கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.02.24

Page 1
КАКМУНАК.
சரிநிகர் சமானமாக வாழ்வ
தமிழ் மொழி மூல பாடநூல் விநியோகம்: 257żiċi5457 LIL GUADILLI/II-25
 

இந்த நாட்டிலே - பாரதி
5 08 2000 விலை ரூபா 10, 00
EaJOC ILGalati Erfleir SignpLogFile:CID ULI arī EFULTEOT pEpulEī உன்படுத்த வோைன்டும் "
ற்ற படைவீரர் சங்கத் தலைவர் தயாரத்ன

Page 2
2. GOLULU. 24. – L DITñTėF O 8, 2 O O O მწმზ62%
சமூக 2. அமைச்சு அதிகாரி
வெலிஓயா பிரதேசத்தில் 9வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சமூக சேவைகள் அமைச்சர் சுமேதா ஜயசேன அவர்களின் ஒருங்கிணைப்பு அதிகாரி எம்எல் சந்திர பிரேமதிலக க எனபவருக்கு எதிராக மொனராகலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குற்றவாளியைப் பிணையில் விடுதலை செய்ய சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய
இலங்கையின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் 1995ல் தேசவிரும்பிகள் ஆரம்பித்த "விரவிதான"வின் அதிகாரங்களைக் கொணடிருக்கும் முனி னாள இராணுவ அதிகாரியொருவர் தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக அவ்வமைப்பை இனவாத அமைப்பாக மாற்றியது தொடர்பாக ஆரம்பகாலத்தில் அமைப்புக்கு ஆதரவளித்து வந்தவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
சிங்கள விரவிதான அமைப்பினர்
ശ്രമ-മ് തു 2/572 சட்டச ை
52வது சுதந்திர விழாவை கொண டாடும முகமாக டவர் ஹோல மன்றத்தின் ஆதரவில் பிரபல நாடகவியலாளர் கேபி ஹேரத் அவர்களினால் தயாரிக்கப்பட்ட "யுக அசிரிய" எனும் விவரண நிகழ்ச்சிக்கு ரூ. 2 மில லியனுக்கு அதிகமான பணம செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பெப்ரவரி 4மதிகதி சுகததாக உள்ளக அரங்கில் நடாத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு நுாற்றுக்கும் குறைவானவர்களே சமூகமளித்துள்ளனர். ரூபா 250,000 செலவழிக்கப்பட்டு
பாவற்குளம் பகுதியில் உள்ள கணேஸ்வரா மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவர்கள் வகுப்புகளை பகிஷ கரித்து ஒருநாள் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள் அந்தப் பாடசாலையில் இருந்த விவசாய பாட ஆசிரியரின் வழிகாட்டவிலேயே அந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்
விவசாயப் பாடத்திற்குரிய செய்முறைகள் செய்யப்படாமலேயே மாணவர்களுக்குப் புள்ளிகளை வழங்குமாறு அந்த ஆசிரியரைப் பாடசாலை அதிபர் வற்புறுத்தியதாகவும் அதற்கு எதிராகத் தான் இந்த பாடசாலை
சிறுமி மீது பரவியல் வ
சிங்கள விரவிதானவை =
இனவாத அமைப்பாக மாற்றியதற்குக் முறை/ ரை/7
7ബ്7ീ
76і26рултраг/
அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், ரூபா 25,000 பிணையில் குற்றவாளி விடுகி கப்பட்டுளளார் GT607 GL தெரியவருகின்றது.
கடந்த ஜனவரி 31ம் திகதி இர6 இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் பாதிப்புக் குள்ளான சிறுமி மொனராகலை ஆதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார் எனவு அங்கிருந்து கிடைத்த செயதிகள் தெரிவிக்கின்றன.
BE
தற்போதைய பணிப்பாளரின் நடவடிக்கைகள் தொடர்பாக விசனம் தெரிவித்துள்ள பிக்குகள் பலர் இவவமைப்பிலிருந்து விலகிக் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதற்கு முன் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வந்த "சுத்தளப்ஸயை" எனும் அமைப்பின் அதிகாரத்தை பொறுப்பேற்றுக் கொணடிருந்த இம் முன்னாள் இராணுவ அதிகாரி அமைப்பை வேறு நோக்கங்களுக்கா பயன்படுத்திக்கொணடமை பற்றியும் பரவலா! பேசப்படுகின்றது எனத் தெரிய வருகின்றது.
அரங்கு அமைக்கப்பட்டதாகவும் அர தொடர்பூடகங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களுக்கென ரூ.73,800 செலவழிக் கப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது.
கலைஞர்களினர் கொடுப்பனவு தொடர்பாக ரூ.167,000 செலவழிக்கப்பட்ட போதும், தமக்கு உறுதி அளித்த தொை இனனும் வழங்கப்படவில்லை என கலைஞர்கள் கே.பி. ஹேரத்தை குற்றம் சாட்டியுள்ளனர்.
பகிஷகரிப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
அதிகாரிகளின் கூற்றுப்படி செய்முறை பயிற்சிகளோ அல்லது பரீட்சையோ குறிப்பிட்ட ஆசிரியரின் பொறுப்பிலேயே நடத்தப்பட வேணடும் இப்போது மட்டுமல்லாமல் இதற்கு முன்னரும் செய்முறைப் பரீட்சை அந் ஆசிரியரினால் நடத்தப்பட்டதற்கான பதிவுகள் இல்லை என அதிகாரிகள் கணடறிந்திருக் கின்றார்கள் இதனையடுத்து அந்த குறிப்பிட் ஆசிரியர் இந்தப் பாடசாலையில் இருந்: ஆசிகுளத்தில் உள்ள சிதம்பரபுரம் நாகராஜ விததியாலயத்திற்கு இடம் மாற்ற
செய்யப்பட்டுள்ளார்.
42,77572/b (976o/7 2OOC2
தமிழ் இனி உலக தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றை நடாத்த திட்டமிட்டிருப்பது பற்றி சரிநிகரில் வெளியான அறிவிப்பு வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.
இந்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடாத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று (2002.2000) சென்னையில் நடைபெற்ற தமிழ்இனி அமைப்பாளர்களது கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு நூற்றாணர்டு கால உலக தமிழ் இலக்கியத்தின் சாதனைகளை மதிப்பிடுவதும் புதிய நூற்றாண்டிற்கான இலக்கியப் போக்குகள் குறித்த சிந்தனைகளை வெளிக்கொணர்வதையும் அடிப்படையாக கொணர்டதாக இம்மூன்று நாள் உலக தமிழ் இலக்கிய மாநாடு நடைபெறும் என்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வரும் புலமையாளர்கள் இலக்கியவாதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் முடிவு செய்ய்ப்பட்டது. சிறுகதை நாவல், இலக்கிய விமர்சனம், கலை அறிவியல் போன்ற அனைத்து துறைகளையும் குறித்த கட்டுரைகள் இம்மாநாட்டில் படிக்கப்படும் தமிழ் இனி மாநாட்டில் கட்டுரை சமர்ப்பிக்க விரும்பும் புலமையாளர்கள எழுத்தாளர்கள் கலைஞர்கள் தமது கட்டுரைகளை சரிநிகரில் வெளியிடப்பட்ட எத்துறை சார்ந்ததாயினும் Ժւ0/rւIւմ եմ (Oդ Այլն:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதிருக்கு வயிற்றுவலி அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதற்கான ஆரம்ப கட்டவேலைகள் முடிந்துவிட்டன. நோர்வேஜிய அமைச்சர் அரசாங்கத்துடனும் எதிர்க் கட்சித் தலைவருடனும் பேசி விட்டார்
ஆனால் வெளிநாட்டு அமைச்சர் கதிர்காமர் முகத்தில் சந்தோஷத்தைக் காணவில்லை. கொஞ்சநாட்களாக அவரது வாயும் அடங்கிப் போய்க் கிடக்கிறது. புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வந்தால் தான் பேசுவோம் என்று ஜனாதிபதியையும் விடத் தீவிரமாகப் பேசியவர் அல்லவா அவர் அவரது பேச்சில் ஒரு வேளை புலிகளுடன் சந்திரிகா பேச இறங்கி வந்தாலும், இவர் இறங்கி வர விட மாட்டார் என்று நம்பும் படியான காரம் இருந்தது.
ஆனால் இப்போது அவரது வாய் நீண்ட மெளனம் சாதிக்கிறது. ஒய்வு எடுத்துக் கொள்ளும் எணர்ணம் வந்து விட்டது போலும் ? அநேகமாகப் புதிய மந்திரி சபையில் இவர் இருக்க மாட்டார் என்கிறார் நமது அரசியல் நணர்பர் ஒருவர்
ஆமாம் தேர்தல் வந்தால் தேசியப்பட்டியலில் அதிகாரத்துக்கு வந்தவர்களுக்கு வயிற்றைக் கலக்காதா என்ன ?
() () ()
ஜனாதிபதி வருகை
பாராளுமன்றத்துக்கு வந்தார் ஜனாதிபதி ஐந்து ஆணர்டு காலமாக நிதி அமைச்சர் பொறுப்பு இருந்த போதும் வரவு செலவுத் திட்டத்தைப் பேராசிரியர் மூலம் அரங்கேற்றிய ஜனாதிபதி இம் முறை யாரும் எதிர்பாராத விதமாகத் திடீரென்று பாராளுமன்றத்துக்கு வந்து வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றினார்.
அவர் ஆற்றிய உரையும், அதில் அடங்கியிருந்த யோசனைகளும் யாருக்கும் முக்கியமாகப் படவில்லை.
ஜனாதிபதி பாராளுமன்றம் வந்ததே அதை விட முக்கியமான விடயமாகப் பத்திரிகைகளில் அடிபட்டது.
உணர்மையில், அவரது பேச்சிலும் எதுவும் இருக்கவில்லைத்தான்
வரவு செலவுத் திட்டம் வருவதற்கு முன்பே ஜே. ஆர் பாணியில் மணர்ணெணிணை, டீசல் விலை உயர்த்தப்பட்டு விட்டது.
ஏனையவற்றின் விலை ஏற்கெனவே அதிகம்
புதிதாக வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்க அவருக்குத் தொலைந்த பாளிப்போட்டை மீளப் பெறுவதற்கான கட்டணம் மட்டும்தான் இருந்தது போலும் !
தேர்தல் வரப்போகின்ற ஒரு சூழலில் வேறு எதைத்தான் அதிகரிக்க முடியும் ?
அப்படி அதிகரிப்பதற்கு ஜனாதிபதி முட்டாளா என்ன ?
பொருட்கள் சேவைகள் வரியை(GST) 125% இலிருந்து 17% ஆக்குவதாக ஆலோசிக்கப்பட்டிருந்த போதும் தேர்தலை மனதில் வைத்தே அது அதிகரிக்கப் படவில்லை என்று தோன்றுகிறது.
ரீ வி. றேடியோ லைசென்சை இல்லாமல் செய்தமைக்காக ஜனாதிபதியை எவ்வளவு வேணடுமானாலும் பாராட்டலாம் என்று தோன்றவில்லையா ?
அதிகளவு வருமானம் தராத பெருமளவு மக்களால் அலட்சியம் செய்யப்படுகிற ஒரு வரி இது இதை நீக்கி விடுவது கூட ஒரு வகையில் தேர்தல் காலத்தை உத்தேசித்துச் செய்யப்பட்ட ஒரு நடவடிக்கை தான்
உணர்மையில் இந்த வரவு செலவுத் திட்டத்தின் சிறப்புத்தான் என்ன ? ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வந்து அதைப் படித்தது என்பதுதான் ! வேறோன்றும் இல்லை
O. O. O.
அமுதுக்குப் புரியாதது ஜனாதிபதி மீதான தாக்குதலை நடாத்தியது தற்கொலையாளியா அல்லது பாசல்குணர்டா என்ற சர்ச்சை இப்போது நடந்து கொணடிருக்கிறது.
"அந்தச் சமயத்தில் ஜனாதிபதி உயிரிழந்திருந்தால் இங்கு ஒரு இனக்கலவரமே நடந்திருக்கும்
நல்லவேளை தெய்வாதீனமாக அவர் உயிர் தப்பினாரோ தமிழ் மக்களை அவர் பாதுகாக்கும் பொறுப்பை கையில் எடுத்துக்கொணர்டாரோ நாம் பிழைத்துதோமோ என்று எழுதியிருக்கிறது அமுது
புலிகளின் குணடுத் தாக்குதல்களின் நோக்கம் இனக்கலவரத்தைத் துாணர்டுவது தான் என்று அமுது எழுதியிருப்பது உணர்மையோ இல்லையோ இங்கு ஒரு இனக்கலவரம் தோன்றாமல் இருந்ததற்கு ஜனாதிபதி அவர்களின் கருணையுள்ளம் தான் காரணம் என்ற அமுதின் கண்டுபிடிப்பை நம்பமுடியவில்லை.
ஜனாதிபதிக்கு சாமரம் வீசுவது அமுதுக்கு செஞ்சோற்றுக் கடனாக இருக்கலாம்.
ஆனால், அதற்காக அவரது கருணை உள்ளத்தையும் கணிணிரையும் பற்றி இவ்வளவு பேசத்தேவையில்லை.
ஜனாதிபதி பிரேமதாச கொல்லப்பட்ட போது கூட கலவரம் ஏற்படவில்லை.
கலவரம் ஒன்றை செய்யும் எணர்ணம் சிங்கள மக்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை.
துாணர்டிவிடவும் முன்னின்று நடத்தவும் அரசியல்வாதிகள் தயாராக இல்லையென்றால் கலவரம் ஒரு போதும் நடக்காது.
இது 'அமுதுக்கு புரியுமோ என்னவோ?

Page 3
மட்டக்களப்புக்கு வடக்கே 24கிலோமீற்றர் துரத்தில் சித்தாணர்டி முறக்கொட்டாஞ்சேனை இராணுவமுகாம் அமைந்திருக்கின்றது. கடைத் தெரு, சந்தை, தபாற்கந்தோர், பாடசாலை, 35 தனியார் வீடுகள் என அப்பிரதேசத்தின் முழுத்தேவைகளை யும் தன்னுள்ளே விழுங்கி ஏப்பம் விட்டுக் கொணர்டு இந்த முகாம் இருக்கினறது. இம் முகாமில இருக்கினர்ற இராணுவத்தினரும் தேசிய துணைப்படை(ராசிக்குழு) யினருமாகச் சேர்ந்து அணிமைக் காலமாக இப்பகுதியை திறந்தவெளி வதைமுகாமாக மாற்றியிருக்கினிறார்கள் என்று தான சொல்லத தோன்றுகிறது. "நாங்களெல்லாம் உங்களுக்காகத் தான் இங்கு வேலை செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு பிக்கப் ஓடுவதற்கு மட்டும் நிறையப் பேர் இருக்கின்றார்கள். எங்களை அடிக்கும் போதும் எங்கட பிள்ளையள சுடும் போதும் கேட்பதற்கு ஆக்களில்லை. இருக்கிறவனுகள் தான் அப்படி என்றால் வந்தவனுகளும் அப்படித் தான்" என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி அது என்றால் உணர்மை தான் என ஆமோதிக்கிறார் அருகில் நின்ற இன னொரு பெண மணி கடந்த மாதம் முறக் கொட்டாஞ - சேனையில் நடந்த சம்பவம் ஒன்றின் போது இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட சிலரோடு கதைத்த போது அழுத்திக் கூறப்பட்ட விடயமும் ஆதங்கப்பட்ட விடயமும் கூட இது தான்.
கடந்த மாதம் 23ம திகதி முறக்கொட்டாஞ்சேனை இராணுவமுகாமில் காவற்கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினருள் ஒருவரை புலிகளின் பிஸ்டல் குழுவினர் சுட்டுக் கொன்றதையடுத்து கணநேரத்தில் முகாமைச் சுற்றியுள்ள பிரதேசத்தை சுடுகாடாக்கி விட்டனர் இராணுவத்தி னர். இந்தச் சம்பவத்தின் போது செல லத்தம்பி விஜயனர் எனர்ற 14வயதுச் சிறுவனும், செல்லத்தம்பி புளப்பலதா என்ற 10வயது சிறுமியும்
இராணுவத்தினரால் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு பிள்ளைகளும் படுகொலைச்
ஈடுபட்ட
சம்பவத்தில
இராணுவத்துக்கு முகங்கள் பாடசாலைக்குப் போகும் போதும் வரும் போதும் கடைகளுக்குப் போய வரும் போதும் பழகிய முகங்கள் சம்பவநேரம் எலி லோரும் லோலப்பட்டு ஓடும் போது இந்தச் சிறுமி மாத்திரம் இது நமக்குப் பழக்கமான ஆமி தானே ந து ஒன்றும் செய்யமாட்டார் று நின்றிருக்கின்றாளர் பாவம் அந்தப் பாலகி அறியவில்லை பாதகனின் வஞ்சத்தை அவனது சுடுகுழலுக்கு தெரியுமா தன்னை வைத்திருப்பவனுக்கு இவள் பழக்கமானவள் என்று சுடுகுழலை வைத்திருப்பவனுக்கே கொலைவெறி கணிணை மறைத்து விட்டது சுடுகுழலுக்கு என்ன என்று தெரியப் போகிறது. அந்தச் சிறுமி கையெடுத்து கும்பிடக் கும்பிட அது அவளது உடலைப் பதம் பார்த்தது. இந்தச் சிறுமியைச் சுடும் போது கடை ஒன்றினுள் ஒளித் துப் பார்த்துக் கொணடிருந்த தாயாரோ அந்தச் சம்பவத்தை நினை க்கும் போதெல்லாம் தலைவிறைத்து மயக்கம் போட்டு விழுகின்றார்.
இதைப் போலவே துப்பாக்கிச்
இறந்துள்ளான
இந்தச் L|6/ULIIToվL-60/ LJITI JIT 600 604 GLITALI LILIL தாணர்டியைச்
குறிப்பிடுகிறா
இதேரே ஒன்றினுள் பெண ணொ தாக்கியுள்ள பெறுமதியான சுட்டுக் கொ கொலை வெறி வைத்தது. குெ திறந்து உள்கு கணர்ணாடி ஜ ETLALÜ GİLLİ 60pսված 5/ւմL பார்த்தன. போது 130
கொடுத்தவர் இந்த சம்ப நடந்ததை விட என்றார் அச்ச பட்ட ஒருவர் ளுக்கு ஏதாெ கிலோமீற்றர் போட்டு எ 60ος) ΙΙ (ΕΠΤιβ 67
- - - - - - கூறியுள்ளதா குட்டுச் சததம கேட்கவும் ' குறிப்பிட்டா ஒன்றினுள எல்லோரும் போய வளவுகளுக்கு இருந்திருக்கின்றார்கள் இராணுவத்தி ரித்து மதி னர் பின் கதவால் யார் இருக்கின்றது குமாறு இராணு என்று கேட்டுப் பார்த்து விட்டு மக்களுக்கு உ முனர் பக்கமாக வந்து நின்று சுட்டார்களாம். இந்தச் சம்பவத்திலே இதே பே விஜயனி என்ற சிறுவன் குடுபட்டு திகதி இராணு
கடந்த வாரம் இலங்கை வந்திருந்த நோர்வேயின் வெளி விவகார அமைச்சர்நட்வொலிபேர்க் இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் பேச்சு வார்த்தை மேசைக்குக் கொண்டுவர
முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
fir இலங்கையினர்.[9/60ع வெளிவிவகார அமைச்சர்,
எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதி ஆகியோருடன் விரிவாகவும், ஆழமாகவும் உரையாடியதன் பின்னரேயே இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நோர்வே வெளிவிவகார அமைச்சர் இம்முயற்சியில் வெறும் ஏற்பாட்டாளராகப் பணிபுரியப் போகிறாரா அல்லது மத்தியளிப் தராகப் பணி புரியப் போகிறாரா என்பது இன்னமும் தெளிவாகவில்லை. அரசும் எதிர்க்கட்சியும், இவர் ஏற்பாட்டாளராக இருந்து விட்டுப் போகட்டும் அதற்கு மேல் மூக்கை நுழைக்கக் கூடாது என எதிர்பார்க்கின்றன.
தமிழர் தரப்பிலோ எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளாக இருந்தாலென்ன, அவர்களுடன் அணுகுமுறை விடயத்தில முரணர்பட்டு நிற்கும் தமிழககுழுக்களாக இருந்தாலெனின. தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்தாலென்ன எல்லோரதும் எதிர்பார்ப்பு தமிழர் மனங்களைப் பிரதிபலித்து மூன்றாந்தரப்பு மத்தியஸ்தராக நோர்வே வெளி விவாகார அமைச்சர் பணியாற்ற வேண்டும் என்றே அமைந்துள்ளது.
அந்த அளவுக்கு இலங்கை
後
அரசு தமிழர்களின் நம்பிக்கையை இழந்துபோய் நிற்கிறது எந்தவி= தமான அவமானங்களுக்கும் அஞ்சாத கும்பலாகவே இலங்கை அரசு தமிழர்கள் விடயத்தில் செயல்பட்டு வந்திருக்கிறது.
ஒவ்வொரு நாடும் தத்தமது நாட்டுக்கென பொதுவான ஒரு கொள்கையைக் கொணர்டு செயல்படுவது வழமை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வரினும் இக்கொள்கையை முன்னெடுப்பதில் தடங்கல் நேரா வண்ணமே நடைமுறைத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
அதேபோல் அரசியலமைப்பில் எந்த விமாகச் சொலலப்பட்ட போதிலும் இலங்கை அரசின் கொள்கை எப்போதும் இனவாதமாகவே இருந்து வருகிறது. "தனிச்சிங்கள பெளத்த நாடு" என்ற எழுதாத கொள்கையை அமுல்படுத்துவதிலேயே மாறி மாறி வந்த அரசாங் கங்கள் போட்டியிட்டிருக்கின்றன.
இலங்கையில இனவாதம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. உத்தியோகபூர்வமாக இதற்கு அறுபத்தைந்து வருட வரலாறு உணர்டு
சட்டவாக்கச் சபையில் சுதந்திரத்தை இலங்கை பெறாத காலத்திலேயே - தனிச்சிங்களவர்களைக் கொணர்டு 1936ல் அமைக்கப்பட்ட மந்திரிசபை சிங்கள அரசியல்வாதிகளின் மனப்போக்குக்கும் பணிபுக்கும் உத்தியோகபூர்வ ஆரம்பமாகும்
வரலாற்றிலிருந்து கற்
機
(FITS5/TT60 சிங்களவர்கள் காமல் கூடி வ இத்தகைய விதைத்தவர் வாதிகள்தாம் சுதந்திர இலங் துக்காக மை குடியுரிமைை களை நாடற்ற
இது இ Glaru Jul ILLILLநோக்கத்துக்கா துரதிருஷட தமிழர்கள் விட்டார்கள் Ամ (O(փւմւ|ւ/: கத் தான் செ இன்று அ6 எங்களுக்கு" அன்றே கூறிய மானது என்ட உணர்ந்துள்ள
1944), உறுப்பினரா சிங்கள நாடு சட்டவாக்கச் பெருமை பி திகளால் தை டப்பட்ட ே னவையே ச எவர் காதிலு இக்கோரிக்ை டுத்தி சாதா மத்தியில் செ
 
 
 
 

LDrIfrér OB, 2 OOO
ம்பவத்திற்குப் பிறகு படித்த என்ர பிள்ளை கோ, ரியுசனுக்கோ படுகிறாள் என்று சித்சர்ந்த ஒரு பெண்மணி
ரத்தில் வேறு கடை ருந்த கர்ப்பிணிப் வரையும் இவர்கள் ர்கள் 15,000 ரூபா எருது மாட்டை கூட ர்ைறிருக்கினறார்கள் எதைத் தான் விட்டு பிர்சாதனப் பெட்டியை நக்குள் சுட்டார்களாம். ர்னல்கள் தொலைக்கள் என எல்லாவற்ாக்கி ரவைகள் பதம் இந்தச் சம்பவத்தினர் 00 ரூபா வரை காசு டிருப்பதாகவும் களவு ளர் கூறுகின்றார்கள் வம 90ம் ஆணர்டு கொடூரமாக இருந்தது ம்பவத்தால் பாதிக்கப்
இனிமேல் தங்கது நடந்தால் மூன்று சுற்றத்துக்குக் குணர்டு லாத்தையும் பற்ற ன்றும் இராணுவத்தினர் கவும் அவர் ா வீட்டினுடைய உள்ள வேலிகளைப் விகளையும் உடைக்ணுவத்தினர் அப்பகுதி ந்தரவிட்டிருக்கிறார்கள் ான்றே இம்மாதம் 19ம் வத் தொடரணிக்காக
விதிக கடமையில் ஈடுபட்டிருந்து விட்டு மாலை 6.20 மணியளவில் முகாமுக்குத் திரும்பிக கொணர்டிருக்கும் போது படையினர் தீர்த்த வேட்டுக்கள் வீட்டில் இருந்து வல்லாரை பிடுங்கிக் கொணர்டிருந்த ராஜரெத்தினத்தையும் பிள்ளைகள் ராதிகாரனித்தாவையும் பதம் பார்த்துச் சென்றது. இவர்கள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜரெத்தினத்துக்கு விரல் ஒன்று கழற்றப்பட்டுள்ளது.
புலிகள் தங்களைச் கடவந்ததாகவும் தாங்கள் அவர்களைக் கணடு விட்டுச் சுட்டதாகவும் இராணுவத்தினர் கூறுகின்றனர். இராணுவத்தினர் புலிகள் ஓடியதாகச் சொன்ன இடத்தில் சின்னப் பிள்ளைகளின் செருப்புக்கள் தானி கிடந்ததாக சம்பவத்தைக் கணர்டவர்கள் கூறுகின்றனர். இது இவவாறிருக்க இந்த முகாமில இருக்கின்ற மகேசன தலைமையிலான துணைப்படையினர் மிகவும் மோசமான முறையில் இப்பகுதி மக்களுடன் நடந்து கொள்கின்றனர். இரவு நேரங்களில் வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டுவதும் புலி இருக்கின்றதா நாங்கள் சோதனை செய்யப் போகிறோம் என்று சொல்லி ஆணர்கள் இல்லாத வீடுகளில் பெணகளுடன் சேட்டைபணணுவதுமே இவர்களுடைய (36) 1606DLITF இருக்கின்றது. இப்பகுதியில் உள்ள ஆணர்களில் அனேகமானோர் வயல் வேலைகளுக்காகவும் மில்வேலைகளுக்காகவும் வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் இதைச் சந்தர்ப்பமாகப் பயனர் படுத்தி இரவுவேளைகளில் இவர்கள் புலிவேட்டைப் போர்
வையில் ஆடுமாடுகள்போல் மேய வெளிக்கிட்டுள்ளனர். இந்த மேய்ச்சலுக்குப் பெயர் தான் புலி பிடித்தல் சித்தாணர்டியில் வாரத்தில் ஒருநாள் கூடும் சந்தையை சமுர்தி செயலணியினர் ஆரம்பித்துள்ளனர். இந்தச் சந்தைக்குப் பல இடங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். இங்கு வரும் துணைப்படையினர்(ராசிக்குழு) வியாபாரி களிடம் இருந்து கப்பமாக பணத்தையும் பாவனைப் பொருட்களையும் வசூலித்துச் செல்கின்றனர். இதனால் பொருட்கள் விலையேறுவது மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்துவரும் வியாபாரிகளும் இங்கு வர மறுக்கின்றனர்.
கடந்த வருடம் 11ம் மாதம் 14ந் திகதி சித்தாணி டி முருகன் கோயிலுக்கு வந்த ராசிக்குழுவினர் அங்கிருந்த ஒவ வொரு பூந்திக் கடைக்காரர்களையும் தனித்தனியே கூப்பிட்டு ஒவ்வொருவரிடமிருந்தும் 500 ரூபா தொடக்கம் 1000ரூபா வரை பணம் பெற்றிருக்கின்றார்கள் சிலர் தமது வறுமை நிலையைக் கூறுவும் 'உங்களிட்ட வேணடுற பணத்தை நாங்க எடுக்கல்ல. எங்களுக்கு ரூபா 9000 சம்பளம் கிடைக்குது. இந்தப் பணம் எல்லாம் அனாதை இல்லங்களுக்கும் கோயில் களுக்கும் கொடுப்பதற்குத் தானி என்று நியாயமும் கூறியுள்ளனர். எந்த இடத்தில் மிரட்டி கோயிலுக்கு கொடுக்க எனறு காசு வேணடினார்களோ அதே இடத்திலுள்ள கோயிலுக்கு கந்தசஷ்டி விரதத்துக்கு வந்த இளைஞர்களை எல்லாம் சோதனையிட்டு கோயில் உணர்டியவில் போட வைத்திருந்த காசை எல்லாம பறித்து தங்களது பொக்கட்டில் போட்ட சம்பவமும் அன்றய தினம் நிகழ்ந்திருக்கின்றது.
Tெது எவவாறிருப்பினும் இந்நடவடிக்கைகள் எல்லாம் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு செய்யப்படும் செயற்பாடு என பதில் எந்தவித சந்தேகமும் இருக்காது என்பது plaofa)LD. భx
d aliadau Gall
T LDáš456 தமிழர்கள் என்று பிரித்துப் பார்க்ாழ்ந்த காலத்திலேயே
ள் சிங்கள அரசியல்இதன் அடியொற்றல் 2)JEulaló பதவி மோகத்லயகத் தமிழர்களில் ப அழித்தது, அவர் வர்களாக்கி வைத்தது. னவாத நோக்கிற் ல்ல பதவி பிடிக்கும் EGGJ செய்யப்பட்டது. சமாக மலையகத் பாதிக்கப்பட்டு ான்று வர்க்க முலாம் ர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால், ர்களுக்கு நாளை ன்று செல்வநாயகம் எவ்வளவு நிதர்சனத இன்று தமிழர்கள் ர்கள்
புன்றைய பின்வாங்கு இருந்து "பெளத்த என்ற கோஷத்தை
fÍ GOTIIITafaj இனவாவரெனக் கொணர்டாஆர். ஜயவர்த்தாநம் அந்த வேளை ம் விழாமற் போன OLLI LDEGI LDLILILJன சிங்கள மக்களர் ணர்டு சென்று அவர்
տացել
艇
களையும் இனவாதிகளாக மாற்றி இலங்கையின் அமைதியான வாழ்வுக்கு வேட்டு வைத்த சிறப்பு இன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின் தந்தையான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பணி டார நாயக் காவுக்குச் சொந்தமாகும். தமது சொகுசுக்காக நாட்டைப் படுகுழியில் வீழ்த்தியவர்களைத் தாம் தங்கள் தலைவர்களெனர்று அடையாளப்படுத்திக் கொள்ள வேணர்டிய துர்ப்பாக்கிய நிலை சிங்கள மக்களுக்கு
அனைத்திலும் வல்லவரெனக் காட்டிக் கொணட ஜே. ஆர். ஜயவர்த்தனவும் இனிறைய பிரதமராக இருக்கின்ற சிறிமாவோ பண்டாரநாயக்காவும் கூட தமக்குக் கிடைத்த பலத்தைப் புதிய அரசியல் யாப்பை எழுதி தமிழர்களை அடக்கி விடவே பயன்படுத்தினார் என்பதை மறந்து விடுவதற்கில்லை.
இனிறைய ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும், நேர்மையானவர்கள் என அவர்கள் கட்சி சார்ந்தோரும் அணர்டிப் பிழைக்கும் ஒரு சில தமிழர்களும் கூறிக் கொணிடாலும் கூட தமிழர்கள் மத்தியில் இவர்கள் நேர்மாறான கணிப்புக்கே உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்
இவற்றையெல்லாம் கருத்திலிருத்திப் பார்த்தால் "ஏற்பாட்டாளர்" பாத்திரம் போதும் ஏனையவற்றை நாங்களே பேசித் தீர்ப்போம்" என்ற கருத்தை அரசும், எதிர்க் கட்சியும் கொணடிருந்தாலும் கூட தமிழ்
LD5 567i மூன்றாந்தரப்பு மத்தியஸ்தத்தைக் கோருவதன் நியாயம் புரியும்.
ஏற்பாட்டாளர் பாத்திரத்துடன் நோர்வேப் பிரதிநிதி தனது பணியைச் சுருக்கிக் கொள்ள முனைந்தால் அவரது நல்ல முயற்சி ஆரம்பத்திலேயே கருகிப் போகும் வாய்ப்பு இருக்கிறது.
மிகுந்த பிரயத்தனங்களின் பலனாக எழுதப்பட்ட பல ஒப்பந்தங்கள இலகுவாகவே கிழித் தெறியப்பட்ட வரலாறு எமக்குணர்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தைக் கூடத் தருணம் பார்த்துக் கைவிட்ட வரலாறு இலகுவில் மறந்து விடமுடியாத ஒன்று.
இதற்கிடையில் சில சிங்கள இனவாத அமைப்புகளும் பிக்கு கள் அணிகளும் நோர்வே அரசின் நல்லெணர்ணத்துக்கு எதிராகக் கிளமபத தொடங்கியுள்ளன என்பதும் நோக்கத்தக்கது. உரிய நடவடிக்கையை அரசு எடுக்கத்தயங்கினால் அரசு மனதார விரும்பினாலும் கூட பிரச்சினையைத் தீர்க்க முடியாத நிலை ஏற்படக்கூடும்.
இதயத்தைத் திறந்து நியாயத்தைப் பேசி பிரச்சினையை முடிவுக்குக் கொணர்டு வர வேணடிய பொறுப்பு அரசுக்கு மாத்திரமல்ல தமிழ்த் தரப்புக்கும் உணர்டு.
சரியாக இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறினால் "இலங்கையைக் காப்பாற்றுவதற்கு வேறுவழியிருப்பதாகத் தோன்றவில்லை.
- Alloa

