கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.03.09

Page 1
SARVA
சரிநிகர் சமானமாக வாழ்வ
DITTGEF (09 - DIT
 

ந்த நாட்டிலே - பாரதி
ğF 22, 2000) Sosa getir 10 0

Page 2
  

Page 3
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என பார்கள் இலங்கைக் திக குச்சியை ஆயுதமாகப் பயன்படுத்தி மாபெரும் யுத்தமொன றை திருகோணமலை சல்லியில் நடத்தி முடித்திருக்கிறார்கள்
வேற்று நாட்டவர்களுடனோ அல்லது எதிரிகளுடனோ தான வழக்கமாகப் படையினர் யுத்தம் புரிவார்கள். ஆனால், இலங்கையில் படையினர் நடத்தும் யுத்தம் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுககெதிரானது என்று சொல விக கொண டாலுங் கூட உணர்மையில் அவர்களது விரப் பிரதாபங்களில பெரும் பகுதி சாதாரண தமிழ் மக்களுக்கெதிராகவே நடத்தப்படுகின்றன என்பது தான் உணர்மை
கடற்படையினரோ
சல்லியிலும் இத்தகைய யுத்தமொன்றைத் தான் கடற்படைவீரர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள்
சல்லி திருகோணமலையிலிருந்து வடபுறம் நோக்கி ஐந்து மைல் துரத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கிராமம் இங்குள்ள மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல் தான் இங்கு படையினர் முகாமிட்டிருந்தாலும் கூட விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் தான் அதிகம் LL Y LL S SY S L L L S t tt LLL ரோந்து நடவடிக்கைகள் இடம்பெறும் இரவில் படையினர் முகாம்களுக்குள் முடங்கி விட விடுதலைப் புலிகளின் ரோந்து நடவடிக்கைகள் தொடங்கி விடும்.
படையினரைவிட இங்குள்ள முகாமில் நாய்களின் எணணிக்கையே அதிகம் ஜீவகாருணியம் காரணமாக இவர்கள் நாய் வளர்க்கிறார்கள் என்று பார்ப்பவர்கள் எணணக் கூடும ஆனால், உணர்மையில் இந்த நாய்கள் இரவில் படையினருக்குக் காவலாக இருக்கின்றன. யாராவது ஊடுருவ முனைந்தாலி நாயகள குரைத்துக காட்டிக் கொடுத்துவிடும எனற நம்பிக்கை படையினருக்கு
விடுதலைப் புலிகள் வவுனியா வைக் கைப்பற்றப் போகிறார்கள் என்று அரசு அச்சமடைந்திருந்த வேளையில் திருகோணமலை வடபுலக் கிராமங்களில் கடமையிலிருந்த இராணுவத்தினர் வன்னிமுகாமுக்கு அழைக்கப்பட அந்த இடங்களில் கடற்படையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டார்கள்
கடற்படையினரோ இராணுவத்தைக் காட்டிலும் தாங்கள் பொல்லாத வர்கள எனற எணர்ணமி மக்கள மத்தியில் பரவும் வகையில் தங்கள் அமைத்துக் கொண்டார்கள் சோதனைச் சாவடி
நடவடிக்கைகளை
களில் மிடுக்காக நடந்து கொணர்டார். கள மக்கள தங்கள முனினால பணிவுடன் நடந்துகொள்ளவேணடும் என்று எதிர்பார்த்தார்கள்
சல்லிக் கிராமத்தில் இவர்கள் அட்டகாசமாகவே நடந்து கொணர்டார் கள் அடுக்குப்பாறை என்ற இடத்திலுள்ள முகாமிலிருந்து தங்களுக்கு தினமும் உணவு எடுத்து வரும பொறுப்பை சல்லி மீனவர்களிடமே ஒப்படைத்திருந்தனர். வகையற்ற நிலையில் மீனவர்களும் தங்களுக்குள் முறைவைத்துக் கொணர்டு ஒன்றரை மைல் துாரம் கடல்மார்க்கமாக தினமும் உணவு கொணர்டு வந்து கொடுத்திருக்கிறார்கள் திருகோணமலையிலிருந்து தடைதாண்டி கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வகையில கொணர்டு வரப்படும் மட்டுப்படுத்தப்பட்ட எணர்ணெயில் மீனவர்கள இந்தப் பணியையும் செய்ததன் ஒரே காரணம் கடற்படை யினரின "பொல லாத தனிமை" தங்களுக்கெதிராக வரக் கூடாது என்பதனால் தான்.
அன்று பெப்ரவரி 24 வியாழக்கிழமை நேரம் இரவு 9.30 அளவிருக்கும் கவிதா எப்டோர்ஸ் சந்தி என்ற இடத்தில விடுதலைப்
புலிகளின் நடமாட்டம் இருந்திருக்கிறது. இதை அவதானித்த கடற்படையினர் அவர்களை நோக்கிச் சுட்டிருக்கிபதிலுக்கு அவர்களும்
சுட்டார்கள் சென்றார்கள்
றார்கள்
விடுதலைப் புலிகள் சுட்டதில் ஆர்.ஏ. வசந்த புஷ்பகுமார கொல்லப்பட்டார். இவர் ஒரு சப்லெப்டினண்ட் பெரேரா, குணதிலக ஆகிய இருவர் காயமடைந்தனர். அப்போது கூட மீனவர்கள் கடற்படையினருக்கு உதவி யிருக்கிறார்கள் காயமடைந்தவர்களைப் படகில் ஏற்றிக் கொணர்டு 5 மைல் துாரமுள்ள திருகோணமலை ஆளப்பத்திரிக்குக் கொணர்டு வந்து சேர்ந்திருக்கிறார்கள்
ஆனால கடற்படையினரோ தங்களுக்கு உதவியாக இருந்த தாங்கள சொலவதற்கெல்லாம தலையாட்டி வாழ்ந்த - பொதுமக்கள் மீதே தங்கள் வீரத்தைக் காட்டியிருக்கிறார்கள்
இரவு பூராகவும் விடெரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் பத்து வீடுகள் இரணர்டு கடைகள் ஒரு வேனர் பல மோட்டார் சைக்கினர்கள் என்பவை எரிக்கப்பட்டிருக்கின்றன.
மயில் வானம் நவரத்தினம் என்பவருக்குச் சொந்தமான கவிதா எப்டோர்ஸ் கடையும், விடும் சிவபாத சுந்தரம் சுபாஷினுடைய வீடு, கடை
Ꭲ IᎢ Ꭿg5l ᎶᏡ Ꮺ . செகராசா, சரவணமுத்து பரஞ்சோதி, திருமதி மூர்த்தி சரோஜா, திருமதி பிரபாகரன் உதயவளம், முருகேசு ரவீந்திரன், மார்க்கணர்டு வணிணக்கிளி
வேன எனபவையும்
செலவவிநாயகம் சண முகநாதனர், இரத்தினம் ஜீவநாதன் ஆகியோரின் விடுகளும் கடற்படையினரினர் அடாவடித்தனத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் வெகுணர்டெழுந்த சல்லி, சாம பல தீவு கிராம மக்கள் தமது கிராமத்திலிருந்து ஒரு மைல் துாரமுள்ள பிள்ளைகுளம் சந்தி என்ற இடத்துக்கு வந்து சனிக்கிழமை காலை பிரதான தெருவில் அமர்ந்து தங்களுக்கு நியாயம் வேணடும எனக் கோரி மறியல் போராட்டத்தை மேற்கொண்டβητή.
| | || || 9 || 60) 61) LD IT 6007 6չյII դ 677 , வயோதிபர்கள், பெணர்கள் பிள்ளைகள் இரண டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மேற்கொணட இந்தப் போராட்டத்தினால் கிராமங்களுக்கான போக்குவரத்துத்
go LL
6ւյլ ւ 60 մ:
தொடர்பு துணர்டிக்கப்பட்டது.
பிள்ளைக் குளச் சந்தியில காவலுக்கு நின்ற கடற்படையினர் மக்கள வந்து பாதையில் அமர முற்பட்ட போது தடுக்க முயன்றனராயினும், மக்கள் திரணர்டதால் பின்
காலை 7 மணிக்குப் போராட்டம் ஆரம்பமானது பகல் 11 மணியளவில் பிரேதசச் செயலர் வேலும் மயிலும் மற்றும இராணுவ பொலிஸ் உயரதிகாரிகள் ஸ்தலத்துக்கு வந்து மக்களைச் சமாதானப்படுத்தி கலைந்து போகும்படி செய்தனர்.
பிற்பகல் இரண்டு மணியளவில் பொலிஸ் அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்புத்தரப்பு அதிகாரிகள், சல்லி இளைஞர்கள் அடங்கிய கலந்துரைபாடல ஒனறு இடம் பெற்றது. சம்பந்தப்பட்ட கடற்படையினர் மேல் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பது ஆகிய விடயங்களில் இணக்கம் காணப்பட்டன.
சிறுகச் சிறுகச் சேர்த்த உடைமை களை ஒரே இரவில அக்கிரமக - காரர்களின் அடாவடித்தனத்துக்கு இரையாக்கிவிட்டு நடுத்தெருவுக்கு வந்துவிட்ட குடுமபங்களின் வேதனையை இந்த இணக்கப்பாடுகளால் தீர்த்து வைக்க முடியுமா?
துகளும் ബ0 2/。
 
 
 

ஒஇதர் மார்ச் O8 – மார்ச் 22, 2000
சாம்பலில்; நவரத்
E.
தெருவை வழிமறி

Page 4
LDTTTTEF O9 – LDTTTTEF 22, 2 OOO მქმ82%ხშ
இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு புலிகளுடனான பேச்சுவார்த்தை முறிந்த சூழ்நிலையில் பேச்சுவார்த்தையின் போது இருதரப்பும் நம்பகரமாக நடந்து கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டை பரஸ்பரம் சாட்டிக் கொணர்டார்கள் குட்டையைக் குழப்பியது யார் என்பதை அறிய தொடர்பூடகங்கள் மாத்திரமல்ல, மனித உரிமைகள் அமைப்புகள் சர்வதேச சமூகம் என பல சக்திகளும் ஆவல் கொண்டார்கள் யுத்தமும் தொடங்கி விட்டிருந்தது. நம்பகமற்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லை என இருதரப்புமே கூறிக்கெண்டிருந்தார்கள் 1997 யூனில் சரிநிகர் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் தலைவர்களை சந்தித்து நேர்காணல் எடுத்த போது அதில் விடுதலைப்புலிகள் இனி ஒரு பேச்சுவார்த்தை நடக்குமானால் இந்த இந்தநம்பகத்தன்மையை கணர்காணிக்கக்கூடிய சர்வதேச மத்தியளிப்தத்துடன் தான் நடக்கும் என்றார்கள் அந்த சர்வதேச மத்தியத்துவம் யார் என்ற கேள்வியை சரிநகர் எழுப்பிய போது எப்கணர்டினேவிய நாடுகள் இதற்குப் பொருத்தமானவை எனத் தாங்கள் நம்புவதாகவும், அரசும் விரும்பும் பட்சத்தில் இதனைச் செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தார்கள் இந்தக் கருத்தைப் பரவலாக புலிகள் கூறிவந்தார்கள். ஆனால் அரசு போர் என்றால் போர் என்று கொண்டு சமாதான புத்தத்தை நடாத்த வெணர்தாமரை இயக்கத்தை தொடக்கியது. பேச்சுவார்த்தையில் அந்நியரின் தலையீட்டை விரும்பவில்லை எனிறது. தொடர்ச்சியாகவே இவ்வாறு கூறி வந்த அரசு சமீப காலம் வரை அதாவது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ஐநாவை உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடாமல் மலேரியா நுளம்புக்கு மருந்தடிப்பதுடன் நின்று கொள்ளும்படி கூறியது வரை இது தொடர்ந்து கொண்டிருந்தது.
திடீரென அரசுக்கு எங்கிருந்து வந்த ஞானோதயமோ கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நோர்வே பற்றிப் பேசத் தொடங்கினார் நோர்வே பற்றி ஏன் திடீரென பேசத் தொடங்கியிருக்கிறார் அம்மையார் என்பது குறித்து பலருக்கும் ஆச்சரியமும் சந்தேகமும் இருந்தாலும் அதனை வரவேற்பதில் உள்ள ஆர்வத்தில் அதனை மறந்து போனார்கள் விழிப்பாக இருந்தவர்கள் சிங்கள பெளத்த பேரினவாத சக்திகள் மட்டும் தான் அவர்கள் விட்டுக் கொடாத போராட்டத்திலும் தீவிர செயற்பாடுகளிலும் இறங்கி விட்டார்கள் நாடளாவ பிரச்சார நடவடிக்கைகள் கூட்டங்கள் ஊர்வலங்கள், துணர்டுப்பிரசுர விநியோகம் போஸ்டர்கள், நூல்கள் வெளியீடு மட்டுமன்றி தலைமறைவு செயற்பாடுகளிலும் இறங்கிவிட்டிருக்கிறார்கள் சிங்கள வீரவிதானவின் இத்தகைய செயற்பாடுகள் குறித்து சரிநிகர் ஆரம்பத்திலிருந்து எச்சரிக்கை செய்து வந்திருக்கிறது.
திடீர் ஞானத்தினர் பினர்னணி
இன்று பேச்சுவார்த்தை பற்றிய மாயை அரசினால் தோற்றுவிக்கப்பட்டு, அனைவரையும் நம்பச்செய்யப்பட்டு பரபரப்பாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. உணர்மையில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிர்க்கட்சிக்கு நோர்வே நாட்டுக்கு அதன பினர்னணியில உள்ள ஏகாதிபத்தியத்துக்கு என வெவ வேறான அவரவர் நலனர்களே உள்ளன. மற்றும் படி அடக்கப்படும் மக்களில் திடீர் காதல் இவர்களுக்கு ஏற்ப்பட்டு விடவில்லை, சிங்கள அரசு அதிக நெருக்கடிக்கு முகம் கொடுத்துவரும் காலமிது
ஜனவரி மாதம் இலங்கை வந்திருந்த உலக வங்கி அதிகாரிகள் இலங்கையின் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கு அளிக்கப்படும் நிதிகள் யுத்தத்துக்கு செலவிடப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தனர் இனி போர் நிறுத்தப்படாமல் உதிவியில்லை என அறிவித்தனர். சர்வதேச நாணய நிதியமான ஐ எம எப்பும் இதே
விதிகளை விதித்திருந்தது.
யுத்தத்தில் பாரிய இழப்பு திறைசேரியில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக மத்திய வங்கி தலைவர் சிங்களப் பத்திரிகைகளுக்கு பேட்டி வழங்கியிருந்தார் திறைசேரியில் பணம் இல்லாததால் வரலாற்றில் இதுவரை நடக்காத மூன்று மாத பட்ஜட் பாராளுமன்றத்தில சமர்ப்பிக்கப்பட்டது. கடன் வழங்கும் நாடுகளின் கூட்டம் ஜனவரியில் நடந்த போது இலங்கைக்கு கடன் வழங்குவதில்லை என அவை தெரிவித்தன. பெப்ரவரியில் மேலும் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே பட்ஜட ஒதுக்கப்படக் கூடிய வாயப்பிருந்தது ஒருவாறு பட்ஜட்டை நிறைவேற்றியது.
சர்வதேச சமூகமோ இலங்கையின் பிரச்சினையைத் தீர்க்க வெளிநாட்டு மத்தியஸ்தம் அவசியம் என்று அறிவித்தது. உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கும் நாடுகள் எனபனவற்றின அழுத்தத்தினர் பின்னணியில் அமெரிக்கா தொழிற்பட்டிருந்தது. உள்நாட்டில பொருளாதார நெருக்கடி தொடர்சியாக மக்களின் வெறுப்பை சம்பாதித்தது என பலதும் சேர்ந்து தான் இலங்கை அரசை நோர்வேயை நாடச் செய்தது. உலகில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்சினைகள் பலவற்றின் மீது அமெரிக்கா நோர்வேயின் மூலமாகவே மூக்கை நுழைத்து வருவது தெரிந்ததே
நோபல் நோர்வே
நோர்வே அரசாங்கம் உலகில் மோசமான உள்நாட்டுப் போர்களை முடிவுக்கு கொணர்டுவர பாடுபட்ட நாடாகக் கொள்ளப்படுகிறது, இளப்ரேல் பலஸ்தீன பிரச்சினை, அயர்லாந்துப் பிரச்சினை தென்னாப்பிரிக்கப் பிரச்சினை மற்றும் கடந்த ஆணர்டு கெளத்தமாலாவில் போர்நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் முடிவுக்கு கொணர்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளின் பின னணியில நோர்வேயினர் பங்களிப்பு மகத்தானதாக கூறப்படுகிறது. நோர்வே "நோபல் பரிசு நோர்வே' என்றும் கூறப்படுகிறது. அயர்லாந்து பிரச்சினைத் தீர்வின் பின்னணியின் அது காட்டிய ஈடுபாட்டைக் கெளரவித்து 1998ஆம் ஆணடுக்கான நோபல் பரிசு இரு நோர்வேஜியர்களான ஜோன் ஹியூம் மற்றும் GL. Gioll li, flóLeó (John Hume and David Trimble) ஆகியோருக்கு கிடைத்தது.
ஆனால் நோர்வேயின் பங்களிப்புடன் முடிவுக்குக் கொணர்டுவரப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளின் போதும் அரைகுறைத் தீர்வே வழங்கப்பட்டதாகவும் அமெரிக்கா பின்னணியில் இருந்து கொணர்டு போரிடும் தரப்பினரை சமாத்துக்கு கொணர்டு வநது சரணடையச் செய்யும் பணியையே நோர்வே நிறைவேற்றி வந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் மேலெழுந்ததும் தான் வரலாறு
இலங்கையின் உள்நாட்டு நெருக்கடி பல முதாளித்துவ நாடுளுக்கு தங்களின் சந்தையை இழக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னொரு புறத்தில் இச்சணர்டையை வைத்தே தங்களின் போராயுதங்களை விற்பனை செய்து வருவதுடனர், நிதிநிலைமையை தமக்கு சாதகமாக்கிக் கொணர்டு முலீடுகளின் போது அதிக விட்டுக் கொடுப்புகளை இலங்கையை செய்யச் செய்துள்ளது. பொஐ.மு. அரசாங்கம் பதவிக்கு வந்த போது 48 வித வெளிநாட்டு முதலிடும் 52 வித அரச முதலிடும் இருந்த நிலை போய இப்போது 53 வித வெளிநாட்டு முதலீடும் 47வித அரச முதலிடுமாக நிலைமை மாற்றமடைந்திருக்கிறது.
உலகவங்கிக்கு இலங்கையில் வாழும் ஒவப்வொருவரும் ரூபா 43,000 கடன் என சமீபத்தில் ஜே.வி.பி. பேச்சாளர் விசித்த தெரிவித்திருந்தார். இலங்கையின் உல்லாசப் பிரயாணம் கடந்த வருட ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 24 வீதத்தால் விழ்ச்சியடைந்திருப்பதாக சபை தெரிவித்திருந்தது வெளிநாட்டு முதலீடு விதத்தால்
 
