கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.02.10

Page 1
SARAWATAR
சரிநிகர் சமானமாக வாழ்
On 10 - O
 
 

மிந்த நாட்டிலே - பாரதி
I. 23 2000
அரசியல்வாதிகளுக்குவழிகாட்டும் LLLLLL LLL LGGLLGL LLLLLL L LTLLLLLLL LL L LLL

Page 2
O
ஊடகங்களை நோக்கியிருந்த அரசினர் அச்சுறுத்தல் பார்வை அவ ஆடகங்களிற்குத் தகவல் சென்றடையும் வழிகளின் மீது
பேராசிரியர் கா சிவத்தம்பி
திரும்பியுள்ளது. இதனடிப்படையில் அரச நிர்வாகத்தின் தலைவர்களும் அதிகாரிகளும் சில தகவல்களை வெளியிடுவதில் பேண வேண்டிய விதிமுறைகளை உபயோகித்து ஊடகங்களுக்குத் தகவல் சென்றடையும் வழிகளில் ஒன்றை அடைக்க முயல்கின்றது.
அரச திணைக்களத் தலைவர்கள் அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தகவல் வழங்குவதைக் கட்டுப்படுத்திச் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. அது தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
அரசு இதன் மூலம் சாதிப்பது 1 மக்களுக்குத் தகவல் அறிந்து
கொள்ளும் உரிமை மறுப்பு 2 அரசினர் நிர்வாகத்தினர் வெளிப்படைத் தன்மை மீதான அச்சுறுத்தல் 3 நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்களும் ஏனைய அரச அதிகாரிகளும் தகவல் வெளியிடுவதற்கான உரிமை மறுப்பு 4 ஒரேயொரு தகவல் மூலமாகத் தகவல் திணைக் களத்தை மாற்றுவது 5. வடக்கு கிழக்கு நிலமைகளை வெளிக் கொணர்வதில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்
மேற் சொல்லப்பட்ட விட யங்கள் தொடர்பாக, மனித உரிமையாளர்கள் அரசியல் கட்சிகள் பத்திரிகையாளர்கள் போன்றவர்களிடம் தொடர்பு கொணர்டு கேட்ட போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்புக் கீழே தரப்பட்டுள்ளது.
"இதன் மூலம் அரசு தன் நிர்வாகத்தினர் தனிமையை உணர்ந்திருக்கிறது என்பதையே வெளிக்காட்டியுள்ளது. அவ்வாறான தனது நிர்வாகச் சீர்கேடுகள் மக்களுக்குத் தெரிய வருமானால், அது தனக்கு அச்சுறுத்தலாக அமையும என அரசு அச்சமடைந்துள்ளது.
எவ்வாறெனினும் வடக்குக் கிழக்கு இது அதிகளவில் பாதிக்கும் வன்னிக்
LOU, J. GOGT (L
குடிசன மதிப்பீடு போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையே அமுக்கப்படுவதற்கு இது பயன்படும்."
சுரேவர் பிரேமச்சந்திரன் ( f ஆர் சால் எவி.)
"இது எந்த மட்டத்திலான அரச உத்தியோகத்தர்களைப் பாதிக்கும் எனவும் நிர்வாகத்தை எப்படிப் பாதிக்கும் எனவும் கவனிக்க வேணடும்.
உயர்மட்டத் தலைவர்கள், அதிகாரிகள் போன்றோர், அரச நிர்வாகம் தொடர்பான தகவல்களை L S S S 0 S இருக்கின்றார்கள் வடக்குக் கிழக்கில் அரச அதிபர்களே ஒரே ஒரு தகவல் மூலமாகச் செயற்படுகின்றனர். அது அவர்களின் நிர்வாகப் பொறுப்பின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. எனவே இத்தகைய சுற்று நிரூபம் அவ்வாறான நிர்வாகப் பொறுப் பிற்கும அச்சுறுததலாகவே அமையும்."
பேராசிரியர் கா சிவத்தம்பி
அரச நிர்வாகம் தொடர்பான சில தகவல்களை வெளிப்படையாக்க முடியாது என்ற விதியினை உபயோகித்து, அனைத்துத்
தகவல்களையும் (
தவறானது.
குறிப்பாக
நிரூபம் மக்க
சுடூரவர் பிரே
அறிந்து கொள் மறுக்கிறது. அரச வரும் போது தான் போவதாக அறி படைத் தன்மைக்கு அறிவிப்பு இருக் வடக்கு கிழக்கி பிரச்சினை பற்றி அதிபர் மற்றும் முடியாத அங்கு நிலைமைகளை
முடியாத நிலை வெளிப்பாட்டுக்
ஒரு அச்சுறுத்தலே
(67arшарт өтті. 4
" பொதுத் ே நகர்வாகவே இ வேணடும் அ
தகவல்களையும் மூலம் இதையே மக்கள் தமக்குக் அடிப்படையிலே களை மேற் ே தகவல்கள் சென்ற அடைக்க முற். மக்களின் தீர்ம உரிமையும் மீறப்
- 6) 4
TLLTS T LT LLLLLLTOaLaaLLLTLLGLLLLL
fer LEDNOTLIDITrafalsalunio 2 EmriDUDLEDERESSño
மன்னார் பள்ளிமுனை யுவதி ஐடா கமலிற்றா மீதான துப்பாக்கிப் பிரயோகம் சம்பவ தினத்தன்று பள்ளிமுனை படைமுகாமில கடமையில் இருந்ததாகக் கூறப்படும் படையினர் வைத்திருந்த துப்பாக்கி ஒன்றில் இருந்தே மேற்கொள்ளப் பட்டுள்ளது என்று அரச இரசாயன பகுப பாய வாளரின ஆயவில இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் நீதிமன்றத்தினால் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் குடிமக்கள சாட்சியங்களின் மூலம் அடையாளம் காணப்பட்ட இந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இரணடு சிப்பாய்கள் வைத்திருந்த ஒரு துப்பாக்கியில் இருந்தே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதும் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரசாயன பகுப்
பாய வாளரினர் அறிக கையில தெரி வரிக கப பட டு ள ளது. இதனையடுத்து (3 LDaj விசாரணைக்காக இந்த வழக்கு மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஏழு மாதங்களாக தடுப்புக் காவலில் வைக் கப பட்டுள்ள சந்தேக நபர்களாகிய ராஜசோமரத்ன உப்புல் குருசிங்க ஆகிய இரண டு சிப் பாய களும் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்குமாறு மன னார் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த ஐடா கமலிற்றா என்ற யுவதி கடந்த 12.7.1999 ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதன் பின்னர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார் என மன்னார் பொலிசார் மன்னார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட
தையடுத்து விசாரணை ஆர. இந்த வழக ೧) FTracā756 பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்த
() is T 30 a. பிறப்புறுப்பில் து செயயப்பட்டி வைத்திய அறிக பட்டிருந்ததுட விசாரணைக6ை புலனாய்வு பொ கோளுக்கிண கப்பட்டிருந்த க தோணர்டி எடுக் சட்ட வைத்தி பரிசோதனைக் LILL 51.
இதேவே சம்பவம் இடம்
 
 
 
 

ቧ0©
டக்க முற்படுவது
இந்தச் சுற்று
டைய தகவல்
மச்சந்திரனி
நம் உரிமையை ங்கம் ஆட்சிக்கு கடைப்பிடிக்கப் வித்த வெளிப்எதிராகவே இந்த கிறது. குறிப்பாக ர் மக்களுடைய பேசி வந்த அரச அதிகாரிகள் பேச தள்ள உணர்மை வெளிப்படுத்த ஏற்படும் கருத்து த விடுக்கப்பட்ட
பூ சீவகனர் bшfуф дыши араойшлот өтті. Øpazvirfluub) தர்தலுக்கான ஒரு தைக் கொள்ள து அனைத்துத் மூடி மறைப்பதன் மேற்கொள்கிறது. டைக்கும் தகவல் யே தீர்மானங்காளர்கினறனர். டையும் வழிகளை டுவதன் மூலம் ானம் எடுக்கும் படுகிறது"
மனோரஞ்சனி 61әғшвuтатf шроїдr
இந்த வழக்கு விக்கப்பட்டதுடன், தொடர்பான நடத்துமாறு ன்னார் நீதிவான் * | ண | வ ர ன ாக்கிப்பிரயோகம் நதது என்று க சமர்ப்பிக்கப்இந்த வழக்கு நடத்திய விசேட சாரின் வேணர்டு历, L 60,55 மிற்றாவின் சடலம் பட்டு, கொழும்பு அதிகாரியினர் உட்படுத்தப்
ாயில குற்றச் ற்ற இடத்திற்கு
○9
பாடசாலைக்குச் செல்கின்ற நாட்களில் படித்த ஒரு நகைச் சுவைத் துணுக்கு ஞாபகம் வருகிறது.
வகுப்பறையில் கற்பிக்க முடியவில்லை என்பதற்காக ஆசிரியர் ஒருவர் தனது விரிவுரையை ஒலி நாடாவில் பதிவு செய்து கொண்டு வந்து தனது மேசையில் வைத்து விட்டு நான் சொல்வதெல்லாவற்றையும் இதில் பதிவு செய்துள்ளேன் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுப் போனாராம்
மறு நாளும் இவ்வாறே செய்த ஆசிரியர் சிறிது நேரம் கழித்து வகுப்பறைக்கு வந்து பார்த்த போது அங்கு ஒரு மாணவர்களையும் காணவில்லை.
பதிலாக எல்லா மாணவர்களது மேசையிலும் ஒரு ஒலிப் பதிவுக் கருவி வைக்கப்பட்டிருந்ததாம் !
இந்தத் துணுக்கு இப்போது ஞாபகம் வந்ததற்குக் காரணம் எங்கள்
நாட்டின் மகத்தான 52 ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில்
கலந்து கொள்ள பரீ ஜயவர்தனபுரவிலுள்ள கோட்டே பாராளுமன்றத்திற்கு
முன்னாள் உள்ள விழா மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஜனாதிபதியின் பேச்சைத் தொலைக் காட்சியில் பார்க்க வேண்டி ஏற்பட்டதுதான்
அலரி மாளிகையில் இருந்து அம்மா ஆற்றிய உரையைக் கோட்டேயில் போயிருந்து தொலைக் காட்சியில் பார்க்க வேண்டிய தலை விதி அவர்களுக்கு அடுத்த ஆண்டு அவர்கள் தங்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி இதனைப் பார்த்துக் களிப்பார்கள் !
மிலேனியப் புரட்சிச் சுதந்திர தின விழா அது இலங்கை எவ்வளவு பெருமையுடன் தன சுதந்திர தின விழாவைக் கொண்டாடினாலும் தகும் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.
ஆனாலும் ஒரு சிலர் விசனப்பட்டுக் கொண்டார்கள் இப்படி ' }{്ഥ1 (് (1ക് സ്ഥ1.1 ബീബ് στη ή η ανατι நிம்மதியாக விட்டிருக்கலாம் தானே தேவையில்லாமல் சுதந்திர தின விழா அன்று காலி வீதியில் இறங்கி நடக்கக் கூட விட மாட்டேன் என்று மறுத்து விட்டார்கள் இது என்ன சுதந்திர தினமா அல்லது சுதந்திரம் மறுக்கப்பட்ட தினமா என்று புரியவில்லை கொள்ளுப்பிட்டி றேனுகா ஹொட்டேலில் தங்கியிருந்த வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் இவ்வாறு ஆதங்கப்பட்டார்.
சுதந்திர நாள் அல்ல இந்த நாட்டின் சிறுபான்மை இன மக்களின் சுதந்திரம் மறுக்கப்பட்ட நாள் அது என்பது ஒரு 52 வருடப் பழைய கதை
ஆனால் அதை இப்போதுதான் தென்னிலங்கை உணர்கிறது அவ்வளவு தான்
Ο யாழ் மாணவர்கள் நடாத்திய பகிஸ்கரிப்பு போட்டம் கைது செய்யப்பட்ட வசாவிளான் மத்திய மகா வித்யாலய மாணவி பிரியா பரீஸ்கந்தரசா சந்திரோதயா மகா வித்தியாலய மாணவன் வினோத் பரீளப்கந்தராகா ஆகியோர் விடுவிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது
கைது செய்யப்பட்ட மாணவர்களும் அவர்களின் தாயாரும் தற்கொலைக் குண்டுதாரியை அடையாளம் காணபதற்கான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டனர் என்று பின்னர் அரச படைகளின் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதுதான் உணர்மையான நோக்கம் என்றால் இதனை வெளிப்படை யாகவே சாதாரண சட்ட நடைமுறைகளுக்குக் கீழேயே செய்திருக்க முடியும் ஆனால் படையினர் அவ்வாறு செய்யாதததுடன் முழு மாணவ சமூகத் தையும் பெற்றோரையும் அச்சத்துக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட்டிருக்கும் விதத்தைப் பார்க்கையில் இம்மாணவர்களது கைது எவ்வளவு பொறுப்பற்ற தனமாகவும் அதிகாரமமதையுடனும் செய்யப்பட்டிருக்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது
பாடசாலை மாணவர்களின் ஒருமித்த போராட்டம் ஒன்று நடைபெறா விட்டால் இந்தக் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று விடுவிக்கப் பட்டிருப்பார்களோ என்பது சந்தேகமே புலிக்குடும்பம் என்ற குற்றச் சாட்டின் பேரில் கேள்வி முறையோ விசாரணை அற்று வருடக்கணக்காக அவர்கள் கூடுகளுக்குள் கிடந்திருப்பார்கள்


Page 3
மட்டக்களப்பு வந்தாறு மூலை பலாச்சோலை என்ற இடத்தில் யோகராசா தனலெட்சுமி என்ற 23வயதுப் பெண கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளாள்.
சம்பவ தினமான கடந்த நவம்பர் மாதம் நான்காம் திகதி கெளரி விரதத்துக்கு காப்பெடுக்க கோயிலுக்கு போய்விட்டு வந்து சாப்பிட்டு விட்டு வீட்டுமுற்றத்தில் இருந்திருக்கிறார் தனலெட்சுமி
DIT 6006) 6.30 LOGOofu GT65776ó (36) Jaló) - யோரத்தில் நின்று யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவே தனலெட்சுமி எழும்பிப் போயிருக்கின்றார். லெட்சுமியைப் பின் தொடர்ந்து அவரது தம்பி போகவும் தம்பியை வீட்டுக்கு போகச் சொல்லி விட்டு தனியாகவே போயிருக்கின்றார். லெட்சுமியின் வளவு வேலியிலிருந்து 50 மீற்றர் முன்னால் காயான்காடுகள் அதைத் தாணர்டினால் ரயில்வே தணர்டவாளம் அதையும் தாண்டினால் காயான் காட்டுடன் சேர்ந்த முந்திரிகை மரங்கள் அந்தப் பக்கம் தான் லெட்சுமி சென்றிருக்கின்றார். கூட பிட்டவரை லெட்சுமிக்கு நன்றாகத் தெரிந்தபடியினாலேயே நம்பிக்கையுடனர் தம்பியையும் வரவேண்டாம் என்று தடுத்து விட்டு அந்தப் பகுதிக்கு தனியச் சென்றிருக்கினறார் என்று அயலிலுள்ளவர்கள் கூறுகின்றார்கள்
லெட்சுமி கோயிலுக்குப் போகும் போது பக்கத்து வீட்டாரின் நகைகளையும் வேண்டிப் போட்டுக் கொண்டு தான் போயிருக்கின்றார். அந்த நகையுடனேயே கூப்பிட்டவருக்குப் பின்னாலும் போயிருக்கின்றார் கொலையாளி லெட்சுமியைக் கொலை செய்து விட்டு நகைகளை எல்லாம் எடுத்துக் கொணர்டு சென்றிருக்கின்றார். லெட்சுமியின் கொலை இன்னும் மர்மமாகவே உள்ளது. இவர் துாக கிலிடப்பட்ட முந்திரிகை மரத்துக்கு முன்னால் பதினைந்து யார் துரத்தில் வைத்தே இவர் கொலை செய்யப்பட்டிருக்க வேணடும். ஏனெனில் அந்த இடத்தில் அந்திரப்பட்டு உளத்திய தடங்களும் அந்த இடத்திலிருந்து ஆளை முந்திரிகை மரம் வரை இழுத்து வந்த தடமும் இருந்திருக்கின்றது.
அதேவேளை முழங்கால் நிலத்தில் தட்டும் வகையிலேயே லெட்சுமி மரத்தில் தொங்கவிடப் பட்டிருநதாள லெட்சுமி தொங்க விடப்பட்டதற்கு அருகில் அவளது
* ο 滚※ 滚
தான் தூக்கிலி என்று ஊர்ஜித (...), Tang). It என்னவென்று உள்ளது. லெட்
உடுப்புக்கள் சுற்றப்பட்ட சொப்பிங் பேக்கும் இருந்துள்ளது. லெட்சுமி வீட்டை விட்டு வெளியே போகும் போது எந்தவித உடுப்பும் கொணர் டு போகவில்லை என அவரது தம்பி கூறுகின்றார் லெட்சுமியின் தகப்பன் வேலைதேடி வெளியூருக்குச் சென்று விட்டார் பிரேதம அடக்கம் பண னி ஆறுநாட்களுக்குப் பிறகு தான் வந்திருக்கின்றார் விட்டில் சுகபீனமுற்றதாயும் தம்பியும் தான் இருந்திருக்கிறார்கள்
இவற்றை வைத்துக் கொண்டு லெட்சுமி கொலைசெய்யப்பட்டுத்
வரையில் அ6 பகைமை இரு வரவில்லை. துவ அறிக்ை பாலியல் வல் 4 Li Lil 6) og 6 JL 677 675 670) 62), _ எதுவும் இல்ை கூறுகின்றார். மூன்றரைப் ப Gla) L. J. Lól () Glaj ILI LJU LJE I அனைவரதும்
Gla)L. J. LÓ) திற்கு மு 6
மீணடும் ஒரு நாடகம் அரங்கேறியிருக்கின்றது. இப்போது வெலிக்கடைச் சிறைச்சாலையில்
மிகச் சமீபத்தில் களுத்துறையில் இடம்பெற்ற சம்பவத்தைப் போன்று ஜனவரி 28ம் திகதி மூன்று மணியளவில் தமிழிப் பெண சிறைக்கைதிகள் தாக்குதலுக்குள்ளாகினர் இச்சசம்பவத்தினால் 10 தமிழிப் பெண கைதிகள் காயமடைந்தனர்.
கடந்த 24ம் திகதி மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தேவகி எனும் பெண 25ம் திகதி அங்கிருந்து வெலிக் கடைக்கு மாற்றப்பட்டுள்ளார். காலையில் அவர் முகம் கழுவி உடைமாற்றிக் கொள்ளும் முகமாக தணிணிர்க் குழாய்க்கருகில் சென்ற வேளை அரசியல் கைதிகளல்லாத பிற சிங்களப் பெண கைதிகள் அவரை தணிணிரைப் பாவிக்க விடாது தடுத்துள்ளனர். அதனை மறுத்து தேவகி தணர்ணிர் எடுக்க முயன்றிருக்கிறார். இதன் காரணமாக
தர்க்கம் குறித்து சிறைச்சாலை அதிகாரியொருவர் சிங்களத்தில் சரளமாக உரையாடக் கூடிய
தர்க்கம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
sıra alanma
தாக்குதல்களுக்குள்ள
தேவகியை தனியே அழைத்து விசாரித்துள்ளார். இதைப் பார்த்துக் கொணர்டிருந்த சிங்களப் பெண கைதியொருவர் உனக் கென ன அதிகாரியுடன் தனியே கதை என்ன கதைத்தாய் எனக் கூறு இல்லாவிட்டால அடிப் பேணி என மிரட்டியுள்ளார். தேவிகி கூற மறுக்கவே இம்மிரட்டல் பின்னர் தாக்குதலாக மாறியுள்ளது. அதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, இச்சம்பவத்தை அவதானித்துக் கொணர்டிருந்த ஏனைய தமிழிப் பெண கைதிகளையும், தேவகியை யும் சிறை அதிகாரிகள் விசாரிப்பதற்கென்று அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்
தாக்குதலுக்குள்ளான பெண்கள் உட்காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என கூறப்படுகின்றது. கால களி என பன விக்கமுற்ற நிலையில் உள்ளன.
のりggof
(2) LI JfI LILJ IT, இலக்கம் 448 இலக்கம் 27 - கைதி இல இதயராணி எஸ். சாந்தினி 1586, GT conj. இலக்கம் 1846 இலக்கம் ! ஹேமகாந்தி - மாணிக்கவாச இலக்கம் 1 தாக்குதலுக்குெ
6ւIITժե611 -Չե6ւIII,
தொடர்ச் கைதிகளுக்கு ଗଣ୍ଡitଗtଗtil Jull;" | களுடன் இ தொடர்பு ப வேண்டியுள்ள தமிழர்கள் கை Lila iad Tif I ap Lo chЛідлітарбитд.
 
 
 
 
 
 

டப்பட்டிருக்கின்றாள் ப்படுத்தினாலும் கூட காரணம் தான் தெரியாமல் மர்மமாக சுமியைப் பொறுத்த
பருக்கு எவருடனும் ந்ததாகவும் தெரியஇதேவேளை மருத்கயின்படி லெட்சுமி லுறவுக்கு உள்ளாக்J,TGOGD GJ LL LILI -
அதற்கான தடயங்கள் ல என வைத்தியர்
அப்படியாயின, வுணர் நகைக்காகவா Η Πτώου () η Τρηρ αυ ாளர் என்பது தான் கேள்வியாக உள்ளது.
கடந்த ஒரு வருடத் 历 விஜயகுமார்
என்பவரைத் திருமணம் செயதிருந்தார் திருமணம் முடித்து சிறிதுகாலத்தில் அவர் லெட்சுமியை விட்டுப பிரிந்து சென்று விட்டார் என்றும் அயலவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இவரின் விட்டில் இதுபற்றி எதுவும் கூறவில்லை.
இது இவ்வாறிருக்க லெட்சுமி () ή, η ση) οι)
liJLLLLLLL JIL அ டு த த LD IT 5 Լ0
27ம் திகதி கோயிலுக்கும் சென நூறு (...) II, IT 6007" டி ரு ந த வாழை ச C F 6.0) 307. LJ 600T " lq. LD (5) 60p 6)J (gi சோ நத ID IT CE, UT IT OF IT 6 7 8ց եւ (C) GDL || J. Lf5) எ ன ற பத்தொன் Llojil 60 I ULI துப் பெண
LJ J, 3)“) a)" L II al L e) வல லுற வு க கு
*2 QT GITs「リ கப்பட்டுக் (. ), if a., a (G) AT LILI LILJ, L, J பட்டிருக கறாள | || IT GU)(LFG) வல லுற வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய வந்தாறுமூலையைச் சேர்ந்த தங்கராசாவைக்(23) கைது செய்து அப்பகுதி கிராமசேவகர் நாகநாதனிடம் கொடுத்து விசாரித்த போது நானும் கிணர்ணயடியைச் சேர்ந்த குமாரும் சேர்ந்து தான் அதனைச் செப்தோம் அவர் சலம் கழித்து விட்டுவாறன் என்று சொல்லி விட்டுப் போனவர் திரும ப வரவில்லை எனத் தெரிவித்தார்.
கிராமசேவகரின விசார -
னையில் தாங்கள ஆறு பேர்
இவ்வாறான வேலைகளில் ஈடுபட்டு
| | | | | | |
வந்ததாகவும் அதில், இரண்டு பேர் ஏற்கெனவே இறந்து விட்டார்கள் என்றும் பூபாலபிள்ளை கிருபா என்பவரும் பெரியதம்பி மோகன தாஸ் என்பவரும் பறங்கியாமடுவில் இருக்கின்றார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார் கிருபா என்பவரின் தலைமையின் கீழ் தான் தாங்கள் செயற் படுவதாகவும் தங்களிடம் இரணடு கைத்துப்பாக - கிகளும் நான்கு கிறனைட்டுக்களும், ஒருவாளும் கத்தியும் இருக்கின்றன எனவும கூறியிருக்கின்றார் கிராமசேவகர் இவரை விசாரணை செய்து கொணடிருக்கும் போது இருவாலிபர்கள் வந்து இவரைக் கொடுங்கள விசாரித்து விட்டு விடுகின்றோம் எனக் கூட்டிச் சென்றிருக்கின்றனர். அதன்பின் தங்கராசா தலையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாகத் தான் மீட்கப்பட்டார் எனக் கிராம சேவகரின் அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது. தங்கராசா வந்தாறுமூலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரல்ல. இவரது சொந்த இடம் பொத்துவில் வந்தாறு மூலையில திருமணம் முடித்து ஒரு பிள்ளையும் இருக்கின்றது. வந்தாறுமூலையில் தங்கராசா திருமணம் முடித்திருந்தது தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்ட தனலெட்சுமியினர் ஒன்றுவிட்ட சகோதரியை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தனலெட்சுமி, விஜயலெட்சுமி இருவரின் கொலை தொடர்பாக பொலிசார் எதுவித நடவடிக் கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இது தொடர்பாக தங்கராசா குறிப்பிட்ட எவரையும் பொலிஸார் கைது செய்ததாகவும். தெரியவில்லை. இக்கொலைகள் நடந்த இருகிராமமும் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் ஏன் எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
தங்கராசா பெயர் குறிப்பிட்ட
இருவரும் ஏன இன்னமும் விசாரிக்கப்படவில்லை.
அவ்வாறானால் இக்கொலைக்கும்பல்களுக்கும் பொலிஸாருக்கும் ஏதாவது உறவுகள் உள்ளனவா?
இவை கேள்விகள்
பதில்கள் ? ? ?
ாகும் தமிழ்ப் பெண்கள்
ர் விமலா - கைதி ஈளப்வரி - கைதி ம்பந்தர் ரஞ்சிதமலர் க்கம் 1265 பரிதை கைதி இலக்கம் 59 - கைதி இலக்கம் வசந்தினி கைதி யோகராணி கைதி 8 72, UT IT GOLD LLUIT கைதி இலக்கம் 33 ம் கார்த்திகா- கைதி 191 ஆகியோரே ளாகி காயமடைந்த
பாக தமிழ் அரசியல்
எதிராக மேற் - வரும் சம்பவங்சம்பவத்தையும் ததியே நோக்க தனலாம் பரவலாக செய்யப்படுதலும் தங்கள் ஆண்டுகள்
தடுத்து வைக்கப்படுதலும் இவற்றுக்கு எதிராக ஒரு கல்லைத் தானும் துாக்கிப் போட முடியாதவாறு சட்ட நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் மெளனித்திருப்பதும் புதிய விடயங்கள் அல்ல.
இந்தச் சம்பவத்துடன் இது போன்ற சம்பவங்கள் முற்றுப் பெற்று விடும் என்பதற்குமில்லை.
பல வருடக்கணக்கில் மாற்று உடையின்றியும் சுகாதார வசதி களினறியும் உறவினர்களின் போதிய கவனிப்பின்றியும் சூழலின் விரக்தி நிலையின் காரணமாகவும் சோர்வுற்று இருக்கும் இப்பெணிகள் மீதான தாக்குதலின் தாற்பரியம் தான் 61 გეiგუT72
போதைப்பொருள் விற்பனை குற்றத்திற்கு பாலியல் தொழில் புரிந்த குற்றத்திற்கு ஏனைய கிரிமினல் குற்றத்திற்கு என தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுடன்
அரசியல் கைதிகள் சேர்த்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது பற்றி பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவிக்காமலுமில்லை. அத்துடன் அரசியல் கைதிகள் என்றவுடன் அவர்கள் அனைவரும் புலிகள் என்ற சந்தேகப் பார்வையும், கிண்டலும் சக சிங்களக் கைதிகளிடையே காணப்படுகின்றது. இச்சூழல் ஒரு சிறு சம்பவத்தைக் கூட தமிழ்க் கைதிகளுக் கெதிரான திட்டமிட்ட பாரிய வன்முறையாக மாற்றி விடக் கூடிய சாத்தியக் கூறுகளைக் கொண்டது.
பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண சிறைக்கைதிகள் அனைவரும் தம்மை குற்றவியல் கைதிகளிலிருந்து பிரித்து தனியான சிறைகளில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தி ருக்கிறார்கள் தம்மை தாக்கியவர் களை தாம் அடையாளம் காட்டத் தயங்கப் போவதில்லை என்றும் எனவே நீதியான விசாரணை ஒன்று வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட இப்பெண கைதிகளின் தோரி நைதர் நியாயமானவை தான். ஆனால் யார் காதில் இவை விழப் போகின்றன?
ரத்னா

Page 4
GNL Lo... lO — GIL ULTI.
23, 2O OO ქრჯ2%ტშ
எதிர்பார்க்கப்பட்டது போலவே இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சந்திரிகா அம்மையார் தெரிவுசெய்யப்பட்டு வெகுநாட்களாகி விட்டது. சமாதான தேவதையாக, மாயை காட்டி மனித உடல்களை சவப்பெட்டிகளில ஏற்றி சமாதானத்துக்கு அர்ப்பணம செயது கொணடிருக்கும அம்மையாரை மீண்டும் அரியணை ஏற்றுவதில் தமிழ், முஸ்லிம் மக்களை பிரநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தமது அரசியல் பணிகளை மறந்து அதிக சிரத்தைக் காட்டின. அம்மையாரின் வெற்றிக்காக உழைத்த கட்சிகளில் முக்கியமானதும் முஸ்லிம்களின் வாக்குவங்கியினை தக்கவைத்துக் கொண்டிருப்பதுமான பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் கைக் கொண ட அணுகுமுறை அதாவது குறுகிய அரசியல் நோக்கில் புலிகள் இயக்கத்துடன் குரோதப் போக்கொன்றை கடைபிடித்தது தொடர்பாக தேர்தலின் பின்னரேனும் சற்று சீர்தூக்கிப் பார்ப்பது இனப்பிரச்சினையின் அகப்பாடுகளுக்குள் சிக்கிக்கொணர்டு தமது அரசியல் எதிர்காலம் தொடர்பாக சிந்திக்கும் வட கிழக்கில் வாழும் முளப்லிம்கள் ஒவ்வொரு
வரினதும் கடமையாகும்.
இந்த நாட்டில நீணட காலமாக புரையோடிப் போய இத்தீவினர் சமூக, பொருளாதார அரசியல் அபிவிருத்திகளை அரித்துக் கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் திர்வொன றை காணுதல் சர்வாதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழித்தல ஆகிய இரணடு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ஆட்சி பீடமேறி அக்கோரிக்கையில் எதனையும் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றாமல் காற்றில் கலக்கவிட்டு மீணடும் மக்களை ஏமாற்றுவதற்கான அங்கீகாரத்தை கோரி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சந்திரிகா முன்வந்தார் என்பது உலகறிந்த விடயம்
பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆட்சியின் பங்காளியாய அமர்ந்து
இனமாகிய முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலா ஜனாதிபதித் தேர்தல் காணப்படுகின்றது பொதுத் தேர்தலைப் பொறுத்த வரை வடகிழக்கில் தனித்த முளப்லிம் வாக்குகளின் மூலம் தமது பிரதிநிதிகளைப் பெறக்கூடிய நிலையும் ஏனைய பிரதேசங்களில் சிதறுணர்டு வாழ்வதால் தனித்த தமது பிரநிதிகளை பெற முடியாத நிலையும் காணப்படுகின்றது இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமது வாக்குகளின் பெறுமதியை உணரத்தக்கதாகவும் இலங்கை முஸ்லிம்கள் எல்லோருக்கும் பொதுவான ஏ கோபித்த ஆதரவினை பெறத்தக்க அரசியல் கோரிக்கையினை முன்வைப்பதற்கான சாத்தியங்கள் காணப் படுகின்றது என்றிருக்கின்றபோது இச்சந்தர்ப்பத்தினைத் தக்க முறையில் பயன்படுத்தி முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் எணர்ணற்ற பிரச்சினைகளுள் எதனையும் தீர்ப்பதற்கான நிபந்தனைகள் எதனையும் முன்வைக்காமல் தமது பிழைப்புவாத அரசியல் வழிமுைைறகளை காப்பாற்றிக கொள வதற்காக எவ்விதத்திலும் அரசியல் முக்கியத்துவமற்ற உப்புச்சப்பற்ற நிபந்தனைகளை முன்வைத்து வாபஸ் வாங்கிக் கொணர்டதானது முஸ்லிம சமூகத்தை மடமைச் சமுதாயமாக வெளியுல கிற்குக் காட்டும் அரசியல் பிற்போக்குத்தன மொன்றின் உச்சக்கட்ட செயற்பாடென்பதை முஸ்லிம்கள் அனைவரும் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்
உணர்மையாகவும் நேர்மையாகவும் தமது சமூகம் மீது அக்கறை இருந்திருந்தால மு. காவும் அதன் தலைமைத்துவமும் வடக் கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அகதி முகாம்களில் பரிதாபத்துக்குரிய வாழ்வை மேற்கொள்ளும் முளப்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் எதனையேனும் தீர்ப்பதற்கான கோரிக்கையினையாவது முன்வைத்திருக்க
DITLÓ.
தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள நாற்பதுகோடி பட்டாளத்தினதும் சுகபோக வாழ வை மட்டும கருத்திற் கொணடு
பேரினவாத ஒடுக்குமுறைக்கு துணைநின்றுவரும் முஸ்லிம காங்கிரசும அதனர் தலைமைத்துவமும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு சில தினங்களுக்குப் பின்னர் நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி ஜனாதிபதி சந்திரிகாவை ஆதரிக்கும் முகமாக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்குப் பதில் சொல்ல வேணடும். தேர்தல் ஊழல் இன்றி நேர்மையாக நடைபெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை சந்திரிகா முன்வைப்பதாகக் கூறினார். இந்நிபந்தனைகள் விதிக்கப்பட்டு சில வாரங்களின் பின்னர் ஜனாதிபதி சந்திரிகா இந்நாட்டில் உயிர்பெற்ற இனவாதமற்ற ஒப்பற்ற தலைவி என வர்ணித்து ஜனாதிபதிக்கு அதிக சிரமம் கொடுக்கக்கூடாது என்ற அக்கறையின் காரணமாக அந்நிபந்தனைகளை வாபஸ் வாங்கிக் கொள்வதாகவும் மு. கா தலைவர் தாருஸலாத்திலிருந்து விரலசைத்தால் 03 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் வாக்குப் பெட்டிகளை நிரப்பும் எனவும் சூளுரைத்து முஸ்லிமகளின் பெறுமதிமிக்க வாக்குகளை செல்லாக்காசுக்கு ஒப்பிட்டுக்காட்டி இந்நாட்டு முஸ்லிம்களை பாரிய அரசியல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
இலங்கையின் இரண்டாவது சிறுபான்மை
பேரினவாதிகளின் முனர் சரணடைந்து எந்நிபந்தனையும் அற்ற ஆதரவினை வழங்கியதானது முளப்லிம்களின் அரசியல் வரலாற்றில் வேதனைக்குரிய அத்தியாயமாகும்
அடுத்து மு.கா ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகளில் தீவிர புலி எதிர்ப்பு பிரங்கியாக செயற்பட்டு சந்திரிக அம்மையாருக்கு ஆதரவு திரட்ட முயன்ற மையை வட கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் நன்கறிவர் இவவாறு புல எதிர்ப்பாளர்களாகவும் பேரினவா அரசாங்கத்தின் நணபனாகவும் தமது அரசிய6 ஆணையினை பெற்ற அரசியல கட்சி செயற்பட்டது தொடர்பாக முஸ்லிம் சமூக ஆழமாக சிந்திக்க வேண்டும் இச்சந்தர்ப்பத்தி கடந்த காலமிருந்து இன்றுவரை முஸ்லி காங்கிரஸ் கடைப்பிடித்துவரும் புலிகள் இயக் எதிர்ப்பு நடவடிக்கைகளை மீட்டிப்பார்ப்ப அவசியம்
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீ இடம்பெற்ற வட கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் விடுதலைப் புலிகள் பங்குபற்றாது விட்டால தாம் பகிஷ கரிக்கப் போவதா அறிவித்து விட்டு திடீரென தேர்தலி போட்டியிட்டது மட்டுமல்லாமல் புலிகளுட போராடுவதற்காக அமைக்கப்பட்ட தமிழ்த் தேசி
 
 
 