Page 4
QL ILI 24. – LDITI Tć О8. PO O O aリ
விலை போகும் நம்பிக்கைக
சந்திரிகா அம்மையார் ஜனாதிபதி யாகத் தெரிவு செய்யப்பட்டதில் தமக்கு மறுக்க முடியாத பங்களிப்பு உணர்டு என்று நிறுவுவதில் பொதுஜன ஐக்கிய முன்னணியோடு அப்பிக் கொண்டுள்ள அரசியல கட்சிகளிடையே போட்டா போட்டி ஏற்பட்டது ஒன்றும் புதிய ეწ| ||სე ეს ვე).
முக்கியமாக இன்றைய இலங்கை அரசியலில் தன்னை ஒரு பலமான கை என இனங்காட்டிக் கொணடிருக்கும் முஸ்லிம காங்கிரசின் தலைவர் அமைச்சர் அஷரஃப் நெஞ்சு நிமிர்த்திக் கூறிக் கொணர்டிருக்கின்றார்
விடுதலைப் புலிகளைப் பகிரங்கமாகப் பகைத்து வரும் அமைச்சர்
செய்யலாம் என்ற சிறு பிள்ளைத் தனமான மட்டமான சிந்தனைகளை அரசியல்வாதிகள் எப்போது தான் கைவிடப் போகிறார்களோ என்று சுயமாகச் சிந்திக்கக் கூடிய சமூகம் அங்கலாயக்கிறது.
ஆனால் மேற்கூறப்பட்ட நிகழ்வில் இருந்து அறியக் கூடிய அதிசயமான உணர்மை என்னவென்றால் எம்.எச்முஹம்மதி எம்பி செய்தால் அது சமூகத் துரோகம் இலங்கை முஸ்லிம்களின் அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு தலைவர் என்று தன்னைத் தானே ஏற்றிப் போற்றும் அமைச்சர் அஷர. ப் செய்தால் மட்டும் அது சமூகப்பற்று எந்த வகையில் இது நியாயமாகி விடும்? தனது தலைவர் பதவியையும்
பதவியேற்ற உட பற்றுக்கு எம். வேணடும் என பக்கச் சிந்தனைய 1994ம் ஆன தேர்தலில் மு. தேசியப் பட்டியல் யாவது அக்க வேணடும் எனறு ரைப் பற்று மு செயற்குழு த மன்றாடியும் அ வழங்கப்பட்ட:ே விற்கே காரண காலஞ சென்ற ச விற்கும் இடைய ஒப்பந்த (?)மாம்.
அஷரஃப், வட கிழக்கில எஞ்சியுள்ள முஸ்லிம்களின் எதிர்காலத்தைக் கிஞசித்தேனும் எணணிப் பார்க்க வில்லை என்றே தோனிறுகின்றது. இனினும் இனிறைய அரசு நிலைப் பதற்குத் தானே நாற்றங்கால என்றும் சிங்கள அரசினர் பாதி தனது முஸ்லிம் காங்கிரசே என்றும் முழங்கிச் சிங்கள மக்களது அதிருப்தியையும் பெற்றுக கொணர்டார். தமிழர்களிடத்தில் இவரது செலவாக்குக் குறைய மற்றொரு காரணியாக அமைந்தது தீர்வுப் பொதி இந்தத் தீர்வுப் பொதியில் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் அம்சங்கள புறக்கணிக்கப்பட்டிருந்த போதிலும் கூடத் தனது ஆதரவைத் தொடர்ந்தும் தீர்வுப் பொதிக்கும் அரசுக்கும் வழங்கி வந்துள்ளார் அமைச்சர் அஷரஃப்
சிங்கள மக்களின் அதிருப்தியைச் சரி செயயவே அமைச்சரின் தீகவாபி பூ வைத்து வணங்கிய விவகாரம் அமைந்தது. இந்த நிகழ்வு இவருக்கு முஸ்லிம்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பையும் குறைத்து விட்டிருந்தது
1989ம் ஆணடுப் பொதுத் தேர்தல் வாக்கு வேட்டையில் இதே அமைச்சர் அஷரஃப் ஈடுபட்ட போது அன்றைய ஐ.தே.கவிற்கு எதிராகப் பிரச்சாரம் செயத நேரம் எம் எச் முஹம்மதி எம பி அவர்கள விஹாரையொன - றுக்குச் சென்று பூ வைத்ததாகவும்
இப்படியான முஸ்லிம் தலைவர்கள்
அரசியலுக்காக இஸ்லாத்தையே விற்கின்றனர் என்றும் வரிந்து கட்டிக் கொணர்டு அதை அரசியல் ஆக்கியவர் இந்த அஷ்ரஃப் தான். ஆனால், இதே அஷரஃப் அவர்கள் 1998ம் ஆணர்டு செயத காரியம் என ன? சிங்களச் சமூகத்தில் தனக்கிருக்கும் கசப்பைச் சப்பைக் கட்டுக் கட்டிச் சரிசெய்வதற்காக ஒரு வெள்ளிக்கிழமை தீகவாபி விஹாரைக்குச் சென்று பூ வைத்து வணங்கியிருக்கினறார். அன்று அமைச்சரின் பிறந்த தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்குப் பினர், அமைச்சர் அவர்கள் முஸ்லிம்களின் காதில் பூச்சுற்றுவதை ஒரு கலையாகவே கொணர்டவர் என்பதை உணர முடிந்தது மக்களை மடையர் களாக தி, அவர்களினர் கணணில் மணிணைத் துவி விட்டு அரசியல் - வாதிகள் தமது வசதிக்காக எதையும்
அரசியல் பலத்தையும் இரையாக வைத்து அப்பாவி முஸ்லிம்களின் JEGYI of G. Gill GT a Gla of Glor L. Gill Gai கொணடிருக்கும் அமைச்சரின திற மையை என்னென்பது
0 0 O
மலை போல எதிர்ப்பு வந்தாலும் தளராத முகா தலைவர் அமைச்சர் அஷரஃப் சேகு இஸஸ்தீன எம்பி யிடம் மட்டும் அடிக்கடி ஆட்டம் காணு வது ஏனெனறு புரியாத புதிராகவே உள்ளது
այց տanյմարյopւ մրմմւտրտմ கொணட சேகு இஸ்ஸதினர் அவர்கள் முகா வின் முதல் தவிசாளரும் தாங்கிரசை வளர்ப்பதில் முனனின்று உழைததி வருமாவார் கட்சிக குள ஏற்பட்ட முரணபாட்டால கட்சி யிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
சேகு இஸ்ஸதீனி எம்பியாவதற்கு முன்னர் இருந்தே அமைச்சர் அவர பிற்கு அவரிடம் ஒரு எச்சரிக்கை இருந்து கொண டே வந்திருக்கிறது. சேகு இஸஸ்தீனின் ஆதரவாளர்களை எனின விலை கொடுத்தும் வாங்கு வதில் அமைச்சர் மிகப் பெரிய ஆர்வம் காட்டி வந்துள்ளார். 1989ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் சில நூறு வாக்கு களிளாலேயே பாராளுமனற உறுப்பினர் பதவியைத் தவறவிட்ட சேகு இஸிஸ்தீன அது நடந்து 10 வருடங்களின் பின்பு ஐதேக தேசியப் பட்டி பல மூலம் அவருக்கு எம்பி பதவி
கிடைத்திருக்கின்றது.
அக்கரைப்பற்று மக்கள அரசியல் அநாதைகளி என்பதை அடிக்கடி
ஒத்துக் கொள்வதாக அவையடங்கும் அமைச்சர், இதுவரை தன்னிடம் இருந்த மூன்று தேசியப் பட்டியல் எமி பி பதவியில் ஒன்றையாவது அக்கரைப் பற்றிற்கு வழங்க முனையவில்லை ஆனால், 9 பெப். 2000 அன்று சேகு இஸஸ்தீன பாராளுமனற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செயத அடுத்த கணமே, அக்கரைப்பற்றிற்கு மு.கா சார்பில் ஒரு எம்பி பதவி திரு தொக - A 60LD 4 TIT 1 CID 60600T கொணடிருக்கிறார்.
கடந்த 06 வருடங்களாக உதிக்காத கற்பனை, ஞான சூனியமான அமைச் சருக்குத் திடீரென உதித்ததன காரணி யாது? அதுவும் சேகு இஸ்ஸதின்
சந்திரிகா அம உறவுக்காரர் குறிப்பிடத்தக்கது செயது கொள ஒப்பந்தங்கள் எ அவிழிக்கப்பட முடிச்சொன்றாக பாராளுமனி இனினும் ஒரு சி நிலையில் இராஜினாமாச் ெ அதை மணினி உல்லாவிற்கு வழ அக்கரைப்பற்று பு வழியும் திடீர்ப் என்ன? இந்தக் டிக்கையின் எதி
அமைச்சரும், பதில் சொல்ல ே
Talata, Tool Tud, Lfl, Luo G}), GT COT, LOOT LJLJITG) ருந்த அக்கை இனறு இரணடு கிடைத்துள்ளன யிலேயே ஒரு
சேகு இஸ் பாராளுமனறத் நடாத்தியாகியும்
அந்தப் பே ருக்குச் சற்றும் என்று நிரூபித்து
தமிழ் மக் பகிர்வுக்கான யுமே கொண பொதியை மு ஜனாதிபதி நியாயமாகவே தனக்குக் கொடு குப் பிரதியுபக முழங்கி வரும் இஸ்ஸத்தினும் , பதவி கொடுத் கடனாக இனப்பு மாகத் தீர்க்க தலைவர் ரணில் மணிறத்தில் வுெ கிறார்.
செய்நன்றி
வாழ்க உங்கள்
 
 

தான் அக்கரைப்பதவி வழங்க தலைவரின் ஒரு ல் ஊறியிருக்கிறது.
டு நடந்த பொதுத் காவிற்குக் கிடைத்த எம்பியில் ஒன்றைரைப் பற்றிற்குத் தர | Ta") 11 - Mjaft LIS a n Ej a joni லைவரிடம் வந்து நத எம்பி பதவி ா அசித பெரேராTம தலைவர்க்கும் ாணக்க அமரதுங்கல இருந்த இரகசிய இந்த அசிச பெரேரா,
மையாரினர் என்பதும், | தலைவர் அடிக்கடி
துரத்து ஈணர்டு
1ளும் இரகசிய7) வினவென்பது இம் முடியாத விே வே உள்ளது. கலைவதற்கு מוש ல மாதங்களே உள்ள சித பெரேராவை சய்ய வைத்துவ விட்டு
மைந்தன. அதா ங்கும் அமைச்சருக்கு ர்ைணின் மீது பொங்கி ாசத்தின் உள நோக்கம் கன துடைப்பு நடவவிளைவுகள் எவை? அவர் சார்ந்தவர்களும் வனடிய கேள்வி இது
சொனினாலும் ஒரு ாவது கிடைக்காதா குடித்துக் கொணடி பபற்று மக்களுக்கு எம்பி பதவிகள் இது உணர்மை ழியாத வரலாறே பத்தினர் எமி பியாகி முதற் பேச்சை விட்டது. சில தனது தலைவான சளைத்தவரவில հիլ Iւrti pourt, ளுடைய அதிகாரப் டிப்படைகள் எதைடிருக்காத தீர்வுப் வைத்திருக்கும் இனப்பிரச்சினையை த்து வைப்பார் என்று த அமைச்சர் பதவிக்TLDITIE GLDCML, of Gij அஷரஃப் போல னக்கு பாராளுமன்றப் ரணிலுக்கு நன்றிக் ரச்சினையை நியாயகூடிய ஒரே ஒரு நான் என்று பாராளுரூத்துக் கட்டியிருக்
றவாச் செம்மல்கள் of
சணர்டே ரைம்ம்ை gaps 1/52 (31,676)f72
பயங்கரவாதிகளுடனான பேச்சுவார்த்தை முறைமை மீண்டும் தொடங்கி விட்டது எப்போதும் போலவே இது அற்புதமான ஒரு யோசனையாக வரவேற்பும் பெற்றுவிட்டது. ஒரு போதும் பரீட்சிக்கப்படாத இந்த அற்புத யோசனையை முன்னெடுக்க சமாதான ஏஜணடுகள தயாராகி விட்டன." புலிகளுக்குப் பல விதங்களில் உதவி புரிந்த என்ஜிஒக்கள் மூலம் உதவி புரிந்து வருகின்ற நோர்வே தான் இதில் இன்று முன்வரிசையில் நிற்கின்றது. இவ்வாறு புலிப்பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த உதவி புரிகின்றவர்கள் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூட அழைப்பது இல்லை.
மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு எவவாறு பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் இத்தகைய பயங்கரவாதம் நிலவிய ஏனைய நாடுகளின் தீர்விற்கு வழி சமைத்த
பேச்சுவார்த்தை முறைமை இங்கும் சரிவராதா எனச் சிலர் கேட்கின்றனர். அது பூேச்சுவார்த்தையில் பங்குகொள்ளும் நபர்களின குண ஆளுமைகளில் தங்கியுள்ளது. நெலசன மணி டேலாவுடன் யசீர் அரபாத்துடன. ஜெரி அடம்ஸ்சுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் ஹிட்லருடன் பொல்பொட்டுன் இவவாறு பேச்சுவார்த்தையில் ո ()ւյւնք գ. Ավար 7 அவர் வகையில் பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்பட்டு சமாதானம் கணிட நாடுகளைப் போல் முற்றுமுழுதான இராணுவ பலத்தின் மூலமாகவே சமாதானம் கணட நாடுகளும் உள்ளன தானே."
இங்கு மேற்கூறப்பட்ட வரிகள் சிங்கள வீரவிதானவின் சுவரொட்டியிலோ அல்லது அதன் அறிக்கை ஒன்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதோ அன்றில் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கத்தின் வெளியீடுகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வரிகளோ அல்ல. தன்னை நடுநிலை பத்திரிகையாக காட்டிக் கொள்ளும் சணடே ரைம்சின் முக்கியமான பக்கத்தில் வாசகர்களின் அவதானிப்பை இலகுவில் பெறக்கூடிய ஒரு இடத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகளே இது
அக்கட்டுரையில் மேலும் இவவாறு கூறப்பட்டிருக்கிறது. " இரு தசாப்தங்களிற்கு முனி மாவட்ட அபிவிருத்திச் சபை கொணர்டு வரப்பட்டது. பின் திம்புக் கோட்பாடு அதன் பின் மாகாண சபை இறுதியில் இன்று பிராந்திய சபை இதுவும் பயங்கரவாதிகளால் தோற்கடிக்கப்பட்டு மறுக்கப்பட்டபின் அடுத்தது ஈழப்பொதியா கொணர்டு வரப் போகின்றீர்கள்? பயங்கரவாதிகள் ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தையை தமக்கு சாதகமாக்கிக் கொணர்டு பலம பெற்று முறித்துக் கொணர்டு வெளியேறியபினர் அடுத்தமுறை பேச்சுவார்த்தைக்குரிய தீர்வுத் திட்டமாக வைக்கும் ஒவவொரு யோசனையும் அவர்களினி தமிழ் ஈழ இலக்கை அடைய ஏதுவான படிக்கற்களாகவே இருக்கின்றன. ஈற்றில் அது தமிழ் ஈழப் பொதியாகவே பரிணாமம் அடையும் உணர்மையில தமிழ் ஈழம் என்பது கூட ஒரு பொய்யான இலக்குத் தானர். அவர்களின் உணர்மையான இலக்கு முழுநாட்டையும் கைப்பற்றுவதே அதற்கு ஏற்றாப் போலவே தென்பகுதி எங்கும் தமிழர் விஸ்தரிப்பும் நடைபெறுகிறது. அதிகார பீடத்தைக் கைப்பற்றலும் நடைபெறுகிறது. முழுநாட்டையும் பீதிக்குள் வைத்திருப்பதும் நடைபெறுகின்றது. நாம் (சிங்களவர்கள்) செய்ய வேணர்டியது இனி என்னவெனில் சரணாகதி அடைவது ஒன்றே."
ஒரு பானைச்சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல சிங்கள தீவிர இனவாத சிந்தனை எந்தளவிற்கு தேசியப் பத்திரிகைகளை பிடித்துள்ளது என்பதற்கு இக்கட்டுரையே நல்ல உதாரணம் இதே பத்திரிகையில் இவிவார ஆசிரியத் தலையங்கமும் பேச்சுவாத்தை நல்லதுதான். ஆனால் புலிகள் நன்மை அடைந்து விடக்கூடாது (அதாவது தமிழ் மக்கள் ) எனக் கூறி இருந்தது. அது மட்டுமனறி கும்பகான எனற பெயரின் கீழ் எழுதப்படும் பத்தியிலும் (இப்பெயரில் சம்பிக்க ரணவக்கவே எழுதுவதாக கூறப்படுகின்றது) இதே போக்குப் பற்றியும் தமிழ் விஸ்தரிப்பு வாதம பற்றியும் சிங்கள மக்கள் எச்சரிக்கப்பட்டிருந்தனர்
சந்திரிக்கா அரசு ஆட்சியில் யுத்தம் செய்ய தொடங்கிய காலத்தில் அது அதனை சமாதான யுத்தம் என அழைக்கும்போது இத்தேசிய பத்திரிகைகளி மட்டுமன்றி முற்போக்கு சிங்கள ஏடுகள் என அழைக்கப்படும் ராவய யுக்திய போன்ற மாற்றுப் பத்திரிகைகளும் கூட அதனை ஆமோதித்தன, ஆமாம் சாமி போட்டன. ஆனால் அவர்களால் தொடர்ந்து அப்படிச் சொல்ல முடியாமல் போகும் அளவிற்கு அரசியல் நிலைமைகளும் யுத்த நிலைமைகளும் மாறிப்போக இன்று சர்டே ரைம் டெய்லி மிரர் போன்ற பத்திரிகைகள் அவற்றைத் தொடர்ந்து செய்கின்றன. அத்துடன் தீவிரபாசிசப் போக்குடைய இனவாத கருத்துக்களுக்கும் மிக இலகுவாக இடம்கொடுக்கத் தலைப்பட்டுள்ளன. இதன் போக்கு தீவிர சிங்கள இனவாதப் பத்திரிகைகளிடம் செல்லாது இத்தகைய தேசியப் பத்திரிகைகளை நாடி வரும் மக்களிடமும் அத்தகைய தீவிர சிங்கள இனவாதத்தைப் பரப்புகின்ற போக்காக அமையும் முக்கியமாக படித்த மத்திய தர வர்க்க மக்களிடம் இது போய்ச் சேர இனவாதம் பாரிய இன அழிப்பிற்குரிய கருத்துநிலை கள அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடும் சிங்கள இனத்தினை வெறியூட்டப்பட்ட சிந்திக்கும் தன்மையற்ற ஒரு சமூகமாக மாற்றியமைக்கும்
இத்தேசியப் பத்திரிகைகள் ஐயோ சமாதானம் வேணடும் யுத்தம் கொடுரம் என்று கூறுகின்ற சில நாட்களும் வருவதுண்டு அது எப்போது எனில், புலிகளால் யாதேனும் ஒரு முகாமோ பிரதேசமோ கைப்பற்றப்பட்டு ஆயிரக்கணக்கில சிங்கள இராணுவத்தினர் கொல்லப்படும் போது மட்டுமே இவ்வாறு கூச்சலிடுவர் ஆயினும் ஒரு சில வாரங்களில் மீணடும் இராணுவ வெற்றி பற்றி அதீத நம்பிக்கை கொணர்டு சமாதானம் பேச்சுவார்த்தையினால் மட்டுமா பெற முடியும் எனத் தர்க்கம் செய்வர். இது இன்னொரு வகையில் தமிழ் மக்கள் புலிகளின் இராணுவ வெற்றியே தம் சமாதான தேடல்களை வலுப்படுத்த உதவும் காரணி எனவும் நம்ப வைக்கின்றது.
இருபக்கமும் எதிர் எதிர் முனைகளில் இருந்து கொணர்டு இராணுவ வெற்றி மீதே அதிக நம்பிக்கை வைக்கும் கருத்தியல் வளர்ச்சி பெற்ற பின் சமாதானம் என்பது எந்தவிலை கொடுத்தும் எட்ட முடியாத ஒரு விடயமாகப் போக ஈற்றில் எஞ்சுவது இரணர்டே இரணர்டு முடிவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும்.
ஒன்று தனிநாடு பிரிவது இரணடாவது முழு நாடும் எரிவது (இன்னுமொரு முறை?) இதுவே சணர்டே ரைம்ஸ் போன்ற போலி நடுநிலைப்பத்திரிகைகளின் அரசியல் இலக்காகவும் இருக்கக் கூடுமோ?
-அரஜி

Page 5
—9I LD LJ IT 60) JID மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்
மற்றும்
கிராமப் பயணத்தில் கிடைத்த ஒரு நிர்வாண அனுபவம்
அம்பாறை மஹஒய விதி 6/ IP 60 LD եւ III ժ։ 9 OC) மணியளவில் தான் திறக்கப்படும் இதனால் விடியற்காலையில் நித்திரை விட்டு எழுந்திருக்கும் அவசரம் எவருக்கும் இருக்கவில்லை. பயணம் முக்கியமானது என்றாலும் நான்
西s)Q)
பாயிலேயே படுத்துக் கிடந்தேன்.
வெடிச்சத்தம் கேட்காமல் கழிந்தது நேற்றைய இரவு
வார்த்தைகளால் கூறமுடியா விட்டாலும் இங்கு கழித்த அனைத்து J, IT 62) cl)L பொழுதுகளிலும் பீதியினால் பெருமூச்சு விடாமல் இருந்ததில்லை.
இன்று தான் இறுதி நாள் இன்னும் சிறிது நேரத்தில் அந்தப் பயம், பிதி, கொடுமை அனைத்தை யும் இங்கு விட்டு விட்டு நாம் புறப்படப் போகின்றோம் எம்முடன் இருந்த கிறிஸ்தவ பாதிரியார் தமது தனிப்பட்ட வேலைகளுக்காக எம்முடன் கொழும புக்குப் பயணமாகிறார்.
நுகலந்தவில் இருந்து நாம் காலை 10 மணிக்குப் Lou'nu un " Go rah
இந்த வாகனம் இல்லா விட்டால் நாம் எத்தனை மணிக்குப் புறப்பட முடியுமோ? என எம்முடன் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் வினவ ஆரம்பித்தார்.
G)Jrd (2)LITIL 7607 L I, Giffany LJG) மணிநேரம் எங்களை வைத்துச் சோதனை இடுகிறார்கள் எங்களது களdடங்கள் தான் அவர்களுக்கு விளங்குவதில்லையே விளங்கி னாலும் அவர்களால் என்ன தான் செய்ய முடியும்
கடந்த சில நாட்களாக நாம் இந்த மோசமான நிலையை அனுபவித்திருந்தோம் சோதனைச் சாவடிகளில் இருந்த கோபத்துடனேயே காணப்பட்டனர். அங்கிருந்த சில பொலிஸ் அதிகாரிகள் நேரடியாகவே தமது விசனங்களை வெளிப்படுத்தி இருந்தனர்.
LJ 6) [7
எமக்கு ஒனறும செய்ய (Ա) գ եւ / T3/: இந்த வேலையை செய்யாமல் இருக்க
ότι βιρ Τάυ
முடியவில்லை'
மக்கள போக்குவரத்துச் செய்யும் பஸ்களில் குணர்டு வைப்பதன் காரணமாக பாதுகாப்பு பிரிவு எடுத்திருந்த அவசர நடவடிக்கைகள் காரணமாக மக்கள் மட்டுமினறி Ling & Tւ ւ ւ, பிரிவினரும் மிகவும் வருந்தத்தக்க நிலையில் இருப்பதனைக் காண முடிகின்றது.
சாதாரண சோதனைகளை விடுத்து அனைவரும் பளப்களில் இருந்து இறக்கப்பட்டு வெவவேறான சோதனை அறைகளுக்குக் கொணர்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்படுவதுடன், அவர்கள் தொடர்பான விபரங்களை எழுதவும் நேர்ந்துள்ளது.
கொழும பில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது
தலைக்கவசம் அணிவது அவசியம் என்றாலும் இந்த சமூகத்தில்
தலைக் கவசம் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை துாக்கிக் கொணர்டு நடமாடுவது தடையாயினும் புலிகளின தாக்குதலை முறியடிக்க அதிகாரி களின் ஆணையினர் பேரில் துப்பாக கியைச் சுமப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டில வாழ்க்கையைப் பற்றி நினைவூட்ட வேண்டும் எனின் குறைந்தது ஒரு கிராமத்தில் 50 பேராவது மரணிக்க வேணடும்' என எம்முடன் இருந்த ஒருவர் கோணாகல சம்பவத்தை நினைவு கூர்ந்து குறிப்பிட்டார்.
நுகலந்தவில் இருந்து காலை 10 மணியளவில் புறப்பட்ட நாம மஹஒயா காவலரணுக்கு வந்த பொழுது மணி 11 அளவில இருக்கும் அனைத்துச் சோதனை சாவடிகளையும் விட இவ்விடத்தில் அதிக வாகன நெருக்கடியும் மக்களின் நெருக்கடியும் காணப்
LILL 51,
ஏசி பளப்களில் வந்தவர்கள் முனினால வாருங்கள - ஒரு பொலிஸ் அதிகாரி சத்தமிட்டார்.
லொரிகளை வரிசையாக நிறுத்துங்கள் இன்னொருவர்.
சிறிய வந்தவர்கள் வீதிக்கு அப்பாலுள்ள
வரிசைக்குச் செலறுங்கள இன்னொருவர் சத்தமிட்டார்.
சீக்கிரம் புறப்படலாம் என்ற எண்ணத்தில் நாம் அந்த வரிசைக்குச் சென றோம் அவ விடத்தில வித்தியாசமான வேடத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நின்றுகொணர்டிருந்தார் (அவர் இலக்கத்
தகட்டைக் கொண்டிருக்கவில்லை.)
அவரின் உதவிக்கு அப்பாவியான ஒரு ஊர்காவல் படை வீரர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
"GLDGUITLLLDITJ; 60) LI560)67 சோதனையிடாமலி நன்கு சோதனையிடு என்று அதிகாரி கூற படையினனும்
அவ்வாறே செய்தார்.
இதற் கிடையில பொலிஸ் அதிகாரி பயணிகளின் விபரங்களை எழுதிக் கொணர்டார். சிங்களம் தெரியாத முஸ்லிம நபர்கள் பதிலளிக்க தவறும் போது அதிகாரி
கோபமடைந் இருந்த முள யுவதியும் டெ ിrg ിഞ്ഞTI அவர்களுக் பதிலளிக்க இ வயோதிபர் செய்ய முன்வ.
இவர்க
பரீட்சைக்கு ெ
'6 TIEGJE
யுவதிக
"GT5 Guy
இளைஞனிட
'கடிதம் நேர்முகப் பரி
யுவதி தங்கையான பாதுகாப்புக் வயோதிபர் தெளிவுபடுத்
அணர்ை
σΤΠΕ), θ. 60) βΙΤ கொழும பி SEITL 'L GJIT GI பொலிஸ் அ
இவ வ (6) ΦΙΤΩύου Tι 6
- 9l 6Ꮱ 60Ꭲ ᎧᎫ Ꮆtb |
அழைத்துச்
'd G.D.L. மட்டும் ே உள்ளே பா எம்மால் இ Gas Ital GT பக்கத்திலிரு படைவீரன வெறுப்பி
 

