ாணப்படுகின்ற அழகியல் ன் திணிக்க வந்த சூழல் போன்ற விஞஞானக் ாத் தேனுடன் மருந்து பால் கொடுத்து விடலாம்
அழுத கணிணிர் ர்களில் தாக்கத்தை தற்குக் காரணம் அது
திய குழந்தைப் பிள்ளைப் நதைத் தனம் விளை
போன்ற அழகியல் கும். அந்நாடகத்தில் பாத்திரங்களாக உலவிய ஆடக்கா வயலம்மா குளத்
க்கு 01. கொக்கு 02 சூரியன் மலை மாமா கொத்தனார் போன்ற The Sun as a Source of Energy தற் சக்தி முதல்) என்று வட்டத்தையும் சக்திப் கூறின. சூரியன் - புல் - னிதன என்று உணவுச் ாடர்பையும் போசணை பும் கூறின. மணனரிப்
கப்படுத்தின.
பார்வையாளர்களுடன் டர்பாடலை வைத்துள்ள ாகும். எனவே கட்புல தொடர்புகளின் தாக்கம் மற்றைய ஊடகங்கள் ன்பது கணகூடு. எனவே, ற்றிய விழிப்புணர்வை கூடிய கருக்களைக் ங்குகள் மூலம் விஞ்ஞாது மிகவும் தாக்கமான இருக்கும். இதற்கு திருல பல்வேறு இடங்ள அழுத கணிணி முடிய நடப்பட்ட மரங்களே
களாகும் விஞஞானம் த இலக்கும் இது தான். அறிவு பிரயோகிக்கப்படல் அந்தப் பிரயோகமும், டக்கும் நன்மைகளுமே பரம்பியதன் வெற்றி pத கணிணிர் போன்ற ன்றாம் நிலை அரங்குகள் நோக்கி திசைப்படுத்கிடைக்கும் நன்மைக5ளும் மகத்தானதாகவே பதே எனது கருத்து இது ாதனை முயற்சியாகவும்
அழுத கணிணி முடிந்து "மரத்தை வெட்டினால் " என்று மனதில் ஒரு மாகப் புகுந்து கொணர்டு, வெற்றி பெற்றுவிட்டதை விடுகின்றது. எனவே ஞஞானம் பரப்பலில், ழத கணிணிர் போன்ற
தமிழில் ஒரு புதிய அல்லது உத்தியாகும்
மிகையாகாது.
ീ1/ബി ബDL
கொண்டிருக்கிறது
labi பெயர்ந்த தமிழர்
திட்ட முன்வரைவை முன் வைக்கிறோம் இலங்கையில்
தமிழ் இனி 2000 உலகத் ខ្ស இலக்கிய அரங்கு உலக வரைபடத்தின் பெரும் பகுதியில் சிதறிக் கிடக்கும் தமிழ் வாழ்க்கை இந்த நூற்றாண்டில் எண்ணற்ற புதிய முகங்களை அடைந்து ഖി.g. {്ങു யுகத்தின் பண்பாட்டு அரசியல் பொருளியல் வரலாற்றுக் கேள்விகளால் தமிழ்ச் சமூகம் பல அதிர்வுகளையும் உடைவுகளையும் சந்தித்துக்
புதியதொரு நூற்றாண்டு துவங்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்து சென்ற நூற்றாண்டில் நம்முடைய பயணங்களை மதிப்பிட்டுக் கொள்வது புதிய திசைகளை அடைவதற்கான ஒரு ஆயத்தமாகும் அந்த நோக்கில உலகின் பல்வேறு பிரதேசங்களில் стари, தமிழ்ப் டப்பாளிகளும் அறிஞர்களும் சந்திக்கும் மாபெரும் நிகழ்வு தமிழ் இனி 2000 தேசியம்
திராவிடம் மார்க்கியம் பெண்ணியம் தலித்தியம் பின் நவீனத்துவம் எனக் கோட்பாட்டு ரீதியாகவும் தமிழகம் ஈழம் சிங்கப்பூர் மலேஷியா,
புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பா கனடா எனப் பிரதேச ரீதியாகவும் ஏராளமான அடுக்குகளும் உடுபாவுகளும் கொண தமிழின் படைப்பியக்கத்தை விரிவான மதிப்பீடுகளுக்கு உள்ளாக்குவதற்காக உலகத் தமிழ் இலக்கிய அரங்காகத் தமிழ் இனி 2000 வருகிற செப்டெம்பரில் மூன்று நாட்கள் சென்னையில் கூடுகிறது
தமிழகம் ஈழம் சிங்கப்பூர் மலேஷியா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் சேர்ந்த நண்பர்கள் இதற்கான விரிவான ஏற்பாடுகளை (što i கொண்டு வருகின்றனர் தமிழில் படைப்பியக்கச் செயல்பாட்டில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இந்த முயற்சியில் பங்கேற்க வேண்டும் என்று
விவாதிக் பட வேண்டியவை எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள
ബ நமது நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் இடையே ஒரு சந்திப்புப் புள்ளி தமிழ் இனி 2000 திட்ட முன்வரைவைக் கீழே தருகிறோம் தமிழ் இனி 2000 விவாதத் தளங்கள்
8%/ ബു0%; Enojó. . Ε. சிறுகதை
கவிதை
p[ കn) அரங்கியலும்
இயக்கமும் இலக்கியமும் தேசிய இலக்கியம் திராவி இலக்கியம் リ。 பெண்ணிய இலக்கியம் தலித்திய (பஞ்சமர்) இலக்கியம்
மார்க்சிய விமர்சனம் நவீனத்துவவிமர்சனம் தலித்திய விமர்சனம் புதிய விமர்சனப்போக்குகள் பெண்ணிய விமர்சன்ம்
Ni i30)6)jöllői
தமிழ் இலக்கியத்தில் புதிய போக்குகள் இலக்கியமும் இணையமும்
தமிழியல் நேற்றும் இன்றும் நாளையும்
i őlüg):
வெகுசன இலக்கியம் ഞു (Uീ'5ളഞ്ഞ്) குழந்தை இலக்கியம்
நண்பர்கள் அறிஞர்கள் ஆய்வாளர்கள் படைப்பாளிகள் தமிழ்ப் பத்திகையாளர்களின் ஆலோசனைகளை வேண்டி இ
ஆலோசனைகளுக்கும் தொடர்புகளுக்கும்
ஆசிரியர் நகர் 14, 11 நாவல வீத நுகேகொடை
தமிழ் இனி 2000 அமைப்புக் குழு

Page 18
இளையராஜா இசையினர் தத்துவமும் அழகியலும்
சிரியர்: பிரேம் ரமேஷர் வெளியீடு : செம்புலம் 50 ஐந்தாவது தெரு அச்சுதனி நகர் ஈக்காட்டுத் தாள்கல் முெ ைைை A2 தொலைபேசி 23-6-173
விலை இந்திய ரூபா 40
புரிந்துணர்வின் ஒத்திசைவில தலைப்பட்ட செவ்வி - ஜ0கல்பந்தியும், சுர பேதங்களும்
"இசையெனப்படுவது இயம்புங் காலை ஒத்துணர் ஒலியின நீட்சிய தாகும்" - ப சுந்தரேசனாரின் இசைத் தமிழ் நூற்பா
"இசையில லாமல் எந்தச் செயலும் இருப்பதில்லை. ஒவ்வொன்றிலும் ஒரு தாளம், இசை இருக்கிறது" இளையராஜா
இளையராஜா இசையின் தத்துவமும், அழகியலும் பின்நவீனத்துவக் கலைஞர்களும், விமர்சகர்களுமான பிரேம - ரமேஷ இரட்டையரினர் இந்நூலில் அரிதான சில அதிசயங்கள நிகழ்ந்துள்ளன. அவற்றை விவரிக்கும் முன்பாக ஒரு பிளாஷ்பேக்" என் ஞாபக அடுக்குகளைத் துழாவி இதனை எழுதுவதனால், இதில் சில பதங்கள் மாறிக் கிடக்கலாம் ஆனால் தொனி மாறாது. இலளிப்ரேட்டட் வீக்லியில் வெளியான சுனில் எடுத்த பேட்டி எனக் கருதுகிறேன். விஷயம் இது தான்.