 

குறைந்திருப்பதாக மத்திய வங்கியின் பிதம பொருளியலாளர் ஆர். ஏ. ஜயதிஸ் ஸ
கசட்டும், சில புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு வந்து பார்த்தோம் அதில் ஏகப்பட்ட தகவல்கள் இருந்தன.
இரணடாம் உலக யுத்த காலத்தில நாசிப்பிடையினரால் சின்னாபின்னமாக்கப்பட்டிருந்த நோர்வேக்கு மார்சல் உதவியின் மூலம் நோர்வேயை மீள கட்டியெழுப்ப அமெரிக்கா நிறையவே உதவி வழங்கியிருந்தது. ஒரு புறம் நோர்வேஜியர்களுக்கு புகலிடம் அளித்தமைக்கு அமெரிக்காவுக்கு நன்றிக் கடன்பட்டதைப் போல, அமெரிக்காவின் விவசாயத்தையும், வளங்களையும் பனிபடுத்தி வளர்த்தெடுத்ததால் அமெரிக்காவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறதாம். பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேல் உளவுப் பிரிவினருக்கு குறிப்பிட்ட காலங்களில் நாட்டுக்குள் இடமளித்தது அமெரிக்காவின் கோரிக்கையினாலேயே அதுபோல ஐரோப்பிய சோசலிச நாடுகளைக் கண்காணிக்கவும் அமெரிக்க உளவுச் சேவையான சீஐஏ வுக்கும் பகிரங்கமாகவே இடமளித்திருக்கிறது. கெடுபிடி யுத்தகாலத்தில்
தெரிவித்திருந்தார்.
22 լճlaծaծlլլյ601 -9,6)լDiրմից, (glւր «ՍՈ - களுக்கு கனரக ஆயுதங்கள் ஹெலிகப்டர்கள் என்பனவற்றை இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது. (அவிவா- ) யுதங்களை விற்பனை செய்த அமெரிக்க நிறுவனத்தின் இணைத்தளத்தின் விலாசம் http://WWWesys.com/rSC/index.htm) மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படவேண்டுமானால் அமெரிக்காவின் காங்கிரசில் அனுமதி பெற வேணடும். அமெரிக்கா கொள்கையளவில் இதற்கான அனுமதி வழங்கினால் தான அது அனுமதிக்கப்படும் அமெரிக்கா 22 மில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களை விற்க அனுமதித்ததன் மூலம் அது ஈழப் பிரச்சினை தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு தெட்டத் தெளிவு
நோர்வே அமெரிக்காவின் கருவி
உலகின் இரணடாவது செல்வந்த நாடு பிரதான வளம் எணர்ணெய் 3,24,320 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொணட இங்கு 445 லட்சம் மக்கள் தான் வாழ்கின்றனர் வருடத்தில் அரைவாசிக்காலம் பணியும், இருளும் மிகுந்தது. தாராள ஜனநாயக நாடாகக் கூறப்படுவது,
ஒப்பீட்டளவில் பெணிகளின் உரிமை சட்டரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட நாடு.
பொருளாதார அரசியல், சமூக கலாசார ரீதியில் சுயாதீனத்தை விரும்பும் நாடு. எனவே தான ஐரோப்பிய ஒன்றியத்திலும் இதுவரை தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. ஆனால் நோர்வே மக்கள் அமெரிக்கா பற்றிய பெரும் மதிப்பையும் கற்பனைகளையும் கொணர்டிருப்பவர்கள் 17ஆம் நூற்றாணர்டின் இறுதிப் பகுதியில் நோர்வேயில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது பல விவசாயிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது அமெரிக்கா 1825-1945க்கும் இடைப்பட்ட 20 ஆணர்டுகளில் மாத்திரம் அமெரிக்காவுக்குப் பஞ்சம் பிழைக்கச் சென்ற நோர்வேஜியர்களின் எணர்ணிக்கை ஒன்பது லட்சம் பேர் நோர்வே நாடு அமெரிக்காவில கொணர்டுள்ள காதலினர் பின்னிணியை அறியவென நோர்வே அரசின் உத்தியோகபூர்வ இணைத்தளமான http:// odindepno/ க்குச் சென்று பார்த்த போது அதில் வரலாற்றுத் திரிபுகள் இருப்பதை எனது நணர்பர் சுட்டிக்காட்டவே நானும் அவரும் நோர்வே மத்திய நூலகத்துக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவருடன் சென்ற போது அங்கு உதவி செய்த நோர்வேஜியப் பெணர்ணெருவர் தமது நாடு உலகில சிறந்த மனிதநேயமிக்க நாடாக இருப்பதால் தான் இலங்கை போன்ற நாடுகள் தம மை அணுகியதாகவும் இஸ்ரேலில பிரச்சினையைத் தீர்த்தோம், தென்ஆப்பிரிக்காவில் தீர்த்தோம் என பெருமிதத்துடன் கூறினார். அந்த நூலகத்திலிருந்து நோர்வேஜியர்கள் அமொக்கா சென்ற கதை பற்றிய ஒரு விவரண வீடியோ
ரஷ்யாவைக் கணர்காணிக்கவென நோர்வேயின் வட பகுதியில் அமைக்கப்பட்ட அமெரிக்க ராடார் கருவிகள் தற்போது பழுதடைந்திருப்பதாக நோர்வே தொலைக்காட்சியில் காணபிக்கப்பட்ட செய்தி இவற்றை ஊர்ஜிதம் செய்வனவாகவே இருக்கின்றன. தேசிய அளவிலான தொலைக்காட்சிச் சேவைகளிலும் கேபிள் தொலைகாட்சி சேவைகளிலும் பெருமளவான நிகழ்ச்சிகளை அமெரிக்க நிகழ்ச்சிகளே ஆக்கிரமித்துள்ளன. அமெரிக்காவில நடக்கும் செய்திகள அமெரிக்காவுக்கு அடுத்து நோர்வேக்கு அக்கறைக்குரிய செய்திகளாக இருக்கின்றன. அமெரிக்க நாகரிகத்தின் மீதான மோகத்தை நோர்வே மக்களிடம் பெருமளவு காணலாம்.
நோர்வேயில் அமெரிக்காவின் முதலீடு அதிகளவில் இருக்கிறது. மேலும் உலகச் சந்தையில் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கினர்ற ஐரோப்பிய ஒனர்றியத்தில நோர்வேயை இணைய வேணடாம் எனக் கூறியதும் அமெரிக்கா தான் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு அமெரிக்க - நோர்வே உறவு மிகவும் இறுக்கமானது அமெரிக்காவினர் ஆணையை தலைமேல் சுமந்து ஏற்று நடக்க நோர்வே எப்போதும் தயாராக இருக்கிறது. இவவாறு அமெரிக்கப் பின்னணியுடனான நோர்வே தலையீட்டைத் தான் இப்போது நாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம்.
பேச்சுவார்த்தையில் அமெரிக்க பின்னணி
அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கையில் காலூன்ற அது ஆரம்பத்திலிருந்து அக்கறை காட்டி வருகிறது. இந்திய உபகண்டத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்கா நீணர்டகாலமாகவே பிரயத்தனம் செய்து கொணர்டு வருகிறது. கெடுபிடி யுத்தகாலத்தில் ரஸ்ய சார்பு வெளியுறவுக் கொள்கையைக் கடைபிடித்த இந்தியாவை அச்சுறுத்தவென அதன் அயல்நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிறுவ அமெரிக்கா அக்கறை காட்டியது நாமறிந்ததே. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானை தனது கைக்குள் போட்டுக் கொணர்ட போதும் இலங்கையைப் பூரணமாகக் கொணர்டுவரக் கிடைக்கவில்லை. திருகோணமலைத் துறைமுகத்தின் ஒரு பகுதியை குத்தகைக்குக் கேட்டபோதும் இலங்கை மறுத்து வந்தது.
அப்பகுதியில் தமது வொய ஸ ஒப அமெரிக்கா ஒலிபரப்புநிலையத்தினை அமைக்க முயன்றது அதுவும் முடியவில்லை. இவ்வாறான நிலையில் இந்தியா இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு அமெரிக்காவை நுழையாத வணிணம் தன்னை நோக்கித் திருப்ப இலங்கைப் பிரச்சி னையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் - கொணர்டது. ஒரு புறம் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவது போலக் காட்டிக் கொணர்டு மறுபுறத்தில் அதனைப் பயன்படுத்தி இலங்கையை தமக்கு அடிபணியச் செயதது. தற்போது உளநாடடுப் பிரச்சினையில நோர்வே தலையிடுவதன் பின்னணியில் அமெரிக்கா செயல்படுவதை இனங்கணர்டு கொணட இந்தியா மீணடும் இலங்கையுடன் அது குறித்து ராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொணர்டிருக்கிறது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு வந்தால் அதுவே தமக்குப் போதும் என்று இந்தியா

Page 5
சமீபத்தில் கூறியதை இலங்கை தூதுவர் "The Indian statement is a big help,"எனக் கூறியிருந்தார் கிளிண்டனின் அமெரிக்க விஜயமும், ஜம்மு காஷமீர் பிரச்சினையில் தாம் தலையிடப் போவதாக அமெரிக்கா அறிவித்திருந்ததும் இந்தத் தருணத்தில் கவனத்திற்கொள்ளத்தக்கது.
சிங்கள சக்திகளினர் நலனர்
பொ.ஐ.மு அரசாங்கத்திற்கோ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதானால் ஒருபுறத்தில் பெரும்பான்மை வாக்குவங்கியைக் கைப்பற்ற வேண்டும் பேரினவாதத்தை திருப்திபடுத்த யுத்தத்திற்கு அதிக நிதியொதுக்கீடு தமிழ் மக்களைத் திருப்தி படுத்த பேச்சுவார்த்தை
இழுத்தடிப்பு, அரசியலமைப்பு சீர்திருத்த கணிணாமூச்சு
மேலும் நடந்து முடிந்த
ஜனாதிபதித தேர்தலினர் போது இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் தான் தமது முதலீடுகளைச் செய்வதாகவும், அவ்வாறு செய்வதாக உறுதியளிக்கும் கட்சிகளுக்கே தமது ஆதரவை வழங்குவதாகவும் முதலீட்டாளர்கள் அறிவித்திருந்ததை ஆங்கிலப் பத்திரிகைகள் சுட்டிக் காட்டியிருந்தன. (ஐக்கிய தேசியக் கட்சி தீர்வில் அக்கறை கொணடதாகக் காட்டி வருவதும் இதன் பின்னணியில் தான்.) ஒகளிப்ட் மாத தேர்தல் வரை இத்தனை சக்திகளையும் திருப்தி கொள்ளச் செய்வதென்றால அதற்கான காயப்நகர்த்தல்கள் இவவாறு தான் அமைய முடியும் அதன்படி அவரவர் அவரவர் நலன்களிலிருந்து கொணர்டு நோர்வே மத்தியஸ்தத்தை பயன்படுத்துகையில் தமிழ் தரப்பைப் பொறுத்தவரை மிகுந்த எச்சரிக்கையுடனும் பழியேற்படாத வகையிலும் மாறாக உணர்மை நிலையை அம்பலப்படுத்தும் வகையிலும், வேண்டிய தேவையுள்ளது.
நடந்து கொள்ள
நோர்வே இலங்கை உறவு
நோர்வே இலங்கைத் தொடர்பைப் பற்றிக் கூறுவதானால், 1996ஆம் ஆண டில நோர்வே அரசாங்கம வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கையில் அதற்கு முன்னரான 20 ஆணர்டுகளாக இலங்கைக்குத் தாம் உதவி வழங்கி வருவதாகவும், தாம் உதவி வழங்கும் முதல் 12 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்றும் அது கூறுகிறது. 1996ஆம் ஆணிடு மாத்திரம் 188 шflaj али јеal குரோனர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. (1996இல் ஒரு குரோனர் 7-8 ரூபா இருந்தது) இந்த ஆண்டு தான் பாரிசில் நடந்த உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் வைத்து இலங்கையில் பிரச்சினையைத் தீர்க்கும் படியும் தாம் மத்தியஸ்தத்துக்கு தயாரென்றும் நோர்வே கூறியிருந்தது. அதே காலத்தில் இலங்கை மறுத்துமிருந்தது. இது தவிர இலங்கையில் உள்ள பெருமளவான அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உதவி புரியும் நாடாக நோர்வே இருக்கிறது.
நோர்வேயில மொத்தம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கிறார்கள் ஏறத்தாழ 200 சிங்களவர்கள் வசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோர்வே வெளியுறவு அமைச் சின் செயலாளர் வெக்கர் எப்ட்ரோமன் (Wegger StrOemmen) asLJ5gs lqlaFLi5LJir மாத இறுதியில தாம் இலங்கை அரசுக்கும் போராளிகளுக்குமிடைலான பேச்சுவார்த்தைக்கு முயற்சித்து வருவதாக தெரிவித்ததுடன் அதற்கான ஆயத்தங்கள் நடக்கின்றன என்றும் 1993இல் இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினையில் காட்டிய அணுகுமுறையிலேயே இதனை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இச் செய்தியை ஏ.பி. செய்தி ஸப்தாபனமும் (30-1299) உறுதி செய்திருந்தது.
ஜனவரி 16ஆம் திகதி வெளியுறவு அமைச்சர் நோத வொல்லபேக் (55 வயதைக் கொணர்ட நோத் வெல்லபேக் அரசியல் விஞ்
ஞானம், பொருளாதாரம் படித்துவிட்டு சர்வதேச விவகாரத்துறையில நுழைந்தவர்
1973இலிருந்து வெளியுறவு அமைச்சில் பணிபுரிந்து வந்தவர் சில நாடுகளில துTதுவராகவும் கடமையாற்றியவர் ) இரு நாள் விஜயமொன றை மேற் கொண டு இலங்கை வர ஏற்பாடாகியிருந்த போதும் லக்ளப்மன் கதிர்காமர்நாட்டில் இல்லாததால் அது ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் சரியாக ஒரு மாதத்தில் பெப்ரவரி 12ஆம் திகதி தனது பிறந்த தினத்தை முடித்துக் கொண்டு 16ஆம் திகதி இலங்கைக்கான ஒரு நாள் விஜயத்தை மேற்கொணர்டு ஜனாதிபதி சந்திரிகா எதிர்கட்சித் தலைவர் ரணில வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் ஆகியோரை சந்தித்தார். இலங்கை வருவதற்கு முன்னர் புலிகளின் தரப்பிலிருந்து அணி டன பாலசிங்கத்தைச் சந்தித்து விட்டே இலங்கை வந்திருந்தார். அன்டன் பாலசிங்கம் நோர்வேக்கு இரகசியமாக சென்று திரும்பியுமிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையினர் முதல் தூதரகம்
நோர்வே மத்தியளிப்தத்துக்கான ஆயத்தங்கள் இரகசியமாக நடந்து கொணர்டிருந்த போது இது குறித்த வேலைகளை மேற்கொள்ள முறையான துரதராலயம் இருக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கான துரதராலயம் நோர்வேயில் திறக்கப்பட்டதும் இந்தப் பின்னணியின் அடிப்படையில் தானி இத்துதரகம் நோர்வேயில் நிறுவப்பட்டமையானது அதன் உளவுச்சேவையைக் கருத்திற் கொணர் டே என்கிற ஒரு கருத்து பலமாக நிலவுகிறது. இதற்கு முன்னர் இலங்கைக்கான அலுவல்கள் அத்தனையையும கவனித்து வந்தது சுவீடனிலுள்ள இலங்கைக்கான துாதுவராலயமே.
நோர்வே அரசு கவிழுமா
இதற்கிடையில் நோர்வே அரசாங்கம் அடுத்த வாரம் கவிழக்கூடிய சாத்தியம் இருப்பதாக இங்குள்ள தொடர்பூடகங்கள் தொலைக்காட்சிச் சேவைகள் அரசியல் வல்லுனர்கள் என்போர் கருத்து தெரிவிக்கின்றனர். தற்போதைய கூட்டரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண பாடுகளின் விளைவாக இது ஏற்பட்டாலும் நோர்வேயின் தலையீட்டில் பெரிய மாற்றமெதுவும் இருக்க வாய்பில்லை. ஏனெனில் இது நோர்வேக்கு ஒரு கெளரவப் பிரச்சினை தான முன்னெடுத்து வைத்த காலை பின் வைக்காது அமெரிக்காவும் விடாது. இது தற்போதைய நோர்வே அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல. நோர்வே அரசின் நடவடிக்கை
சந்தேகிக்கும்
உரிமை எமக்குரியது
தம்மீது திணிக்கப்பட்ட போரைத் தமிழ் மக்கள் வெறுக்கின்றார்கள்தான் அதிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக்காற்றை சுவாசிக்க விரும்பாதவர் யார் இருக்கிறார்கள். ஆனால் அது தற்போதைய நடவடிக்கை நேர்மையானது தானா? உணர்மையானதுதானா? எனத் தமிழ் மக்கள் சந்தேகிக்கும் உரிமையை
வரலாறு வழங்கியுள்ளது. அந்த
சந்தேகத்தை அகற்றும் பொறுப்பு சிங்கள தேசத்தைச் சார்ந்தது. சிங்களத் தேசம் ஏனைய ஆதிக்க சக்திகளிடமும் ஆதிக்க சித்தாந்தத்திடமும் அகப்பட்டிருக்கும் வரை, அவற்றின் கட்டுப்பாட்டில இருக்கும் வரை அது நடக்காது.
நோர்வே இதுவரை காணாத பிரச்சினையை இப்போது சந்திக்கப் போகிறது. ஆக மொத்தத்தில் தமிழ் மக்கள் தங்களைத் தீர்மானிக்கும் பொறுப்பை மற்றவரிடம் வழங்காமலிருப்பது அடிப்படை நிபந்தனையாகியுள்ளது.
67aziragğraso6zorazor
இ.
ஜனாதிபதி பா இயக்குநராக இ பொலிஸ் அதிபர் ரத்னாவுடனான ே ஒப சேவர்' சண ( இருபத்திரிகைகளா பட்டிருந்தன. முத அரச தரப்பினரி வைப்பது, ஆகவே நேர்காணலில் ந ரத்னாவை காப்ப தெரிகிறது. இரணர் இதற்கு மாறுபட்ட அதனால் அதன் ே கருணாரத்னாவை ளன. சணர்டே ஒப் படாத சில வித்திய ჟraუტf(წ| რეწ| fla) (ჭ4 அக்கேள்விகளும் கருணா ரத்னாவின் சுருக்கமாகத் தரப்ப
பொன்சேகாவினால் த பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்பட்டிர்களா? இல்லை. நான் ச முதல் அமைச்சராக இருந்தே அதில் இரு V a 56 bLIGILÈ G வினால் தான் கொடுக்
sooisodur யார் அப்படிச் சொ /எங்களுக்கு கிடைத் நீங்கள் சொல்வது பி வியாபாரத்தில வெறுக்கிறேன். /ஊடகத்துறை சமரவீர ஜனாதிபதி தான் ஐதேக நடத்திய Dari aflatau tari lu
சாதாரண மருத்துவமனைகள் வகைகள் பயன்ப( இவற்றில் பெரும்ப தப்படும் மருந்து வை உயிரை காப்பாற்று дѣстта, 7, 8 сибирдsд
மருந்து வகைகள் மனை ஒன்றில் இ என்பதனை மருத்து எனினும் நாட்டி பிரதேசங்களில் இ தகவல்களின்படிஉய LD(Digi (Life Saving பெருமளவு தட்டுப்பு சாலைகளில் இரு வருகின்றது.
மருந்துகள், தொடர்பாக தகவ ரங்களின் கருத்துப்ப உயிர் காக்கும் மரு இராசாயனப் பொழு காபனேற் ஆகும். அரச வைத்திய நோயாளிக்கு சிகிச் சோடியம் பை கா யொன்றை தேடிக் போனதென மருத்து தெரிவித்திருந்தார். இவவிடயம் மருத்துவரை தொட அவர் இவ் உயிர் அனைத்தும் மிகவு தவை என்றார்.
Lasix U, LIT 2. UFUIT 25.00, Adrer மற்றும் மேலதிக அ உலகத்தில் மிகவும் குறைந்த விலையில் துமான பெனிசிலி வைத்தியசாலைக உள்ளன எனத் தெ இலங்கை அர களில் மருந்துக் கு
 