இராணுவத்தில் முஸ்லிம இளைஞர்களை ஒன்றிணைத்தமை
* பிரேமதாச தலைமையிலான ஐ.தே.கட்சி அரசாங்கம முதல் இன்றைய பொஐ.மு அரசாங்கம் வரை தமிழ் மக்களுக்கு (அதாவது புலிகள் உள்ளிட்ட) எதிராக மேற்கொணர்டுவரும் யுத்தத்துக்கு ஆதரவளித்து அவசரகால சட்டத்தை ஆதரித்து வருகின்றமை,
புல க ள மிருகங்கள அவர்களுடன் பேச முடியாது. புலிகள் அழிக் கப்பட வேணடும் ப யங் கர வாத ம துடைத் தெறியப்பட வேணடும் என பன போன்ற ஆவேசமான பேச்சுத் தளர்
It a a நடவடிக கையின போது படையினரை
பாராட்டி தலை
நகரில் பதாதைகள்
தொங்கவிட்டமை,
இ த ன S.
தொடர்ச்சியாக S
நடந்து முடிந்த
ஜனாபதித் தேர்- S
தலின போது ନଘାଂ
மு.காவின் தலைமைத்துவம் முதல் அரசியல் உயர் பீட உறுப பினர்கள 62J60) [J ரணில் ஆட்சியை பிடித்தால முஸ்லிம் - களின் பாதுகாப்பு பிரபாகரனிடம ஒப்படைக்கப்படும் எனப் பிரச்சாரம் செய்தது.
இனப பிரச்சினையின் கோரவடுக்களே முளப்லிம்கள் மு.காவை தமது அரசியல் சக்தியாக அங்கீகரித்து இனப்பிரச்சினையின் ஒவ்வொரு அணுகுமுறையின் போதும் மு.கா நேர்மையாகவும் தீர்க்க தரிசனமாகவும் செயற்பட வேணடும் என்பதற்காகவே மு. காவினர் பக்கம் அணிதிரண டார்கள் அல்லாமல் ஆட்சியில் பங்காளிகளாக அமர்ந்து சுகபோக வாழ்வை அனுபவிக்க வேணடும் என்கின்ற நப்பாசையினால் அல்ல. இதனை நன்கு புரிந்துகொண்டும் மு.காவும் அதன் தலைமைத்துவமும் குறுகிய அரசியல் நலனுக்காக முஸ்லிம்களை பேரினவாதிகளிடம் அடகு வைத்து புலிகள் இயக்க எதிர்பாளர் களாகச் செயற்படுவது முளப்லிம் சமூகத்தை சவக்குழிக்குள் தள்ளுவதற்கு ஒப்பானதான வன மையாக கண டிக்கப்பட வேண டிய விடயமாகும்.
S
କ୍ଳି
ミ ՀS
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில்
புலிகள் தவிர்க்க முடியாத சக்தியினர் அவர்கள் பங்குபற்றாத எத்தகைய தீர்வும் நிரந்தர தீர்வாகப் போவதில்லை என்ற நிதர்சனமான உணர்மையினை அறிந்து கொணர்டும் மு.கா இரு சமூகங்களிடையேயும விரிசலை ஏற்படுத்தும் விதத்தில் புலிகளுக்கு எதிராக
முஸ்லிம களை வழிநடத்த முனைவது பாரிய சமூகத துரோகமாகும்
(கடந்தகால 4. JFLU || IT'607
அனுபவங்களுக்கு பின் மீணடும் துளிர்விடத் தொடங்கியிருக்கும் தமிழ் முஸ்லிம ஒற்றுமைக்கு வேட்டு வைப்பது போல முகாவும் அதன் தலைமைத்துவமும் நடந்து கொள்வது மன்னிக்க முடியாத குற்றமுமாகும்.)
விடுதலைப் புலிகள் வடக்கு முஸ்லிம்களை விரட்டியத்த போது அஷரஃப் இருக்கிறார், அவரிடம் போய்ச் சேருங்கள் என எச்சரித்தே அனுப்பினார்கள் மு.கா தலைமைத்துவத்தின் தவறான அணுகுமுறை வடக்கு முஸ்லிம்களின் பலவந்தமான வெளியேற்றத்தில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருக்கிறது.
ஆகவே, இதுபோன்று பொறுப்பற்ற விதத்தில் அரசியல் தவறுகளை விடுவது மீணடும் புலிகள் முஸ விம களி மீது வன்முறைகளைப் பிரயோகிப்பதற்கு காரணமாக அமைந்து விடலாம். முஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை தெளிவான பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முகாங்கிளைப் பேரினவாத அரசினை திருப்திப் படுத்துவதற்காக தேர்தலில சராசரி வாக்காளர்களை கவரும் தந்திS 600T Í 6.1560 37
s
ரோபாயமாக துரணடும் விசமத்தனமான புலி எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொணர்டது முட்டாள்தனமானது. இனிமேலும் முகாவும் அதன் தலைமைத்துவமும் துரநோக்கில்லாமல் அரசியல் சாணக்கியம் அற்ற விதத்தில் பேரினவாதிகளுடன் இணைந்து கொணர்டு புலிகளியக்க எதிர்பாளர்களாக செயற்படாது புலிகளுடன் இராஜதந்திர ரீதியான அரசியல் நகர்வுகளை ஏற்படுத்த முன்வர வேணடும் அதுவே எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை இனம் கண்டு நியாயமான தீர்வுகளை எய்துவதற்கான வழிமுறையாக அமையும்
அல்லாமல் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இனம் காட்டுவதனுாடாக பேரினவாத அரசுடன் இணைந்து தமிழ் மக்களுடைய உரிமைக் கோரிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதனால் எதனையும் சாதித்து விட முடியாது என்பதை மு. காவும் அதன் தலைமைத்துவமும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்
- ബി/ബg//

Page 5
"தமிழர் பிரச்சினைக்கு சமாதானப் பேச்சு ஒன்றே தீர்வு - புலிகள் இயக்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு"
தினகரன பத்திரிகையில் கொட்டை எழுத்தில் பிரசுரமாகியிருந்த செய்தியின் தலைப்பு இது. கிட்டத்தட்ட இதே செய்தியை ஏனைய இரு தமிழ்ப் பத்திரிகைகளான தினக்குரலும், வீரகேசரியும் வெளியிட்டிருந்தன.
சிங் களப் பத்திரிகைகள் புலிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தது பற்றி முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கவில்லை. ஐலண்ட் பத்திரிகையிலும் இவவிடயம் தலைப்புச் செய்தியாக வரவில்லை.
52வது சுதந்திர தின விழாக் கொன டாட்டத்திற்கான சகல தயாரிப்புகளும் கோட்டே பாராளுமன்றத்தின் முன்பாக நடப்பதற்காக தடல புடலாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஜனாதிபதி மைதானத்திற்கு வரும் நேரம், கொடியேற்றும் நேரம் எல்லாம் கூட லேக்ஹவுஸ் பத்திரிகைகளால் விலாவாரியாக தெரிவிக்கப்பட்டிருந்தன.
கொழும்பில் ம்ே திகதி அன்றும் சுதந்திர தினத்தன்றும் பல விதிகள் குறிப்பாக காலிவிதிப் பகுதிகள் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு இறுக்கமாக தடைவிதிக்கப்பட்டிருந்தது நடந்து செல்பவர்களுக்கு கூட சில இடங்களில் கணடிப்பாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
சுதந்திர தின விழா நடவடிக்கைகள் நடந்து கொணர்டிருப்பதை ஒளிபரப்பிக் கொணடிருந்த ரூபவாஹினி, ஐ.ரி.என் தொலைக் காட்சி சேவைகள மிகவும் கனகச்சிதமான முறையில் மரியாதை அணிவகுப்பையும் அன்றைய விழாவில் சபாநாயகர் ரத்னாயக்கா கொடியேற்றியதையும் காட்டாமல் விட்டுவிட்டு, முப்படைத் தளபதிகள் பின்னால நிற்க ஜனாதிபதி
உரையாற்றியதைக் காட்டியதன்
பேச்சுவார்த்தை
மையான காரணம் ஜனாதிபதி ஒருவர் உத்தியோகபூர்வமாக ஒழுங்கு செய்யப்பட்ட சுதந்திர விழாக கொண டாட்டத்திற்கு போகாமல் விட்டது இதுதான் முதல் தடவை என்று பேசப்படுகிறது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி சுகயினமடைந்திருக்கிறார் என்ற செய்தியையே அரச (அரச சார்பு) சாதனங்கள் அறிவித்திருந்தன.
விழாவில் கலந்து கொள் ளாமல் தொழில்நுட்ப உதவியுடன் வெற்றிகரமாக விழா நடந்து முடிந்தது.
ஆயினும், அந்த விழா விற்கு நாயகியான தான் அங்கு கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் ஜனாதிபதி அவர்களுக்கு அது பற்றிச் சிந்திக்க வைத்திருக்கிறது. அதனால் தான் போலும் அவர் நாம் மேலே குறிப்பிட்ட கொட்டை எழுத்துச் செய்தி தினகரனில் வெளிவருவதற்குக் & II Մ600TLD IT 60/ (βι 1 ή 60) υ. நிகழ்த்தினார்!
புலிகளையும், அனைத்துக் கட்சிகளையும் நோக்கி அவர் | பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண
ஒத்துழைக்குமாறு அழைப்பு
விடுத்திருக்கிறார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஏதோ மற்றைய கட்சிகள் மறுத்தது போன்ற தொனி அதில் இருந்தாலும், ஜனாதிபதி முதன் முதலாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருப்பது ஒரு முக்கியமான விடயம் தான்.
சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டையாக புலிகளும், ஐ.தே.கவும் இருந்து வந்துள்ள போதிலும், (இக்கட்சிகளை அவர் பெயரிட்டுக் குறிப்பிடவில்லை) அவர்களிடமும் தனது இந்த அமைப்புச் சீர்த்திருத்த புரட்சிக்கு உதவுமாறு நேசக்கரம் நீட்டுவதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்களின் அறைகூவல் புலிகள் தொடர்பாகவும்,
இருப்பதாக அ சட்டவரைபு வ
6) 1602/61/ LİTTİT(6) பட்சத்தில் தாம் என்று ரணில்
அந்தக்கூற்றை
அக்கறையுடன் தெரியவில்லை. மீது திரும்பவு சுமத்தியிருக்கிற
நோர்வே 2 வரும் (?) புலி வார்த்தைக்கா6 குறித்த முதல் க டல்கள் ஏற்கெ இருந்தபோதும், Litant Liaofu )
ஐ.தே.கவுக்கு தாக்குதலை ே
நிதானமும் அக்கறையும் வேக
மூலம் ஜனாதிபதி விழாத் திடலில் நின்று பேசுவதான ஒரு பிரமையை ஏற்படுத்தின. தொலைக்காட்சியைப் பார்த்துக் கொணர்டிருந்த பலர் ஜனாதிபதி அங்கிருந்து தான பேசுவதாக எணர்ணிக் கொணர்டி(brigaOT.
நாட்டின் மிகவும் முக்கியமான அரச விழா ஒன்றிற்கு அரசுத் தலைவர் போகாதிருக்கும் ஒரு சூழலை நாட்டு மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதில் தகவல் தொடர்புசாதனத்துறை அமைச்சு மிகவும் கவனமாக இருந்திருக்கிறது. ஆயினும் இது பின்னர் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்த ஒரு வெட துர் கேடான விடயமாகப் போய்விட்டது.
இரகசியப் பொலிசாரினர் நம்பகமான தகவல் ஒன்றின் அடிப்படையில் ஜனாதிபதி மீது இன்னும் ஒரு தாக்குதல் நடக்கலாம் என்று தெரிந்ததால் அவர் விழாவுக்கு செல்லக் கூடாது என்று அவர்கள் அறிவித்தார்களாம் இதுதான் ஜனாதிபதி அன்றைய வைபவத்தில் கலந்து கொள்ளாமைக்கான உணர்
ஜனாதிபதிக்கு
ஐ.தே.க தொடர்பாகவும் அவர் கூறிய கருத்துக்கள் திரும்பவும் சமாதான முயற்சிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவையாக அமைந்த போதிலும் அவர் விடுத்த அறைகூவல் முக்கியமானதாகும்.
தனி னுடைய ԺLD T& T607 முயற்சிக்கு ஒரு பிரதான சிங்கள எதிர்க்கட்சி குந்தகமான முறையில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். உணர்மையில் ஐ.தே.கவின தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தீர்வு முயற்சிக்கு தான் ஒத்துழைப்பு தரத் தயார் எனறு பகிரங்கமாக அறிவித்திருந்ததுடன் கடிதம் ஒன்றை எழுதி இதை உணர்த்தியும் இருந்தார். ஆயினும், சுதந்திர விழாப் பேச்சில் ஜனாதிபதி ஐ.தே.க. பற்றி பேசும் வரை ஐ.தே.கவுடனோ, வேறு யாருடனுமான இந்த விடயம் பற்றி எதுவும் சொன்னதில்லை. ரணிலின் கடிதத்திற்கு ஜனாதிபதியோ, அவரது செயலகமோ இதுவரை பதிலளிக்கவுமில்லை.
அப்படியிருந்தும் தனது முயற்சிக்கு ஐ.தே.க தடையாக
கொடுக்க அவர்
ஆயினும் பேச்சுக்களையும் பாடுகளையும் Φ (Του LOITU, NGLIA அவரின் இத்தன கேட்டு அதிசயி எதைச் செய்ய அதைச் செய்வத தனது நடவ வாயையும் கட்டு வேணடும எ போதும் நி புலிகளுடன் பே | g560) 6TTLjىJff(9/6ع விமர்சித்து வந்: ஆதரவைக் கே ரணில ଘ]] அவமானப்படு கருத்துக்களை ெ தனது இந்த ந பேச்சுவார்த்தை பாடுகள் பெரும டைந்தன GT60ILJ6. வருபவர்
இப்போது அழைப்பிலும்
 
 
 
 

GNL ILI" - l O —
23, 2 OOO
வர் அறிவிக்கிறார். டிவில் தீர்வுக்கான மன்றத்துக்கு வரும் ஆதரவளிக்கத் தயார் அறிவித்திருந்தும், அவர் அவவளவு அணுகியதாகத் பதிலாக ஐ.தே.க. மி குற்றச்சாட்டை TIT.
GLI T, 60) ,
J, T 600T 9, -
&ռ եւ L 5 || 5 இருக்கிறது. இருந்தாலும், யுத்தம் தான் ஒரே வழி
6T 60T (2) gr IT 60 * 607
ஜனாதிபதி
உதவியுடன் நடந்து5ளுடனான பேச்சுன அடிப்படைகள் பட்ட கலந்துரையானவே ஆரம்பமாகி
Վ9|6)/Uցյ/ 61/1060ԼDல புலிகளுக்கும், ம ஒரு சிறிய பாகிற போக்கில்
தயங்கவில்லை.
ஜனாதிபதியின் அவரது செயற்நடந்த நான்காண்டு ானிக்கும் ஒருவர் கய ஒரு பேச்சைக் க்க மாட்டார். தான்
விரும்புகிறாரோ ற்கு ஏற்ற விதத்தில் டிக்கைகளையும் |ப்படுத்திக் கொள்ள ன்று அவர் ஒரு னைத்ததில்லை. சிய காலத்திலேயே பற்றி தொடர்ந்து தவர் ஐ.தே.கவின் ITF) (LJ 60/6007 600TGELD சு கிரமசிங்கவை ததும் விதத்தில் வளியிட்டு வந்தவர். டவடிக்கைகளால் க்குரிய சாத்தியப்ளவுக்கு பலவீனமதையும் நம்ப மறுத்து
அவர் விடுத்துள்ள கூட அவ்வாறான
இன்று பழையபடி யுத்தத்தால் ஏற்படும் இழப்புகளையும், மக்களின் துயரங்களையும் இல்லாது செய்யவேணடும் அதற்கு பேச்சுவார்த்தையே ஒரே வழியென்று பேசுகின்றார் என்பது முக்கியLOIT6013).
இராணுவத்திற்கு ஆள்பற்றாக்குறை, நெருக்கடி மிகவும் அதிகமாக இருக்கிறது. உடனடியாக 15,000 பேரை சேர்க்காமல் இனிமேல் யுத்தத்தை தொடர்ந்து விளப்தரிக்க முடியாத நிலை நிலவுகிறது. இந்தக் காரணங்களால் உடனடியாக ஒரு ஓய்வு நிலை அரசாங்கத்திற்கு தேவை. அதற்கு இந்தப் பேச்சுவார்த்தையை சாதகமாக பயன்படுத் தலாம் என்ற எணர்ணமும் கூட அரச தரப்பில் இருக்கக்கூடும் இராணுவ தளபதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தாலும் ஆட்சேர்ப்பு இராணுவ தளபாடங்கள், உயர் தொழிநுட்ப ஆயுதங்களை கொள் வனவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தாமல் தொடர வேண்டும் என்ற கருத்து வலுவாக இருக்கிறது. புலிகளை இராணுவ ரீதியில் அழிக்காமல் சமாதானம் சாத்தியமில்லை என்று இராணுவத் தளபதி யே கருத்துக் கூறுகிற நிலைமை நிலவுகிறது.
ஒரு சிறைக் கைதிபோல ஜனாதிபதியே இருக்க வேண்டிய நிலைமையை உருவாக்கியுள்ள யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தை நிறுவ அவர் முயல வேண்டும்.
அப்படி முயல்வதற்கு முன் சில அடிப்படைகளை ஜனாதிபதி கணக்கிலெடுத்துக் கொள்ள வேணடும்.
முதலாவது, அரசியல் பேச்சுவார்த்தை என்பது புலிகளுடன் சமாதானத்திற்கு போவதையோ அல்லது தற்காலிகமாக அவர்களை
ஏமாற்றுவதையோ நோக்கமாகக் கொணர்டிருக்கக் கூடாது உணர்மையில் அது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியின் ஒரு கட்டம் என்ற அடிப்படையில் நோக்கப்படல் வேணடும்.
இரணடாவது எதிர்க்கட்சியின் ஆதரவு இல்லாமல் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற முடியாது என்பதால் எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெற முடிந்தளவு நிதானமான, நியாயமான அணுகுமுறையைக் 60) (95 UL / / GMT வேண்டும்.
மூன்றாவதாக 2/3 பெரும்பான்மையைப் பெற்று நடைமுறைப்படுத்தவுள்ள அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை இன்னுமின்னும் இழுத்தடித்து இனவாதிகளுக்கு சாதகமாக வெட்டிக் குறைப்பது என்ற பொறிக்குள் விழுந்து விடாமல் இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிரச்சினையைத் தீர்ப்பதில் உணர்மையான மனச்சுத்தமான ஆர்வம் இருக்க வேண்டும் வெறுமனே தங்களது ஆட்சிக்காலத்தை ஒட்டிவிடுவதற்கான காலத்தைக் கடத்தும் தந்திரமாக இதைச் செய்ய நினைத்தால் நாட்டை ஒரு காலமும் அழிவுப் பாதையிலிருந்து மீட்க முடியாது.
சமாதானத்தையும், பேச்சுவார்த்தையையும் சாத்தியமாக்குகிற வழிகளில் இறங்காமல் அவை தோல்வியடைவதற்கான சாக்குகளை கண்டு பிடிக்கிற பழைய அணுகுமுறையை இம்முறையும் சந்திரிகா அரசாங்கம் செய்யாதிருக்குமாக
யுத்தம் நின்று ஒரு இடைக் கால, மூச்சுவிடுகிற அவகாசமாவது மக்களுக்கு கிடைக்க வேணடும்.
இதற்கு அனைத்து சம்பந் தப்பட்ட சக்திகளும், அக்கறையுடன் பங்களிக்க வேணடும்.
Bad 7 II õi

Page 6
G Οι ΙΙΙ. 1. Ο - Οι ΙΙ. 1. 23 - 2 O Ο Ο
உலகின் பல்வேறு நாடுக ளிலும் போராட்டங்கள் புரட்சிகள் இடம்பெற்ற போது பல்கலைகழக மாணவர்களே போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர். இதனால் போராட்டங்கள் புரட்சிகள் நடைபெற்ற நாடுகளில் எல்லாம் மாணவர்கள் அந்த அந்த நாட்டு அரசாங்கங்களாலேயே கைது
செய்யப்பட்டு படுகொலை
பட்டவர்கள் பள்ளேகல பிதுறுவெல, பூஸா போன்ற இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர் பலர் காணாமல் போனார்கள் இக்காலப் பகுதியில் பேராதனை கலகா சந்தியில் பூவைப்பது போல் மனிதத் தலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் தடிகளிலும் தலைகள் குத்திநாட்டப்பட்டிருந்தன.
போது அவர்கள் கைது செய்ய
LITTL FIT6006) LO செய்யப்படும்
மேஜராக முன்ன படுகிறன்றனர். செய்வதனால் ஏ LID IT GODT 6). Í 5 GTf7 62 பாதிப்படையச் ே LDIT 6290T 6)J ffg, 6If)62
செய்யப்பட்டுள்ளனர். சீனாவின், தியனமென் சதுக்கப்படுகொலை, இந்தோனேஷியாவில் இடம்பெற்ற மாணவர் ஆர்ப்பாட்டம், தென்(6).giriհայ լDiro0076)յի (3լյր Մրը լլի என்பவற்றை இவற்றுக்கு உதாரண
இலங்கையைப் பொறுத்த வரையில் பாடசாலை மாணவர் களும், இலங்கையில் இடம்பெற்ற போராட்டங்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் 1971ம் ஆணர்டு இடம் பெற்ற ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கூடுதலாகப் பாதிக்கப்பட்டவர்கள் பலகலைக்கழக மாணவர்களே. ஆனால், 1987 - 1988 காலகட்ட ஜே.வி.பி ஒழிப்பு நடவடிக்கையின்போதும் சரி, வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டங்களிலும் பெருமளவு பாதிக்குள்ளானவர்கள் LIITL FITO) LDITOOTGITEGIT.
1967-1988 graりgL LL - பகுதியில் தெற்கில பெருமளவு மாணவர்கள் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களனைவரும் சாதாரண உடையில் இலக்கத்தகடற்ற வாகனங்களில் வந்தவர்களாலேயே கைது செய்யப்பட்டனர். இவர்களனைவரும் பாடசாலை முடிந்து வரும் போதும், ரியூசன் முடிந்து வரும் போதுமே கைது செய்யப்பட்டனர்.
இவவாறு கைது செய்யப்
இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பாடசாலை மாணவர்
3,GGIT.
டையை ஒப்படை டும் பாடசாலை
போது இராணு 6
ULI. Tujp... LDT6006)
இந்தக் காலகட்டத்தில் கறுப்புப் பூனைகள் (ப்ரா - P R. R.A) என்ற பெயர்களில் உத்தியோகபூர்வமற்ற இராணுவ அமைப்புகள் தென்னிலங்கையில் இயங்கி வந்தன. இந்த அமைப்புகளே கொலைகளை நடாத்தியும் வந்தன. இவர்களால் கைது செய்யப்பட்ட கொல்லப்பட்ட மாணவர்களைனவரும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப் பட்டதுடன சமூகத்திலிருந்து ஒதுக்கியும் வைக்கப்பட்டனர்.
பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்படுவதற்கும் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படுவதற்குமிடையில் வேறுபாடு காணப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படும்
இந்திய இராணுவகாலத்தில் கொல்லப்பட்ட மாணவர்கள்
இவர்களனைவரும் மாணவதலைவர்கள்
JLösöö bill GRÄSTGÖGNOLILL
பரமேஸ்வரன் முரளிதரன் இந்து 16 5,0689,
யவன ராஜ வல்வெட்டித்துறை 16 -08.89,
பா மகேந்திரதானப் சிதம்பரக் கல்லூரி 16 - 08.89,
ஆ. பரமசோதி சிதம்பரக் கல்லூரி 17 - 08.89,
E. LJUTA சிதம்பரக் கல்லூரி 18 - 08.89,
அ மதிவாணன் சிதம்பரக் கல்லூரி 17 - 08.89,
எம். கோபாலகிருஷணன் சிதம்பரக் கல்லூரி 19 13.05.89.
ஆர்கணேசகுமார் சமீபத்தியார் 24,0689,
விஜயரத்தினம் தேவகுமார் 30,1289, திருச்செல்வம் அகிலன் பரியோவான கல்லூரி O305.89,
இவர்களில் சிதம்பரக் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன் படித்த பாடசாலை என்பதற்காக இந்திய இராணுவத்தளபதி பிரியேடியர் சங்கள் பிராத் என்பவனால் கொல்லப்பட்டவர்கள்
பாஸைக்கொடுத் யாள அட்டை வரவேண டிய படுகிறது. இதன முழுக் கவனமும் பாஸ் மீதே காணப்படுவதா ல கல்வியில் புல னைச் செலுத்த முடியாதநிலை காணப் படுகிறது.
FF p Ll போராட டம ஆரம ப மான பின்னர் வடக்கு கிழக்கில் மாணவர்களர் உடம்ை, உள ரீதியாகப் பல வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அடிக்கடி இடம்பெறும் மாணவர் கைதுகளு காரணம். கடந்த
பாணத்தில்
மாணவர்கள் இ கைது செய்யப்பட விசாரணைக்கு ளனர்.இவர்கள்
போராட்டம் கார6 பட்டுள்ளனர்.
(25.01.2000) உரு பூநீளப்கந்தராசா மாணவியும், இ6 பூரீளப்கந்தராசா 6 சிறுவனும் குறி பிரிவுப் பொலி குற்றப்புலனாய்வு
 
 
 
 

மேஜரான பின்னரே பப்படுகின்றனர். ாணவர்கள் கைது போது அவர்கள் ரே கைது செய்யப்
இவவாறு கைது ற்படும் தாக்கங்கள் மனநிலையை செய்யும். அத்துடன் கலவியையும்
எதம்பிதமடை தசீவருடன் யச் செய்யும். கிருஷணபிள்ளை மதிமோகன்
LIDIT 600T6) Jff செல்வநாயகம் செல்வேந்திரன்
பாதிக்கப்படும் போது அவர் கள் அரசியல் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்"g L 3 f கப்பட்டுள்ளனர். இவர்களிருவரும் சிந்திப்பதற்குத் ஒரு வார காலம் குற்றப்புலனாய்வுப் து ன - ப - பிரிவு அலுவலகத்திலேயே படுகின்றனர் வைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை தணடனைச் () is 6) a) LD சட்டக்கோவை பிரிவு 75இன்படி . . . எட்டு வயதிற்குக் கீழ் பட்ட ჟf] რე)|fr | ||r| — பிள்ளைகள் என ன குற்றம g|Tá Maill) (Sliga) - செய்தாலும் அவர்களைத் தணடிக்க முடியாது. தணடனைச் சட்டக் - 。 * o கோவை பிரிவு 76 எட்டுத்தொடக்கம் A பனினரிரணர்டு வயதுக்குட்பட்ட 600L பிள்ளைகளாயின் அவர்களின் அறிவு " T முதிர்ச்சியைக் கருத்தில் QiciaTLDs) த்துச் சென்று மீண- தணடிக்க முடியாது எனக் கூறுகிறது. முடிந்து வரும் LDIT600T6)/ff3 677. L'IT L.J. T60)&DLL)}

Page 7
LIITTILLjgled ble
யாழ் குடாநாட்டின் மாணவர்களும பொது மக்களும் இணைந்து இராணுவ அடக்குமுறை நிர்வாகத்தினதும், அவற்றினர் பாதுகாவலர்களான தமிழ் அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைவரினதும், முகங்களிலும் ஓங்கி அறைந்துள்ளனர். ஒரு வாரமாக இடம்பெற்ற மாணவர் களின் சளைக்காத பேராட்டம் மேலும் வளர்ச்சியுறுவதை அவதானித்த அரசு இறுதியில் அடிபணிந்து போயுள்ளது.
25.01.2000 அன்று உரும்பிராய் சென்ற விசேட பொலிஸ் குழு சிறிஸ்கந்தராஜா வளர்மதி (42) அவருடைய பிள்ளைகளான சிறிஸ் கந்தராஜா பிரியா (16) சிறிஸ் கந்தராஜா வினோத் (12) ஆகியோரை கைது செய்துள்ளனர். முதலில் வீட்டில் வைத்து தாயாரைக் கைதுசெய்த பொலிசார் பின்னர் கலவி கற்கும் பாடசாலைகளுக்குச் சென்று
IL 7 GIË G0) GITA, GIÍ
அவருடைய இரு பிள்ளைகளையும் கைது செய்துள்ளனர்.
தாயாரோ பிள்ளைகளோ கைது செயயப்படும் போது அவர்களுடைய கைதுக்கான காரணம் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. காரணமினறி கைது செய்தல் இலங்கையித் தமிழ் மக்களுக்கு பழக்கப்பட்டுவிட்ட ஒன்று என்ற போதும பிள்ளைகள கைது செய்யப்படும் போது வசாவிளான் மத்திய மகாவித்தியாலய அதிபர் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு எவ்வித காரணங்களும் இல்லையென வாதாடியுள்ளார். பொலிசார் அவற்றையெல்லாம் கவனியாது இருவரையும் கைது செய்துள்ளனர். பின்னர் இவர்கள் 26.01.00 அன்று கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட60TIT.
வழக்கம் போலவே மறுநாள் தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிடும். தமிழ்க் கட்சிகள் அறிக்கை வெளியிடும் அவற்றோடு இந்தக் கதை முடிவடைந்து விடும் எனப் பொலிசார் எதிர்பார்த்திருக்கலாம மாறாக, அவர்களினர் ானர்ணங்களைப் பொப்பாக்கிய வணர்ணம் மாணவர் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.
கைது பற்றி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ அதிகாரிகள் போன்றவர்களிடம் அறிவித்த மாணவர்களும் பெற்றோரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வசாவிளான் உடுவில், சுன்னாகம் மருதனாமடப் பகுதிகளில பாடசாலை பகிஷகரிப்பில் ஈடுபட்டனர்.
ஆனால், சம பந்தப்பட்ட தரப்புகள் தொடர்ந்தும் மெளனம் சாதித்து வந்தது. இவற்றைத் தொடர்ந்து மாணவர் போராட்டம் விரிவுபெற ஆரம்பித்தது. "யாழ்.
LDITGJI I LILJTGOGU LDITGOTGJITJEGi
ஒன்றியம் குடாநாட்டு பாடசாலை
கள் அனைத்தையும் பகிஷ்கரிப்புக்கு அழைத்தது இதனைத் தொடர்ந்
-
பாடசாலைகளும் பகிஷகரிப்பில் ஈடுபட்டன.
இவையெல்லாம் நடைபெற்றுக் கொணர்டிருக்க பொலிஸ் தரப்பு இவர்களின் கைதுக்கான காரணங்களென சில காரணங்களை அறிவித்தது. ஜா எலவில் இடம்பெற்ற தற்கொலைக் குணர்டுத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட போராளி வளர்மதியினர் மகனெனவும் அவரை அடையாளம் காட்டவே இவர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் அதை உறுதி செயவதற்காக ஓ.என்.ஏ பரிசோதனை மேற்கொள் வதாகவும் அறிவித்தனர். தற்கொலை பை போராளியின் தலையை வளர்மதி அடையாளம் காட்டியுள்ளார் எனவும் அறிவித்துள்ளார்.
இவற்றிலெல்லாம் அடிபட்டுப் போகாத மாணவர்கள் தம் போராட்டத்தைத் தொடர்வதிலும், விரிவுபடுத்துவதிலும் உறுதியாகத்தானிருந்தனர். செவ வாயன்று எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றிற்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். தமிழர் ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியன இப்போராட்டத்திற்கு ஆதரவளித்ததுடன் தொடர்ந்து தாமும் பகிஷகரிப்பில் ஈ டு பட பட் போவதாக வு ம அறிவித்தனர். ஒருபுறம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட மறுபுறம் போராட்டத்தை நசுக்குவதற்கான ஏற்பாடுகளும் துரித கதியில் நடைபெற்றது. மானிப்பாய மெமோரியல் கல்லுரரி, சிவில் நிர்வாகத்தின் கீழ் பகிஷகரிப்பில் ஈடுபட முடியாதென்று மறுக்க உடுவில மகளிர் கல்லுரியும் பகிளப்களிப்பை மறுத்தது. பகிஷகரிப்பை ஆதரித்து சுவரொட்டி ஒட்டிய மாணவர்களும் கைது செய்யப்LIL TIL 60Tiff.
போராட்டத்தை அவதானித்த அரசு வாரிச் சுருட்டிக் கொணர்டு எழும்பி கைது செய்யப்பட்டவர்களை 02.02.00 அன்று விடுதலை செய்துள்ளது.
விடுதலையின் பின் வழக்கம் போல தமிழ்க்கட்சிகள் சுயதம்பட்டம் அடிக்கத்தவறவில்லை. மாணவர்கள் போராட்டங்களின்போது தமிழ்க்கட்சிகள் எவ்வாறு நடந்து கொணர்டன என்பது பற்றியும் பார்க்க வேணடும் ஆதரித்து அறிக்கை கூட அவர்களால் விட முடியவில்லை.
போராட்டத்தை
மாணவர்களின் இப்போராட்டம் இரு அப்பாவி மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றியிருப்பதுடன் அடக்கு முறைக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பின் குறியீடாகவும் அமைகிறது. போராட்டம் சற்று தாமதித்திருப்பினும் சுலபமாக அம்மாணவர்கள் புலியாக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பர்
மக்களைப் போராட்டத்துக்கென அறிக்கை மூலம் அழைப்புவிடுக்கும் தமிழ்த் தலைமைகள் இப்போது என்ன சொல்கின்றன?
(56060(G படுவது ஒன்று இருப்பினும் இத்தாக்குதல் தான எலி ே கேள்விகளை அரசு இந் தொடர்ந்தும் தனினை கொன டே கலைஞர்கள் அ LIL I LIT Gj
(FITSITT 600TLDIT ஒலிபரப்பு ( தெரிவிக்கப்பட
அரசியலி
25LD51 45L60L. சேவையையும் கலைஞர்களின் வலியுறுத்திக்க பரப்புச் சேவை தங்கள் காரண தாக்குதல்கள் L IL GUITL 5 GT 60T
pella, Isla), Gi Jin.
கடந்த : மொனராகலை வீரசிங்கவின் கப்பட்டது.
/7گبرZے
3 LA] რე) რე)] u J6უff பொருட்கள் = என அவர் ( சினிமாவில் அ பட்ட விரு அடங்கும்.
L ήτL Ιου ό ருகாந்தவும் அ சந்திரலேகா பட்டுள்ளனர். மயிரும் வெ
மனித உரிமை போனபின் இ ஒரு பொருட போனது ஆ ஒன்றல்ல.
அனோ ரூகாந்தவும் ரித்ததற்காக தாக்கப்பட்( தெரிவிக்கப்ப ரீதியில் ஏே பக்கபலமுள கலைஞர்களுக் 5 T5 ITT600T LOd சொல்லத்தான் ஆண்டு ஐே வசந்த ஒடே
ஜயசிறி சந்தி 1 ܫܡܐ =7 ܢܘi¬ ¬ܒܸ
 
 