"இசையமைப்பாளர்கள் எல்லாம் என்ன செய்து கொணர்டிருக்கிறார்கள்?"
"மத களை எ களப் பிளாப் பன னரி கொணர்டிருக்கிறார்கள்"
"சரி நீங்கள்." நான் மேக்சிமம் எக்ஸ் பிளாயட பணணுகிறேன்"
"திரைப் பாடல்கள் இப்படி என்றால் வேறு என்ன தான் உங்கள் சாதனை?"
"அதை எனது பிற முயற்சிகளில் இனங்காணுங்கள்"
இதனைப் படித்தது முதல் இளையராஜா பேட்டிகளைத் தொடர்ந்து வாசித்து வருகின்றேன். இனனொரு முறை அவரைப் பேட்டி எடுக்கப்போப், ஓரிரு கேள்விகளை எகத்தாள மாகக் கேட்கப் போய் அதிரடிப் பதில்களுக்குத் தாக்குப் பிடிக்காமல் பேட்டி எடுக்க முடியாமல் திரும்பி விட்டார் பாலகுமாரன். அது முதலாக, விடுதலையாகி நிற்கும் இந்த ஞானியின் முன்னே தான் நொறுங்கிச் சிதிலமானது வரை சினிமா பற்றிய தன் வரலாற்று நூலில் விவரிப்பார் அவர்
இளையராஜாவின் நூலைப் இந்நூலும் நமக்கு வாய்த்த அருங்கொடுப்பினை ஆகும். இளையராஜா Unique ஆக வீற்றிருக்கும் இடத்தினை இது எடுத்துக் காட்டுகின்றது. அவரை இருட்டடிக்க முனைந்த உள்ளார்ந்த அரசியலை
இது இனங்காட்டுகின்றது. இளையராஜாவை முன்னிறுத்தி இசையின் மற்றும் இளையராஜாவின் தத்துவமும் அழகியலும் பற்றிப் பேசுவதாகவும் -9(6) I(I) I 60TТ601 2 60) И ШТL 6060. நிகழ்த்துவதாகவும் ஆன இரு பகுதிகளாக உள்ளது.
இது பிரக்ஞைபூர்வ கனவு என்ற நிலையை இசையில் சிந்திப்பதையும் ஏனைய பிற கை வடிவங்களின் போதாமைகளையும் சாத்தியமான எல்லைகளை மீறி மிக மர்மமாகத் தந்திரமாக கடந்து செல்லும் இசையின் அற்புத ஆற்றல் பற்றியும் பேசுகின்றது எதிர்மறைப் பயனர் பாடுகளின்றி இசைச் சுதந்திரத்தினை அவாவு நிற்க வேணர்டிய ஒன்றாகும் என நியாயமான கவலைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் வலியு றுத்துகின்றது.
ஒரு பொதுப் புத்தி நோக்கியான பார்வையில் ஒரு தன்னகங்காரம் மிக்கவரா முன்னிறுத்தப்படும் இளையராஜா என கி. மகத்தான கலைஞனின் பெருமிதம் குறித்தும் இசை உலகில் அவர் வகிக்கும் பாத்திரம் குறித்து வித்தியாசமான அணுகுமுறையில் இனம் காட்டுகிறது. அப்பனிட பாறையினர் இத பரிமாணங்களை அவரில் நான் பார்க்கத் தவறிய பக்கங்களை இது திறந்து விடுகிறது இளையராஜாவின் இசை திரைப்படத்தின போதாமையை வெளிப்படுத்திப் பிம்பங்களா நாம் பார்க்கும் பொருள்களின் அர்த்தத்தை கலைத்துப் போட்டு விடுவதைச் சித்திரிக்கின்றது இந்நூல் தங்கர்பச்சான் குறிப்பிடுவதைப் போன் திரை இசைப் பாடல் ஒன்றைக் கூடச் சுட்டாமல் அவரது காட்சி ரூபமாகும் ஒலிப்படிமங்களின் இசைப் பின்புலம் பற்றியும், அது திரை ஆக்கத்தின் கலாபூர்வ வெற்றிக்குக் களனாவதை காட்டுகின்றது.