 
 

ஒஇதர் மார்ச் O8 – மார்ச் 22, 2OOO 5.
கொலைப் பட்டியலில்
னும் உள்ளவர்கள் யார்?
துகாப்பு பிரிவினர் ருக்கும் உதவிப் நிஹால் கருணா நர்காணல் சணர்டே டே லீடர் ஆகிய ம் மேற்கொள்ளப்லாவது பத்திரிகை ர் குரலை முனர்அதில் காணப்பட்ட ஹாலி கருணாற்றும் நோக்குத்டாவது பத்திரிகை கருத்துடையது. கள்விகள் நிஹால் திணற வைத்துள்
சமான கேள்விகள் 5ட்கப்பட்டிருந்தன. அதற்கான நிஹால் பதில்களும் இங்கே டுகின்றன) மையாளரான ஜோசப் ண் நீங்கள் ஜனாதிபதி 1994க்கு முன்னர்
திரிகா அவர்கள் இருந்த காலத்தில் நக்கிறேன். ஜாசப் பொன்சேகாஎப்படுகிறது என்பது
ன்னது?
தகவல் சொல்கிறது. ழை நான் கசினோ இருப்பவர்களை
DoooDigi Los 956II பாதுகாப்பு பிரிவினர் ஊர்வலத்தின் போது லரைத் தாக்கினர்
என்பதை ஒப்புக் கொணர்டுள்ளார். ஏனி அதைச் செய்தீர்கள்? அது பற்றி நான் பேச விரும்பவில்லை. / ஏன்? அது பற்றி விசாரணை ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அதனால்,
/ஏன நீங்கள பாதாள உலகத்தவரைக் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்? இல்லை. நான் அப்படிச் செய்யவில்லை. எனக்கு அவர்களைப் பற்றித் தெரியாது. / நீங்கள் நீதியானவை நடைமுறைப் படுத்தப் படுவதற்கு எதிராக நிற்கிறீர்கள் ஏன் உங்களைக் கைது செய்து விசாரிக்கக் கூடாது? நான் கைது செய்து விசாரிக்கப்படுவதற்குரிய எதையும் செய்யவில்லை. / சட்டன ஆசிரியர் றோகண குமார கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் குற்றவாளியாகக் காணப்படுகின்றனர். அதில் உணர்மை இல்லை. /எதிர்வரும் கிரிக்கெட் சபைத் தேர்தலில்
ஜனாதிபதிப் பாதுகாப்பு பிரிவினர் எதாவது நடவடிக்கை எடுக்க உள்ளனரா? அது ஒரு சுதந்திரமான அமைப்பு /ஆனால், போனமுறை தேர்தலினி போது நீரும் உமது உத்தியோகத் தர்களும் அங்கிருந்தீர்களே? அதனால் பல அசிங்கமான விளைவுகள் ஏற்பட்டனவே? அங்கு நான் பாதுகாப்பு கொடுக்க சென்றிருந்தேன்.
/யாருக்கு? கிளிபோர்ட் ரத்வத்தைக்கு /நீர் ஜனாதிபதி குமாரதுங்காவுக்குத் தான் பாதுகாப்பு up of as வேலைக்கமர்த்தப்பட்டுள்ளீர். அவருடைய மாமண் சிளிபோர்ட்டுக்கு அல்ல. இல்லை சட்டப்படி ஜனாதிபதியின் உறவினருக்கும் பாதுகாப்பு வழங்க வேணடும். /மீண்டும் இதைச் செய்யப் போகிறீரா? இல்லை, இல்லை, நாங்கள் அதில் இருந்து விடுபட்டுள்ளோம்.
/ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் தாக்குதல் பட்டியலில் குமார் பொன்னம்பலம் உட்பட இனினும் பல வர்த்தகர்களினி பேர்களும் B - Gitaat Gargaur Gip? தாக்குதல் பட்டியல்? அது என்ன?
/அதாவது கொலை செய்யப்பட வேணர்டியவர்கள்? நான் அப்படியானவற்றை செய்வதில்லை. /அப்படியானால உமது பட்டியல எந்தகையது?
எந்தப் பட்டியலும் இல்லை. /நீர் சில வர்த்தகர்களிடமிருந்து பணமும் அன்பளிப்புகளும் பெறுவதாகச் சொனினால், அதை உணமையென ஏற்றுக் கொள்ளலாமா? என்ன உதவிகள்? /உமக்குத் தெரியுந் தானே எனின வித உதவிகள் என்று? இல்லை, நான் அப்படி உதவிகள் செய்வதும் இல்லை. நன்கொடைகளோ பணமோ பெறுவதும் இல்லை.
பெரும்பாலான வைத்தியசாலைகளில்
உயிர் காக்க மருந்தில்லை!
மாக இலங்கை ரில் 900 மருந்து த்ெதப்படுகின்றன. ாலும் பயன்படுத்ககள் 20, இவற்றில் ம் மருந்து வகைள் உள்ளன. இம் ாவும் மருத்துவநப்பது அவசியம் பர்கள் ஏற்றுள்ளனர். ல பலதரப்பட்ட ருந்து கிடைக்கும் ரைப் பாதுகாக்கும் Drugs) வகைகளில் ாடு அரச வைத்திய பதாகத் தெரிய
மருந்து வகைகள் லறிந்த வட்டாடி இம்முக்கியமான துகளில் இருக்கும் |ள் சோடியம் பை ஒரு சந்தர்ப்பத்தில் ாலையொனiறில ச அளிக்க தமக்கு னேற் மாத்திரைகாள்ள இயலாமல் வர் ஒருவர் கருத்து
தொடர்பாக ஒரு பு கொண்ட போது, ாக்கும் மருந்துகள் விலை குறைந்
| 00, Hydrocortisone line (ULIT 2000. ய்வுகளின் போது ரந்தளவிலானதும், கிடைக்கக் கூடியர் கூட இல்லாத இலங்கையில யவருகின்றது.
மருத்துவமனைறபாட்டை தெளி
வுறுத்தும் மிகச் சரியான உதாரணமாக, 25 % மற்றும் 50 % மாக காணப்படும் Dextrose குறைபாட்டை குறிப்பிடலாம். சாதாரணமாக மயக்கமுற்ற நோயாளியை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றவுடன் வழங்கப்படும் அவசர சிகிச்சை மருந்தான இம்மருந்து பற்றி ஒரு வைத்தியர் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்.
"மயக்கமுற்ற ஒரு நோயாளியை கொண்டு வந்தவுடன் முதலில் வழங்கப்படும் சிகிச்சை தான் Dextrose தடுப்பு மருந்து சேலைனில் இந்த Dextrose கலக்கப்படுகின்றது. இது சில நிமிடங்களுக்கு உயிரைக் காக்க பயன்படுத் தப்படும் சிகிச்சை முறையாகும். சுருக்க மாக கூறினால், நீரிழிவு நோயாளி சீனி அதிகரித்து மயக்கமுற்று வரும் பொழுதோ அல்லது சீனியின் அளவு குறைந்து இந்நிலை ஏற்பட்டாலோ மருத்துவர் இம்மருந்தை பாவிக்கலாம். அந்தளவுக்கு Dextrose மிகவும் அத்தியாவசியமானதொரு மருந்தாகும். இம் மருந்து ரூ. 700, 750 விலையுடையதாகும்" என்றார் அவ் வைத்தியர்
மருந்து வகைகள் மட்டுமன்றி அரச மருத்துவமனைகளில் மருத்துவப் பொருட்களுக்கான குறைபாடு அதிகம் காணப்படுவதாக தெரியவருகின்றது. "கெனியுலா" எனப்படும் தடுப்பு மருந்து பாவிக்கப்படும் போது பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு குறைபாடு நிலவுகினிறது. "சில வேளைகளில் நாம் "கெனியுலா 300 வேணர்டுமென்றால், எமக்கு கொழும்பிலிருந்து 30 மட்டுமே அனுப்பப்படும்" என்கின்றனர் மருத்துவமனையைச் சேர்ந்தோர்.
அரச மருத்துவமனைகளில் நிலவும் இக்குறைபாடுகள் தொடர்பாக கடந்த பெப்ரவரி 8ம் திகதி பாராளுமன்றத்தில் இரத்தினபுரி மாவட்ட பா.உ வாசுதேவ நாணயக் கார அவர்கள் சுகாதார அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வாவிடம் வினவிய பொழுது இத் துறையில் தாம்
முகங் கொடுக்கும் நெருக்கடிகள் பற்றியும், அரசாங்கம் இதுவரையில் சுகாதாரத் துறை தொடர்பாக மேற்கொண்ட செலவுகள் பற்றியும் விளக்கமளித்தார். எனினும், வாசுதேவ அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் சுகாதாரத்துறைக்கென அரசு மேற்கொள்ளும் செலவீடுகளை சதவீதத்தில் தெரிவிக்க மறுத்து விட்டார்
இதுபற்றி விவாதிக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சர் தமது பதில்களைக் கொண்டு சதவிகிதத்தை அனுமானித்துக் கொள்ளுங்கள் என்றார்.
இந்நிலைமையினர் படி சிற்சில மருத்துவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பலதரப்பட்ட உபாயங்களைக் கைக் கொள்வதாக தெரியவருகின்றது. நாளாந்தம் நோயாளிகளை சந்திக்கும் முன்னர் மருத்துவமனையில் உள்ள இல்லாத மருந்துகள் பட்டியலை பெற்றுக் கொள்ளுதல் ஒரு முறையாகும் தமது மருத்துவமனைகளில் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளின் பட்டியலை தயாரித்து வைத்திருத்தல், அவர்களுக்கு தேவைப்படும் மருந்துப் பட்டியலை நோயாளியைக் கணிகாணிக்கப் பொறுப்பாக இருக்கும் நபர்களிடம் கொடுத்து வைத்திருத்தல், வெளியிலிருந்து மருந்துகளை கொள்வனவு செய்யும் பொழுது சற்று பணவசதி உள்ள நோயாளிகளைக் கொண்டு மேலதிக மருந்துப் பொருட்களைப் பெற்று, அவற்றை வசதி குறைந்த நோயாளிகளுக்கு பயனர்படுத்தல் பயனர் படுத்தப்பட்ட சிரிஞ சர்களை மீணடும் நனகு சுத்தமாக்கி விட்டு பயனர்படுத்தல் போன்ற இந்த வழிமுறைகள் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுவதாக தெரிய வருகின்றது.
O

Page 6
LDITTT F O 9 - LDTT3F 22, 2 OOO გერმ82%ხშ
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விடுதலைப் புலிகளின் தாக்குதல் படையணிகள் ஆனையிறவுப் படைத்தளம் மீது முற்றுகைப்
முகாமையும் அதிரடித் தாக்குதல் மூலம் கைப்பற்றியதாக அறிவித்தனர்.
இத்தாக்குதல்களைத் தொடர்ந்து பல்வேறு
போர் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றன. ஆனையிறவுப்படைத்தளம் மீதான அவர்களின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
வணினியில் படைத்தரப்பினருக்குப் பாரியளவு பின்னடைவை ஏற்படுத்திய புலிக ளின் ஓயாத அலைகள் தாக்குதல் நடவடிக்கை யின் மூன்றாம் கட்டம் கடந்த டிசம்பர் 11ம் திகதியன்று ஆனையிறவு தடை முகாமிற்குக் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் வெற்றிலைக் கேணி கட்டைக்காடு உதவி கடற்படை இராணுவ கூட்டு முகாமைச் சூழ்ந்து தாக்கத் தொடங்கியதில் ஆரம்பமாகியது.
ஆனையிறவு தடை முகாமிற்கு கிழக்குக் கரையில் இருந்து கடல் மூலமாக ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுக்கும் நோக்குடன் 1993ம் ஆணிடின் நடுப்பகுதியில் இங்கு இரணர்டு கடற்படை முகாம்கள் இராணுவ உதவிய ணியினர் துணையுடன் உறுதியாக அமைக்கப் பட்டிருந்தன. கடற்புலிகளின் பலம் அதிகரித்த நாள் முதற்கொணர்டு இங்கு பெருந்தொகையான கடற்படை மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு காவற் கடமையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். இதைவிட அதிகளவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத் தப்பட்டிருந்தனர். இதுதவிர அதிவேக தாக்குதல் படகுகள் (Fast attack Craft) 24 மணிநேரமும் காவல் கடமையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தன.
ஆனால் இவவாறான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கும் மததியில தரைமார்க்கமாகவும் இயந்திரப் படகுகளின் மூலம் EL GL வழியாகவும இரவோடிரவாக வந்திறங்கிய புலிகளின் அணிகள் டிசம்பர் 11ம திகதி அதிகாலை வெற்றிலைக் கேணி இராணுவ கடற்படை கூட்டு முகாம் மீது தாக்குதல் நடவடிக்கையில் இறங்கின. இதேவேளை பூநகரி நிலப்பரப்பிலிருந்தும் புலிகளின் நீண்ட ஆட்லறி எறிகணைகள் மழையென இப்பகுதிகளைத் தாக்கின.
வணினியில் இரணடு வருடங்களில கைப்பற்றிய பெருநிலப்பரப்பை பாரியளவு இராணுவத் தளபாடங்களுடனர் புலிகளிடம் இழந்த படையினர் இவ்வாறான ஒரு தாக்குதலை புலிகள் திடுதிப்பென மேற்கொள்வார்கள் என சற்றும் அறியாதவர்களாகவே இருந்தனர். இழப்புகளினி மதிதியில் மனோரிலை பாதிப்படைந்திருந்த படையினரை புலிகளின் அதிரடித் தாக்குதல் நிலைகுலைய வைத்திருந்தது.
ஆனாலும் தம்மைச் சுதாகரித்துக் கொணர்டு பதில் நடவக் கைகளில முழுமூச்சுடன இறங்கினர் தாக்குதல நடந்த சமயம் ஆனையிறவில் இலங்கை இராணுவத்தின் 54வது டிவிஷனின் பிரதான கட்டளையிடும் siastrifunas (General officer. Commanding) மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க கடமையாற்றிக் கொணர்டிருந்தார். இவர் முன்னர் இராணுவப் பேச்சாளராக இருந்தவர். ஆனாலும் சரியாக 19 மணிநேர சணர்டையினர் பின்னர் கடற் கரையை அணிடியிருந்த வெற்றிலைக்கேணி கடற்படை முகாமும் அதனை அணர்டியிருந்த கட்டைக்காடு இராணுவ கடற்படை கூட்டு முகாமும் புலிகளிடம் வீழ்ந்தன. இருதரப்பிலும் பாரியளவு உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. கணிசமான அளவினர் இருதரப்பிலும் காயமடைந்தனர்.
புலிகள் இதனுடன் நிற்கவில்லை. அடுத்து 48 மணிநேரங்களில் ஆனையிறவு பிரதான படை முகாமிற்கும் கட்டைக்காடு இராணுவ கடற்படை கூட்டு முகாமிற்கும் இடையே =ങ്ങഥമ ടിg = പുല് ബി ബ
ஊகங்கள் கொழும்பு இராணுவ அரசியல் வட்டாரங்களில் எழத் தொடங்கின. விசேடமாக டிசம்பர் 22ல் ஜனாதிபதி தேர்தலில் மக்களைச் சந்திக்க இருந்த பிரதான அரசியற் கட்சிகளுக்கு இவை மிகவும் முக்கியமாக அமைந்தன.
மறுநாள் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுனில் தென்னக்கோன் உரையாற்றுகையில், "புலிகள் தெரிவிப்பதைப் போன்று நாம வெற்றி60) 60 g (3 J, 6007), கட டைக காடு மு காம களில இருந்து பினர்6) JITTIE J JJ, G]alija0) GD. მი) მეფე” რეჟ7°1 ||6|| რე)" போன்று இங்கும் ஒரு பின்வாங்கலை எதிர்பார்த தே புலிகள் தாக்குதல்களைத் தொடுததனர். ஆனால் எமது | | 60 | 6մՄ // g, all துணிச்சலுடன GB LI TT UT IT L. அவர்களை இழப் புக்களுடன் பின் வாங்கச் செய்து விட்டனர். ஆனா லும் இராணுவ தந தி ரோபாய காரணங்களுக்காக நாம் கட்டைக்காடு, வெற் ரிலைக கேணி மற்றும் புல்லாவெளி பகுதிகளில் எமது முன்னரங்கப் பாதுகாப்பு நிலைsafa) (Forward Defence Lines (FOL) சில மாற்றங்களைச் செய்து சற்றுப் பின்னோக்கி நகர்த்தியிருக - a" or G D LD' " எனறும கூறி
6077/7
இதேவேளையில் தானி புலிகளின் ஊடுருவல் அணிகள் தென்மராட்சிக் கிழக்குக் கரையோரப் பகுதிகளிலும் அரியாலை மணியந்தோட்டம் பாசையூர் பகுதிகளிலும் தரையிறங்கும் நோக்கத்துடனர், ஆட்டிலறி எறிகணை மற்றும் மோட்டார், றொக்கட தாக்குதல்களுடனர் முன்னேற முயன்றனர். ஆனால் அவை பயனற்றுப் போகவே பூநகரியிலிருந்து ஆட்டிலறி எறிகணை வீரர்களின் மூலம் யாழ்ப்பாணத்தை அதிர வைத்துக் கொணர்டிருந்தனர்.
இவை தொடர்பாக உயர் இராணுவ அதிகாரியொருவர் அப்போது பிரத்தியேகமாகத் தகவல் தருகையில் "புலிகளின் பிரதான நோக்கம் ஆனையிறவுப் படைத்தளத்தை கைப்பற்றுவது அல்ல. அவர்கள் அவவாறான ஒரு விஷப் பரீட்சையில இப்போது இறங்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லை. அவர்களது முழு நோக்கமும் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலை முற்றாக எப்தம்பிக்கச் செயவது அல்லது இயன்ற வரையில
 