ஒஇதர் பெப். 1O - பெப். 23, 2ooo
ர்கள் தாக்கப்ம் புதிய விடயமல்ல. μιώ00ί60)ιρά ΦΙΤουLOITθ, அதிகரித்துள்ளமை பார் மத்தியிலும் எழுப்பியுள்ளது. த விடயத்தில் பல வழிகளாலும் நியாயப்படுத்திக இருக்கின்றது. ரசியலில் சம்பந்தப்இத்தாக்குதல்கள் 27 623) Lulu (BLD Gr607 சேவையொன்றில் L-51. ல் சம்பந்தப்படாமல் களையும் கலைச் செய்ய வேண்டியது கடமையெனவும் றியது அவ்வொலிதனிப்பட்ட குரோாகவும் இவ்வாறான மேற்கொள்ளப்வும் அரசின் அச்சு றிவருகின்றன. ஜனவரி 2ம் திகதி யிலுள்ள அனோஜா வீடு தீக்கிரையாக்
இதில் சுமார்
சுகதபால டி சில்வா, கார்லோ, பொன்சேகா, புத்ததாச கலப்பத்தி, டக்டஸ் சிறிவர்த்தன ஆகிய சிறந்த கலைஞர்கள் தாக்கப்பட்டது தெரிந்ததே. தற்போது பொஐ.மு- வில் இது தொடர்கிறது. ஐ.தே.க- காட்டாட்சியிலிருந்து
தீ வைத்தார்கள் மனைவியைத் தாக்கினார்கள். இத்தாக்குதல்கள் என்னை பாதித்துள்ளது இவ்வாறே. எந்தவொரு அரசாங்கத்திலும் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. நான் கேட்கப் போவதுமில்லை. பிச்சை எடுப்பதுமில்லை. மரவள்
சந்திரலேகா
மக்களுக்கு பொஐ.மு வாங்கித்தந்த விடுதலை இதுதான் போலும்
இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கலைஞர்கள் வெளியிட்ட கருத்துக்கள் இவை.
கலைஞர்கள் பொதுச் சொத்து.
ளிக் கிழங்கைச் சாப்பிட்டாவது நாங்கள வாழ்வோம் எனது பிள்ளைகள் எவரும் அரசாங்கத் தொழில் செய்யவில்லை. நாங்கள் யாரிடமும் வீடுவாசல் கேட்கவில்லை. கலைஞர்கள் முட்டாள்கள் அல்ல. கலைஞர்கள் என்று குறிப்
Z AZÉ57a2 //Z/Zzzzzzzz WC2zźb
தங்க7ை கலைஞர்கர்ை
பெறுமதியான அழிக்கப்பட்டுள்ளன தெரிவித்துள்ளார். வருக்கு வழங்கப்
துகளும் இதில்
1ங்களப் பாடகரான வரது மனைவியான வும் தாக்கப்இவர்களது தலைட்டப்பட்டுள்ளது.
சாதாரண மனிதர்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் இருப்பதை மறுக்க முடியாது. இந்தப் பிரச்சினையை அரசியல் ரீதியில் பார்ப்பதை நான் கைவிட்டு விட்டேன்.
ஆரம்ப காலந்தொட்டே அதைப் பற்றி நான் கதைத்து வந்துள்ளேனர். இவை எல்லாவற்றிற்கும் அப்பால் இதனால் பயன்பெறுபவர்கள் மிக சொற்பமே.
5L f -9) T
சியல் பற்றி க  ைத ப ப  ைத யே வ ட டு , சு யாதன - LD T 5 gr
15 T L 95 விழாவில நான் விருது  ெப று ம வைபவத்தின்  ேப ா து எ ன து
மீறல்கள் மலிந்து விவிடயம் அரசுக்கு டாக தெரியாமல் *சரியப்படத்தக்க
ஜா வீரசிங்கவும் ஐ.தே.கவை ஆதவே இவர் வாறு | 67 GMT 60T if:
கின்றது. அரசியல் நா ஒருவகையில் ள பிரபலமான கேஇக்கதியென்றால் களின் நிலைபற்றி வேண்டுமா? 1994ம் க ஆட்சிகாலத்தில் சேக்கர பிரதிபா rear erase. த ஜயசிறி ܨ܌ܨܒ
7:1 re is- ܨ - ܨ --
6T60T
சகோதரனை ரணில் விக்ரமசிங்கதாக்கினார் நானும் தாக்கப் பட்டதால் இத்தகைய அனுபவங்கள் எனக்கு நிறையவே இருக்கின்றது. இக்கஷ்டங்கள் நன்றாகப் புரியும். மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் நபரொவரும் தாக்கப்படுவதற்கு உரிமையில்லை.
தியானிசில்வா (பிரபல நடிகை) கலைஞர்கள் என போர் முட்டாள்கள் அல்ல.
இச்சம்பவம் மிகவும் கவலைக்குரியது. இது தொடருமாயினர் கலைத்துறையே இல்லாமல் போய்விடுமோ என்பது தெரியவில்லை.
1977 மார்ச் மாதத்தில் விஜய குடாதுவ உாபி தவி புற்ற போது எங்களுடைய வீட்டைத்
பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் சிறியளவினரே இருக்கின்றார்கள். இரணடு பிரதான கட்சிகளும் அவர்களிடமிருந்து பலாபலன்களைப் பெற்று அவர்களை கொல்வதும் சித்திரவதை செய்வதும் கவலைக்குரிய விடயமே. இது எங்குபோய் முடியுமோ தெரியவில்லை.
அமரசிரிகலங்குரிய (Isruso FriasarJBLasi) இது சிங்கள பெளத்த நாடு. நபரொருவர் இன்னொருவரை துன்புறுத்துவதற்கு நான் முற்றிலும் எதிப்பு தெரிவிக்கின்றேன். இது சிங்கள பெளத்தநாடு உயிர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுமென்றே பெளத்த மதம் கூறுகின்றது. மிருகத்திற்குக் கூட தீங்குவிளைவிக்க கூடாதென தெரிவிக்கையில ஏன்தான் மனிதர்களை துன்புறுத்துகிறார்களோ தெரியவில்லை.
தமயந்திஜயசூரிய (சிங்களதிரையுலகினர் பிரபல பாடகி) சரத்சந்திரவையே தாக்கிய நாடு இது.
முதல முறையாக நடந்த ஆச்சரியப்படத்தக்க விடயமல்லவே இது சரத்சந்திர போன்ற கலைஞர்களையே அரசியல காரணங்களுக்காக தாக்கிய நாடு தானே இது. இச்சம்பவம் அரசியல் பழிவாங்கல் என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. இருப்பினும் அரசு இப்பிரச்சினையை எவவாறு கையாளப் போகிறது என்பது எனக்குப் புரியவில்லை. இதை அணுகும்போது அரசுக்கு ஏற்படும் அபகீர்த்தியை அது கேட்டுப் பெற்றதைப் போன்றே வந்து விடும் என்பதும் பிரச்சினைக்குரியதே. தொடர்ந்தும் இவ்வாறு கலைஞர்கள் தாக்கப்படுவார்களேயானால் அதற்கு எதிராக குரல் கொடுக்காமலிருக்க (1plգաՈ5/:
ரவியர்ைடா வித்யாபதி (12iruan optilaora 42 gidorf utzi)

Page 8
8. GNL u Lu. Il O - GNL u Lu.
23, 2O Ο Ο მქმზ62%
ஐரோப்பிய அரசியல் உலகில், நாஸிக் கட்சியின் பிதாமகரான ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பின்னர் மீணடும் மிகத் தீவிர வலதுசாரி (FAR RIGHT)க கட்சிகள், நாஸிக் கட்சியினர் குணாம்சங்களோடு தலையெடுத்து வருவது, சக ஐரோப்பிய மிதவாத இடதுசாரி, ஜனநாயக அரசியல் கட்சித்தலைவர்களுக்கு பெருத்த அந்தர நிலையையும் தலையிடியையும் கொடுத்து வருவது உலக அரசியல் அவதானிகளின் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அணர்மையில் ஒளிப்திரியாவில் உள்ள பழமை பேண மிதவாத வலதுசாரிக் கட்சி ஹிட்லரின் இனவாதக் கொள்கைகளோடு ஒட்டுறவுடைய ஜோர்ச் ஹெய்டர் (JOERG HADER) என்பவரின் தலைமையில் இயங்கும் மிகத்தீவிர வலதுசாரிக் கட்சியோடு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. பதினைந்து நாடுகளை அங்கத்துவமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் (EURO. PEANUNION) எச்சரிக்கைகளையும் புறந்தள்ளி, 3,6óTE SITTEJ SFG-FGÓ (WOLFGANG SCHUESSEL) தலைமையில் இயங்கும் ஒளிப்திரிய மக்கள் கட்சி, ஹெய்டரின் தலைமையில் இயங்கும் ஒளிப்திரிய சுதந்திரக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்துள்ளது.
வலதுசாரிக் கூட்டணியின் தலைமைக்குரியவராக வரவிருக்கும் ஒளிப்திரிய மக்கள் கட்சியின் தலைவரான சசேல், தனது கட்சியின் எதிர்காலத்தை நோக்காகக் கொணர்டு ஹெய்டரின் ஒஸ்திரிய சுதந்திரக் கட்சியோடு உடன்படிக்கைக்கு வந்துள்ளார். அண்மையில் நடந்த தேர்தல்களைக் கொண்டு பார்க்கையில் மீளவும் ஒரு பொதுத்தேர்தல்கள் நடக்கும் பட்சத்தில் அவரது கட்சி படுதோல்வி அடையலாம் என்பது அரசியல் அவதானிகள் கணிப்பு இவர் கூட்டுச் சேர்ந்துள்ள ஒளிப்திரிய சுதந்திரக் கட்சியின் 50 வயதை எட்டியுள்ள தலைவர் ஹெய்டர் மேற்கத்தைய அரசியல்வாதிகளால் வெறுக்கப்படும் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு தீவிர நவ நாஸி கொள்கைகளின் ஆதரவாளராகவும் சர்வாதிகாரப் போக்கை ஆதரிக்கும் ஒரு இனவாதியாகவும் இருப்பது பிரபலமான ஒன்று.
இவ்வாறு சசேல் தீவிர வலதுசாரியான ஹெய்டரின் கட்சியோடு உடன்படிக்கை செய்து கொணர்டதன மூலம ஐரோப்பாவின எழுதப்படாத சட்டமாக இருந்து வரும், முக்கிய அரசியல் ஓட்டத்தில் உள்ள கட்சிகள் தீவிர வலதுசாரிக் கட்சிகளோடு இணையக் கூடாதெனினும் போக்கை நிராகரிப்பதாக நிற்கிறார். இந்நிராகரிப்பு, ஐரோப்பியர் அதிகமாகப் பேண விரும்பும் ஜனநாயகம், மனித போன்றவற்றை நிராகரிப்பதாக முடியும் ஏற்கனவே பல லினக் கலாசாரத்திற்கான அங்கீகாரம், ஐரோப்பிய நாட்டவர் மத்தியில் பெரிதாக விரிந்து வரும் வேலையில்லாத் திண டாட்டம் , பிறநாட்டவர் வருகை போன்றவற்றால் பல்வித தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றது.
உரிமைகள பல கலாசாரம்
தொணர்ணுாறுகளின் நடுப்பகுதிகளில் இத்தாலியில் இத்தகைய தீவிர வலதுசாரிக் கட்சிகள் இரண்டு அரசாங்கத்தோடு சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவை பின்னர் அரசியல் ஓட்டத்தில் உள்ள பிரதான கட்சிகளான பசுமைப்புரட்சி, குழலியல கட்சிகள் இடதுசாரி, வலதுசாரி ஜனநாயகக் கட்சிகளால் ஓரங்கட்டப்பட்ட போதும், இப்படி இத்தீவிர வலதுசாரிக்கட்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டமை, மேலும் ஐரோப்பாவின எப்பகுதியிலும் இவ்வாறு தீவிர வலதுசாரிகள் அணிதிரள வாய்ப்பும் வழியும் திறக்கப்படும் என்பதே மேற்கத்தைய அரசியல்வாதிகளின் பயமாகும். இவ்வாறு பல்கலாசார நடவடிக்கை குழுவின் பேச்சாளரும், குடிவரவை ஆதரிக்கும் இனவாதத்திற்கு எதிரானவருமான ஒல்லாந்த நாட்டைச் சேர்ந்த சஸ்கியா தாரு (SASKA DARU) GT6 or LuanJif sinn fól6OTITIŤ.
எது எவ வாறு இருந்த போதும், ஐரோப்பிய நாட்டின் அரசியல் வரைபடத்தை நாம் உற்று நோக்குவோமாயின் ஒரு முக்கிய மான விஷயம் புலனாகும் என்னதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் ஐரோப்பா எங்கும் இயங்கினாலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு இனவாத அரசியல் கட்சி இயங்கவே
செய்கிறது என்பதே அது
இனினும் முக்கியமான விஷயம் என்னவெனில், இத்தகைய இனவாதக் கட்சிகள் ஐரோப்பிய அரசியல் உலகில் மக்களால் பின்தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்த காலங்கள் மலையேறி விட்டன.
தீவிர வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி (SWP) அண்மையில் நடந்த பாராளுமன்றத்
தேர்தலின் போது 22 வீத வாக்குகளைப்
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கட்சியின் தலைவர் கிறிஸ்ரோப் பொல்கர்(CHISTOPPER BLOCHER).
பிரான்ஸில் உள்ள தீவிர வலதுசாரி
அரசியல் கட்சியான தேசிய முன்னணி 1997ல்
நடந்த தேர்தலில் 15வீத வாக்குகளைப் பெற்றது. அதன் பிரதித் தலைவரான றானோ மேகிறற் (BRUNOMEGRET) தானொரு கட்சியை அமைத்துக் கொண்டு பிரிந்து சென்று
Ekullmalilei
அதன் வாக்குகளைப் பிரித்திருக்காவிட்டால் 1999ல் நடந்த தேர்தலில் அதற்கு கணிசமான தொகை வாக்குகள் கிடைத்திருக்கலாம்.
இத்தகைய தீவிர வலதுசரி கட்சிகளுக்குரிய வளமான இடமாக பெல்ஜியம் இருக்கிறது. இங்குள்ள ஃபிளமிஷி அணி 99ல் நடந்த தேர்தலில் 10 விதமான வாக்குகளைப்
பெற்றது. அன்டவேர்ப்பில் (ANTWERP) அது
1995ல் நடந்த தேர்தலின் போது பெற்றவாக்குகளை விட 99ல் அதன் வாக்குகளை 30 விதமாக அதிகரித்தது.
வப்கந்தினேவியாவிலும் தீவிர வலதுசாரிட் போக்குகள் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன எதையும் அனுசரித்துப் போகும் தாராளத்
 
 
 
 

தன்மையுடைய ஸ்கந்தினேவியா இன்று தீவிர வலதுசாரிகளுக்கு இடமளிப்பதாக மாறியுள்ளது. 1997ல் நடந்த தேர்தலில் சார்ல் GgD56ófiai (CHARLHAGEN) LipóGLITág slál, பிறநாடுகளில் இருந்து வருவோரை சம்பந்தப்படுத்திய பிரசாரத்தின் மூலம் 15 விதவாக்குகளைப் பெற்றது.
மேற்கூறப்பட்ட தீவிர வலதுசாரிக் கட்சிகள தமக்குள பல வகையான கொள்கைகளில் வித்தியாசப்பட்டிருந்தாலும், ஒன்றே ஒன்றில் முக்கியமாக ஒருமுகப்பட்டிருந்தனர். அதாவது ஐரோப்பாவிற்குள் தஞசங்கோரி உள்நுழையும் பிறநாட்டவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் இதை முதன் முதலாகச் செய்தவர் பிரான்சின் தேசிய முன்னணியின் தலைவரான லீபென்(Le Pen) -2, 6). Irif.
இரணடாவதாக இவர்கள் தமது நாடுகள்
பிறநாட்டவரால் நிரம்பி வழிவதாகவும் குற்றஞ் சாட்டுகின்றனர். லீ பெனர் போன்றோர் பிறநாட்டவர் அனைவரையும் தமது நாடுகளில் இருந்து விரட்டியடிக்க வேணடும் என்று பிரச்சாரம் செய்கின்றனார். ஆனால் அதே நேரத்தில் ஒளிப்திரிய சுதந்திரக் கட்சியின் தலைவரான ஹெப்டர் சட்டரீதியற்று உள் நுழைவோரையும் குற்றவாளிகளையுமே வெளியேற்ற வேணடும் என்று கூறுகிறார்.
அடுத்த முக்கியமான விஷயம் என்னவெனில், இவர்கள் ஹிட்லரின் நாஸிகள்
Longst, uoffer (615åg, størstøt(ANT-SEMITSM) உணர்வைக் கொணர்டிருப்பது ஒளிப்திரிய சுதந்திரக் கட்சியின் தலைவரான ஹெய்டர் கரிந்தியா (CARINTHA) மாகாணத்தில
அடைந்து வரும்
ஆளுநராக இருந்த போது இவர் ஹிட்லர் வைத்திருந்த யூத அடிமை முகாம்களை வானளாவப் புகழ்ந்து பேசியதன் மூலம் அப்பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டார். அணமையில் நடந்த பாராளுமன்ற விவாதத்தின் போது ஹிட்லரின் அடிமை முகாம்களை தணடனை முகாம்களாகக் சரிக்கட்டல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
அடுத்து இவர்கள் இன்று நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் சுயநலம் நிறைந்தவையாகவும், சுயநலமும் ஊழலும் நிறைந்த தலைவர்களால் ஆளப்படுபவையாகவும் சாடுகின்றனர். தமது தேசமக்களின்
பற்றில்லாது தமிமை வளப்படுத்துவதில் அக்கறை காட்டுவதாகவும் இவர்கள் சாடப்படுகின்றனர். ஆனால் தீவிர வலதுசாரிகளான தாமே உணர்மையான மக்கள் சேவகர்கள் என்றும் தேசப்பற்றுடையவர்
என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். இவர்களில்
ஹெப்டர் தன்னை சாதாரண மனிதர்களுக்காகப் பாடுபடும றொபினர் ஹ0 ட என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இதில் உள்ள முரணி நகை என னவெனில இவர்கள அனைவரும் கோடீஸ்வரர்களாக இருப்பதே உதாரணமாக கரிந்தியா மாகாணத்தில பெருமளவிலான காணிக்கு சொந்தமான இவருக்கு சமதையான இவரது நண்பரான சுவிளப் நாட்டு புளோசர் (BLOCHER) ஒரு பல்கோடீஸ்வரர் தொழிலதிபர் இவ்வாறே ஜேர்மன் நாட்டு மக்கள் ஒன்றியக் கட்சியின் தலைவரான ஜெர்ஹாட் ஃபிறே (GERHARDFREY) பிரசுர
மிகுந்த
ஹெய டர்
நிலவுடைமையாளராவார்
சாதனங்கள் மூலம் L 300TLD
சம்பாதித்தவர்
மேற்கூறப்பட்ட கட்சிகளின் முக்கிய ஒற்றுமை என்னவெனில், இவை அனைத்தும் உட்கட்சி விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாது, ஒரே தலைமையின் ஏவுதலுக்கே கட்டுப்படும் அமைப்பை உடையதாகக் கொண்டிருப்பது
இக்கட்சியின் மூலம் இன்று ஐரோப்பாவில் உள்ள பொதுவான அரசியல் கட்சிகள் மிகுந்த பிரச்சினையை எதிர்நோக்க வேணடியுள்ளது. இவர்களை மிகவும் உறுத்துவது என்னவெனில், எதிர்காலத்தில் இவர்கள் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்ளாது அரசியல் நடத்துவது முடியாமல்
இருக்கும் என்பதே
ஐரோப்பாவில நடந்த மக்கள் கணிப்பீட்டில், அரைவாசி மக்கள் ஐரோப்பிய நாடுகள் பிறநாட்டார் இல்லாமல் நன்றாக இருக்கும் என்றே சொல்லியுள்ளனர். ஆனால் இன்னும் அரைவாசி மக்கள் இதற்கு எதிரான அபிப்பிராயத்தையே கொணர்டுள்ளனர். இவற்றுக்கெல்லாம் காரணமாக இருப்பது அந்நாடுகளில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, கூடவே அகதிகள் பெருமளவில் வருகை 1999ல் மட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 350,000 அகதிகள் தஞ்சம் கோரியுள்ளனர் இதனால் ஜேர்மனி போன்ற நாடுகளில் நவநாஸி ஆதரவாளர்களோடு சேர்ந்து அகதிகளை தங்க வைக்கும் இடங்களை மக்கள் நாசமாக்கியுள்ளனர். தீவைத்துள்ளனர். அகதிகளின் உயிர்களுக்கு ஆபத்தான சூழல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் தீவிர வலதுசாரிக் கட்சிகள் அரசாங்கங்களின் அங்கமாக வரும் பட்சத்தில் எதிர் காலம் என்னவாக இருக்கும் என்பது ஒரு கேள்வி. இதற்கான விடை தெளிவில்லாததாகவே இருக்கிறது.

Page 9
கடந்த ஆண்டுமார்ச் 28இல் கொழும்பு இராமகிருஷ்ணமின்மண்டபத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய олсославсѣ. െ செய்த მეტრზე ,
பேரின்பநாயகம் பிறந்தநூற்றாண்டு , ఐpace சாந்தலன் கதிர்காமர் ஆற்றிய உரையின் முதற்பகுதி இது மிகுதி அடுத்த இதழில்பிரசுரமாகும் ஆங்கிலத்தில் இருந்து
வரலாற்றுச் சிறப்புடைய இந்த வைபவத்தில்
இன்றைய நிகழ்ச்சிகளில் பங்குபெறக் கிடைத்தமை ஒரு பெரும் பேறெனக் கருதுகிறேன். கொக்குவில் இந்துக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் இந்த வைபவத்தை ஏற்பாடு செய்தமை பல வழிகளில் பொருத்தமானதே. ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள் தம் ஆசிரியத் தொழிலின் இறுதி ஆண்டுகளில் இக் கல்லூரியில் பணியாற்றியதன் மூலம் மனநிறைவடைந்தார். இங்கு மட்டுமல்லாமல், யாழ்ப்பாணம், லணர்டன், ஆகிய நகரங்களிலும் நீங்கள் மிகுந்த பற்றுதியுடனும், உற்சாகத்துடனும் இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருப்பதை அவதானித்துள்ளேன். கொக்குவில் இந்துக் கல்லூரி அன்னாரின் பெயரைத் தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பாராட்டும் என்பதில் ஐயமில்லை. அன்னார் கடைப்பிடித்த இலட்சியங்களும் எதிர்காலச் சந்ததியினருக்குக் கையளிக்கப்படுவதை நாம் உறுதி செய்தல் வேண்டும் இந்தியாவினதும் இலங்கையினதும் மாபெரும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் வழித்தோன்றல் ஹண்டி பேரின்பநாயகம் அவர்கள் இந்தப் பாரம்பரியமானது, அசோகன் அக்பர் போன்ற சக்கரவர்த்திகள் விட்டுச் சென்ற அருஞ்செல்வத்தின் ஆணிவேர்களிலிருந்தும், ராஜாராம் மோகன் ராய், ராமகிருஷணர், விவேகானந்தர், காந்தி போன்ற சீர்திருத்த மறுமலர்ச்சிச் செம்மல்களின் மரபுகளிலிருந்தும் தோன்றியதொன்றாகும். இந்த மரபு எல்லா மதத் தலைவர்கள் மீதும் கருணை, தாட்சணியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொணர்டது. இன்று புரையோடிப் போயுள்ள குறுகிய வக்கிர புத்தி வெஞ்சினம் வன்செயல் ஆகியவற்றைக் கடந்து சத்தியத்தை நாடும் தன்மையது. சுவாமி விபுலானந்தர், ராமகிருஷ்ண மிசனில் சேர்ந்திருந்த காலத்தில் யுத் காங்கிரஸ் என்ற வாலிபர் இயக்கத்தின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
25 செப்டெம்பர் 1947 திகதிக் கேசரியில் ஹண்டி பேரின்பநாயகம் விபுலானந்தருக்கு அஞ்சலி செலுத்திய வேளையில், தம்மைப் போன்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் தலைவராகவும் சுவாமி விபுலானந்தர் விளங்கினார் என்று குறிப்பிட்டார்.
இந்த வைபவத்தில் ஹன்டி பேரின்பநாயகம் அவர்களையும் இந்த நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப்பட்ட சேவைகளையும் மட்டுமல்லாமல் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசில் இணைந்து அவரின் சகாக்களாக இயங்கிய தலைமுறையினர் அனைவரை யும் நாம் நினைவுகூருகிறோம். அவர்களில் துரைசிங்கம் அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் மறைந்து விட்டார்கள் அவர் ஒருவரே மறக்கவொண்ணாத அந்த தலைமுறையினரின் சின்னமாக எஞ்சியிருக்கிறார். அவருடைய தலைமுறையினர் கல்வித்துறையில் பெருந்தலைவர்களாக பங்காற்றினர் யாழ்ப்பாண மக்களினதும், இந்நாட்டுத் தமிழர்களினதும், சமூக, அரசியல் மேம்பாட்டுக்காக மட்டுமல்லாமல், முழு நாட்டுக்குமே பற்றுறுதியுடன் பணிபுரிந்தார்கள். ஏனென்றால், அவர்கள் தாம் இந்நாட்டவர்கள் என்ற உணர்வுடன் வாழ்ந்தார்கள் யாழ்ப்பாண மக்கள் மத்தியிலே சுயசிந்தனை ஆற்றல் வளர்வதற்குப் பெரும் பங்காற்றி அன்றைய தலைமுறையினரின் போக்கை வழி நடத்தினார்கள் வாலிபர் காங்கிரசின் மாற்றவொணர்ணாச் செல்வாக்கை அதன் ஆதிக்கத்துக்குட்பட்ட அன்றைய தலைமுறையினரிடம் BIT 600T முடிந்தது.
1933ஆம் ஆணர்டில் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் கீழ் வரும் பாராட்டுரையை ஹண்டி பேரின்பநாயகம் அவர்களுக்கு வழங்கினார்கள் "எம் நாட்டிலே பல இல்லங்களிலும், பல்வேறு வாழ்க்கைத் துறைகளிலும் உங்களை நேசித்த உங்களைப் பின்பற்றிய உங்களைக் கனம் பண்ணிய உங்கள் மொழியாட்சியைக் கற்ற உங்கள் தொனி சுத்தமான பேச்சுவன்மையால் கவரப் பெற்ற உங்களைத் தம் வாழ்வுக்கும், சாவுக்கும் முன்மாதிரியாகக் கொணட பலர் ஏற்கெனவே பெருகியுள்ளார்கள் வரவிருக்கும் சந்ததியினர் தம் வாழ்க்கையைச் செவ்வனே நடத்துவதற்கு உங்கள் வாழ்க்கை என்றும் முன்மாதிரியாக விளங்கும் (See K Nesiah - S. Handy Perinbanayagam, A Waledictory Tri bute)
at Goofalo, L.
சொந்த நினைவுகள்
அண்றைய சந்ததியினரின் பலரை அறியவும் கூடிப் பழகவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. உணமையில் எமது காலத்தில் மேற்குறித்தவாறு ஹன்டி பேரின்பநாயகம் என்ற பெயர் அங்கிங்கென்னாதபடி எங்கும் பிரசித்தமடைந்திருந்தது. இரணடாவது உலக யுத்தத்தின் போது மலேசியா (அன்றைய மலாயா) ஜப்பானியர் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த சமயத்தில் அங்குள்ள செரம்பான் என்னும் இடத்தில் சிறு பையனாக இருந்தபோது அவரின் பெயரைக் கேள்விப்பட்டேன். நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய சுதந்திர இயக்கத்தை வலுப்படுத்தி இந்திய தேசியப் போரணியினை அமைத்திருந்தார். அந்தப் போர்ப்
உரையை தமிழில்மொழிபெயர்த்தவர்காவலூர் இராஜதுரை
காங்கிரசின் குரலாகப் பரி
படையிற் சேர்ந்திருந்தவர்கள் மலாயாவின் பெருநகர விதிகள் தோறும் காந்திஜிக்கு ஜே நேருஜிக்கு ஜே நேத்தாஜிக்கு ஜே என்று கோஷமிட்டு அணிவகுத்துச் சென்றார்கள் எனது தகப்பனார் மெதடிஸ்த திருச்சபையில் ஒரு போதகராக இருந்த இலங்கையர் சங்கம், இந்திய தேசியப் பேரணி இரண்டிலும் அங்கத்தவராய் இருந்தார். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் 1924 இல் ஆரம்பிக்கப்பெற்றபோது அதன் ஸப்தாபக உறுப்பினராக விளங்கிய அவர் (அப்போது அது மாணவர் காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டது) மதச்சார்பற்ற பத்திரிகையான இலங்கைத் தேசாபிமானி என்றும் பொருள் தரும் (Ceylon Patriot) என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும், பணியாற்றி வந்தார். (யாழ்ப்பாணத்தில் 1861இல் ஆரம்பிக்கப்பட்டது) இப்பத்திரிகை பின்னர் வாலிபர்
ணாமமடைந்தது. லங்கா பிமானி அச்சகம் இதனை வெளியிட்டு வந்தது. 1930களில் பத்திரிகை நின்றுவிட்டபோதிலும், அச்சமுகம் (கேரளத்தில் இருந்து வந்த) ஏபிரகாம் மோசேஸ் என்பாரின் ஆற்றல் மிகு நிர்வாகத்தால் சாவகச்சேரி தென்மராட்சிப் பற்று ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு 1960 களின் முற்கூறுவரை சேவை யாற்றி வந்தது. பல்கலைக் கல்லூரியில் தமிழ் விரிவுரை யாளராக விளங்கியவரும், 红 அழகசுந்தர தேசிகர் என்று அறியப பட டவருமான பிரான்சிஸ் கிங்ஸ்பெரி அவருக்குப் பின்னர் முதலாவது தமிழ்ப் பேராசிரியராகப் பதவி வகித்த கலாநிதி கணபதிப்பிள்ளை இருவரும் தமது எல்லா நூல்களையும இந்த அச்சகத்திலேயே வெளியிட்டனர். பொன்னையா அவர்களின் திருமகள் அழுத்தகம் ஈழகேசரி பத்திரிகையை வெளியிட்டு வந்தது. ஈழகேசரி பொன்னையா என்று பிரபலம் பெற்ற அவர் ஹன்டி பேரின்பநாயகம் மற்றும் வாலிபர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோருடன் அந்நியோன்னிய உறவு கொண்டிருந்தார். காங்கிரசின் தமிழ்க் குரலாக விளங்கிய ஈழகேசரி இந்தக் காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களை
இலங்கை வாலிபர்
வழங்கக்கூடிய முக்கிய ஆவணமாக விளங்குகிறது. ஹன்டி பேரின்பநாயகம் ஞாபகார்த்த மலர் இந்த அச்சகத்திலேதான் அச்சிடப்பட்டது. காங்கிரசின் பணிக்கு இந்த அச்சகம் அளித்து வந்த ஆதரவை இந்த மலரின் ஆசிரியர்கள் நன்றியுணர்வுடன் ஏற்றுக் கொண்டிருக்5ptiana ganyol, gig again (Hindu Organ), Morning Star ஆகிய பத்திரிகைகளும் காங்கிரசின் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவமளித்து செய்திகள் வெளியிட்டு வந்தன. இவை சில சமயங்களில் கண்டனங்களாக அமைந்தாலும், ஆக்கபூர்வமானவையாகவும் நியாயமானவையாகவும் விளங்கின.
செரம்பனில் நாம் வாழ்ந்த நாட்களில் 1920 1930களில் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வந்த சம்பவங்கள் பற்றியும் அக்காலத்தில் பிரமுகர்கள் பற்றியும் அடிக்கடி கேள்விப்பட்டு வந்தோம் வாலிபர் காங்கிரஸ் 1927இல் காந்தியடிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தமை பற்றியெல்லாம் அறிந்தோம் இந்தச் செய்திகளில் ஹன்டி பேரின்பநாயகம் அவர்களின் பெயர் முக்கிய இடம்பெற்று வந்தது எங்கள் வீட்டிலே காந்தி சி எவ அன்ட்ரூஸ் தாகூர், விவேகானந்தர் ஆகியோரின் படங்கள் மதிப்புடன் தொங்கவிடப்பட்டிருந்தன. நானே தமிழ் கற்பதற்கு விவேகானந்தர் பாடசாலைக்குச் சென்று வந்ததுடன், செரம்பன் இந்து ஆலய வழிபாடுகளிலும் பங்கு கொணர்டேன். எங்கள் குடும்பத்தவர்கள் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய நெடுங்கால மரபொன்றிருந்தது. ஓரிருவர் மறுபடியும் இந்து மதத்தைத் தழுவிய பிரசித்த நிகழ்ச்சியும் இடம்பெற்றது. சி.வை
 
 
 
 
 
 
 

რჯრჯ2%5% | GLIL'I. 1o —
QLIL"u. 23, 2 O O O g
தாமோதரம்பிள்ளை, அவரது மகன் பிரான்சிஸ் கிங்ஸ்பரி ஆகியோர் குறிப்பிடத்தக்க உதாரணங்களாவர். எனவே இந்த வைபவத்தையும் இதில் நான் பிரசன்னமளித்திருப்பதையும் நான் பெரும் கெளரவமாகக் கருதுகிறேன் எமது வாழ்க்கையின் போக்குக்கு வழிசமைத்த பெரியார்கள் சம்பவங்கள் ஆகியன இன்று என் மனக்கணிணில் தெரிகின்றன.
என பல்கலைக்கழக நாட்களில் பல்கலைகழகப் பாதிரியாராகவும் பிற்காலத்தில் இனிய நணர்பராகவும் விளங்கிய வண செலஸ்தீன் பர்னாந்து அவர்களுடன் நான் ஒரு முறை சுவையான வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் கிறிஸ்தவ மதத்தைக் கைவிட்டு வேற்று மதங்களைத் தழுவிய தென்புல அரசியல்வாதிகள் சிலரை அவர் கடுஞ்சொற்களால் சாடினார் ஹண்டி பேரின்பநாயகம் பற்றிய அவர் கருத்து என்னவென்று கேட்டேன். அவருக்குக் கடுங்கோபம் உணர்டாயிற்று
ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள்
ஹன்டி பேரின்பநாயகத்தை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது பல வருடகால சிந்தனையின் பிறகே நேர்மைத்திறனுடன் அவர் அவ்வாறு செய்தார் என்று விடையளித்தார்.
நானே ஒருமுறை ஹன்டி பேரின்பநாயகம் அவர்களுடன் உரையாடிய வேளையில் சமயம் பற்றிய அவர் கொண்டிருந்த கருத்து என்னவென்று கேட்டேன் அதற்கு அவர் தந்த விடை அறிவுபூர்வமானதாக இருக்கக் கண்டேன். இது பற்றி மேலும் விவரிப்பதை விடுத்து அவரை நன்கு அறிந்தவர்களான ஒறேற்ரர் சுப்பிரமணியம் ஏஎஸ் கனகரத்தினம் என் சபாரத்தினம்
காங்கிரஸ்
மியங்கள்
ஆகிய மூவரும் ஹன்டி பேரின்பநாயகம் ஞாபகார்த்தச் சங்கத்தின் சார்பாகத் தெரிவித்ததென்னவென்று தெரிந்து கொள்வோம். கிறிஸ்தவ பெற்றோரின் புத்திரனாகப் பிறந்த அவர் கல்லூரியிற் பயின்ற காலத்திலும், பிற்கால வாழ்க்கையிலும் கிறிஸ்தவ மாணவர் இயக்கத்தினில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார் சிந்தனையாளராக விளங்கிய அவர் மனம் வைதீக கிறிஸ்தவ திருச்சபையின் கருத்துக்களை ஏற்க மறுத்தது காலக்கிரமத்தில் தமது மூதாதையர்களின் மதத்தைத் தழுவிக் கொண்டார். கிறிஸ்தவ மதத்தினதும் சைவ சித்தாந்தத்தினதும் கோட்பாடுகள் ஒன்றே என்னும் அளவுக்கு ஒருமைப்பாடுள்ளனவென்று இறுதிவரை அவர் நம்பினார்"
1946 ஏப்ரல் மாதத்தில் அருண்டேல் காசல் என்ற கப்பலில், மலாயாவிலிருந்து முதலாவது தொகுதி யுத்த அகதிகளாக இலங்கை திரும்பினோம் போர் வீரர்களை ஏற்றிச் செல்வதற்குப் பயன்பட்ட அந்தக் கப்பல், அகதிகளுக்கான முதலாவது கப்பலாக மாற்றப்பட்டிருந்தது. எனவே இந்தக் காலத்திற்றான் நம் மக்கள் முதன் முறையாக அகதிகளாயினர் என்று கொள்வதற் கில்லை. யாழ்ப்பாணப் பாடசாலைகள் மலாயாவிலிருந்து வந்த அகதிகளுக்குத் தம் கதவுகளை அகலத் திறந்து விட்டன. ஹன்டி பேரின்பநாயகம் என்ற பெயர் பிரசித்தம் பெற்றிருந்த யாழ்ப்பாணக் கல்லூரியில் நான் சேர்ந்து கொண்டேன். அச் சமயத்தில் ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள் சட்டத்தொழிலையும் அரசியல்துறையையும் ஒரு கை பார்க்கும் நோக்கத்தோடு கல்லூரியை விட்டு விலகியிருந்தார். ஆயினும் அங்கு பணியாற்றிய
ஆசிரியர்கள் அனைவரும் ஹன்டி பேரின்பநாயகம் தலைமையில் வாலிபர் காங்கிரஸ் தொடர்பு கொணர்டவர்களாக விளங்கினர். யாழ்ப்பாணக் கல்லூரியிற் பயின்ற காலத்தில் சித்தார்த்தன் சரவணபவன் ஆகிய இருவருடன் பழக நேர்ந்தது. இருவரும் அன்று முதல் என் நெருங்கிய நணர்பர்களாக இருந்து வருகிறார்கள் பல ஆண்டுகள் கழித்து நான் திருமணம் செய்து கொண்ட போது, எதிர்பாராத வகையில் என் மனைவி, ஹன்டி பேரின்பநாயகத்தின் மகள் செல்வி திருச்சந்திரனின் சம காலத்தவர் மட்டுமல்லாமல் அவரின் நெருங்கிய தோழியாகவும் விளங்கினார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். அவ்வாறே ஒறேற்ரர் சுப்பிரமணியத்தின் மகள் - இன்றைய திருமதி புவனராஜன் அவர்களுக்கும் அவர் சிநேகிதியாக விளங்கினார் ஒறேற்ரர் அவர்கள் வாலிபர் காங்கிரஸின் மற்றொரு துரணாக நின்றவர். அவரும், வாலிபர் காங்கிரசின் முன்னைய உறுப்பினர்களும் சேர்ந்து அமைத்த ஹன்டி பேரின்பநாயகம் ஞாபகார்த்தச் சங்கம் 1980இல் ஹன்டி பேரின்பநாயகம் நினைவு மலரை வெளியிட்டது. வாலிபர் காங்கிரசின் வரலாற்றையும், ஹண்டி பேரின்பநாயகம் சொற்பொழிவுகள் கட்டுரைகள் ஆகியவற்றிற் சிலவற்றையும் இம்மலரிற் காணலாம்.
1970களின் முற்கூறில் வாலிபர் காங்கிரசின் வரலாற்றினை எழுதும், முயற்சியில் ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள் ஆர்வம் கொணர்டார். இப்பணியில் உதவும்படி என்னிடம் கேட்டார். அவ்வேளையில் அவர் கொழும்பில் வாழ்ந்து வந்தார். நான் கொழும்பில் ஆசிரியனாகக் கடமையாற்றி வந்தேன். இன்று போல அன்றும் கொழும்பில் வீடு தேடுவது பெரும் வில்லங்கமாய் இருந்ததால் என் குடும்பம் யாழ்ப்பாணத்தில் இருந்தது. அடிக்கடி யாழ்ப்பாணம் போய் வந்து கொணடிருந்தேன். என்றாலும் நாம் அவரைச் சந்தித்த வேளைகளில் அவர் தன் நினைவுகளை எனக்குச் சொல்ல நான் குறித்ததுக்கொண்டேன். இந்தக் குறிப்புகளையும் அவர் எழுதிய கட்டுரை ஒன்றையும் வாலிபர் காங்கிரசின் வரலாற்றைப் பதிவதற்குப் பயன்படுத்திக் கொண்டேன். 1973இல் மேற்படிப்பின் நிமித்தம் ஜப்பான் சென்றேன். நான் திரும்பி வந்தபோது ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள் நோய்வாய்ப்பட்டி ருந்தபடியால் அவரின் நினைவுகைைளத் திரட்ட இயலவில்லை என்றாலும், கையெழுத்தாக அல்லது பிரசுரங்களாக ஆவணங்கள் உண்டா என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் என் மனதில் இன்றும் பதிந்திருக்கிறது. "என் வாழ் நாள் முழுவதும் இடத்துக்கு இடம், வீட்டுக்கு வீடு என்று நாடோடியாகத் திரிந்திருக்கிறேன்" என்றார். அந்தத் தலைமுறையினரிற் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை அப்படித்தான் அமைந்தது என்றாலும் அவர்கள் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினார்கள் என்பதை நாம் அறிவோம். இன்றுள்ளவர்களைப் போலப் பொருள் பணிடங்களையும், சொகுசான வாழ்க்கையையும் அவர்கள் தேடி அலைந்தார்களில்லை. தமக்குரிய அனைத்தையும் மாணாக்கர்கள், ஆசிரியர்கள் சமுதாயத்தவர்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள்
இன்று முடிவற்றுத் தொடரும் போரின் காரணமாக பேணி வைத்திருந்த அற்பசொற்ப ஆவணங்கள் கூடத்தொலைந்துவிட்டன. கல்வி கலாசாரம் உண்மை, நேர்மை ஆகிய உயர்ந்த பணிபாடுகளையிட்டுக் கிஞ்சித்தும் அக்கறையற்ற அரசியற் கோட்பாடுகளைப் பின்பற்றும் சமூகவிரோத சக்திகள் யாழ்ப்பாணத்தில் நம் வீடுகளில் காலம் காலமாக சேகரித்து வைத்திருந்த பெறுமதிமிக்க புத்தகங்கள் ஆவணங்கள் படங்கள் ஒலிநாடாக்கள் எல்லாவற்றையும் அழித்து நாசம் செய்து
ஹண்டி பேரின்பநாயகம் அவர்கள் மறைந்து சில காலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் நடைபெற்ற ஞாபகார்த்தக் கூட்டத்திலே இளைய சந்ததியினர் சார்பாக உரையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒறேற்ரர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த (காலஞ்சென்ற) பேராசிரியர்கள் அரசரத்தினம் அவர்களும் உரையாற்றினார். 1980இல் வேம்படி மகளிர் கல்லூரியில் பெருந்திரளான மக்களின் முன்னிலையில் ஹன்டி பேரின்பநாயகம் நினைவு மலரை வெளியிட்டோம். இதற்கும் ஒறேற்றரே தலைமை தாங்கினார் வாலிபர் காங்கிரஸின் எச்ச சொச்சங்களாக மிஞ்சி வாழ்ந்த அனைவரும் ஒரேயிடத்திற் சந்தித்த கடைசிக் கூட்டம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்
வாலிபர் காங்கிரசின் ஸதாபக அங்கத்தவர்களில் ஒருவரான செனேற்றர் நடேசன் அன்று பிரதான பேச்சாளர் அன்றைய வைபவமும் மலரின் உள்ளடக்கம் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. அதனால் அவருடைய பேச்சு ஒன்றரை மணித்தியாலத்துக்கு நீடித்தது. இதன் காரணமாக அவருக்குப் பின் உரையாற்றவிருந்த மேலும் இரண்டு பிரதான பேச்சாளர்களான (காலஞ்சென்ற) பேராசிரியர் கைலாசபதியும், நானும் எமது பேச்சை ஐந்தைந்து நிமிடத்துக்குச் சுருக்க வேண்டியதாயிற்று சுமார் 20 வருட காலத்துக்கு முன்னர் இழந்த வாய்ப்புக்கு ஈடுசெய்யும் வகையில் இன்று எனக்கு நிறைய நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் இன்று நான் இளைய தலைமுறையினரின் பிரதிநிதியல்லன் என்றாலும் அவர்களுக்கு சொல்லவேணடிய செய்தி எம்மிடம் உணர்டு யாழ்ப்பாணத்தில் உதயமான முதலாவது வாலிபர் இயக்கத்தின் வரலாறு பற்றியும் அழியாச் செல்வமான நிரந்தர விழுமியங்களை வேரூன்றச் செய்வதில் அயராது உழைத்த பெரியார்கள் பற்றியும் இன்று நாம் பேசுகிறோம் அவை எமக்குவிட்டுச் சென்றுள்ள விழுமியங்கள் எவை?
அருத்த இதழில் முடியும்