நேர்முகம் என்றும் பேட்டி என்றும் நான் குறிப்பிடுவதனைச் செவிவி என பாவிப்ப எழுத்தவர் தமது உரையாடலுக்கு ஊடா அக்கலைஞனின் ஆழ்ந்திருக்கும் கவியுளத்தினை அகழ்ந்து முன் வைக்கும் - சகல ஹிருதயனா ஒத்துணரக் காணும் ஆபூர்வமான 'செவி வி தலைப்படல் இதில் நேர்ந்துள்ளது. இதுnothing.butwn இசைக் கோலத்தின் உள்ளார்ந்த செய்தி இவர்களா உணரப்பட்டுள்ளது குறித்து இளையராஜா மகிழ்ந் சுட்டுவதன் மூலம் இதனை உணரலாம்
இதனை இப்போதைக்கு இங்கேயே நிறுத் இனி நூலின் சில மெளனங்களையும் கலைத்து போடலாமா? இந்நூலாசிரியர்கள் இப்படி ஒ( நூலைத் திடீரென எழுதப்புகுவானேன் எ6 இதற்கு உள்நோக்கம் கற்பிக்க முயல்வாரு உணர்டு ஆனால், அப்படிப்படவில்லை எனக்கு ஏனெனில் வெகுகால முன்பாகவே இவர்களுடன் நானும் இளையராஜாவின இசை குறித் மனங் கலந்து உரையாடியதுணர்டு என கேள்விகள் வேறு திசையில் எழுபவை.
"என்ன தான் ஆனாலும் நமது நாட்டுப்பு இசை நாட்டுச் சுங்கடிப்புடவை அது கர்நாட இசை என்கிற காஞ்சிப்பட்டிற்கு ஒருக்காலு ஈடாகாது" என்ற கரிசக்காட்டு நாய்னா கி ர அவர்களே அப்புறம் ராஜாவிடம் தாளங்க வலியுறுத்தும் வர்ண மெட்டுக்களை மட்டு எப்படி அவரின் படைப்புச் சிகரங்களாக முடியு என விளக்கலாமா? இளையராஜா எதிர்காலத்தி உலகக் கவனிப்பைப் பெறுவதன் மூலம், புதி இசை அறிவுத் தலைமுறை இனி உருவா ஆலோசனை முன் வைக்கும் நூலாசிரியர்கே எந்த அடிப்படை இளையராஜாவிடம் மேனி லையாக்கப் போக்காகச் செயல்பட்டு, எவருடை கவனிப்பைப் பெற ராஜா கோபுர நிர்மா6 கைங்கர் யங்களுக்குத் துணை போக உந் சக்தியானது? இது குறித்துத் தாங்கள் மெளன சாதிப்பது ஏன்?
ஒரு நல்ல இசை, மனதை மெழுக உருக்கிட வேண்டும். அதற்குள் புகுந்து வரு போது நாம் நாமாக இல்லாமல் போக வேண்டு "இளையராஜா உங்கள் நூலுக்கு ஊடாகப் புகுந் வந்த போதும நாம நாமாக இல்லாம போகின்றோம். என்பதனாலேயே உங்க மெளனங்கள் குறித்தான இக்கேள்விகள் என் மு எழலாயின என முன்வைத்து.
வே. மு. பொதிய வெற் நன்றி ஆறாம் திை
 
 
 
 
 
 
 

கலை என்பது ஒரு நதியைப் போன்றது
திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன் இன்று தலைசிறந்த பரத நாட்டிய நடன மணிகளில் ஒருவர். இவர் தனது
நான் ஆடும் போது அந்த அரங்கம் முழுவதை யுமாக உபயோகித்து ஆடி எனது நாட்டியத்தால்
3வது வயதில் லண்டனில் நடனம் ஆட ஆரம் பபி த த ஆனால், சம்பி W岛 I "" T* இவர் LW5 நாட்டியம் ஆட ஆரம பிததது தன னுடைய பத்தாவது வய தில் தானர் மணிப்புரி, கதக் போன்ற நடனங்களும் கற் றுக கொண ட இவர் தன்னு°—" <颚°下
மான புரிதலை பரத நாட்டியத்தில் இணைக்கத் தீர்மானித்தார். எனவே டி. ஏ. ராஜலட்சுமி என்னும் நடன ஆசிரியரிடம் பரதம் பயின்றார். இவரது 11ஆவது வயதில் கல்கத்தாவில் அரங்கேற்றம் ஆகியது.
சித்ரா விளப்வேஸ்வரனுடைய நடனப் பயணம் பிறகு வழுவூரார் பாணியில் ராமையாப் பிள்ளையிடம் தொடர்ந்தது. பள்ளி நேரம் தவிர மீதி எல்லா நேரமும் நடனத்திலேயே கழித்துள்ளார். இவரை வழி நடத்தியதில் இவரின் பெற்றோருடைய பங்களிப்பும் பெரியது. அப்பா தைரியத்தையும் அம்மா நட்டியம் மற்றும் ஆத்மாவையும் வளர்த்ததாகக் கூறுகிறார். அன்றிலிருந்து இன்று வரை தன்னுடைய நடனத்திற்காகவே வாழ் நாளைச் செலவிட்டு வருகிறார் என்றால் அது மிகையல்ல.
நடனம் செழுமைப்படவும் அறிவு விசாலப்பட வும் படிப்பு மிகவும் அவசியம் என்கின்றார் படிப்பு என்பது பள்ளிப்படிப்பு சார்பானது மட்டுமல்ல, பல இலக்கியங்களை அனுபவித்துத் தேடி படிக்க வேணடும் என்கிறார் இலக்கியப் படிப்பு என்பது நமது மனத்தையும் அறிவையும் ஒரு சேர வளமாக்கும். ஆனால், தற்போதைய நிலையில் புத்தகம் படிப்பது என்பது குறைந்து வருவது குறித்தும் வருத்தம் தெரிவிக்கிறார்.
சித்ரா விஸ்வேஸ்வரன் வசதியற்ற பல குழந்தைகளுக்கும் ஆர்வம் மிக்க சிறுவர்களுக்கும் இலவசமாக கற்பிக்கிறார். மேலும் தனது நாட்டிய நாடகத்தில் தன்னுடைய மாணவிகளையே ஆட வைக்கிறார். பலர் அப்படியலில நாட்டிய நாடகத்தின்போது ரெடிமேட் நடன மணிகளை உபயோகப்படுத்திக் கொள்வார்கள் மேலும் நடனம் பயிலும் மாணவர்களுக்கு மொழி நாட்டியம் பற்றிய நூலறிவு மிக அவசியம் எனக்கருதி சமஸ்கிருதம் தெலுங்கு என நாட்டியப் பாடல்களின் பொருளை சொல்லிக் கொடுக்கிறார் நடனக் கோட்பாடுகள் பற்றிய படிப்புக்கும் இவரிடம் நிறைய இடமுணர்டு இன்னமும் அதிகம் சாதிக்க வேணடும் என்று கூறும் சித்ரா விளப்வேஸ்வரன் நடனம் என தவம் உயிர் எல்லாமே என்கிறார்.