 

குழப்புவதுடன் ஆனையிறவு படைமுகாமை ஏனைய பகுதிகளில் இருந்து துணர்டித்து ஒரு முழுமையான முற்றுகையை மேற்கொள் - வதுமே ஆனால் இம்முறை அவர்கள் தங்களின் வன்னித் தாக்குதல் முறை இனிமேல் பயன்படாது என்பதை உணரப் போகின்றனர்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஆனையிறவு களத்தில் ஒரு வார அமைதி காணப்பட்டது. மீணடும் புலிகள் டிசம்பர் 19 அளவில் இருமுனைகளில் ஆனையிறவு படைமுகாமிற்குத் தென வாயிலாக அமைந்திருந்த பரந்தனர் இராணுவ நிலைகள் மீது ,שי LDונש தாக்குதலகளைத் தொடுத்தனர் பிரதான பாதுகாப்பு பங்கர் நிலைகளுடன் கூடிய இந்த தென்முனையில் இராணுவத்தினரின் கை சற்று ஓங்கியதாகவே காணப்பட்டது. பரந்தனர் இரசாயனத் தொழிற்சாலைக் கட்டிடத்தில் 546 பிரிகேட் தலைமையகம் அமைந்திருந்தது. புலிகளின் கடும் ஆட்லறி, மற்றும் மோட்டார் தாக்குதலினால் அங்கு நிலைகொணர்டிருந்த படையினர் திர்ைடாடினர் புலிகள் அங்கு பல குழல் றொக்கட் ஏவுகணைகளை (Multi Barle Rocket launcher) 85(0)60)LDULJITTELU LI Tangg5g5 TdF அங்கு கடமையாற்றிய படையினர்
தெரிவித்தனர்.
இங்கும் இராணுவத்தினரும் புலிகளும் பாரியளவில் உயிர் இழப்புக்களைச் சந்திக்க நேர்ந்தது தாக்குதலின் இறுதியில் 546 பிரிகேட் தலைமையகம் புலிகளின் கைகளில் வீழ்ந்தது. நூற்றுக் கணக்கான படையினர் தமது முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகளைக் கைவிட்டு பிரதான முகாம்களை நோக்கிப் பின்வாங்கினர். 546வது பிரிகேட் தலைமையகத்தை இழந்த படையினர் தமது பங்கர் நிலைகளுககுள்ளேயே வந்து அவற்றையே தற்காப்பாகக் கொன டு தாக்குதலகளை மேற்கொண ட புலிகள் மீது மூர்க்கத்தனமான எதிர்தாக்குதலைத் தொடுத்தனர். இதனால் புலிகள் புதிதாகக் கைப்பற்றிய நிலைகளில் இருந்து சற்றுப் பின்வாங்க வேணர்டி நேர்ந்தது. ஆனாலும் படையினரால் மீணடும் அவற்றைக் கைப்பற்ற முடியவில்லை.
ஆனையிறவினர் கிழக்குப் பகுதியிலும், தெற்குப் பகுதியிலும் தாக்குதலை மேற்கொணர்டிருந்த புலிகளினர் அணியினர் ஒரே சமயத்தில அதனி வடக்கு வாயிலாக அமைந்திருக்கும் இயக்கச்சிப் பகுதிகளில்
விமானப் படையினரின் உதவி கோரப்பட்டது. அங்கு சென்ற விமானப் படையின் கிபீர் தாரை குணர்டு வீச்சுசணர்டை விமானங்களும் ஆஐ24 ரக கணிஷிப் உலங்கு வானுர்திகளும் புலிகளின் நிலைகள் எனச் சந்தேகப்பட்ட இலக்குகள் மீது குணர்டுமாரி பொழிந்தன. ஆனாலும் புலிகள் இராணுவத்தினரது சில நிலைகளைக் கைப்பற்றி அங்கு நிலை கொணர் டிருந்தபடியால் படையினரின் இலக்குகள் பூரணமாக அமையவில்லலை. இவவாறான அழித்தொழிக்கும் தாக்குதல் நடவடிக்கையில் (ASSult Mission) FFGLILL - if-24 Tai, Tai Lig தயாரிப்பு கணவதிப் உலங்கு வானுர்தி ஒன்று புலிகளின் விமான எதிர்ப்பு பிரிவினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்த நான்கு விமானிகளும் உதவியாளர்களும் கொல்லப்பட்டனர் தாக்குதலுக்குள்ளான உலங்கு வானுர்தி சின்னாபின்னமாகி அருகிலளர்ள கடல்நீரேரிப் பகுதியில் நொருங்கி வீழ்ந்தது. இது புலிகளின் எறிகணைத் தாக்குதலால் தான் வீழ்த்தப்பட்டதா என்பதனை ஆராய விமானப் படைத தளபதியின் உத்தரவின் பேரில் விசேட விசாரணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் அது எறிகணைத் தாக்குதலால் தான் வீழ்ந்தது எனத் தெரிவிக்கின்றன. எனினும் நடைமுறையிலுள்ள யுத்தத் தணிக்கை இது சம்பந்தமான மேலதிகத் தகவல்கள் எதனையும் கூற இடம் தருகிறதாயில்லை.
இராணுவத் தரப்புச் செய்திகளின்படி ஆனையிறவு தடைமுகாமிற்கு உதவி வழங்கலை மேற்கொள்ளும் பொருட்டு பளைப்பகுதியில் இராணுவத்தினர் பாரிய முகாம் ஒன்றை நிறுவியுள்ளார்கள் இது ஆனைபிறவில் உள்ள படையினருக்கு உளரீதியாக ஒரு பாரிய பலத்தை வழங்கியுள்ளது என்பதில் ஐயமேதுமில்லை.
இதன் பின்னர் சற்றுத் தணிந்திருந்த மோதலகள கடந்த ஜனவரி 17ம் திகதி LJ JJ LJ JJ LJ LJ ITU, மூணர்டது. குடாநாட்டு போர்முனையில் படையினருக்கான வான்வழி விநியோக மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்கத் தயாரிப்பு பெல் 212 ரக உலங்கு வானுர்தி புலிகளினர் விமான எதிர்ப்பு அணியினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனி விமானியும் துணைவிமானியும் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். மேலும் ஏழு பேர் கடுங்காயங்களுக்குள்ளாகி பலாலிஇராணுவ வைத்தியசாலையில் அனுமதிக் -
1. கவும் தகமை தேவை
அமைந்திருந்த இராணுவ முகாமகள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொணர்டனர். முதலநாளி தாக்குதல களில் இயக்கச்சிப பகுதியில் அமைந்திருந்த முன்னரங்கப் பாதுகாப்பு பங்கர் நிலைகள் சிலவற்றை தகர்த்து உட்புக முனைந்தனர். ஆனால் அவர்களால் அவற்றைத் தகர்க்க முடிந்ததே தவிர உட்புக முடியவில்லை. அவர்களின் தாக்குதலை எதிர்பார்த்து தயாராக நிறிைருந்த இராணுவத்தினரின் விசேட பயிற்சி பெற்ற அணிகள் எதிர் தாக்குதலை மேற்கொணர்டு புலிகளின் முயற்சிகளை வடக்கு வாயிலில் வைத்தே முறியடித்தனர். இதில புலிகள் கடும் இழப்புகளைச் சந்தித்தனர். மீணடும் டிசம்பர் 28 அதிகாலை வேளையில் இரவோடிரவாக தெற்குப் புறமாக பரந்தன் பகுதியில் அமைந்திருந்த படையினரினர் கொங் கிறிற் பங்கர் நிலைகள் மீது ஆர்.பி.ஜி மற்றும் குறுந்துார மோட்டார் தாக்குதல்களில் ஈடுபட்டனர். இதனர் பின்னர் அலை அலையாக வந்து புலிகளினர் அணிகள கடும் கணிடையில ஈடுபட்டன. மறுநாளர் வரை கடும் சணர்டை இடைவெளியின்றித் தொடர்ந்தது. டிசம்பர் 27 அன்று புலிகளின் தாக்குதல்களைச் சமாளிக்க
கப்பட்டனர். இது ஆனையிறவு போர் முனையில் கடந்த இரணடு மாத காலங்களுக்குள் படையினர் இழந்த இரணடாவது உலங்கு வானுர்தியாகும் விடுதலைப் புலிகளின் ராடர்களில் விமானங்களினர் நடமாட்டம் பதியப்படாமல இருப்பதற்காக உலங்கு வானுர்திகள் மிகவும் தாழ்வாகவே (Tree top level) பறப்பதுணர்டு, ஆனால் தென்மராட்சி கிழக்குப்பகுதியில் ஊடுருவியுள்ள புலிகளின் கணிகளில்இருந்து இவை தப்புவது அரிது என்பது போன்றே கடந்த 17ம் திகதி உலங்கு வானுர்தி மீது நடாத்திய தாக்குதல் கோடு காட்டியுள்ளது.
இதனை உறுதி செய்வது போல இராணுவ அதிகாரி ஒருவர் தகவல் தருகையில் பெல்212 ரக உலங்கு வானூர்தியை புலிகள் சிறு ஆயுதங்களின் உதவியுடனேயே தாக்கியுள்ளனர் என்றும் விமானி அதனை தரையிறக்க முற்படுகையிலேயே அது தீப்பிடித்ததாகவும் கூறிய அவர் அவ வலங்கு வானுர்தி காலையிலிருந்து சணடையில் காயமடைந்த இராணுவத்தினரை பலாலி இராணுவ வைத்திய
- 19

Page 7
  

Page 8
LDTTTTEF O9 – LDTTTTEF 22, 2 OOO რქმჯ2%5%
ஒன்றுக்கு மேற்பட்ட இனக் குழுக்கள் வாழும் இலங்கைத் திருநாட்டில் இந்த யதார்த்தம் முழுமையாக மறுக்கப்பட்டு பெரும்பான மை சிங்கள பெளத்த பேரினவாதிகளால் மிகக் கொடுமையான முறையில அடக்குமுறைக்கு தள்ளப்பட்டுவரும் சிறுபான மை தமிழ் இனம் தமது விடுதலைக்கும், சுதந்திரமான வாழி வுக்குமாக வரலாற்றில பல வேறு போராட்ட வடிவங்களை முனர்னெடுத்து வந்திருக்கின்றது. மிதவாத தமிழ்த தலைமைத்துவங்களால் முன்னெடுக்கப்பட்ட gayg)LDay)JFL போராட்டங்கள எத்தகைய உருப்படியான தீர்வுகளையும் தராததன் நிமித்தம் என்னற்ற உயிர் பொருள் இழப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் முனினெடுக்கப்படும் ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில நிலையான சமாதானத்தை பும ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காக பல வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை எல்லோரும் அறிவோம்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தற்போதைய முயற்சிகளில் சற்று முன்னேற்றகரமானதென நம்பத்தக்க விதத்தில் வித்தியாசமான அணுகுமுறையில் ஐரோப்பிய நாடொன்றின் மத்தியஸ்தத்துனர் அல்லது அனுசரணையுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் இப்போது தென்பட ஆரம்பித்துள்ளன.
விடுதலைப் புலிகளின் அரசியல்
ஆலோசகர் அணி டன பாலசிங்கததிற்கும் நோர்வே வெளிநாட்டமைச்சர் நட்வொலிபேக்கிற்கும் இடையில காணப்பட்ட இணக்கப்பாடொன்றினர் நிமித்தம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொணர்டு ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் நட்வொலிபேக் முதல் கட்டமாக சந்தித்து சென்றுள்ளார்.
கொடூர யுத்தத்திற்கு உயிரூட்டி தனினுடைய 17 வருட படுகொலை ஆட்சியில் நியாயமான திர்வெதையும் முன்வைக்காது எதிர்க்கட்சி ஆசனத் தில் அமர்ந்திருக்கும் ஐ.தே.கவினதும் யுத்தம் மூலம் சமாதானம் எனகின்ற இனப்படுகொலைக்கு இறுதி பட்ஜெட்டில் அதிக செலவினத்தை ஒதுக்கி ஆட்சிப் புரிந்து கொணர்டுவரும் பொஐ மு அரசினதும் இணக்கப்பாடொனறினர் மூலம் பெறுமதியானதும் நிலையானதும் தீர்வொன்று எய்தப்படும் என்கின்ற யதார்த்தத்தினர் அடிப்படையில் இருதரப்புடனும் ஆரம்பிக்கப்பட்டப் பேச்சொன்றில நோர்வே அரசு ஈடுபட்டிருப்பது சாலப் பொருத்தமானதும் வரவேற்புக்குரியதுமான வியடமாகும்.
எனினும், வட கிழக்கில் மிக நிணடகாலமாக இடம்பெற்றுவரும் யுத்தத்தின் அகப்பாடுகளுக்குள் சிக்கித் தம்முடைய உயிர் உடமை பொருளாதாரம் போன்றவற்றை இழந்து வாழ்வுரிமை மறுக்கப்பட்டும் தமது சமூக இருப்புக்கும் பாதுகாப்புக்கும் நிரந்தர உத்தரவாதமினறி அச்சத்துடன் வாழ்ந்துவரும் இனப் பிரச்சினையுடனர் தொடர்புடைய மூன்றாவது இனமாகிய முஸ்லிம களையோ அதனது பிரதிநிதிகளையோ (இங்கு முகாவை மட்டும் குறிப்பிடவில்லை) சம்பந்தப்படுத்தி
J. Glifaj
வரும பேச்சுவார்த்தைகள்
பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான முனைப்பு எதனையும் வெளிப்படுத்தாத முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அச்சத்தினையும் நடுக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்றை எடுத்து நோக்கினர் தமிழ் மக்கள் உரிமை போராட்டமானது அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட காலங்களில் முஸ்லிம்களும் தாமும தமிழ்த் தேசியத்தினர் ஓர் அங்கம் என கருதி தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கி வந்தனர். எனினும் தமிழ் மக்களின் ஊரிமைப் போராட்டமானது ஆயுத ரீதியாக பரிமாணம் பெற்றபோது முஸ்லிம்கள் மத்தியில் அவநம்பிக்கையினையே
அது ஏற்படுத்தியது. தமக்கெதிராக
போராட்டக் குழுக்கள் ஆயுதங்களை பிரயோகித்தபோது
இதன எதிர் ஒலிகளே முஸ்லிம் - களுக்கான தனிக்கட்சி நிறுவப்பட்டதுடனர் முஸ்லிம மாகாணக் கோரிக்கையும் முனர் கொணடு செல்லப்பட்டது.
இனப் பிரச்சினைக்கான தீர்வுபிராந்திய வல்லரசாகிய இந்தியாவின் நேரடி தலையீட்டின் மூலம் மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டபோது வட கிழக்கில் வாழும் முஸ்லிமகளின் தனித்துவம் அங்கீகரிக்கப்படாமல் முஸ்லிம் சமூகத்துடன் எவ வித கலந்துரை
யாடலும் இன்றி அவர்களது அரசியல்
அபிலாஷைகள் கருத்திற் கொள்ளப்படாமல் தாபிக்கப்பட்ட மாகாண சபை நிர்வாகம் நீணடகாலம் நிலைத்து நிற்கமுடியாமல் போனமைக்கான காரணங்களில் ஒன்று முஸ்லிமகளுடன் இணக்கப்பாடொன்று செய்து கொள்ளப்படா60ιρ (ΕΠ).
இப்போது இது போன்று மூன்றாவது நாடொன்றின் தலையிட டுடன் மீணடும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கான சகுனம் தென படும் வேளை முஸ்லிம்களுடன் எத்தகைய அணுகுதல்களும் இன்றி பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள்
முஸ்லிம்கள தம்மை ஒரு தனித்துவமிக்க தேசிய இனமாக உணரத் தலைப்பட்டனர்.
முஸ்லிம
உரிமைகளை க அவர்களின் அர பூர்த்தி செய்யப் மொழியப்படும் தீர்வாகவும் தமி ஒற்றுமைக்கான அமையும் அல பட்சமாக முஸ் உரிமைகள அ6 அங்கீகரிக்கப்பட கும எத்தகைய நிரந்தரத்திர்வா இது இன்னுமொ வழி சமைப்பதே | 04.JPG|floj ||]]
அமையும்
GYÓGóllió ga ஒரு பிரிவு என்
தொடர்ந்து ெ
விடுதலைப் புலி முனைவது அ பக்குவமின்மை விடுதலைப் பு முஸ்லிம் ஐக்கி ணிையுடனர் GNU, Tajiri ar L. L. L. L. CLP 560 ITG) 51 I, வாழ் முஸ்லிம்க பேசுபவர்களாக கள வேறுபட கொணட தமி உள்ள ஒரு தனி யும், வடகிழக்கு தமிழ் பேசும் ம தாயகமாக 2 முஸ்லிம்களதும் மாகவுள்ளது என 36oi (pILö" GT யினையும் அதே களின் பாதுகாப் கின்ற இரண யினையும் மு)ை 24 மணிநேரத முஸ்லிம்களை வி
முஸ விம படுகொலைக6ை -9L. L. L. L. LDITA, L''' பட்டவர்களுடன் எவவாறு நிபந்த FlDJ #1ð ரெ அதுமட்டுமல்லா இனத்துவ தேசிய விதமான அர களையும் ஊடறு பெற்று மிளிர் (2) F , G, TT ou a உடைவும், காவு களும் சிறந்த இதனடிப்படைய வடகிழக்கில ெ தனித தேசியம் ஏற்றுக்கொள்ளே
KTO (36). அரசியல் P_ அவர்களின் பங் தீர்வுகளை தேடு வார்த்தைகளில் கில இன்னொரு எதிர்காலத்தில் ( யதார்த்தத்தின் அ விடுதலைப் பு முஸ்லிம் மக்க மக்கள பிரதிநி மு. கா. மட்டும் கலந்துரையாடை இணக்கபாடொன இதற்கான சமிக் தெரிவிக்க வேண்
நோர்வே மத்தியஸ்தம்
முஸ்லிம்களின்
நடைபெறுவது மிகவும் வேதனைக் - குரிய விடயமாகும் விடுதலைப் புலிகள் இயக்கமானது பிரேமதாச அரசுடன் மேற்கொண ட GELEË ASH - வார்த்தைகள் தொடக்கம் இன்றைய பொ.ஐ.மு அரசுடன் மேற்கொணடு 6.160) II முஸ்லிமகளின் அரசியல அபிலாஷைகள தொடர்பாக எத்தகைய கருத்துகளையும் தெரிவிக்காமல் இருப்பது முஸ்லிம்கள மத்தியில் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
அதேபோன் அரசியல் சாக அற்பத்தனமான முஸ்லிம் சமூக தள்ளிவிட்டு அ நடாத்திக் கொண காங்கிரசும் அத இனப்பிரச்சினைக் களின் போது முறையானது ெ சமூகத்தினர் அ போராட்டத்தைக வதாகவே அ
 