Page 10
GNL u Lu. Il O - GNL u Lu.
23, 2 OOO
சமாதானத்திற்கான யுத்தத்தின் மூலம் தமிழ் மக்கள் வாழும் இடங்கள் பலவற்றைப் புலிகளிடம் இருந்து பூரீ லங்கா இராணுவத்தினர் கைப்பற்றிய பின்பு தொடர்ச்சியாக இடம் பெறும் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழிப்பு யுத்தத்தில்
தமிழ் மக்களின் உயிர்கள் பலியிடப்பட்டு வருகின்றன.
புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தைக்
கைப்பற்றுவதற்காக நடந்த யுத்தத்தின் போது நவாலி தேவாலயத்தின் மீது குணர்டு வீசப்பட்டு 200ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் அதன் பின்னர், சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்கள் மீது குணர்டு வீசப்பட்டது. கடைசியாக மடு தேவாலயத்தின் மீது எறிகணை வீசப்பட்டது. இவை எல்லாமே, இது ஒரு இன ஒழிப்பு யுத்தமே என்பதற்கு நல்ல சான்றுகளாகும். அத்தோடு செம்மணியில் புதைக்கப்பட்ட 600ற்கும் மேற்பட்டவர்கள் தொடங்கி, இன்று வரை ஒவ்வொரு இடங்களிலும் புதிதாகப் புதைகுழிகள் உருவாகிக் கொணர்டே போகின்றன. ஒரு சமாதானத்திற்கான யுத்தத்திற்கு எதற்காக இத்தனை பலிக்கடாக்களும் புதைகுழிகளும் என்று (ELLIITISO).
உணர்மையில், இது சமாதான முகமுடியுடன் அரங்கேறும் ஒரு இன ஒழிப்பு யுத்தம் என்பதற்கு இதனை விட வேறு சான்றுகள் எது தேவை?
இன ஒழிப்பு யுத்தத்தில் தான் இப்படியாக எதிரி இனத்தின் மீது படு மோசமான படுகொலைகளும், அடாவடித்தனங்களும் மேற்கொள்ளப்படும் இதே போன்றே இந்த யுத்தத்தின் நேரடிப் பலிக் கடாக்களாகத் தமிழ்ப் (ili Jafa, ali உள்ளாக்கப்படுகின்றார்கள் பூரீ GDIE, LIT இராணுவத்தினரால் தமிழ்ப் பெணகள் மீதான பாலியல் வல்லுறவுகளும், வல்லுறவின் பின்னான கொலைகளும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. இதில் பலியிடப்பட்ட பெணிகளில் கடைசியாகச் சாரதாம்பாளர் என்ற பெண கடற் படையினரால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக இடம் பெற்று
வரும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பாகப் ஊடகவியலாளர்கள் மனித உரிமைவாதிகள் பெனர்கள் a flóDLD36ri அமைப்புகளின் சமூகக் கணிணோட்டங்கள்
எப்படியாக உள்ளன என்பது அதிகம் கவனத்தில் எடுக்கப்பட வேணடிய விடயமாகும். ஏனெனில், தொடர்ச்சியாக இப்படியான சம்பவங்கள் இடம் பெறாமல் தடுப்பதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்குரிய பதில் அங்கிருந்து தான் ஆரம்பமாக முடியும்.
பெண்கள் புத்தத்தினர்
| Liszlása, ráassi உலகத்தில் யுத்தம் என்பது வரலாறுகளில் பதியப்படத் தொடங்கிய காலம் தொடங்கியே
யுத்தத்தில் QLIGOof as Gai LJa57a SELLIT BEGITIMTAS கொள்ளப்பட்டார்கள் என்று அறியக் கிடைக்கின்றது. பணிடைய வரலாறுகளைப் பார்ப்போமாயின் யுத்தத்தின் போது செல்வங்களைச் குறையாடுவதைப் CBLUTaj GLI 60060 GT குறையாடியதையும் கவர்ந்து சென்றதையும் List få 4,6UILD.
இது மன்னர்களுக்கிடையில், நடைபெற்ற புத்தத்தில் இருந்து, இன்று இன ஒழிப்பு யுத்தம் வரை தொடர்கின்றது.
பெணணைக் கற்புள்ள வெறும் பணிடமாக்கியதும் அதை அழிப்பதாகச் செயற்படுவது அந்தச் சமூகத்தையோ அல்லது ஆணி மகனையோ அவமானத்திற்கு உள்ளாக்குவதாகவும் கருத்தில் கொணர்டே இவை மேற்கொள்ளப்பட்டன.
இந்தக் கருத்தியலின் இனங்களுக்கிடையிலான மோதலில் எதிரி இனத்தைச் சேர்ந்த பெணணை வல்லுறவுக்கு உட்படுத்துவது என்பது, அந்த இனத்தையே பழிவாங்கியதாக அல்லது அவமானப்படுத்தியதாகக் கொள்ளப்படுகின்றது.
தவிரவும் பழி வாங்கப்படும் இனத்தின்து இனத் துாய்மையை இல்லாதொழிக்கவும் இந்த வல்லுறவுகள் பயன்படுத்தப்படுகின்றன என்பர்
இதற்கு நல்ல உதாரணம், அணிமைய பொஸ்னிய சேர்பிய யுத்தம் இந்த யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான பெணிகள் பலாத்காரமாக அடைத்து வைக்கப்பட்டுத் தொடர்ச்சியாகப் பல நாட்களாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள் இந்த வல்லுறவினுாடாகக் கருத்தரித்த பெணிகள் அக்கருவைக் கலைத்து விடக்கூடாது என்பதற்காக படையினராலி மாதக்கணக்கில் இவர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டார்கள்
வளர்ச்சியானது,
இந்தப் பெணர்கள் யுத்த வீரர்களின் காமப் பசிக்கு தீனியானார்கள்
எதிரியை அவமானப்படுத்த பழிவாங்க பயன்படுத்தப்பட்டார்கள்
எதிரி இனத்தின இனத் துாய்மையை இல்லாதொழிக்கப் பயன்படுத்தப்பட்டார்கள்
அல்லது
ஒரு அவமானச் சின்னத்தை வேணடாத உயிரைச் சுமக்க பெற வளர்க்க நிர்ப்பந்திக் -
SİLMİLLİ" Tifarsdorf.
இது உணர்மையில், இரணடாம் உலக யுத்த காலத்தில் பிலிப்பைன்ஸி பெணிகளை ஜப்பானியப்
ao anti
வல்லுறவுக்கு உட்படுத்தியதைப்
போன்றது. அதனையும் விட மோசமானது என்று கூடச் சொல்லலாம். அதன் போது பெணகள் மந்தைகளைப் போல அடைத்து வைக்கப்பட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இதில் பாலியல் வல்லுறவுக்குள்ளானவர்கள் அன்றைய
நாட்களின் வேதனைகளைச் சுமந்தபடி குழந்தைகளுடன் வாழ்ந்தார்கள், இன்னமும் வாழ்கிறார்கள்
இன்றும், இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்குப் பதில் சொல்ல முடியாமல், ஜப்பான் அவமானத்தில் தலை குனிந்து நிற்கிறது.
1995ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் மாநாட்டின் போது இவ்விடயம் பெரியளவில் பெண உரிமை அமைப்புகளால் கவனத்தில் கொள்ளப்பட்டது. அம்மாநாட்டில், பிலிப்பைன்ஸ் பெணகளின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
இதன் பின்னர் நடைபெற்ற, பொஸ்னிய சேர்பிய யுத்தத்திலும் இதுவே நடைபெற்றது. இன்றும் பல பெணிகள் வல்லுறவுக்கு உள்ளாக்கியவர்களின் முகங்களே தெரியாமல் அவர்கள் தந்த மனவடுக்களுடன் அவர்களின் குழந்தைகளைச் சுமந்து வாழ்ந்து வருகிறார்கள் புத்தத்தில் பலிக்கடாவாகியுள்ள தமிழ்ப் பெண்கள் தற்போது இலங்கையில் நடைபெறும் யுத்தத்திலும் பல தமிழ்ப் பெண்கள் சிங்களப் படையினரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்
சமாதானத்திற்கான யுத்தம் என்ற முகமூடிக்குள் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான வல்லுறவுச் சம்பவங்களும், வல்லுறவுக்குப் பின்னான கொலைகளும் தொடர்ந்து இடம் பெறுகின்றன.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் பாலியல் வல்லுறவுக்குப் பின்னான கொலைகள் மட்டுமே வெளியே பெரும்பாலும் தெரியவந்துள்ளன என்பதாகும்.
தமிழ்ச் சமூகச் சூழலின் இறுக்கத்தினால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட எத்தனையோ பெண்கள் இன்னும் மெளனிகளாகவே வெளித்
தெரியாமல் வாழ்கினறார்கள் சிலர் குழந்தைகளுடனும் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில வல்லுறவுச் சம்பவங்கள் அனேகம் பேருக்குத் தெரிந்தும் நடைபெற்றிருக்கின்றது. அவர்கள் தங்களை மனரீதியாகத்திடப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்
ஐ. தே. க ஆட்சிக் காலத்தில், கிழக்கு மாகாணத்தையும் எல்லைப் புறக் கிராமங்களையும் சேர்ந்த பல பெண்கள் சிங்களஇராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் யுத்தத்தில் கணவனை இழந்த
பெணகளும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தார்கள் பல
இவவாறான L ] 6Ꮣ)
 
 
 

பெணர்கள் தங்களை வல்லுறவுக்குள்ளாக்கிய வர்களைத் தெரிந்திருந்தும், அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்த முடியாமல் மெளனமாக வாழ்ந்து வருகிறார்கள்
பொ. ஐ. முவின் சமாதான யுத்தத்தின் பின்னர், இது தமிழ் மக்கள் வாழும் எல்லா இடங்களுக்கும் பரவி யுள்ளது.
வட கிழக்கில தொடர்ந்துநடைபெறும் இப்படியான சம்பவங்கள் பல மூடிமறைக்கப் படுகின்றன. வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிருடன் இருக்கும் பெண்கள் இது தொடர்பாக வாய் திறக்கவே பயப்படுகின்றார்கள் அதற்கு அவர்கள் சார்ந்த சமூக, கலாசார மதிப்பீடுகள் இடம் கொடுப்பதில்லை. அத்துடன் அத்தகைய பெணகளுக்குச் சட்டத்தின் முன் நீதி கிடைக்கும் என்று எந்த உத்தர
வாதமும் இல்லாத மோசமான நிலையே இலங்கையில் காணப்படுகின்றது.
எதிர்த்துப் போராட இடம் தராத பணர்பாட்டுக் கலாசாரப் பெறுமானங்கள் உலகில் எந்த இனப் பெணர்களின் மீதும் பாலியல் வல்லுறவு நடவடிக்கைகள் இடம் பெறும் தருணங்களில் அந்நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்று திரணடு குரல் எழுப்புகிறார்கள் எழுப்பும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இலங்கைத் தமிழ் பெணகள் மத்தியில் மட்டும் என்று சொல்வதை விடத் தென் - ஆசிய ஆணர் ஆதிக்கக் கலாசாரத்தில் இவை தலைகீழாகவே நடைபெறுகின்றன. இங்கு மட்டுமே எப்போதும் பெணிகளையே குறை காணுவதிலும், அவர்கள் மீதே பழியைச் சுமத்துவதிலும் ஆணர் மேலாதிக்கச் சிந்தனை வெற்றி பெற்று விடுகிறது.
தென் - ஆசிய ஆண ஆதிக்கக் கலாசாரத்தில் பெணகள் ஒரு பக்கத்தில் கடவுளர்களாகத் துாயமைப்படுத்தப்படுகின்றார்கள் மற்றைய பக்கத்தில், மிக மோசமான அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் 6T607607 தானி பெணிகளைக் கடவுளர்களாக்கினாலும், அப்படித் துாய்மைப்படுத்தப்பட்ட ஒரு சிலரைத் தவிர மற்றைய 99.9 விதப் பெணகளும் அடிமைகளாகத்
தான் வாழ்கிறார்கள்
இங்கு பெணகள் தங்க ளுக்கான உரிமைகள் பற்றி வாய் திறந்து கதைப்பதே மோசமான செயலாகக் கருதப்படுகின்றது. அப்படிக் கதைக்கும் பெனர்கள் பற்றி GloitatDital அபிப்பிராயங்கள் உருவாக்கப் படுவதும், அவர்களைச் சமூகத்தில் இருந்து ஒதுக்குவதும் நடைபெறுகிறது. அத்துடன் அந்தச் சமூகக் கட்டமைப்பில் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் மிக மோசமான அபிப்பிராயம்
நல்ல பெணகளுக்குத் ( ஆணின்
வல்லுறவுகளும் கொலைகளும் மூடிமறைக் - கப்படுவதற்கு ஏதுவாக அமைகின்றது.
ஒரு பெண பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டுக் கொலை செய்யப்பட்டால் அவள் மீதான வெறித்தனமான வல்லுறவு நடவடிக்கை பற்றியோ கொலை பற்றியோ எதிர்ப்புத் தெரிவிப்பதற்குப் பதிலாக அப்பெணணினி பின்புலம் பற்றி ஆராய்வதும் அந்தப் பெண்ணின் நடத்தை பற்றிக்
(35diaՈԳազgւIւյougյGա - 9 (Gaill ar LDI ag
நடைபெறுகின்றன.
இந்த வகையில் கிருஷாந்தி குமாரசாமி
வல்லுறவுக் கொலையிலும் கிருஷாந்தியின்
நடந்தைகள் தொடர்பாகப் பல்வேறு அபிப்பிராயங்கள் ஊடகங்கள் மூலமாகவும் வாய்மொழி வதந்திகளாகவும் பரப்பப்பட்டன.
கிருஷாந்தி, புலிகளுடன் தொடர்புடையவர் என்று ஒரு பக்கப் பிரச்சாரமும் அவர் வாயாடி என்றும், ஆமிக்காரனுடன் வாயடித்தால் அவன் விடுவானா, நாங்கள் அல்லவ அடங்கிச் சமாளித்துப் போக வேண்டும் வாயடித்ததால் தான் பிரச்சினை வந்தது என்றும் ஒவ்வொருவராலும் முடிந்தளவு அவரின் புதைகுழி மீது சேறு அள்ளிப் ՎԺւյLււթյ,
கிருஷாந்தி சம்பவத்தில் கிருஷாந்தி வாயாடி என்றும் புலிகளுக்குச் சார்பானவர் என்றும் தெரிவிக்கப்பட்ட அதேவேளை கோணேஸ்வரி சம்பவத்தில் கோணேஸ்வரி இரணடு முறை திருமணம் செய்தவர் என்று சொல்லப்பட்டது. இதே போல தற்போது வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் Gas Tana) செய்யப்பட்டிருக்கும் சாரதாம்பாளர் விடயத்திலும் பலவிதமாக கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இவர், இரணர்டு முறை திருமணம் செய்தவர் என்றும் இரணடாவது கணவனையும் பிரிந்து சகோதரனுடன் வாழ்ந்து வந்ததாகவும் கடற்படை வீரர்களுக்கும் இவருக்கும் பாலியல் உறவு இருந்தது என்றும் எந்த ஆதாரங்களுமற்று அவரது தனிப்பட்ட நடத்தை குறித்து அவதூறுகளை பரப்பி வருகின்றன. உணர்மையில் இப்படியான ஊகங்களைத தகவல் என்ற அடிப்படையில் மட்டும் அவை
。 சாரதாம்பாளுக்கு கடற்படை வீரர் உட்பட பல ஆண்களுடன்
தொடர்பிருக்கிறது
நடுவு நிலைப் பத்திரிகை என்று சொல்லப்படும்
டெய்லிமிரரின் கண்டுபிடிப்பு
, விசுவாசமான அடிமைகள்)
துன்பங்கள், L]]|Tjñ6).6,146) சொல்வதில்லை. இதனுாடாக அப் பெண் வருவதில்லை எந்தப் பெண வல்லுறவுக்கு உட்படுத்தப்படக் கூடியவள் அதனால் நடத்தை சரியில்லாதவளோ எதுவும் புதிதாகக் கெட்டுப் போய்விடவில்லை. அது அவளுக்கே பிரச்சினைகள் எப்பவோ கெட்டு முடிந்த காரியம் நீ சும்மாயிரு
வரும் என்பதாகும்.
அதாவது, ஒரு பெண வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டால், அவள் நடத்தையில் ஏதோ பிரச்சினை இருக்க வேணடும் என்பதே இந்த மோசமான கருத்தியலே, பெணர்களாலும் உள்வாங்கப்பட்டுத் தமிழிப் பெணிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல்
என்று எடுத்தியம்புவது தான் அதன் உட்கிடக்கை
இவை உணர்மையிலேயே பிரச்சினையைத் திசை திருப்பி விடுகின்றன. ஏனெனில் தமிழ்க் கலாசாரத்தில் ஒரு பெண இரணடாவது முறை திருமணம் முடிப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயமாகக் கருதப்படுகிறது. தமிழக கலாசாரம் நினைக்கிற துரப்மைத்தனத்திற்குள் அது வராது. அப்படி திருமணம் முடித்தும் பிரிந்திருப்பது

Page 11
என்பது பல்வேறு விதமான அபிப்பிராயங்களை உருவாக்கவே பயன்படுத்தப்படுகிறது.
ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் ஒரு வகையில் இப்பிரச்சினையை C)6), y gyflag கொணர்பவர்களாகவும், எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாகவும் இருந்தாலும் அவர்களே இப்பிரச்சினை சமூகக் கணிணோட்டத்தில் திசை திருப்பப்படுவதற்கும் Ꭿ5 IᎢᏤ 600ᎢLᎠ fᎢ Ꭿ5 அமைந்து விடுகின்றார்கள்
ஏன் இவர்களால நேர்மைத் தன்மையுடன் இவவிடயத்தை அணுக முடியாதுள்ளது என்பது கேள்விக்குரிய ფე)|| |] (ჭup.
தமிழ்ப் பெணர்கள் மீதான வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பாக, அநேகமான சிங்களப் பத்திரிகைகள் அக்கறைப்படுவதேயில்லை. இச்சம்பவங்கள் பற்றி எழுதும் ஒரு சில சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் கூட இன்னும் ஒரு படி மேலே போய, அவர்கள்
நடத்தை சரியில்லாதவர்கள் அவர்கள்
இராணுவத்தினருடன தொடர்புகளை வைத்திருப்பவர்கள் என்றும் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்றும் இப் பெண்கள் மீது அபாணடமாகப் பொய், புரட்டுகளைச் சுமத்தி இப்படியான சம்பவங்கள் தொடர்பாகச் சாதாரண
சிங்கள மக்களின் கவனத்தையும் எதிர்ப்பையும் திசை திருப்பி விடுகின்றன.
இதற்கு நல்ல உதாரணம்
அணிமைய சாரதாம்பாளர் படுகொலைச்
தை அவர்களால் உணர்ந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.
GOL 600 i 60 of LL அமைப்புகளைச் சார்ந்தவர்களும், அவிவமைப்புகளும் தங்களுக்குப் பிரச்சினைகள் இல்லாத விடயங்களோடு தங்கள் போராட்டங்களை நிறுத்தி விட முனைகின்றனரே தவிர, ஒரு பெணணுக்கான வாழ்வியல் பிரச்சினை தொடர்பாகப் போராட முயல்வதில்லை.
கிருஷாந்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தில் கூட ஆரம்பத்தில் அச்சம்பவத்தை ஊடகவியலாளர்கள் தான் வெளிப்படுத்தினார்கள். இச்சம்பவம் வெளிக்கொணரப்பட்டு விமர்சனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பிய பின்னரே பெணிகள் அமைப்புகளும் மனித உரிமைகள் அமைப்புகளும் இவ்விடயத்தில் கரிசனை செலுத்தியதும், அறிக்கைகள் விட்டதும், விதிக்கு இறங்கிப் போராட்டம் நடத்தியதும் நடைபெற்றது.
இதே போலி, கோணேஸ்வரி வழக்கும் இப்பெணணிய அமைப்புகளால் கவனத்தில் எடுக்கப்
படாமலேயே இருந்தது.
முழு உலகத்தையுமே அதிர்வுக்கு எளாக திய கோணேஸ்வரி சம்பவம் தொடர்பாகப் பெணிகள் அமைப்புகளும், மற்றைய மனித உரிமைகள் அமைப்பு களும் போராட முனிவரவில்லை.
கடைசியில் இவ்வழக்குக் கூடச் சாட்சிகள் யாருமற்ற நிலையில் கைவிடப்பட்டது. இவ்வழக்குத் தொடர்பாக ஆரம்பத்தில்
கான மற்றைய LITT GOT GLITT TITLUL பயனுறுதி மிக்க இலங்கை பற்றிப் பேசு அமைப்புகள் இவஅமைப்புக தமிழ் பெணணி மனித உரிமை லையா? ஆக ெ படுகொலைகள் நிலைப்பாடு தா6 அரசியல் க
இதே பே இருக்கும் அரசிய பிழைப்புக்காகவு வுமே அரசிய பெரும் பாணிமை பெணகள் மீதான சம்பவங்கள் தெ மாட்டார்கள் ஏ( வீரனின் நடத்,ை குட்படுத்துவது, செய்யும் துரே தமிழ்ப் பெணக படுவார்கள் என்று அர்த்தமும் இல்ை
ஆனால் அவர்களின் க காகவே சனநாய கொணர்டிருப்பத நடாத்தும் தமிழ் பெணகளுக்கு வல்லுறவுச் சம்
சம்பவம் இவவிடயத்தை எந்தவொரு சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகளும் கணர்டு கொள்ளவில்லை கணடுகொணர்ட ஒரே ஒரு ஆங்கிலப் பத்திரிகையான டெப்லி மிரரும் சாரதாம்பாளர் பல
ஆணிகளுடன் பாலியல் தொடர்பு கொணர்டவர் அவர்களுள் கடற்படை வீரர்களும் அடங்குவர் என்று
எழுதியிருந்தது ( பார்க்க ஜனவரி 31 2000 டெய்லி மிரர்)
இச்செயதி அதன யாழ்ப்பாண செய்தியாளரின் பெயரின் கீழேயே பிரசுரமாகியிருந்தது. சரிநிகர் அச்செய்தியாளருடன் தொடர்பு கொணர்ட போது, தான் சாரதாம்பாள் பற்றிய செய்தியையே அனுப்பியிருந்ததாகவும் ஆனால் மிரர் வெளியிட்ட சாரதாம்பாள் தொடர்பான செய்திக்கும் தனக்கும் எதுவித தொடர்புமில்லை என்றும் தெரிவித்தார். இது குறித்து மிரர் ஆசிரியருக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதியையும் அனுப்பி சரிநிகருக்கு அவர் அனுப்பி வைத்திருந்ததாக ஆசிரிய பிடத்தினர் தெரிவித்தனர்.
பத்திரிகைகளில் நடுநிலையானது எனப் பெயர் பெற்ற டெய லிமிரரே இவவாறு திரிப்புச் செய்கின்றதென்றால் மற்றைய பத்திரிகைகள் பற்றி என்ன சொல்ல முடியும்?
இவவிடயம் குறித்து சரிநிகர் ஆசிரிய பீடத்தினர் ஏறத்தாழ ஒரு வாரத்தின் பின்னர் தொடர்பு கொள்ளும் வரை பெரும்பாலான பெண்கள் அமைப்பினர் மிரரின் இத்திரிப்பு பற்றி அறிந்திருக்கவில்லை என்பதும் ஆசிரிய பீடத்தினரின் இன்னொரு தகவல் இதனால் தான் இப்பெணிகள் அமைப்புக்கள் கூட ஆணிமேலாதிக்கச் சிந்தனையால் பிடிக்கப்பட்டுள்ளன என்றும் இதனால் பெணணிலை உணர்திறன் அற்றவையாகவே அவை செயல்படுகிறது என்றும் கூற வேண்டியுள்ளது.
மாற்றுப் பத்திரிகைகளோ சிறு பெட்டிச் செய்தியுடன் தங்கள் கடமைகளை முடித்துக் கொள்கின்றன. s;2Ꮂ%ᏪᏍ/ கொடுக்காத சமூக நிறுவனங்கள் இதே சமூக கலாசார, ஆணி ஆதிக்கக் கருத்தியல்களே பெணகள் அமைப்புக்கள் பலவற்றிலும், மனித உரிமைகள் அமைப்புக்கள் பலவற்றிலும் மேலாட்சி செலுத்துவதால் இவ்விடயத்
இருந்தே அக்கறை செலுத்தி வந்த மனித உரிமைகள் இல்லத்தைச் சேர்ந்த ஷெரின் சேவியர் " இந்தச் சம்பவம் புதைக்கப்படப் போகின்றது. இதற்கு ஒரு வகையில் பெணிகள் அமைப்புகளும் பொறுப்புச்
சொல்லி ஆக வேணடும்" என்று தெரிவித்திருந்தார்.
இதேபோல, பெணகளுக்கு
எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பல இடம்பெற்று இருந்தாலும், அணர்மையில் இடம் பெற்றுப் பிரபலமடைந்தது சாரதாம்பாளர் வல்லுறவுக் கொலைச் சம்பவம் ஆகும்.
உணர்மையில், சாரதாம்பாள் என்ற பெண கொடூரமாக நான்கு மிருகங்களினால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் உடலெங்கும் குதறப்பட்டதன் அடையாளங்கள் உடலில் எங்கெங்கு காயங்கள் உள்ளன என்று பத்திரிகைகளில் விலாவாரியான செய்திகள். ஆனால் இவற்றை, இப்பெணணிய அமைப்புகளோ, மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகளோ கவனத்தில் கொள்ள வில்லை. இவவிடயம் தொடர்பாக, அணிமையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், பெணர்கள் உரிமைகள் அமைப்புகளிடம் ஏன் நீங்கள் இவ்விட யம் தொடர்பாக அக்கறை எடுக்கவில்லை என்று கேட்டதற்கு - ஏன் எங்களைக் கேட்கிறீர்கள், நாங்கள் தான் செய்ய வேண்டுமென்றில்லைத் தானே? நீங்களே ஏதாவது செய்யலாம் அல்லவா எனத் திருப்பிக் கேட்கப்பட்டிருக்கிறது. நியாயம் தானி தனித்து பெணகள் அமைப்புக்கள் மட்டும் எதுவும் செய்து விட முடியாது. ஆனால் தமிழ் சிவில் சமூகத்தினி குரலின் ஒரு பகுதியை புலிகளிடம் அடகு வைத்த தமிழ் புத்திசீவிகள் போல அதன் மறுபகுதிக் குரலை பொ.ஐ.மு. அரசிடம் அடகு வைத்த பெரும்பொறுப்பு இங்குள்ள மனித உரிமை அமைப்புக்கள் பெணர்கள் அமைப்புக்கள், ஊடகத்துறையினர் மற்றும் புத்திசீவிகளுக்குண்டு அல்லவா? இந்த அடிப்படையிலாவது இச்சம்பவங்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்கிற உரிமை இதனால் நாளாந்தம் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு இருக்கிறதல்லவா?
ஒரு பெண வாழ்வதற்கான சூழ்நிலை இல்லாத போது அவளுக்
ஒரு அறிக்கை தங்களது அஹிம் நிறுத்தி விடுகிற நேரங்களில், அது மூடிப் பேரின பிழைக்கும் ந விசுவாசத்தைக் கின்றார்கள். இவ மீதான அக்கறை
என்ன தான கொணர்டாலும், LD a aféř a flé கொடுக்க இவர்க தெரிந்த விடய.ே உத்வேகத்தில் ந முடியாது. ஏனெ6 ளால் புங்குடுதீவு LDL L-556TLILI ILJ MTLDama) (furai அராஜக அரசியல் இவர்களால் பய D. GIË GINTITÉS LÜLILLபோது இரகசியம பட்டவர்களும், பயமுறுத்தப்பட்டு நடைபெற்ற சம்ப கிளறப்பட்டால் சொல்ல முடியும் இவர்களி அம்பலப்படுத்தட போதாது.
தெண்ன் புத்திஜீவி G 6 ஐ தே நடைபெற்ற கொ கிழித்தும், போ GD60) Les Gri GLIT. தென்னிலங்கை ம பெணணுரிமைய வாதிகள் இட GTEG, GLIT60TITifo
என்பதிலும், யா என்பதிலும் த பிரச்சினைகள் இ
Déasaf) Golf அக்கறையாலல்ல
ஐ. தே. பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை. சொல்லி விட மு
 