C)LIL"].24 -
LDTT frér OB, 2 OOO
தார். அவ்விடத்தில் லிம் இளைஞனும், ாலிவம் அதிகாரிக்குப் ாக இருந்தனர். த சிங் களத்தில பலாத நிலையில் ஒரு அவர்களுக்கு உதவி ந்தார்.
6)"f நேர்முகப் சல்கிறார்கள்
கடிதம்
டிதத்தைக் கொடுத்தார்.
மற்றவரின் கடிதம் ம் கடிதம் இல்லை.
இல்லாமல் எப்படி ட்சைக்குப் போவாய்?
அவர் விளைஞனினர் படி யால அவரினர் த் தான் செல்வதாக
மூலம இளைஞர் la OT Tif,
ாவும் - தங்கையும் ஏமாற்றி விட்டு
ாகிறீர்கள் - என்றார்
IT If
றான இழிவான
கள் நிறைவுற்ற பின் ஒரு அறைக்குள்
F656)LJLJL || LITf5677.
ளைக் கழற்றினால் ாதாது குனியுங்கள் 'க' ஒரே தடவையில் தக் கூற்றை விளங்கிக்
இயலவிலலை. அப்பாவி ஊர்காவல்
குழப்பத்திலும் ம் ஆழந்திருப்பது
எழுதிக் கொணடிருந்த புத்தகத்தை மூடிவிட்டு பொலிஸ் அதிகாரி அறைக்குள் நுழைந்தார். அவ்வேளை முஸ்லிம் இளைஞர் ஒருவர் அறைக்குள் இருந்தார். "கழட்டு கழட்டு, இதனையும் கழட்டு"
பொலிஸ் அதிகாரியின் ஆணை வெளியில் பலமாகக் கேட்டது.
இப்பொழுது நன்கு குனி. அதன் பின் அவர் ஊர்காவல் படை
விரனுக்கு அறிவுறுத்தல் கொடுத்துக் கொணர்டு கத்தும் குரலும் கேட்டது.
"எங்கே பார்த்துக் கொணர்டி
ருக்கிறாய். இங்கே பார் இங்கே இப்படி உள்ளே நன்கு பார்க்க வேண்டும் புரிந்ததா?"
மீணடும் வெளியே வந்த பொலிஸ் அதிகாரி புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு தனது வேலையைத் தொடர்ந்தார். வரிசையில் எனக்கு முன் உதய இவர் இந்நாட்டு மனித உரிமைகள் துறையில் ஆர்வமிக்க ஓர் இளம் [JUj/[(6/(تگی விபரங்களை எழுதும் போது என் அருகில் இருந்த யுவதி அப்புத்தகத்தின தலைப்பைச் சுட்டிக
செயற்பாட்டாளர்
காட்டினார்.
நாட்டில G)LILLffGLIT 607 குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல் அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு தாளிலும் இவ்வாறு அச்சிடப்பட்டு இருந்தது. மனித உரிமைகள் Glarup LIII L’ L fl at f தனது காற்சட்டையைத் துாக்கிக் கொண்டு அறைக்குள் நுழைய துப்பாக்கியைத் துாக்கிக் கொண்டு ஊர்காவல் படை வீரர் பின் தொடர்ந்தார்.
அடுத்ததாக நான்
முதலில் காற்சட்டையைக் கழற்றினேன்.
இதனை மாட்ட இடமில லையா? நான் கேட்டேன்.
இல்லை கையில் வைத்தி ருங்கள்
காற்சட்டையுடன் கையைத் துாக்கிக் கொணர்டு நான் சுவர் பக்கம் திரும்பினேன். சுவரில் புத்தர் சிலை ஒன்று அதற்கு அருகில் இன்னும் இரணர்டு படங்களும் ஒட்டப் பட்டிருந்தன.
'ஐயா உள்ளாடையையும் கழட்டுங்கள் ஊர்காவல் படை வீரன் குறிப்பிட்டான்.
நான் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாது கழற்றினேன். சுவரில் வீற்றிருந்த புத்தபெருமான் என நிர்வாணத்தைப் பார்த்துக் கொணடிருந்தார். முனர் பக்கம்
C 19
உறுப்புகள் பிரேதசங்களாக உள்வாங்கும் 66υσήάφοιτώνώ
உருவாக்கம்
சிலனங்களுக்குமுகமூழயாக மறைக்கும் இத்தி முகம்
பதுங்குகுழி உடலில் தவறும் உற்பத்திச் சிந்தனைகள்
F63stU/
வேதனைக்கொதிப்புக்களில் இறுக
6ηροπόστώ υιτώθένι έβδώ o.GfrGmT Ak«33b.
கனவின் வெற்றுச் சிலும்பல்கள்
அர்த்தமறுபட்கோபத்தின்குமிழிகளால்
சலசலக்கும் புனைவு
மூழ்கள் அகலவிரிய ഉ: തെബിfള சிதற அடிப்பவேண்டும் Uponde06.
ஜெயா 09:10, 1999

Page 6
  

Page 7
ബി
/ബ
βληγή ή கைதிகள் 5 ബ് ബ മെന്നു ബ விடுவிக்க அரசு நடவடிக்கை ബ ബ ബ കേ7 ബ 000). ം ബ ஆரம்பித்துள்ளார்கள் இந்த விடயம் தொடர்பாக அரசு உரிய நேரத்தில்
/ ഖക 。 ബ தொடர்பாக ന്നുണ്ണ  ിന്നു ബ
ബന്ന 1602. %
。 பத்து
தெரிவித்துள்ளன ജൂബി:/) αρη ήπαρ ബ7 சங்கத்தின் தலைவர் കുന്നു
ബ தரத்ன அவர்கள் ബ ബ ബം ബ്, 1985) മുന്നു தாக்குதலில் இடதுகையை ബ
ബ് சங்கத்தின் ബ/മ
ബ/ //
அங்கவீனமுற்ற படையினர் சங்கத்தினர் தோற்றம் பற்றி ஏதேனும் கூற முடியுமா?
எமது சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 6 வருடங்களாகின்றன. நாம் அன்று இவ்வாறானதொரு யுத்த சூழ்நிலையில் பெருமளவான படையினர் அங்கவீனமுற்றுள்ள நிலையில், அவர்களின் உரிமைகளுக்காகவும், அரசு இவ்வாறானதொரு நிலைமைக்குள்ளான பின் எமக்குக் கிடைக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சிற்சில பிரச்சினைகள் ஏற்படும் என எமக்கு விளங்கியதினாலும் 1994ல் சிறிய குழுவொன்றை அமைத்து இந்தச் சங்கத்தை ஆரம்பித்தோம்
இன்று ஆயிரத்துக்கு அதிகமான உறுப்பினர்கள் எமது சங்கத்தில் உள்ளனர். உறுப்பினராகும் நோக்கத்தில் பலர் உள்ளனர். 20 மாவட்டங்களில் எமது சங்கத்தின் கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் அனைத்துப் பிரதேசங்களிலும் எமது ஒரு பிரதிநிதியை நாம் நியமித்துள்ளோம்.
/இதுவரை எவ்வாறான செயற்பாடுகளில் நீங்கள் ஈடுபட்டு வருகிறீர்கள்?
99 ம் ஆணர்டு வரையில் நாம் எமது உரிமைகள் மற்றும் எமக்கு கிடைக்கவேண்டிய நலன்கள் தொடர்பாக செயற்பட்டு வந்தோம்.
99 லிருந்து நாம் இந்த மோசமான யுத்தத்தை நிறுத்துவதற்கு எம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏனெனில், இந்த யுத்தம், ஒரு யுத்தமாக நடைபெறுகின்றதா என்பதை எம்மை விட பொதுமக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
இந்த யுத்தத்தை வெல்ல முடியாத நிலையே தற்போது தோன்றியுள்ளது. இதனால், நாம் இந்த யுத்தத்தை நிறுத்தி சமாதான வழியில் அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்த யுத்தத்தினால் பாதிக்கப்படுவதும் நாங்களே. அங்கவீனர்களாகுவதும் நாங்களே 48ல் சுதந்திரம் கிடைத்தது தொடக்கம் இன்று வரை எமது அரசியல் தலைவர்கள் செய்த தவறுகளினால், இன்று இந்தப் பிரச்சினை பயங்கரமானதொரு யுத்தமாக மாறியுள்ளது. எனவே, அங்கவீனமுற்ற படையினர் என்ற வகையில் இந்த யுத்தத்தை நிறுத்த எம்மால் இயன்ற வழிகளை எடுக்கவிடுக்கிறோம்.
இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் உயர்குழாத்தோரை விட எமக்கு சமாதானம் பற்றிப் பேச அதிக உரிமையுணர்டு என நான் நினைக்கின்றேன். இந்த உரிமையினால் சமாதானத்தை வலியுறுத்த எம்மால் முடியும் என நினைக்கிறேன். இந்த
அடிப்படையில் நாம் ஓராண்டு திட்டம்
ஒன்றைத் தயாரித்துள்ளோம். அத்திட்டத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் அம்சமும் அடங்கியுள்ளது. அத்துடன் கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுதல் புலிகளின் அங்கவீனர்களை சந்தித்தல் போன்ற திட்டங்களை வைத்துள்ளோம் புலிகளின் கருத்துக்களை எண்ணங்களை தென்னிலங்கை மக்கள் இதுவரை நன்கு அறியாது உள்ளனர் அரசியல்வாதிகளும் இந்த விடயத்தில் பொய் தான் கூறுகிறார்கள். எனவே சமாதானத்தை ஏற்படுத்தும் இந்தக் காரியத்தை எம்மால் செய்ய முடியும் புலிகள் எமது எணர்ணங்களைப் பற்றி தெளிவுற்றார்களாயின், எந்தத் தரப்பினையும் விட எம்மை அதிகம் நம்புவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
சமாதானத்தினை ஏற்படுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என நம்புகிறீர்களா?
ஆம். உறுதியாக நம்புகின்றோம். எம வாழ்வு பறிக்கப்படும்போது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை யுத்தித்தில் பறி கொடுக்கும் போது, உரிய முறையை கையாளாமல் யுத்தம் செய்யப்படும் போது நாம் எவ்வாறு தலையிடாமல் இருப்பது? சிலர் யுத்தத்தை நிறுத்த வேணடாம் சமாதானம் வேணடாம் என்று சுவரொட்டி ஒட்டிப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். ஆனால், சுவரொட்டி ஒட்டும் இவர்களா யுத்த களத்திற்கு அனுப்பப்படுகிறார்கள் மாறாக, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தாம் யுத்த களத்திற்கு அனுப்பப்படுகின்றார்கள் அப்படியாயின் எமக்கு ஏன் அழுத்தம் கொடுக்க இயலாது?
இந்த யுத்தத்தினால்
அங்கவீனமானவர்கள் இலட்சக்கணக்கில் உள்ளனர். சமாதானத்திற்காகவென்றால் இன்னும் இலட்சக்கணக்காவர்களை எம்ம திரட்ட முடியும். எனினும், எவரும் எம்மிடம் வந்து இவ்விடயம் பற்றிக் கதைத்ததில்லை. ஆதரவு கோரியதில்லை. /அங்கவீனமுற்றுள்ள படையின தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தியளிக்கக் கூடியவையா?
உணர்மையில், அங்கவீனமுற்ற காணாமல் போன இறந்த படைவீரர்கள் தொடர்பாக அரசு அக்கறை காட்டவில்ை என முழுமையாகக் கூறமுடியாது. எந்த முறையிலாவது அரசாங்கம் அக்கறை செலுத்தியே வருகின்றது. இது ஒருவகை அரசாங்கத்தின் தலையாய கடமை என்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒஇதர் பெப்.24 - மார்ச் 08, 2OOO
தொழில் எனினும், நானொரு
உதாரணம் கூறுகின்றேன். இராணுவத்தில் ஒருவர் இறந்து விட்டால் எவ்வளவு கொடுப்பனவினை அரசாங்கம்
கொடுப்பனவே வழங்கப்படுகின்றது. ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மந்திரிமார்களுக்கும் பல லட்சத்திற்கு காப்புறுதி செய்கிறார்கள் இந்த
காப்புறுதியை அரசாங்கமே செலுத்துகின்றது.
வீட்டுப் பிரச்சினை தீர்க்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் பிரச்சினை
தீர்ந்தபாடில்லை. ஓய்வூதியம்
கிடைக்கின்றது. நட்டஈடு கிடைக்கின்றது. ஆனால், நாம் கூறுவது என்னவென்றால் எமக்கு கிடைக்கும் ஊதியத்தில் எந்தவித ஸப்திரத்தன்மையும் கிடையாது. நாளை
சமாதானம் மலர்ந்தால் எமக்கான அனைத்து
சலுகைகளும் நிறுத்தப்பட்டுவிடும். இதனால்
நாம் எமது ஊதியங்களை
ஸ்திரப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து
து புதிய திட்டமொன்றைச் சமர்ப்பித்துள்ளோம். /தற்போதைய யுத்தச் சூழல் பற்றி
தங்கள் கருத்தென்ன?
இன்று நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் யுத்தம் ஒருபோதும் வெற்றியைத் தராது என்றே கூறவேண்டியுள்ளது. யுத்தம் பற்றிய பூரண அறிவற்றவர்கள் தலையிடும் போது யுத்தத்தின் நோக்கம் சீர்குலைக்கப்பட்டு
விடுகின்றது. இந்த முறையில் யுத்தம் செய்து
வென்ற நாடுகள் என்று உலகில் எதுவும் இல்லை. எத்தனையோ நாடுகள் 1015 வருடங்களாக பலதரப்பட்ட கெரில்லா
அமைப்புகளுடன் போரிட்டாலும் இறுதியில்
சமாதான வழியையே நாடின. இந்த வகையில் ஒரு கெரில்லா அமைப்புடன் போரிடும்போது சம்பிரதாயமான மரபு போர்முறைகளைக் கையாள இயலாது. ஆகவே யுத்தத்திற்கு அரசியல் தீர்வு அவசியம் என்றே நான் கருதுகின்றேன்.
அனைவரும் அரசியல் தீர்வுக்கே ஒத்துழைக்க
வேணடும் எதிர்க் கட்சிகளும், அரசியல் தீர்வுக்கே ஆதரவளிக்க வேண்டும். தமிழ்க்
கட்சிகளைப் பாருங்கள். தமிழ் மக்களுக்காக
அவர்கள் என்ன தான் செய்கிறார்கள் கொழும்பில் இருந்து கொணர்டு ஆடம்பர வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள் சரியானதோ, பிழையானதோ எல்லாவற்றுக்கும் கையை
ல் உயர்த்துகிறார்கள். தமிழ் மக்களுக்காக பேச
கூறவேணடும். எமது தொழில் நாட்டில் பெருமைக்குரிய சிறந்த
செய்கின்றது? மிகச் சொற்பமான
அவர்கள் முன் வருகிறார்கள் இல்லை. புலிகள் இயக்கத்தினரினர் காவலில் இருக்கும் படையினர் சாகும்வரை உணர்ணாவிரதம் மேற்கொணர்டிருக்கும் நிலை பற்றி.?
புலிகள் இதற்கு முன்னரும் பல முறை படையினரை விடுதலை செய்துள்ளனர். ஆனால், அரசு இது பற்றிப் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. புலிகள் இயக்கம் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இயக்கம். அவ்வாறெனில், ஏன் அவர்களுடன் தொடர்புகள் வைக்கிறார்கள் இல்லை. புலிகள் இயக்கம் இந்த நாட்டில் அரசியல் விடயங்களில் தவிர்க்கப்பட முடியாத ஓர் இயக்கம் என்பதையும் மறந்து விடலாகாது. அவர்கள் போர்க் கைதிகளைப்
பார்வையிட அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், அரசதரப்பில் உரிய அவதானம் இதுவரையிலும் செலுத்தப்படவில்லை. புலிகள் எமது படைவீரர்களை முன்பு விடுதலை செய்தனர். அதற்கும் அரசு தரப்பில் எந்தவித அக்கறையும் செலுத்தப்படவில்லை 6T60TG) ITL5.
/அரசாங்கம் இவ்வாறு அக்கறையற்று இருப்பதனி காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்?
இவர்களெல்லாம் வறிய பெற்றோரின் பிள்ளைகள் என்பதினால் அரசாங்கம் அக்கறை காட்டாது இருக்கின்றதோ என்னவோ தெரியவில்லை. எவருக்கும் இது பற்றி அக்கறையில்லை எனலாம். இது தான் யுத்தத்தின் கொடுமை. நாம் இதனால் தான் சமாதானத்தை ஏற்படுத்த அதிக ஆவல் கொண்டுள்ளோம். அரசுக்கு
எதிர்க்கட்சிக்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தமிழ் அமைப்புகளுக்கு சமாதான வழிக்கு வாருங்கள் என அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம். விடுதலைப் புலிகள் உணர்ணாவிரதம் இருக்கும் படைவீரர்களை பார்வையிட அனுமதித்துள்ள இந்தச் சந்தர்ப்பம் அரசுக்கு நல்லதொரு வாய்ப்பு எனலாம். அரசு சரியான அக்கறையை இந்த விடயத்தில் செலுத்த வேணடும். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்களது சங்கம் இவ்விடயத்தில் எவ்வாறான தலையீடுகளை மேற்கொண்டுள்ளது?
நாம் இவ்விடயம் பற்றி பரந்தளவில் பிரச்சாரங்களைச் செய்கின்றோம்.
தொடர்பூடகங்கள் மூலமாக இவ்விடயம் தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டுகிறோம். நாம் அரசுக்கு இவ்விடயம் தொடர்பாக சிறந்த சமிக்ஞையை வெளிப்படுத்துங்கள் என்றே கூற விரும்புகின்றோம். அரசு பெற்றோர்களை தொடர்பூடகவியலாளர்களை படைவீரர்களை பார்வையிடச் செல்ல அனுமதித்தால் அது சிறந்ததொரு சமிக்ஞையாகக் கொள்ளப்படும். இப்பொழுது கூட அரசு அதிகம் தாமதித்து விட்டது என்றே தோன்றுகின்றது. படைவீரர்கள் இறந்தாலும் அவர்களால் பொறுப்பு கூற இயலாது. அந்தப் படைவீரர்கள் பதினைந்து பேரும் எந்த முறையில் உணர்ணாவிரதம் இருக்கின்றனர் எனவும் எமக்குத் தெரியாது. எனவே அரசு கிரமமான முறையில் இவ்விடயத்தில் அவதானம் செலுத்த வேணடும் என்பதையே கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
- ரத்னா

Page 8
  

Page 9
(சென்ற இதழின் தொடர்ச்சி)
1924 - 34 காலப்பகுதி பற்றிய ஆய்வு
அந்த விழுமியங்களை வாலிபர் காங்கிரஸ் இயங்கிய காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் அந்தக் காலத்தில வாழ்ந்து மக்கள அவர்களின் இலட்சியங்கள சாதனைகள் ஆகியவற்றின் பின்னணியில் நோக்குதல் வேணடும். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மாத்திரமல்லாமல், நாடு முழுவதிலுமே கல வித்துறைக்கும் பொது வாழ்க்கைக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைக்காகவும் நாம் அவரை நினைவுகூரக் கடமைப்பட்டவர்கள் பல வேறுபட்ட பொது விடயங்கள தொடர்பாக அவர் ஆற்றிய பணிகளை இங்கு நினைவுகூர முற்படவில்லை. வாலிபர் காங்கிரசின் ஸதாபகத் தலைவர் என்ற வகையிலும் அந்தப் பதவி வாயிலாக வரலாற்றில் அவருக்கு வழங்கப்பட வேணர்டிய ஸப்தானம் பற்றியுமே இன்று கவனஞ் செலுத்துகிறேன். ஆரம்பத்தில் மாணவர் காங்கிரஸ் எனறு பெயரிடப்பட்டிருந்த வாலிபர் காங்கிரஸ் 1924ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஒரு தசாப்தத்துக்கும் மேலாக தமிழ் மக்களின் அரசியல், கலாசார வாழ வில் வலுமிக்க ஒரு சக்தியாக அது விளங்கியது. இந்தியாவில் தோன்றிய காந்திய தேசிய இயக்கத்தின் செல்வாக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்திய தாக்கம் வாலிபர் காங்கிரசுக்கு உந்து சக்தியாக அமைந்ததெனலாம் அந்த அளவுக்கு இந்திய தேசிய காங்கிரசும் காந்தியும் யாழ்ப்பாண மக்களைக் கவர்ந்திருந்தனர்.
1924இல் ஹன்டி பேரின்பநாயகம் பி. ஏ. பரீட்சை எழுதிய பினனர், யாழ்ப்பாணக கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். இதற்கு முன்னர், அவரும், சில நணர்பர்களும் சேர்ந்து தேசிய சுதந்திரத்திற்கென்று ஒரு இயக்கத்தைத் தொடங்கத் திட்டமிட்டனர். இதன் பயனாக 1924 டிசெம்பர் மாதத்தில் மாணவர் காங்கிரஸ் உதயமாயிற்று ஆரம்பத்திலிருந்தே மாணவர் காங்கிரஸ் நாடளாவிய வீச்சுடையதாகவும், எந்த வகையான குறுகிய நோக்கங்களையும் கடந்ததாகவும், தேசிய ஐக்கியம், அரசியல் சுதந்திரம் முழு இலங்கையிலும் சமூக, பொருளாதார மேம பாடு ஆகியவற்றை வரித்ததாகவும் விளங்கியது நாட்டின் சகல இனங்கள் வகுப்புகள் சாதிகளிலிருந்தும் இளைஞர்களை அணைத்துக்
பூண்டனர். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான மக்கள் மத்தியிலே இத்தகைய 1956ஆம் ஆணர்டோ அதனை அடியொற்றிய தேசிய உடை பாற்சோறு பரிமாறுதல் போனற எழுச்சிக்கு
அவசியமேற்படவிலலை. படாடோபமற்ற போலித்தனமற்ற, உணர்மையான மறுமலர்ச்சி 1920களிலேயே யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருந்தது. இந்தப் பெரியார்களிற் சிலர் 1921 இல் மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற விதேசித்
துணி எதிர்ப்பு இயக்கத்தின் வசப்பட்டு மாணவர்களாக இருந்த போதே மேற்கத்திய ஆடை அணிகளைக் கைவிட்டனர்
ஹனி டி பேரின்பநாயகம் அவர்கள் தம் வாழ்க்கையில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம்
கொள்ள அறிவுபூர்வமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1924இல் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில நிறைவேறிய தீர்மானங்கள் காங்கிரசின நோக்கங்கள் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டன.
Ꮺl600Ꭷ ᏧᏓl JITᎧ J6ᏡᎢ ;
காங்கிரஸானது தாய் நாட்டின் மேம்பாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்தல் வேண்டும் மத அல்லது சாதி, அடிப்படையில் எத்தகைய வேறுபாடும் காணர்பிக்கப்படலாகாது வருடாந்தக் கூட்டங்களில் சகல சாதிகள் கோட்பாடுகளைச் சேர்ந்தவர்களும் பிரதிநிதித்துவம் பெறல வேணடும் குறுகிய கட்சி சார்பான பிரச்சினைகள் எழுப்பப்படலாகாது தீணடாமையெனும் சாபக்கேட்டை நீக்கவும் உறுப்பினர்கள் முன்வரவேணடும் தேசிய இலக்கியம் கலை, இசை ஆகியவற்றைக் கற்கவும், தேசிய மொழிகளில் புனைகதை வரலாறு பெரியார் சரிதைகள், விஞஞான நூல்கள் ஆகியவற்றை எழுதிவெளியிடவும் உறுப்பினர்கள முயலுதல் வேணடும் காந்திய வழியைப் பினர் பற்றி வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணித்து, முடிந்தவரை உள்நாட்டு உற்பத்திகளையே ஆதரிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. மேற்சொன்ன தீர்மானத்தில் ஆடை அணிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாவிட்டாலும் தேசிய உடை அதிலும் குறிப்பாகக் கதராடையை அணிதல் வேண்டுமென்பது மறைமுகமாகப் பெறப்பட்டது. வாலிபர் காங்கிரசின் பல உறுப்பினர்கள் தம் வாழ் நாள் முழுவதும் தேசிய உடைகளையே அணிந்தனர். ஏனையோர் முடிந்தவரை அடிக்கடி அவற்றை அணிந்தனர். தென புலத்திலே ஆங்கிலம் கற்ற வர்க்கத்தினரில் ஒரு சிலரைத் தவிர்ந்த ஏனையோர் மத்தியிலே சமூக கலாசார, மொழி சார்ந்த மறுமலர்ச்சியும், விழிப்புணர்ச்சியும் 1956ஆம் ஆணர்டிலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்டன. அப்போது கூடப் பொது மக்களின் பார்வைக்காகவே அவை பயன்படுத்தப்பட்டன. இந்த வர்க்கத்தினால் பலர் பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு போல, அரசியல நோக்கங்களுக்காகத் தேசியவாதிகளாகவும் தனிப்பட்ட வாழ்க்கையில், மேற்குலக மோகிகளாகவும் இரட்டை வேடம்
《 ஒன்றை ஒருமுறை சொன்னார் 1922 ஆம ஆணர்டில் லணர்டன் இன்டர் ஆர்ட்ஸ் பரீட்சையில் சித்தியடைந்த அவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாச் சொற்பொழிவை நிகழ்த்தும் வாய்ப்பைப் பெற்றார் அந்த ஆணர்டு யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னோடியான மட்டக்களப்புச் செமினரியின் நூற்றாண்டாகவும் அமைந்தது. ஹன்டி தேசிய உடையே அணிவேன என்று பிடிவாதமாக நின்றார். அதிபர் பிக்கென அவர்களோ, குட்டும் ரையும் அணிய வேண்டு மென்று வற்புறுத்தினார். பின்கெல் அவர்கள் மீது ஹன்டிக்கு மிகுந்த மதிப்பும் பற்றுதலும் இருந்த போதும் இந்த விடயத்தில் மசிய மறுத்து விட்டார் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்திலேயே அவ தமது கோட்பாடுகளில் பற்றுறுதி கொணர்டவரா விளங்கினார். தனிமுடிவை மாற்றுவதென்பது அவருக்குத் துன்பம் தருவதாய் இருந்தது ஈற்றின் சொற்பொழிவு ஆற்றும் கெளரவம் லைமன குலதுங்கம் அவர்களுக்குக் கிடைத்தது. ஹன்டி த வாழ்நாளில் பெரும் பகுதியில் தேசிய உடையே அணிந்தவர் எனபது இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.
காங்கிரஸினி வருடாந்தக் கூட்டங்கள் குடாநாட்டின் வெவ்வேறு பாகங்களில், மூன்று நாளைக்கு மேல் நடைபெறும் 1924ஆம் ஆண்டு கூட்டங்கள் யாழ்ப்பாண நகரத்தில் நடைபெற்றன 1925 1926 1927ஆம் ஆணர்டுகளில் கீரிமலை யிலும், 1929ஆணர்டில் காங்கேசன்துறையிலும் 1930இல் திருநெல்வேலியிலும் நடந்தேறின 1931ஆம் ஆண டில நடைபெற்ற ஏழாவது வருடாந்த நிகழ்ச்சி கோலகலமானதா அமைந்தது. அந்த ஆணர்டிலே தான் பகிஷிகரிப் நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பான முற்றவெளியில் விசேடமாக அமைத்த பந்தலி அந்த வருடத்தின கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆணர்டு விழாவில் சிறப்பு பேச்சாளராகவும், தலைவராகவும் அழைக்கப் பட்டிருந்த பரீமதி கமலாதேவி சட்டோபாத்யா அவர்கள், தட்டாரத் தெருச் சந்தியில் இருந்து மாநாடு நடைபெறவிருந்த மைதானத்துக்கு மூன் வெணி புரவி பூட்டிய வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அந்த வாகனத்தின் முன்னே பல்வேறு வாத்தியக் குழுவினரும், கதராடையும் காந்திக் குல்லாயும் அணிந்த இளைஞர்களு
 
 
 
 