 

மக்களினர் அரசியல் நத்திற்கொள்ளப்பட்டு, சியல் அபிலாஷைகள் படும் வகையில் முன்தீர்வே நிரந்தரதழி முஸ்லிம் மக்களின்
உறுதிப்பாடாகவும் லாமல் ஒருதலைப்விம களினர் அரசியல் பர்களின் தனித்துவம் ாமல் எய்த நினைக்தீர்வு முயற்சிகளும் கப் போவதில்லை. ரு இரத்தக் களறிக்கு ாடு தமிழ் - முஸ்லிம் வுக்கான մlon oվ பட்டும பணியாகவே
தமிழ்த் தேசியத்தின் கின்ற சித்தாந்தத்தில் தாங்கிக் கொணர்டு கள் தீர்வுகளைத் தேட
வர்களின் அரசியுல யயே காட்டுகின்றது.
விகள 1998 ஆயடு ப விடுதலை முன்னց chi on horլմla)
உடனர் படிக்கையும் ததாகிய "இலங்கை 5ள் தமிழ் மொழியை இருப்பினும் அவர் ட தனித்துவத்தை pத் தேசியத்தினுள் இனக்குழு என்பதை
மாகாணம் ஏனைய க்களின் பாரம்பரிய உள்ளது போலவே பாரம்பரிய தாயகபதை ஏற்றுக் கொள்ர்கின்ற உறுப்புரை
போன்று முஸ்லிம்பினை எடுத்துரைக்ாவது உறுப்புரை - றயே வடக்கிலிருந்து துளி பலவந்தமாக ரெட்டி அடித்துள்ளனர். கிராமங்கள் மீது T மேற்கொணடு றியவர்கள் இப்படிப்முஸ்லிம சமூகம் னை அற்ற விதத்தில் யது கொள்ளமுடியும, து இன்றைய உலகில் வாதமானது எல்லாசியல சித்தாந்தங் த்து புதிய பரிணாமம் கினிறது எனபதற்கு It all it a y L. It all of மீர், செச்னிய புரட்சிஎடுத்துக்காட்டுகள் ல நோக்கினும் ாழும் முஸ்லிம்கள் என்பதை புலிகள் வணடும்
முஸ்லிம்களின்
ததரவாதமினறியும் குபற்றுதல் இன்றியும் 15 au.604 (1776j (BJjd - ஈடுபடுவது வடகிழக்
இனப்பிரச்சினையே தோற்றுவிக்கும் இந்த டிப்படையில் தமிழீழ கெள இயக்கமானது ளுடனும் முஸ்லிம் திகளுடனும் (இங்கு
குறிப்பிடவில்லை) ல மேற் கொண டு றுக்கு வரவேணடும். ஞைகளை இப்போதே ாடும் ,
சுத்தை பிரதிநிதித்து
at Ca
செய்து
நம்பிக்கையின் அடிப்படையில் தமது அங்
கீகாரத்தை வழங்கி முஸ விம சமூகம் அவுரப்பை LJ ITTT = ளுமன்றம் அனுப்பிவைத்ததோ அதற்கு Lig) Lió LITT 35 செயற்படுவது முஸ்லிமO CIFICO egy Tál Laj உரிமைப் போராட்டத்தை Lда) алLj - படுத்தவே செல்கினர்றது. ga 678)LDaf AHL]
பதவிகளை விடவும் அபிவிருத்திப் LJ 680 f) -
| &email aվlւolյլն, օսլ
கிழக்கில அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்கான முயற்சி
களில் முஸ்லிம் சமூ
வப்பிடுத்தி நியாய மன்னதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதுமான தீர்வுக்காக பாடுபடுமு காவினர் தலையாய கடமை எனகின்ற போது முகாவும் அதன் தலைமைத்துவமும் இவற்றுக்கு முற்றிலும் மாற்றமாக பிரச்சினையில் எவ்விதத்திலும் பங்கு பெறாத பார்வையாளர்கள் போல பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இடம்பெற வேணடுமென பபி ர த த ப ப த ற கு ம . ஆசீர்வதிப்பதற்குமாக முஸ்லிம் சமூகம் அஷரப்பை பாராளுமன்றம் அனுப்பிவைக்கவில்லை. GELA , வார்த்தை மேசையில் 5 | Ր | Ր || 5
அமர்ந்து முஸ்லிம்களின் பிரச்சினை களை சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தரப்பினருடன் பேசித்தீர்க்கவேணடும்
என்பதற்காகவே அனுப்பிவைத்தார்
கள இந்த யதார்த்தங்களை மறந்து
விட்டு விடுதலைப் புவிகளின் எதிர்ப்பாளர்களாவும் பேரினவாதி களின் நணபனாகவும் தன்னை இனம்காட்டுவதன் மூலம் சமூகத்துக்கு எத்தகைய விமோசனத்தையும் பெற்றுத்தர முடியாது
நோர்வே வெளிநாட்டமைச்சர் இலங்கையில தங்கியிருந்த போது 51A is கட்சிகள் அவரைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள
திர்காலம் என்ன?
* UDI பேரினவாத கடைக்குள் மூழ்கி
சலுகைக்காக ததை படுகுழிக்குள் ரசியல வியாபாரம் டிருக்கும் முஸ்லிம் தலைமைத்துவமும் கான தீர்வு முயற்சி
நடந்துகொள்ளும் ாடர்ந்தும் முஸ்லிம் சியல அடிமைப்கொச்சைப்படுத்துமைகின்றது எந்த
தற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்ததுடன் எத்தனங்களையும் மேற்கொணடனர். ஆனால் வடகிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வென வரும்போது மிக முக்கியமாக கலந்தாலோசிக்கப்பட வேணடிய முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியாக மு.கா மட்டும் கலந்தாலோசனை மேற்கொள்வதற்கான எத்தகைய முயற்சிகளையும் மேற் கொள்ளவில்லை உணர்மையாகவும் நேர்மையாகவும் தமது சமூகம் மீது மு. கா தலைமைத்துவத்திற்கு அக்கறை
இருந்திருந்தால் நோர்வே வெளி
நாட்டமைச்சருடன் பேசுவதற்கான
முயற்சியை மேற்கொணடிருக்க வேணடும் எனபதுடன அழுத்தம் ஒன்றையும் பிரயோகித்திருக்க வேணடும்
நோர்வே வெளிநாட்டமைச்சர் இலங்கைக்கான விஜயம் மேற் கொணர்டு ஆளும் பொஐமுவுடனும் எதிர்க்கட்சியாகிய ஐ.தே.கவுடனும் போச்சுவாததையில் HOLL L அதேவேளை பிரச்சினையுடன் பின்னிப் பிணைந்த முஸ்லிம் மக்கள் பிரதிநிதியாகிய மு காவுடனும் பேசியிருக்க வேணடும் விடுதலைப்
புலிகளின் அரசியல்
ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் பொஐமுவுடனும் ஐ.தே.கவுடனுமே நட்வொவிபேக்கை பேசுமாறு பணித்துள்ளார். துரதிர்ஷடவசமாக மு காவும் அதன்
தலைமையும் கடந்த காலங்களில் விட்ட அரசியல் தவறுகளில் அதற்கான சந்தர்ப்பத்தைச் நழுவச் செய்திருககிறது விடுதலைப் புலிகளுடன் இராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளை ஏற்படுத்தியிருந்தால் இந்நிலை தோன்றியிருக்காது.
முஸ்லிமகளின் a falo போராட்டத்தை சரியான பாதையில் முன்னெடுப்பதற்கான தகுதியும்
பக்குவமும் தனக்கு இல்லையென மு.கா தலைமைத்துவம் கருதினால் தொடர்ந்தும் சமூகத்தின் மீது ஏமாற்றுச் சவாரி விடாமல் அதனினறும விலக வேணடும்.
அதே நேரம் முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளும் சிந்தனைவாதிகளும் அவசரமாகவும் அவசியԼ0 || 56ւյլք விடுதலைப் புலிகளுடன் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொணர்டு தமது சமூகத்தின் தலைவிதி யைத் தீர்மானிப்பதற்காக இப்போதே முனிவர வேணடும் இல்லாவிட்டால் இதற்கு முன்னர் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டதைப் GLITC) மீணடும் புறக்கணிக்கப்பட்டு எமது உரிமைகள் மறுக்கப்பட்டு மீளமுடியாத அதலபாதாளத்திற்குள் தள்ளப்பட்டு அநாதைச் சமூகமாக மாறும் துர்ப்பாக்கி நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய விடும்
ബി1, ബ911