இது பெப். 1O - பெப். 23, 2Ooo 11
சுதந்திரங்கள் தொடர்உங்கள் எவ்வளவுக்குப் ଶmpରu ? யில் மனித உரிமைகள் நுாற்றுக்கணக்கான
இருக்கின்றன.
எருக்கு எல்லாம், ஒரு னி மீதான வன்முறை மீறலாகத் தெரிவதில்மாத்தத்தில் இப்படியான தொடர்பாக இவர்களின் ர் என்ன? ட்சிகளின் நிலை ான்று இலங்கையில் பல கட்சிகளும் தங்கள் ம், இலாபங்களுக்காகலி நடாத்துகின்றன. க் கட்சிகள் தமிழிப் பாலியல் வல்லுறவுச் ாடர்பாக அக்கறைப்பட னெனில் ஒரு இராணுவ த பற்றி விசாரணைக் - சிங்கள தேசத்திற்குச் ாகமாகும். இவர்கள் எ பற்றி அக்கறைப்நினைப்பதில் எதுவித
96), தமிழ் மக்களுக்காக, aர்ணி துடைப்பதற்க வழியில் போராடிக் கக் கூறிப் பிழைப்பு *க் கட்சிகள், தமிழ்ப்
எதிரான பாலியல் வங்கள் தொடர்பாக,
விடுவதுடன் தங்கள், சைப் போராட்டத்தை
ார்கள். அநேகமான கூட இல்லாமல் கணிவாதத்தின் நக்கிப் ாய்களாகத் தங்கள் காட்டிக் கொளர்ர்களின் தமிழ் மக்கள் இவ்வளவு தான்.
வாய் கிழியக் கத்திக்
நேர்மையாகத் தமிழ் மைகளுக்காகக் குரல் ள் தயாரில்லை என்பது 2. அதையும் மீறி ஒரு டவடிக்கை எடுக்கவும்
ரில் இந்த அமைப்புக
வவுனியா, மன்னார், ழிப்பாணம், திருகோறு இந்தக் கட்சிகள் நடாத்தும் இடங்களில், முறுத்தி, வல்லுறவுக்கு வர்களதும், அதன் да, (la. Taipei) (ljuju II ј
வெளித் தெரியாமல், ம், மறைக்கப்பட்டும் வங்கள் தொடர்பாகக் இவர்கள் என்ன பதில்
பேய் முகங்களை பத்திரிகைகள்
எளும் தமிழ்ப்
ர்களும்
ஆட்சிக் காலத்தில் லைகள் பற்றி எழுதிக் ராட்டம் நடாத்தியும், டுக் கத்தியும் திரிந்த னித உரிமையாளர்கள், ளர்கள், சனநாயகசாரிகள் இப்போது எர்? ஆக மொத்தத்தில் யுத்தம் நடக்கின்றது நடாத்துகின்றார்கள் ான இவர்களுக்குப் ருந்ததே தவிர, தமிழ் ரிமைகள் மீதான
வின் இனவாதம் அதன் இனவாத யுத்தம் அது வார்த்தைகளில் யாத கொடூரம்
சாலைகளே
است.
**ᏉᏋ: s **Ꭹ .
பொ.ஐ.முவினர் இன ஒழிப்புப் பிடித்துள்ளது. அதற்கான சமாதான (D&5CD (q. 600 ULI இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்
ஐ. தே, கவின் பட்டலந்த பற்றிப் பேசும் இவர்கள், செம்மணி தொடங்கி, இன்னும் தோணிடப்பட்டுக் கொணர்டிருக்கும் படுகுழிகளும், அரச சிறைச்
Gas Itapa) is GITIE) as GITITI, மாறியுள்ளதையும் பற்றி அதிகம் பேசுவதில்லை.
அதேபோல, ஒரு பெணணினி மீதான வல்லுறவுக் கொலை இவர்கள் பேசுகின்ற உரிமைகளுக்குள்ளும், புத்திஜீவித்தனத்திற்குள்ளும் வராதா? அல்லது தமிழ் பெணணின் மீதான வல்லுறவுக் கொலை உள்ளடங்காதா?
இங்கு இன்னுமொரு விடயத்தையும் சொல்லியாக வேணடும். தென்னிலங்கை மனித உரிமைவாதிகளும், புத்திஜீவிகளும் ஒரு தமிழ்ப் பெணணுக்கு எதிரான இப்படியான படுகொலைகளைத் தாம் எதிர்த்துப் போராடுவது, புலிகளுக்கு அல்லது தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவு தெரிவிப்பதையோ அல்லது அரச சமாதான யுத்தத்தைக் காட்டிக் கொடுப்பது போன்றோ அமைந்து விடும் என்று உள்ளூர பயப்படுகிறார்கள்
இவர்களைப் பொறுத்தவரை, புலிகளுக்குச் சார்பாகவோ, தமிழ்த் தேசியத்தை நியாயப்படுத்தும் வகையிலோ எதுவும் பேசிவிடாது இருந்தால் போதுமானது. தமிழ் மக்கள் செத்தால் என்ன ஒரு தமிழ்ப் பெண்ணை எத்தனை நாய்கள் குதறிப் போட்டால் என்ன? 9/6061 இவர்களுக்குத் தேவை அற்றவை.
பெணணுரிமை அல்லது மனித உரிமைகள் தொடர்பான தெளிவான கணிணோட்டத்தில் பெணிகளுக்கு எதிரான வன்முறை என்பது, யாரால் செய்யப்பட்டாலும் பொது நோக்கில் எதிர்க்கப்பட வேணர்டியது. இந்தத் தளத்தில் நின்று கூடத் தங்களை இணைத்துப் போராடத் தயாராக இல்லாத இவர்கள், பெணகளுக்கு எதைத் தான் பெரிதாகப் பெற்றுத் தந்து விடப் போகின்றார்கள் என்று எழுகிற கேள்விக்கு யார் பதிலளிப்பது?
இன்னொரு புறத்தில்,
Gւյրցում: என்பது
Daasai
தமிழ்
瑟
இயக்கங்களின் வளர்ச்சியினர் பினர் நசுக்கப்பட்ட நிலையில், எல்லாவற்றையும் நம்பி ஏமாந்து போன தமிழ் மக்கள், மீணடும் தங்கள் கைகளில் அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை எடுத்திருப்பது வரவேற்கப்பட வேணர்டிய விடயம்.
புங்குடுதீவு சாரதாம்பாளர் கொலையில், மக்கள் தாமாகவே போராட்டம் நடாத்தியுள்ளார்கள். இதன் பின்பே, இது வெளி உலகின் கணிகளுக்குத் தெரிய வந்தது. இதன் பின்பு யாழ்ப்பாணத்தில் இவ்விடயம் தொடர்பாகக் கணர்டனக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இக்கணடனக் கூட்டத்தை நடாத்துவதற்காக மணிடபம் கேட்கப்பட்ட போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலம் பொருந்திய, தங்கமான பெணனொருவர் கெட்டுப் போனவர்களுக்காக நடாத்தப்படுகின்ற கூட்டத்திற்கு இடம் தரமுடியாது என்று தெரிவித்திருக்கிறார். Lĵ760Í GOT If இன்னொரு மணிடபத்தில் ஏற்பாடு செய்ய வேணர்டியதாயிற்று.
இப்படியான மனோபாவங்களும், எதிர்த்துப் போராடுவதற்குத் தயாரில்லாத நிலையும் சிங்கள இராணுவத்திற்குப் பெரிதும் அத்துமீறல்களுக்கான தாராள இடத்தைக் கொடுக்கின்றன.
இக்கொலைச் சம்பவங்களில் இடம் பெற்ற விசாரணைகள் கூட வெறும் கணி துடைப்பிற்கானது என்பது சொல்லித் தெரிய வேணர்டியதில்லை.
நானும் உங்களைப் போல் ஓர் தாய் என்று, நீலிக் கணணி வடிக்கும் அம்மையார் கூட, ஒரு தாய், நாலு மிருகங்களால் வதைக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கணிமுடி ரசிக்கின்றார் போலும் !
ஆக மொத்தத்தில், எல்லாரும் தப்பித்துக் கொள்கிறார்கள் மிருகங்களால் குதறப்பட்டதைக் காவோலையால் மூடி விடுவோம்.
துாய்மையினர் பெயராலும், எங்கே தமிழ்த் தேசியத்திற்குத் துணை போய விடுவோமோ என்கிற பயத்தினாலும் புதைகுழிகளை மூடுவோம்.
சுடு காட்டில் ஐக்கியம், ஆதிக்க வெறி பிடித்த மிருக மூளைகளால் செதுக்கப்படட்டும்.
- (திறவி

Page 12
12 GAL ILI... lO - GIL ILI.
23 - 2 O Ο Ο
தினமுரசு பத்திரிகையின் ஆசிரியரும் முன்னை நாள் E P R. L. F போராளியும், பின்னை நாள் E P D. P. பாராளுமன்ற உறுப்பினருமான ரமேஷ 6T60T அழைக்கப்படும் அற்புதராசா நடராசா தனது மரணத்திற்கு முன்னர் ஒக், 31 - நவ 06 1999 இல் எழுதிய கட்டுரை ஒன்று ஈழ விடுதலைப் போராட்டத்தில உரிமை சம்பந்தமான சில விடயங்களை வெளிக் கொணர்ந்திருந்தது. அந்தக் கட்டுரை தொடர்பாகவும், விடுதலைப் போராட்டமும் பெண விடுதலை தொடர்பாகவும் சில குறிப்புகள் இவை
ரமேஷின் கட்டுரையின்படி, ஆரம்பத்தில் பெண்கள் தமிழரசுக் கட்சியினாலும், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியினாலும் நடாத்தப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டாலும் கூட அவர்கள் மத்தியில் பெணவிடுதலைக்கான கருத்துகள் எள்ளளவு கூட முன்வைக்கப்படவில்லை. முக்கியமாகத்
பின்னர் இளைஞர் இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்துடன் முக்கியமாக EP RL F , P. L. O. T E போன்றவற்றில் ஆரம்பத்திலும், ஏனைய இயக்கங்களில் பின்னரும் பெண்கள் சேர்க்கப்பட்ட போதும் கூட அவர்கள் அரசியல் மயப்படுத்தப்படவோ, பெண உரிமைகளுக்காகப் போராடவோ பெரிய அளவில் துணர்டப்படவில்லை, ஆனாலும் EPRLFPL.O. T E போன்றன ஏதோ ஒரளவு அரசியல் ரீதியில் செயல்பட்டன என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேணடும் அதிலும் குறிப்பாக EPRLF இன் மக்கள் விடுதலைப்
L J GOD L LLU ') a)
பெனர்கள் சேர்க்க ப பட டு ப L (L i D D LI = L JJL L ITU, GIF, E. P. R. L. F இன காரைநகர் கடற் படைத் தளத் தாக்குதலில் முதல் ஒரு பெண போராளிகளப் பலியா60T IT If I இதை ரமேஷ தெரிந்திருந்தும் கூடத் தனது கட்டுரைLL ĵ)aj ஏனோ அதைத் தவிர்த்துக் கொணர்டார் அல்லது மறைத் து
தமிழரசுக் கட்சி நடாத்திய சத்தியாக்கிரகத்தில், வட கிழக்கு மக்களின் பூரணமான பங்கு பற்றலில் பெணிகளின் பாத்திரம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஆனால் அன்றும் கூட அவர்கள் தமிழரசுக் கட்சியால பாவிக்கப்பட்டார்களே தவிர அறிவூட்டப்படவோ அல்லது தங்களது உரிமைகளுக்காகப் போராட வழிகாட்டப்படவோ இல்லை. அண்றைய தேர்தல் பிரச்சார மேடையில் ஒரு முக்கிய பேச்சாளராகத் திகழ்ந்த மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், தமிழ்க் குறுந்தேசியவாத அரசியலை முதன்மைப்படுத்தும் பாவச் செயலில் முன்தள்ளப்பட்ட போதும், கடைசி வரை ஒருபெண பாராளுமன்றப் பிரதிநிதிகூடத் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து உருவாகவில்லை. அதன் பின்னரும் கூடத் தமிழ் மாணவர்களின் தரப்படுத்தலுக்கு எதிரான (ஆனால் எந்தவித குறிப்பிட்ட திட்டமோ நோக்கமோ அற்ற) தமிழ் மாணவர் பேரவையின் போராட்டத்தில் பெணகள் கலந்து கொணட போதும், அச்செயல்பாட்டில் எவ்வித பங்களிப்பையும் நல்கவில்லை அல்லது அதற்குரிய அரசியல் உந்துதலைப் பெற்றிருக்கவில்லை. தரப்படுத்தலுக்கு எதிரான தமிழ் மாணவர் பேரவையின் எழுச்சியோடு தான், தமிழ் இளைஞர்கள் தனி நாடு என்ற கோஷத்தின் கீழ் ஏதோ தங்கள் அறிவுக்கு எட்டிய வகையில் சிந்திக்கவும், செயல்படவும் ஆரம்பித்தார்கள் அன்று இந்தச் சூழலில் பெணகளின் பங்களிப் பெனறு சொல்வதற்கு எதுவுமில்லை. அவ்வளவிற்குப் பெண கள மேலான ஒடுக்குமுறையும் சமூகத்தின கட்டுப பெட்டித்தனமும் பெணர்களின் உறைநிலைக்குக் காரணமாக இருந்தன. ஆனால், இதே காலகட்டத்தில் சாதி எனினும் அரக்கனுக்கு எதிராகக் கம்யூனிஸ் டுக்களின தலைமையில் கிளர்ந்தெழுந்து, அதை அன்றே ஆயுதப் போராட்டமாக முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்கள வீரம் செறிந்த போராட்டத்தை நடாத்திய போது பெண்களின் பங்கும் அதில் கணிசமாக இருந்தது. இருந்த போதிலும் அப்போராட்டத்திற்கு ஊடாகப் பெணகள் தலைமைத்துவம் வளர்ந்து வந்ததா என்பது தெரியவில்லை. அன்றும் ஆணர்ட பரம்பரை' சாதிப் போராட்டத்தை வர்க்க அடிப்படையில் சரியான திசை வழியில் கையாளாததால் அதனூடாக வந்த பல போராளிகள் சீரழிந்து போய் இன்று ஆண்ட பரம்பரையின் வாலாக மாறி நிற்பதை நாம் தானகி கூடியதாகவுள்ளது.
ஷின் அதே கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், அன்றைய காலகட்டத்தில் பெணிகள் தொடர்பான படு பிற்கோக்கான கருத்துக்களுடன பெண கள கட்டைப் பாவாடை போடக் கூடாது, சைக்கிள் ஓடக் கூடாது என்பன போன்ற வசனங்கள் நிறைந்த பிரசுரம் ஒன்று வெளியாகியது. அப்பிரசுரம் சம்பந்தமாக அன்றே பலரிடம் அதற்கும் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாமென்ற சந்தேகம் நிலவியது. ஆனால் ரமேஷ தனது கட்டுரையில், அப்பிரசும் சம்பந்தமாகப் பினர் வரும் செயதியைக் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பினர் அக கட்டத்தில், பெணகளை இணைத்துக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. சுதந்திரப் பறவைகள் என்னும் அமைப்பை உருவாக்கிய போதும் அந்த அமைப்புப் பலம மிக கதாக இருக கவிலலை. பெணிகள் தொடர்பான பிற்போக்கான
கருத்தோட்டங்களே அப்போது புலிகளது பிரமுகா களிடம காணப்பட்டது.
அப் பிரசுரத தை வெளியிட்டதில புலிகளது யாழி மாவட்ட முக்கியஸ்தா களுக்குப் பங்கிருந்தது, குறிப்பாகத் திலீபனிற்குத் தொடர்பிருந்தது. ரமேஷினர் இவ வளவு திட்டவட்டமான செயதியை எவ வளவிற்கு நாங்கள் நம்புகின்றோமோ இல்லையோ, தினமுரசின் மிகப் பெரும்பான்மையான வாசகர்கள் நம்புவார்கள் என்றே எணர்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் தினமுரசில் வெளிவரும் சில துல்லியமான உளவுச் செய்திகள் முதல், மிகப் பழமை வாய்ந்த கால கட்டச் செய்திகள் வரை உணர்மையானவை என்ற கருத்து வலுவாக இருக்கிறது. அன்று EPRLF ஆல் செந்தணலும், T E
 
 
 

L Oஆலும் P. L.O.T. E. LTTE. N. L. F.T. போன்றவற்றாலும் வெளியிடப்பட்ட பெணகளுக்கான பத்திரிகைகள் பெரும்பாலும், ஆணர்களால் எழுதப்பட்டே பிரசுரிக்கப்பட்டன. இதன தொடர்ச்சியில விடுதலைப் புலிகள் T. E. L. 0.வை அழித்ததையும், ஏன் தெரு ஓரங்களில் அவிவியக்கப் போராளிகளைத் தீயிட்டு அழித்ததையும், ஏனைய இயக்கங்கள் யாவும் தடை செய்யப்பட்டு, மாற்றுக் கருத்துக்கள் மறுக்கப்பட்டு, மக்களின் ஜனநாயக சுதந்திர உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டதையும் தொடர்ந்து, இளைஞர்கள் - முக்கியமாக ஆண கள - இயக கத்தில இணைவது குறைந்ததுடன், பலரும் புலம் பெயர்கின்ற நிலை தோன்றியது. இதன் விளைவாக ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை நிரப்ப வேண்டிய தேவை ஆணர்ட பரம்பரைக்கு ஏற்பட்ட போது, அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ பெணகளையும் ஆயுத பாணிகளாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ரமேஷ குறிப்பிடுவது போல, ஏனைய இயக்கங்கள் ஒரு வேலைத் திட்டமில்லாமல் பெணகளை அமைப்பாக கியது போல அல்லாமல புலிகள பெண களையும் இராணுவ ரீதியாகப் பயிற்றுவித்தார்கள். ஆரம்பத்தில் மத்தியதர வர்க்க
திரு விழாவில் கடலை விற்ற பணம் இருக்கும். அப்போது தான் எனது தாயாரால் எனதுதோழிகளுக்கு என னுடைய இறப்பை நினைவு கூர்ந்து, உணவு பரிமாற முடியும் அத்துடன், அவர் தனது தோழிகளைத் தன்னுடைய சகோதரர்களைக் கல்வி கற்று முன்னேறும்படி ஊக்குவிக்குமாறு கேட்டுள்ளார். இது உணர்மையில் என நெஞ்சைத் தொட்ட ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சியைப் பத்திரிகையில் பார்த்ததிலிருந்து என்னை என்றும் உறுத்திக் கொண்டிருக்கும் மிகப் பெரிய கேள்வி இது தான் இந்தப் போராட்டத்தினுடாகத் தங்களையே அர்ப்பணித்த அங்கையற்கணிணி போன்றவர்களின் கனவான சமூக மாற்றம் ஏற்படுமா என்பதே. ஆனால், நடைமுறை அதிலும் குறிப்பாகப் புலம் பெயர்ந்த நாடுகளில் போராட்டத்தைக் காசு பண னும் சிறு வியாபாரிகள் கூட்டமும், அதற்கும் மேலாகப் போராட்ட ஆதரவு ஸ்தாபனங்களாகத் தங்களை விளம்பரப் படுத்திக் கொணர்டு, பெணிகளின் உரிமைகளையே அவமதிக்கும் செயல்களில் ஈடுபடும் அமைப்புகளையும் பற்றிப் போராடும் பெண போராளிகள் அறிவார்களா?
கனடாவின் உலகத்தமிழர் இயக்க மகளிர் அமைப்பினால் வெளியிடப்பட்ட தமிழீழ மகளிர் தினம் 1999 இற்கான பிரசுரத்தின் பினர் பக்கத்தில் பூரீ அம்பாளர், ஏ. ஜி. எம்போறியம் என்ற வியாபார ஸ்தாபனங்களின் விளம்பரத்தில் இரு பெணிகளின்
மேட்டுக் குடிப் பெண்களே சுதந்திரப் பறவைகள் போன்ற அமைப்பில் ஈடுபட்டாலும், அவர்கள் கால ஓட்டத்தில் செயல்பாடுகளிலிருந்தும், அக முரணர்பாடுகளாலும் வெளியேறிய போதும், இவர்களால் கவர்ந்திழுக்கப்பட்ட சாதாரண ஏழைப் பெண்களுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. இதனால், பெண்கள் சில சலுகைகளைப் பெற்றிருக்கலாம். உதாரணமாகச் சீதன ஒழிப்புச் சட்ட மூலம் கூடப் புலிகளின் யாழி, இராச்சியத்தில் கொண்டு வரப்பட்டி
***
'இை
ருந்தது. ஆனால் மக்கள் எந்தளவிற்கு அரசியல் அறிவூட்டப்பட்டார்கள் என்றால், அதற்கான பதில் இல்லையென்றே கூற வேணடும் புலம் பெயர்ந்த முன்னேறிய ட நாடுகளில் கூடச் சீதனமும், சாமத்தியச் சடங்கும் தமிழ்ச் சமூகத்தால் கடந்து வரமுடியாத பெருந்தடைக் கற்களாகத் தொடர்ந்தும் உள்ளன. இதில பகிடி என்னவென்றால், சீதன ஒழிப்புச் சட்டத்தின் நிழலில் தான், சீதனப் பணத்தில் | கப்பம் வாங்கிய கதையும் | நடைபெற்றது எனபது தானி அன்று பெணகள்
| சைக்கிள் ஓடுவதைக் கூடப் | பாலியல் வக்கிரத்தோடு கடிந்து கொண்ட கட்டுப் பெட்டிச் சமூகம் இன்று அதே பெணிகள், கனரக வாகனங்களை ஒட்டுவதைக் கூடச் சகித்துக் கொணர்டு தருணம் பார்த்துக் காத்திருக்கின்றது. இங்கே தான் பெண போராளிகள் தமது அரசியல் உரிமைகள் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வே ண டி யு ள ளது . ஏனெனில் சாதாரண ஏழைக் குடும்பமொன்றிலிருந்து போராடப் புறப்பட்ட ஒரு பெண போராளி, தனியே தனிநாட்டிற்காக மாத்திரம் தன்னைத் தியாகம செய்ய எணர்ணுவதில்லை. ஜனநாயகம், சுதந்திரம், சமூக முன்னேற்றம் என்பவையும் தான் அவரது குறிக்கோளாக இருக்கும். இதற்கு உதாரணமாகக் கரும் புலி அங்கயற்கணிணி, பூரீ லங்காக் கடற் படைக் கப்பலைத் தாக்கி அழிக்கும் முன்னர் தனது நண்பர்களுக்குப் பின்வருமாறு எழுதுகின்றாள் நான் மரணிக்கும் காலம, நல்லூர் கோவில் திருவிழாவாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் எனது தாயிடம் கோவில்
கவர்ச்சிப் படங்களே கணிணைக் குத்துகின்றன. இதற்கும் பெணகளின் உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் என்ன தொடர்பு? உலகத் தமிழர் இயக்க மகளிர் அமைப்பின், அரசியல் சித்தாந்தம் தான் என்ன? பல சந்தர்ப்பங்களில் ஆணர் போராளிகளை விடவும் உறுதியாகவும், தீவிரமாகவும் பெண போராளிகள் போராடுவதைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். நான் ஒரு முறை "எரித்திரியப் பெண போராளி ஒருவரைச் சந்திக்க நேர்ந்த போது, அவருடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொணர்டேன். சில வேளைகளில், எதிரிக்கு எதிரான போரில் ஆண போராளிகளின் கைகள் நடுங்கும், ஆனால் பெணிகளோ மிகவும் உறுதியாக இருப்பார்கள் என்றார் அவர் இது எங்களுக்கு என ன செய்தியைக் கூறுகின்றதென்றால், பெணிகளே ஒரு பின் தங்கிய சமூகத்தில் மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்டவர்கள். எனவே அவர்களிடம் மற்றவர்களிலும் பார்க்கத் துணிவும் ஆவேஷமும், வீரமும் இருக்கும் எனக் கூற முடியும் எமது போராட்டத்தில் கூடத் தமிழ்ப் பெண என்ற வகையில் பெணகள் சிங்களப் பெருந் தேசியவாத வெறியுடனும் ஆணாதிக்க வெறியுடனும் இராணுவத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு உதாரணமாகக் கிருஷாந்தி, கோணேஸ்வரி, கமாலிட்டா, சாரதாம்பாளர், ரஜனி வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் - மணலாற்றுப் போரில் இறந்த பெண போராளிகளின் உடல்களை நிர்வாணமாக்கியது போன்ற பல சம்பவங்களைக் கூறமுடியும். பெண் விடுதலையும், தேசியமும் தொடர்பாக எனது கருத்துக்களைப் பதிவு செய்வதே எனது நோக்கம் இவை விவாதத்துக்கு உட்படுத்தப்படுவதை வரவேற்கிறேன்.
அத்தினிச் செல்வனர் .
- L/7

Page 13
புனிதப்படுத்தப்பட்ட
།
ص 3 ܵ
-്
VA ர ___
%
aV
மரண தணர்டனை' என்ற GOLULLUT ITaj நடைபெறும் மனிதக் கொலைகள் எம்மத்தியில் குறைந்தளவான கவனத்திற்கோ சலனத்திற்கோ உட்பட டவையாக இல்லை. பொதுக்கருத்தியலில் நன்கு நியாயப்படுத்தப்பட்டும், ஆழ நிறுவப்பட்டும் உள்ள மரண தண்டனையின் முகம், கேள்விகளுக்கு உட்படுத்தப்பட முடியாத அமைதியான மிருதுவான முகமாகவே காட்சியளிக்கும் உணர்மையில் இதன் பின்னாலுள்ள வக்கிரமும், வன்முறையும், அநீதியும் ஒட்டு மொத்தமாகவே மனித குலத்திற்கு அதிர்ச்சியும, வெட்கமும் அளிக்கக் கூடியவை
இத்தகைய ஒரு சூழல் தமிழில் இப்போது தோன்றியுள்ளது. மரண தணர்டனை பற்றியும் அதன் அரசியல், சமூக, பொருளாதார கலாசார உளவியல் பின்புலம் பற்றியும் விரிவான வாதப் பிரதிவாதங்கள் தமிழகத்தில் எழுத்தாளர்கள் படைப்பாளி களிடையேயும், சிற்றிதழ்ச் சூழலிலும் முன் வைக்கப்படுகின்றன.
ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தணர்டனைக்கு எதிராகவும், அவர்களுக்கு கருணை காட்டும்படியும் பல்வேறு மட்டங்களிலிருந்து எழுப்பப்பட்ட குரல்கள் ஒன்றிணைந்து பொதுவான மரண தணர்டனைக்கு எதிரான குரலாக இயக்கமாகப் பரிணமித்துள்ளது.
மரண தணடனைக்கு உரிய குற்றமென வரையறுக்கப்பட்டுள்ள குற்றம், சட்டம் நீதி என்பவற்றின் நியாயத்தனமை, நிதியமைப்பினர் நம்பகத்தன்மை என்பன கடுமையான விமர்சனத்திற்கும், கேள்விகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொணடிருக
கின்றன.
அந்த அடிப்படையிலே காலச் சுவடு (ஜனவரி மார்ச் 2000) படைப்பாளிகள் சிந்தனையாளர்கள் போன றோரது கருத்துக்களைக் கொணட சிறப்புப் பகுதியை வெளி யிட்டுள்ளது. சென்னையில் இது பற்றி ஆராயவென படைப் பாளிகள், எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் இணைந்து மாநாடொன்றைக் கூட்டி ஆராய்ந்துள்ளனர். அவற்றிலிருந்து பெற்ற தகவல் கள, கருத்துக்கள் என பவற்றை அடிப்படையாகக் கொணர்டு இக்கட்டுரை அமைகிறது.
மரண தணடனை தொடர்பாக சேரன் முன்வைக்கும் ஒரு புள்ளிவிரபம் திடுக்கிட வைக்கினறது. "மரண தணர்டனை வழங்கப்படுவதும், அத்தணடனை வழக்கமாக இருப்பதுவும் உலகில தொணனூறு நாடுகளுக்கு பொதுவாக உள்ளது. சென்ற வருடம் 1625 பேர் மரண தணடனை மூலம் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சராசரியாக ஒரு நூறுக்கு நான்கு பேர் மரண தணடனையின பெயரால பொது அமைதியினர் பெயரால, நீதியினர் பெயரால் கொல்லப்பட்டுக் கொணர்டி ருக்கிறார்கள் மரண தணடனை குறித்து ஏனர் அக்கறை கொள்ள வேணடும் என பதற்கு இதுவே போதுமான காரணமாகும்
படும்
நடைமுறையில் மரண தணர்ட
னைக்கென வரையறுக்கப்பட்டுள்ள
குற்றங்களுள் பிரதானமானவை 61.5n 606) եւ լճ LJ IT G2)ʻ) uLJ G))ʻ வல்லுறவும்.
G), II co) co, குறறத தல
என நிரூபிக்
ö L L L L ஒருவருக்கு ந' த ப த"
விரும்பும் பட்சத்தில் மரண தணர்டனை
வழங்க முடியும் இங்கே கொலை என்ற குற்றத்தை தீர்மானிப்பதில் அதிகாரத்தின் தொழிற்பாடு தெளிவாகத் தெரிகிறது. நீதிமன்றங்களின் அதிகாரத்தினால செயயப்படும் கொலைகள் தணடனைகளாகவும், வெளியே செய்யப்படும் கொலைகள் குற்றமாகவும் கணிக்கப்படுகின்றன.
இவ்வாறே மற்றைய குற்றமான பாலியல் வல்லுறவும் சில முரணர்களைக் கொண்டுள்ளது. பாலியல் வல்லுறவு என்ற குற்றம் பலவாறாக விளங்கப்படலாம். பாலியல் வல்லுறவுக்கான தணர்டனை மரண தண்டனையே என வாதிடுவோர் உணர்மையில் தமக்குள் கருத்தொருமைப்பட்டவர்கள் அல்லர் ஒரு சமூகத்தின் குடும்பத்தின் கலாசார அடையாளமான சொத்தான பெனர் மீதான அத்துமீறல் அச்சமூகத்தினர்/ குடும்பத்தின் மீதான அத்துமீறலாகக் கொணர்டு சுத்தமான ஆணாதிக்க சிந்தனைத் தளத்தில் நின்று பாலியல் வல்லுறவுக்கு மரண தண்டனை கோருபவர்கள் ஒரு சாரார் மறுசாராரோ பாலியல் வல்லுறவு பெண்ணின் உடல் மீதான ஆன்மா மீதான அத்துமீறலாகக் கொணர்டு அதற்கெதிராக மரண தணடனையை கோருபவர்கள.
எவ்வாறெனினும் இரு சாராரினதும்
இறுதி இலக்கு குற்றவாளி மீதான மரண தணர்டனையே
இவவாறு குற்றங்களே ஒரு திட்டமான வரையறுப்போடு இல்லாத போது இவற்றுக்கான தணர்டனையாக, நிவாரணியாக குற்றவாளியின் உயிர்வாழும் உரிமையைப் பறிக்கும் மரண தணடனை ஒரேயொரு தீர்வாக முனர் வைக்கப்படுவதில எவ வித நியாயமும் இல்லை.
மரண தணடனையை ஆதரிக்கும் அரசுகளாலும், அதிகார சக்திகளாலும் இத்தணர்டனையின் நோக்கம், தேவை பற்றி அளிக்கப்படும் விளக்கங்கள் மிகவும் மேலெழுந்தவாரியானவை. இலகுவில் நம்பத்தகுந்தவையாகவும் வெளியே நியாய முலாமி பூசப்பட்டவையாகவுமே அவை காணப்மோசமான கொடூரமான குற்றங்களுக்கான தணடனையும் அவ்வாறே அமைய வேணடும் எனக் கூறப்படுகின்றது. இதன் மூலம் மக்களிடையே தணடனை பற்றிய
FF(6)ULLITI
திகிலை உணர்டு தடுக்க முடி முன்வைக்கப்ப
1988, 199 ஐக்கிய நாடுகள்
(G), Talja ITLU L J L
கொணடு இவ பூர்வமான உண ரீதியான உணர்வு
சேரன் மறுக்கிற பழிக்குப் பழி வி
போன்ற நோக்
டுள்ளன. கொ அடிப்படையா6 உள்ளடக்கப்படு
1. ஆத்திரத்தி
நிதானம் Glay=LL7 LULLU
2 சட்டத்தின (3) TTLró G கையுடன்
60) நேர்த்திய @lgլյլալյL,
3. தான் ஏற்று கையை இ வேற்றுவ 56) IGOG2)LL அர்ப்பன படுபவை.
இவ்வகை ளிலும் மேற்ெ விதமான தாக் போவதில்லை.
ஆனால், உருவாக்கப்ப வெறுமனே ெ குற்றங்களைக் அரசிற்கும் ஆ இருப்பு ஏற்பட 6) 1605 (
L JLLJ Li L5ւյւյ0): ராஜிவ வழக்கி
L 1600 L, LIL பெரும விளக்கு அரசு இ |5|-6նկஎன்று மீதான அச்சத் கொள நிர்ப்பர்
- * LÚ) L Lj L.
மனற ரத்தின (),5Itá06),56ri அமைகின்றன. வர்க்கத்தினர் அவர்களினர் நிகழ்த்தப்படு! அவவாறே இர அவற்றை மேற எவ்வித சிக்கலு இவ வாறான தன்மை பற்றி கேள்வி எழுப் G). To 660) u வேண்டிய தேை இந்த சமூகத்தின் அங்கீகரிக்கப்பட சாவுக்கு ஒரு மதி ஒரு நாயின துர்நாற்றத்தால்
2,60TTG2), gp(D) அதைக் கூட ெ எவ்வாறு புரிந்து இந்நிலையி LOII & IDՄ6007 56 தேவையை எ
 
 
 
 
 

ஒஇதர் பெட் 10 - பெப். 23, 2ooo 13
பணணி குற்றங்களை பும் என்ற வாதம் டுகிறது.
6 ஆம் ஆணர்டுகளில் ர் சபையினால் மேற்ஆய்வுகளைக் வாதம் விஞஞானமைகளையோ ஆய்வு மைகளையோ அடிப்பРадог и 600 621 u Jaj 60 or 601 If poіeoupula) – әлсірә, பாங்கல் வஞ்சந்தீர்த்தல் BIEJ3,6007 (BL G).JPGOf –
டுத்துவது? அதை எவ்வாறு புரிந்து கொள்வது?
அனைத்தையும் கடந்து குற்றங்களுக்கான தணடனையாக மரண தணர்டனையை ஏற்றுக்கொணர்டாலும், மேலும் பல பிரச்சினைகள் வந்து நிற்கின்றன. முதனிமையானது நிதியமைப்பின் நம்பகத் தன்மை,
நிதியமைப்பினர் நம்பகத் தன்மையை சிதைக்கும் காரணிகளில், நீதியமைப்பின் மீதான அரசு உள்ளிட்ட வெளித்தலையிடுகளும் நிர்ப்பந்தங்களும் நீதிபதிகளின் அரசியற்
லை ஒன்றின் நிகழ்வு ன மூன்று வகைகளில் கிறது.
ல் உணர்ச்சி வசப்பட்டு இழந்த நிலையில
டுபவை.
பிடியில் சிக்கமாட்ான்ற முழு நம்பிக் -
எந்தத் தணர்டனையும் ாத வகையில் மிக பாக திட்டமிட்டு டுதல்
ரக் கொணர்ட - கொள்இலட்சியத்தை நிறைதற்காக எதுபற்றியும் டாமல் தியாகத்துடன் ரிப்புடனர் செயயப் -
பான மூன்று நிலைகான்ன 'திகில் எந்த கத்தையும் செலுத்தப்
இவவாறான திகில் டுவதன நோக்கம் பாது அமைதியோ, குறைத்தலோ அல்ல. ஆளும் வர்க்கத்தினர் பிற்கு அச்சுறுத்தல ாமல் காக்கும் ஒரு கேடயமாகவே திகில் டுத்த முயற்சிக் - கிறது. இந்நிலையை,
காந்தி கொலை ன் தீர்ப்பை அடிப்
It is a கொணர்டு ாள் முருகன் இவ்வாறு கிறார். ". அரசுக்கு
விவளவு கடுமையான க்கை எடுத்திருக்கிறது மக்களுக்கு காட்டி தன் நம்பிக்கையையும் தையும் தக்கவைத்துக் ᎧlᎢ வேண டிய தம் இருக்கிறது" ஆரம்பத்திலே குறிப்பட்டது போல நீதிவிகளினர் அதிகாால நடாத்தப்படும் தணடனைகளாக மறுபுறத்தில் அதிகார அதிகாரத்தினாலும் இருப்புக்காகவும் ம் கொலைகளும் ட்சிக்கப்படுகின்றது. ர் கொள்பவர்களுக்கு லும் இருப்பதில்லை. நீதியினர் அநியாய விக்குமார் இவ்வாறு புகிறார். "தலித்தின் நியாயப்படுத்த வ கூட எழுவதில்லை. அங்கமாக அவர்கள் டாத நிலையில் அந்த ப்ெபும் இருப்பதில்லை. LDJT 620TLô 9 Gh. L. சூழலை பாதிக்கின்றது. தலித்தினர் மரணம் சய்வதில்லை. இதை
கொள்வது?"
லே, ஒட்டு மொத்தஈர்டனையின் சமூகத் விவாறு நியாயப்ப
சார்புநிலை, நீதிபதிகளின் மனநிலை என்பன சில. இவை வழக்குகளில், தீர்ப்புகளில் செலுத்தும் செல்வாக்கு LITT UgSI/TITLD IT 607 விளைவுகளை ஏற்படுத்தும்,
இவ்வகையான சூழ்நிலைகளில் குற்றமற்றவர்களையே மரண தணர்டனைக்கு உள்ளாக்குவதும் நிகழ்கின்றது. கடந்த முப்பது வருடங்களில் அவ்வாறு 23 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற உணர்மை புறந்தள்ளக் கூடியதா?
"சுடச்சுட" மின்கம்பங்களிலும், ஏனைய இடங்களிலும் நிறைவேற்றப்படுவது இவற்றிலும் எந்தவித மனிதாபிமா னத்திற்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படுவதில்லை.
ஜனநாயக நிதியமைப்பிற்கு உட்பட்ட மரண தணடனையாயினும், போராட்ட அமைப்புகளால் நிகழ்த்தப்படும் மரண தணடனையாயினும் அவற்றிற்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு நெருக்கமானது ஒரு ஆட்சியமைப்பிலே ஒவ்வோர் சட்டமும் அனைத்து பிரஜைகளினதும் மறைமுகமான சம்மதத்துடனே நிறைவேற்றப்படுகிறது. எனவே ஒவ்வோர் மரண தணடனைக்கும், அவர்களும் பொறுப்பாளிகளாகின்றனர். இத்தகையவர்கள் தங்கள இருப்பும் இவ வாறான தணடனைக்குள்ளேயே எனபதை விளங்கிக் கொள்ள வேணடும்.
குறிறங்கள் நிகழ்வதில் சமூகத்திற்கும் ஒரு குறித்தளவு பங்கு உணர்டு, எனவே தனிநபர்களுக்கு தணடனை விதித்து ஒதுங்கிக் கொள் ளும் மனோபாவம் அடிப்படையில் அநீதியானது.
போராட்ட அமைப்புகளால நிறைவேற்றப்படும் மரண தணர்டனைகள அவர்களுடைய 'சாகச வரலாற்றின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகவே பார்க்கும் போக்கு சமூகத்திடையே நிலவி வருகிறது. இதுவும் தீவிரமான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண டிய போக்காகவே காணப்படுகிறது.
மரண தணர்டனையை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒரே நோக்கத்தில் அதை
Páuch Mfermany
மேற கொள பவர்கள அல்லர். கருணை, மனிதாபிமான அடிப்படையில் ஒரு சாராரும், மனித உரிமைகள் அடிப்படையில் மறுசாராரும், நீதியமைப்பின் நியாயத்தன்மை, நம்பிக்கையற்ற தன்மை போன்றவற்றில் இனனொரு சாராரும் மரண தணடனையை ஒழிக்க வேணடும் என வாதிடுவர் எவ்வாறெனினும், அனைவரும மரண தணடனையை ஒழித்தல்' என்ற பொது நோக்கோடு செயல்படுகின்றனர்.
ஈழத்திலும் இதற்கான அடிப் படைகள் உருவாக வேணடும்.
கொலைகளுக்குப் பலியாகும் அரசியல்வாதிகளை 'புனிதப்படுத்த எத்தனை அப்பாவிகள துக்கில தொங்கியுள்ளார்கள்
நீதிபதிகளினது சார்பு நிலைகளினால் எடுக்கப்படும் தன்போக்கான தவறான முடிவுகளுக்கு பலியாகும் மனிதர்களின் நிலை என்ன? தவறு உணர்ந்த பின் திருத்தப்படக் கூடிய தணடனையாக மரண தணடனை உள்ளதா?
இது பற்றி ரவிக்குமார் காட்டும் மேற்கோளும், எஸ். வி. ராஜதுரை முன்வைக்கும் கேள்வியும்
". ஒரு வழக்கில வாதி பிரதிவாதிக்கு அப்பால நடுநிலை வகிக்கக் கூடிய ஒருவர் இருக்க முடியுமென்றும் அவர் நியாயம் அநியாயம என்பவை பற்றிய தீர்மானமான கோட்பாடுகளின் அடிப்படையில் நீதி வழங்க முடியும் எனவும் கூறிக்கொள்கின்ற தற்போதைய நிதியமைப்பை ஃபூக்கோ விமர்சிக்கிறார்"
"குறைபாடுகளும் பலவீனங்களும் உள்ள நிறுவனங்களிடமும் நீதிபதிகளிடமும் ஒருவரது உயிர் மீதான வானளாவிய அதிகாரத்தை ஒப்படைப்பது சரியானதா?"
அவையனைத்தினதும் நீதியமைப்பிற்கு உட்பட்ட மரண தணர்டனைகள் பற்றியது. மறுபுறத்தே போராளி அமைப்புகளாலும், புரட்சிகர அமைப்புகளாலும் நிகழ்த்தப்படும் மரண தண்டனைகளும் விமர்சிக்கப்பட வேண டியவை முனனையதைப் போலல்லாது இது உடனடியாக
மனித உரிமை ஆர்வலர்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட வேணடும். பத்திரிகைகள், சிற்றிதழ்கள் விரிவான விவாதக் களங்களை உருவாக்க வேணடும். இவற்றினூடாக மரண தணடனையை சட்டத்திலிருந்து ஒழிக்க முடிகிறதோ இல்லையோ வெகுஜன மட்டத்தில் 2 CD விழிப்புணர்வையேனும் ஏற்படுத்த முடியும்.
காலச்சுவடு (ஜன-மார்ச் 2000) சிறப்புப் பகுதியிலிருந்து
"நம் நியாய வரம்பில் தண்டனை உடலை மையப்படுத்தியது. உடலின் இயக்கத்தை குலைத்து பலவீனம் கொள்ளச் செய்வதும், உடல் வலி, வேதனையை உருவாக்குவது தண்டனைக்கான முன்மொழிவாகிறது. உடல உழைப்பு மட்டும் கால அடிப்படையில் தணடனையாக வழங்கப்படுகிறது. உடல் வடிவம் குற்றத்தினி வெளித் தோற்றமாக அடையாளம் காணப்பட்டு வருகிறது. இதனி உச்ச நிலையே உடல் இயக்கத்தின் மூலாதாரமான உயிரைப் பறிப்பது"
எஸ்.ராமகிருஷ்ணன்
வணி முறைக்கான தணர்டனையாக மரண தணடனை ஏற்றுக் கொள்ளப்படுவது பற்றி 767), of
፴//7ዶ﷽/ööö7...
". இது போன்ற குற்றங்களுக்கு படிப்படியாக மரண தணடனையை விரிவுபடுத்துவது மனிதர்களின் கருத்துக் களை நெரிப்பதற்கு அரசின் கொலைக் கரங்கள் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு நிகழ்வதற்குத் தானி துணை புரியும் இதிலிருந்து ஒரடி தாணர்டினால் பாசிசம்"
○エ>