அவருடன் ஒரு நேர்காணல்
உங்கள் பரத நாட்டியத்தின் முதல் அங்கேற்றத்தை எப்படி உணர்ந்தீர்கள்?
"உணர்மையில் எனக்கு எதுவும் புதிதாகத் தெரியவில்லை. ஏனெனில், எனக்கு மேடைப் பயம் அதிகம் அது நீண்ட நாட்கள் தொடர்ந்து இருந்தது. குரு சொல்லித் தருவதை கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப மேடையில் சென்று ஆடிவிட்டு வருவேன். எனக்கு எப்போதும் கலையைவிட கலைஞன் சிறியவன் என்ற எண்ணம் உணர்டு அதே எணர்ணம் தானி இன்னமும் இருக்கிறது என்னுடைய குரு எனக்கு அழகாகச் சொல்லிக் கொடுத்தார். அதை நான் அப்படியே திரும்பச் செய்தேன். அவ்வளவே"
உங்கள் நிகழ்ச்சிகளை எண்ணிக்கை அல்லது அதன் வளர்ச்சியைக் கொண்டு கணக்கிடுகிறீர்களா?
"எணர்ணிக்கை என்பது வெறும் எணர்கள் மட்டும் தான் கலை என்பது அமைதி, சந்தோஷம் ஆத்ம வளர்ச்சி எல்லாவற்றையும் அளிக்கின்றது. எனவே ஒவவொரு நிகழ்ச்சியும் ஒவவொரு பயிற்சியும் கூட என்னை விசாலப்படுத்தத் தான் என்பது எனது எணர்ணம்." நீங்கள் கற்றுக் கொணர்ட ஆசிரியரின் நடன முறையில் இருந்து பரதத்தை மாற்றி உள்ளீர்களா அல்லது அதை அப்படியே பின்பற்றுகிறீர்களா? மாற்றம் என்றால் எந்த முறையில்?
"சதிர் என்பது கோயில்களில் ஒரு சிறிய சதுரத்திற்குள் ஆடப்படுவதாக இருந்தது. அதனால், அதற்குள் கைகால வீசி ஆடுவது என்பது குறைவு இன்று எனது மேடைகள் மிகவும் அகலமானவை.
எனவே என்னுடைய அசைவுகள், விலாச மானவையாக அமைந்திருக்கும் தனி நடனமாக
நான் நிரப்ப வேணடும். மேலும் கலை என்பது ஒரு நதியைப்போல இன்னமும் சொன்னால் கங்கையைப் போல அதிலிருந்து பல கிளைகள் பிரியும்
அதில் பல கிளைகள் கூடும். ஆனாலும் அது ஒடிக்
கொணர்டே இருக்கும் அதுபோலத் தான் எல்லாக் கலையும்
உடை விஷயத்தில் நான் சில மாற்றங்கள் செய்தேன், ஜரிகை அதிகம் இல்லாத நூல் எம்பிராப்டரி சேலைகளைக் எடுத்துக் கொணர்டேன். அலங்காரத்தில் நெற்றிச் சுட்டி மட்டும் வைத்துத்தான நான் ஆடுவேன் தலையில் ஏராளமான ஆபரணங்களை அதிகமாக அணிந்து கொள்வதால் முகத்தை மறைத்து விடுகிறது. எனவே பாவம் தெளிவாக விளங்க நான் ஒற்றை நெற்றிச் சுட்டி மட்டும்போதும் என்று எணர்ணினேன். சில நாட்டிய நாடகங்களுக்கு வெறும் பருத்தி உடைகள் மட்டும் கூட அணிந்திருக்கிறோம் அலங்காரம் அதிகமானால் பார்வையாளர்கள் கவனத்தை நடனத்தை விட நடனம் ஆடுபவரின் பால் ஈர்ப்பதாக எனக்குத் தோன்றும்."
AE I
உங்கள் நடனத்தில் உங்களுக்குப் பிடித்த பகுதி எது?
"அவை எல்லாமே காலத்தால் மாறுபடுகிறது.
சிறு வயதில் ஜதி தீர்மானம் அதன் கணக்கு அதைத்
தளத்தில் முடிப்பது போன்றவை மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதன்பின் மனம் தத்துவத்தில் ஈடுபாடு கொணர்டது. ஷேக்ஸ்பியரின் கவிதைகள் போல மேடையில் வெறுமனே நிற்பது என்பது கூட ஒரு நிலையைச் சொல்ல வேணடும் உடல் முழுவதும் மொழியை வெளிப்படுத்த வேணடும் என்ற எணர்ணம் வந்தது. பொதுவாக வர்ணம் செய்வது எனக்குப் பிடித்தமானது அதில் நிருத்தத்திற்கும் பாவத்திற்கும் என்று எல்லாவற்றிற்கும் இடம் இருக்கிறது. ஆடுபவரின் திறமையை ஒரு வர்ணத்தின் மூலம் முழுதாகக் கணக்கிடும்படி அமையும்"
நாட்டிய நாடகம், தனி நபர் நடனம் இரணர்டில் எது உயர்ந்ததென்று கருதுகின்றீர்கள்?
இரணடும் இரண்டு வகையானவை தனி நபர் நடனத்தில் எனக்கிசைந்த பக்க வாத்தியக் காரர்களால் மேடையில் கூட என்னுடைய மனோதர்மத்தை உபயோகித்து ஆடிவிட முடியும் ஆனால், நாட்டிய நாடகம் அநேகர் சம்பந்தப்பட்டது. அதிலும் ஒரு வகை மகிழ்ச்சி உள்ளது. சிரமம் அதிகம் உள்ளது. எல்லோரையும் ஒரு விசையில் கட்டிக் கொண்டு செல்லும் பாரம் என் மீது விழும். ஆனால், என்னுடைய LDITGOTIT, its affai σΤώδήροστά - சுதந்திரத்தை நான் என்றும் தடை செய்ய மாட்டேன். நிற்கும் நிலை மற்றும் சிற்சில கோப்பு செயல்களில் மட்டுமே கட்டுப்பாடு உணர்டு நிற்பது நடப்பது சில தனியாகச் செய்யும் நடனம் ஆகியவற்றில் ஆடுபவருக்கு முழுச்சுதந்திரம் எப்போதும் உணர்டு" நடனத்தின் வித்தியாசமான முயற்சிகள் பற்றி?