Page 9
  

Page 10
  

Page 11
As A.
சாதரணமாகி வரும்
பிராஜா என்பவர் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் இடம் பெற்றுள்ளது சந்தேக பரான தம்பிராஜா நோர்வூட பொலிஸாருக்கு ரூபா 500 கொடுத்து சமரசம் செய்துள்ளார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் இவரை பொலிஸார் விடுவித்துள்ளனர். இதற்கு பிரபல தொழிற்சங்கம் ஒன்றும் துணை போயுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
பெப் 18ம் திகதி கீழப்பிரிவைச் சேர்ந்த 8 வயது சிறுமியை
பொகவந்தலாவ ஹோலிறோசரி தமவி மாணவி புவனலோஜினியை (தரம் 13) கடந்த 20ம் திகதி அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியரான விஜயகுமார் என்பவர் இரவு வற்புறுத்தி அட்டன இரவு விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்றும் இதனை நேரடியாக மாணவியின் தந்தை கண்டு அதிபருக் கும் கல்வித் திணைக்களத்திற்கும் அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மஸ்கெலியா சென் ஜோசப் த மவி மாணவியை (தரம் 10 பாலியல் சேஷடைக்கு உட்படுத்திய பொகவந்தலாவையைச் சேர்ந்த பசந்திரசேகரன் என் ஆசிரியரை பொகவந்தலாவ கெர்களில் வேவிட தமிழ் மகாவித்தியாலயத்திற் அட்டன் கல்வி திணைக்களம் இடம் மாற்றியுள்ளது. அம்பகமுவ பிரதேச சபை பால இப்பிரச்சினை கடுமையாக எழுப்பப்பட்டதன் பயனாக பெப்.27 அன்று சந்தேகநபரான இவ்வாசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ செர்கஸ் வேலம் இல 2 தமிழ் வித்தியாலய மாணவி ஜெயந்திமாலாவை (தரம்3) 1999ம் ஆண்டு பாலியல் சேஷ்டைக்கு உள்ளாக்கிய பொகவந்தலாவ பொலிஸாரால் நடவடிக்கை ஏதுமின்றி
டுவிக்கப்பட்டுள்ளார். அட்டன் கல்வித் திணைக்களம் இவருக்கு இடமாற்றத்தை ழங்கியதோடு நின்று விட்டது.
நோர்வூட நியூவெளி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கடந்த வருடம் 14ம் மாணவியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார் எனறு தெரியவருகிறது. இவரைப் போன்றவர்களுக்கும் அட்டன் கல்வி அலுவலகம் கருணை ாட்டி வருகின்றது என்று குற்றம் சாட்டுகின்றனர் இப்பாடசாலை மாணவர்கள்
இவ்வாறான சம்பவங்கள் மலையகத்தில் சர்வ சாதாரணமாகி வருவது ஒன்றும் புதிய விடயமல்ல ஆனால் மகளிர் அமைப்புக்கள் இது விடயத்தில் பாரபட்சம் காட்டுவது தான் கவலைக்குரிய விடயம் இவை எல்லாவற்றுக்கும் மேலாக தினசரிப் பத்திரிகைகளும் இவ்விடயத்தில் பாரபட்சம் காட்டி வருவதும் மலையக மக்களின் துரதிர்ஷ்டம என்று தான் சொல்ல வேணடும் இவற்ை அம்பலத்துக்குக் கொணர்டு வருவதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை தோலுரித்துக் காட்டப்பட வேண்டும்
OOO 000 000 OOO 000
கடந்த பெய 18ம் திகதியன்று சனிக்கிழமை நுவரெலியா கோலப் மைதானத்தில் இளம் பெண ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சடலத்தில் முகம் எரிக்கப்பட்டும் வாயில் கைக்குட்டை திணிக்கப்பட்டும் கழுத்து நெரிக்கப்பட்டும் தோள்பட்டையில் கத்தியால் குத்தப்பட்டும் சடலம் அடையாளமே ாண முடியாத வகையில் சிதைக்கப்பட்டிருந்தது. இவை நுவரெலியா குற்றத் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எச்.எம் பிரேமரட்ன நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்கள்
இவரது இடுப்பில் இருந்த தாயத்தில் இவருடைய பெயர் இந்திரேசன் விஜயதேவி எனப் பொறிக்கப்பட்டிருப்பதனை வைத்துக் கொண்டு இவர் ஒரு தமிழ் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பெண யார்? இவர் யாரால் கொல்லப்பட்டார்? இவர் எப்படி யாரால் கோல்ப் மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டார்? இப்பெணணினி கொலையில் தொடர்புடையவர்களின் பின்னணி என்ன? பொலிஸார் இப்பெணணின் கொலை பாளிகளை கனடு பிடிப்பார்களா? போன்ற வி ைதெரியாத இப்போதைக்கு எஞ்சியுள்ளன.
மகளிர் இயக்கங்கள் இவ்விடயத்தை காணாதவை போல இருக்கக் காரணம் என்ன? பிரபல மலையக அரசியல் வாதிகளும் புத்திஜீவிகள் சமூகநல நிறுவனங்கள் graaf Gupgraaf gig (905 flexipaar 2
இவை எல்லாவற்றுக்குமான அடிப்படையான விடை அவள ஒரு பெண என்பது தானா? பெண்ணிலும் மலையகப் பெண என்பதாலா? ஊடகங்கள் ப்பெண் கொலையின் பின்னணியை வெளிப்படுத்தவதில் அக்கறை செலுத்துமா?
நுவரெலியா இராணுவ முகாமை அண்டிய பகுதிகளில் இளம் பெனகளின் சடலங்களும் எலும்புக் கூடுகளும் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுவது பகிரங்க ரகசியம் என்கிறார் பெயர் குறிப்பிட விருமர்பாத சமூக சேவகர் ஒருவர்
நுவரெலியா மேயர் ஒருவரின் மகனாலும் பரிவாரங்களாலும் பல பெணகள் வட்டையாடப்பட்டு நுவரெலியா ஒர்கிட் பார்க்கில் புதைக்கப்பட்ட முன்னைய
ஞாபகப்படுத்துகிறார் அவர் நுவரெலியா விசேட புலனாய்வு பிரிவுகளில் கடமையாற்றிய கடமையாற்றும் மிகொட ரபான போவல பொன்சேகா திசாநாயக்க போன்றவர்கள் எத்தனை கொடிய ரவுடிகள் இன வெறியர்கள் கொலைஞர்கள் என்பது நுவரெலியா கர்ைடி மாவட்ட இளைஞர்கள் அறிந்தது தான்
கொலை செய்யப்பட்டிருக்கும் முறையில் பெண் மிகவும் கொடுமைப் படுத்தப்பட்டிருக்க வேணடும் அவரைக் கொன்றவர்களை தேடிப் பிடிக்க அருகதையற்றவர்கள் யார்? மேற்குறித்த அதிகாரிகளுக்கு அனைத்து ஆக்கமும்
கொடுத்துவரும் மலையக அரசியல் கட்சித் தலைவர்கள் அமைச்சர வக்கு எப்படி இந்தக் காடைத்தனங்களை கொண்டு போக முடியும்?
இப்பெணனை கொலை செய்தவர்கள் நுவரெலியா குற்ற புலனாய்வு பிரிவினராக பொலிஸாராக இராணுவமாக உளவாளிகளாக அரசியல்வாதிகளா பிரபல அமைச்சரின் ஆதரவுடன் இயங்கும் போதைப்பொருள் : ரவுடிகளாக இருக்க முடியும் அல்லது நுவரெலியாவில் சதையினர்.
யாபாரத்தில் ஈடுபட்டுள்ள விடுதி உரிமையாளர்களாகக் கூட இருக்கலாம் னவே இப்பெண்ணினி கொலையின் பின்னணியை கண்டறிய நடுநிலையான புலனாய்வுக்குழு அமைக்கப்பட வேணடும் அரசாங்கம் இவ்விடயத்தில் கூடிய அக்கறை காட்டுமாறு நிர்ப்பந்திக்கும் பொறுப்பு பெணகள் கல்வி ஆய்வு நிறுவனத் திற்கு பெண்கள் உரிமை குழுவுக்கு நுவரெலியா கிராமிய பெண்கள் அபிவிருத்தி குழுவுக்கு குரியா பெணகள் வட்டத்திற்கும் ஊடகங்களின் பெண செயதி யாளர்களுக்கும் மட்டுமல்லாது இந்நாட்டில் வாழுகின்ற ஜனநாயகத்தில் அக்கறையுள்ள கண்ணியமிக்க அனைத்துப் பிரஜைகளுக்கும் உண்டு
இன்று இந்திரேசன் விஜயதேவி ஒரு நாதியற்ற பிணமாக எறியப்பட்டால் * முழு மலையகப் பெண்களை நோக்கியும் இவ்வமைப் பொறி தீர்க்கப்பட்டு
9ഥ
ബമ
அரச {
புதிய அரசிய பற்றிய கலந்துை எது கட்சியும . தற்போது அ ബ്/ /?
முரண பாடான தவிர அவவேை பெற்று வருகின்ற மிகவும் இணக்கம் செயற்பட இயலு
முரணபடும வி பற்றி கூற முடியு
ஆளுநர் பதவி 6 LDU) LDT&T 60
L0ዘ ájዘ 6ዕ0T ቇ6ù)t ]
இணக்கத்தினர் படி
JELJ LJE
வேணடு El fla, afla 历
அரசாங்கம் இது விருப்பத்தைத் வடக்கு கிழகை முஸ்லிம் காங்கிர கட்சிகள் எதிர்ப்பு அதனால் இன்னு பெற முடியவில்ை குத் தெரிவு செய்ய கட்சிகளிலிருந்து தெரிவு செய்யப்ப கருத்தே நிலவுகின் னால் தெரிவுக் குழு பட்ட கருத்து ெ தமிழ்க் கட்சிகள்
மலையகத்தில தமிழ மக்களுக
பிரச்சினைகள பற். செலுத்தப்படுகின
இந்திய வம்சாவ நான்கு மாகாண வாழ்ந்து வருகி வேறு பிராந்தியம் சபை பற்றியோ பிரயோசனமற்றது இருந்த கொண ே பெற்று அம் ம செயவதே எமது அரசில் அமைச்சுப் கொணர்டு இதனை இதனை இப்ே வருகின்றோம்.
எனினும், மலையச் மலையகத தமி of Gaz / safa'a இலங்கை அரசி செலுத்த உதவுமாறு கோரிக்கை விடுதி
நோர்வே அரசு
எமது பிரச்சினை புலிகளுக்கிடையி, அரசாங்கத்திற்கி கத்தை எற்படுத்த GOLULU) aj Gud on 6 ஏற்படுத்தவே நே யிட்டுள்ளது எம, பிரச்சினைகளைத் எனபதை நோ தீர்மானிக்க இயல
ஆனால் அவ/ georgyzd ifassazija/A 466/Ꮓ //26Ꮺ60ᏧᏪ//ᏯᏪ Ꮺ. -9γένενω//72
ஆம் நாமும் அத கிளிறோம நாம அரசின் அவதான
 
 

მქმN2%ტშ
மார்ச் O8 – மார்ச் 22, 2OOO 11
தமிழ்க்கட்சிகளின் அபிலாசைகளை ாங்கம் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை!
.ബ/ബ/) ഉ0ഗ്ഗങ്ങന്ന് ജൂ7.6/16/ജങ്ങ്
ബ/04// 5//ി// ரயாடல்களிலர் உ//த. /வகு கொளகினறது. நில முனனேற்றம
சில விடயங்களைத் ல சிறப்பாக நடைது அரசாங்கத்துடன் ாக இவ்விடயத்தில் மாக உள்ளது.
/ിൿണ് കിമ്നേഖ0ബ0 の/r2
வடகிழக்கு இணைப்பு சபை பதவிகள் 53, 654, 6/7 op 677 6.TT607.
முதலமைச்சரினர்
ஆளுநர் நியமிக் -
மென்பது தமிழக
ருத்து. ஆனால் 76.1600 அதற்கு தெரிவிக்கவில்லை.
க இணைப்பதற்கு n மற்றும் சிங்களக் த் தெரிவித்துள்ளன. மி இணக்கத்தைப் D. LOITTAESIT 600T F60)LJij - பப்படும் அனைத்துக் அமைச்சர் குழு ட வேணடும் என்ற து. இது ஐ.தே.கவிவுக்கு சமர்ப்பிக்கப்னினும் இதனைத் எதிர்க்கின்றன.
)9,ി) ഖഥo/ഖണി த உளள விசேட இங்கு அவதானம் தா?
ளி தமிழ் மக்களர் ாங்களில் பரந்து ார்கள். இதனால் LapplGust Longsraat rணணிப் பார்ப்பது மத்திய அரசில ட அதிகாரத்தைப் களுக்குச் சேவை நோக்கம் மத்திய பதவியை பெற்றுக் செய்யலாம் நாம் பாழுதும் செய்து
மக்கள முனர்னணி /களுக்கு உளள 7கள தொடர்பாக அவதானத'தை
நோர்வே அரசிடம் у67676, 2
தலையிட்டு எர்ளது யை தீர்க்கவல்ல, JJ LIÓ, இலங்கை டயிலும் இணக்இரு சாராருக்கிார்த்தை குழலை வே அரசு தலைநாட்டில் எப்படி தீர்க்க வேணடும் G6). By prif 607 Iran) El.
7 சிறுவதினபடி ாத பல பரச்சினை ழர்களுக்கு உணர்டு
ன ஏற்றுக் கொளர்இது தொடர்பாக திற்குக் கொண்டு
ஆர்.யோகராஜனி
வந்திருக்கிறோம் அரசும் அதனை ஏற்றுக் கொணடுள்ளது.
இனனும பலருக்குப கிடைக்கவில்லை
-g/ിബ്ര്, ിഴു/ഖു/ിഞ്ഞ0 പ്രyബ/?
1988 விசேட சட்ட மூலத்தின்படி 90 சதவீதமானவர்களுக்கு பிரஜாவுரிமை கிடைக்கப் பெற்றுள்ளன. இந்தியாவுக்கு செல்ல விணணப்பித்து, ஆனால் செல்ல இயலாத 96,000 பேரில் சிலரும் அவர்களது பிள்ளைகளும் இன்று எஞசியுள்ளனர். இப்பிரச்சினையை தீர்க்கவும் புதிய யுாப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சார்பாக பேச முன்னிற்கும் பிரதான கட்சி எமது கட்சியாகும் அம்மக்களுக்காகவே
நாம் சேவையாற்றுகின்றோம்.
நீங்கள அவவாறு கூறினாலும, 1994னர் மின, கடந்த தேர்தல் பெறுபேறுகளை அவதானிக்கும போது உங்களது கடசியமில பினனடைவு தனமை ஏற்பட்டுளளதல்லவா?
இல்லை. அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். செல்லசாமி, சந்திரசேகரன் ஆகியோர் வேறு வேறாகச் செயற்படுவது எம்மை ஓரளவு பாதித்தாலும், எமது வாக்குப் பலத்தை பாதிக்கவில்லை. நாம் பெருமளவான காலங்களில் ஐ.தே.கவின் யானை சின்னத்திலேயே போட்டியிட்டோம் அதன்பின் நாம் தனியாகப் போட்டியிட்டோம். இது மக்களுக்குப் பழக்கமில்லாததாக இருந்தது. எமக்கிடையில் இருந்த பிரச்சினையைக் கொணர்டு சிலர் பிரயோசனமடையப் பார்த்தனர். இவ்வாறான பல காரணங்கள் எம்மை பாதித்தன. இதனால தானி ஓரளவு பின்னடைவு தோன்றியுள்ளது. ஆனால், இன்னும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின விசேட பிரதிநிதி எமது
காட்சியேயாகும்.
கொழுமபு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளை அவதானித்தால, உங்களது கடசி பொ.ஜ.முவுககு ஆதரவு அளித்த போதிலும அதிக தமிழர் வாழும தொகுதிகளில பொஐ.மு படுதோலவியைச் சந்தித்திருநதது. இது உங்களது கட்சி நிராகரிக்கப்பட்டுள்ளது எனபதையல்லவா காடடுகினறது?
இல்லை. இதற்கும் பல காரணங்கள் உணர்டு ஜனாதிபதி 1994ல் அதிகாரத்திற்கு வந்த போது தமிழ் மக்கள் அவர் மீது வைத்திருந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை, மற்றைய விடயம் தானி, கொழும்பிலுள்ள தமிழ் மக்களுக்கு பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தமை, குறிப்பாக கொழும்பு நகர சோதனை நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் முகம் கொடுத்த நெருக்கடிகளும் இங்கு செலவாக்கு செலுத்தியது. உதாரணமாக, சுதந்திர தின விழா இடமி - பெறுவதற்கு முனி கொழும்பில் பாரிய சோதனை நடவடிக்கை மேற்கொளிளப்பட்டது. இதனால் பெரும்பாலான தமிழர்களி அநீதிகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது, மலையகத் திலிருந்து தொழில் புரிய கொழும்புக்கு வந்துள்ள பலரும் இதில் அடங்குவர் சுதந்திர தினத்திற்கு சில நாட்களுக்கு முனி நுகேகொடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 200க்கும் அதிகமானோர் சுதந்திர தினத்திற்குப் பின்னர் தான விடுதலை செயயப்பட்டனர்.
затворет бео ати збијца
காவலில் வைத்திருந்தனர். இவர்களில் சந்தேகத்திற்கிடமானோர் இருவரே இருந்தனர். இது போன்ற விடயங்கள் தான இம்மாற்றத்திற்கு ஏதுவாகின. இதனை நான் ஜனாதிபதியின் அவதானத்திற்குக் கொணர்டு வந்துள்ளேன்.
இந்த சோதனை நடவடிககைகளில உங்களைப் பற்றி சர்ச்சைக்குரியதான விடயங்கள பேசப்பட்டன. இது பற்றி உங்கள கருத்து?
நான் தமிழர்களின் பிரதிநிதி அவர்களுக்காக பாராளுமன்றத்திலும், வெளியிலும் செயற்பட்டு வரும் நபர் அவவாறாயினர் அவர்களுக்கு அநீதி ஏற்படும் போது தலையிடுவது எனது பொறுப்பாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில தமிழ் மக்களது உரிமைகளை மீறும் வகையில் சம்பவங்கள நிகழ்ந்துள்ளன. அதனால் அவ்விடங்களுக்கு நான் சென்று விடயங்களை ஆராய்ந்து செயற்படுகிறேன்.
ஆனால் பாதுகாப்புப் பிரிவினர் நீங்கள் அவவிடங்களுக்கு வநது பயமுறுத்தல் விடுப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனரே?
நான் யாரையும் பயமுறுத்தவில்லை.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச்
செல்லாமல் அச்சம்பவத்தைப் பற்றி எப்படி அறிந்து கொள்வது? நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எனக்கு அவ விதம் சென்று அவதானிக்கும் உரிமையுணர்டு அதனால் நான அவவிடங்களுக்கு சென்று என்ன நடைபெறுகின்றது என அவதானிக் - கிறேன். பெரும்பாலும் கைது செய்யப் பட்டவர்களது உரிமைகள் மீறப்படும் வகையிலேயே சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனால நான் அதிகாரிகளின் அவதானத்திற்கு சம்பவங்களைக் கொணர்டு வருகிறேனர். இது நான் செய்யும் தவறு அல்ல. கைது செய்யும் அனைவரினதும் உடைகளை கழற்றி விட்டு புகைப்படம் எடுக்க, கைவிரல் அடையாளம் எடுக்க பாதுகாப்புப் பிரிவினருக்கு எந்தவித உரிமையும் இல்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவசர காலச் சட்டத்தின் கீழ் மேற்கொளளயபடும் இவவாறான நடவடிக்கைகளுக்கு நீங்கள எதிர்படி காட்டினாலும, அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கினர்களே என இந்த முரணர்பாடு?
ஆம் நான் அவசரகாலச் சட்டத்திற்கு சார்பாக கையுயர்த்துகிறேனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட வேணடியது அவசியமாகும். எனினும் அதனை சரியான முறையில செயற்படுத்தாமல் அதனை ஒரு காரணமாகக் கொண்டு ஒருவரின் மனித உரிமையை மீறுதலுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கிறேனர். அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதனால் அதனால் ஏற்படும் அநீதிகளை எதிர்க்கவும் எனக்கு அதிக உரிமையுணர்டு,
உங்களுக்கு புவிகளிடமிருநதோ, ///g/es///// தரபமிலிருநதோ பயமுறுத்தல விடுக்கப்பட்டுளளதா?
இலலை. அவவாறான எந்தவித பயமுறுத்தல்களும் விடுக்கப்பட 6.5761568) 62).
எதிர்வரும பொதுத் தேர்தலில் உங்கள் கட்சி தனியாக போட்டியிடுமா? அவவாறிலலாவிட'டால உங்களது நடவடிக்கை எனண7
இப்பொழுது இவ்விடயம் பற்றி எதுவும் கூற முடியாது. அவ்வாறான சந்தர்ப் பத்தில் எமது கட்சி தீர்மானம் ஒன்றை எடுக்கும்,
அவவாறெனில எததவொரு கடசி யுடனும சுடடுச் சேர்து தேர்தலில போட்டியிட ரீங்கள தயாரா?
இலலை, அப்படி இல்லை. நாட்டினி தேசிய பிரச்சினை தொடர்பாகவும் மற்றும் நாட்டிற்கு இன்னும் அதிகம் சேவை செய்பவர்களுடனும் சேர்ந்தே போட்டியிடுவோம்.