Page 14
"அப்யா!"
குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு இளைஞன்நின்றிருந்தான். நன்றாக உற்றுப்பார்த்தால் இளைஞன் என்றும் சொல்ல முடியாது நடுத்தர மனிதனென்றும் சொல்ல முடியாது. காதோரம் வழிந்த செம்பட்டைச் சிகை கழுத்து வரை பரவியிருந்தது. மீசையே முளைக்காத முகம் ஏனோ வரட்டுத்தனம் மிகையாகவிருந்தது. இவன் யார்? ஏன் என்னை அழைத்தான்? இவனை எங்கோ கணட மாதிரி ஞாபகம் மீண்டும் மீண்டும் நினைவுத் தேடல்
அப்யா"
"நன்றாக உற்றுப் பார்த்தேன். என்னுள் பழைய ஆவணங்கள் சிறைப்பட்டன. மூளை ஒரு ஆவணத்தைச் சடக்கென்று தூக்கிப் போட்டது. அவன் தான், அவனே தான் ஒ எத்தனை வருடங்கள் இத்தனை வருடங்கள் கழித்து இவனைச் சந்திப்போமென்று நினைத்ததுண்டா? அது சரி 'இவனைப் பற்றி நினைத்தால்தானே சந்திப்பைப் பற்றி நினைப்பது அவன் தானா? ஒரு சின்ன éFLÓCELLÓ.
அவனே தான்-அவன்தான்
அன்றைய அவனுக்கும் இன்றைய இவனுக்கும் என்ன வித்தியாசம் அல்லது என்ன ஒற்றுமை?
OOO
"செட் ரெடியா?"
"ஆர்டிஸ்ட் ஒகே"
"சேர் எல்லாம் ரெடி செட் வேர்க் முடியல்ல"
"ஏன்?"
ஆர்ட் டைரக்டர் அருகில் வந்தார். "எல்லாம் சரி அந்த சைட் சீன் பெயிண்டிங் மட்டும்தான்." இழுத்தார்.
"geo"
"நேத்து முழுக்க எனக்கு காய்ச்சல்"
"சரி நீங்க இத சீக்கிரம் முடியுங்க. அடுத்த ஷாட் இந்தப் பக்கம் தான்"
"ஒகே சேர் அத முடியுங்க இது இப்ப முடியும். ஒகே"
"என்னப்பா கெமரா? சரியா"
ஓகே லைட்ஸ் ஒன்"
"அங்க பைவ் கேவி"
"இந்தாப்பா, அம்மாவுக்கு ஒரு பேபி கொடு " கோடாவில் இருந்தவன் அம்மாவுக்கு பேபி லைட் கொடுக்க ஓடினான்.
"ஒப் அவன் கல்யாணம் முடிச்சி மூணு வருஷம் பொணர்சாதிக்கு ஒரு பேபி கொடுக்க முடியல்ல. இப்ப இஞ்ச ஒடனே ஒரு பேபியா? " எல்லோரும் சிரித்தார்கள் எனக்கும் சிரிப்பு வந்தது. ஆனால், நான் சிரிக்கக் கூடாது. நான் சிரித்தால் என் ஈகோ என்னாவது?
"லைட்ஸ் ஒன்"
"ஒய் அந்த டூ கேவிக்கி நெட்போடு"
"gharga முத்துலிங்கம் அவர்கள் கடந்த ஜனவரி 09ம் திகதியன்று
in Guipstoornij
சிறுகதை,
கவிதை
நாவல்
சஞ்சிகை ஓவியம்
fibi garb. இசை
நெறியாள்கை
வாள்சண்டை போன்ற பல் துறைகளிலும் கணிப்பிற்குரிய பங்காற்றிய மனித நேயத்தை தனது கோட்பாடாகக் கொண்டு செயற்பட்ட ஒரு கலைஞர் 361i 艇 ஈழத்தில் வீரகேசரியிலும் மல்லிகையிலும் இவரது பல ஆக்கங்கள் வெளிவந்தன. 60களின் இறுதியில் எழுதத் தொடங்கிய அவரது భ படைப்புக்கள் தமிழ் இலக்கியப்பரப்பில் அவரது சமகாலத்து எழுத்துக்களுடன் ஒப்பிடுகையில் தனித்துவத்துடன் திகழ்ந்தவர் அறிவார்ந்த அனைத்துத் துறைகளையும் இவரது மனித நேய ஆன்மா அளைந்து அனுபவித்து ஆரா திக்கிறது என்கிறார் கவிஞர் முபவர்
அவர் நினைவாக அவரது சிறுகதை யொன்றை இங்கே தருகிறோம்.
"பைனல் ரிகர்ஷல் எண்ட் டேக்" பளப்ஸ் ஒலித்தது. ஒரே நிசப்தம் யாரும் மூச்சு விடக்கூடாது.
"பேன் ஒப்" சுழன்ற காற்றாடி நிறுத்தப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 

ஸப்டார்ட் காமரா"
"ஆக்ஷன்"
"ஏங்க! நீங்க இப்படி செய்யலாமா? நான் ஒங்களையே நெனைச்சிட்டு உயிர் வாழறேன்"
"g,L | L II" "
"G3L Laii; G"
"கேமரா ஸப்டார்ட்"
"ஆக்ஷன்
"ஏங்க நீங்க இப்படிச் செய்யலாமா? நான் ஓங்களையே நெனச்சிட்டு உயிர் வாழறேன்"
"கட் ஷொட் ஒகே"
"லைட்ஸ் ஒப் பேன் ஒன்"
நான் வெளியே வந்தேன். மூணாவது புளோரின் சிறிய தகட்டுக் கதவு திறப்பட்டது. சில்லென்ற குளிர் காற்று முகத்தைத் தழுவி வியர்வையைத் துடைத்தது. முன்புறம் தியேட்டரில் சிகப்பு மின் விளக்குக் கலர் பட்டென்று எரிந்தது. ரீரெக்கார்டிங் அல்லது டப்பிங் நடக்கின்றது போலும்,
"அய்யா வந்து பாருங்க"
ஒரு இளைஞன் கையில் துரிகையுடன், முத்தரும்பும் முகத்துடன் வந்து பக்கவாட்டில் பவவியமாக நின்றான். இவன் எதைப் பற்றிப் பேசுகிறான். நிஜத்திற்கு வரச் சில நிமிடங்கள் பிடித்தன. ஒஇவன் தான் அந்தக்
கடைசித் தூணில்
"போயிட்டாரு அவருக்குச் Clwyr TAGLISaô60,06201"
"அப்ப இத யாரு செஞ்சது?"
"நாந்தான்" மிகவும் சந்தோசத்துடன் ஒப்புக்கொண்டு தான் ஒப்புக்கொண்டது தவறோ என்ற பாணியில் "அவர் தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தார்"
இது ஏன்? குரு விசுவாசமா? இருக்கும் இருக்கும் குரு பிரம்மா. குரு விஷ்ணு.
" தம்பி ஒன் பேரு ? " அவன் தன் பெயரைச் சொன்னான் சொல்லும்போதே ஒரு பெண்ணைப் போலக் கூச்சத்துடன் அபிநயித்தான் ஹார்மோன் சரியாகச் சிந்திக்கவில்லை. அது அவன் குற்றமில்லை. "தம்பி அடுத்த படத்திற்கு நீதான் ஆர்ட் டைரக்டர்" அவன் கணிகள் ஆச்சரியத்தால் விரிந்தன. நான் அவன் கணகளைப் பார்த்து வியந்தேன். ஒ எப்படிப்பட்ட அழகிய விசாலமான நயனங்கள் சரி இவன் மீனாகூஷியின் அம்சமா? இல்லை, காமாகூரியின் அம்சமா? அதை மறந்து 69)Lʻ(3L62öi.
"எப்டார்ட் காமிரா"
ஆக்ஷன் !
"EL I EL III"
டேக் டு"
"டேக் த்ரீ "
சித்திரம் வரைந்து கொண்டிருந்த ஓவியன் அஸிளப்டன்ட் ஆர்ட் டைரக்டர் உள்ளே சென்றேன்.
செட் நன்றாக இருந்தது. கடைசி வேலை இவனின் வர்ணங்களினால் முழுமை பெற்றிருந்தது.
"எங்க ஆர்ட் டைரக்டர்?"
"..."
"60)6]) ட்ஸ் ஒப்"
"பெக் ஒப் "
OOO
Ο

Page 15
"அய்யா என்ன ஞாபக மிருக்கா?"
"ஓ! நீ அந்தப் படத்துல அஸிளப் டென்ட் ஆர்ட் டைரக் டரா இருந் தேல்ல அது சரி அதுக் குப் பொறகு ஒன்னக் காணல் லியே எங்க போயி
L ĜI ?
"நான் பிரான் சுக்குப் போனேன். அவன் சற்று எதையோ எணணி மெய்மறந்தான் சில நேரம் பிரான்சுக்குப் போயிருக்கக் கூடும் அவன் திரும்பி வரும் வரை காத்துநின்றேன்.
"இப்பவும் படம் செய்றிங்களா?" "இல்ல இப்பசும்மாதான் இருக்கிறேன். எழுதுறேன். நெறைய எழுதுறேன்."
அவன் அர்த்தமில்லாமல் சிறிது நேரம் தன் கைவிரல்நகத்தை மாற்றி மாற்றிக் கடித்தபடி நின்றிருந்தான் வாயினுள் ஏதோ முனகிக் கொண்டான் "ஆர் யூ ஒல் ரைட்?"
அது சரி எனக்கு என்னவாயிற்று?இவன் ஏன் ஆர் யூ ஒல் ரைட் என்று கேள்வி கேட்கணும் திருப்பி ஏதாவது கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால், அடக்கிக் கொண்டேன் அமைதியாகப் பதில் கூறினேன். "ஐ ஆம் ஒல் ரைட்"
"பிளிஸ் கம் வித் மீ" சொல்லியபடியே அவன் நின்றிருந்த பாதையின் பக்கத்தால் ஒரு குறுகலான சந்தில் நுழைந்தான் நடந்தான். நான் வருகிறேனா இல்லையா என்று திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவ்வளவுதூரம் என்னில் நம்பிக்கை அல்லது அலட்சியம் நான் பின் தொடர்ந்தேன்.
அந்தக் குறுகலான பாதை போப் ஒரு படிக்கட்டில் நின்று விட்டது. அண்ணாந்து பார்த்தேன். எல்லாமே மரத்தினால், மரச் சட்டங்களினால் ஆன கட்டடங்கள் படிக்கட்டுக்கள்
மூத்திர நெடிநாசியை துளைத்தது. மரப் படிக்கட்டின் கீழ் ஆங்காங்கே அசிங்கங்கள் வாத்துக்களின் புறாக்களின் சல்லாபங்கள் - சப்தங்கள்
படிக்கட்டின் கீழ் பல பெட்டி வீடுகள் ஒரு பக்கத்தில் குழாய் நீர் ஒழுகிக் கொண்டிருந்தது. அதன் பக்கத்தில் பொதுக் கழிவறை, ஒரு நடுத்தர வயதுக் கறுத்தப் பெண் யாரையோ மிக மோசமாகத் திட்டியபடி குளித்துக் கொண்டிருந்தாள்
அவன் பலகைப் படிகளில் ஒரு நோயாளிபோல் ஏறினான், நான் பின் தொடர்ந்தேன். இப்போது திரும்பிப் பார்த்தான் சிரித்தான் அவனுடைய அழகிய முகம் மிகவும் வரண்டு கிடந்தது. முகம் முழுவதும் சிறிய சிகப்புக் கொப்புளங்கள் வந்தும், வராமலும் இருந்தன. அடிக்கடி வழியும் சிகையைக் கோதிக் கொணர்டான். இரணடாவது மாடி கைப்பிடி முழுவதும் கழுவிய துணிகளை உலர வைத்திருந்தார்கள் ஏறும் படிக்கட்டு முழுவதும் ஈரப் பசை மேலே பாத்ரும் வாசலில் இருந்து அழுக்கு நீர் படிக்கட்டு வழியாகக் கீழே போய்க் கொணர்டிருந்தது. மேல் மாடியின் ஆரம்பத்திலேயே ஒரு சிறுபிள்ளை அம்மணமாகப் பேப்பரை விரித்து மலஜலம் கழித்துக் கொணடிருந்தது. அதன் பக்கத்தில் ஒரு இளம் பெண் சட்டை ஊசியைக் கழற்றிப் பல்லைக் குத்திக் கொண்டிருந்தாள் மாடித்தளம் முழுவதும் ஈர மயம் மூத்திரமா? கழிவுநீரா? எது என்று பிரித்துணர முடியாத வகையில் எனினும் பொதுவாக ஒரு துர்நாற்றம் நான் எல்லோருக்கும் பொது என்ற பாவனையில் அங்கே வியாபித்திருந்தது. இரண்டாவது மாடியில், அந்தத்தில் அவன் சென்று நின்று திரும்பி என்னைப் பார்த்தான் நானும் ஒரு மாதிரியாக அந்த அசிங்கங்களை மிதிக்காமல் வந்து சேர்ந்தேன்.
"திவம் இஸ் மை ரூம்" - அவன் ஏதோ தன் புதிய மாளிகையைக் காட்டுவதைப்
போலக் காட்டினான்.
மூலையில், ஒரு இருண்ட அறை, நான் உள்ளே புகுந்தேன். அங்கே ஒரு சாம்ராஜ்யமே நடந்து கொண்டிருந்தது. சிறிய
அறை பலர் அமர்ந்திருந்தார்கள் பெரிய பிளேயரில் பீத்தோவனின் ஏழாவது ஸிம்பனி மிக அமைதியாக ஒழுங்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த அறை இருளடித்துப் போயிருந்தது. எரிந்து கொண்டிருந்த மின் விளக்குக் கூட அந்த அறைக்குத் தன்னால் சேவை செய்ய முடியாது என்று அலறுவதைப் போல இருந்தது.
ஒரு மூலையில் மூவர் இருந்து, ஒருவரை ஒருவர் மிகவும் கரிசனையுடன் பார்த்துக்கொண்டு கணிகளினால் சம்வாதமிட்டுக் கொண்டிருந்தனர். மெளனமே ஒரு பாஷையாக அங்கு உருவாகியிருந்தது.
அவன் என்னைத்திரும்பிப் பார்த்தான். நான் ஏதும் புரியாமல் அவனைப் பார்த்தேன் அவன் சிரித்துக் கொண்டே ஒருநாற்காலியை சுட்டிக்காட்ட நான் அதில் யந்திரம் போல் அமர்ந்தேன்.
அறை முழுவதும் அழகான ஒவியங்கள் வரையப்பட்டுத் தொங்கவிடப்பட்டு இருந்தன.
எல்லாவற்றையும் வரைந்தது இவனாகத்தானிருக்கக் கூடும் இருளில் எல்லாமே மங்கலாகத் தெரிந்தன. அங்கு தொங்கிய காலணர்டரில் இருந்த அந்தோனியார் படத்திற்கு யாரோ முறுக்கு மீசை வரைந்து தொப்பி ஒன்றும் வரைந்திருந்தார்கள்
நான் ஏன் இங்கு வந்தேன் என்றாகிவிட்டது. வராமல் அப்படியே அவனைக் கண்டவுடனேயே "ஸியூஐ ஆம் கோயிங்" என்று போயிருக்கலாம். ஏன் வந்தேன்? மனதினுள் இலேசாகப் பய உணர்ச்சி எழுந்தது. அவன் சிரித்தான் அர்த்தமில்லாமல் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு பழைய நட்பின் நெருடல் இருந்தது. ஒரு வளர்ப்புநாயின் கணிகளில் இருந்து கனியும் உணர்ச்சி விசுவாசம் இருந்தது.
இவன் கூப்பிடும்போது நினைத்தேன். ஏதாவது பாரில் போய் அரை பைண்ட் கல் சாராயம் குடிக்கத்தான் என்று
டு யூ லைக் டு ஹேவ் சம் ஹொட்
 

CLIL".
O -
GYLL" | 23, 2 CD, CD, CD
ட்ரிங்ளப்?" இது அவன்
"யெஸ்" இது நான் நான் வந்ததே அதை எதிர்பார்த்துத் தானே
அறையினுள் இருந்த மற்றுமோர் சிறிய அறைக்குள் நுழைந்து ஒரு கால் போத்தல் ட்ரை ஜின்னுடன் வந்தான் சுத்தமாகக் கழுவிய கிளாஸை கொண்டு வந்து வைத்தான் அவன் குடிக்கவில்லை, நான் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தினேன். அவன் பழைய விசுவாசத்துடன் மிகவும் பணிவாக நடந்து கொண்டான் திரைப்படத் துறையைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. நானும் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. மாறாகப் பிக்காஸோ பற்றியும், டார்வின்ஸ் பற்றியும் கணிகளில் நீர் தழும்ப உருகினான், புலம்பினான்.
எனக்கு ஏதோ பரிதாபமாக இருந்தது. இவர்கள் யார்? இது என்ன இடம் ஏன்? அவன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தான்.
பின் வெகுநேரம் தீவிரமாக யோசித்தான்
பிறகு ஏதோதீர்மானத்திற்கு வந்தவனைப் போல என்னை நோக்கிவந்து ஒரு சிகரெட்டை இரண்டு கைகளினாலும் ஏந்தி ஒரு கணம் கணிகளை மூடி ஏதோ பிரார்த்தனை செய்பவன் போலப் பாவனை காட்டி நீட்டினான். நான் சிரித்தபடியே அதைப் பெற்றுப் பற்றவைத்து இரண்டு முறை புகையிழுத்தேன் கால் போத்தல் ஜின் என்னுள் இலேசான மயக்கத்தை உண்டு பணிணியிருந்தது. நான் ஒவ்வொரு முறையும் சிகரெட் புகையை உள்ளுக்கு இழுக்கும் போதெல்லாம், அர்த்த புஷடியுடன் என்னைப் பார்த்துச்சிரித்தான் வழக்கத்துக்கு மாறாக அவன் கொடுத்த சிகரெட்டில் புதிய நெடி வீசுவதை உணர்ந்தேன். ஜின் குடித்த படியினாலேயா? தான் பிரான்சுக்கு போனதைப் பற்றி அனுபவங்களைப் பற்றிக் கதை கதையாகக் கூறவாரம்பித்தான் சிலநேரம் அழுதுகொண்டே கூறினான். எனக்கும் அழுகை வந்தது"யாளப்னாயா, பால்யானா" கிராமத்தை நினைத்துக் கொண்டேன். அங்கே கூட்ஸ் வண்டியினுள் லியோ டால்ஸ்டாயின் உருவம் என்னைப் பார்த்து LDK. GEGOTI என்று
அழைப்பதுபோல் இருந்தது. இன்னும் நிறைய அழவேண்டும் போலிருந்தது. இன்றோடு எல்லோருக்குமாகச் சேர்த்து ஒட்டு மொத்தமாக அழுது தீர்த்துவிடவேண்டுமென்ற ஆதங்கம் மனதில் எழுந்தது.
மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன். நான் அமர்ந்திருந்த மேஜைக்கு அந்தப் பக்கம் ஒரு தட்டி மறைவில் நிழலில் சிருஷ்டித் தொழில் நடந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு தோற்றம்
பிரமையல்ல உணர்மை தான் திரும்பிப்
பார்த்தேன். யாரும் எதையும் கவனிக்கவில்லை. கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் அவர்கள் அதைவிட முக்கியமான மெளன சம்வாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள் அவர்களின் நேத்திரங்களே உதடுகளாகவும் மெளனமே பாஷையாகவும் அங்கே ஒரு வேள்வியே நடந்து கொண்டிருந்தது.
ஒருவன் வந்து அந்தத் தட்டி மறைப்புக்கு அப்பால் வரமுடியுமா என்றான். நான் முடியாதென்றேன். இரணடாவது சிகரெட்டைக் குடித்தவுடன் எனக்கு எல்லாருமே கனவுகளாகத் தொடங்கின. சாதாரணக் கனவுகள் அல்ல. வர்ண வர்ணக் கனவுகள் கனவுகளுக்குள் கனவுகள்
அந்த அறையினுள் ஒருவருமே இல்லை. யாருமே இருக்கவில்லையோ என்று தோன்றியது என்னை அழைத்து வந்த ஒவியன் என் மனதின் உருவெளித் தோற்றமா? நேத்திர சம்வாதம் புரிந்தவர்கள் உருவெளி மனிதர்களா?
கனவில் கனவு கண்டிருக்கின்றேன். கனவில் பயப்பட்டுக் கனவு கலைய மறுகணம் ஆறுதலடைந்து மகிழ்ந்து பின்நிஜத்தில் விழித்து கனவின் கனவையும் உணர்ந்து மகிழ்ந்திருக்கின்றேன். அல்லது துயரமடைந்திருக்கின்றேன்.
அப்படியாயின் இவைகள் கனவாக இருக்கட்டும் இன்னும் சிறிது நேரத்தில் விழித்துக்கொள்வேன். அப்போது இவைகள் கனவுகள் என்ற உணர்மையில் மனத் தெளிவு பெறுவேன். இவர்கள் உருவெளி மனிதர்களாக இருக்கட்டும் இந்த ஒவியன் கனவு படிக்கட்டுகள் கனவு குளித்துக் கொண்டிருந்த பெனர் கனவு - ஊசியினால் பல்லைக் குத்திக் கொண்டிருந்த இளம் பெனர் கனவு தட்டி மறைப்புக்கு அப்பால் நடந்த சிருஷ்டிக் கலை கனவு எல்லாமே கனவாக இருக்கட்டும்
இப்போதோ அல்லது எப்போதோ கனவு கலைந்து விடும் சிலநேரங்களில் கனவு கலைவது ஒரு தாங்க முடியாத துயரம் சில
நேரங்களில் கனவு கலைவது தாங்க முடியாத
ஒரு சந்தோஷம் எது எப்படி ஆயினும் இவைகள் கனவாக இருக்கட்டும்
நான் எழுந்தேன். ஒவியன் என்னை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல் ஒரு தோற்றம் நான் போகிறேன் என்று அந்த உருவெளி மனிதனிடம் கூறினேன். அவனும் அப்படியே மெளனத்தால் பதில் அளித்தான்
பலகைப் படிக்கட்டில் இறங்கும்போது கீழே தணிணிர்க்குழாயடியில் யாரும் குளித்துக் கொணடிருக்கவில்லை. பித்தளைக் குழாய் காய்ந்து போய் வெயிலில் தகதகவென மின்னிக் கொண்டிருந்தது.
ஒழுங்கை வழியால் பாதைக்கு வந்தேன். எல்லாமே மறந்து விட்டது. இப்போது கனவு கலைய வேண்டும் இவைகள் உருவெளித் தோற்றங்களா? அல்லது கனவுகளா? நான் விழித்து விட்டால் கனவு கலைந்து விடும் ஆனால் நான் அன்று விழிக்கவில்லை.
நான் விழித்த பின் பல நாட்கள் கழிந்த பின் பத்திரிகையில் ஓவிய நண்பனின் படத்துடன் ஒரு செய்தி வெளிவந்திருந்தது.
செய்தி இதுதான்
சிறந்த கலைஞனான அவன் போதைப் பொருள் பாவனையாலும் தன்னினச் சேர்க்கையின் விளைவாக ஏற்பட்ட நோயினாலும் விரக்தியுற்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டானாம்

Page 16
16 GNL u Lu. Il O - GNL u Lu.
23, 2O Ο Ο
வவுனியா தெற்குக் கல்விவலயத்தின் பணிபாட்டலுவல்கள் பிரிவு அரங்கச் செயற்பாட்டுக்
குழுவின் வேலைத் திட்டங்களோடு தன்னை இணைத்துக் கொணர்டு
வவுனியாவில் பல அரங்கு சார் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த அடிப்படையிலேயே தான் பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் ஒரு அரங்கக் குழு அமைக்கப்பட்டுத் தொடர் பயிற்சிகளுக்கூடாக ஓர் அரங்கு மேற்கிளம்புகின்றது. அரங்கக் குழுவில் அங்கம் வகிக்கும் உயர் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் புத்துணர்ச்சியுடன் செயற்படுகின்றனர். இந்த முயற்சிகளில் பாடசாலை அதிபர் பா. சதாசிவம், உப அதிபர் காஞ்சனா ஆகியோரின் அனுசரணைகள் மிகப் பெரியது.
பூவரசங்குளத்துக்கே சொந்தமான இவர்கள் இருவரும் அந்த ஊருக்கே சொந்தமான மாணவர்களின் கைகளில் வருங்காலத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதில் இதய பூர்வமான நம்பிக்கையோடு செயற்படுகின்றனர். அரங்கக் குழுவில் இருக்கும் ஒவ்வொரு மாணவர்களின் நடத்தை சார் மாற்றமும், ஏனைய ஆசிரியர்களால் வியக்கப்படுவதும் மிக்க மகிழ்ச்சியான செய்தி
என்பதைக் குறிப்பிட்டனர். எனினும், அழிக்க வேணடும் என்ற உணர்ச்சி மேலோங்கியவர்களாக இல்லை.
நாங்கள இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்து மறுநாளுக்கு மறுநாள் அதிர்ச்சியான செய்தி ஒன்று வருகிறது. இயங்கராவூரில் உள்ள சில இளைஞர்கள் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு, வடிகாரரால் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் ஒரு இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடித்தவரும் அடிக்கப்பட்டு வைத்தியசாலையில்
உள்ளார் என்கிறது செய்தி
பல காலம் புரையோடிப் போயிருந்த ஒரு வழக்கத்தை உடனடியாக நிறுத்துவதென்பது கடினம் உடனடியான அதிரடி நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த முற்படும் போது தனிப்பட்ட சிலர் பாதிக்கப்படும் சூழ்
நிலை உருவாகி விடுகிறது. படிப்படியாக ஊர்மக்கள் மத்தியில் எதர் ப புணர்வை உருவாக்கி, அந்த உணர்வின அடிப்படையில் நிதானமாக அவர்களை ஒன்று படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகும்.
இந்த இடத்தில் தான் எமது அரங்கின் அவசியம் உணரப்பட்டது. அந்த மக்களின் உணர்வுகளுடன் பேசி, அவர்களினர் இதயங்களைத் தொடக் கூடிய ஒரு அரங்க ஆறறு கையுட ன
கடந்த 1999 ஜூலை மாதத்திலிருந்து அரங்கச் செயற்பாட்டுக் குழுவின் பட்டறைக்குள் இவர்கள் வளர்கிறார்கள் ஒவ்வொரு சந்திப்பின் போதும் இவர்கள் பூரிப்புடன் கலந்து கொள்வது எல்லோரையும் உற்சாகப்படுத்துகிறது. இந்த நிலையில் ஒரு தொடர் கலந்துரையாடலின் போது தான், ஒரு நாள் இவர்களது ஊரில் "பிடித்தவையும், பிடிக்காதவையும்" பற்றிய ஒரு உரையாடல் இடம்பெற்றது. "எமது ஊரின் இயற்கை அழகும். அமைதியும் எமக்கு நன்றாகப் பிடிக்கும். வேறு பெரும்பாலான விடயங்கள் எமக்குப் பிடிக்கவேயில்லை அதிலும் முக்கியமாக எமது ஊரைக் குடிக்கும் கசிப்பு உற்பத்தியும், விற்பனையும் மிகவும் மோசமான நிலையிலுள்ளமை எமக்கு அறவே பிடிக்கவில்லை" என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் இயற்கையமைதி பற்றிக் கூறிக் கொண்டிருக்கும் போதே பக்கத்து வீதியால் கறுப்பு நிற இராணுவ வாகனங்கள் உறுமிக் கொணர்டு, புழுதி கிளப்பியபடி செல்வது எரிச்சலாகத்தான்
இயங்கரா வு,ாரி ல நுழைவது என்று முடிவெடுக்கப்பட்டு வேலைகள் துரிதமாயின. இங்குதான தரிசனம் கணடு நாடகமாட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. கசிப்பின் கோரம் பற்றிய தரிசனத்தைக் காண வேணடிய அவசியம் அரங்கக் குழுவுக்கு ஏற்படுகின்றது. ஆனால், அதற்கான குழல? அமைதியான அழகான சூழல் ஒன்றுதான் எமக்குத் தேவை. ஆனால், பாடசாலை வளவெங்கும் கனரகக் கறுப்பு வாகனங்கள் உழுது தள்ளியுள்ளன. வகுப்பறைகளிலும், மணிடபத்திலும் கூட அந்த வானகங்களின் சொந்தக்காரர்கள் தான் வகுப்பு நடத்துகின்றார்கள்
அந்த வகுப்புகளுக்கிடையே எப்படி எம்மவரைக் கசிப்பின் கோரம் பற்றிய படிமங்களைக் காண வைப்பது.? எனினும், நெருக்கடி நிலையிலும், நாம செய்ய வேணடியதைச் செய்யவே சித்தமானோம்.
இரணடு நாட்கள் மிகத் தீவிரமாக வேலை
இருக்கிறது. அதையும் மீறிக் கசிப்பை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு வெறி எல்லோர் கணிகளிலும் தெரிகிறது.
கசிப்பினால் உச்ச நெருக்கடியை எதிர் நோக்கிக் கொண்டிருந்த இயங்கராவூர் எனும் அயற் கிராமம் உடனடியாகக் கசிப்பு ஒழிக்கப்பட வேணடிய இடம் என்று கருதப்பட்டு, அந்தக் கிராமத்தில் கிட்டத்தட்ட 35 குடும்பங்களில் இருந்தும், முழுமையான ஓர் ஆய்வு மேற்கொள் ளப்படுகிறது. "சமூகப் பொருளாதாரச் சூழல் பண்பாட்டு ஆய்வு" எனும் தலைப்பில் நடைபெற்ற இவ்வாய்வில் பெரும்பாலும் எல்லோருமே (கசிப்பு வடிக்கும் குடும்பம் தவிர) கசிப்பு ஒரு பிரச்சினை
களில் ஈடுபாடு ஆற்றுகைக்கான திட்டங்கள் வகுக கப்படுகினறன. ஆற்றுகை யொன றை முழுமையாகத் தயார் செய்யாமல புதிய ஆற்றுகையாளரோடு எப்படிக் களத்தில் இறங்குவது என்ற பயம் ஒன்றும் பெரிதாக எழவில்லை. அவர்களின் நெஞ சில நிறைந்து ததும்புகின்ற உணர்ச்சிகள் மட்டுமே அந்த ஆற்றுகையின் மூலதனம் அத்தோடு ტffრი | இவ வளவு நாட்களும் நெஞ்சில் வளர்த்தெடுத்த துணிவு, நம்பிக்கை அர்ப்பணிப்பு மனப்பாங்கு எல்லாம் பக்கபலமாக நிற்க, வெற்றி நிச்சயம் என்கின்ற ஒரு குதூகலம் - எதிர்பார்ப்பு
திருமலை, மட்டுநகர் கொழும்பு, யாழ். அரங்கக் குழு நணர்பர்கள் வந்து விட்டனர்.
அவர்களுடனும் சேர்ந்தே ஆற்றுகை மேற்கொள்வது என்பதும் திட்டம் மிக நெருக்கடியான சூழ்நிலை காலத்தைக்
கண்டுபிடிப்பது என்பது பெரும் பாடாகிய போதும், ஆற்றுகைக்கு முன்பு இரணடு தடவைகள் இவர்களுடன் ஆற்றுகை பற்றிய திட்டத்தைப் பகிர்ந்து கொணர்டாயிற்று நாங்கள் எல்லோரும் ஒன்றாய் நிற்கின்றோம் என்பது இன்னொரு
 
 
 
 
 