ფმჯ2%არ GLIII. 24 – LDITfră O8, 2OOO
அணிவகுத்துச் சென்றார்கள். நாட்டின் சகல சமூகத் தலைவர்களினதும், ஐக்கியத்தைக் குறிக்கும் வகையில் சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களைக் கொண்டமைந்த காங்கிரஸ் கொடிகளை அவர்கள் தாங்கிச் சென்றார்கள் மற்றெந்த வருடாந்த மாநாட்டிலும் காணாத அளவு தொகையான மக்கள் 1931ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் வந்தே மாதரம் என்ற கீதத்துடனும், பாரதியாரினர் சுதந்திரப் பாடல்களுடனும்
ஆரம்பமாயின.
இந்த மாநாட்டிலே தானி மாணவர் காங்கிரளம், வாலிபர் காங்கிரஸ் என்னும் பெயர் மாற்றம் பெற்றது. 1931இல் யாழ்ப்பாண மக்களின் எணர்ணப் போக்கினை உருவாக்குவதில்,
வாலிபர் காங்கிரளப் உச்ச நிலையை எய்தியது. 1932, 1933 ஆகிய ஆண்டுகளிலும் மாநாடுகள் நடத்தப்பட்டன. 1934ஆம் ஆணர்டு மாநாடு தான் கடைசியாக நடைபெற்ற மாபெரும் வைபவம்.
அதனர் பிறகு 1940களின் முற்கூறுவரை மாநாடுகளிலும், கூட்டங்களிலும் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்பட்டன.
வாலிபர் காங்கிரசின வருடாந்த மாநாடுகளிலும், கூட்டங்களிலும் புகழ் பூத்த அறிஞர்கள், கல்விமான்கள் எழுத்தாளர்கள் கலைத்துறைப் பெரியார்கள் உரையாற்றினார்கள் இவர்களில், இந்தியாவில் இருந்து வந்த மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ராஜாஜி, சத்தியமூர்த்தி, கல்யாணசுந்தர முதலியார், கமலா சட்டோபாத்யாய ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் அநேகமாக எல்லா மாநாடுகளிலும், எதிர்காலத்தில அரசியல தலைவர்களாகப் பரிணமித்த சிங்கள வாலிபர்கள், சமூகமளித்தும், உரையாற்றியும் சிறப்பித்தார்கள். டீ பீ ஜயதிலக பி. டீ. எஸ். குலரத்ன ஜி. கே. டபிள்யூ. பெரேரா, பிரான்சிஸ் டீ சொப்ஸா, சீ ஈ கொரியா, எளப் டபிள்யூ ஆர் டீ பணர்டாரநாயக்க எளப் டபிள்யூ தசநாயக்க ஆகியோர் இவர்களில் அடங்குவார். பின்னைய ஆணர்டுகளில் இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்த முக்கியமான பிரமுகர்களான எண். எம். பெரேரா, கொல்வின் ஆர் டீ சில்வா, லெஸ் லி குணவர்தன, கெவினா பெரேரா ஆகியோரும், பிறரும் வாலிபர் காங்கிரஸ் மேடைகளில் உரையாற்றியதுடன், ஹண்டியுடனும், அவரது சகாக்களுடனும் அன்னியோன்னியமாகக் கூடிப் பழகினார்கள். தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்க அறிஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பொது வாழ்வில் ஈடுபட்டிருந்த பெரியார்கள் ஆகியோரும் இம் மாநாடுகளில் பங்கு கொணர்டார்கள் இந்தப் பட்டியல் மிக நீண்டதென்பதால் இங்கு அதனைத் தவிர்த்துக் கொள்கிறேன்.
யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தி
வாலிபர் காங்கிரசே 1927இல் மகாத்மா காந்தியை இலங்கைக்கு வரவழைத்தது. காந்தி அவர்கள் வாலிபர் காங்கிரசினர் அழைப்பை ஏற்றுக் கொணர்டதை அறிந்ததும், தென்புலத்தில்
அவரை வரவேற்கும் பணியை மூத்தவர்கள் ஏற்றுக் கொணர்டார்கள் யாழ்ப்பாணத்திலே ஹன்டியும், வாலிபர் காங்கிரசுமே காந்தியின் விஜயத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரணிட முதலாவது பொதுக் கூட்டமாக அந்த விஜயம் அமைந்தது. அதனை நேரிற் கண டவர்கள் அவ்வளவு தொகையான மக்கள் அதற்கு முன்னர் திரண்டதில்லை என்றார்கள் பிரபலஸ்தர்கள் பலர் பிரிவினைகளையும், பக்கச்சார்பான அரசியல் நோக்கங்களையும் மறந்து உற்சாகமாக ஒன்று சேர்ந்து காந்தியை வரவேற்றார்கள். அத்தகைய ஒரு காட்சியை அதற்குப் பின் பல தசாப்த காலத்துக்கு எவரும் கண்டதில்லை.
1927நவம்பர் 26ஆம் திகதி மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். யாழ்ப்பாண ரயிலில் தேசாதிபதியின் விசேட பெட்டி பொருத்தி அழைத்து வரப்பெற்ற மகாத்மாவை, ரயில் நிலையத்துக்கு வெளியே வெள்ளம் போல திரணர்டு நின்ற மக்கள் கூட்டம் உற்சாகமாக வரவேற்றது. கொழும் பில் அவர் ஆற்றிய பிரியாவிடை உரையில் "யாழ்ப்பாணம் செல்லும் போது ஏதோ வித்தியாசமான ஓர் இடத்துக்குப் போவது போன்ற உணர்வு எனக்கு உணர்டாகிறது என்று சொன்னார் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதற் கூட்டத்திலே "யாழ்ப்பாணம் வந்ததன் பின்னர் நான் இலங்கையில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் ஒரு பகுதியில் இருப்பதாகவே உணர்கிறேன். உங்கள் முகங்களோ, மொழியோ எனக்கு அந்நியமானவையாகப்படவில்லை" என்றார். தமது உரையில் சாதி, மது ஒழிப்பு கலாசார மறுமலர்ச்சி, இந்து - கிறிஸ்தவ உறவு உலக மத போகர்களில இயேசுவின் இடம், இனவாதம், மேல்நாட்டு மோகம், தேசியவாதம் போன்ற அனிறைய பிரச்சினைகளைத் தொட்டுப் பேசினார். என்றாலும், இந்தியாவில் பட்டினியால் வருந்திய கோடிக் கணக்கான மக்கள் பற்றியே அவர் விசேடமாகக் குறிப்பிட்டார். "சிறுவர்களிடமும், சிறுமியர்களிடமும் நான் பெற்ற பணமெல்லாம் முதியோர்களிடமும் அறிவாளிகளிடமும் பெற்றமைப் பார்க்கிலும் அதிக பயனிதருமென்பதை நான் அறிவேன். உங்கள் பணம் அப்பழுக்கற்ற மனத்தூய்மையுடன் வந்திருக்கிறது: அவவாறே மாசற்ற மனத்தினரான லட்சோப லட்சம் மக்களில், ஒரு சிலரை அது சென்றடையும். அவர்கள் சூது வாது அறியாதவர்கள். ஏனென்றால், அது அவர்கள் வேண்டுமென்றே அளித்த தொன்றல்ல அதுவே அவர்களினி இயல்பு அண்றைய சமய, சமவாதங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் "மக்கள் ஒருவரோடு ஒருவர் இணங்கி இருப்பதன் மூலமாக, மேன் மக்களாக வேண்டுமென்பதே சகல மதங்களினதும் நோக்கமாகும். இவ்வாறு நிகழுமானால் இந்த உலகம், வாழ்வதற்கு மிக உகந்த இடமாக அமையும்.
எல்லோரும் சகிப்புணர்வுடையவர்களாக வாழ வேண்டுமென்பதே என் அவா அதற்காகவே நான் பாடுபடுகிறேன். நான் கனவில் காணும் இரு மதத்தையே வளர்க்குமென எதிர்பார்க்கவில்லை. அதாவது முழுமையாக இந்து மதத்தையோ, முழுமையாகக் கிறிஸ்தவ மதத்தையோ முழுமையாக இஸ்லாத்தையோ வளர்க்க வேண்டுமென எதிர்பார்க்கவில்லை. மாறாக, எல்லா மதங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து முழுமையான சகிப்புத் தன்மையைப் பிரதிபலிக்க வேணடும்.
கனவுகளும் காட்சிகளும்,
காந்திஜி மறைந்த 25ஆவது ஆணர்டு நினைவுக் கூட்டத்தில் உரையாற்றிய ஹன்டி "அன்று காந்திஜி அரசியலில் ஈடுபட்டிருந்தார். இலங்கையில் நாமும் அவ்வாறே ஈடுபட்டோம். இன்று இலங்கையும், இந்தியாவும் அரசியலில் மூழ்சியுள்ளன. ஆனால், அண்றைய அரசியலுக்கும் இன்றைய அரசியலுக்கும் வேறுபாடு உணர்டு அன்றைய அரசியல் அபிலாஷைகளை அடிநாதமாகக் கொண்டிருந்தது. கனவுகளும், தரிசனங்களும், அன்று விஸ்வரூபம் பெற்றிருந்தன. இன்றைய அரசியலோ பக்கச் சார்ப்புடையதாயும் எல்லா விடயங்களையும் தலையிடுவதாயும் காணப்படுகிறது. அத்துடன் கீழ்த்தரமானதாயும், கொடுமை மிக்கதாயும் நடைபெறுகிறது. சுந்திரமடைந்த பின்னர் இரண்டு நாடுகளிலும், நிகழ்ந்த சம்பவங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன" என்றார்.
1969ஆம் ஆணர்டில் பூரீ ஜெயபிரகாஷ நாராயணன் அவர்களை வரவேற்று உரையாற்றிய ஹண்டி பெருமதிப்புக்குரிய நாராயணன் அவர்களுடன் தன் பெயரும், சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்காக மன்னிப்புக் கோரிய பின்னர் "நாம் கனவுகளும் காட்சிகளும் எம் நாடுகளின் விடுதலை பற்றியதாயும் அதன் பயனாக எம்மக்கள் அனுபவிக்கப்போகும் சுபீட்சம் பற்றியதாயும்
அமைந்திருந்தன" என்றார்.
- மீதி அடுத்த இதழில்
சாந்தசலன் கதிர்காமர் தமிழில் காவலூர் ராஜதுரை

Page 10
QYLLJ.24 - LDITITë
Ο B., 2 O Ο Ο
மனித சமுதாயமே வெட்கித் தலைகுனியும்படியான ஒரு சம்பவம் அணர்மையில் மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
ஏழு வயதே நிரம்பிய ஒரு சிறுமியை அவளது தந்தையே பாலியல் வல்லுறவு புரிந்ததான அந்த சம்பவம் இங்குள்ள மக்களிடையே பரபரப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட புன்னைச்சோலை என்ற இடத்தில் வசித்து வந்த சங்கரப்பிள்ளை ராஜா என்ற 37 வயது குடும்பளப்தர் பிரதிபா என்ற தனது 7 வயது மகளை அடிக்கடி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி வந்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி, பிரஸ்தாப தந்தை இந்த கொடூர செயலில் ஈடுபட்டபோது சிறுமியின் அலறல் கேட்டு அங்கு விரைந்த அயலவர்கள் அந்தத் தந்தையை நையப்புடைத்து பொலிஸ் நிலைபத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமி கடந்த பல மாதங்களாக தந்தையால் தான் இவ்வாறு துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் ஒரு தடவை தனது தாய்கூட இச்சம்பவத்தை நேரில் பார்க்க நேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். சுமார் 9 மாதங்களுக்கு முன்னர் மகளுடனான தனது கணவனின் இந்த துர்நடத்தையை நேரில் கணட மனைவி, இதுபற்றி கணவனிடம் ஆட்சேபனை தெரிவித்த போது அந்த மனைவி கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடைபெற்று சில நாட்களின் பின்னர் திடீர் எனறு அந்த மனைவி மரணம் அடைந்துள்ளார். (அந்த மனைவியினர் மரணத்தில கூட இங்குள்ள சில அமைப்புக்களால சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது)
சிறுமியின் வாக்குமூலத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அந்தச் சிறுமியின் தந்தையாகிய சங்கரப்பிள்ளை ராஜா தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நாம் மேலே படித்தது இங்குள்ள ML Y T T LL S LL aa LaS அதிர்ச்சியான பரபரப்பான ஒரு சம்பவம்
ஆனால் இந்தச் சம்பவத்திற்கு ஒரு மறுபக்கமும் இருக்கின்றது.
அதுதான் இந்தச் சிறுமிக்கான நீதி சிறுமியினர் எதிர்காலம் என்பவற்றோடு இம்மாதிரியான வன்முறைகள் பற்றிய எமது சமுதாயத்தினர் பார்வை என்பன இந்த சிறுமியைப் பரிசோதித்தவரும், இச்சம்பவம் பற்றிய விசாரணையை மேற்கொண்டவருமான மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஞானக்குமார் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இந்தச் சிறுமி மீது அவளது தந்தையால் மேற்கொள்ளப்பட்ட மிருகத் தனமான இந்தச் செயலானது, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாததும், மனித வாழ்வின் வரையறைகளுக்குள் அடங்காததுமான ஒரு செயல் என்று தெரிவித்தார்.
உலகமும உணர்மையும் தெரியாத நிலையில் இருந்த 7 வயதுச் சிறுமி பெருமளவில் உளவியல் பாதிப்பு அடைந்துள்ள துடன் அவள் இப்பொழுது எந்த ஒரு ஆணைக் கண்டாலும் பயப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாள்.
அவளது மனதின ஆழத்தில ஆணர்வர்க்கம் மீதான வெறுப்பு வேரூன்றிக் காணப்படுகின்றது. ஒரு குழந்தையின் மனது ஈரசீமெந்து போன்றது. அதில் பதியும் எந்தவொரு நிகழ்ச்சியும் இலகுவில அழிக்கப்பட முடியாததாகி விடும்
இக்குழந்தைக்கு ஏற்பட்ட உடல் ரீதியான பாதிப்பை விட அவளுக்கேற்பட்ட உளரீதியான பாதிப்பு தான் எதிர்காலத்தில் அவளது வாழ்க்கைக்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று டொக்டர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேணடும் இந்தக் கொடூரச் செயலை செய்த
குற்றவாளி தணடிக்கப்பட வேணடும் அத்தோடு இனிமேல் எமது சமூகத்தில இம மாதிரியான சம்பவங்கள் இடம் பெறக்கூடாது என்ற உறுதியுடன் இங்குள்ள பெணர்கள் அமைப்புக்கள செயலார்வம்
ZAZDA I Z ZA
காண பித்து வருவதையும் இங்கு கான முடிகின்றது.
குறிப்பிட்ட இந்த விடயத்தில் இங்குள் G) LI GIOIO உரிமை அமைப்புக் களின் ஈடுபாட்டையும் இந்த விடயத்தில் அவர்கள் மேற்கொணர்டு வரும் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கிடைக்க வேணர்டிய நீதிக்கான பாதையை நோக்கி இந்தப் பிரச்சினை சென்று கொணர்டி ருக்கின்றது என்ற திருப்தி இங்குள்ள மக்கள் மனதில் தற்போது ஏற்பட்டு வருகின்றது.
பெணர்கள் மீதான வன்முறைகளுக் கெதிராக குரல் எழுப்பி வரும் மட்டக்களப் குரியா பெணகள் அபிவிருத்தி நிலையத்தை சேர்ந்த பெணநிலைவாதி வாசுகி ஜெய்சங்க அவர்களர் இச்சமி பவம பற்றி கருதி தெரிவிக்கையில்
இந்த உலகத்தின் பார்வையில் பென் என்ற மானிடப் பிறப்புக்கள் உடலுறவிற்கா ஒரு கருவியாகவே கருதப்பட வருகின்றார்கள் அந்தப் பெணர்ணானவ சிறுமியாக இருந்தாலும் அல்லது வய வந்தவளாக இருந்தாலும், இம்மாதிரியா ஆணர்களின் கணிகளுக்கு அவள் உடலுறவிற் மட்டுமே பயன்படக்கூடிய ஒரு கருவியாகே தெரிகின்றாள்.
இந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுமியி
 
 
 
 
 
 

வயதோ அல்லது மகள என்ற உறவு முறையோ அந்தத் தந்தையால் கருத்தில் கொள்ளப்படவில்லை. அந்தச் சிறுமியின் வேதனை அந்த சிறுமியின் அச்சநிலை என பனவும்
அவளது தந்தையால்
குதறப்பட்ட குருவியினர்
گھر سے برے <<
நோக்கப்படவில்லை. தனது இச்சைகளை தீர்த்துக் கொள்ளும் ஒரு கருவியாகவே அந்த சிறுமி கருதப்பட்டிருக்கின்றாள்
அதே நேரத்தில் இப்படியான தமது வக்கிரங்களுக்கு வடிகாலாக சிறுமிகளை இலகுவில அணுக முடியும் என்பதும் இப்படியான சம்பவம் பற்றி வெளியே கூறும் அளவிற்கு இந்த விடயம் பற்றிய அறிவு முதிர்ச்சி அவர்களுக்கு இல்லாது இருப்பதும் சாதகமாக அமைந்து விடுகின்றன.
இந்தச் சிறுமி சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவத்தை ஒரு சுவையான பரபரப்பான நிகழ்வாக நோக்குவதை விடுத்து இந்தச் சம்பவத்தை பரிதாபத்திற்குரிய ஒரு நிகழ்வாக அனுதாபத்துடன் நோக்க வேணடும் என்று கருத்து தெரிவித்தார்
பெணர்கள் மீதான பாலியல் வன்முறை கள் பற்றிய சம்பவங்கள் சம்பந்தப்பட்ட வரையில் பத்திரிகைகள் ஊடகங்களின் பங்கு பற்றி தனது ஆதங்கத்தை தெரிவித்த மற்றொரு பெண உரிமை ஆர்வலர் ஒருவர்
இப்படியான சம்பவங்கள் பற்றி சில பத்திரிகைகள் மிகைப்படுத்தி நிகழ்ச்சிகளை ருசிபட விபரித்து எழுதுவதனால் உணர்மையின் தாற்பரியங்கள் சில சமயங்களில் வெளி வருவதில்லை.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வேதனைகள் வெளியே தெரிவது இல்லை.
அதேவேளை இம மாதிரியான சம்பவங்கள் நடைபெற்றதும், பத்திரிகைகள் உடனடியாக அவற்றை செயதியாக வெளியிடுவதுடன் மட்டும் தமது பொறுப்புக்களை முடித்துவிடாது பாதிக்கப்பட்ட நபரது எதிர்காலம் தொடர்பாகவும் குற்றத்திற்கான தணடனையை உறுதி செய்யும்படியாகவும் முயற்சிகளை மேற்கொள்ள வேணடும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தச் சம்பவம் பற்றிய கருத்துக்கள் கண்டனங்கள் பலவாறாக அமைந்திருந்தாலும், குற்றவாளிக்குக் கிடைக்கப்படக்கூடியதாக தெரிவிக்கப்படும் தணர்டனை பற்றி சற்று சந்தேகத்துடனேயே நோக்க வேணடி இருக்கின்றது.
மட்டக்களப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இதேபோன்ற ஒரு சம்பவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் தேங்கிய நிலையே இவ்வாறு சந்தேகத்தை தோற்று விக்கின்றது.
1998ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி கிருஷாந்தினி என்ற 4 வயது சிறுமி அவளது சொந்த தந்தையான முத்துலிங்கம் என்பவரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்
LA GT.
சம்பவம் இடம்பெற்ற போது அந்தச் சிறுமியினர் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் பணி புரிந்து கொணர்டிருந்தார்.
சிறுமி மீதான அவளது தந்தையின் வல்லுறவு வெளியே உலகிற்கு தெரிந்ததைத் தொடர்ந்து அந்த தந்தை 28.03.98ம் திகதி
ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சிறுமியின் வாக்குமூலம் சிறுமியைப் பரிசோதித்த வைத்தியரின் மருத்துவ சான்றிதழ் சிறுமியின் உறவினரது சாட்சிகள் என்பன இந்த வழக்கு விசாரணையில் குற்றவாளிக்கு எதிராக இருந்தன.
16198ம திகதி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் தனது மகள் மீதான பாலியல் வல்லுறவு குற்றத்தை தான் மேற்கொணடதாக அந்தத் தந்தையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தக் குற்றம் நிரூபணமானது. ஆனால் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிந்து கொணர்டிருந்த குற்றவாளியினர் மனைவி, அதாவது பாதிக்கப்பட்ட சிறுமியினர் தாய நாடு திரும்பியதும் குற்றவாளியான முத்துலிங்கத்தை 24.02.99ம் திகதி பிணையில் எடுத்துள்ளார்.
=g_Fగా
தற்பொழுது அந்தக் குற்றவாளியும் அவன் மனைவியும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
குழந்தை மீதான தந்தையின் பாலியல் வல்லுறவு பற்றிய குற்றத்திற்கு எதிரான தர்ைடனை, இது சம்பந்தமான குற்றவியலில் எவ்வாறு காணப்படுகின்றது என்பதும், அந்த தண்டனையை குறிப்பிட்ட அந்தக் குற்றவாளி அடைந்திருக்கின்றானா என்பதும் இந்தச் சம்பவத்தில் ஒரு புறமிருக்க பாதிப்புக்குள்ளானவரும் பாதிப்புக்குள்ளாக்கிய நபரும் மீணடும் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழலில் வாழ்வதற்கு சட்டம் எந்த வரையறைக்குள் அனுமதித்திருக்கின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்தோடு எமது சட்டமும் சமூகமும் பாதிக்கப்பட்ட இந்த சிறுமிக்கு எப்படியான நீதி வழங்கியுள்ளது?
ஒரு குறிப்பிட்ட குற்றத்தில் குற்றவாளி யாகக் காணப்பட்ட நபருடன் அதே குற்றத்தை மறுபடியும் அதே சிறுமிக்கு இழைக்கக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ள இந்த நிலை எந்த அளவிற்கு நியாயம் என்று நினைக்கத் தோன்றுகின்றது.
இன்றைக்கு சரியாக இரணடு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு குற்றத்தின் அதே வடிவிலான குற்றம் தற்போது வேறு ஒரு சிறுமிக்கு இழைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தச் சிறுமியைப் பொறுத்தவரை நாம்
போற்றும் எமது சட்டமும், நீதியும் இவளுக்கு என்ன செய்யப் போகின்றன?
- 47/6227a.of/7.72747 az/

Page 11
புரட்சிகர சனநாயக இயக் கங்களை ஒடுக்க ஆந்திரப் பொலிஸாரால் கையாளப்படும் "போலி மோதல் நாடகத்தை' தமிழகத்திலும் மீணடும் துவக்கி வைத்திருக்கிறார் கருணாநிதி கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி தருமபுரி மாவட்டத்தில் தமிழகப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சல பாரி புரட்சியாளர் தோழர் இரவீந்திரனின் படுகொலை, இதன் தொடக்கமாக அமைந்துள்ளது.
○ ○ ○
"கடந்த டிசம்பரில் மக்கள் யுத்தக் குழுவைச் சேர்ந்த மூன்று தலைவர் கள் ஆந்திரப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நக்சலைட் இயக்கத்தினர் தருமபுரி மாவட்டத்தில் இரணர்டு அரசுப் பேருந்துகளை 26 12 99 அன்று தீயிட்டுக் கொளுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த இரவீந்திரனைத் தேடிக கொண டிருந தோம இரவிந்திரனும் வேறு சில நக்சலைட்டுகளும் பெருங்காடு கிராமப் பகுதியில் சுற்றிக் கொணர்டிருப்பதாகத் தகவல் கிடைக்கவே பொலிஸாரும் சிறப்பு அதிரடிப் படையும் அக்கிராமத்தைச் சுற்றி வளைத்து இரவீந்திரனைப் பிடிக்க முனைந்தோம் பொலிஸிடமிருந்து அவர்கள தப்பி ஓட முயன்ற பொழுது இரவீந்திரன் பொலிசை நோக்கிச் சுட்டார் பொலிஸார் திருப்பிச் சட்டதில் இரவீந்திரன் இறந்து போனார் சென்னையைச் சேர்ந்த சிவக்குமார் பொலிஸாரிடம் பிடிபட்டான வேறு இருவர் காட்டுக்குள் புகுந்து தப்பிவிட்டனர். இதுதான் நடந்த உணர்மை என்று பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இச்சம பவம் தொடர்பாக விசாரணை செய்யச் சென்ற மனித உரிமைக் குழுவினர் தர்மபுரி மாவட்ட பொறிவிப் கர்ைகாணிப்பாளர் கந்தசாமியிடம், "இரவீந்திரனின் முழங்காலுக்கு கீழே சுட்டு, இரவீந்திரனைப் பிடிக்க பொலிஸார் ஏன் முயலவில்லை?" என்று கேட்ட பொழுது அவர் "இரவீந்திரன் (ஒருவிதமாக) உட்கார்ந்து கொண்டு பொலிஸை நோக்கிச் சுட்டதால், அவரின் முழங்காலுக்குக் கீழே சுட முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
"இரவிந்திரனைப் பிடிப்பதற்கு பெருங்காடு கிராம மக்கள் முழு ஒ த து  ைழ ப பு
ο), ή 4, 6η ,
ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைப் பேராசிரியையாகப் பணியாற்றி வரும் இரவீந்திரனின் மனைவி நிர்மலாவை "மக்கள் புத்தக் குழுவைச் சேர்ந்த தீவிரவாதி. அவர் ஆந்திராவில் தலைமறைவாக இயங்கிக் கொண்டிருக்கிறார்" என்று
பரப்பப்பட்ட வதந்திதான் இரவிந்
திரன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழகப் பத்திரிகைகளும் பொலிஸும் அள்ளித் தெளித்த அவதுறுகளிலேயே கீழ்த்தரமானதும் கேடானதும் ஆகும்.
(2)a)JL ʻ uy;,g; —
உணர்மையைத் திரித்தும் ஆதாரமற்ற பொயக குற்றச்சாட்டுகள் அவதூறுகளை அள்ளி விசுவதன் மூலமும் பொலிஸும் தமிழகப் பத்திரிகைகளும் நக்சலைட் இரவீந்திரனும், அவனது சகாக்களும் சமூக விரோதிகள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உள்ளிட்ட பல்வேறு தேசவிரோத பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு கொணர்டஎந்தவொரு நாசவேலைக்கும் அஞ்சாதவர்கள் சில ஆணர்டுகளாக அமைதியாக இருந்த
தர்மபுரி மாவட்டம மீணடும் இவர்களினர் பிடியில் சிக்கிக கொணர்டு விட்டது. எனவே பொலிஸார் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட நக்சலைட்டுகளின் தலைவனான இரவிந்திரனை தங்களின் பாதுகாப்புக் கருதி சுட்டுக் கொன்றதுநியாயமானதுதான்" என்ற கருத்தை தமிழக மக்களின் மனதில் விதைக்க முயலுகின்றன.
நக்சல பாரி புரட்சியாளர் இரவீந்திரன், உழவர் உழைப்பாளர் மாமன்றம் எனும் அமைப்பின் கீழ் கடந்த ஆறாண்டுகளாக தருமபுரி மாவட்டத்திலுள்ள பெருங்காடு, நத்தம் அமதன கோட்டை
வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் அரசியல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவர்
கொடுத்ததாகவும பொலிஸாரின் முழு நடவடிக்கையும் மக் களின் கணiமுன்னே நடந ததாகவும' " பொலிஸ் கூறுகிறது "பெருங்கர்டு மற்றும் சாளப்திரமுட்லு கிராம மக்கள கொடுத்த உடைகளை அணிந்து  ெக | ண டு கிராமத்து வாசிகள
(Ε1 / Τού தான பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தினர் இறந்து போன நபரை இவன்தான் இரவீந்திரன் என்று கிராம மக்கள்தான் பொலிஸாரிடம் உறுதிப்படுத்தியதாக ஜூனியர் விகடன் எழுதுகிறது.
ஆர்எஸ்எஸ்இன் ஊது குழலான இந்தியன எக்ஸ் பிரஸ் நிறுவனம் வெளியிடும் தமிழனர் எக்ஸ்பிரஸ் "தர்மபுரியில் பத்து மனித வெடிகுணர்டுகள் அலைந்து திரிவதாகவும்" "நக்சலைட்டுகள் ஆந்திர முதல்வரைக் குறி வைத்தி ருப்பது விசாரணையினர் போது தெரிய வந்ததாகவும்" வதந்திகளையே செய்திகளாக வெளியிட்டது.
பூதிப்பட்டி கிராம மக்களை ஆட்டிப் படைத்து வரும் கந்து வட்டிச் சுரணர்டல் பேர்வழிகளை எதிர்த்தும் காடுகளில் ஆடு மாடுகளை மேய்க்க "வரி" என்ற பெயரில் வனத்துறை அதிகாரிகள் அக்கிராம மக்களிடம் இலஞசம் வாங்கி வருவதையும் அம்பலப்படுத்தியும் பிரசுரங்கள் போட்டு, இவர்களை எதிர்த்துப் போராடுமாறு அக்கிராம மக்களிடம் பிரச்சாரம் செய்திருக்கிறார்.
இது ஒரு புறமிருக்க, 1993ஆம் ஆணர்டு முத்தமிழ் முதல்வன் என்ற பொலிஸ் அதிகாரி (துணை ஆய்வாளர்) இரவீந்திரனைச் சட்ட விரோதமாகக் கைது செய்து சேலம்
மைய சிறைச்சா6ை இரவீந்திரன் சக ை சிறையில் நிலவி மையற்ற நிலை போராடினார் . அதிகாரி, எை நிலையத்தில் பணி ஒரு சிறுவனை எர் அம்பலப்படுத்த வழக்குத் தொடுத் இரவீந்திரனு உழவர் உழைப்பு ஆங்காங்கே து பொதுவான அர பணிகளைச் செப் ஆந்திராவின் பகுதியில் மக்கள் கொரில்லா படை (6lлшейшн () 6 (1) தருமபுரி பகுதிை வேணடும் என்று ஆந்திராவி பகுதி கம்யூனிள மையில் வீரஞ ெ GLITTITL L. E, 6. வரலாற்றுப் பாரப
, ,
நக்சல்பாரி
இரவீந்திரன் ட பொலிசின் க
டது. தெலுங்கான
தையும், சிறிக எழுச்சியையும் அ போதிலும், தெலு மலைவாழ் மக்க இயக்கத்திற்கு ஆ வருகின்றனர்.
இருபது ஆன் நக்சல்பாரி இயக்க யில் செல்வாக்கு கூறப்பட்ட பொ வியக்கம் பெருந்தி தன் பின்னே அ6 வில்லை மக்களை அமைப்பாக்கி, செய்வதற்குப் பத் இயக்கம் "அழி: வடிக்கை'யை ந பட்டதால், பெரு ளிடமிருந்து இய பட்டு நின்றத கும்பலால் நக்சல் எளிதாகக் கொண்ே
இரவீந்திர தோழர்களும், ம தலைவர்களை கொன றொழித் தெரிவிக்கும் வி அரசு பேருந்துக கொளுத்தியுள் பகுதியில் மக்க படுத்துவதற்கு மு மத்தியில் வலுவா6 கட்டுவதற்கு முன் வில் நடப்பதை சொத்துக்களை போன்ற தனிநபர் டிக்கைகளில் அ செயலானது எவ் தருமபுரி பகுதியி பயங்கரவாதத்ை கட்டவிழ்த்து விடு அமைந்து விட்ட
கருணாநிதி பொலிஸும் இர விரோதமாகக் சித்திரவதை கொன்றுவிட்டு, விட்டதாகக் க
தீவிரவாதப் பிதி
 