"ஸ்நேகா என்ற நாட்டிய நாடகத்தைச் சொல்லலாம். மேலும் பல நாட்டிய நாடகங்கள் இருந்தாலும் இதில் இன்றைய சமூகப் பிரச்சினை பற்றிக் கூறியுள்ளேனர். கான்சர் நோயாளியைப் பற்றியது இது இந்த நோயாளியின் கால வெட்டி எடுக்கப்படுகிறது. லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது போன்ற எல்லாவற்றையும் நடனத்தின் மூலம் சொன்னேன். நாட்டியத்தின் முடிவை கான்சர் நோயாளியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக முடித்திருந்தேன். மேலும் லேசர் சிகிச்சை என்பதை மேடையில் காட்ட சக்தி, கதிர்கள் எனக்காட்டும் முத்திரைகளை இணைத்து அபிநயம் செய்தேன். எல்லோராலும் பாராட்டப்பட்டது. வெறும் பருத்தி ஆடைகளும் மிகக் குறைந்த அலங்காரமுமாக அந்த நிகழ்ச்சியை
○2O

Page 19
நடிகர்களிடம் சமூகப் பிரக்ஞையை எதிர்பார்ப்பது தவறா?
(ჭ||0||f რე)]] 6უf விஸ்வநாதன் ஆகிய இருவரும் "உதுறு கற சட்டண"(வட பகுதிப் போராட்டம்) எனும் தொலைக்காட்சி நாடகத்தில் பிரபல பாத்திரங்களை ஏற்று நடித்தார்கள் இதையிட்டு ஒரு பேட்டியும் தொலைக் காட்சியில் பின்னர் வெளியாகி இருந்தது. இதையிட்டு எமது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக கொளகின்றோம் ஒரு தொடர்பு சாதனத்தினுடாக ஒரு நிகழ்ச்சியை வெளிப்படுத்துவதானாலும் சரி, அது சமூக நோக்குள்ள தாக இருக்க வேனடியது முக்கிய அம்சமாகும அத்தோடு, அவ விடயத் திற்கு ஒரு இலக்கும் கருத்தும் இருக்க வேனடியதும் இலக்கியம் என்றாலே இலக்கினை இயம்புவது σΤούτι பொருள்படும் அந்த நாடகத்தைத் தயாரித்தவருக்கு ஒரு இலக்கு இருந்தது புலனாகியது. அதாவது தமிழர் போராட்டத்தையும், போராளிகளையும் மாசுபடுத்துவதன் மூலம் தமிழர் மீது இனவாதத்தையும், அடக்குமுறையையும் தொடர்ந்து பிரயோகித்துத் தமது இன நலனைப் பேணுவதும், தமிழரை அடிமைகளாக வைத்துக் கொள்வதுமாகும் இதனைப் பேணக் கூடிய விதத்தில் சிங்கள மக்களை மூளைச் சலவை செய்வதும் தமிழர்களை ஏமாளிகளாக்குவதுமாகும் இந்த நாடகத்தை எழுதிய கதாசிரியரும் தனது ஏழ்மையை நீக்கிக் கொள ள எந்த எழுத தாக்கத்தையும செயயும விபச்சாரனுக்கு ஒத்தவராக இருந்ததையும் கணிடோம் இந்த நாடகத்தை எழுதி யதன் மூலம் அவர் சமாதானத்தைக் கொணடு வருவார் என்பதற்கு எந்த 呜莒WW"T° கருத்தும் இல்லை. மாறாக அவர் யதார்த்தத்தை மறைதது, இனவாத அரசின் கபடங்களை முடி மறைக்கத் துணை போனதோடு, தனது இனவாதத்தை (6) of a காட்டியும் உள்ளார்.
மகேசனர்
அவரிடம் தமிழ் மக்களாகிய
நாம கேட்கக் கூடிய கேள்வி என்னவெனில் தாங்கள எழுதிய நாடக சம்பவமேதும் அதுவும்
போராளிகள் பெனர்களோடு பாலியல் ரீதியாக முறையினமாக நடந்த சம்பவத்தை எங்காவது கேட்டுளளாரா? அறிந்துள்ளாரா? அவவா றெனில் எங்கு? எப்போது? நடை பெற்றது என்பதை அவர் தெளிவுபடுத்த வேணடும் என்பதேயாகும் ஆனால் இராணுவம் அவ்வாறு நடந்து கொணட பல சம்பவங்களை எமக்குக் கூறமுடியும் கிருஷாந்தி பாலியல் வலலுறவு, கோணேஸ்வரி பாலியல் வல்லுறவு பொன்னாலையில ஆசி ரியர் மீதான வல்லுறவு மனினாரில் ஜுடா கமலிட்டா மீது வல்லுறவு புங்குடுதீவு சாரதாம் பாளி வல்லுறவு என நூற்றுக் கணக்கான சம்பவங் களைப் பட்டியல் படுத்த முடியும் தேவையெனில் கடந்த 16 வருட காலப் பத்திரிகைகளை வாசித்தால் விளங்கும் இவற்றை எல்லாமி மறைத்து இராணுவத்தை நல்ல பிள்ளைகளாகக் காட்டச் செய்யும் முயற்சியில் தமிழர் போராட்டத்தை
மாசுபடுத்த வேணடியதில்லை என்பதேயாகும்.
"* மணிகளுக்கு நாம் எழுதிக்கொள்வதாவது
தாங்கள இருவரும் தமிழர்கள்
என்பதை நாம அறிவோம் எஸ். விஸ்வநாதன் அவர்கள் 1983 கலவ
ரத்தின் போது விரட்டப்பட்டு வந்து
யாழ்ப்பாணத்தில் நல லுரில் அகதியாக வாழ்ந்ததையும் அறிGG)JITLÓ.
தாங்கள இந்த நாடகத்தின் மூலம் தமிழர்களுக்கு எடுத்தியம் - பியது என்ன? தமிழர் போராட்டம் ஒரு பயங்கரவாதம் எனபதையா? GLIT Taifa, a நாம பிராச தளர் என்பதையா? இவற்றை ரூபவாஹரி னியும் வானொலியும் திருப்பித் திருப்பிச் சொல்வதன் மூலம் அவை உணர்மைகளாகி விடுமா? அலலது தமிழர்களோ அல்லது சிங்களச் சாமானியரோ, இவற்றை உணர்மையென ஏற்றுக் கொள வார்கள் என நம்புகின்றீர்களா?
ஒரு # Ej EGIT, இனவாதி அவவாறு நடிப்பது வேறு விடயம் ஆனால தமிழர்களாகிய தாங்கள் இருவரும் நடிப்பது வேறு நீங்கள் கூறக் கூடும் விஸ்வநாதன வேறு நாடகப் பாத்திரம் வேறு என்று அவவாறே மேர்வின மகேசன வேறு நாடகப் பாத்திரம் வேறு என்று. ஆனால், ஒரு நடிகனிடம் சமூகப் பிரக்ஞை இருக்க வேணடும் என எதிர்பார்ப்பது தவறா?