ஆற்றுகை
அடுப்பில் பொங்கல பானை அவிந்து கொண டிருககிறது. அரிசி போட்டாயிற்று, ஒரு பக்கம் களை கட்டி நிற்கிறது. மஞ்சுவுக்கு உதவியாகச் சதீஸ், வசந்தகுமார், சுதர்ஷினி, விஜயந்தினி, இமெலடா சேர்ந்து
வகையில் புத்துணர்ச்சியைத் தருகிறது. இது உணர்மையில் ஒரு சுகம் ஒத்த உணர்ச்சியுள்ள மனிதர்கள் ஒன்று கூடுகிறபோது ஏற்படுகின்ற ஆன்ம பலம் மகத்தானது அந்தப் பலத்தையும் துணைகொண்டே நாங்கள் புறப்படுகிறோம்.
26, 12, 1999 ஞாயிறு 1, 30 மணிக்கு, நாங்கள் பூவரசங்குளத் தில் இருக்கும் எமது உறவுகளைச் சந்திப் பதாப் ஏற்பாடு, ஆனால், 1, 35மணிக்குத் தான் சாத்தியமாயிற்று எல்லோரும் ஒன்றாய் நின்று "உயர்ந்தவர்கள் நாமெல் லோரும் உலகத் தாய் வயிற்று மைந்தர் நசிந்து
() || ყ Ir mh/ ' ჟ; ის “) რე) · ஈடுபடுகிறார்கள் செலவரஞ சினியும் அனெளப்ராவும் மக்களுக்குள் புகுந்து விட்டனர்
இனிக் கிடக்க மாட் டோம் நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்." என்று உரத்துப் பாடிய போது, அந்த மண்டபமே அதிர்வு கணட பேரொலி ஒலி தாக்குதல் ஒன்றுக்குத் தயாராவது போன்ற ஒரு உணர்வு உணர்மையில், இதுவும் ஒரு வகைத் தாக்குதல் தான். இயங்கராவூர் என்னும் கிராமத்தை ஆட்டிப் படைத்துக் கொணர்டிருக்கும் கசிப்பு எனும்
விஷ அரக்கன் மீது நாம் நடத்தப் போகும் தாக்குதல் இந்தத் தாக்குதலுக்கான ஆயுதம் எங்கள் அரங்கும், அதனூடு பாயும் எங்கள் ஒன்றித்த உணர்ச்சியும் தான்.
2, 30 மணிக்கு நாங்கள் எல்லோரும் இயங்கராவூரில் நிற்கிறோம். 3 00 மணிக்கெல்லாம் மக்கள் குவிந்து விட்டனர். எப்படி வந்தனர். சேர்ந்தனர் எனபது ஆச்சரியம். ஆனால், எதிர்பார்த்ததுக்கும் மேலாக வந்து குவிந்து விட்டனர். இவர்களின் மனங்களை வென்றெடுக்க வேணடும் எங்களோடு அவர்களை இணைக்க வேணடும் கசிப்பை ஒழிக்க வேணடும் என்று
ஏற்கெனவே அந்தக் கிராமத்தில் இரத்தம் சிந்தியுள்ள இளைஞர்களின் இதயக் கொதிப்பை ஆற்றி இதம கொடுக்க வேணடும் அந்த இளைஞர்களும், ஊர் மக்களும் ஒன்றாகி ஊரெல்லாம் கூடி உருப்படியான ஒரு காரியத்தைச் சாதிக்கும் மனப் பக்குவமும், பலமும் உள்ள மனிதர் கூட்டம் உருவாக வேணடும் மொத்தத்தில் எல்லோர் மனங்களையும் வெற்றி கொணர்டாக வேண்டும்.
ஆற்றுகை முன்னளிக்கைகள் தொடங்கி விட்டன. முகமூடி போட்டபடி ஆடுதலும், பட்டாசும், வானமும் கொழுத்திச் சிறுவர்களை ஆட்கொள்ளலும், அம்புலிமாமா பாடி, ஆடி அனைவரையும் மெல்ல அசைப்பதுவும், வாய் திறக்க வைப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.
ஆற்றுகைக்காகக் கொணர்டு வந்து நிறுத்தியுள்ள பசு மாடு ஒன்று மக்கள் கூட்டத்தையும், சத்தங்களையும் கண்டு மிரண்டு கொண்டு நிற்பது, சற்றுப் பதட்டத்தைப் ஏற்படுத்தி விட்டது. உணர்ச்சி பொங்கும் ஆற்றுகையின் போது எதிர்பாராத விதமாக ஏதும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு எங்களைச் சற்று இறுக்கப் பார்க்கிறது. எனினும் ஆற்றுகை ஆரம்பித்து விட்டது.
ஊரொன்று கூடி நடத்துகின்ற ஒரு கிராமத்துப் பொங்கல காட்சியொன்று. இது ஏற்கெனவே நடத்தப்பட்ட அரங்கச் சடங்கில் புதிதளித்தலின் போது கணிடு கொண்ட ஒரு படிமத்தின் வழிவந்த
GLIEa).
கல்லடுப்பு மூட்டி, புதுப் பானை வைத்து, மஞ்சுவின் தலைமையில் பொங்கல் தொடங்கி விட்டது. பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தின் அரங்கக் குழுவில் இருந்த 20 பேர் (TAG) குழுவின் உறுப்பினர் 15 பேர் எல்லோரையும் சேர்த்து நடக்கிறது அரங்கச் செயற்பாட்டு
அவர்களுடன் கதைப்பதற்தாக
திடீரென்று சற்றுத் தூரத்தில் ஒழுங்கையில் ஏதோ சத்தம் கசிப்படித்த வெறியோடு தர்மசீலன் கையில் ஏதோ ஆயுதத் தோடு வருகிறான பொங்கல் செய்யும் அந்தப் புனிதப் பிரதேசம் அலி லோல கல லோலப்படுகிறது. பொங்கிக் கொண்டிருந்த புதுப் பானை எங்கள் கணி முன்னால் சிதறுணர்டு போகிறது. அரை அவிந்த அரிசியும், தயாராக இருந்த தேங்காயப் பூவும் பானை ஒடுகளின் இடையே சிந்திக் கிடக்கிறது. எல்லோர் மனங்களிலும் அதிர்வு நெஞ்சு பதறும் படி நடந்துவிட்ட நிகழ்வுகளின் கோரம், ஊரொன்று கூடி நடத்துகின்ற பொங்கலில் கசிப்பினர் திருவிளையாடல் செல்வராசனின் தலை உடைந்து இரத்தம் பீறிடுகிறது. இரத்தம் சிந்தச் சிந்தச் செல்வராசாவை அணைத்தபடி மக்களுடனர் கதைக்கிறோம்.
"எங்கட அப்பா குடிச்சிட்டு வந்து இப்படியே எங்களப் போட்டுக் கொல்லுறார்" விஜயந்தினி கதறுகிறாள்.
"எவ்வளவு நாளைக் கெணிடு நாங்கள் இப்பிடி கசிப்பாலயே அழியிறது. எங்களைக் காப்பாற்றுங் கோ' - மஞக உருகி உருகி அழுகிறாள்.
"என்ர அப்பாவை நான் ஏன் இழந்தனான் எணர்டது உங்களுக்குத் தெரியுமோ, கசிப்பால தான். அப்பாவைப் பறி கொடுத்தனான' என்று கதறுகிறாள் செல்வரஞ்சினி,
இவையளர் சொல்லுறது உங்களுக்கு
விளங்குதா.?
ஓம். எங்களுக்கு விளங்குது எல்லோரும்
சேர்ந்து கசிப்பினை இல்லாமல் பணர்ண வேணும்
ஏகோபித்த குரலில் மக்கள்
இவர்கள் நடிக்கவில்லை. உணர்மையான உணர்ச்சியால் செய்யினம். நாங்கள் கசிப்பை ஒழிக்க வேணும் கசிப்பின் கோரத்தைக் காட்டுகின்ற குரூர உருவம் வருகிறது. பாடல் தொடர அதன் கையாட்கள் வருகிறார்கள்
ஐந்து கிலோ சீனி போட்டு, அழுகின பழங்கள் போட்டு, ஊமத்தங்காயும் போட்டு, உக்கின முள்ளுக் கம்பி போட்டு நுளம்புத் திரி கொஞ்சம் போட்டு, செப்புக் கம்பி நிறையப் போட்டு, செத்த ஓணான் நாலு போட்டு, சிதம்பிய பூனை ஒன்று போதும்.
வடிவேலன் வந்திறங்க.
வெருட்டிரும்பு, கிபீர், கசிப்புக் குரங்கு வடிவேல், நாமம் குடி
റ

Page 17
வந்திறங்கி வையமெல்லாம் வடியரசன் வலம் வந்தானே.
கையும் வெட்டிக் காலும் வெட்டி வேணுமெண்டால் குடும்பியும் வெட்டி, மூச்சயெல்லாம் விங்கச் செய்வேன் மூதேவியே முடிப்பேன் நானே.
கோர தாணர்டவம் வடியரசனி என்ற பெயரில் அந்தக் குரூரன் வலம் வருகிறான். உணர்வுகளின் உச்சத்தில் நின்று கசிப்பை ஒழிக்க வேணடும் என்று குமுறுகிறார்கள் ஆற்றுகை
【LssTGTTリGT
ஜோன்சனும், சதீசும், தமிழ்ச் செல்வனும் குரூரத்தின் கையாட்களாக வந்தவர்கள் இவர்களோடு சுனித்தாவும், சந்திரகாந்தியும், சுலக்ஷனாவும், அஜித்தாவும் நெஞ்சு அதிரும்படி கசிப்புக் கொடுமையை ஒழிக்க வேணடும் என்றே குமுறுகின்றனர் கொஞ்சம் கூடப் பொய்யாக இருக்க இவர்களால் முடியவில்லை. கசிப்பினர் கையாட்களாக வந்தவர்களே கசிப்பை ஒழிக்க வேண்டும் என்று கதறும் நிலை வந்துவிட்டது.
மக்கள் எல்லோரும் கசிப்பை ஒழித்துக் கட்டுவோம் என்று கோஷமிடுகின்றனர். "கசிப்பு வடிப்பவனைக் கொண்டு வந்து கசிப்பு வடிக்கும் கிடாரத்துக்குள் போட்டுக் கொல்லுவோம்" இவ்வாறு கூச்சலிடுகின்றனர். ஊரெல்லாம் கூடிக் கசிப்பை நிறுத்துவோம் என்று சபதமிடுகின்றனர்.
கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையில் முன்னரே இறங்கிக் கையில் கத்தியால் வெட்டுர்ைட கலைநாதனின் குரல் ஒலிக்கிறது.
"எணர இந்தக் கை போயிருந்தாலும் பரவாயிலை என்னட்ட மிச்சமிருக்கிற கையால கசிப்பை ஒழிப்பன்" இவ்வாறு உணர்ச்சி ததும்ப உரைக்கிறார்.
"இல்ல உங்கட கை போக விட மாட்டம் உங்களுக்குக் கையா நாங்கள் எல்லாம் இருப்பம்" இளைஞர் உணர்வு மேலோங்கச் சபதமிடுகின்றனர்.
"அது தான் சரி" "அவ்வளவு தான் தேவை.
எங்களால் இதைத் தான் சொல்ல முடிந்தது. நாங்கள் ஆற்றுகைக் களத்திலிருந்து விடை பெற்றுக் கொள்கிறோம்.
எல்லோரும் தேநீர் ஒவ வொருவரின் உணர்வையும் வார்த்தையில் பகிர்ந்து கொணர்டோம்
ஊர் இளைஞர்களும் சூழ்ந்து நிற்கின்றனர். இவ வளவு நாளும் நாங்கள ஆடிப் பாடினதை அழுததைப் பார்த்துப் பகிடி பணிணினவை. இப்ப அந்த ஆட்டமும் பாட்டமும், பயிற்சியும் ஏனென்டதை விளங்கியிருப்பினம். இது ஆற்றுகையாளரின் நம்பிக்கை நல்ல காரியம் ஒன்று செய்திருக்கிறம் என்ற நிறைவு
இயங்கராவூர் இளைஞர்களும் கூறுகின்றனர். "இனி அடுத்த ஊரிலும் இது மாதிரிச் செயயவேணும் எங்களையும் உங்களினiர உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொணர்டு போக வேண்டுமென்று விரும்புகிறம்.
இது இஞச மட்டுமல்ல, இந்த நாடு முழுவதும் கசிப்புக்கெதிரான இயக்கமாக மாறும் எண்ட நம்பிக்கையிருக்கு.
இப்படியே நாங்கள் GTáj GDITLÓ திரணர்டமென்றால், கசிப்பு மட்டுமல்ல "பாளப்"க்கு எதிராயும் போய் அதையும் ஒழிக்க முடியும்." உணர்வு மேலோங்க இந்தக் குரலும் ஒலிக்கிறது.
அருந்திவிட்டு, ஒரே
"கூத்துக் கூத்தெண்டு சும்மா சொல்லுவம் இப்பதான் கூத்தின்ரதத்துவம் விளங்குது"இது ஊர் மக்களில் ஒருவர் சொன்ன உணர்வுபூர்வமான செய்தி 'என்ர பிள்ளையளோட என்ர ஊருக்குள்ள வாறன எப்படி முடியுமோ எணர்டு பயந்து கொண்டு தான் இறுதி வரைக்கும் இருந்தனான். என்ர பிள்ளையள சமூகத்துக்கு நல்ல மனிசராய் நல்லது செய்வினம் எணட நம்பிக்கையும், சந்தோஷமும் நிறைஞ்சிருக்கு." அதிபர் கணி கலங்க உணர்ச்சி பொங்கக் கூறியது எல்லோரையுமே நெகிழ வைக்கிறது. பிள்ளை களின் பரீட்சைப் பெறுபேறுகளை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களை அளவிடும் உலகம், பூவரசங்குளம் மகா வித்தியாலய அரங்கக் குழு, குழந்தைகள் யாவரும் வித்தியாசமானவர்கள் தான்.
நல்ல மனிதமுள்ள மனிதர்களை உருவாக்கி, இந்தச் சமூகத்துக்கு அனுப்பவேண்டிய பொறுப்பு பள்ளி என்னும் நிறுவனத்துக்குண்டு. இது மிக முக்கிய பொறுப்பு என்பதைச் சமூகம் புரிந்துகொள்ளும் நாள் விரைவில் வரும் அவர்களுக்கு இந்த அரங்கக் குழு மாணவர்கள் வழிகாட்டிகளாய் விளங்கப் போவது திணர்ணம். நல்ல சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான தலைமைத்துவப் பண்பு இவர்களிடம் வளர எங்கள் அரங்கு உதவுகிறது. வெறுமனே ஆடுவதும், பாடுவதும் மட்டுமல்ல அரங்கு
அதற்குள்ளே வாழ்வதும், மற்றவரை வாழ வைப்பதுவும் "அரங்கு" எனும் ஆலயத்துக்கு முடியும் அரங்கு மனிதனை ஆற்றுப்படுத்தும், ஆறுதல் அளிக்கும்.
அரங்கச் செயற்பாட்குக் குழு
இசைக்களவை அம்பலப்படுத்தும் பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. இசைக் கருவிகளின் கள6 குறித்தும் பல ஆய்வுகள் வந்துள்ளன. யாழ் வீணையாக உருமாறியது குறித்த விவாத அவற்றில் மிகவும் பிரபல்யமானது. எனினும் ஆய்வாளர்களால் இதுநாள்வரை தீணடப் படாமலிருந்த இசைக்கருவி தமிழ் மக்களின் தொண்மையான இசைக்கருவியாகிய பறை இதற்குக் காரணம் சொல்லாமலேயே விளங்கும்
fL LIGOT
உலகத்தமிழ் ஆராய்ச்சிநிறுவனத்தைச் சேர்ந் முனைவர் வளர்மதி ஜனவரி 25, 1997 அன்று மக்கள் கலை இலக்கியக் கழகம் தஞ்சையி நடத்திய தமிழ் மக்கள் இசைவிழாவில் "பறையு தீணடாமையும்" என்ற தலைப்பில் வழங்கி ஆய்வுக் கட்டுரையை மேலும் விரிவாக்கி, "பறை இசைக்கருவி - ஓர் ஆய்வு" எனும் நூலாகத் தயாரித்துள்ளார்.
பறை எனும் இசைக்கருவியின் தோற்றம் அதன் செயற்பாடுகள், பறையைக் குறிக்கு சொற்கள் பலவகையான பறைகள் ஆகியவற்ை இலக்கிய ஆதாரங்களினூடாக நூலின் முதற்பகு விளக்குகிறது.
இந்தியாவின் பல பகுதிகளிலும் உலக நாடு களிலும் தொல்குடி மக்களின் இசைக்கருவியா பறை இருந்ததையும் இருந்து வருவதையும் நூலில் அடுத்த பகுதி விவரங்களுடன் விளக்குகிறது.
இந்தியா, இலங்கை தவிர வேறு எந் நாட்டிலும் பறை எனும் கருவியை இசைத்த மக்கள் தீண்டத்தகாதோர் ஆக்கப்படவில்லை என்பதை கூறும் நூலாசிரியர் தமிழர் வரலாற்றில் பறையு தீணடாமையும் இணைந்த காலம் எதுவாக இருக்கு என்பதை இலக்கியச் சான்றுகளினூடாக ஆய்6 செய்கிறார்.
பறை என்னும் சொல்லுக்குச் சொல்லுதல் அறிவித்தல் எனப்பல பொருள்கள் உணர்டு ப வகைப்பட்ட தோற்கருவிகளின் பொதுப்பெய ராகவும் பறை என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது.
பறை தயாரிக்கும் முறை பற்றியும், இை நயத்தின் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டிய விலங்குகளின் தோல் குறித்தும், அவற்றை பதப்படுத்தும் முறை குறித்தும் சங்க இலக்கியங் களிலிருந்து காட்டப்பட்டுள்ள சான்றுகள் தமிழ் மக்களின் இசையறிவை மெயப்பிக்கு சான்றுகளாகும்.
வாசிக்கும் முறைகளைச் சுட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சொற்கள் பல புறநானூறு அகநானூறு சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன. இயம்பல்-இயைந்து ஒலி தல், கறங்கல் - தகதிமி போன்ற சொற்கட்டினை சுற்றி சுற்றி வருமாறு இசைத்தல் தெளிர்த்தல் ஒலிக்கூறுகள் சிதறுமாறு அடித்தல் ஆலித்தல் அகலமாகி ஒலித்தல். போன்ற பல சொற்கள் இசை நுட்பத்தை மட்டுமினிறித் தமிழினி மொழ வளத்தையும் காட்டுகின்றன. தகதிமி, தரிகி. போன்ற தாளக்கட்டுகளால் கொட்டு முறைகள் குறிக்கப்படுகின்ற அதே நேரத்தில், கொட்( முறைகளைக் குறிப்பிட்டுச் சொல்லும் இத்தனை வகையான சொற்கள் இருந்தும் அவைவழக் கொழிந்து, பறையடித்தல், வாசித்தல் போன்ற ஓரிரு சொற்கள் மட்டுமே இன்று வழங்கி வருவது வருத்த மளிக்கிறது.
ஐவகை நிலப்பாகுபாட்டின் அடிப்படையிலும் ஒலி - உருவம் - பயன்பாடு இவற்றை அடிப் படையாகக் கொண்டும் பறைகள் பெயரிடப்பட்டை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர்
முதலில் வினைச்சொல்லாகவும், பின்ன இசைக்கருவியைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகவும் இருந்த பறை, சமூக உறவுகளின் இலக்கணவிதி மாறிய போது - தீணடாமை நுழைந்த போது பெயர் உரிச்சொல்லாகவும் மாறியது. இழிவு அழுக்கு, கருப்பு என்ற பொருள் தரும் சொல்லாகவும் 'பறை' மாறியது.
பறைக்கோலம் - இழிவான தோற்றம் பறைத்துணி - அழுக்காடை பறைப்பருந்து - கரு. பருந்து போன்ற பல சொற்கள் தமிழ் இலக்கியங்களில் நுழைந்ததைப் பட்டியலிட்டு காட்டுகிறார் ஆசிரியர்
துடியன், பாணன், பறையன், கடம்பன் என் இந்நான்கு அல்லது குடியும் இல்லை" - துடி கொட்டுபவன், யாழ் மீட்டுவோன், பறையறைபவன் வெறியாடுபவன் ஆகி கலைஞர்களைக் காட்டிலும் சிறந்த குடிகள் இல்லை என்று கூறி அவர்களை புகழ்ந்துரைக்கிறார் மாங்குடி கிழார் எனும் புலவர் வேறொரு சங்க இலக்கியப் பாடலோ (புறம் 287) துடி எறியும் புலைய ஏறிகோல் கொள்ளும்
 

விழாவு
வுக்குப்பறையா?
航线
,
þ
இழிசின" என்று இழிபிறப்பாளனாக்குகிறது.
பறை கொட்டியவனை
சொல்லாக மாற வேண்டும் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்
"பழந்தமிழருடைய குடிப் பாகுபாட டு டன L II (f. LJ L 607 f. 5 gif" cor வர்ணப்பாகுபாடு கலந்த காலத்தில் தீணடாமை வேரூன்றத் தொடங்கியுள்ளது" என்று கூறி சங்கப் பாடல்களை ஆதாரம் காட்டுகிறார் ஆசிரியர் "சங்க காலம் பொற்காலம்" என்று நிறுவ விரும்புவோர்க்கு இது சங்கடத்தைத் தரக் கூடும். ஆனால், இனிமேல் தான் நாம் ஒரு பொற்காலத்தைப் படைக்க வேண்டியுள்ளது என்று அதற்காகப் போராடி வருபவர்களுக்குச் சங்கடம் ஏதும் இல்லை.
LJ 60/D எனும் இசைக்கருவிக்கும் தீணடாமைக்கும் σΤοΟή 607 தொடர்பு? ஏற்கெனவே குறிப்பிட்ட நால வகை இசைக்குடிகளுள் பறையர் மட்டுமே திணிடத் தகாதோராக, I 160/D மட்டுமே திணிடத்தகாத கருவியாக ஆனது ஏன்?
பறையைக் காட்டிலும் யாழ் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய இசைக்கருவி என்பதால் இதனை மீட்டிய கலைஞர்கள் சமூகத்தில் ஒப்பீட்டளவில் உயர் தகுதி
பெற்றிருக்கக் கூடு - மெனினும், பறையர் திணிடத்தகாதோரானதற்குக் காரணம் பறை அல்ல. அவை சமூகக் காரணங்களாகும்
வேளாண சமூகத்தில் மேட்டுக்குடிகளுக்கு ஏவல் தொழில் செய்த உழைக்கும் மக்கள், ஈமச்சடங்கில் ஏவல் செய்தோர் போன்றவர்கள் புலையர் இழிசினர் உவச்சர் கடைஞர் கடிகையர் பறையர் என்ற சொற்களால் குறிக்கப்பட்டுள்ளனர்.
கி.பி. இரணடாம் நூற்றாணர்டினதாகக் கருதப்படும் நீதிநூல்களிலும், புலையர் என்ற சொல் பொய், களவு இழிவு ஊன், தீயநெறி போன்ற பொருள்களில் ஆளப்பட்டுள்ளது என வேறு சில ஆய்வுகள் மேற்கோள் காட்டுகின்றன.
வேளாணர் சமூகத்தின் அடிமைத் தொழில்களைச் செய்ததனால் இழிசினர் என்று ஒதுக்கப்
பட்டனரெனக் கொணர்டாலும் பார்ப்பன
நெறிக்கெதிராப் என்ன தீயநெறியை அவர்கள்
பின்பற்றினர் ஊன் உணர்ணுதல் புண்மையானது எப்போது போன்ற கேள்விகளுக்குள் நூலாசிரியர் Garayala'abana).
பறை மிக எளிய இசைக்கருவியாயினும், அதன் மீது சுமத்தப்பட்டிருக்கும் தீணடாமை எனும் சமூகக் கொடுமை மிகவும் சிக்கலான வரலாற்று நிகழ்ச்சிப் போக்கினுடாகத் தான நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.
மற்றெல்லாக் காலங்களை விடவும் சோழர் காலத்தில் தான் பறையர் இனமக்கள் மிக இழிவாக நடத்தப்பட்டனர் என்பது இரா பூங்குன்றனர் அவர்களின் ஆய்விலிருந்து மேற்கோள்காட்டி விளக்கப்படுகிறது.
திருவாரூரில் சாமிக்கு முன் "யானையேறும் பெரும்பறையன்" யானை மீதேறிக் கவரி வீசிச் செல்வது போன்று சில கோயில்களில் அவர்கள் பெற்றிருக்கும் உரிமைகள் "மேதினி வளரும் சாதி ஒழுக்கமும் நீதி அறமும் பிறழாது" ஆட்சி நடத்திய சோழ மன்னர்களுக்கும், பிந்தைய ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் கலகம் செய்து அவர்கள் பெற்றிருக்கக் கூடிய உரிமைகளேயன்றி சாதியச் சமுதாயம் மனமிரங்கி வழங்கிய சலுகைகள் அல்ல,
தொல்குடித் தமிழ்ச் சமுதாயத்தின் கலைஞர் களான பறையர் அடிமைகளாக்கப்பட்டதும், பறை எனும் இசைக்கருவி அடிமையினர் கைக்கருவியாக்கப்பட்டதும் இன்றுவரை மாறவில்லை. பறையடிப்பதற்கும் அடிமைத் தொழில் செய்வதற்கும் மறுத்ததற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஆதரவாளர் குருமூர்த்தியின் (குருங்குளம், தஞ்சை) கட்டைவிரல் வெட்டப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்து பறையர் எனும் சொல் சாதி மக்களைக் குறிக்கும் சொல்லாக இருப்பது ஒழிக்கப்பட்டு இசை வாணர்களைக் குறிக்கும் மரியாதைக்குரிய
பறை எனும் கருவிக்கு மற்ற இசைக்கருவிகளுக்கு இணையான மதிப்பு அளிக்கப்படுவதுடன் இசை நுணுக்கங்களைப் புகுத்தி, வகுப்புகள் நடத்தி முறையான பறை இசைவாணர் களையும் உருவாக்க வேணடும் என்று தனது ஆலோசனைகளையும் ஆசிரியர் முனர்வைத்துள்ளார்.
திரையிசை உள்ளிட்ட புதிய தேவைகளையொட்டிப்பறை பயன்படுத்தப்பட்டாலும் ஒரு கருவி என்ற முறையில் அது திணர்டத்தகாத கருவியாகவே சமூகத்தில் இன்னமும் கருதப்படுகிறது. எனவே மாட்டுக்கறிதின்பது, தீணடாமை மறுப்புத் திருமணம் போல பிற சாதியினர் தப்படிப்பதும் ஒரு தீணடாமை எதிர்ப்பு நடவடிக்கையாகவே உள்ளது. சாதி ஒழிப்பு குறித்துப் பேசும் அமைப்புகளின் அணிகள் இதைச் செய்ய முனிவர வேணடும் மணவிழாவுக்கு மங்கல வாத்தியம் (நாதசுரம்) - சாவுக்குப் பறை எனும் பார்ப்பனியப் பணிபாட்டை ஒழித்து பறையை மணவிழாவின் மகிழ்ச்சியின் இசைக் கருவியாக்க வேண்டும் சாப்பறையை நிறுத்த வேண்டும்
இவை போன்ற பணி பாட்டு ரீதியான நடவடிக்கைகள் பறை எனும் கருவிக்கும் பறையர் அல்லாத பிற மக்களுக்கும் இடையிலான உறவை மாற்றியமைக்கும் முயற்சிகள மட்டுமே. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிறர்க்கும் இடையிலான தீணடாமை அடிப்படையிலான சாதிய உறவை ஒழிப்பதன் வாயிலாகத் தான் தொன்மையான இசைக்கருவிக்குரிய முழு மரியாதையைப் பறை பெற முடியும்
"பைங்கொடிச் சுரை மேற்படர்ந்த பழங்கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில்" என்று நந்தன் வாழ்ந்த புலைச்சேரியை வருணிக்கிறாரே சேக்கிழார் அந்தச் சுரைக் கொடி படர்ந்த பழங்கூரை பல நூற்றாண்டுகளாகியும் மாறவில்லை - பறையைப் போலவே
இழி பிறப்பாளன் கருங்கை சிவப்பத்" தன் வலிமையனைத்தையும் செலுத்தி அரசனுக்காகப் போர்ப்பறை முழக்கியதைக் கூறுகிறது புறநானூறு கருங்கை மட்டுமின்றிக் கணிகளும் சிவக்க போர்ப்பறை முழங்க வேணடும். -அரசுக்கும், ஆணர்டைகளுக்கும் சாதிக்கும் எதிராக
கருங்கையின் வலிமை பறையின் மீது படிந்த தீணடாமைப் பூச்சை அடித்து உதிர்க்கும் பறையின் அதிர்வில் கருங்கையில் பூட்டப்பட்ட விலங்குகள் தெறிக்கும்
மருதையனர் .
நன்றி புதிய கலாசாரம்

Page 18
ქრჯ225%
23, 2O Ο Ο
":"് *
வை. சுந்தரேசனின்
சனத்துக் கவிதைகள்'
(GluOITyglGlLILLuimiIL4)
եւ III ԼՔ பல்கலைக்கழக ஆங்கில
மொழிப் போதனாசிரியர் திருவை சுந்தரேசன் ஆங்கில மொழியில் தான் படித்துச் சுவைத்த சீனத்துக் கவிதைகளை தமிழ கூறும் நல்லுலகத்திற்கு தமிழ்ப்படுத்தி தந்துள்ளார். பருத்தித்துறை குலசிங்கம் அவர்களின் வெளியீடாக தமிழகத்தில் அச்சிடப்பட்ட இந்நூல் கோ. கைலாசநாதனின் ஓவியங்களையும் கவிதைகளின் கருத்திற்கு ஏற்ப தாங்கி வெளிவந்துள்ளது சிறப்பான அம்சமாகும்.
1990ம ஆண டு வெளியான சீன இலக்கியம் (சைனீஸ் லிற்ரெச்சர் 90) எனும் சஞசிகையில் வெளியான கவிதைகளே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஈழத்துக் கவிதையுலகில் கவிஞர்கள் இ.முருகையன் கே.கணேஷ, சி.சிவசேகரம், ஏ.நுஃமான், சோ.பத்மநாதன், அ. யேசுராஜா சி ஜெயங்கர் என மற்றும் பலர் பலநாட்டு கவிதைகளை மொழிபெயர்த்து தமிழில் தந்துள்ளார்கள் பல்நாட்டு போராட்ட கவிதைகள் ஆங்கில காதல் கவிதைகள் என பலதரப்பட்ட கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த வழிகளில் வைசுந்தரேசன் சீனத்துக் கவிதைகள் பலவற்றை எமக்கு தந்துள்ளார். அவை யாவும் எமது சமகால வாழ்வியலுக்கு அண்மித்த கவிதைகள் என்றால் மிகையாகாது. மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளிலிருந்து குறிப்பிடத்தக்க வரிகளை வாசகர்களுடன் பகிர்வது இங்கு அவசியமாகிறது.
புல்லாங்குழல் இசைக்கும் கலைஞனுக்கு தனிமை இதமாகிறது. வத்தகப் பழ வயல்களில் இரவுக் காவலாளியின் குடிலிலிருந்து பிறக்கும் அவவோசை யாருக்காக ஒலிக்கிறது? கவிதையின் இறுதி வரியில் அந்த விடையைத் தருகிறார் ஷாங்ஷியின் என்னும் கவிஞர்
சUலம் வேண்டாம்
சபை ஒன்று அங்கே உண்டு
என கூற்றில் நம்பிக்கை இல்லை
6T6უfმტე]
தேடிப் பாருங்கள் நட்சத்திரங்களை எண்ணிபடி
வாயிலில் அவள் அமர்ந்திருப்பது
காணுங்கள்
காதலின் பிரிவு சென்சுனாங் எழுதிய "சந்திப்பு" கவிதையில் மழையின் பின்னணியில் கூறப்படுவது தாக்கமாக உள்ளது. மழை காரணமாக ஒதுக்கிடம் தேடினாண் கவிஞன்.
நணர்பன் மனைவி சகிதம் ஒதுங்கி நின்றான். என்ன ஆச்சரியம் எதிரே நின்ற அவன் மனைவி நம் கவிஞனின் 10 வருட காதலி கண்கள் குளமாகி வழிந்தோட "ஒஇந்த மழை" எனது முகம் துடைத்தான் கவிஞன் கவிஞனின் ஏமாற்றம் இவ்வாறு ஒலிக்கிறது.
பத்துவருடமாயை,
பாழடைந்தது ஒரு கணத்தில் பத்துவருடம் காத்திருப்பு இழந்தது அதன் அர்த்தத்தை' தனிப்பட்ட துயரங்கள் அனுபவங்கள் மட்டுமா கவிதையாகலாம இல்லை. நாட்டிற்குண டான துன்பமும் கவிப்பொருளாகும நையூஹானர் எழுதும் "மாலைப்பனி" தேசத்தின் துனர் பத்திற்கு வழிதேட தன்னையே அர்ப்பணிக்கும் கவிஞனைக் காட்டுகிறது. நணர்பன் தனக்கு அனுப்பி வைத்த கரித்துணர்டு அவன் குளிரை மட்டும் காய்வதற்கு உதவவில்லை. அது அவனே தேசத்திற்கு கரித்துணர் டாகும் உணர்வைத் தருகிறது (கரித்துணர்டை தணல் கட்டை என்பது பொருத்தமானது.)
"எனது தேசமே நீயும் குளிரில் வாடுகிறாயா? நிகுளிர்காய்வதற்கு
யானே ஒரு கட்டுக் கரித்துண்டாகி
(BIOCBG)/TIE36Isf(56).J60
"விதிச் செப்படி வித்தைக்காரர்கள்" தலைப்பில் "ஆய்கிங்" எழுதிய கவிதை குறியிட்டு ரீதியில சமகால இடப் பெயர்வுகளையும், வாழ்வின் நிலையற்ற தன்மைகளையும் ஒருங்கே சேர தருகிறது.
'காடுகளை ஊடறுத்து
ஆறுகளைக் கடந்து
6T660)6OUDD (D60060600 (BBITébé வேகமாய் நடக்கின்றோம்" வேகமாய் நடக்கும் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எங்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் அவர் கிராம மணிணின் வளத்தை இழப்பது தான்.
'பசும்புல்லைவேரோடுபிடுங்குவது
(BUTC)
வரட்சியும் பஞ்சமும் போரும்
எம் கிராமத்திலிருந்து எம்மை விரட்டின அம்மண்ணின் வளத்தை இழப்பதை
தவிர
யாரால் உதவ முழயும்? ஈற்றில் அவர்களிடம் எஞ்சியிருப்பது ஒரு தேர்வி
எமது வதிவிடம் எங்கே? எமது வீடு எங்கே? சமகாலத்தில போருக்குள சிக்க உலகெங்கும் இடம் பெயர்ந்து வாழும் எம்மவர் நிலையை இதைவிட வேறு சிறப்பா எது சொல்ல முடியும்.
இயல்பான நடை இலகுவான மொழ சிறப்பான மொழிபெயர்ப்பு சீனத்து கவிதைகள்
கந்தையா ரீகணேசன்
 
 
 
 
 
 
 
 

பெண்கள் அமைப்புக்களின் வெளியீடு
மேற் கொள்ளப்பட்ட வேணடுகோளினி படி கொழும்பில் இயங்கி வரும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி தமது வெளியீடுகளை அறிமுகத்திற்கென வழங்கியுள்ளது.
முஸ்லிம் பெணிகளின் முன்னேற்றத்தை தலையாய நோக்காகக் கொணர்டு இயங்கும் முஸ்லிம பெண கள ஆராயச்சி செயல முன்னிணியினர் ஏனைய குறிக்கோளிகளாக சமூகத்தில் முஸ்லிம் பெணிகளின் நிலை பற்றி விழிப்புணர்வடையச் செய்தலும், அவர்களது முழு உள்நிலைத்திறன்களையும், ஆற்றல்களையும் வலுவூட்டச் செய்வதும் முற்போக்கான முஸ்லிம் பெணிகளுக்கும் ஆணர்களுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்திலுள்ள பெணிகள் தொடர்பான பல்வேறு விடயங்களையும் பற்றி கலந்துரையாடுவதற்கும் செயற்படுவதற்குமான ஒரு பொதுத்தளத்தினை உருவாக்கிக் கொடுப்பதும் மேலாதிக்க செல்வாக்குகளற்ற குர்ஆன் விளக்கவுரைகளை அதில நிபுணத்துவம் வாயநத பெண்கள் வெளிக்கொணர்டு வருவதை ஊக்குவிப்பதும், இதே நோக்கங்களுடன் இயங்கும் உள்ளூர் தேசிய சர்வதேச முன்னணிகளுடன் இணைந்து முழு மூச்சுடன் செயற்படுவதற்குமாகும்
இவ்வமைப்பின் நூல்கள் பின்வருமாறு:-
பெணகள் தொடர்பான பொய்மைகளும்,
உணர்மைகளும
பதிப்பாசிரியர் சுல்பிகா ஆதம், இந்நூலில் கெளரி பழனியப்பன
அவர்களின் பெணணின் குணாதிசயங்கள் பற்றிய பொய்மைகளும் உணர்மைகளும், சுல்பிகாவின் பெணணினி இரணடாம் தர நிலை அல்லது கீழ்நிலை அந்தளிப்துடன் தொடர்பான பொய்களும், உணர்மைகளும், கலாநிதி செல்வி திருச்சந்திரன் அவர் கிளன குடும் பத்தில பெணகளின் நிலைபற்றிய பொய்மைகளும், உணர்மைகளும் ஆகிய ஆக்கங்கள் அமைந்துள்ளன.
முஎம்லிம் பெண்களும் சமூக நிதியும் சமத்துவமும்
அஸ்கர் அலி
LU 600i J, GTI g Lif GOLD, Gri,
இலங்கையில் இளம்லாமிய குடும்பச் சட்டங்கள்
зrяoтof 6laѣтц2флдr சட்டப் பிரச்சினைகள், திருமணங்கள் வரதட்சிணை, குழந்தைகள் பராமரிப்பு விவாகரத்து போன்ற விடயங்கள உள்ளடங்கியுள்ளன.
ugatai Glenisia
களை அறிமுகம் செய்யும் நோக்கில் இதழ் 186ல்
முஎம்லிம் பெண்களும் அரசியல் தலைமைத் துவமும்
zLITAG DIT மெர்னிப்பி தமிழாக்கம் ды.zиртої மு ஸ ல ம (2) LI GOOT AL, GTT மு ஸ ல ம அ ர  ைச த מן (60 6U 60 מ', த ங் க நடாத்த முடியுமா என்பதற்கான நியாயங்கள ஆய வுகள் இஸ்லாம மத கோடபாட்டின் கீழ் ஆராயப்பட்டுள்ளது.
இஎம்லாத்தில்
நிலை
மகளிரும சாட்சியம் பற்றிய Gaja) TLAluј дрடங்களும் பேராசிரியர் கமறுதீன்கான மொழிபெயர்ப்பு ஏ இக்பால்
அரச சட்டமும் சமயம் சார்భ ந்த சட்டங்களும்,
L. O மீறல் பற்றிய சர்ச்சை இஸ்லாமிய சமய இலக்கியத்தில் மகளிரை இழிவுபடுத்தும் கூற்றுகள் போன்ற தலைப்புகளில் ஆக்கங்கள் அமைந்துள்ளன
முஎம்லிம்
சமூகம்
z Józ5u
நாதன - அடையாளம், மத அடிப்படைவாதம் மற்றும் இலங்கை முளப்லிம் பெனர்கள் எம். ஏ. நுஃமான் ஆகிய நீண்ட ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.
FIDJI JÉJEJ za
போக்குகள்
дирхоf* முத்தட்ருவேகம இலங்கை ய ல சட்டத்தின் போககுகள் அறிமுகங்கள் பற்றிய விரி
வான தொகுப்பு
இ
) (IJ) ፴ዕ)
„0፤
፴, ஏ)
Jም //
扈 தி கு)
防 ፴p றி
' 6007
In 7 G
இஸ்லாமிய சட்டத்தின் கீழான பெனர்களின் வாழ்நிலை பற்றிய அறிமுகம் முளப்லிம் பெனர்களும் பிரஜாவுரிமையும் போனர்ற all Ltd தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன.