 
 
 
 
 

11 FO8, eO O OڑقLDITfr--4 ك7N29%8%G)LIL"].aرقية
யில் அடைத்தார். திகளைத் திரட்டி மனிதத் தன்யை எதிர்த்துப் அதே பொலிஸ் பூர் பொலிஸ் ாற்றிய பொழுது ந்துக் கொன்றதை இரவிந்திரனர் IIs
ம், அவர் சார்ந்த ாளர் மாமன்றம் ணர்டு துணி டாக հաճծ լից ժցրյլ) து வந்த போதே
தெலுங் கானா பார்க் குழுவினர் ளை அமைத்துச் வதைப் போல, ய மாற்றி விட
விரும்பினார்.
தெலுங்கானா |டுகளின் தலைசறிந்த ஆயுதப் ள நடத்திய
பரியம் கொனர்
ா போராட்டத்குளம் உழவர் ரசு ஒடுக்கிவிட்ட ங்கானா பகுதியில் ளும், நக்சல்பாரி தரவு கொடுத்து
ர்டுகளுக்கு முன்பு ம் தருமபுரி பகுதிடன் இருப்பதாகக் ழுதுகூட அவரளான மக்களைத் E திரட்டியிருக்க அரசியல்படுத்தி, ஆயுதம் ஏந்தச் லாக நக்சல்பாரி தொழிப்பு நட(5լ Ո(հայ ()gլյal)- հյրiհայր 60 լDմ;ց,- க்கம் தனிமைப்ல தேவாரம் பாரி தோழர்களை மாழிக்க முடிந்தது. ம் அவரது சக கள் போர்க்குழு ஆந்திர அரசு தற்கு எதிர்ப்பு த்தில் இரணர்டு ளைத் தீயிட்டுக் னர் தருமபுரி ளை அரசியல்பாகவே மக்கள் அமைப்புகளைக் ாகவே, ஆந்திரா| GBLITT6), 's DJ en ாசப்படுத்துவது *IT&Ժ6/T:5 |5|-6|- பர்கள் இறங்கிய த எதிர்ப்புமின்றி மீணடும் அரசு தமிழக அரசு தற்கு வாய்ப்பாக
அரசும் தமிழகப் ந்திரனைச் சட்ட கைது செயது, சயது சுட்டுக் மாதலில் இறந்து தயளக்கின்றன. பட்டி இப்பச்சைப்
படுகொலையை நியாயப்படுத்த முயலுகின்றன.
(6) LITT GÓ GYU. IT IT IT aj 0ெகது செய்யப்பட்டு தற்பொழுது சேலம் மைய சிறைச்சாலையில் அடைக்கப் பட்டுள்ள சிவா கொடுத்துள்ள
படுகின்றன. இறந்து போன இரவிந்திரனின் கையில் காணப்படும் துப்பாக கிகூட பொலிஸாரால திணிக்கப்பட்டதாக இருக்கலாம்" என்று மனித உரிமை குழுவினரிடம் கூறியுள்ளார்.
உறுதிமொழித்
தாளில் (art I davit) "BITIEகள நால - வரும் (இறநது போன இரவீந்திரன், ராமச்சந்திரன் குமார் மற்றும் ச வ ) Лууд л түгшр செய்வதற்காக,
6 2000 அன்று இரவு 700 மணிக்கு பெருங்காடு பள்ளத்திற்குச் சென்றோம். மறுநாள் காலை 11.30 மணியளவில் அதிரடிப் படையைச் சேர்ந்த 25 பொலிஸார் எங்களைச் சுற்றி வளைத்தனர் மற்ற இருவரும் தப்பித்து ஓடிவிட நானும் இரவீந்திரனும் பொலிஸிடம்
அகப்பட்டுக் கொண டோம். பொலிஸார் அதே இடத்திலேயே எங்களை பூட்ஸ்" காலால் மிதித்தும், துப்பாக்கிக் கட்டையால் அடித்தும் சித்திரவதை செய்தனர். பின்னர் மதியம் இரணர்டு மணி அளவில் எங்கள் கைகளைப் பின்புறமாகவும் கணிகளையும் கட்டிவிட்டு இழுத்துச் சென்றனர்."
"7.12000 இரவு தொடங்கி 9, 12000 காலை வரை கைகள் பினர் புறமாகக் EL T L Lj L J L C L நிலையிலேயே வைத்து சித்திரவதை ().ru / u Li LL (FL frlð Ls 6ði 601 f. 101.2000 அன்று காலையில் நாங்கள் இருவரும் பெருங்காடு பள்ளம் கிராமத்தின் ஊர்க் கவுண்டர் வீட்டருகே கொணர்டு வரப்பட்டோம் எங்களை பொலிஸார் ஒடச் சொன்னதற்கு மறுத்துவிட்டோம் சிறிது நேரம் கழித்து ஐந்து முறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அன்று இரவு ஏழு மணி வரை நான் கணர்கள் கட்டப்பட்ட நிலையில் அந்தக் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்தேன் அதன் பின்னர் மாரணர்டஹள்ளி பொலிளப் நிலையத்திற்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு தான் இரவீந்திரன் சடலத்தைப் பார்த்தேன்" எனக்குறிப்பிட்டுள்ளார்
வலது கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் நாடு மாநில தலைமைக் கமிட்டியினர் உறுப்பினர் தேவ பேரின்பண், "எங்கள் கட்சி வழியாக நாங்கள் விசாரித்ததில் இரவிந்திரனை ஆள்காட்டி மூலம் மோப்பம் பிடித்து விட்ட பொலிஸார், இரவீந்திரனையும் சிவாவையும் 10,12000 அன்று காலையில் பெருங்காட்டில் வைத்துப் பிடித்தனர். இரவீந்திரனை இயக்கத்தின் முக்கிய புள்ளியாகக் கருதிய பொலிஸப் அவரது கதையை முடித்துவிட்டு, சிவாவை பொலிஸ் காவலில் வைத்துக் கொணர்டனர். இப்பொழுது இரவீந்திரனைக் கடைந்தெடுத்த சமூக விரோதியாக கிரிமினலாகக் காட்டுவதற்காகப் பொய வழக்குகள் தயாரிக்கப்
பொலிஸார் தங்களது இந்த நடவடிக்கை பெருங்காடு கிராம மக்களின் கணமுன்னே நடந்ததாகக் கூறுகின்றனர். ஆனால், அந்தக் கிராம மக்கள் நடந்தத உணர்மையை எவ்விதப் பயமோ தயக்கமோயின்றி வெளி உலகுக்குத் தெரிவிக்க முடியாதபடி பெருங்காட்டில் பொலிஸ் அவுட் போஸ் ட அமைக்கப்பட்டு, அந்தக் கிராமம் திறந்த வெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மனித உரிமைக் குழுவினரைக் கூட அந்தக் கிராம மக்களிடம் தனியாகப் பேச பொலிளப் அனுமதிக்கவில்லை. "அந்தக் கிராமத்தில் விநோதமான மெளனம் நிலவுகிறது. பொலிஸ் சொல்லிக் கொடுத்ததையே அந்தக் கிராம மக்கள் எங்களிடம் கூறினாலும், அவர்களால் இரவீந்திரன மீது கொணடிருந்த அன்பையும் மரியாதையையும் முழுமையாக மறைக்க முடியவில்லை" என மனித உரிமைக் குழுவினர் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இரவீந்திரனின் உடம்பில் இரு துப்பாக்கிக் குணர்டு காயங்கள் உள்ளன. ஒன்று, சிறியதாக வலது மார்பிலும், இடது பக்க முதுகில் பெரிய குணர்டுக் காயமும் காணப்படுகிறது. குண்டுக் காயங்கள் தவிர, அவரது வலது தொடையில் காணப்பட்ட தடியடிக் காயமும் உடைக்கப்பட்ட வலது மணிக்கட்டு, கால மூட்டுக்களும் பொலிஸ் சித்திரவதை செய்திருப்பதற்கு -900LL (TGTLDIT5 இருந்தன. இம மோதல படுகொலையைக கேள்விக்குள்ளாக்கி இரவீந்திரனின் மனைவி நிர்மலா செனனை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு விசாரணையில் உள்ளது.
ஒவ வொரு மோதல் படுகொலையும் மனிதப் படுகொலையாகக் கருதப்பட்டு, சம்மந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேணடும் என்கிறது குற்றவியல் சட்டம் ஆனால் கருணாநிதி அரசோ இரவீந்திரனைக் கொன்ற பொலி ஸாருக்கு 20,000 ரூபாய் வெகு மதியாகக் கொடுத்துள்ளது. இப்படி, தாங்களே ஏற்றுக் கொண ட சட்டத்தை மீறுகின்ற ஆட்சியில் G) LI IT alfano Tao) T β) Τι 60) η θ, கொலைகாரர்களாக வளர்த்துவிடும் ஆட்சியில இரவிந்திரனினர் படுகொலைக்கு நீதி கிடைக்குமா?" எனக் கேட்கும் பொழுதே "இன்னும் எத்தனை இரவீந்திரனைப் பலிகேட்பார்கள்?" என்றும் கேட்டுப் பாருங்கள அப்பொழுதுதான, போலி மோதல் படுகொலைகள் மூலம புரட்சிகர ஜனநாயக இயக்கங்களை ஒழித்துக் கட்டுவதைக் கொள்கையாகக் கடைபிடித்து வரும் இந்த மக்களாட்சி யின் இலட்சணம் அம்பலத்துக்கு வரும்
J/1/ நனறி புதிய ஜனநாயகம்

Page 12
சக்கரவர்த்தி
6%
சிறுகதைகளிர் மூலம் சரிநிகர் வாசகர்களுக்கு மிகவுர் பரிச்சியமான சக்கரவர்த்தியுடனான %ിങ്ങന്ന കഞ്ചീഞ്ഞ് ഖന്നുട്ടുഗന്ധുഗ്രക്റ്റ0 (്.1899) ബീ0ീ'% (/% 6ി/ഴ്ച ഭൂഗ്ഗബീ0, ീബസ്ക0), ഗ്രി ബീഗത്തെ ഗ്ലൂി ഖഗ്ഗഖി ബി ക്രീക്கணிகளாக இருப்பதைத்தவிேரமாக தனது நேர்காணவிலி விமர்சிக்கிறார்சக்கரவர்த்தி அவர் ജ0 ബീബി/ക്രി (1991 %/'ഖ്ള ഗ്രസ്ത0 ബണുീ0%) ബ0 ജൂഖഗ്ഗ கவிதைத் தொகுப்பு ஏற்கெனவே வெளியாக உள்ளது. யுத்தத்தைத் தினர்போர்(1999 அருவி வெளியீடு) எனும் கவிதைத்தொகுதியிலும் அவரது விமர்சனக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பைச் சேர்ந்த தேத்தாத்தவிேல் பறந்து புலர் பெயர்ந்து இப்போது கனடாவின் வழக்கிற சக்கரவர்த்தமான நேர்காணவினர் சில பகுதிகளை நன்றியுடனர் மறுபரசுரமர்
ൿബ%/%കങ്ങീ ഖ767(ഗ്ലൂബ, കബീബ്ര%ബ/ഞ്ഞീ'@/ജൂഗ്രങ്ങി.
நான் அறிந்த அளவில் சாதிப்பிரச்சினை என்பது அல்லது சாதி குறித்துப்பேசப்படுதல் என்பது புலம்பெயர்ந்த நாடுகளில் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இருந்தும் சாதி ஆதிக்கம்பற்றியபின்னென்ன உயர்குல வேளாளன் எண்கிற உங்கள் கவிதை முகிழ்த்த பின்னணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?
மதத்தின் பெயராலும் மதம் சார் சடங்குகளின் பெயராலும் சாதியம் சீவித்துக் கொண்டு தான் இருக்
கிறது. சாதியமும் மதமும் கலவி கொள்ளும் இரு
பாம்புகள் போல் இறுக்கப் பிணைந்தவை குழந்தை பிறந்து 31ம் நாள் துடக்கு கழிப்பதற்கு சலூன் கடைக்கு போயி அம்பட்டர் வேணடும் எனக் கேட்போர் தொகை கனடாவில் இப்போது கூடிக் கொணர்டே போகிறது. பெண பூப்படைந்த சடங்குக்கு பாளை விரித்து வெள்ளை கட்ட வணினார் இல்லையே எனக் கவலைப்பட்ட என சொந்தக்காரார்கள் இங்கு தான் இருக்கின்றார்கள்
தென்புலோலியூர் பூதலிங்கம் என எதற்காகப் பெயர் வைக்கின்றார்கள்? யோசித்துப் பாருங்கள் நான் அந்த சாதிக்காரன் அல்ல என எமக்கு சூட்சுமமாய் சொல்வத்தானே தெரிந்த நணர்பருடன் தெரியாத நணபர் வந்து முற்போக்கு விசயம் எதையும் பேசிவிட்டால் இவர் கட்டாயம் அந்த சாதிக்கார ஆள் தான் என பேசிக் கொள்வோரை நீங்கள் சந்திக்கவில்லையா?
தம்பி நீர் அளவெட்டியில் எந்தப் பக்கம்? எனப் புருவம் உயர்த்தும் பெரிய மனிதர்களை நீங்கள் அறிந்ததில்லையா? வசதியாகி விட்டவர் களைப் பார்த்து உவனோட அப்பன் தான் ஊரில எனக்கு சிரைக்கிறவன்' என்கின்ற சின்னப்புத்தி பெரிய மனிதர்களை நீங்கள் சந்தித்துக் கொணடதில்லையா?
15ம் மாடியில் எளிய சாதி நாய் இருக்கிறது எனச் சொல்லி 14ம் மாடியில் இருந்த வீட்டைக் காலி
செய்து கொணர்டு போனவர்களை நீங்கள்
கேள்விப்பட்டதே இல்லையா? இவர்கள்
எல்லோரையும் நான் சந்தித்திருக்கிறேன்.
இத்தனையும் எதற்கு? கடந்த வருடம்
பெப்பிரவரி மாதத்தில் அறையுள் பூட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்ட இரு பெண பிள்ளைகளைப் பற்றி சகல தொடர்பு சாதனங்களும் பரபரப்பாய் கவலைப்பட்டுக் கொணடிருக்க கனேடிய தமிழ் பெனர்கள் சமூக சேவைகள் அமைப்பைச் சேர்ந்த பொறுப்புள்ள பெண மணியான கரீனா DGoya, 172 1999 og National Post støjåløg ஆங்கிலப் பத்திரிகைக்கு சாதி குறைவான மக்களிடம் இப்படி நடப்பதுணர்டு அவர்கள் தான
படிக்காதவர்கள் எனப் பேட்டி கொடுக்க
வில்லையா? இவ்விடயத்தை கணிடித்து சகல தமிழ் தொடர்பு சாதனங்களுக்கும் அறிவித்தல் செய்தும் ஒரு சில பத்திரிகை தவிர மற்றைய வெள்ளாளமயப் பத்திரிகை எதுவும் கணிடு கொள்ளவில்லை என்பதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேணடும்.
எதைக் கொணர்டு சாதியம் குறைவாக உள்ளது எனச் சொல்கின்றீர்கள்? அப்படி இருப்பின் உயர்குல வேளாளனி ஏன் இனினோர் உயர்குல வேளாளச்சியை பத்திரிகையில் தேடிக் கொணடிருக்கின்றான்? இந்த முட்டாளர்கள் தான் இப்படி இருக்கின்றார்கள் என்றால் இவர்களை விடப் பெரும் முட்டாளர்களும் இருக்கின்றார்கள்
கட்டாயப்படுத்தி முடிவெட்டும் தொழிலை
பரம்பரைத் தொழிலாகச் செய்யப் பணிக்கப்பட்ட
சமூகத்தில் இருந்து இங்கு கனடா வந்த ஒருவர் அதே தொழிலை இங்கும் செய்ய, அவரது உறவினர்களாலேயே அவர் தீணடத் தகாதவர் ஆக்கப்பட்டதும், உறவினர்களுக்குள் சமூக அந்தஸ்த்தை ஏற்படுத்திக் கொணட மற்ற உறவினர் வீட்டுக் கொணர்டாட்டங்களில் இவரை அவமதிப்பதும் இங்குள்ள தமிழர் கூட்டுறவு இல்லத்தில் தான் நடந்து கொணடிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்குளிளேயே எளிய பிரிவொன்றை ஏற்படுத்தும் கொடுமை கலந்த முட்டாள்தனமும் இங்கு தான் நடந்து கொணடிருக்கிறது.
கலை பற்றிய மதிப்பீடும் கலை இலக்கியம் பற்றிய விமர்சனமும் தான் இந்த சமூகத்திடம் இல்லை என நினைக்காதீர்கள் நேரிய சிந்தனைகளும் சமூக உறவுகளும் கூடத்தானி இச் சமூகத்து மக்களிடம் இல்லாமல் இருக்கிறது. இம்மக்களுடன் கதைப்பதைக் காட்டிலும் கஞ்சா குடிப்பதுவும்
 
 
 
 
 
 

ஏற்கொலை செய்து கொள்வதும் பெருமை என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஆனாலும் முடியவில்லை. அதனால் தான் கோபப்பட்டு கவிதை எழுத வேணர்டி வருகிறது.
ஒரு சமூகத்தை வழிநடத்த வேண்டிய பத்திரிகைகள் இன்னமும் வந்தநிற அழகான உயர்குல வாழ்க்கைத் துணைகளைத் தேடும் விளம்பரங்களைப்பிரசுரித்து அழுக்குண்டு வாழும்பூச்சிகளாக இருப்பது குறித்து உங்கள் கருத்தெண்ன?
பாவம் பத்திரிகைகள் என்ன செய்ய முடியும் இதற்கு? அவை தான் விளம்பரத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவித்துக் கொள்கின்றனவே அது மட்டுமல்லாமல் பத்திரிகைபில் வரும் கதை, கவிதை, கட்டுரைகள் எல்லாம் பத்திரிகையின் எணர்ணத்தை பிரதிபலிப்பன அல்ல என்று வேறு சில பத்திரிகைகள் அறிவித்துக் கொள்கின்றன. வேறு எது தான் பத்திரிகையின் எணணத்
தைப் பிரதிபலிக்குமோ எனக்குத் தெரியாது. வியாபாரப் பத்திரிகைளை விட்டு விடுவோம். Laia) at குட்டிக்காரங்கள். (), Taifa), as Ita.
வெளிவரும் பத்திரிகைகளே இவவாறு அறிவிப்பு விட்டால் அவர்களை யார் காப்பது?
கனடாவில் வெளிவருகிற முழக்கத்தையும், உலகத் தமிழரையும் எடுத்துக் கொள்வோமே. உலகத் தமிழர் பத்திரிகையை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி என்று கூடச் சொல்லலாம். இதையும் தாணர்டி முழக்கம் இன்னுமோர்படி மேலே போய் பெணணியம், தலித்தியம், பெரியாரியம் எனப் பேசும் பத்திரிகை இவ்விரு பத்திரிகைகளும் அழகுப் பெணணினி கவர்ச்சிப் படங்களை விளம்பரத்தில்
பயன்படுத்தவில்லையா? பெண போராளிகளை உலகத் தொடர்பு சாதனங்கள் பிரமிப்புடன் விசாரித்துக் கொணடிருக்க உலகத் தமிழர் பத்திரிகையும்
முழக்கமும் பெண்களை அழகுப் பொருளாய் பார்ப்பது அழகாகவா இருக்கிறது? இது பெணணடிமையின் வடிவம் இல்லையா? பெணனைப் போகமாக எனணும் ஆணாதிக்க சமூகத்தின் மனோபாவம் தானே இது.
அனைத்துலகப் பெணர்கள் தினத்துக்கு வெளியிடப்பட்ட துணர்டுப்பிரசுரத்தில் ஒரு பக்கம் ஆயுதம் தூக்கி ஓங்கி நிமிர்ந்த தமிழ் புதுமைப் பெண. அதன் மறுபக்கம் இப்பெணர்ணுக்கு நேர்மாறாய் நால்வகை குணம் காட்டி ஒரு வகை மார்க்கமாய், செயற்கையாய் புன்னகைத்து 15 கிலோ தங்கத்தையும் பட்டுப் புடவையையும் அணிந்து நிற்கும் இரு விளம்பரப் பெணிகள் உபதேசம் யாருக்கு?
எனக்குத் தெரிந்து கனடாவில் நாத்தீகம் பேசும் ஒரே பத்திரிகை முழக்கம் தான். ஆனாலும் இப்பத்திரிகையிலும் "அகணட சாயி பஜனைக்கான அறிவித்தலும் வருகிறது. மேன்மையானவை அல்லது மகத்துவம் பொருந்தியவை எனக் காலாகாலமாகக் கருதிவரப்படுகின்றவற்றில் கைவைப்பதை அல்லது கேள்விக்குப்படுத்துவதை எங்களுடைய சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த வகையில் ஆறுமுகநாவலர் குறித்த உங்களுடைய குற்றச்சாட்டை பழமைவாதிகள் விரும்ப மாட்டார்கள். ஆதலால் அவ்வாறானவர்களுக்காக நீங்கள் ஆதாரபூர்வமான பதிலைத் தரவேண்டும்?
எது மேனிமையானது எது மகத்துவமானது என்பது பற்றிய தெளிவு முதலில் நமக்கு இருக்க வேணடும். ஆறுமுகநாவலர் மிகப்பெரிய பிற்போக்குவாதி எனபதை முதலில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேணடும் ஆண நிலைவாதத் தையும், சாதியத்தையும், பிரதேச வாதத்தையும்
சைவத்தின் பெயரால் பிரசங்கித்து தமிழர்களுக்கு மிகப் பெரிய பள்ளம் தோணர்டியிருக்கின்றார் நாவலர்
நம் சமூகத்து மக்கள் ஐம்பது ஆணர்டுகள் பின்நோக்கி சிந்தித்துக் கொணடிருப்பதற்கு நாவலர் தவிர வேறு யார் காரணம் என்று நினைக்கின்றீர்கள்?
உங்களுக்குத் தெரியுமா தமிழ்த் தேசியத்தின் முதல் துரோகி ஆறுமுகநாவலர் என்பது
பறையும், பெணனும், பஞ்சமரும் அடி வாங்கப் பிறந்தவைகள் எனச் சொல்லியது மகத்துவமானதா? சைவ வேளாளர் அல்லாத எவரும் தமிழர் இல்லை எனும் வாதம் மேன்மையானதா? சைவ வேளாளரைத் தவிர மற்றைய தமிழீழத் தமிழர் எல்லாரும் யார்? மட்டக்களப்பாரும், திருமலை யாரும், வன்னியாரும் யார்?
யாழி, சமூகத்து சிறுபான்மை மக்களுக்கும் பெணர்களுக்கும் நாவலர் இழைத்த தீங்கு மிகப் பெரியது.
நாவலரை உன்னதமானவர் மகோனர்னத
மானவர் எனப் போற்றுவோரும் அவருக்காக மார்கழி மாதத்தில் குரு பூசை செய்வோரும் சிங்கள
பேரினவாதத்துக்கும், இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவும் குரல் கொடுக்கவும் யோக்கியதை அற்றவர்கள் இன்று ஒரு அரசாங்கம் செய்வதை அன்று ஒரு தனி மனிதர் சிறுபான்மை மக்களுக்கும் பெணகளுக்கும் செய்திருக்கிறார்.
நாவலர் தமிழுக்கு நிறைய தொணர்டு செய்தவர் என அனேகம் பேர் நினைத்
திருக்கின்றார்கள் இந்த நினைப்பு உணர்மையானது அல்ல. தமிழுக்கு அவர் எந்தத் தொணடும் செய்ததில்லை. அவர் அதிகம் புத்தகங்களை பதிப்பித்தது உணர்மை தான் அவை தமிழ் மொழியில் பதிப்பிக்கப்பட்டதும் உணர்மை தான். ஆனால் அப்புத்தகங்கள் தமிழ் இலக்கியம் சார்ந்தவை இல்லை. சகல புத்தகங்களும் சமயம் வளர்க்கவும், வெள்ளாளமயமாக்கலுக்கும் எனவே பதிப்பிக்கப்பட்டவை. இவை தமிழ்த் தொணர்டு செய்யப் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் தான் எனும் வாதம் வலுக்குமாயின் நாவலரைக் காட்டிலும் கிறிஸ்தவப் பாதிரிமார் ஏகப்பட்ட தமிழ்ப் புத்தகங்களை மதம் பரப்பப் பதிப்பித்து இருக்கின்றனர்.
இவர் தமிழுக்குத் தொணர்டு மட்டும் தான் செய்யவில்லை என நீங்கள் நினைத்து விடக் கூடாது தமிழர்க்கு பெரும் பாவமும் செய்திருக்கின்றார். இவருக்கு முற்பட்ட காலத்தில் நமக்கென தனியான கிராமியக் கடவுளரும் வழிபாட்டு முறைகளும் இருந்தன. அக்கடவுளரையும அவவழிபாட்டு முறைகளையும் அழித்தொழித்து பிராமணியத்தையும், பிராமணியக் கடவுளரையும் புகுத்தியதும் இவர் தான்.
பைபிளை தமிழில் மொழி பெயர்த்தது ஆறுமுகநாவலர் என்கின்ற ஒரு தப்பான கருத்துக்கூட நம்மவர் மத்தியில் உணர்டு போர்த்துகேயர் காலத்திலேயே பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. அப்படி மொழி பெயர்க்கப்பட்டதை பாதிரியார் தலைமையில் பல பேர் கொணட குழு ஒன்று திருத்தி அமைத்தது. அக்குழுவில் பங்கு கொணர்ட பலரில் நாவலரும் ஒருவர் அவ்வளவே.
ஒரு பெண இப்படித் தான் ஆடையணிய வேண்டும். இன்ன இன்ன இடங்களில் மட்டும் தான் அமர வேணடும் இன்ன இன்னவைகள் மட்டும் தானி பேச வேணடும் என அட்டவணை கூட போட்டு பெணர்களை அடக்கி வைத்திருக்கின்றார். மாத விலக்கான பெண எது எது தொட வேணடும். இன்ன செய்ய வேணடும் இன்ன இன்னவைகள் தானி அணிய வேணடும் என ஒரு சானிட்டரி நப்கினர் விற்பனையாளனின் கவலை எல்லாம் இந்தாள் ஏன் பட்டார்? அஃறிணையான பறை மேளத்துடன் பெணிணை ஒப்பிட்டு, அடிவாங்கப் பிறந்தவை எனச் சொன்ன இவரை துடைப்பம் கொணர்டு ஏன் அக்காலப் பெணர்கள் அடிக்காமல் போனார்கள் எனப் புரியவில்லை.
நாவலர் பற்றிய பிரமையை உடைப்பதற்கு ஆதாரபூர்வமான தகவல் கேட்கிறீர்கள் இல்லையா? நாவலர் பற்றிய ஆய்வு சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டு இருப்போர் அதிகம் பேர் உள்ளனர். உதாரணமாக பேராசிரியர் கா.
சிவத்தம்பி, பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கணபதிப்பிள்ளை போன்றோர் தமிழிலும், Dennis Hudson என்கிற அமெரிக்கர்
ஆங்கிலத்திலும் நிறைய எழுதியிருக்கிறார்கள்.
இவர்களுடைய கட்டுரைகளைத் தேடிக் கணர்டு பிடித்து படிக்க முடியாது போனால் பேராசிரியர் கா சிவத்தம்பியின் தமிழ் பணிபாட்டினி மீள் கணடுபிடிப்பு என்கின்ற நூலைத் தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள் பனிநெடுங்கால பெரும் பிரமிப்பும் மாயையும் உடைந்து சிதறும்
கனடாவின் தமிழ்த் தொடர்பு ஊடகங்கள் பற்றிய உங்கள் கருத்து யாது?
தொடர்பூடகங்கள் என்று எதைக் கேட்கின்றீர்கள்? ஐந்து வானொலிகளையும் 523 பத்திரிகைகளையும் தானே. இவற்றின் மீதும் எனக்கு அளவு கடந்த அதிருப்தி இருக்கிறது.
விளம்பரம்' எனும் பத்திரிகையைத் தவிர மற்றையவை எவையும் தமது கடமையைச்
ஒரு பத்திரிகையை எடுத்துக் கொள்வோம். அது சார்ந்திருக்கும் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை அது முதலில் தெரிந்திருக்க வேணடும். அதன் ஆசிரியருக்கும், அவர் சார்ந்த சமூகத்து மக்களுக்கும் அவரது கொள்கை என்னவென்று தெரிந்திருக்க வேணடும். நம் யாருக்காவது எந்த பத்திரிகை ஆசிரியருடைய