மேர்வின மகேசன அவர்கள் யாழ்ப்பாணம் செனி பற்றிக் ஸ கல்லூரியின் பழைய மாணவர் எனப் பெருமைப்பட்டுக்கொணர்டார்- பாவம்
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோனி எனக் கேட்ட தாய்"
-என்பது திருக்குறள்
தங்கள, பாடசாலையினர் அதிபரும், ஆசிரியரும் இன்று இதே தங்கள் இராணுவ நிலைமைகளின் கீழ் அல்லல்படும் போது அவர்கள் உங்கள் நாடகத்தின் மூலம் நடிப்பின் மூலம் பெருமைப்படுகிறார்கள் எனக் கொள்வீர்களா? அவர்கள் தமது விடுதலைக் காகத் தாங்களே போராடும் போது, நீங்களோ நாடகம் என்ற பெயரில்
அவர்களுக்கு எதிராக அல்லவா செயற்படுகிறீர்கள? ஏனையவர்கள் இவவாறான பாத்திரங்களை ஏற்காமல் விடுவது நடிப்புத திறமையினம அலல. அது மனச்சாட்சிக்கு விரோதம் என பதா
βυρύους), IT 2
இ.இளங்குமாரன், மல்லாவி.
கழுதைகளின் கதை !
186வது இதழில் அறபாத் அவர்களின் கழுதைகளின் விஜயம்
படித்தேன. கதை நன்றாக வந்திருக்கிறது.
ஐந்தாணர்டுகளுக்கு முன்னர்
காணாமல் போன மூத்த கழுதை - சிங்கத்தின் முகத்தை இரவலாகப் பெற்று மேடையேறிய போது ஊரே மகிழ்ச்சி ஆரவாரத்தில் திக்குமுக்காடியது.
இன்னம் பத்தாணடு காலத்தில் நிரந்தரச் சமாதானம நாமே அதன் முக்கிய பங்காளிகள்" என்று அழகுக் கழுதை ஆருடம் வேறு கூறியது.
இதையெல்லாம் பார்க்க அறபாத் கொடுத்து வைக்கவில்லை எனக்கொரு வேதனை எங்கள எல்லோரையும் தானி (மாணர்பு மிகு மக்கள்) அறபாத் கழுதைகளாக்கி விட்டார்
எஸ். எல். எம். ஹனிபா ஒட்டமாவடி
சரிநிகர் இதழில் நான் மு எதிராகச் சிவகே குறிப்புக்களை அதற்கு விளக்க முன்னுரை
அறிவுத் த டும் போது நையாணர்டி வா படுத்தியுள்ளார் கருத்துக்களைத் என்னைத் தனிப் கியுள்ளார். இப்பு சரிநிகர் அதன் வழக்கமாகிக் இதற்குக் கருத்து சுதந்திரம் என்று கொடுத்து விடல போன்ற தத்துவ னவை மனித கொடூரங்களைக் தட்டிக் கேட்க முன்வைக்க பல வைக்க என்று ப அடக்கித் தான் β) Εμ Παπι ή ΙΙ (β. பணிபுடனும் GIN) SELLUTGITTLÜLILI GG). அடிப்படை நோ வழங்கினால் செம்மையுறும் பழக்கத்தில் கெ GTLULULLU LÚTG பிரயோகித்தால் பயனர்பெறும் விடயங்களைத் தெரிந்து கொடு அடிப்படை எதி p /Fiეფიცეჟეჩვე) და கிட்டும் வரை நா இருக்க வேண்டு நான் சமாதான ჟ;(?ვეუTჟrგუჩlaუf იყn என்னைத் தாக "தன்னுடைய இ வலுவாகப் பய மணிமொழி. தேவை? என குலைக்கக் கொ6 வைக்கிறார்களா? காலக் கருத்தியலி மணிமொழிகள் நையாணர்டியும் தான் இதில் அ போலும்
இயக்கம் பிரித்துக் கூறியவ நியாயங்களையு கூறியுள்ளார். விளக்கம் போத மயக்கம் என்ற விரிவுபடுத்துகிே
அணிை நிலைவாத ஆய ஒரு விவாதம் ஏ இலங்கையில் ெ ஒன்றுமில்லை அதற்கு மற்றை முன்னையவர் ை அப்படியே முன் p if Gold Jዎ | காலந்தொட்டு சார்ந்ததாகவும், கோரும் ஸப்தா பின் அவை மை GOTI, 567, GT606 முன்வைத்துத் கிறார்களே ஒழி அனைவரையுே LIITõ60LDL). GLO கோரிக்கைகள் பாரிய இயக்க பெடுக்கவில்லை. ஒன்றிணையவி தற்போதிருக்கும் (அங்கே பல அ உணர்டு) ஒ Cartifia) is 60 L நூறு பெணர்கள் உதாரணமாகத் பாலியல் வல்லு தமிழ்ப் பெணக as GaITIT Carra சொல்லியிருந்தே சமாதானத்திற்க
 
 
 

இத
92 GOT... l3 - 26, 2 OOO
டிசெ 21 - 12, 2000 ன்னர் எழுதியவற்றிற்கு ணசன் அவர்கள் மூன்று முன்வைத்துள்ளார். தருவதற்கு முன் ஒரு
ாத்தில் இருந்து வாதால இகழ்ச்சிகரமான |த்தைகளைப் பயனர்சிவகணேசன் எனது தாக்குமுகமாக, பட்ட முறையில் தாக்டிப் பலர் தாக்குவதும், னப் பிரசுரிப்பதும், காணர்டு வருகின்றது. சுதந்திரம், பத்திரிகைச் விளக்கமும் இலேசாகக் ம் சுதந்திரம் உரிமை விகள் மிகவும் மேலாநேயம் செழித்தோங்க கொடுமைகளைத் மாற்றுக் கருத்தை கருத்துக்களுக்குத் தளம் உன்னதக் 3, | 60ԼD560)6IT அந்தச் சுதந்திர உரிமை பணடும். இந்த உரிமை, நல்லெணர்ணத்துடனும் ர்ைடும் என்பது இதன் க்கம் இவ்வுரிமைகளை து காலக் கிரமத்தில் அதைப் பிரயோகித்துப் ாணர்டு வந்தால், அதை
யாகிப்பது எப்படிப் அதனால் மானுடம் GTOILJOT போன்ற
தாங்களாகவே மக்கள்
" என்ற ஒரு பார்ப்பு இந்தச் சுதந்திர ணர்டு அந்தக் காலம்
பொறுமையாகத்தான் இந்த ரீதியில் என்னை ப்படுத்தினாலும், சிவர்த்தைகளின் கொடூரம் கத் தான் செய்தது. நப்பிடத்தைக் கவசமாக, ன்படுத்தி உதிர்க்கும், எனக்கு ஏன் கவசம் னைத் தாக்க உருக் லை செய்ய யாரும் குறி கவசம் என்பது போர்க் ன் பாற்பட்ட ஒரு சொல். என்று அவர் கூறும் என்னை இழிவுபடுத்தத் வருக்கு ஓர் சந்தோஷம்
நிறுவனம் என்று நான் ற்றையும் அதன் தொடர் ம் அவர் திரித்துக் நான் கூறியவற்றில் ாமையிருந்ததால் இந்த ால் என விளக்கத்தை றன்.