Page 19
திறந்த வெளிச் சிறைச்சாலையாகும் ZD1 I jš4,67717//
மட்டக்களப்பு திறந்த வெளிச்சிறைச்சாலையாக்கும் முயற்சியில் பாதுகாப்புத்தரப்பு இறங்கியுள்ளது. இக் கைங்கரியம் அரசினர் அனுமதியில்லாமல் நடக்கக் கூடியதல்ல. உயர் மட்ட ஆலோசனைகள் அபிப்பிராயங்கள் என்பவை பெறப்பட்ட பின்னரே பாதுகாப்புத்தரப்பு இந்தத் திட்டம் பற்றி அறிவித்திருக்கிறது.
ஏற்கெனவே வவுனியா நகரம் திறந்த வெளிச் சிறைச்சாலை போலவே இயங்கி வருகிறது. யாராவது அந்நகருக்குப் போவதானால் நுழைவாயிலில் போவதற்காக காரணம் தங்குமிடம் யாரைப் பார்க்கப் போகிறோம் என்ற
மாவட்டத்தைச் ஒரு
பொதுமக்களின் நடைமுறைக் கஷடம் எங்கே தெரியப் போகிறது?
இந்த லட்சணத்தில் தான அனுமதிப் பத்திரமின்றி மாவட்டத்தை விட்டு வெளியேற முடியாத ஒரு நடைமுறை மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அறிமுகமாக இருக்கிறது. அதுேபோல் மட்டக்களப்புக்கு வரவேணடிய தேவை உள்ள பிற மாவட்டத்தினரும் அனுமதி பெற்றே தான உள்நுழைய வேணடியிருக்கும்.
இராணுவமோ அரசோ கொணர்டு வரும் நடைமுறைகளாக இருந்தால் என்ன சட்டங்களாக இருந்தால் என்ன அவலை நினைத்து உரலை இடித்த கதையாகவே தான
33. இ |-
இருக்கின்றன. அரச அனுமதியின்றி இந்த நாட்டில் " (2) FITL Y 560 " என்றழைக்கப்படும் சாதாரண துப்பாக்கியைக்கூட பொதுமக்களால் வைத்துக் கொள்ள (Ա) գ եւ 1/751, அவவாறு எவரிடமேனும் இருப்பதாகத் தகவல கிடைத்தால் போதும் பொலிசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்துத் தணடனை வாங்கிக் கொடுத்து விடுவார்கள்
ஆனால் விடுதலைப் புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணை இருப்பதாக அரசே கூறிக | கொணடிருக்கிறது. அவர்கள் யுத்த
டாங்கிகளை வைத்திருக்கிறார்கள் சீருடை தரித்துப் படை நடத்து கிறார்கள் இராணுவ முகாம்களைத் தேடி அழித்து வருகிறார்கள் நாட்டின் சில பகுதிகளை அரசின் பிடியிலிருந்து விடுவித்தும் வைத்திருக்கிறார்கள்
இவர்களுக்கு அரசின் சட்டங் களோ படைகளின சோதனைச் சாவடிகளோ ஒரு பொருட்டலல. அவர்கள் தமக்கு தேவையேற்படும்
விபரம் ஆகியவற்றைக் கூறி அனுமதி பெற்றே நுழைய வேணடியிருக்கிறது. வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள ஒரு கைதியைப் பார்வையிடச் செல்பவர்க்கும் வவுனியா நகருக்குள்
செல்ல முனைபவர்களுக்கும் விசாரணை முறைகளில் பெரிய வேற்றுமைகள் இல்லை.
உத தேசிக்கப்பட்டடிருக்கும் திட்டம்
அமுலுக்கு வருமானால் பெப்ரவரி 15ம் திகதி முதல மட்டக்களப்பு மாவட்டமும் இத்தகைய நடைமுறைக்குள் சிக்கிக்கொள்ளத்தானி போகிறது.
இலங்கை ஜனநாயக நாடு என்று திரும்பத்திரும்பச் சொல்லிக் கொணர்ட போதிலும் பொதுமக்களைப் பொறுத்த மட்டில் - குறிப்பாகத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் இராணுவமயப்படுத்த தேசமாகவே நடைமுறையில் உள்ளது. சொந்த ஊரிலேயே அடையாள அட்டை இன்றி நடமாட முடியாத நிலை ஒவ வொரு சோதனைச்சாவடியிலும் பொலிசாருக்கோ இராணுவத்தினருக்கோ தலை சாயத்துச் செல்ல வேணடும்.
எந்த நிலையில் இருந்தாலும் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காச் சந்தேகப் பிராணியாகவே நோக்கப்படுகின்றனர். ஒரு சாதாரண ஊர்காவல படையைச் சேர்ந்தவன் கூட தான் தமிழர்களுக்கு உத்தரவிடப் பிறந்தவன் என்று நினைத்துக் கொள்ளுமளவுக்கு நாடு சீர்கெட்டுப் போய்க்கிடக்கிறது.
சோதனைச் சாவடிகளி எல்லோருக்கும் பொதுவானவை போல தோற்றமளித்தாலும் தமிழர்கள் மாத்திரம் தான் கடுமையாகப் பரிசோதிக்கப்படுகிறார்கள் ஏனையோர் தாங்கள் தமிழர்கள் அல்ல என்று நிரூபிப்பதற்காக மட்டுமே சாவடிக்குச் செல்கிறார்கள் இது இலங்கையெங்கணும் பொதுவான நிலைப்பாடு ஒரு சில நேர்மையான அதிகாரிகள் மட்டுமே ஏனைய இனத்தவர்களையும் தமிழர்களையும் சமமாக மதித்து நடக்கிறார்கள்
இந்தச் சிக்கல கள அரசுடன இணைந்து வாழும் உயர்மட்டத்தமிழர்கள் சிலருக்கு புரிய நியாயமில்லை. கூடவே பொலிஸ் பாதுகாப்புடன் பயணம் செயயும் இவர்கள சோதனைச் சாவடிகளில் மரியாதையுடன் கடக்கும் நிலையில், வேணடாத கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறி சோதனைச் சாவடியில் நிற்கும் சிப்பாயைக் கூடத் திருப்திப் படுத்திச் செல்லும் தமிழிப்
போது எந்தச் சட்டத்தையும் மீறும் வலலமையுடையவர்களாகவோ சோதனைச் சாவடிகளைத் தகர்த்தெறியும் தன்மை பெற்றவர்களாகளே தானி இருக்கிறார்கள அரசும் படைகளும் கெளரவம் கருதி இதை ஒப்புக் கொள்ளத் தயங்கினாலும் உணர்மை இதுதான்.
இந்த உணர்மையை மனத்திலிருத்திப் பார்த்தால் அரச தரப்பு கூறுவது போல மட்டக்களப்பிலிருந்து குண டு பிறமாவட்டங்களுக்குச் செல்வது உணர்மையாக இருந்தாலும் அனுமதிப்பத்திர நடைமுறைகள் மூலம் இதனைத் தடுத்து விட முடியாது. குணர்டுகளை எடுத்துச் செல்லும் விடுதலைப் புலிகள சோதனைச் சாவடிகளுடாகத் தானி போக வேணடும் என்று எதிர்பார்ப்பது பயனற்றது.
குணர்டு தயாரிப்பிற்கு வேணடிய மூலப்பொருட்கள் மட்டக்களப்புக்கு எவ வழியாக வருகிறதோ அவவழி மூலமே பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதும் கஷடமான as, Trf LU Lİĵaj 60) 62).
விடுதலைப் புலிகளுக்கெதிராக அரசு படை நடாத்தட்டும் அவர்களது பலத்தைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கட்டும் இவற்றை யார் எக்காரணங்கள் கருதி எதிர்த்தாலோ ஆதரித்தாலோ
அரசு' 'சட்டம்' எனற போர்வைகளாவது துணைநிற்கும். ஆனால், விடுதலைப் புலிகளைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொணடு -
அவர்கள் எவ விதத்திலும் பாதிப்புக்குள்ளாகப் போவதில்லை என்பதை நன்கு உணர்ந்து கொணடு தமிழ் மக்களை வருத்தும் செயழில் அரசு ஈடுபடும் போது புத்தபகவான் கூடத் துணை
நிற்கப் போவதில்லை.
எதிர்ப்புகளை மீறிச் சட்டங்களைக் கொணர்டு வருவது அரசுக்கு இப்போதைக்கு இனிப்பான விடயமாக இருக்கலாம். ஆனால், நீணடகால நோக்கில விடுதலைப் புலிகளுக்கே இவை இனிக்கும் சம்பவங்களாகப் போகின்றன என்பதை அரசு மறந்து விடக்கூடாது.
சமாதானப் பேச்சுவார்த்தை என்றெல்லாம் கூட்டங்களில் அறை கூவல் விடுத்தால் போதாது. நடைமுறையில் தமிழ் மக்களை வருத்தும் திட்டங்களை அரசு கைவிட வேணடும்.
இதுதான சமாதானத்தின் முதற்படி
திரிரணி
 

(ο) ΙΙΙ. 23, 2O Ο Ο 19
சூழ்நிலை காணப்படுகின்றது.
இவவாறானவர்கள் தங்களுடைய குடும்பத் தேவைகளுக்காக குறித்த நேரத்தில் இராணுவ எல்லையைக் கடந்து, இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அல்லது இராணுவ கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிக்குள் சுதந்திரமாகச் செல்வதற்குத்தடையாக இராணு வத்தினரின பிரயாணக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் இருக்கின்றன.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத வன்னிப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வருகின்றவர்கள் மட்டும் வவுனியா பகுதிக்குள் வரலாம் என்றும், வவுனியா, மன்னார் பகுதிகளுக்குள் வியாபார நோக்கத்திற்காகப் பொருட்களைக் கொள்வனவு செய்துகொண்டு திரும்பிச் செல்பவர்களோ அல்லது வேறு அலுவல்களுக்காக வந்து திரும்பிச் செல்ல வேணர்டியவர்களோ இராணுவ சோதனைச் சாவடியைக் கடந்து வரமுடியாது என்று கடந்த 3 வாரங்களாக இராணுவத்தனர் அறிவித்திருந்தார்கள்
இதனால, வவுனியா, மன னார் பகுதிகளுக்கு வந்து திரும்பிச் செல்வதற்காக மடு பகுதிக்கு வந்திருந்த சுமார் இரண்டாயிரம் பேரில் மிகவும் அவசரத் தேவைகளுக்காக வரவேணடியிருந்தவர்கள் தாங்களும் இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு, உணர்மையாகவே இடம்பெயர்ந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வருவதற்காக வந்தவர்களுடன் சேர்ந்து களவாக வவுனியாவுக்கு வந்து சேர்ந்தார்கள்
இராணுவத்தினர் பகிரங்கமாக அறிவித்து, அனுமதி வழங்கியதன் பினர் னர், பிரமனாலங்குளம் இராணுவ முன்னணி காவலரணி ஊடாக வந்த இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் வவுனியாவில் உள்ள குட்ஷெட் வீதியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டார்கள். இவர்களில் வவுனியாவுக்கும், மற்றும் ஏனைய தென்பகுதி இடங்களுக்கும் செலல வேணடிய தேவைகளோடு வந்தவர்கள், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக குட்ஷெட் முகாமில் இருந்து வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இவ்வாறு தடுக்கப்பட்ட நூற்றுக் கும் மேற்பட்டவர்கள தம மை வவுனியா நகருக்குள் சென்று தமது அலுவல்களை முடித்துக்கொணர்டு வன்னிக்குத் திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்குமாறும் இடைத்தங்கல் முகாமில் உள்ள பொலிசாரிடம் பெயர் விபரங்களைக் கொடுத்து வேண்டினார்கள் ஆயினும் அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாகப் பூர்த்திசெய்யப்படவில்லை. இவர்கள் சிறைப்பொறியினுள் அகப்பட்டது போன்றதொரு உணர்வுடன் இப்போது இருக்கின்றார்கள்
இது ஒரு புறமிருக்க, வன்னிப்பகுதிக்கான உணவு விநியோகத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் புதிதாக அரசாங்கத்தினால் கொணர்டு வரப்பட்டுள்ள உணவுக்குறைப்பானது, அப்பகுதிக்குள் வசிக்கின்ற இடம்பெயர்ந்த மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. அரசாங்கத்தினர் நிவாரணஉணவு விநியோகம் ஒன்றினையே வேறு தொழில் வாய்ப்புகள் எதுவும் அற்ற நிலையில் தமது ஜீவனோபாயத்திற்கு நம்பியிருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றார்கள்
உணவுப் பற்றாக குறை, உணவுப்பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் கொள்வனவுசெய்வதற்குரிய பணவசதியற்றவர்கள் வறுமையில் வாடுபவர்கள் பலரும், அப்பகுதிகளைவிட்டு, இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் - குறிப்பாக வவுனியா பகுதிக்குள் வந்துகொண்டிருக்கின்றார்கள் இவ்வாறு கடந்த ஒருமாதத்திற்கும் அதிகமான காலப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்துசேர்ந்துள்ளதாகப் புள்ளிவிபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த திங்கட்கிழமை மட்டும் இவ்வாற வந்த 168 பேர் குட்ஷெட் வீதி இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள் வன்னிப்பகுதிகளில இருந்து மேலும் பெரும் என னணிக கையானவர்கள் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதிக்குள் வருவார்கள் என இராணுவத்தினரும், சிவில் அதிகாரிகளும் இப்போது எதிர்பார்க்கின்றார்கள் சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் வரக் கூடும் எனபது அவர் களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. இவர்களை வவுனியா நகரில் இருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ள ஆசிகுளம் பகுதியில் தங்கவைப்பது என்றும், அதற்காக அப்பகுதியில் ஏற்கெனவே உள்ள முகாமை மேலும் விரிவுபடுத்துவது என்றும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளார்கள்
இந்த முகாம் அமைக்கம் இடத்தைத் தெரிவுசெய்யும் பணியும் முடிந்துள்ளது. அத்துடன், அந்த இடத்தில் உள்ள காட்டு மரங்களை அழித்து இடத்தைத் துப்பரவு செய்வதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளும் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னிப்பகுதிக்கான போக்குவரத்தில் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு நடைமுறைகள் தடைகள், நிவாரண உணவில் வெட்டு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கும் மேலாக அப்பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கம் திட்டங்கள் தீட்டி வருகின்ற இராணுவத்திற்கு அப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் எப்படியும் இடம்பெயர்ந்து வருவார்கள் என்பது தெரியாமல் இருக்க முடியாதுதானே?
இந்நத அடிப்படையில்தான் ஆசிகுளம் பகுதியில் பாரிய அகதிகள் முகாம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் மக்களை எந்தெந்த வழிகளில் ஒடுக்க முடியுமோ அந்தந்த வழிகளில் தனது இஷடம் போல ஒடுக்கி வருகின்ற அரசாங்கம் தனது நடவடிக்கைகளில் முன்னேறி வருகின்றது என்பதையே, அதன் பல்வேறு நடவடிக்கைகளும், தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய விபரங்கள் தகவல்களும் தெளிவுபடுத்துகின்றன.
ஆயினும், தமிழ் மக்களின் உரிமைகள், அபிலாஷைகளை வென றெடுக்கப் போவதாகவும், அதற்காகப் போராடப் போவதாகவும் மார்தட்டிக் கொணர்டு புறப்பட்ட தமிழி அரசியல கட்சிகளும், தமிழககுழுக்களும் இதனைத் தெரிந்து கொணர்டதாகவோ, தெளிந்துகொணடதாகவோ தெரியவில்லை.
-glacDT, 08.02.2000
ES LONGJILLIT LITTEAMULIGAN....
அருகில் சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த பள்ளிமுனை இராணுவ முகாமைச் சேர்ந்த 11 இராணுவ சிப்பாயகளின் துப்பாக்கிகளும், சம்பவ இடத்தில கணர்டெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சன்னங்கள் என பனவும், நீதிமன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டு, அரச இரசாயன பகுப்பாய்வாளரின பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
சட்ட வைத்திய பரிசோதனையின் போது கமலிற்றாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கிச் சன்னமும், சம்பவ இடத்தில் இருந்து கணர்டெடுக்கப்பட்ட சன்னங்களும் ஒரே துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டவை என்றும், இந்தத்துப்பாக்கி சம்பவதினத்தன்று பள்ளிமுனை இராணுவ முகாமில் கடமையில் இருந்த 11 சிப்பாய்களிடமிருந்து பெறப்பட்ட துப்பாக்கிகளுள் ஒன்றே என்றும் இரசாயன பகுப்பாய்வு மற்றும் சட்ட வைத்திய பரிசோதனைகள் என்பவற்றில் இருந்து தெரியவந்துள்ளது.

Page 20
இரு வாரங்களுக்கு ஒரு முறை "சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே "
பாரதி
இல, 19/04, 01/01, நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
KANNSSON ဗဲရွှဲရွဲ့ရဲ့ဖဲ့၊
N ୯ S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
இராணுவத்திற்கு 5000 பேரைச் சேர்க்கும் அவசரத் திட்டம் ஒன்றில் இராணுவ தலைமை மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறது. ஒரு புறத்தில் சமாதானப் பேச்சுக்கான அறைகூவலை ஜனாதிபதி தனது சுதந்திர தினப் பேச்சில் வெளியிட்டுக் கொண்டிருக்கையில், மறுபுறத்தில் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள் இராணுவ அதிகாரிகள் இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை பிரதேசம் பிரதேசமாக பல லட்ச ரூபா விளம்பரங்கள் செய்யப்பட்டு நடாத்தப்பட்ட போதும் குறிப்பிடத்தக்க வெற்றியை எட்ட முடியவில்லை யுத்த நிலை இன்று ஆட்பற்றாக்குறை காரணமாக தேக்கம் கண்டுள்ள ஒரு சூழலில் இராணுவத்திற்கு ஆட்கள் சேரும் விதம் மிகவும் குறைவாக இருப்பதால் 'கட்டாய இராணுவ சேவை' நடைமுறைப்படுத்தப்பட முன்முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில குறிப்பான இராணுவ உயர்மட்டங்களில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருப்பதாகவும் தெரிய வருகிறது.
ஆட்சேர்ப்பு நடவடிக்கை எதிர்பார்த்த வெற்றியை அளிக்காததாலும், சம்பளம், இதர படிகள் வேறு வசதி வாய்ப்புக்கள் என்று பல்வேறு விதமான ஆசைகள் காட்டப்பட்ட போதும், இந்த
உத்தேச தொகையை சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
இதனால் இப்போது இராணுவம் அரசாங்க அதிபர்களின் ஊடாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை செய்யும் புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. அண்மையில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக கல்வி நிறுவனத்தில் நாடு பூராவுமிருந்து அழைக்கப்பட்ட அரசாங்க அதிபர்கள் மத்தியில் தமது இந்த புதிய திட்டத்தை தெரிவித்து உரையாற்றிய படைத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் லயனல் பலகல்ல அரசாங்க அதிபர்களுக்கு இந்த விடயத்தில் அவர்கள் ஆற்றக்கூடிய முக்கிய பாத்திரம் ஒன்று உணர்டு என்று தெரிவித்தார். பாடசாலையிலிருந்து இராணுவ ஆட்சேர்ப்புக்கு ஆட்களை திரட்டித் தருமாறும், அதற்குரிய விதத்தில் அவர்களைத் தூண்டுமாறும் அதிபர்களிடம் ஜெனரல் பலகல்ல கோரிக்கை விடுத்தார்.
இராணுவத்தில் சேரும் ஒருவருக்கு இலவச மருத்துவ வசதி, பொது போக்குவரத்து சேவைகளில் இலவச பயண வசதி போன்ற பல்வேறு வசதிகள் உண்டு என்று குறிப்பிட்ட பலகல்ல, ஆசியாவிலுள்ள மிகச் சிறந்த போரிடும் தொழில் நிபுணர்களை கொண்டஒரு படையாக எமது படை உள்ளது என்றும் ஐக்கிய இராச்சிய சமாதானப் படைகளில் எமது படையின் பிரிவொன்று இந்தியா, பாகிஸ்தான் பங்களாதே\போன்ற நாடுகளை சேர்ந்த படையாளிகளுடன் சேர்ந்து செயற்பட்டு வருகின்றது என்றும் இவர்களில் ஒருவர் சராசரியாக 108 அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபா சுமார் 7800 நாளொன்றுக்கு அவர்களது இதரப் படிகள் தவிர சம்பளமாகப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் கூறினார்.
உண்மையில் பலகல்ல அவர்களது உரையின் சாரப்படி இலங்கையில் உள்ள மிகவும் குறைவான கல்வித்தரத்துடன் அதியுயர் ஊதியத்தை பெறக்கூடியதும் மிகவும் வாய்ப்பு வசதிகள் கொண்டதுமான ஒரு தொழில் வாய்ப்பு இராணுவத்தில் சேர்வது தான் என்று தெரிய வருகிறது. நாட்டில் உள்ள வேலையில்லாப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உள்ள மிகச் சிறந்த ஒரு தொழில் வழங்கும் நிறுவனமாக இப்போது இராணுவம் மாறியுள்ளது என்பதை இப்பேச்சுக்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக, அந்த நாட்டின் இளைஞர்கள் மத்தியிலிருந்து படைகட்கு ஆட்களைத் திரட்டுவது ஒன்றும் புதிய விடயம் அல்ல. அதுவும் நாடு ஒரு பாரிய யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் இத்தகைய ஒருவேகமான படைதிரட்டல் தவிர்க்க முடியாததும் கூட
ஆனால், நாட்டில் நடக்கும் யுத்தத்தின் குறிக்கோள், நடாத்தப்படும் விதம், அது நடாத்தப்படுவதற்கான அரசியல் காரணத்தின் நியாயத்தன்மை என்பன தெளிவுபடுத்தப்பட்ட ஒருநிலையில் மட்டுமே படைக்கு ஆட்கள் சேருவது பற்றிய உள்ளார்ந்த ஊக்கத்தைப்பெறுவார்கள் அப்படி எதுவும் இல்லாதபட்சத்தில் அது எவ்வளவுதான் கவர்ச்சியான "சம்பளத்தை"க்காட்டிய போதும் படையில் இணைவதற்கான ஊக்கத்தை ஒருபோதும் இதனால் வழங்கி விட முடியாது.
ஏனென்றால் யுத்தத்துக்கான ஆட்சேர்ப்பு என்பது இரத்தம் சிந்துகின்ற, உயிரை இழக்கின்ற ஆபத்து நிறைந்த ஒரு தொழில் நோக்கிய ஆட்சேர்ப்பு தமது சாவுக்கு நியாயமான அர்த்தம் இருந்தால் ஒழிய யாரும் வெறும் பணத்திற்காக இராணுவத்தில் சேர்வதில்லை. வறுமையிலும் வறுமையால் பாதிக்கப்பட்ட வேறு தொழில் எதுவும் கிடைக்காத ஒரு சிலரும் கூட படையில் சேர்ந்து கொள்ள விரும்பக்கூடும். ஆனால் அவர்களது அக்கறை சம்பளத்தின் மீதும், பிற சலுகைகள் மீதும் மட்டுமே இருக்குமேயொழிய யுத்தத்தை நடாத்துவதில் அல்ல.
இலங்கைப்படையின் தலைமை அதிகாரி என்ன தான் தற்பெருமையுடன் இராணுவத்தைப் பற்றிப் புகழ்ந்தபோதும், அது குறிப்பிடத்தக்க வெற்றியை தீர்க்கமாக பெறமுடியாமல் இருப்பதில் இத்தகைய 'சம்பளத்துக்கான தொழில்' காரணமும் ஒன்றாகும்.
எவ்வாறாயினும், அரசாங்க அதிகாரிகளை கூப்பிட்டு இராணுவ தலைமை அதிகாரி விடுத்துள்ள வேண்டுகோள் இரண்டு முக்கியமான விடயங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. அரசாங்க அதிபர்கள் இலங்கை நிர்வாக சேவையின் உயர்மட்ட உத்தியோகத்தர்கள், அரசாங்கத்தின் சிவில் நிர்வாகம் பரவலாக நடப்பதற்கு பிரதேச ரீதியில் பொறுப்பாக இருப்பவர்கள் அவர்கள் நேரடியாக பொது நிர்வாக அமைச்சுக்கும் ஜனாதிபதிக்கும் கட்டுப்பட்டவர்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அல்லது விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இவர்களது அதிகாரங்கள் மீது இராணுவ அதிகாரிகளது செல்வாக்கும் கட்டுப்பாடும் நிலவி வருகிறது. இந்த நிலைமை கிட்டத்தட்ட முழு நாட்டுக்கும் பரவும் ஆபத்துக்கான ஒரு சமிக்ஞையாக இந்த மாநாட்டினை எடுத்துக்கொள்ளலாம். இது ஒன்று.
இரண்டாவது அரசாங்க சிவில் நிர்வாகத்திற்கான அரச ஏஜண்டுகளாக செயற்படும் இவர்கள் இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் பிரச்சாரத்திலும் ஈடுபடுமாறு கோரப்படுவதன் மூலம் இராணுவத்தின் ஏஜண்டுகளாகவும் மாற்றப்படும் ஒரு நிலைமை தோன்றுகிறது. அரசாங்க அதிபர்கள் இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் ஏஜண்டுகளாக மாறும் பட்சத்தில், அவர்களது சிவில் நிர்வாகத் தன்மை சந்தேகத்துக்குரிய ஒன்றாக மாறும் ஆபத்து உருவாவதுடன் அவர்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் ஒன்றாகவும் இது மாறிவிடும்
யுத்தம் நியாயமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும், குறிக்கோள்களுடன் நடப்பதாகவும் இருக்கும் ஒன்றாக அமையுமானால், இராணுவத்தில் ஆட்கள் சேர்வதற்கு இவ்வளவு கிடப்பட வேண்டிய எந்த தேவையும் இராணுவத்திற்கும் இருக்காது.
இங்கு நடக்கிற யுத்தம் ஒரு ஆக்கிரமிப்பு யுத்தம், அநியாயமாக ஒருபிரிவு மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள யுத்தம், ஒரு சில இனவாத அரசியல்வாதிகளது இனவெறிக்காக நடாத்தப்படும் அர்த்தமற்ற யுத்தம்
இதற்காக தம்மையும் தமது பிள்ளைகளையும் எவ்வளவு காலம் தான் பரிகொடுக்க மக்கள் தயாராக இருப்பர்? சமாதானத்தை எதிர்பார்க்கிற மக்கள் படையில் சேர ஆர்வம் காட்டுவார்கள்
tsipatturüUTÜLJA:
விளங்கிக்கொள்ள வேண்டி ஒரு முக்கிய கேள்வி
Gaja
LITT
வன்னிப்பகு மணினார் உட்ட கட்டுப்பாட்டில் ஏனைய பிர இடையேயான போக்குவரத்தில் களை இராணுவத் டுள்ளார்கள் பாது களுக்காகவே இ நடைமுறைகள் ெ தாகத் தெரிவிக்க
வவுனியாவி கட்டுப்பாட்டு பொறுப்பான அத பகுதிகளில் இரு ானர்ணிக்கையான வில் தங்கியிருந்
"களைத் தமது செ
திருப்பி அ ஏற்பாடாகவே இருந்து பொதும் கட்டுப்பாட்டுப் வருவதற்கு 6)/ITUTE/ժ56ITIT&5 -9 எனத் தெரிவித்து
ஆயினும் கட்டுப்பாட்டில் வவுனியா போ நிரந்தரமாக வச் நாட்டினர் ஏை இருந்து இராணு பகுதிகளுக்குள் யவர்கள் பாதுக அனுமதி பெற்ற செல்ல முடியும் யும் இப்போது ன வருகின்றது.
இது என்ன நடைமுறைப்ப என்பது தெரியவி பாதுகாப்பு நடவ மேற்கொள்ளப்ப கப்படுகின்றது.
algoi of LL. மக்கள் தமது . களையும பூ கொள்வதற்காக போன்ற இராணு பிரதேசங்களுக் கட்டாயத் தே களாகவே இருக அலுவல்கள் வ வெளிநாடுகளி உறவினர்களுட6 தொடர்பு கொள் வாய்ப்புகளுக்க தேவைகளுக்காக களுக்குள் வரே இருக்கின்றார்கள்
அத்துடனர் என்பது இந்த பகுதியே தவிர பகுதியல்ல. ஏெ கட்டுப்பாட்டு அவர்களுடைய நண்பர்கள் வே பல்வேறுபட்ட கின்றார்கள்
குடும்ப ை பங்களில் நிலவு JELÓL6) IIBJ. Gij GT6 கொள்வதற்காக சங்களிலும் உள் சென்று பங்குபற் தேவைகளும் இ றுக்காகவும் வ வர்கள் இராணு பிரதேசங்களு கட்டுப்பாட்டு оairатташу956ir аш6 சென்று வரே இருக்கின்றார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a Newspaper in Sri Lanka
ப்போக்குவரத்து
B ITüLlei BLITG) löpúLIGÓ éIgüLIGOL 2. flgDDEGGi.
திக்கும் வவுனியா பட்ட இராணுவக் உள்ள நாட்டின் தேசங்களுக்கும் பொதுமக்கள் புதிய நடவடிக்கைதினர் மேற்கொணர் காப்புக் காரணங்ந்தக் கட்டுப்பாட்டு திக்கப்பட்டுள்ளப்படுகின்றது. ல் உள்ள குடிசனக் நடவடிக்கைக்குப் கொரிகள் வன்னிப் ந்து வந்த பெரும் வர்கள் வவுனியாததாகவும், அவரந்த இடங்களுக்குத் னுப்புவதற்கான வன்னிப்பகுதியில் க்களை இராணுவ பகுதிகளுக்குள் கடந்த மூன்று னுமதிக்கவில்லை ள்ளார்கள்.
இராணுவத்தினர் Զ 6IT6IT Լ060/60/ITՄ, ன்ற பகுதிகளில் ப்பவர்கள் தவிர னய பகுதிகளில் வ கட்டுப்பாட்டுப் செல்ல வேணர்டிாப்பு அமைச்சின் பின்னரே, அங்கு என்ற நடைமுறைகக்கொள்ளப்பட்டு
காரணத்திற்காக டுத்தப்படுகின்றது ல்லை. பொதுவான டிக்கையாகவே இது டுவதாகத் தெரிவிக்
குதியில் உள்ள ல்வேறு தேவை
ர்த்தி செயது
வவுனியா மன்னார் வ கட்டுப்பாட்டுப் தள் வரவேணர்டிய வை உடையவர்கின்றார்கள் அரச ங்கி அலுவல்கள், ல உள்ள தமது தொலைபேசியில் பதற்கு உயர் கல்வி க என்று பல்வேறு அவர்கள் இப்பகுதி வணர்டியவர்களாக
வன்னிப்பகுதி நாட்டினர் ஒரு வற்றுநாட்டின் ஒரு ன்றால், இராணுவ பகுதிகளிலும், பற்றார் உறவினர் ஈர்டியவர்கள் என
ர்களும் இருக்
பவங்கள், குடும்ன்ற துக்ககரமான பவற்றில் கலந்துஇரணடு பிரதேGJITé9567T LJUTGYULIITLD வேண்டிய சமூகத் க்கின்றன. இவற்féofluolaj 2 6f 6ITப கட்டுப்பாட்டுப் கும் இராணுவ பிரதேசங்களில் னிப்பகுதிகளுக்கும் ணர்டியவர்களாக
பகுதிக்கும இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிக்கும் இடையிலான பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையானது ஓர் அடிப்படை வாழ்க்கைத் தேவை என்றுகூடக் கூறலாம். இத்தகைய தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாதவாறு இராணுவத்தினரின் பிரயாணக்கட்டுப்பாட்டு நடை
பட்டவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும் அளவிற்கு இந்தத் தடைகள் அவர்களுடைய வாழ்க்கையோட்டத்தில் குறுக்கீடு செய்கின்றது. ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் இரத்த உறவுக்கார்கள், மணம் முடித்த வகைகளிலான உறவினர்கள் என்பதோடு, சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களான இரத்த
முறைகள் தடையாக இருக்கின்றன. உறவினர் களும் இந்த இரு பொதுவான ஒரு தடையாக பிரதேசங்களிலும் வாழ்கின்ற மட்டுமல்லாமல சமபந்தப் - M9く。
தோழர் சணர் மறைந்து பெப்ரவரி 8ம் திகதியுடன் ஏழாண்டுகள் ஓடிவிட்டன
இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும் உறுதி குலையாத போராளியுமான தோழர் சண முகதாசன அவர்கள் 560.5 இறுதிக்காலம வரை தானி கொண ட கொள்கைகளின் மீதும் விடாப்பிடியான பற்றுறுதியுடன் செயற்பட்டார் அறுபதுகளில் உலக கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த போராட்டத்தில சண மார்க்சிய லெனினிய, மாசேதுங் சிந்தனைகளின் அடிப்படையில செயற்பட்டதுடன் இலங்கையின் புதிய கம்யூனிஸ்ட கட்சி உருவாக்கலுக்கும் காரணமாக இருந்தார்.
40களில் தனது பலகலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு கம்யூனிஸ்ட கட்சியில் முழுநேர ஊழியராக சேர்ந்து கொணர்டார். இலங்கையின் தொழிலாளர்களது உறுதிமிக்க தலைவராக பல்வேறு தொழிற்சங்க வெகுஜனப் போராட்டங்களை தலைமை தாங்கி நடாத்தினார்.
இலங்கையில் குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் இடதுசாரி இயக்கம் வேரூன்றவும் இடதுசாரி சிந்தனைகள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வளரவும் முக்கிய காரணமாக இருந்தார் தோழர் சணர்
கொள்கையில் உறுதி ஆழமான புலமை, எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அக்கறையும் கொண்ட ஒரு தலைவர் தோழர் சணர் அவரது இந்த இயல்பு தான், அவரை ஒரு சக்திமிக்க தலைவராகவும், அதேவேளை தவறுகளை சுயவிமர்சனத்துக்குள்ளாக்கும் பணிபுமிக்கவராகவும் இணைத்தது எனலாம். இறுதிக் காலங்களில் கம்யூனிச இயக்கம் இனப்பிரச்சினை தொடர்பாக விட்ட தவறுகளை உணர்ந்து கொண்ட அவர் அவைபற்றி வெளிப்படையாக பேசவும் எழுதவும் செய்தார்.
தோழர் சணர் உருவாக்கிய சிந்தனையின் தாக்கம் இன்றும் எம் நாட்டு இடதுசாரி விடுதலை அரசியலில் வழிகாட்டும் ஆசானாய் செயற்பட்டு வருகின்றது எனலாம்.
(γ-
இலங்கை கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளின் ஒருவரான
தோழர் நா. சண்முகதாசன் அவர்களின்
7வது நினைவுக்
கருத்தரங்கு
13. 02, 2000 ஞாயிறு பி. ப. 04.30 மணி பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனக்
(35L" (BLITT Jim L LLb
(58, தர்மராம மாவத்தை, வெள்ளவத்தை)
ഞസെഞഥ பேராசிரியர் சி. சிவசேகரம்
கருத்துரை வழங்குவோர்
விக்டர் ஐவன் (ஆசிரியர் "ராவய") தி. சச்சிதானந்தண் (சட்டத்தரணி)
பற்றிக் பெர்னாண்டோ (தேசிய ஜனநாயக இயக்கம்)
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் (கொழும்பு
பல்கலைக்கழகம்)
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். மார்க்சிச கற்கைக்கான சண்முகதாசன் நிலையம்
அழைப்பாளர்கள் இ. தம்பையா செ. சிவஞானம் வி. தனபாலசிங்கம்