Page 13
  

Page 14
14 GNL u Lu. 24. – LDTñTë
Ο B., 2 O Ο Ο آگہیN%29%2قرآ
கடைசிக் கெடு கிடைத்தாயிற்று.
எப்படியும் இன்று எழுதிக் கொடுத்து விடவேணும் இல்லாட்டி அடுத்த சஞ்சிகைக்கு பிந்திப்போப் விடும்.
மணர்டை இடிக்குது. நேற்று அடிச்ச பியரின் போதை இன்னும் இறங்கயில்லை. இரவு எப்பிடி வீட்டை வந்தனான் என்ற நினைப்புக் கூட அவனுக்கில்லை. நேற்றிரவு நிகழ்ந்தவற்றை நினைச்சு நினைச்சுப் பாக்கிறான். தொடக்கத்திலை கதைச்சதுகள் மட்டும் நினைவிலை இருக்கு மீதி.
எழுதத் தொடங்கவேணும் எண்ட நினைப்பு உறுத்துகிறது. மேசையைப் பாக்கிறான்.
வாரப்பத்திரிகைகள், இலக்கியச் சஞ்சிகைகள் எழுதி எழுதிக் கிழிச்ச காயிதக் கும்பல்கள் எண்டு இறைஞ்சு கிடக்குது மேசை, ஒழுங்காய் அடுக்கி வைக்க வேணுமெணர்டு விருப்பந்தான். ஆனால் நேரமேது?
என்ன மேசை இப்பிடி குப்பையாய் கிடக்குதே அடுக்கி வைக்கக் கூடாதா எணர்டு யாராவது வீட்டுக்கு வருபவர்கள் கேட்டால் போதும் பெரிய தத்துவ விளக்கம் கிடைக்கும் ஒழுங்கை மீறுவது என்பதே என்ரை இயல்பு என்பான், வாயைக் கொடுத்தவர்களுக்கு போதும் போதும் என்றாகி விடும்.
இவன் இப்பவெல்லாம் உலகறிஞ்ச சிறுகதை எழுத்தாளன். எங்கும் இவன்ரை பெயர் பிரசித்தம்
ஆனால் இன்றைக்கு ஒரு வேறுபாடு. இப்ப எழுதப்போறது சிறுகதையல்ல. சஞ்சிகை ஒன்றிலை வந்த கட்டுரைக்கான எதிர்வினை. அப்படிக் கூடச் சொல்ல முடியாது. அந்தக் கட்டுரையாளனுக்கு கொடுக்கிற நெத்தி அடி மரண அடி இதோடை இனி அவன் பேனா தூக்கக் கூடாது என்னத்தை எழுதிக் கிழிக்கிறான். ஆருக்கு வேணும் இவனின்டை தத்துவ விளக்கம் உலகத்தைக் குழப்புறான்.
முந்தி ஊரிலையென்டால் என்ன செய்திருப்பன் தெரியுமே. இழுத்துக் கொணர்டு போப் போஸிற்ரிலை கட்டி மணர்டையிலை போட்டிருப்பன். இப்ப. இஞ்சை. ஏலாமல் கிடக்கு
இவனிரை கண்ணுகள் மிளகாய் பழம் போலை சிவத்துக் கிடக்கு கோவம், நெருப்புப் பொறியாயப் பறக்குது. கதிரையை இழுத்துப் போட்டு மேசைக்கு முன்னாலை இருக்கிறான். காத்திலை பேப்பர் படபடக்குது பேனையைத் திறந்து வைச்ச கணி வாங்காமல் அதுகின்டை முனையைப் பாக்கிறான். இரண்டு. மூன்று. என்று நிமிசங்கள் கழியுது. பார்த்த கணர் இமை கொட்டாமல் பார்த்தபடியே கிடக்கு இப்ப கணகளை மூடுறான் இறுக. இறுகமூடி மனதை ஒருநிலைப்படுத்த முனையிறான் போலை நேரம் போனதே தெரியல்லை.
மூடியகணர்கள் மூடியபடியே கிடக்கு முகத்திலை மாறிமாறி ரேகைகள் ஓடுது சிந்தனை ஓடுது
நிஷடையிலை லயிச்சிருக்கிற ஒரு LD51T60060TLÜ GELUIT 6006)...
இப்ப நெத்தியிலை வரிவரியாய் சுருக்கம் தெரியுது. முகம் மெல்லமெல்ல இறுகி விகாரமாகுது.
ஒரு பயங்கரக் கொலைகாரன்றை முகம் போலை. வியர்த்துக் கொட்டுது.
கணிகளைத் திறக்கிறான். கோபம் அனல் பறக்குது இதழ் கோடியிலை ஒரு அசட்டுப் சிரிப்பு தொங்கி மறையுது.
இப்ப எல்லாம் முடிஞ்சுது எழுதத் தொடங்கிறான். வெகு இயல்பாய், லயம் தவறாத ஒரு குதிரையின்ரைநடை போலை எழுத்து ஓடுது. எல்லாம் பயிற்சி தான். எழுத்தும் ஒரு வகையிலை பயிற்சி தானே.
இவன் எத்தினை பயிற்சிகளை தாணர்டி வந்தவன் ஒன்றா.இரண்டா.
அன்றைக்கு அமாவாசை மையிருட்டு, மேல்காத்திலை பேயிரைச்சலிட்டு குமுறுது
5l6ó.
கணணுக்கெட்டியதுாரம் வரையிலை இருள்வெளி, தூர இரணர்டொரு ஒளிப் பொட்டு நேவிக்காரன்டை கணர்போட் டாயிருக்கலாம்.
திரும்பி தரையைப் பார்க்கிறான். இருள்
இருளிலை ஒணர்டும் தெரியல்லை. சனநடமாட்டமே இல்லாத இடம் போலை கிடக்கு வெகு துாரத்துக்கு அப்பாலை வெளிச்சம் தெரியுமாப் போலயிருக்கு குடிமனையாய் இருக்கலாம்.
இவையள் கரையிலை படகை இழுத்து விட்டிட்டு நடக்கத் தொடங்கினம். இவைய6 எண்டா ஒன்று இவன் மற்றது இன்னும் மூன்று பேர். இவை மூன்று பேரும் இவனுக்குப் பயிற்சி கொடுக்கப் பணிக்கப் LJIL TIL 6006), ILLIGIŤ.
ஏதோ விஷேட பயிற்சிக்கெண்டு பொறுக்கி எடுத்த பன்னிரண்டு பேரிலை இவனும் ஒருத்தன்.
இவையஞக்கான ஆரம்பப் பயிற்சி மற்றும் வகுப்புகள் எல்லாம் ஏற்கனவே முடிஞ்சுது. இது கடசிப் பயிற்சி இந்தப் பயிற்சி ஒவ்வொருத்தருக்கும் தனியத்தனிய நடக்குமெண்டு முன்னமே
சொல்லியாச்சு, ஆனால் என்ன மாதிரியான பயிற்சி என்டு மட்டும் இன்னும் தெரியாது தூரத்திலைநாய்கள் குரைச்சுக் கேட்குது இது சாதாரண குரைப்பில்லை, எங்கையோ குகையுக்கை இருந்து எதிரொலிச்சு கேட்கிற மாதிரியான அவலக் குரைப்பு ஒன்றோடை ஒன்று சணடையிட்டு கடிபடுறது போன்ற தொனிப்பு
முன்னாலை பெரியவன் நடக்கிறான். சத்தம் போடக்கூடாதெண்டு சைகை காட்டினவன். அவனுக்குப் பின்னாலை இன்னொருத்தன் இடையிலை இவன், பின்னாலை மற்றவன் ஒருவரும் சீருடை அணியவில்லை, மடிச்சு சணர்டிக்கட்டு கட்டி சறமும் தொளதொளப்பான அரைக்கை சேட்டும் தான் உடுப்பு
முன்னாலை போற பெரியவனிட்டை ஒரு சின்னப் பிஸ்டல் மற்ற இரண்டு பேரிட்டையும் ஏ.கே 47 ரக துவக்கு ஒருதண்டை தோளிலை ஒருரோல் மணிலா வடக்கயிறு.
இவனிட்டை ஒருநீட்டு வாள். நல்ல உருக்கு இரும்பிலை அடிச்சிருக்க வேனும் கெட்டியான வாள்
நட்ஷத்திர வெளிச்சத்திலை பளிச்சென் மின்னல் அடிக்குது தடவிப் பார்த்தான். நல்ல கூர் புதுசாய் தீட்டியிருக்க வேணு
 
 
 

இவனுக்கு எல்லாமே புதிராய்க் கிடக்கு
எங்கை போறம். ஏன் போறம். எதுவுமே மனதுக்கு பிடிபடமாட்டன் என்னுது
இதுவரையிலை என்ன பயிற்சி என்டாகுதல் சொல்லி இருக்கலாம். ஆனால் மூச்சு விடயில்லையே. ஏதேனும் பூடகமாய் எண்டாலும் சொல்லியிருப்பினமோ.
கடைசி வகுப்பிலை சொன்ன வார்த்தைகளை ஒவ்வொரு வரியாய் நினைச்சுப் பார்க்கிறான். அது மீளமீள நினைவிலை ஊருது
"நீங்கள் எங்கடை போராட்டத்திலை ஒரு உன்னதமான பணிக்காக பொறுக்கி எடுக்கப்பட்டு இருக்கிறியள். நீங்கள் ஒவ்வொருவரும் சராசரி மனுசரில்லை. உணர்ணவும் உடுக்கவும் பிறந்த
*Astur
ஜடங்களில்லை. இந்த மணிணினிடை புதல்வர்கள். இந்த மணிணையும் மக்களையும் பாதுகாக்கப் பிறந்தவர்கள் நீங்கள் சத்திரியர், உங்களுக்கு ஆசாபாசங்கள் கிடையாது. உங்களுக்கு மரணங் கிடையாது. தலைவன் கட்டளை ஒன்றே தாரக மந்திரம் நாளை இந்த மணி போற்றுகின்ற உன்னதத்துக்கானவர்கள் நீங்கள். காலம் உங்களை வாழவைக்கும். மணர் உங்களை வீரமறவர் எனப் போற்றும்."
இதுகள் எல்லாம் எவ்வளவு உன்னதமான வார்த்தைகள்
ஒவ்வொரு வார்த்தையும் அவனுள் ஊர்ந்து திரிகிறது. உடல் புல்லரிக்குது. இரத்த நாடிகள் புடைக்கிறது. மனம் புளகாங்கிதம் அடைகிறது. ஏதோ ஒரு பெரிய காரியத்துக்கு பயன்படப்போறம் எண்ட நினைப்பு.
நெஞ்சைநிமிர்த்தி நடக்கிறான். திடீரெண்டு முன்னாலை நடந்தவன் நிக்கிறான். எல்லாற்றை நடையும் தடைப்படுகுது கடற்கரையிலை இருந்து வெகுதூரம் வந்துவிட்டது போல மனசு சொல்லுது.
இது கடற்கரைக்கும் குடிமனைக்கும் நடுவேயான இடம் பக்கத்திலை ஒரு கொட்டில் குடிசை தெரியுது.
பெரியவன் இவை மூன்று பேரையும் நிற்கும் படி சைகை செய்துவிட்டு கொட்டில் பக்கம் நடக்கிறான்.
அங்கே தீக்குச்சி கிழித்து குப்பி விளக்கு கொழுத்தப்படுகிறது. மங்கல் வெளிச்சத்திலை பக்கத்திலை இன்னுமொரு ஆள் நிற்கிறது தெரியுது.
இவனுக்குள்ளை ஒருபக்கம் வியப்பு. பெருமிதம். அடுத்தது என்ன என்ற தவிப்பு இன்னொரு பக்கம் பயம். இப்படி போக்குக் காட்டிவிட்டு தனியக் கூட்டிவந்து தட்டிப்போடுவினமோ என்ற பயம்
நினைக்க நினைக்க நெஞ்சு திடுக்குறுகிது. வியப்பு பெருமிதம் எல்லாங் கலைஞ்சு பயத்தின் பக்கம் யோசினை போகுது.
இந்த இருட்டிலை ஏன் தனியக் கூட்டி வருகிறாங்கள். என்ன பயிற்சி எண்டு ஒரு விளக்கமும் சொல்லயில்லை. ஏன்.?
கையிலை தேடா வடக்கயிறு வைச்சிருக்கினம். இதோடை நீட்டு வாள் வேறு. கருக்கிருட்டிலையும் கூர் பளிச்சிட்டு பயமுறுத்திது. ஏ.கே. கலிபர் என்று ஆயுதங்கள் குவிஞ்சுப்போய்க் கிடக்கு. இப்ப வாள் எதுக்கு.
பயம் விரிஞ்சு படந்து வளருது உடல் நடுங்கத் தொடங்குது.
எதுவாய்யிருக்கும். நான் வதை முகாமிலை நடத்தின சித்திரவதைகள் மேலிடத்தின் கவனத்துக்குப் போயிருக்குமோ. அவையள் தந்த ஒடரைத் தானே செய்தனான். செய்யிற பழியள் சும்மா விடாதென்ற விசையம் உணர்மையோ. ஆயுதம் தூக்கினவனுக்கு ஆயுதத்தாலைதான் சாவு என்றது இதுதான் GLJIT606).
என்னைத் தட்டப் போறாங்கள். இதுதான் உணர்மை. திரும்பி ஓடிவிடுறது தான் புத்திசாலித்தனம். நாலுபக்கமும் கணர்கள் துழாவுது. எங்கை ஒடுறது. பெரிய வெளி. இனித் தப்பவே முடியாது. எதுவாயிருந்தாலும் சந்திச்சுத் தான் ஆகவேனும்
பெரியவன் கொட்டிலிலை இருந்து திரும்பி வாறான். அவனோடை இன்னொருத்தன். இப்ப நாலுபேர் ஆகி விட்டது. இனித் தப்பிறதென்பது நடக்காத տոմալի,
கொட்டில்லை இருந்து புதிசாய் வந்தவன் வழிகாட்ட வேறு திசையிலை நடக்கிறார்கள்
இரணடு மூன்று நிமிடம் நடந்திருப்பார்கள். கோட்டைச் சுவர் போல கற்களால் அடுக்கிய வேலி,
அடையிலை சிறிய கடப்பு கடப்பால் நுழைந்து வரப்பிலே நடந்து நடு வயல் வந்தாயிற்று வயல் அறுத்து எஞ்சிய அடிக்கட்டைகள் கூட இற்றுப் போய்விட்டது. கடுங்கோடை வயல் புழுதியாய் பறக்கிறது. திடீரெண்டு கேட்ட விசித்திரச் சத்தத்திலை குலை நடுங்கத் தொடங்கிது. நரவெடில்.
நாய்களுக்கு மோப்பம் தெரிஞ்சிருக்க வேணும் நாய்கள் குரைக்கிது. ஆனால் சத்தம் புதிசாய் இருக்கு
கிணற்றுக்கு உள்ளே இருந்து எழுகிற அந்தரிப்புக் குரைப்பு. கிணற்றுக் உள்ளே ரோச்சை அடிக்கறான் ஒருவன் சோடி சோடியாய் கணிகள். ஒன்று. இரண்டு. மூன்று.
பதினாறுசோடிக் கணிகள் இன்னும் கூட இருக்கும் போல தெரியுது. இவ்வளவு நாய்களும் எப்படி கிணற்றுக் உள்ளே விழுந்தது. இவற்றை வெளியே எடுத்து விடுற்துதான் கடைசிப் பயிற்சியோ
இவனாலை எதையும் தீர்மானமாய் நினைக்க முடியவில்லை.

Page 15
இப்போ பெரியவன் கட்டளையிடத் தொடங்கினான். கருமங்கள் நடக்குது. மணிலாக் கயிற்றின் ஒரு முனையை வெளியே கிடந்த கட்டையிலை கெட்டியாய் கட்டினான் ஒருத்தன். அடுத்த முனை கிணற்றுக்குள்ளே இறக்கப்பட்டது. இறங்குவதற்கு வசதியாய் கயிறு சென்ற திலையிலை குத்துக் கற்கள் நீட்டிக் கிடக்கு.
இவன் கிணற்றைப் பார்க்கிறான். கிணற்றுக்குள்ளே தணிணியில்லை. கோடை வெப்யிலிலை வற்றிப் போயிருக்கலாம். என்ன நடக்கப் போகிறது எண்டதிலேயே இவன்றை சிந்தனை உறைஞ்சு கிடக்கு அமைதியைக் குலைத்து பெரியவன் பேசத் தொடங்கினான். அவனின் குரல் இயல்பு குறைஞ்சு இறுகிக் கிடக்குது.
இது உனக்குக் கடைசிப் பயிற்சி. இதைக் கடந்து விட்டால் நீ களத்தில் இறங்க வேண்டியவன்.
இப்பொழுது நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான் மனதை ஒருநிலைப்படுத்து அதை எங்கும் அலைய விடாதே கணிகளை மூடு. உன் நோக்கம். சிந்தனை. எல்லாம் ஒரு வழிப்படட்டும். நீதலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவன். ஆசாபாசங்களுக்கு அப்பாற் பட்டவன். இந்த மணி. அதன் மீட்பு. இது ஒன்றே உன் லட்சியம். அது மட்டுமே உன் வாழ்வின் குறி.
இப்பொழுது உன்னிடம் ஒரு வாள் தரப்பட்டிருக்கிறது. கூரிய வாள். இக் கயிற்றின் வழியே கிணற்றுள் இறங்கு. வெட்டு. அனைத்து நாய்களையும் வெட்டு. இவை நாய்களல்ல. உன் எதிரி. வெட்டு. இவைகள் எங்கள் நிலத்தை அபகரித்தவர்கள். எம் பெண்களின் வாழ்வைச் சிதைத்தவர்கள். எரியும் நெருப்பில் எங்கள் அப்பாவி மக்களை உயிருடன் எரித்தவர்கள். எங்கள் வீடுகள் மீது குணர்டு போட்டவர்கள். வெட்டு. ஒன்றும் விடாமல். அத்தனையையும். இது தலைவரின் ஆணை ஆணை
இவன் கணிகள் மூடியபடியே கிடக்கிறது. முகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடி மறையுது உடலின் நரம்புகள் அனைத்தும் புடைத்து வெறிபிடிக்கிறது.
கணிகளைத் திறந்தான். நீண்ட வாளை உற்று நோக்கினான். அதை வாயில் கெளவிக் கொண்டான். ஒரு கணப்பொழுதுதான் கழிந்திருக்கும். கயிற்றின் வழியில் இறங்கத் தொடங்கினான்.
மேலிருந்து ரோச் வெளிச்சம் கிணற்றை நிறைக்கிது. நாய்கள் இவன் வருவதைக் கண்டு விட்டுதுகள். இரண்டு மூன்று நாட்கள் சாப்பாடு இல்லாமல் கிடந்திருக்கும் போலும்.
ஒன்றிணைந்து இவன் இறங்கும் திசையில் கூடி குதறத் தயாராகுதுகள். இல்லை. தங்ளைக் காப்பாற்ற ஒருவன் வருகிறான் என நினைத்திருக்கக் கூடும். வைத்த கணர் வாங்காமல் இவனையே பார்த்து ஏங்கிக் குழைகின்றன.
இவன் கடைசிப் படியை அணிமித்து விட்டான். ஒரு கால் கடைசிப் படிக்கல்லிலே. ஒரு கையாலை கயிற்றை பலமாகப் பிடித்துக் கொணர்டான். மறு கையாலை வாயிலையிருந்து வாளை எடுக்கிறான்.
இப்பொழுது நாய்களுக்குத் தெரிந்து விட்டது. வருபவன் காப்பாற்ற வருபவன் இல்லை. தாக்க வருபவன். எல்லாம் ஒன்றினைந்து மூர்க்கமாய் இவனைக் குறிவைத்து குரைக்குது. ஒவ்வொன்றின் பல்வரிசையும் குதறிக் கிழித்துவிடக் காத்துக் கிடக்குது.
இவன் கீழே பார்க்கிறான். இனி இதிலிருந்து கீழே குதித்து இறங்கவேணும். ஆனால். குதிக்க வேணடிய இடத்தில் நாய்கள் குறிவைத்து நிற்கிறதே. முதலில் அவற்றை இதிலிருந்து விரட்டவேணும். கண்மூடித் திறக்கு முன் அது நடந்தது. படியில் நின்றபடியே கயிற்றில் கையை நுழைத்து உடலைச் சரிவாக்கி வாளை ஓங்கி ஒரு வெட்டு ஏதோ ஒரு நாயின் உடலில் விழுந்திருக்க வேணும். சிறிய வெளிப்பு. மீள நாய்கள் இணைவதற்குள் அதில் குதித்து იეს "L mგეf.
விசி வெட்டத் தொடங்குகிறான். அவன்
நினைத்த படி இலகுவல்ல. ஒன்று. இரண்டு. மூன்று நாய்கள் விழுகிறது.
அதுகள் இப்போ எதிர்ப்பதை விட்டு பதுங்கத் தொடங்குகிறது.
இரத்தம் தெறித்து உடல் பிசுபிசுத்து ஒட்டுகிறது. நெற்றியில் வியர்வை வெள்ளமாயப் பெருக்கெடுத்து ஓடுகிறது. வழித்தெடுத்தான். தடிப்பாய் பிசுபிசுக்கிறது. வழித்தெடுத்த கையைப் பார்த்தான். இரத்தம். சிவப்பு இரத்தம் மனம் தடுமாறுகிறது. கைகள் சோர்ந்து விழ்கிறது. தலை சுற்றுகிறது. வயிறு குமட்டுகிறது. ஒவ்வொரு நாயும் உயிர்ப்பிச்சை கேட்கிறது. கால்களுக் கிடையில் வாலைப் பதுக்கி கணிணில் நீர் வடியக் கெஞ்சுகிறது.
கணிகளை இறுக மூடித் திறக்கிறான். வெட்டு. வெட்டு. ஊம்.தயங்காதே. இவை அப்பாவிகளில்லை. உன் பரமவைரிகள் வெட்டு.
பெரியவனின் குரல் கிணற்றின் சுவர் எங்கும் பட்டு எதிரொலிக்கிறது.
கணிகளைத் திறந்தான். முடியவில்லை. எப்படி வெட்டுவது. இரத்தம். பச்சை இரத்தம். எனது உடலில் ஓடுவதைப் போல. அம்மாவின் உடலில் ஒடுவதைப் போல. தலை கிறுகிறுக்கிறது எப்படி வெட்டுவது.
அவன் மனம் தயங்குகிறது. வெட்டு. இது தலைவரின் கட்டளை தலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவன் ஆணை மீறேன் எனச்சத்தியம் செய்தவன் வெட்டு.
தலைவரின் ஆணை என்ற சொல்லு சுவரெல்லாம் பட்டு அதிர்கிறது. மனம் இறுகி விடுகிறது. வெறி கொண்டவன் போல வெட்டத் தொடங்கினான். நாலாபுறமும் சிதறிய அனைத்தையும் வெட்டிச் சாய்க்கிறான்.
சத்தம் அடங்கி விட்டது. மூச்சு வாங்கிது. ஒரு நிமிசம் ஓய்வு வேணும் போல இருக்கிது.
கிணற்றைப் பார்க்கிறான். எங்கும் பிணக் குவியலாப். எல்லாம்
D L GD956ITTILLU, , ,
ஒரு விரக்திச் சிரிப்பு. பார்க்கச் சகிக்கவில்லை. கணிகளை மூடுகிறான்.
அமைதி. எல்லா ஓசைகளும் அடங்கிய பேரமைதி அவனுக்கு இந்த அமைதி பிடித்திருந்தது. அதை ரசிக்க வேணும் போல இருந்தது. ஆனால். ஆனால். கணிகளைத் திறக்க முடியவில்லை.
திறந்தால் எங்கும் பிணக்குவியல். கணர்கள் முடியபடியே கயிற்றின் திசையில் காலெடுத்து வைக்கிறான். இடறி விழுகிறான்.
முகம் முழுவதும் இரத்தம்
/3)Stizepler
இந்த நிசப்தம் கலைகிறது. எப்படி வந்தது அந்தச் சத்தம் கணிகளைத் திறந்தான்.
சத்தம் வந்த திசையில் பார்வை போகிறது. நேற்று அல்லது இன்று போட்டிருக்க வேணும். கணிகள் திறக்காத இரணடு குட்டிகள். பசித்திருக்க வேணும். அல்லது தாயின் உடல் குட்டைக் காணவில்லையே என உணர்ந்திருக்க வேனும்
பரிதாபமாக இருக்கிறது. அம்மா. அம்மா என்று அழுவது போல. பாவம். என்ன செய்யுமோ. எடுத்து வெளியே கொணர்டு போய் விட்டு விடலாம். மீள மனம் இளகிப் போகிறது.
வாளை எறிந்து விட்டு குட்டிகளைத் தூக்க வேணும் போல இருக்கிறது.
மேலே நின்றவர்களுக்கு இவனது தடுமாற்றம் புரிந்திருக்க வேணும்
நில். என்ன யோசிக்கிறாய். குட்டி என்று பார்க்காதே. எல்லாமே உன் எதிரிகள்.
இன்றில்லாவிட்டால் நாளை. வெட்டு. பாவம் குட்டிகள் என்று கத்த வேணும்

போல இருக்கிறது இவனுக்கு
வெட்டு. சோராதே. கடைசி நிமிடத்தில் தோற்றுவிடாதே. துரக்கு வாளை. வெட்டு.
எப்படி வெட்டுறது. உடலிலை இரத்தம் கூட இருக்காது. மனசு மறுக்கிறது. இவனால் முடியவில்லை.
வெட்டு. தயங்காதே. நீ பாவம் பார்க்க மனிதன் அல்ல. வீரன். மணி. அதன் மீட்பு. இவை மட்டுமே உன் இலட்சியங்கள். தலைவரின் கட்டளையை நிறைவேற்று.
நிமிர்ந்து பார்த்தான். இரண்டு துவக்குகளும் இவனை குறிபார்த்து நிற்கிறது. கணிகளை மூடுகிறான். பத்து வினாடிகள் கடந்திருக்காது மீளத் திறந்தான். வாளைக் குறிவைத்து நடந்து கணிகளை மூடியபடி ஒரு வீச்சு. குறிதவறவில்லை. சத்தம் அடங்கிப் போகிறது.
திரும்பிப் பார்க்கவில்லை. கயிற்றைப் பிடித்து வெளியே வருகிறான்.
"நீ இறுதிப் பயிற்சியில் வெற்றிபெற்று விட்டாய்"-கடுமை தளர்ந்து இயல்பாய் வருகிறது பெரியவன் வார்த்தை
இவன் திரும்பிப் பார்க்கவில்லை. வந்த திசையில் திரும்பி நடக்கிறான்.
எப்படியோ மூன்று வாரங்கள் கழிந்து விடுகிறது.
அன்று புதன் கிழமை, முன்னிருட்டுக் காலம் விடியப்புறம் மூன்று மணிக்குப் பிறகுதான் கீழ் வானத்திலை நிலவு வரும்.
இப்ப நேரம் இரவு பதினொரு மணியைத் தாண்டுது. வானத்திலை பூவும் பிஞ்சுமாய் வெள்ளி பூத்துக்கிடக்கு ஊரெல்லாம் மெல்ல மெல்ல படுக்கைக்கு போயாச்சு ஒரே நிசப்தம்
சில்வண்டுகளின் இரைச்சல் தவிர வேற சத்தம் கிடையாது.
ஒரு 'எல்வி வணர்டி அந்த எல்லைக் கிராமத்திலை மெல்ல நுழையுது. உள்ளுக்கை நீட்டு வாள்கள் கைக்கோடாரியள் துவக்குகள் இவையள். இவையளோடை இவனும்
வணர்டி நிக்குது. வணிடிக்கு முன்னாலை ஏ.கே போட காவலுக்கு நிற்கிறான் ஒருத்தன்.
மற்றவர்கள் இறங்கி நடக்கினம் எல்லாற்றை கையிலையும் வாள் சிலபேற்ரை தோளிலை துவக்கு
கிராமம் கலவரப்படுகிது. கூக்குரல்
கேட்குது சனங்கள் தடுமாறி ஓடுது. அழுகை. ஒப்பாரி. கெஞ்சல். வெட்டு. வெட்டு. என்ற கட்டளைத் தொனி
அரைமணி நேரம் கழிஞ்சிருக்காது. இப்ப சனத்திண்றை சத்தம் அடங்கிப் போகுது. ஆழ்ந்த நிசப்தம். நிசப்தத்தை கிழித்து இவையளிடை சத்தம் மட்டும் எங்கும் எதிரொலிக்குது.
எல்லா அலுவலும் முடிஞ்சுது போல, எல்வி வண்டி படு வேகமாய் திரும்பிப் போகுது.
குஞ்சும் குருமனுமாய் பூத்துக் கிடந்த நட்சத்திரங்கள் எல்லாம் கொட்டுணர்டு போக பெரிதாய் ஒன்றிரண்டு மட்டும் வானத்திலை அழுது வடியுது. மேற்கு வானில் பிறை நிலவு பொழுது விடியுது.
எல்லா இடமும் மரண ஒலம். ஒப்பாரி. அழுகுரல்.
கிராமத்தின் பொது இடத்திலை அடுக்கிக் கிடக்கு நாப்பத்தினட்டுப் பேர்
அதிலை பதினொரு பொம்பிளையள. பதினாறு சிறுவர்கள். ஒண்டு நாலு மாதக் குழந்தை.
கட்டிப்பிடிச்சபடி தாய். பாவம். காப்பாற்ற முயன்றிருப்பாள்
стајатиб (leucira parij foа)штара) மூடிக்கிடக்கு சீலையெல்லாம் திட்டுத்திட்டாய் இரத்தம்
கணகொண்டு பார்க்க முடியல்லை. எல்லா முகத்திலையும் பயம். பதட்டம். திரும்பவும் வருவாங்களோ என்ற பயம்.
நாடு முழுதும் இதுதான் செய்தி. இவன்ரை இதழ்கடையிலை இலேசாய் ஒரு முறுவல். அதிலை சோகமா. பெருமையா. விரக்தியா. எதுவுமே தெரியல்லை.
ஒருவாரம் கழியுது. எல்லாம் மறந்து போகுது. இவன் எழுதி முடித்து முற்றுப்புள்ளி வைத்து நிமிர்கிறான். இதழ் கோடியில் ஒரு அசட்டுப் புன்னகை எழுதிய காகிதக் கும்பலை ஒரு கணம் வெறித்துப் பார்க்கிறான். எல்லாச் சொற்களும் வெட்டுணர்டு குருதிவழிய பிணங்களாய் கிடக்கிறது. ஒரு கொலைகாரனுக்குரிய வெறி இன்னமும் முகத்திலிருந்து கலையவில்லை.
இனி அவன் எழுதமாட்டான். இதோடை சரி அவன்றை கதை முடிஞ்சான்'