Page 12
  

Page 13
  

Page 14
மார்ச் O9 - மார்ச் 22, 2OOO ஒடுநர்
ஜீசஸப் கிறிஸ்து பிறந்து 2000ம்
வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால்
அவள் அப்படியே தான் இருந்தாள்.
அவளை யாரோ கட்டி வைத்திருப்
பதைப் போல் அவள் உணர்ந்தாள்.
இத்தனை வருடங்களாயினும் விளங்கப்பட முடியாத புதிராகவே அவள் இருந்தாள் ஜீசஸ் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் ஒரு பெண்ணை ஜீசளப் இடம் இழுத்துவந்தார்களாம். அவள் நடத்தை சரியில்லாதவள் என்பதை கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள் ஜீசஸ் இடம் வந்து மோகீசின் பிரகாரம் (ஜீசஸற்கு முன்னர் மக்களை வழி நடத்தியவர்) அப்பெண்ணுக்கு தண்டனை வழங்கும்படி கோரினார்கள் மோகீசின் பிரகாரம் அவள் கல்லெறிந்து கொல்லப்பட வேணடும் அதற்காக அவளைச் சுற்றி ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது. அப்போது ஜிசளப் சொன்னாராம், உங்களில் யாராவது வாழ்நாளில் ஒரு தவறும் செய்யாமல் இருந்திருந்தால் முதல் கல்லை அவன் எறியட்டும் என்றாராம் கூட்டத்தில் இருந்தவர்கள் யாரும் அவளை நோக்கி கற்களை விசவேயில்லை. தலையைக் குனிந்து கொண்டு கலைந்து சென்றார்களாம்.
○ ○ ○
அவள் இன்னும் அதே இடத்திலேயே இருந்தாள். அவள் இப்போதும் உணர்ந்தாள் தான் எதனாலோ கட்டப்பட்டிருப்பதைப் போல் அவளைச் சுற்றி இப்போதும் ஒரு கூட்டம் நின்றது. ஒவ்வொரு வளவுகளுக்குள்ளும் வளவுகளுக்கு அப்பாலும் அவள் மீது வீசுவதற்கு கற்களுடன் அவர்கள் காத்திருந்தார்கள் அவளுக்கு யார் மீதும் கோபம் வரவேயில்லை. அவள் அவர்களை வெறுக்கவும் இல்லை. அவர்களுக்காக அவள் இரக்கப்பட்டாள் ஆனால், அவளை அவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் செய்கின்ற ஒவ்வொரு சமூக கட்டுமானப் படிகளையும், அதன் சிந்தனைகளையும் அவள் வெறுத்தாள் இந்த நாகரீக மனிதர்களின் கோட்டுகளுக்குள் ஒழிந்திருக்கும் மிக மோசமான எணர்ணங்களை நினைத்து அவள் கவலை கொணர்டாளர் அவர்களை அவர்களாக இல்லாமல் யாருக்காகவோ, எதற்காகவோ வாழ்ந்து கொள்ளச் செய்த அந்த நிறம் தெரியாத சட்டங்கள் அனைத்தையும் அவள் வெறுத்தாள். இவர்கள் எல்லாரும் இந்த சமூகத்தின் எல்லா நிறம் தெரியாத சட்டங்களையும் மீறினார்கள் ஆனால் யாராவது மாட்டிக் கொணர்டால் பிடிபட்டவனை எல்லோரும் சேர்ந்து கல்லெறிந்து கொன்றார்கள் இந்த உலகை நினைக்க அவளுக்குச் சிரிப்பாக இருந்தது என்ன போலித்தனமான உலகம் உலகின் எல்லா எணர்ணங்களும் செயற்பாடுகளும் மனிதருக்கு சந்தோசத்தைக் கொடுப்பதையே இலக்காக கொண்டிருக் வேண்டும் என்று . . யாரோ எங்கோ சொன்னதை நினைத்துப் பார்த்தாள் இங்கு மனிதர்கள் தங்கள் சந்தோசத்திற்காக வாழ்வதை மறந்து போனார்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதிலேயே தங்கள் வாழ்வை தாங்களே அழித்துக் கொண்டார்கள் அவர்கள் தாங்களாகவே அழித்து கொண்ட வாழ்வை துாய்மை என்று முட்டாள்தனமாக பட்டம் விட்டார்கள்
அவள் நினைவுகளை அறுத்தெறிந்தாள் ஏனோ அழுதாள் அவளுக்கு ஒழுங்காக அழக் கூடத் தெரியாது. வெறுமனே விக்கிக் கொண்டிருந்தாள் தன்னிலை அழுவதற்கான நிலையா என்பதும் அவளுக்கு விளங்காம லேயே இருந்தது. அவளைச் சுற்றி நின்ற கூட்டம் அவளைப் பயமுறுத்தியது. அவள் நண்பர்கள் உறவினர்கள் அவளோடு ஒன்றாகச் சாப்பிட்டுத் துங்கிய மனிதர்கள் எல்லாரும் எப்படி ஒரே இரவில் அவளின் எதிரிகளாக ஆனார்கள் இந்த ஒரு விடயத்தில் தான் உறவுகள் தீர்மானிக்கப்படுகின்றனவா? அப்படியென்றால். மீண்டும் அவள் யோசிக்கத் தொடங்கினாள் எதற்காக அவள் இப்படி ஆனாள் எதற்காக அவள் இப்படி ஆக்கப்பட்டாள். அவளுக்கு நிறைய விடயங்கள் தெளிவில்லாமலேயே நினைவில் தெரிந்தன. அவள் அவனைக் கட்டி அணைத்த இரவினையும், அந்த இரவில் நடந்த சம்பவங்கள் அனைத்தினையும் கோர்வைகளாக்க அவள் முயன்றிருக்கிறாள். இப்படி அவள் எத்தனை தடவை யோசித்திருப்பாள் என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் அவளால் அவன் முகத்தைத் தவிர எதையுமே கோர்வையாக்கி இதுவரை முடியாமல் போயிற்று நினைவுகளின் இடையிலேயே கதறிக் கதறி அழ ஆரம்பித்துவிடுவாள். ஒவ்வொரு முறையும் ஏதாவது தொடர்பில்லாமல் ஞாபகம்
வருகின்றது எப்படி அது நிகழ்ந்தது. அப்போது அவள் என்ன மனநிலையில் இருந்தாள் என்பதை அவள் மீட்டுப் பார்க்க முயன்றாள். மேகங்கள் ஒன்றை முட்டி மோதிக் கொண்ட அந்த ஏகாந்த இரவில் அவள் பைத்தியம் பிடித்தவளைப் போல் எல்லாவற்றைப் பற்றியும் அதிகம் சிந்தித்தவளாயிருந்தாள் அவளால் அவள் கடந்து வந்த பல இரவுகளைப் போல் அன்றும் துங்க முடியவேவில்லை. அவளுக்கு
உணர்மையிலேயே பைத்தியம்
பிடித்து
விட்டதா என்று அவளே தன்னில் சந்தேகப்படலானாள் அந்த இரவில் வீசிய ஜில்லென்ற காற்றும் அதனோடு போட்டியாக பூமியை முத்தமிட்ட மழைத்துளிகளும் அந்தக் கரிய இருட்டில் ஜன்னல்கள் காற்றில் திறந்து மூடும் சப்தமும் அவளை என்னவோ செய்தது.
galai LITuk படுத்திருந்தபடி (3) Tiffa06) Јадри இழுத்து நன்றாக மூடிக் கொண்டாள் நிலத்தின் குளிர் பாயில் பரவி இன்னும் குளிரை அதிகரிக்கச் செய்தது. இன்னுமொரு
戮
*
s
போர்வையை எடுத்துப் போர்த்திக் கொள்வோமா என்று நினைத்தாள் பின்பு சலிப்பு மேலிட இந்தக் குளிருக்குள் விறைத்துப் போனால் தான் என்ன என்று நினைத்துக் GDJEIT GOOİL LİTGİ.
நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த அவளுக்கு துாக்கம் வரவே மறுத்தது. இன்று நேற்றல்ல நீண்ட நாட்களாக அவள் எல்லாவற்றையுமே வெறுத்தாளர் எதன் மீதும் அவளால் காதல் கொள்ள முடியவில்லை. எதன் மீதும் அவள் நம்பிக்கை வைப்பதற்குப் LJ LLJL JLJL LL (TOIT 3560TG 0060Taff சுற்றி உள்ள எல்லாம் வெறும் சடப்பொருட்களாகி விட்டதைப் போலவும் அல்லது தானே சடப்பொருளாகிவிட்டதைப் போலவும் அவள் உணரத் தலைபட்டாள்
ஏதோ ஒரு வேதனைச் சுழலில் அவள் மனம் மூழ்கித் தவித்துக் கொண்டிருந்தது தான் இவ்வுலகில் பிறந்ததே தவறோ என்று அவள் பலமுறை வருந்தி அழலானாள் அவளுடைய
 
 
 
 
 

நண்பனிடம் தான் வேறு எங்காவது ஓடிப் போப் விடப் போகின்றேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டாள் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் போலி வாழ்வை வெறுத்தாள் அதிலிருந்து தப்பி எங்காவது ஓடிவிட வேணடும் என்ற உந்துதல் அவளை ஆட்கொணர்டிருந்தது. இந்த எணர்ணம் அதிகம் அவளை அலைக்கழித்தது.
தான் எல்லாருக்குமாகவும் வாழ்ந்தது
போதுமென்றாகிவிட்டது. அவள் குடும்பம் உறவுகள் அவள் காதலன், சமூகம் அதன் கட்டுப்பாடுகளை மீறுவதற்கான பயம் எல்லாவற்றையும் அவள் இப்போது வெறுத்தாள் எதையோ வலிந்து நேசித்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு அவளை உறுத்தியது அவள் தன் காதலனுடன் சண்டை யிட்ட இரவுகளில் அவனிடம் சொல்லிக் கொணர்டது ஞாபகம் வந்தது. உன்னை விட நல்லதொரு மனிதன் கிடைத்தால் நான்
ஒடிப்போப் விடுவேன். இதை அவள் தன் காதலனிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள். அவள் சொல்லும் போதேல்லாம் அவன் தன் தவறுக்காக வருந்துவான். நீ ஓடிப் போகும் படி நான் தவறு செய்ய மாட்டேன் என்பான் அவளும் நம்புவாள் மீண்டும் சில நாட்களில் அதையே அவள் திரும்பச் சொல்வாள் அவள் காதலன் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. அவன் தன் தப்புக்களை என்றுமே மறுத்ததில்லை. எல்லாவற்றுக்காகவும் தன்னைத்
திருத்திக் கொள்வதாகச் சொல்லுவான். அப்படி அவன் தன் தவறை ஏற்றுக் கொள்ள மறுத்த சந்தர்ப்பங்களில் அவள் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்கும் போது அவனுக்கும் அவளுக்கும் இடையில் ჟrგუე)|გეტის முழும் அவன் தான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்பதற்கான காரணங்களை கற்பித்துக் கொண்டிருப்பான் அது அவளுக்கு
தேவையாக இருக்கவில்லை. அவர்கள் சணர்டை அவன் அவளை அடிப்பதிலும், அவள் அழுது கொண்டே துரங்கிக் போவதிலும் முடிவாகிப் போகும். அப்படி இல்லாத சந்தர்ப்பங்களில் எல்லாம் அவள் கோபம் மிகுதியால் தன்னைத் தானே வருத்திக் கொள்ளலானாள் கைகளைக் கத்தியால் கிழித்துக் கொள்வாள் இல்லாதுவிட்டால் வலிப்பு வந்தவளைப் போல் தன்
கைகள் இரணடையும் இறுகப்
பொத்தி, பல்லைக் கடித்து தலையைக் கவிழ்ந்திருப்பாளர் அவள் தன் கோபத்தைக் அடக்கிக் கொள்வதற்கும் மனதைச் சோர்வடையச் செய்வதற்கும் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டாள் அதன் மூலம் தனக்கிருந்த அளவில்லாத வெறுப்புக்களையும் கோபங்களையும் அடக்கிக் கொள்ள பழகிக் கொணர்டாள். அப்படி அவள் செய்யும் போதெல்லாம் அவன் பயப்படுவான். அத்துடன் அவன் சணர்டையை நிறுத்தி விடுவான தான் இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்றும் தான் தன்னை மாற்றிக் கொள்வதாகவும் அவளுக்கு வாக்களிப்பான். ஆனால் அவன் என்றுமே தன்னை அவளுக்காக மாற்றிக்
கொணர்டதில்லை.
அவன் அவளை விரும்புவதாக சொன்ன காலத்தில் அவளுக்கு அவனுட்ைய புத்திஜீவித்தனத்துடன் போட்டி போட முடியாமல் போயிற்று அவன் எதற்காக தன்னைப் பிடிக்கவில்லை என்று கேட்டதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அதன் பின்பு அவள் பட்ட வேதனை யாருக்குமே நேர்ந்திராததோ என்னவோ அது அவள் தன் காதலனை தன்னை உணர்மையாகவே காதலிக்கும் படியும் தன் மீது அளவற்ற அன்பு செலுத்தும்படியும் கெஞ்சித் திரிந்த காலங்கள் எந்தக் காதலனிடமும் ஒரு பெண அப்படிக் கெஞ்சியிருப்பாளோ என்னவோ. ஆனால் அவள் கெஞ்சினாள் வெட்கத்தை விட்டுக் கெஞ்சினாள் அவளிடம் உணர்மையாக இருக்கும்படி அவள் அவனிடம் மன்றாடினாள். அவன் எதற்காக அவளை விரும்பினான் என்று அவளால் இப்போதும் புரிந்து கொள்ள முடியவே இல்லை. எல்லாவற்றையும் தான் நினைத்தபடியே செய்வது தன் சந்தோசத்திற்காக மட்டுமே வாழ நினைப்பது அவனிடம் இருந்த சர்வாதிகாரத்தனம் அவளை ஒரு வேலைக்காரியைப் போல் சமைக்கவும், படுக்கவும் துவைக்கவுமாக வைத்திருந்தான். அவள் எல்லாவற்றையும் விட அவனிடம் நிறையவே எதிர்பார்த்தாளர் முக்கியமாக அவன் அவளை ஒரு மனித ஜீவியாகவாவது மதிக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள் ஒரு வேலைக்காரியைப் போல் யாருக்காகவே எந்த நிறம் தெரியாத சட்டங்களுக்காகவோ அவள் வாழ்ந்து சாக விரும்பவில்லை.
ཀ་།
எனக்குத் தெரிந்ததெல்லாம் என்னவென்றால் ஒரு அடிமையும் நானும் ஒன்றெனக் கருதி என்னை நடாத்துவதை நான் அனுமதிக்க மறுக்கும் ஒவ்வொரு தடவையும் அவர்கள் என்னை ஒரு பெணநிலைவாதி என்று கூறுகின்றார்கள் - றெபேக்கா வெளிப்ட் சொல்லியதைப் போல் அவள் தான் ஒரு புழுவைப் போல் பார்க்கப்படுவதையும் ஒதுக்கப்படுவதையும் வெறுத்தாள் ஏதோ புரிந்து கொள்ள முடியாத ஒரு திரை அவளுக்கிடையில் விழுந்திருந்ததை அவள் உணரத் தலைப்பட்டாள். அவனை அவள் நேசித்ததற்கு உத்தரவாதம் தரும்படி அவள் அழுதாள் அவன் அப்போதும் அவளை நேசிப்பதாகச் சொல்லிக் கொண்டான். அவளுக்கு தன்நிலை வெட்கமாக இருந்தது. தன்னைக் காதலிக்கும்படி கேட்டவனிடம் தன்னை உணர்மையாகவே காதலிக்கும்படி அவள் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அப்போதெல்லாம் அவன் எனிமேல் தான் சரியாக நடந்து கொள்வதாக உத்தரவாதமளிப்பான். ஆனால் அவன் என்றுமே அவளுக்கு உணர்மையாக இருந்த தில்லை. அவள் மீணடும் மீண்டும் தோற்றுப் போனாள் அவதிசை தெரியாக் காற்று ள் கனவுகளில் வாழப் பழகிக் கொணர்டாள். அந்தச் சிறையில் இருந்து தப்பி ஓடுவதாகவும் கனவு கண்டாள் அதில் அவள் சந்தோசத்தை உணர்ந்தாள். தனது கவலையை மறந்தாளர்
அனேகமான இரவுகளில் அவர்கள் சணர்டை