மயில் இரு பெண வறிவாளர் இடையில் பட்டது. அதில் ஒருவர் பணிகள் இயக்கம் என்று என்று குறிப்பிட்டார். UG), i ff (25 ITT 600TL5. Ga5L 145, வத்த அக்காரணங்களை வைக்கிறேன். பெணகள் 14. IE/4, 677 தோன்றிய அது இப்பெணிகளைச் fa) e f7 60) LIDECOGIT, னங்களாகவும் இருந்து ய, ஏனைய பல ஸ்தாபLLJ LJGD go fil GOLDIEGO GTT தங்களை இயக்குஇலங்கைப் பெண்கள் ா அல்லது பெருமிகளையோ உள்ளடக்கிக் மன்வைக்கப்பட்டு, ஒரு மாக அது முனைப்இந்தச் சிறு சிறு குழுக்கள் லை. இந்தியாவில், பெணகள் இயக்கத்தில் ச சார்பற்ற நிறுவனங்கள் நிகழ்ச்சியையோ, யா முன்வைத்துப் பல இணைவார்கள். இதற்கு நான் நான் கிருஷாந்தி வு எதிர்ப்பியக்கத்தில், ளா இலங்கைப் பெணவிலை என்பதையும் இதே போலத் தான்
G = San DJ -
60 li (Womens Coalition for Peace) 5. It எழுப்புவதற்கும் மிகவும் சிரமப்பட வேணடியிருந்தது. அந்த இயக்க மனோ நிலை இயக்க உணர்ச்சி ஒருமித்த அந்தச் செயற்பாடு இலங்கைப் பெணர்களிடம், இன்னமும் தோன்றவில்லை என்பதனை ஒரு விமர்சனமாக நான் ஏற்றுக் கொள்கிறேன். இதற்கு அவரவர்களின் அரசியல் கொள்கைகளும் நிலைப்பாடுகளும் ஒரு காரணமாக இருக்கலாம் அணிமையில் திருகோணமலையில் ஒன்று பெணநிலைவாதிகள் கூட எப்பொழுதும் நாம் இப்படி ஒன்று கூடினோம் தீவிர விவாதங்களில் ஈடுபட்டோம் எப்படி எங்களது பிரச்சினைகளை உணர்ச்சி பூர்வமாயப் பங்கிட்டுக் கொணர்டோம் என்று அங்கலாயத்தோம். இயக்கபூர்வமாகச் செயற்படாத நாம் சிறு சிறு நிறுவனங்களில் இருந்து பல செயற்திட்டங்களை நிறைவேற்றுகிறோம். இதைத் தான் நான் நிறுவனம், இயக்கம் என்று பிரித்துக் கூறினேன். இதை நான் ஓர் குறைபாடாக முன்வைத்தேனேயன்றி, நிறுவனக் கவசம் தேடி அல்ல. தற்கால நிலைமையையே நான் விளக்கினேன். எனது வசதிக்காக நான் இயக்கத்தையும், நிறுவனத்தையும் பிரிக்கிறேன என்று சிவகணேசன் கூறுவது எனக்கு விளங்கவில்லை. எனக்கு என்ன வசதியீனமுணர்டென்றெணிணி அவர் நிறுவனம் எனக்கு வசதி தந்துள்ளது என்று கூறுகிறார்? நிறுவனங்களில் இருந்து நான் பிரிந்தாலும் எனது வசதிகளும் பிழைப்புக்கும் ஏதும் பங்கம் வந்துவிடாதே ஒரு வேளை அவை கூடலாம், பெருகலாம்.
&ւ գ եւ/
ஆனால்,
அடுத்தததாக அவரது முகமூடிக் கதை முகமூடி அணிவதற்கு எனது கொள்கை முகம் அப்படி ஒன்றும் விகார மானதல்ல. நான் கூறிய சந்தர்ப்பமும், கொள்கைகளும் வேறு அவர் விளங்கிக் கொணட முறை வேறு விடயங்களைத் திரித்துக் கூறிய சிவகணேசனுக்கு ஏன் இப்படி ஒரு திருப்தி? போர்க் காலங்களில் ஏற்படும் சந்தர்ப்பம் வேறு ஏனைய கால நிகழ்ச் சந்தர்ப்பங்கள் வேறு கடந்து செல்ல முடியாத துப்பாக்கிச் சூட்டுக்குள் அகப்பட்ட எம் நிறுவனப் பெண, தான் தொடர்ந்து செல்ல முடியாமல், திரும்பி வர வேணர்டிய "சந்தர்ப்பம்" நிகழ்ந்தது. மனோநிலை பாதிக்கப்பட்ட பெணகளுக்குச் (போரினாலும், வேறு பல அல்லல்களினாலும்) சிகிக்சையளிக்க LoGoTagga L5 G5 fig (Clinical Psychologists) இல்லாத சந்தர்ப்பங்களில் ஆலோசனை (Counselors) கூறி, அவர்களைத் திடப்படுத்துவோரை நாம் அணுகுவோம். இப்படியான பல இடுக்கணிகளை உள்ளடக்கிய சந்தர்ப்பங்களில், நாம் சந்தர்ப்பம் கருதி ஒரு தேவை எடுக்க வேணர்டிய நிலையில் இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத் தேர்வுகளுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இவை எங்களது சக்திகளுக்கு அப்பாற்பட்டன. இதைத்தான் நான் "சந்தர்ப்பம் கருதி" என்று கூறினேன். இந்த நெருக்கடிச் சந்தர்ப்பங்களால், எங்களது சக்தி விரயமாகிறது. பல செயற்திட்டங்கள் தாமதமாக நிறைவேறுகின்றன. இதைத் தான் முற்பட்டேன்.