Page 16
GYLL I 24 LDITITë
Ο B., 2O Ο Ο
リ
வாழ்வை கற்பனையில் காணும் ஞானிகளின் தியான மெளனம் கலையின் சினம் பொங்குகிறது. இயற்கையின் இணைவில் உணர்வுகள் தசைவழி எழுச்சியுறுகிறது. எதிர்வினைக்கான தேடல் எல்லைகளுக்கும்
வார்ப்பு குறிப்பிட்ட பாத்திரங்களில் பே வசனங்களினூடு வெளிப்படுத்தப்படுவதற்க முஸ்திபு தவிர்த்து ஒரு பாத்திரத்தி உரையாடல் மூலம் இன்னுமோர் பாத்திரத்தி வார்ப்பு சலனப்படமாக உருக்கொள்ளவைப்
சார்புபDனம் - கற்பு- 6
6)/
விதிமுறைகளுக்கும் அப்பாற்பட்ட விடுதலை உணர்வை நாடும் வாழ்தல் மீதான பயம் தசைவழிச் சுருங்கி நம்பிக்கையற்ற எல்லைப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கான கட்டிறுக்கப் புனைவு அழகியலுக்கு விதை துரவுகிறது. மெல் உணர்வுச் சூட்சுமங்களின் சலனங்களையும் இருப்புக்கான தேடலையும் பதிவு செய்த இலக்கியம் கட்டிறுக்கமான நீதிநுாற் புனைவுகளுக்குள்ளும் பக்தி நெறி புனைவுகளுக்குள்ளும் உழன்று இறுகித திணறடிக்கின்றது. தனி மனிதச் சார்பு மனமும் தனி மனிதச் சார்பு மனம் வழி நிறுவன - மயமாக்கப்பட்ட சமூகமும் இவற்றினை மெய்மையான உணர்வுகளாக உருவகப்படுத்திச் சுமக்கிறது. இவற்றின் மீது நிர்ப்பந்திக்கப்பட்ட இடையூறுநிகழும்போது மேலும் இச்சுமைகள் நிறுவனமயமாக்கப்பட்ட சமூகத்தின் வழி தனி மனிதச் சார்பு மனத்தின் மீது பலம் கொண்டு தாக்கி அறைச் செய்கிறது.
அடக்கு முறையும் போர் மோகமும் சூழ்ந்துள்ள ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட சமூகத்தில் நிர்ப்பந்திக்கப்பட்ட இடையூறுகள் அதிகமானவை தசை வழி சார்பு மனம் நோக்கும் கற்பு என்னும் புனைவுச் சுமை மீது நிகழ்த்தப்படும் இடையூறுகள் நிறுவனமயமாக்கப்பட்ட சமூகத்தின் வழி தனி மனிதச் சார்பு மனதை அலறடிப்பதை "வி ஜெகநாதன்" அவர்களின் 'லட்சுமி" என்னும் அரங்க அளிக்கை பதிவு செய்ய முனைகிறது.
போர் முகம் குழி கொணர்டு நிற்கும் சூழலில் அடையாளம் இருப்பு அழிக்கப்படுவதுமான இளம் சமூகத்தினர் அதே
எழுத்துருவைக் கூர்மைப்படுத்துகிற,
தசைவழி சார்பு மனம் உருக்கொள்ளும் கர
எனினும் புனைவுச் சுமையை சமக்க முயலு
லட்சுமியின் கணவனை லட்சுமி இவவ சலனமாக உருக்கொள்ள வைக்கிறாள்
துயர்நிலை அவர்கள் சார்ந்தவர்களையும் அதே அளவில் பாதிக்கிறது. காணாமல் போன மகனுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படும் லட்சுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் படுவதும் பின் அவள் சார்ந்த சமூகத்தாலும் கணவனாலும் துன்புறுத்தப்பட்டு அவளின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுவதையும் அளிக்கை செய்யும் லட்சுமி பல்வேறு அரங்குகளில் "கீழைத் தென்றல் கலா மன்ற அரங்க அளிக்கையாளர்களால்" அளிக்கை செய்யப்படுகிறது.
அரங்க அளிக்கையில் பாத்திரங்களின்
" நான் திரும்பிற இடமெல6
மனிசனும் திரும்புது அவசரத்துக்குக் அங்கால இங்கால அசையேலாமல் இருக்
சொல்ல வெக்கமாயிருக்கு இரவில ஒனர்
இரணர்டுக்கு வந்து எழும்பினாலும் மன
பின்னால வருகுது.
தாயக்கும் மகனுக்குமான முர6 போது மகன் இப்படிக் கேட்கிறான். நீ என னைப் பெறாமல இருந்திருந் உங்களுக்கும் கவலையிருந்திருக்க எனக்கும் பிரச்சினை இருந்திருக்காது" ெ அன்பர் ஒருவர் பிரச்சினைகள்
 
 
 
 
 
 
 

கொள்ளும் போது வெண்ணிற தாடிபடிந்த தாடையை வரட்டு வரட்டென்று சொறிந்தபடி தன முன்னோர்களை "அவனவனுக்கு வசதிப்பட்ட இடத்தில் கச்சையை அவிட்டு தானும் நொந்து மற்றவனையும் நோக
ஆணுக்கும், பெண்ணுக்குமான ஓர்
உயர்ந்த பண்பாடு சூழ்நிலைகளாலும் பலவீனத்தாலும்
மட்சுயறிகளின் இருப்பு
மி என்ற நாடகம் பற்றிய சில அவதானங்கள்
விட்டுட்டுப் போயிட்டாங்கள் " என்று சினப்பதைக் கேட்டிருக்கிறேன். இதைத் தான் மாணிக்கவாசகர் பிறப்பறுத்தல் எனறு சொன்னாரோ என்ற எணர்ணம் மெல்லப் புரழிகிறது.
நேர் கோட்டில் இயங்கும் அரங்க
எரிக்கையில் உரைஞனினர் பங்கு
வசியமற்றது இடைச் செருகலாக வரும்
உரைஞன் பார்வையாளர்களை அளிக்கையுடன் ஒனற விடாது அந்நியப்படுத்தி சில சிந்தனைகளை விட்டுச் செல்கிறான காப்பியங்களுக்குள் இருந்து கற்புப் பற்றிய தசைவழிச் சார்பு மனதை உரைஞன் இப்படி சிந்தனைப் படுத்திச் செல்கிறான்.
'. உடைந்துபோவதற்கு கற்பு
ஒருகண்ணாடியுமல்ல,
கண்ணகிக்கு வழிபாடு செய்யும் இந்தச் சமூகம் திரெளபதைக்கும் கோயில் கட்டிக்கும்பிடுகிறதே.
பரிசோதனை முயற்சியாக அளிக்கையில் ஒரு பாத்திரத்தின் நினைவு மனதில் இன்னோர் பாத்திரம் வந்து பேசுவதான திரைப்பட உத்தி முறை அழகியலாகவும் அதேநேரம் அந்தக் காட்சி சார்ந்த உணர்வை மனதில் நிலைப்படுத்தவும் முனைகிறது.
தியாகுவும் அன்னம்மாவும் அசையா நிலையில் நிற்க, லட்சுமி வந்து போன பின் நிகழ்வுக் காட்சி இப்போது நடிகர்கள் ஐவர் லட்சுமியைச் சுற்றி 95/600 i LIT 625 மறைத்துக் கொண்டு ஒரு சுழல் அசைவில் வந்து நிலத்தில் முழங்கால் குத்தி இருக்க லட்சுமி அழுதபடி பேசுதல் - காட்சி
தசைவழி நோக்கப்படும் சார்பு மனதின் கற்பு நிலையில் இருந்து விலகல் காட்டும் படைப்பாளி நீதிநுாற் புனைவுப் பார்புகள் உருவகப்படுத்திய சமூகத்தின் சட் கற்பு என்னும் புனைவுப் பார்வையில் இருந்து பாய்ச்சல் காட்ட முனையவில்லை. அது உரைஞன் வாயிலாக
கற்பு என்பது
இந்தப் பண்பாட்டின் மேல் சிலவேளைகளில் цртелUpd'apgы.
மெல்ல மனதைச் சலனப்படுத்தி உருக்க உணர்வுகளுக்கும் மெய்மைக்கும் இடையிலான தேடலைத் தருகின்றன கற்பனைகள் கற்பனைக்கான இடை வெளிகள் அரங்க அளிக்கையில் குறியிட்டு வாயிலாகவும் நிகழ்த்தப்படுகிறது. 'லட்சுமியில் உருக்கொள்ளும் குறியீடுகள் நேரடித்தன்மை வாய்ந்ததாக இருப்பது தேடலுக்கான கற்பனை இடைவெளியை மந்தப்படுத்தி விடுகிறது.
ஜப்பானிய நோ நாடகம்" என்னும் தலைப்பில் மஞ்சரி டிசெம்பர் 99 இதழில் ராஜ்ஜா என்பவர் ஜப்பானிய கற்பனை வளம் பற்றி இப்படிக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
மேடையில் ஓர் இடத்தில் கூழாங் கற்களும் கிழிஞ்சல்களும் பரப்பப்பட்டிருக்கும் பார்வையாளர்கள் அதைக் கடற்கரை என்று புரிந்து கொள்ளவேண்டும். அதேபோல் படகு போல் தோற்றம் கொணர் வரைச்சட்டம் கப்பலையும் குறிக்கும் மன்னர் ஏறி பவனி வருகிற ரதத்தையும் குறிக்கும் மரத்தின் ஒரு கிளை முழுக்காட்டையே குறிக்கும். நான்கு கம்பங்களை நட்டு, கூரை மாதிரி போட்டிருந்தால் அது கோயிலையும் குறிக்கும் மன்னரின் மாளிகையையும் குறிக்கும் குடி மக்களின் வீடுகளையும் குறிக்கும் ஆக கதைக்குத் தகுந்தாற்போல காட்சிகளை அவையினரே தங்கள் மனதில் அமைத்துக் கொள்ள வேண்டும்"
எனினும் மொழியின் பன்முகத் தன்மை சார்ந்த பிரஞஞையுடன் எழுத்துரு கூர்மை அடைய முயற்சிக்கிறது. அனுபவமும் அரங்க அளிக்கையில் தீவிர நாட்டமும் கொணர்டுள்ள "வி ஜெகநாதன்" அவர்களிடம் இன்னமும் நிறையவே எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
- வி. கொரிபாலன்
',

Page 17
சிலரின் மரணங்கள் மறக்கப்பட முடியாதவை அம்மரணங்கள் விட்டுச் சென்ற பாதிப்புக்கள் ஒரு நச்சுவட்டம் போன்று நம்மை நோக்கி சுழன்று கொண்டு கடந்த காலநினைவுகள் வேதனைகள் அழிவுகள் என்பனவற்றை நினைவிலிருத்திக் கொணடிருக்கும்.
ரிச்சர்ட் டி செய்சாவின் மரணமும் அவ்வாறானதே 18 பெப்ரவரி 1990ல் அவர் துப்பாக்கி ாவைகளை தன் சிரசில் தாங்கியதன் மூலம் விட்டுச் சென்ற பீதி பயங்கரம் என்பன இன்னும் எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன தடையின்றி.
சிலரின் மரணங்களினால் பலர் அடையும் வேதனைகள் நிராகரிப்புகள் பலதரப்பட்ட வடிவங்களில் சமூகத்தில் எச்சமாக்கப்பட்டு விடுகின்றன.
ரிச்சர்ட் டி சொய்சாவின் மரணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எத்தகையவர்கள் அவரின் இந்த 10வது நினைவு ஆணடைநினைவில் இருத்திநினைவுகூருபவர்கள் எத்தனை பேர்? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் மனிதாபிமானம் கொண்ட அனைவரும் என்பதே
சத்யஜித் மாஇட்டிபே இவர்களில் ஒருவர் ரிச்சர்ட் டி சொய்சா அவர்களது நெருங்கிய தோழரான இவர் ரிச்சட்டின் 10 வது நினைவு ஆணர்டினை நினைவு கூரும் முகமாக An Absolution எனும் சிங்கள திரைநாடகத்தை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். கடந்த பெப், 8 அன்று இலங்கை மன்ற கல்லூரியிலும் 18ம் திகதி இரவு ரூபவாஹினியிலும், சுயாதீன தொலைக்காட்சி சேவையிலும் இரவு 9.30க்கு இது ஒளிபரப்பானது.
ஒரு தாயின் புதல்வனை இழந்த வேதனையையும், மனிதர்கள் மனிதர்களால் நிராகரிக்கப்படுவதானல் வேதனைக்குள்ளாகும் மனிதத்துவமும், சாதியின் கொடுமையினால் பாதிப்புக்குள்ளாகும் சமூகத்தன்மையும் இத்திரை நாடகத்தின் முக்கியமான அம்சங்களாகும்
ஒரு காரின் வருகையுடன் கதை ஆரம்பமாகின்றது. மருத்துவரான ஒரு இளைஞர் அந்தக் கிராமத்திற்கு வருகை தருகிறார் சந்தர்ப்பவசமாக ஒரு இளைஞனுக்கு மருத்துவம் பார்க்கும் அவர் அவ்விளைஞனின் தாயின் நன்றியறிதலுக்குள்ளாகிறார். நன்றி செலுத்த வரும் தாயின் தோற்றம் மருத்துவரின் கடந்த காலநினைவுகளை மீட்டுகின்றது, இனம்புரியாத தேடுதலை ஏற்படுத்துகின்றது. மருத்துவர் வேதனையில் ஆழ்கின்றார். அவரது காதலியான மாயா அவரின் வேதனைகளின் காரணத்தை தேடுகிறாள்
பயங்கரமான பீதியான ஒரு காலகட்டத்தில் ஒரு பயங்கரமான இரவில் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு அலறல்கள் அந்த பாதி சரிந்த குடிசையினுள் வேட்டுச் சத்தங்களினூடே 'தம்பி ஒடு, தப்பியோடுடா" என்ற கூக்குரல் தம்பியோடும் சிறு பையன் தயாரத்ன ஊரின் மதிப்புப் பெற்ற ஆசிரியை விட்டிற்கு ஓடிச் சென்று காப்பாற்றுங்கள் எனக் கதற, மதிப்புக்குரிய ஆசிரியையின் விட்டு கதவு அடித்து மூடப்பட்டு விடுகின்றது. ஆசிரியை விட்டினுள் விளக்கை அணைத்து விடுகிறார் பையனின் அலறல் நீடிக்கின்றது.
பல வருடங்களின் பின் அந்த ஆசிரியை தளர்ந்த நிலையில் இராணுவ வீரனான தனது மகனின் பிரிவினாலும், கணவனின் பிரினாலும் சோகத்திலும், வேதனையிலும் வாழ்ந்து கொணர்டிருக்கிறார் பார்க்கும் இடங்களிலெல்லாம் கடந்த கால வாழ்வின் எச்சங்கள் அவலங்கள் ஒலங்கள் ஜேவிபியின் தொடர்பிருந்த காரணத்தினால் குயவர் குடும்பத்தை அழிக்க தனது இராணுவவீரனான மகனை ஏவிய அத்தாய், அச்செயலினால் அதிக கழிவிரக்கம் கொள்கிறார் கவலைப்படுகின்றார்
கணவனினதும் மகனினதும் பிரிவினால் அதிக பாதிப்புறும் தாயின் அவலங்களை அத்தாய் வெளிப்படுத்த மகனின் நினைவு தினத்தை அனுட்டித்து விட்டு அழுக்கான கைகளை கழுவிக் கொணடிருக்கும் வேளை மயங்கி விழுகிறார் இறுதியில் தப்பியோடிய சிறுவனான தயாரத்ன ஒரு மருத்துவராக அத்தாயை அம்புலன்ஸ் வணர்டியில் ஏற்றிக் கொண்டு காரில் பின்தொடர காருடன் அம்புலன்ஸ் வணிடியும் இணைந்து அவ ஊரை விட்டு வெளியேறுகின்றது. காட்சியின் பின்னணியில் 'தம்பி தப்பியோடு, ஒடு" என்ற உரத்த குரல் கேட்டுக் கொணர்டேயிருக்கின்றது.
ஒரு தாயின் வேதனை இங்கு தெட்டத்தெளிவாக சித்திரிக்கப்படுகின்றமையை நன்கு அவதானிக்கலாம் நமது அரசியல் வரலாற்றில் பல தாய்மார்கள் தமது குழந்தைகளை துணைவர்களை இழந்து தவிக்கும் சூழலையும் அதன் வாழ்வியல் அழுத்தங்களையும் இயக்குனர் தெளிவாக புலப்படுத்தியுள்ளார் குறிப்பாக ரிச்சர்ட் டி சொப்சா அவர்களின் மரணத்தினால் அவரது தாயாரான மனோராணி அவர்கள் அடைந்த அதிர்ச்சிக்கு ஒப்பானதாகும் இந்தச் சூழல்
சத்யஜித் மாஇட்டிபே அவர்களின் முதல் இயக்கமான இந்த படைப்பு பொருத்தமான கலைஞர்களையும் இசைப் பினர்னணியும் கொணர்டு பொருத்தமான காலத்தில மேற்கொள்ளப்பட்டுள்ளதெனலாம்.
ரிச்சர்ட் டி சொய்சா அவர்களின் மரணம், சிங்கள சமூகத்தையே காப்பாற்றியுள்ளதாக சிங்கள புத்திஜீவிகள் கருதுகின்றார்கள் 90 காலகட்டத்தில் ஜே.வி.பி. சுத்திகரிப்பில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். இவர்கள் வறிய தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதினாலேயே இந்நிலைமைக்குள்ளாகினர் போன்ற விடயங்களை இயக்குனர் ஆசிரியையின் பாத்திரத்தின் மூலமும், மருத்துவரான தயாரத்ன தனது தந்தையார் சூட்டிய பெயரை மீண்டும் ஏற்றுக்கொண்டதன் மூலமும் தெளிவுறுத்துகிறார்.
ஐராங்கனி சேரசிங்க சாந்தினி செனவிரத்ன பீற்றர் த அல்மேதா கெளசல்யா பெர்ணாந்து ஆகியோரின் நடிப்பும், பிரதீப் ரத்நாயக்கா அவர்களின் இசையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்
சூழ்நிலையின் பயங்கரத்தை வெறுமையை பிரதிபலிக்கும் இசையமைப்பு ஒரு சிறப்பம்சமாகும். சோகத்தையும் வெறுமையையும் தாங்கிய மனிதர்கள் காட்சி முழுவதும், சித்திரிக்கப்படுவதினால் கதை மென்மையாகவும் இயல்பாகவும் நகர்கின்றது.
எவ்வாறாயினும் இன்னும் இதே பயங்கரங்களுடன் வாழ்ந்து கொணடிருக்கும் தமிழ் மக்களாகிய எமக்கு An Absolution ஒரு சித்திரிப்பு மட்டுமே. ஏனெனில், நாம் இவற்றையெல்லாம் உணர்ந்தவர்களாவும் நிராகரிப்புக்குள்ளானவர்களாகவும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
- ரத்னா
 

ஒஇதர் பெப்.24 - மார்ச் 08, 2OOO 17
SEF =
ஒரு தறிருப்பமா?
அணர்மையில் தமிழ் சினிமா உலகிற்கு வந்து வர்த்தக இதழ்களினாலும் சஞ்சிகையினாலும் அதிகம் பாராட்டப்பட்ட சேது சினிமாவைப் பற்றி சிறிது அவதானம் செலுத்தினால் நல்லதாகப் பட்டது எனக்கு
ஆனந்த விகடன் நூற்றிற்கு ஐம்பது புள்ளிகள இட்டு அறிமுக இயக்குனர் பாலாவை வாழ்த்தி இருக்க, குமுதம் சஞ்சிகை கவித்துவமான சாதியம் என ஒத்திப் போற்றிப் பாராட்ட ஏனைய தமிழக சஞசிகைகள் அற்புதமான படைப்பு என விழி விரிய அதிசயிக்க சேது படம் வெளியாகி இருந்தது. தொடர்பு சாதனங்கள் முக்கியமாக வர்த்தக ரீதியிலான தொடர்பு சாதனங்கள் மக்களின் கலை, இலக்கிய ரசனையை தீர்மானிப்பு செய்வதில் இன்று எத்தகைய தூரம் தங்களின் வெற்றியை அடைந்துள்ளன என்றும் இதன் மூலம் புரியக்கூடியதாக இருக்கின்றது.
"சேது" தமிழ் சினிமாவின் கடைந்
அந்தக் கணத்திலேயே இனி தனக்கேற்ற இடம் அந்த மனநிலை சரியில்லாதவர்களுக்கான ஆண டிமடம் தான் என முடிவெடுத்து மீணடும் அவ் இடத்திற்கே திரும்புகின்றான்.
இச் சினிமாவினை அதிகளவு தூக்கிப் பிடிக்க காரணமாகவும் இப் பின்னால் அமையும் காட்சிகளே அமைகின்றன. வழக்கமான பிற்போக்கு தமிழ் சினிமா மரபுகள் எதனையும் மீறாமல் ஒரு சினிமா உன்னதமான நிலைக்குச் சென்று விடுமா எனும் கேள்வி இங்கு தான் எழுகின்றது.
இத்திரைப்படத்தின் அரசியல் முற்றிலுமான பெண அடிமைத்தனத்தை நியாயப்படுத்துகின்ற, தமிழ் சமூகத்தில் புரையோடிப்போய் இருக்கும் இந்து துய மையை வலியுறுத்துகின்ற அரசியலாக இருக்கின்றது. உதாரணமாக தன்னை விரும்ப மறுக்கும் பெணணை கடத்திக் கொணர்டு சென்று கட்டாயப்படுத்துவதும் அவி அழகான பெண தனக்கு நிச்சயிக்கப்பட்ட வயது கூடிய ஆணை
தெடுக்கப்பட்ட வர்த்தக சமனபாடுகளை சமப்படுத்திக் கொணர்டு தனி ஆரம்பக காட்சிகளை விரிக்கத் தொடங்குகிறது. அடிக்கடி பாட்டு கூத்து என உருப்பட முடியாத சகல அம்சங்களுடனும் கதாநாயகன் கல்லூரி மாணவனாக ஆட்டம் போடுகின்றான். அபிநா குஞசலாம்பாளர் எனும் அப்பாவியான அடக்கமான சத்தம் வெளியே கேட்காதவாறு பேசுகின்ற பெண (தமிழ் சினிமா இலக் கணப் படி நல்ல பெண வேறு எப்படி காட்டப்பட முடியும்?) அவன் மனதைக் கவர்கின்றாளர் சேது முரடனாக இருந்தாலும் நல்லவன் மனநிலை சரியில்லாதவளிற்கு பாவாடை கட்டுமளவிற்கு நல்லவன் பாலியல் தொழிலாளப் பெணர்களிடம் அவர்களின் அத்தொழிலிற்காக அவர்களை குறைகூறும் அளவிற்கு நல்லவன் அவளின் உஜாலாநிலம் போட்ட அந்த வெள்ளை மனம் அறியாமல் அபிதா வெறுக்கின்றாளர் விடுவானா நம்மட ஹீரோ? கடத்திக் கொணர்டு போப் கல்லும், முள்ளும் கால்களில் இடர, குறுந்தாடியை கைகளால் தடவ மிரட்டி கெஞ்சி சம்மதம் வாங்கி விடுகின்றான சம்மதம் வாங்கி வெளியே வரும்போது குணர்டர்கள் சிலரால் தாக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்படுகின்றான். இதுவரைக்குமான சேதுவின் காட்சிகள் முதலில் கூறியது போன்று சகல வர்த்தக ரீதியான சமன்பாடுகளையும் சமன் செய்தவாறு போகின்றது. அதன் பினர்.
மனம் முழுதும் அழுத்தத்தை படர வைக கினர்ற மனநிலை சரியில லாத ஆணர்களுக்கு மட்டும் சிகிச்சை தரும் ஆணர்டி மட காட்சிகள் அமைகின்றன. அங்கு சிகிச்சை முடித்து குணமாகி தப்பி கொலை செய்து கொணர்டு கிடக்கும் காட்சியே கிடைக்கின்றது.
ஏற்றுக் கொள்ள முயல்வதும் இறுதியில் மனதால் காதலித்தவனை விட்டுவிட்டு வேறு ஒருவனை மணம முடிப்பது என பது கற்பியலில் ஈடுசெய்ய முடியாத தவறாக கொணர்டு தற்கொலை செய்வதும் இவ அரசியலையே வலியுறுத்துகின்றது.
வர்த்தக இதழிகள இச்சினிமாவை உன்னதமானது என விழிப்பதன் மூலம் தமது பல இலக்குகளை அடைய முற்படுகின்றன. அவற்றுள் முக்கியமாக குடும்பம், பெண, மனித உறவு எனும் முக்கூட்டு உறவுத் தொடர்புகளை தம் ஆணாதிக்க சிந்தனை மரபுக்குள தொடர்ந்து தக்க வைத்துக் கொளளவும் தாம் செயயும வர்த்தக முயற்சிகளிற்கு பினர்தளம் அமைத்துக் கொடுக்கும் காட்சிகளை நியாயப்படுத்திக் கொள்ளவும் முயல்கின்றன. துரதிஷ்டவசமாக இந்தப் போக்கு இன்று பெரும் போக்காக மாறிவிட்ட துயரமும் நடந்து விட்டது.
அத்துடன் சேது திரைப்படத்திற்கான இத்தகைய வரவேற்பு இன்னும் ஒன்றையும் வலியுறுத்துகின்றது. வேரூனறி விட்ட பிற்போக்குத்தனமான தமிழ் சினிமா மரபிற்கு முரணாகாமல் தயாரிப்புச் செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் இன்னும் வெற்றிப் படங்களை கவித்துவமான இலக்கியத்தரமான எனும் மிதமிஞ்சிய அடைமொழி விமர்சனங்களுடன் தரமுடியும் என்பதை இன்னும் சொல்லப் போனால் அடுத்து வரும் பத்து, பதினைந்து வருடங்களிற்கு வரக்கூடிய சில தரமான கலைத்தன்மையுள்ள தமிழ் சினிமாக்களின் போக்கை சேது திசை திருப்பி விட்டது என்றே கூறலாம்.
- றஜூசன்
O