எனது குறும்பார்வை, அதிகாரத்துள் உள்ள அதிகாரத்துக்கு ஆலவட்டம் பிடிக்கிற எனது மோகத்தைக் காட்டுகிறதா? முதலாவதாக எனது குறும்Litional Lisi). Front line, India Today, Commualism Combat, ECOnomic and Politica Weekly என்று பல பத்திரிகைகளை ஒன்றாக்கிச் சில சான்றுகளைக் காட்டுவதால் மட்டும், அவை ஒரே கருத்தியலைப் பிரதிபலிக்கிறது என்று ஒருவர் கூறுவதாக, ஒரு கருத்தை வைப்பதும் ஒரு குறும் பார்வையே. எம் கொள்கைகக்கு ஏற்புடைத்து இல்லாத பத்திரிகைகளில் கூடச் சில அருமையான கட்டுரைகள் வரலாம். சில நல்ல பத்திரிகைகள் கூடப் பத்திரிகைச் சுதந்திரம் பேணுவதாகக் கூறிச் சில அபத்தங்களைச் சில சமயங்களில் பிரசுரிக்கலாம். EPW கூடப் பல வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. a 6.2LLIESG0GT Frontline, India Today gait மூலமும் நாம் அறியலாம். அதை மேற்கோள் காட்டலாம். அதற்காக, அப்பத்திரிகைகளில் ஒட்டுமொத்தமான கொள்கைகள் அத்தனையையும், நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதல்ல. விடயங்களைப் பொறுக்கி எடுக்க
வேணர்டியது, வாசகர்களின் திறமையைப் பொறுத்ததேயன்றிப் பத்திரிகை ஆசிரியருடைய கொள்கையைப் பொறுத்ததல்ல. குப்பைகளைத் தள்ளிச் சில மணிகளையும் பொறுக்க முடியும் இதோ ஒர் உதாரணம் இந்துத்துவ எதிர்ப்பிற்கு ஓர் உதாரணமாக Frontine இலேயே ஒரு பகுதி விளப் கொன்சின் பல்கலைக்கழகத் தென்னாசிய வரலாற்றுத் துறையைச் Callis (South Asian History of the Univer. sity of Wisconsin, in Madison) 15:5 it மல்லம்பள்ளி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.
பாபர் மஸ்ஜிட் இடிக்கப்பட்ட மாதங்களைத் தொடர்ந்து வெளியிடப்
பட்ட Frontine இதழ்களில், இந்துத் தத்துவதைப் பற்றிய அதி உன்னத விமர்சனங்கள், மார்க்சிச எழுத்தா
ளர்களால் முன்வைக்கப்பட்டன.
01. Marxist Writers such as Sumit Sarkar, Aljaz Ahmad and others were unwavering in their appeal to India's Secular Foundations and in their opposition to "Hindu Facism'.
O2. The issues of Frontline magazine published in the months following the Babri Masjid demolition contain excellent analysis of Hindutva by Marxist Writers.
(South Asia Research Vol.19 - No 2, Autumn 1999.)
இந்திய அதிகாரத்திற்கு ஆலவட்டம் பிடிக்கிற பத்திரிகைகளை நான் ஏன் மோகிக்க வேணடும் இந்த "மோகம்" எனக்கு ஏதேனும் அரசியல் இலாபம் பெற்றுத் தருமோ? வாக்குச் சுதந்திரம் உணர்டே எந்த வார்த்தைகளையும் பிரயோகிக்கலாம்.
ரூபவாஹினி பற்றி அவர் குறிப்பிடும் "அவல நகைச்சுவை பற்றியது அடுத்தது. திரும்பவும் கூறுகிறேன், தீவிரமாகச் செயற்பட்டேன். எந்த விடயத்திலும் சமரசம் செய்யாமல், செயற்பட்டேன். அந்த மட்டத்தில் திருப்தியுற்றேன். - எனது தீவிர செயற்பாட்டு முயற்சியில் - ஆனால், அதன் பலன் நிகழ்ச்சிகளில் தெரியவில்லை என்பது சிவகணேசனின் மதிப்பும் கூற்றும் என்றால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
இறுதியில், அவர் கூறிய பிழைப்பு வாதம் பற்றியது எனக்குப் பொருந்தாது. (ஏனெனில், பெணநிலைவாதத்தையும், செயற்பாட்டுவாதத்தையும் வைத்துத் தான் பிழைப்பு நடாத்த வேணடும் என்ற நிர்ப்பந்தம் எனக்கில்லை) ஆகையால் நான் கவனத்தில் எடுக்கவில்லை. இது ஒரு சுவையான நகைச்சுவையாக எனக்கும் வேறு பலருக்கும் தோன்றலாம்.
1700/17771/:
சிவகணேசனின் இந்தக் குறிப்புக்களை வாசித்தோர் பலர் என்னைத் தொலைபேசி மூலமும், நேரிலும் கணடு துக்கம் விசாரித்து விசனப்பட்டார்கள். இதற்கு நீங்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை, சொல்லத் தேவையில்லை, படுவிகாரமானது குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் "சும்மா" இருங்கோ என்றும் வேறு சிலர் - இதற்குக் கட்டாயம் மறுப்புத் தெரிவிக்க வேண்டும். எப்படி உங்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளார். இப்படிப் பல தேற்றல்கள் சும்மா இருக்கும் பக்குவம் எனக்கிருந்தாலும், வாசகர் பலருக்கு சிவகணேசனின் சில கருத்துக்கள் பிழையான அறிவு மயக்கங்களைத் தந்துவிடக் கூடாதே என்பதற்காகவும், சிவகணேசன் எழுதிய சில கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காகவும் இதை நான் எழுதுகிறேன்.
செல்வி திருச்சந்திரன
6ասagւհւյ 03,
563
இதழ் 186 பக்கம் 13ல் வெளியான "கைலாசபதி முழுமையும் பகுதியும்" என்ற சிவசேகரம் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை, கைலாசபதியின் நினைவு நாளை ஒட்டிக் 'கைலாசபதி பன்முகப் பார்வைகள்' என்ற நூலிலிருந்து மீள்பிரசுரம் செய்யப்பட்டது. இக்குறிப்பு விடுபட்டமைக்காக வருந்துகின்றோம்.
3-(i.

Page 20
இரு வாரங்களுக்கு ஒரு முறை
"சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே"
பாரதி இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
'