Page 18
  

Page 19
பெனர்களின் கதை சைவ நிதியும்
ஒரு கூட்டத்தினர் பெண
ஒருத்தி மீது கல்லெறிகின்றனர். அங்கே சாந்தமே உருவான ஒரு மனிதர் வருகிறார். அப்பெண்ணுக்கு ஏன் கல்லெறி விழுகிறது என்பது அவருக்கு விளங்கி விட்டது. அவளுக்கு கறைபட்டவள் சமுகப் பிரஷ்டம் செய்யப்பட்டவள் வழுக்கி விழுந்தவள என்று பல நாம கரணங்கள் அவள் வயிற்றிலும் ஒரு சிறு உயிர் ஊசலாடுகிறது.
அந்த மனிதரின் முதற் கேள்வி எங்கே அவன்? அச் சிறு உயிருக்குச் சம அளவில் காரணகர்த்தாவானவன் σΤΠΕ (βας 2
அடுத்த கேளிவி இக கூட்டத்தில் புனிதமுள்ள யாராவது இருந்தால், அவன் எறியட்டும் முதற் கல்லை. ஒரு கல்லும் வரவில்லை, அந்த அவனும் வரவில்லை. அந்த மனிதர், அந்தப் பெண ணை அழைத்துச் சென்றார்
- இது கிறிஸ்தவ மதம் போதிக்கும் அன்பும், பணர்பும்
இன்னும் ஒரு பெணர் அழகானவள் சர்வ அலங்கார பூஷதை யாக கருணையுமி ஞானமும் நிறைந்த அந்த மகானை அணுகு கிறாள். அவரை மயக்க முயல்கிறாள் உடல் இன்பம் அளிப்பது அவளது குலதர்மம் போலும் அந்த மகான் தீட்சணர்யமாக அவளை நேருக்கு நேர் பார்க்கிறார் எனது உதவி உனக்கு இப்போது தேவைப்படாது. தேவைப்படும் போது நான் வருவேண் உனக்குதவுவேன் அந்த உருவம் தாமாகக் கூறி கம்பிரமாக நடந்து அவளைக் கடந்து சென்று விடுகின்றது. காலம் கரைகிறது.
இருபது நாற்பதாகிறது. அதே மனிதர் வருகிறார். இளமை அழிந்து அழகு தேகம் உருக்குலைந்து விதியோரம் ஒரு உருவம் அனுங்கிக் கொணர்டு கிடக்கிறது. அந்த மனிதர் இப்பொழுது அவளைக் கடந்து செல்லவில்லை அணி போடும் கருணையோடும் அவளை அணுகி "நான் வந்து விட்டேன் உனக்கு இப்பொழுது என் உதவியும் தேவை நானும் தேவைப்படுவேன் என்று கூறி அவளுக்கு அன்பும் ஆதரவும் கொடுக்கிறது.
- இது பெளத்த மதத்தின் காருணினியமும் உலகியலைப் புரிந்து கொணட ஞானமும்
9)ւմ ւ գւմ Լ. Լ. Լபாரம்பரியங்கள இந்து சைவ மதத்தில் இல்லையா? அகலிகையைச் சபித்த மாமுனிவர்களும், எரிதழல் இறக்கிய இறை அவதாரங்களும் தான் இந்து மதம் பெணணுக்கென்று வகுத்த மத ஆசாரங்களா?
இதனால் தான நால்வரால் வல்லுறவுக் குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சாரதாம்பாளுக்கு எதிராகக் குரல் எழுப்பி, நீதி தேட முற்பட்ட யாழ்ப்பாணப் பெணர்களுக்கு ஆசாரம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகத் தங்கள் மணி டபத்தைத் தர மறுத்தாரா தங்கம்மா அப்பாக்குட்டி? சைவ நீதி தளைத்தோங்க இது ஒரு சாதனமா? இதற்கு அவர் கூறாமல் கூறிய காரணம் ஒன்று இருக்க வேணடும் சாரதாம்பாளுக்கு இராணுவத் தினரோடோ கடற் படையினரோடோ தொடர்புணர்டு என்பது அக் காரணமாயிருந்தால பல
கேள்விகள் எழு
சுயமாகத் பெண வி வல்லுறவும் இ படுகிறதா?
-96). If Ea 9 all 30TTG) விவாகரத்துச் இருந்தால் ஆ உறவுக்கு லாய
உடலை வி
இருந்தால், ஆதிக்கம் ெ (Gaj, T 677 67T LJ ஆணுக்கு உரி பட்டுள்ளதா செய்தால் அது LJIL 6 DITLIDIT ?
Llls 9ܢ "
அவளைக் கட்ட உணர்டா? எத்த நியாயக் கேள்:
L16) 1677 659
Ժ(Մ) ժ5, 9 LD եւ/ அம்மையாருக 65260DL LD560)GIT LLIT வேணடும் புன் களிலும், கோயி களிலும் மாத் முடியாது நீத கூடப் புனிதங்
அரெது அராஜகம் புரி களுக்குத் துை புறத்தில் இது கட்டி எழுப்பும்
- 7.
தமிழ் பாடநூல்கள்.
கத்துக்கு அப்பால் காணப்படுகின்ற மனித ஆற்றல் நாட்டினர் சமூக
பொருளாதார, கலாசார கல வி மேம்பாடு நோக்கி பயன்படுத்தப்படல் வேண்டும் அதற்கு ஏற்றவாறு அரச நிறுவனங்கள் பல மக்கள் பணிகளிலிருந்து பின்வாங்க வேண்டும் என்ற புதிய நிர்ப்பந்தங்கள் அணிமைக்காலங்களில் ஏற்பட்டன. தனியார் துறைக்கு அதிக அளவிலான ஊக்கு விப்புகளும், சலுகைகளும் வழங்கப்பட்டு அதனை வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான ஒரு யந்திரமாகப் பயன்படுத்த வேணடும் என்ற கருத்து வலுப்பெற்றது. இதன் பின்புலத்தில் உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் இவற்றுக்கெல்லாம் தலைமகனாக விளங்கிய ஐக்கிய அமெரிக்காவின் சமூக பொருளாதார கொள்கைகளும் இருந்தமையையும் இவவிடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்
அணர்மைக்காலங்களில் தமிழ்மொழி பாடநூல்களில் தொடர்ச்சியாக காணப்பட்ட எழுத்துப் பிழை, சொற்பிழை, வாக்கியப்பிழை இலக்கண வழு பொருட்பிழை வரலாற்றுத்திரிபு. பிறமொழிச்சொற்கள் தரமற்ற மொழிபெயர்ப்பு போன்ற பல்வேறு கண்ட
னங்களை இப்பகைப்புலத்திலிருந்தே விளங்கிக் கொள்ள முடியும் தமிழர் அமைப்புகள பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் அதிபர்கள் தமிழ் கல்வியாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் என பல தரப்பட்டோர் மிக தீவிரமான முறையிலும், ஆழ்ந்த அக்கறையுடனும் தமது கண டனங்களை தொடர்பு சாதனங்களுடாக வெளியிட்டு வந்த
னர் பெரும்பாலும் அக்கணர்டனங்கள்
தமிழ் முஸ்லிம் சமூகங்களை மட்டுமன்றி அரசுத்துறை அதிகாரிகள் அமைச்சர்கள என போரையும் சென்றடைந்தன. அரச மட்டத்தில் பொறுப்பானவர்கள் இவ்விடயத்தில் அக்கறை கொள்ளவில்லையென்று கூறமுடியாது அவர்கள் பாடநூல் தயாரிப்பாளர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் ஆணையையும் விடுக்க முடியுமேயன்றி அவர்களே பாடநூலை எழுதும் பணியில் ஈடுபட முடியாது. கடந்த வருடம் வெளிவந்த தமிழ் பாடநூல்களில் காணப்பட்ட அதேபிழைகள் - தவறுகள் இவ்வருடம் வெளியிடப்பட்டுள்ளன. 7ம் 10ம் வகுப்பு பாடநூல்களிலும் காணப் படுகின்றன. பாடநூல்களில் விடப்பட்டுள்ள பாரிய பிழைகள் மற்றும் குறைபாடுகள் ஒரே ஒரு உண்மை
யையே சுட்டி இன்றைய நிை தயாரிப்புப் பணி அமைப்புகள், நி பிரிவுகள் அத வர்கள் இப்ப மற்றவர்கள் எ ஆகக்கூடிய ப செய்ய முடியும் மீண்டும் நிரூபித் முற்றாக இவ இவர்களுக்கும் *L@LO @@ முடிவுக்கு தம்பி அக்கறை கொ பெற்றோர்கள் மு பிழைகாண முடி இதற்கான ஒன்றே ஒன்று கூறியது போல களுக்கு அப்
LITITLEFT60)6), ஆற்றல்மிக்க அ அக்கறையும் ெ போன றோரின களுக்கு இடம் புதிய பாடநூல் ஒன்றை உருவா வழியில்லை.
 
 
 

— LDTITěF O 8 , 2 O O O 19
நம்புகின்றன.
தன் விருப்பப்படி ஒரு நம்பும உறவும் |ங்கு சமன்படுத்தப்
ணவனை இழந்தோ, fa), ILJ LL CL IT
(Algu i LL LL GL I அவள் இன்னொரு க்கற்றவளா? அவள் கும தாசி"யாக அவளது உடலில சலுத்த வல்லுறவு 1) tra, g, frՄլճ Glց եւ j սյ மை கொடுக்கப்? அப்படி அவர்ை நியாயப்படுத்தப்
| | | | | | | 6), 60 GT" és யும் உரிமை கூட ாயப்படுத்தியோருக்கு னையோ தார்மீக நீதி விகள் எழுகிறதே. ழாக் கொணர்டாடும் சேவகியான அந்த குே இவற்றிற்குரிய ராவது தெரியப்படுத்த ரிதங்கள் மணிடபங்ல்களிலும், கணிணகிதிரம் தங்கியிருக்க நியாயங்களிலும் 5ள் உணர்டு,
இச் செய கை பும் அரச சாதனங்ண போகிறது. மறு சைவத் தேசீயத்தைக் முயற்சியா?
சரிதா கொழும்பு03
க காட்டுகினறன. லயில் இப்பாடநூல் களுக்கு பொறுப்பான றுவனங்கள் அவற்றின் ற்குப் பொறுப்பானனிக்குப் பொருத்தஎர்பதே இவர்களால் சம் இதனைத் தான் என்பதை மீணடும் துக் காட்டி விட்டார்கள் வமைப்புகளுக்கும், பொருத்தமற்ற ஒரு தொழிற்பாடு என்ற MTგეთვეnჟეჩვტf ჟეტრე"|"|6) ண ட தமிழி பேசும் டிவு செய்தால் அதில் ULIET ġEJ:
மாற்று நடவடிக்கை தான ஏற்கெனவே இந்த அரச அமைப்புபால சமூகத்திலும் ரிலும் காணப்படும் |றிஞர்கள் ஈடுபாடும் ாணர்ட எழுத்தாளர்கள் தனியார் முயற்சிஅளிக்கும் வகையில் தயாரிப்புக் கொள்கை குவதைத் தவிர வேறு
சித்திரைப் புதுநூல் ilipit
(6).J. ஆணர்டிலொருமுறை நடைபெறும் புத்தகக் கணகாட்சி பற்றி நீங்கள் அறிவீர்கள் இங்கு நூல்களைப் பிரசுரிப்போரும், நூலாசிரியர்களும் தங்கள் புத்தகங்களை விற்கக்கூடியதாகவும் தாங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்துச் சிறிது குறைந்த விலையில் வாங்கக் கூடியதாகவுமுள்ளது.
இந்திய சர்வதேசத் திரைப்பட விழா போன்ற சர்வதேச விழாக்களில் நீங்கள் பங்குகொணர்டோ அல்லது அதுபற்றிக் கேள்விப்பட்டோ, வாசித்தோ இருப்பீர்கள் இங்கு படத் தயாரிப்பாளர்கள் நெறியாளர்கள் நடிக நடிகையர் போன்றோர் திரைப்பட ஆர்வலரைப் பிற நெறியாளர்கள் விமர்சகர்கள் பத்திரிகையாளரை விழாக் காலத்தில் சமமாக நடக்கும் சிறு சிறு கூட்டங்களில் சந்தித்துக் கருத்துப் பரிமாறிக் கொள்வார்கள் சினிமாவோடு சம்பந்தப்பட்ட யாவரும் ஆண்டிலொருமுறை கூடவும், கருத்துப் பரிமாறிக் கொள்ளவும் கூட இத்தகு விழாக்கள் துணை செய்கின்றன.
இதேபோன்று ஈழத்தில் ஓரிடத்தில் ஆணர்டுதோறும் நூல் விழா ஒன்றினை நடாத்தி, ஈழத்து நூல் பிரசுரகர்த்தாக்களுக்கும் நூல் ஆசிரியர் களுக்கும் தங்கள் புத்தகங்களைக் கணிகாட்சியில் வைக்கவும் விற்கவும் அத்துடன் சம காலத்தில் நடைபெறும் கருத்துப்பரிமாறல்களில் விமர்சகர் களில் சுமுகமான அந்நியோன்னியமான முறையில் பங்குபற்றவும், இதுவரை விற்க முடியாமலிருக்கும் தங்கள் நூல்களைச் சற்றுக் குறைந்த விலையிலேனும் நூலாசிரியர்கள் விற்கவும், வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், யாவற்றுக்கும் மேலாக நூல்களைப் பற்றிப் பேசும், பார்க்கும் வாசிக்கும் ஒரு கலாசாரத்தை ஏற்படுத்தவும் நான் பெரிதும் விரும்புகிறேன்.
மேலும் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் இத்தகு முயற்சியினை முன்னெடுத்துச் செல்ல ஏற்ற இடமாகத் திருகோணமலை தான் அமையலாம் என நான் நம்புகிறேன். அத்தோடு திருமலை, மலையகம், கொழும்பு மட்டக் களப்பு, வவுனியா ஏனர் கப்பல மூலம் யாழ்ப்பாணத்திலிருந்தும் கூட வரக்கூடிய ஒரு மத்தியஸ்தானமாகவும் அது அமைந்துள்ளது.
முதலில் இலங்கைப் புத்தகத்தை மட்டும் நாம் இங்கு அறிமுகப்படுத்துவோம். தங்கள் புதிய நூல்களை வெளியிட விரும்புவோரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தலாம் முடிந்தால் காலம் செல்லச் செல்ல வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்கள் எழுத்தாளரும் இங்கு வரலாம் என எணர்ணுகிறேன்.
இச் சித்திரை புது நூல் விழாவினை (புது நூல் விழாவெனப் பெயர் இருந்தாலும், பழைய நூல்களையும் கணிகாட்சியில் வைத்து விற்கலாம்.) இவ் வருடம் சித்திரை மாதம் 14,1516ம் திகதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) திருமலை கலாசார மணர்டபம் அது சார்ந்த வளாகத்தில் நடாத்தலாம் என எணர்ணுகிறேன். இவை எனது சிந்தனைகளே இத் திட்டத்தினை வெற்றி பெறச் செய்வது உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.
எனவே, தயவு செய்து இம்முயற்சியில் பங்குபற்ற விரும்புவோர் உடனடியாக என்னுடன் கீழ்கணட முகவரியில் தொடர்பு கொணர்டு, தவறாமல் உங்கள் விருப்பினை பதிவு செய்யவும் உங்களுக்கும் தெரிந்தது போலவே, ஓரளவேனும் பிரசுரகர்த்தாக்கள் எழுத்தாளர்கள் நிச்சயமாகப் பங்குபற்றத் தங்கள் விருப்பத்தினைத் தெரிவித்தாலே, நான் இம் முயற்சியைத் தொடரலாம். இந்த ரியூஷன் கலாசாரக் காலத்தில், நம் சிறார்களிடையேயும் இத்தகு விடயங்களில் ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்துவதும் இது முக்கியமானது எனக் கருதுகிறேன். நான் கூடிய அளவு எனது முயற்சியில் உதவியாளர்களாக உயர்தர வகுப்பு பல்கலைக்கழக தொழிநுட்பக் கல்லூரி மாணவ மாணவிகளையே சேர்த்துக் கொள்ளவுள்ளேன். எனவே உடன் தொடர்பு கொள்ளுங்கள் முடிந்தால், கடுகதிக் கடிதங்கள் மூலம் ஏனெனில், சாதாரண கடிதங்கள் வந்தடைய 10, 11 நாட்கள் எடுக்கின்றன.
EGIT, for LIATSUDØof இல02 சாரதா ஒழுங்கை,
Арбата отивово.
இனத்திற்காக.
குனிந்த ஊர்காவல் படை வீரர் சரி அடுத்ததாகக் கிராமவாசி நீங்கள் போகலாம் என்றார். அடுத்ததாக முகாமைத்துவ
எல்லாம் சரி தானே? நான் கேட்டேன். "ஆம்" என்றார்.
நான் காற்சட்டையை அணிந்து கொணர் டேனர். காற்சட்டையில் இருந்தன. இவற்றில் கவனம் செலுத்தாமல் ஒருவரின் பின்புறத்தில் கவனம் செலுத்துவது ஏன்? கேள்விகள் எழுந்தாலும், நான் கேள்வியைக்
நான்கு பைகள்
கேட்கவில்லை.
நான வெளியே போகும் போது பாதிரியார் சென்றார்
பயிற்சியாளர் உதான் பின்பு இரு வேறு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
G) L y 600 g, Glif
வாகனத்தில் எம் அனுபவங்களைப் பகிர்ந்து கொணர்டோம் உதான் உள்ளாடையைக் கழற்றத் தயங்கியதாகவும் பாதிரியாரின் உள்ளாடையுடன் மர்மஸ்தானம் துழாவப்பட்டதாகவும், சாரதியின் மர்மஸ்தானம் அதிக துழாவலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவரவர்
தெரிவித்தார்கள்
- (6.5/TLIT

Page 20
NNحے
இரு வாரங்களுக்கு ஒரு முறை
"சரிநிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிலே "
பாரதி இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
இராணுவ ஏஜன்டுகள் - 2
சென்ற இதழில் அரசாங்க அதிபர்களை நோக்கி இராணுவ ஆட்சேர்ப்புக்கு உதவுமாறுமேஜர் ஜெனரல் கோரிக்கை விடுத்தது பற்றி எழுதியிருந்தோம்.
சிவில் அதிகாரிகளை இராணுவ ஏஜன்டுகளாக மாற்றும் இந்த நடவடிக்கையை இப்பத்தியில்நாம் கண்டித்திருந்தோம்.
இந்தப்பத்தியை எழுத உட்காரும்போது இப்போது மேஜர் ஜெனரல் இன்னும் ஒருபடி மேலே போய் விட்டார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆம்
சமாதானத்தை நிலைநாட்ட வென்று இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட சமுர்த்தி திட்டத்தின் மூலம் ஆட்கள் திரட்டப்பட வேண்டும் என்று இப்போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமுர்த்தி ஆணையாளர் காரியாலயத்தினூடாக நாடு அடங்கலும் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக பாதுகாப்பு:நடவடிக்கைகள் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
இராணுவத்திற்கு 15000 பேரை திரட்டும் முயற்சியில் அவர்கள் இறங்கியிருந்த போதும் 1350 பேரை மட்டுமே அவர்களால் திரட்ட முடிந்திருக்கிறதாம்
சுகததாச ஸ்போட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் அவர் பேசும்போது சமாதானத்திற்காக அரசியல்ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளை யுத்தத்தை முன்னெடுப்பதற்கும் நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமாதானத்திற்காக அரசியல்ரீதியாகவும், இராணுவரீதியாகவும் செயற்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோட்பாட்டை பிரதிபலிக்கும் இந்தப் பேச்சு சென்ற இதழில் நாம் குறிப்பிட்ட சிவில் அதிகாரிகளை இராணுவ ஏஜன்டுகளாக்கும் அவரது திட்டத்தின் அடுத்த கட்டம் என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
சமாதானத்திற்காக 15000 அல்ல இலட்சக்கணக்கிலும் ஆட்களை திரட்ட முடியும் என்றபோதும் அரசாங்கத்தின்நோக்கம் சமாதானத்திற்கு ஆட்களை திரட்டுவதல்ல, மாறாக யுத்தத்திற்கு ஆட்திரட்டுவதே என்பது இதன் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது.
யுத்தம் வேறு அரசியல் வேறு என்பது போல தெரிவிக்கப்படும் இந்தக் கருத்து வெறும் பொய்யுரை மட்டுமல்ல வஞ்சகத் தளமானதும்
49L.
ஆம், யுத்தம் என்பது அரசியலின் நீட்சி என்பார்கள். அல்லது ஆயுதம் தாங்கிய அரசியல் என்பார்கள், யுத்தம் அழிவு அடக்குமுறை, அதிகாரம் செய்தல் என்பவற்றை நோக்கமாக கொண்டுநடாத்தப்படுவது சமாதானம் என்பது சமத்துவம், புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு என்பவற்றுடன் சம்பந்தப்பட்டது. இம்மூன்றும் இல்லாத போதுதான் முன்னைய முயற்சி நடக்கிறது. அதாவது யுத்தத்தின் மூலமான சமாதானம்
யுத்த மூலமான சமாதானம் என்பது ஒடுக்கப்படுவோருக்கும் ஒடுக்குபவருக்கும் இடையிலான சமாதானம் அதாவது, ஒடுக்குபவரும் ஒடுக்கப்படுபவரும், ஒடுக்குமுறை நிலவும் அதேவேளை, அதில் தீவிரத்தன்மை ஏற்படாத வகையில் அனுசரித்துப் போதல் மூலம் எழுகின்ற சமாதானம் ஆகும். இந்தச் சமாதானத்தில் ஐக்கியமோ புரிந்துணர்வோ சமத்துவமோ கிடையாது. ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குபவர்கள் என்றநிலைநிலவும் வரை சமாதானம் என்ற சொல்லுக்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லை.
நோர்வே அமைச்சரூடாக பேச்சுவார்த்தை முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அரசாங்கத்தின் சகல சிவில் சமூக சேவைக்கான சக்திகளையும் இராணுவ ஆட்சேர்ப்புக்குப்பயன்படுத்த எத்தனிப்பது என்பது, அந்த முயற்சியை வீணடிக்கும் ஒரு செயலாகும்.
அரசாங்கத்திற்கு உண்மையில் சமாதானத்தை கொண்டுவருவதில் ஆர்வம் இருக்குமானால் அது உடனடியாக செய்ய வேண்டியது எல்லாம் இம்மாதிரியான முயற்சிகளை கைவிட்டுவிட்டு முழுமனதுடன் சமாதான முயற்சியில் இறங்குவதுதான்.
அப்போதுதான் சமாதான முயற்சிகள் வெற்றி பெறமுடியும். அல்லாவிட்டால், பாலசிங்கம் சொல்வது போல், உலக நாடுகளுக்கு காட்டுவதற்கான ஒரு பேச்சுவார்த்தையாக அதுமாறிவிடும் தொடர்ந்தும் முடிவுறா இரத்தக் களரிக்குள் இந்த நாடு தவிக்க வேண்டியிருக்கும்.
இதை தீர்மானிக்கிற பொறுப்பு:இந்தக்கணம் அரசின் கையில்தான் இருக்கிறது!
அரசு சமாதானத்தை காண விரும்புகிறதா அல்லது ஏஜன்டுகளை அமைத்துபடைபலத்தை பெருக்கியுத்தத்தை நடாத்திநாட்டை மேலும் மேலும் அழிவுக்கு இட்டுச்செல்லப்போகிறதா என்பது இந்த தீர்மானத்தில் தான் தங்கியிருக்கிது
6
ஜனாதி பிரிவின் முக்கி ()|| Jim მეტ) ფისს ჟ;| | | | கருணாரத்னவும் கைக்குரியவராக ர்ைட் பத்தேகம இருவரும் கட LI TA5 FT GT 2 - 60 495 சேர்ந்தவர்களை தற்குப் பேலிய ஸார் பொலிவு சமுத்திரஜிவவி சென்ற போது செய்ய விடாது : ஜனாதிபதி பாது இன்னொரு முக உள்ளதாக சணர் செய்தி வெளியி
பத்தேகம 4 நுகேகொடையி மேற்படி பாதாள யினர் ஒளிந்துள் பட்ட பேலியகெ அங்கு சென்ற தடுக்கப்பட்டனர் பொலிஸார் பத் வீட்டில் நின்ற ே பொலிஸில விஷயத்தில் தை வீணாகத் தனை விலைக்கு வ
தமிழ் தொடர்வதற்கு அவசரகால சட அனுமதி வழங்
இவ்விவா புதிய எம்பி அவசரகாலச்
677 U5620ی ز606aز60 ہی இருந்தது.புதிய ஆக்ரோசமாக
"கடந்த ப பிரேரணை நின் அதனை அணி பிறப்பித்து தமி
மகாவித்தியால இல்ல விளையா போது விலை கட்டப்பட்டிரு LITLEITGOGJ GJI IL ஏற்படுத்தி விட்
தரம் வாய மைதானங்களி போட்டிகள் ந: மைதானத்தை விளம்பரப்பதா பட்டிருப்பதுடே இந்தப்பாடசாை மைதானத்தில் காட்சிக்கு வைக்
இந்த விள நகரில் உள்ள களிடம் இருந்து எனினும் இவர் மதுபானம் வி நிறுவனங்களி டியூட்டரிகளா நிலையங்களி வைக்கப்பட்டி சவப்புக்குக் கா
1 ل
 
 
 

Registered as a Newspaper in Sri Lanka
2னாததிபதவி பாதுகாப்புப்
ர் இன்னொரு முகம்
feness
தி பாதுகாப்புப் ஸப்தரான உதவிப் ரிண்டன் நிஹால் அவரது நம்பிக்பொலிஸ் சார்ஜசஞ்ஜிவ ஆகிய த் வாரம் நான்கு கோவடியைச் க் கைது செய்வ77an, ITCO) LÜ (GNLITT GÓஉத்தியோகத்தர் ர்ை தலைமையில் அவர்களைக் கைது டுத்த செயலானது, காப்புப் பிரிவின் தைக் காட்டுவதாக ட லீடர் பத்திரிகை ட்டுள்ளது.
ஞ்சீவ என்பவரின் உள்ள விட்டில் உலகக் கோஷ்டிளதைக் கேள்விப்TEDL Lj (), III ailanon f போது, அவர்கள் ", (3LJG25) uLJG)lay, ITG0)LLy தேகம சஞ்ஜிவவின் பாது, மிரிஹானைப் இருந்து " இந்த Du SNL - Galja0o L TITLÓ. யிட்டு ஆபத்தை Ej Seri (G), IT GIË GJIT
வேண்டாம் " என்று தொலைபேசிL'aj στεί η Πά ώρα, விடுக்கப்பட்டுள்ளது. அதையும் அவர்கள் பொருட்படுத்தாது தமது கடமையில் ஈடுபட்ட போது அங்கு தனது வாகனத்தில் வந்த சஞ்ஜிவ. கைது செய்யப்பட்ட பாதாள உலகத்தவரை Ք L- 607 (գ, Ա/II Փ விடுவிக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளார் ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு பொலிளப் சார்ஜண்ட் பதவியில் உள்ளவர் கட்டளை கொடுத்தது இதுவே முதல் தடவை !
இவவாறு தர்க்கம் நடந்து கொணர்டிருந்தபோது, அவ்விடத் துக்கு வந்த உதவிப் பொலிஸ் அதிபர் நிஹால் கருணாரத்னாவும் கைது செய்தவர்களை விடுவிக்குமாறு எச்சரித்தார். இவரது கட்டளைக்கும்
"உத்தியோக ரீதியான பொலிஸாரின்
கடமையில் தலையிட வேணடாம்" என்று பொலிஎப் இனி எப்பெக்டர் சமுத்திரஜிவ பதிலளித்ததோடு பொலிஸ் மா அதிபர் லக கி கொடிதுவக்குவோடு தொடர்பு கொணர்டு தமது நடவடிக்கையை உறுதிப்படுத்தியும் கொண்டார்.
இதன. பினனர், பேலியகொடைப் பொலிஸார் தாம் கைது செய்தவர்களை விசாரணைக்குப்
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் சார்ஜண்ட பதவியில் இருக்கும் பத் தேகம சஞஜிவ என்பவர் 1994இல் ஒரு சாதாரண பொலிஸாராகச் சேர்ந்தவர். பின்னர் 1994இல் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவுக்குப் பாதுகாப்பு வழங்குபவராகக் கடமையாற்றித் தன்னை ஸ்திரப்படுத்திக் கொணர்ட இவர் பாதாள உலகத்தவர்களோடு மிகுந்த தொடர்பு உள்ளவர் என்பது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட [ 1 lᎢ Ꮽ5 fᎢ ᏊlᎢ லகததவர்களின் வாக்குமூலங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
பாதுகாப்புப் படைகளின பிரதிநிதிகள் பாதாள உலகத்தவரோடு
கொணர்டுள்ள தொடர்புகள் இப்போது சந்திக்கு வந்து கொணர்டிருக்கின்றன.
மேற்படி சம்பவமும் அவற்றில் ஒன்று
ஜனாதிபதி 9/6)J TÍ JE, GIÍ இதெல்லாம் வெறுமனே எதிர்க் கட்சிக்காரர்களின சதி எனறு புலம்புவதை விடுத்து உணர்மையைச் சற்றுத் தரிசித்தால் என்ன?
பேசி ஆத
○//W。
zofii. Zaf2
பட்டுள்ளனர். ஒரு பொலிஸ் நிலையத்தில் சுமார் 800
மக்கள் மீதான வர்ைமுறையை அரசினால் 09ம் திகதி புதன்கிழமை டம் தொடர்ந்தும் அமுலில் இருக்க கப்பட்டுள்ளது.
பேரைத் தடுத்து வைத்திருந்தனர். வெயிலில் ஒரு கோப்பை தேநீர் குடிக்கக் கூட வசதியில்லாதவாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மலசல வசதியில்லை. இது மனித உரிமை மீறல் இல்லையா?" என்ற கேள்வியையும் அவர் அவிவிவாதத்தின் போது பாராளுமன்றத்தில் எழுப்பியிருந்தார். இவ்வாறெல்லாம் அனல் பறக்கப் பேசியவரிடம் ஒரு சின்ன விணர்ணப்பம்
தத்தில் கலந்து கொண்ட ஈ.பி.டி.பி.யின் யான எஸ்தவராஜாவின உரை சட்டத்தினால் தமிழ் மக்கள் படும் ப பிட்டுப்பிட்டு வைப்பதாக வர் என்பதாலோ எண்னவோ மிகவும் உரையாற்றினார் அவர்
தவராஜா அவர்களே அடுத்தள முறையாவது சபாநாயகர் என்ன கூறுகிறார் என்பதைக் கேட்டுக் கையை உயர்த்துங்கள் ாதம் அவசரகாலச் சட்ட நீடிப்புப் றவேற்றப்பட்டதும் கொழும்பிலும் ய பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு இளைஞர் யுவதிகள் கைதுசெய்யப்
இல்லையேல் இந்த முறையைப் போல நீங்கள் பேசியதற்கு எதிராக அவசரகாலச்சட்டத்தை ஆதரித்து வாக்களித்து விடுவீர்கள்
புனியா
حكم كامل كما
பா தமிழ் மத்திய பத்தின் வருடாந்த பட்டுப் போட்டியின் யாட்டுத்திடலில் த விளம்பரங்கள் ாரத்தில் சலசலப்பை ருந்தன. ந்த விளையாட்டு விளையாட்டுப் டபெறும் போது, சுற்றிலும், தைகள் வைக்கப்ன்று இந்த முறை யின் விளையாட்டு விளம்பரங்கள் ப்பட்டிருந்தன. பரங்கள் வவுனியா ர்த்தக நிறுவனங்பெறப்பட்டிருந்தன. மில் நகரில் உள்ள பனை செய்யும் பதாதைகளும், தனியார் கல்வி பதாதைகளும் நந்ததே இச்சல
னமாகும்
முறைசார்ந்த கல்வி போதனை நெறிகளைக் கொணர்ட அரசாங்க
பாடசாலைகளில் அதனுடனர்
இணையாத வழிமுறைகளைக்
கொணட தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்கள் வைக்கப்பட்டமை ஆசிரியர்கள் பலரையும் துணுக்குறச் செய்துள்ளது. இதேபோல, மதுபான விற்பனை நிறுவனங்களின் விளம்பரங்களும் அந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைத் துணுக்குறச் செய்துள்ளது.
இந்த விடயம் குறித்து சில ஆசிரியர்களும் பெற்றோர்களும் எடுத்துக் கூறியதும் குறிப்பிட்ட விளம்பரப்பதாதைகள் மறுபக்கம் திருப்பிக் கட்டப்பட்டதாகவும் விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர் ஒருவர் ஏனர் அந்தப் பதாதைககள் மறுபக்கத்தில திருப்பிக் கட்டப்பட்டுள்ளன என்று வினவியதாகவும் தெரிய வருகிறது. இந்த விடயம் குறித்து பாடசாலை அதிபரின் கவனத்திற்குக் கொணர்டுவரப் பட்டதையடுத்து அவர் அவற்றை
ബ്
I அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போது அதற்குப் பொறுப்பாக பெரும்பான்மையான ஆசிரியர்கள் மற்றும் ஒன்றிரணர்டு மாணவர் தலைவர்கள் அடங்கிய விளையாட்டுக் குழு அமைக்கப்படுவது வழக்கம் இந்தக் குழுவே பாசாலை அதிபரின வழிநடத்தலுடனும் விளையாட்டுத் துறை ஆசிரியரின முக்கிய பங்களிப்புடனும் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருந்து செயற்படுவது இயல்பு விழா ஏற்பாடுகள் அனைத்தும் இந்தக் குழவினர் பொறுப்பிலேயே செய்யப்படுவதும் உணர்டு
இந்த வகையில் வவுனியா மத்திய மகாவித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டியின் போது, குறிப்பிட்ட விளம்பரங்கள் எவ்வாறு யாரால் கொணர்டு வரப்பட்டன என்பது தெரியவில்லை.