Page 15
  

Page 16
  

Page 17
இலங்கையில் கொழும்பிலிருந்து மூன்று தினசரிப் பத்திரிகைகளும் யாழ்ப்பாணத்தில் இருந்து இரணர்டு தினசரிப் பத்திரிகைகளுமாக மொத்தம் ஐந்து தமிழ் மொழித் தினசரிப் பத்திரிகைகள் வெளிவருகின்றன.
யாழ்ப்பாணத்தில் இருந்து 1985லிருந்து வெளிவரும் ஒரு தினசரிப் பத்திரிகை உதயன் தமிழ் இயக்கங்கள் கோலோச்சிய காலம்பின்னர் இந்திய இராணுவ ஆட்சிக்காலம் பின்னர் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலம் தற்போது இலங்கை இராணுவத்தின் ஆட்சிக்காலம் என எல்லா ஆட்சியாளர்களினது நெருக்கடிகளின் கீழும் ஒரு தினசரிப் பத்திரிகை தனது கடமையைச் செய்வதென்பது இலகுவான ஒரு விடயமல்ல. அந்த வகையில் உதயனின் பணி பாராட்டத்தக்கது.
இதில் முன்பக்கத்தில் வரும் முச்சந்தி முரளியை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் அந்த முச்சந்தி முரளி தரும் அரசியல் விமர்சனங்கள் நறுக்கானவை. நாகுக்கானவை
அணர்மைக் காலமாக உதயன் பத்திரிகை யைப் புரட்டுகிற போது கடந்த இரணடு தசாப்தங்களாக போராட்டம் நடந்து கொணர்டிருக்கிற ஒரு தேசத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை தானா அது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அதே போல இப்பத்திரிகையின் வார இதழாக வெளிவருவது சஞ்சீவி பல அறிவியல் தகவலகளை தன னோடு கொணர்டு வரும சஞ்சீவியில் இடம் பெறும் வித்துவான பதில்கள் எனினும் கேள்வி பதில் பகுதி பற்றி இங்கு குறிப்பிட்டாக வேணடும்.
யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான வாசகர் களைத் தன்னகத்தே கொணர்டுள்ள பத்திரிகையில் இப்படி ஒரு மோசமான பக்கம் தேவை தானா? அதுவும் யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் மக்கள் எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியில் விரக்தியில் வாழ்ந்து கொணடிருக்கையில், அவர்கள் பற்றியெல்லாம் அக்கறைப்படுவதற்கும்
எழுதுவதற்கும் நிறையவே உள்ள போது மிகவும் கீழ்த்தரமாக வக்கிரத்தை வளர்க்கும் இந்தப் பக்கம் தேவை தானா
ஆணி வர்க்கத்தினர் பாலியல் உணர்வினர் வக்கிர ஊற்றெடுக்கும் மூளையில் இருந்து வெளிவரும் கேள்விகளும், அதற்கான பதில்களும் எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேணர்டியதில்லை. அந்த வக்கிர ஆணி ஆதிக்க பாலியல் வெறியர்களினர் சங்கமமாகவே வித்துவான கேள்வி பதில் அமைந்து விடுகின்றது. ஒரு பத்திரிகையின் நிலைப்பாடு என்பது அதன் செய்திகளிலோ கட்டுரைகளிலோ வெளிப்படுவதை விட அதன் வாசகர் கேள்வியின் தெரிவி லும், அதற்கான பதிலின் நாகரீகத்திலும் அதிகம் தங்கியுள்ளது வித்துவானுடைய பதில்களை வெறுமனே வித்துவானுடைய அபிப்பிராயங்கள் என்றோ, சஞ்சீவியின் ஆசிரியர் குழுவினரது அபிப்பிராயங்கள் வேறானவை என்றோ கூறித் தப்பித்து விட முடியாது.
அனேகமாக உயர்தர வகுப்பு மாணவிகள் சில யாழ் தமிழ் பணடிதர்களிடம் தமிழ் படிக்கப் போவதற்கே சங்கடப்படுவார்கள் காரணம் அவர்கள் வாயிலிருந்து வரும் இரட்டை அர்த்த வசனங்களும், கெக்கரிப்புகளும் தரும் அசிங்கத்தை விரும்பாததால் அதே போல் வித்துவான் பதில்களில் இடம் பெறும் கேள்வி பதில்களும் நாகரிகம் இல்லாது சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. சில கேள்விகளும் பதில்களும் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வக்கிர நாகரீக வளர்ப்பின் நோக்கம் தான் என்ன?
பெண்களை வெறும் தசைகளுக்குள் கட்டுப்படுத்தி கொச்சைப்படுத்தும் கேள்விகளும் அதற்கான பதில்களும் எதை உணர்த்துகின்றன? அதே நேரம் அவை எவவுணர்வை வளர்த் தெடுக்கப் பயன்படுகின்றன?
இதில் கேட்கப்படும் கேள்விகள் அனேக மானவை மாணவர்களாலும் அதே நேரம் சில பெணர்களாலும் கேட்கப்படுகின்றது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. தினமுரசினர் சிந்தியா பதில்களையும் விட மிகமோசமான முறையில் இது இருக்கிறது.
அதில் வெளிவந்த கேள்வி பதில்கள் சில
(1) மது மாத இரண்டிலும் போதையில் உசத்தி எது? () இதற்கு வள்ளுவரே பதில் தந்து விட்டார் ஒன்று உள்ளெடுத்தால் தான் "கிக் ஏறும் மற்றது நினைத்தாலே "få" JDjib,
(1) பலருடன் பழகும் சினிமா நடிகைகள் குறித்து. () அழிந்து போன கொல்லையில் கழுதை மேய்ந்தால்
என்ன? குதிரை மேய்ந்தால் என்ன? விட்டு விடுங்களேன்.
(?) விமர்சகனுக்கு அனுபவ அறிவு எங்கே தொடங்குகின்றது () தெரு ஓரத்தில் நின்று வீதி வழியே செல்லும் பெண்களுக்கு Marks போடும் போதே ஆரம்பித்து விடுகின்றது.
(1) கலியானம் கொண்டாட்டமா? () வாழ்க்கை முழுவதும் கொண்டு + ஆட்டப் போவதை கைபிடிப்பது அப்போது தானே ஆகவே அது
மாறி, மாறிப் பந்தை வீறிந்து கொண்டிருக்கினம் பிரச்சினை திரக்காணோம்)
கொண்டாட்டம் தான்.
(?) கப் (cap) இல்லா பெண்' (pen) உதவாது என்கின்றாரே என் ஆசிரியர் (1) கப்" இல்லாத பெண் மட்டுமல்ல "கற்பு இல்லாத பெண் கூட அப்படித் தான்.
(1) வீதிகளில் சுழன்றாலும் கெட்டுப் போகாமல் இருக்கிறார்களே நம் பெண்கள். (1) அவர்களின் பலர் இடவசதி இல்லாததால் பதிவிரதைகள்
(?) இங்கும் மஸாஜ் கிளினிக்குகள் உண்டா? () அலுவலக பாடசாலை நேரங்களில் இங்குள்ள மினி பனல்களில் பயணம் செய்த பாரும் குறைந்த கட்டணத்தில் குளுகுளு (மண்ணிக்கவும் சுடுகடு) மஸாஜ் அனுபவம் கிடைக்கும்.
(?) மொனிக்கா லிவின்ஸ்கி நல்லவள் என்று சிலர் அடித்துக் கூறுகின்றார்களே? (1)அடித்துக் கூறுவதாயின் அது கிளிண்ரனாகத் தான் இருக்கும்.
(?) பெண்களின் மனசு ஆழம் எண்கின்றார்களே 2) 607350) ADALJAN? (1) மனது மட்டுமா?
(?) எதிர் எதிராக விளையாடும் இருவரில் எவரும் வெல்லாமல் எவரும் தோற்காமல் முடிவடையக் கூடிய விளையாட்டு எது?
() அங்க விளையாட்டுத் தான் (நான் சதுர + அங்க (சதுரங்க) விளையாட்டைச்
6.
*
S S S S S S S S S S S S S S * - - - -- . . . . . . . . )
L L L L L L L L L L
சொன்னேன். அது தான் அடிக்கடி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைகின்றது.
(1) ஆணுக்குள் பெண் அடங்கலாமா? பெண்ணுக்குள் ஆண் அடங்கலாமா? () (உள்) அடங்குபவர்கள் ஆண்களே!
(1) வயது வந்த பெண்களைப் பற்றி கவலைப்படும் பெற்றோர் வயது வந்த ஆண்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லையே ஏன்? () ஏரால் உழுதால் அடையாளம் நிலத்தில் தான் ஏரில் இல்லை என்பதால்,
(1) வைவி (wite) விற்கும் வைப்புக்கும் என்ன sőbb IIIb)
() ஒன்று லைவ்விற்கு
மற்றது வைப்புக்கு
இப்படியான மோசமான கேள்வி பதில்களை யாழ் சமூகம் எவ்வாறு அங்கீகரிக்கின்றது என்பது ஆச்சரியப்பட வேணர்டிய விடயமே? பெணி படி தானர்டுவதில் இருந்து அவள் உடை அலங்காரம்
鹰
 
 
 
 
 
 
 

ஒஇதர் மார்ச் O8 – மார்ச் 22, 2OOO 17
வரைக்கும் பல கேள்விகளையும் துாய்மைத்தனத்தையும் துாக்கிக் பிடிக்கும் யாழ் சமூக பெற்றோர்கள் எப்படி வித்துவான் பதில்களை அங்கீகரிக்கின்றார்கள் படித்த சமுதாயம் என்று தங்களை மார் தட்டிக் கொள்ளும் யாழ் சமூகத்தின் புத்திஜீவிகள் ஏன் இவற்றை கவனிக்காது விட்டார்கள். இப்படியான வக்கிரங்களின் பின்னால் அவர்களும் மறைந்து கொண டார்களா? இவ வளவு கீழ்த்தரமான பதில்களை எழுதும் பத்திரிகையை நோக்கி ஏன் கேள்விக் கணைகளைத் தொடுக்க முடியாமல் மெளனம் சாதிக்கின்றார்கள்?
உணர்மையில் இது யாழ் இளம் தலைமுறைபினரின் மூளையில் விசத்தை விதைக்கும் வேலை 96.566) IIT
பெணிகளை சக மனித ஜீவியாகப் பார்ப்பதற்கும், அவளது உணர்வுகளை மதிக்கவும், அவளோடு நட்போடு பழகவும் பழக்கப்படுத்த வேண்டிய இளம் தலைமுறையினரை எவ்வளவு மோசமாக, பெண்களை வெறும் தசைப்பிணர்டமாக்கும் கருத்தியலுக்குள் கொண்டு செல்கின்றது இக் கேள்வி பதில்கள்
ஊடகம் என்பது ஒரு சமுதாயத்தினர் போக்கைத் தீர்மானிப்பதற்கு இயலுமான கூரிய ஆயுதம், இதை உதயன் ஆசிரியர் குழுவினர் உணரவில்லையா? இல்லாது விட்டால் யாழி மூகம் நினைக்கின்ற, ஏற்கின்ற கருத்தியல் ாண்பது இது தானா? எதையும் தட்டிக் கேட்காமல் மெளனமாக இருக்க எதற்காக யாழி சமூகம் பழகிக் கொணர்டது?
அதன் மூலம் எதிர்வரும் சந்ததியினரிடம் ாந்த நாகரீகத்தைக் கையளிக்கின்றனர் யாழ் பெற்றோர்களும் கல்விமான்களும்?
பெண்ணை உணர்வும், அறிவுமுள்ள ஒரு மனித ஜீவியாகப் பார்க்கத் தவறும் ஒவ்வொரு ந்தர்ப்பத்திலும் அந்தச் சமூகம் நாகரீகமில்லாத மட்டாளர் தனத்திற்குள் தன்னை ஆழத்திக் கொள்கின்றது என்பதன் அர்த்தமும் கூடவா இவர்களுக்குப் புரியவில்லை.
ஆக மொத்தத்தில் வித்துவான கேள்வி திலின் தாற்பரியம் தான் என்ன? 'பெண ஒரு சைப்பிணிடம் அந்த தசைப்பிணிடத்தை ஆணி பீர்யத்தினால ஆள்வது தான உலக மகா ன்னதம் அதேநேரம் ஒரு மனைவியானவள் அல்லது பெணர்ணானவள பகலில் பத்தினிாகவும்(?) இரவில் வேசையாகவும்(?) இருக்க வணடும் இதுதான அவள் இவவுலகிற்கு
டைக்கப்பட்டதன் உன்னத நோக்கம். இளம் லைமுறையினரிடமும் இந்தப் பழைய தையைத் தான வித்துவான சொல்லி வக்கின்றாரா?
ஒரு குழந்தைக்கு நாம் எதைக் கொடுக்ன்றோமோ அதன் விளைவே அக்குழந்தையில் தன்படும். வித்துவான எதை ஊட்டி வளர்க்ன்றார்?
வக்கிரத்தை வளர்க்கும் இவை போன்ற கள்வி பதில்களை நிறுத்தி ஆக்க பூர்வமாக தாவது செய யலாம் அலி லவா? இளம் லைமுறையினரின் எவ வளவோ பேசப்பட வணர்டிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப்
. . . . . . . . . . . . . . .
鶯劇
ற்றி அக்கறை செலுத்தினால் என்ன? பக்கம் ரப்புவதற்கு வக்கிர வித்துவானர்கள் தானி டைத்தனரா உதயனுக்கு
வெற்றிகரமாக பத்திரிகை இலாபத்தை காணர்டிருக்கின்றது எனபதை விட, இந்த முகத்திற்காக அப்பத்திரிகை என்ன செய்திருக்றது என்பதில் தானி அதன் வெற்றி தங்கிள்ளது. அந்த வகையில் உதயனர் வித்துவான் திலகளினுாடாக எதனைச் செயது காணடிருக்கின்றது?
ஒரு பக்கத்தில் யாழ் சமூகத்தின் சீரழிவுப் க்கம் பற்றிக் கூறிக் கொணர்டு மற்றப் பக்கத்தில் தையே வளர்த்தெடுப்பதைப் போன்ற ஒரு சப்கையே இதுவாகும்.
தங்களைத் தியாகம செயத பெண பாராளிகள் கூட பெண உணர்வும், அறிவுமுள்ள ரு மனித ஜீவியாகப் பார்க்கப்பட முடியாத ஒரு சத்திற்காகத் தங்களை அர்ப்பணித்திருப்பார்கள்
at in BITIsasar IELA Lalasanay!
OUTLDT Ο לש (ש
ரதர்
uprig56⟩ (Sundo-suffl'); 96ീങ്ങ് ഗ്രേ (JTങ്ങ
துரத்து நண்பருக்குச்
சொல்லுங்கள்
நாங்கள் மரணிக்கவில்லையென்று ஏதிலிகளாய் நம்வாழ்க்கை தொடர்கிறதென்று
நாங்கள்
இப்படியே இங்கு
இற்றுவிடக் கடும் இந்த நாடோடி வாழ்வின் முடிவில் எல்லாமும் அற்றுப் போகக் கூடும் ଶ୍ରେଡ୍‌rtୋf ($63.666) தனித்துப் போன தீவுகள்.
போரின் கனத்தகுரல் இன்னமும் தொடர்கிறது பயண மூட்டைகளுடன்
96(6)5ust நகரும் மனிதர்கள் முடிவற்ற பயணம்
ଶ୍ରେଣୀ୍fogg}} மழையில் வெள்ளத்தில் குளித்தபடி துணிமறைப்பில் வயல் நீரருந்தி கு ைவழிந்த மழை நீரருந்தி
6007th 9:#Gങിങ്ങ് (Bi) துரத்துவிழவெள்ளியின் கவனத்தில் ൈ5g();
ஊரின் எல்லையில் நாதியற்றுப்போனசடலங்கள்
· sa Lab நம் காலடிகளின் கீழே நழுவிக் கொண்டிருந்தது.
நேராய். 6),B(Böğrütb6)ğT606)üyü பாதையின் இருமருங்கும்
கழியும் இரவுகளில் வீதியோரக்குழத்தனங்கள் நினைவிலுறுத்தும் 6.5ഞ്ഞ് ബിങിbിങ് அலைகளின் சலனத்தில் உணர்வழிந்த மனிதர்கள் பொந்துறையும் சிறுநண்டுகள் 6Tejadi Vargares ref3đaisaronomišićarsonal
ஒலைக்குழலில்
தெருவோர8விதத்தில் மறுகினனைப் பார்த்து நானும் இளைஞன் அவனிடம் சொல்லுங்கள் நானும் அகதிதானைன்று
எனக்காகவும் &(6:1) {წყნ (შტუტ*ქჩქ86წ 6ტყუნწრიJag(ბ(ötón)
காத்துக்கிடக்கிறதென்று
வடலிமறைப்பிலும் தென்னோலைக்கருகிலும் வாழ்க்கை(?)
மரக்கிளைத்தாளியில் அலறும் குழந்தைகள்
வயலோரவரம்புகளிலும் மதகுகளின் விளிம்பிலும் ബ0(16'6E6E.ങ്ങ്
நாங்கள்
இன்றைன் நரம்புகளின்
அதிர்வில் 雕 வாழ்வு பற்றிய எந்தவிதளதிர்பார்ப்புகளுமில்லை எண் வீடு என்தேசம் என்றஉணர்வுகளுமில்லை
இன்னமும் மனிதர்கள்
தங்கள் சொத்துகளின் விஸ்தீரணம்பற்றி கணக்குப்போடுகிறார்கள் கதைத்துக்கொள்கிறார்கள்

Page 18
18 LDਸੰO9 - LD22
2 OOO
რქმN2%5
கருணாகரனின்
ஒரு பொழுதுக்காய் காத்திருச்
கிருணாகரனின் ஒரு பொழுதுக்கு காத்திருத்தல் கவிதை தொகுதி அவருடைய முதல் தொகுப்பாகவும் அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து நீணட இடைவெளி கொணடதாகவும் வெளிவந்திருக்கிறது.
பொருளாதாரத் தடை இடப்பெயர் வுகள் கூரைமடிப்புகளில துங்கிக் - கொணடிருக்கும் யுத்தத்தினர் கொடூரம் இவற்றையெல்லாம ஊடறுத்து நவீன அச்சுசாதனங்கள் மறுக்கப்பட்ட நிலைLagy Lő LUCupLJG LJÓL 9 jang (NeWS Printed) தாளில் அழகிய முகப்பு ஒவியத்துடன், நாம் எல்லோரும் சுதந்திரமான ஒரு பொழுதுக்கு காத்திருத்தலை ஞாபகப் படுத்திக் கொண்டு கருணாகரனின் ஒரு பொழுதுக்கு காத்திருத்தல் வெளியாகி இருப்பது இன்றைய காலத்தின் மிக முக்கியமான பதிவு என்பது தவிர்க்க முடியாத உணர்மை,
என பதுகளிலிருந்து ஆரம்பித்து இன்றுவரை அவர் எழுதிய கவிதைகளின் ஒரு பகுதியாக இத்தொகுப்பிலுள்ளவற்றைக் கொள்ளலாம் எனினும் இத்தொகுப்பிலுள்ள அநேகமான கவிதைகள் 90களின் பின் எழுதப்பட்ட
வையாக அல்லது பிரசுரமானவையா
கவே இருக்கின்றன. கவிதைகள் கால ஒழுங்கில தொகுக்கப்படவில்லை அல்லது காலம் குறிப்பிடப்படவில்லை என்ற போதும் இந்தக் காலப் பகுதிகளில் வெளிவந்த சஞ்சிகைகளில் படித்தபோது கவனங்கொள்ள முடியாத பல விடயங்களை தொகுப்பின் பின் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
கவிதைகளின் ஒரே தனிமையும் படிமங்களும் ஒரே விதமான செலவழியும்
இதற்கு இக்கவிதைகளை எழுதத் துான டிய காலமும் காரணமாயிருக்கிறது.
புத்தம சாவு மரணபீதி, பிரிவு இருப்பு பெயர்த்தெடுக்கப்பட்ட துயரம் கவிஞனுக்கு வாய்த்த அல்லது நிர்ப்பந்திக்கப்பட்ட அரசியல்
கவிதைகளின் சொல்லும் முறை யிலும் தன்மைகளிலும் ஒரே விதமான அனுபவங்கள் குறியீடுகளிலும் படிமங்களிலும் மொழியில் ஒரு விதமரபுத்தன்மை இவற்றிலிருந்து மீளமுடியா மைதான இன்றைய வாசகனின் வாசிப்புத் தன்மையிலும் எழுத்துமுறைமையிலும் கோட்பாட்டுத்தனமும் யாந்திரீகத் தன்மையும் புரையோடிப்போயுள்ளதற்கு காரணமாயிருக்க முடியும்
இன்னொன்று கவிதை எழுத உந்தும் நிகழ்வுகளுக்கு உணர்தல்கள் நரடி யாக முகங் கொடுக்காமல் மூன்றாந் - தரப்பின் மூலம் அதாவது சம்பவங்கள் செய்திகளை ஊடகங்களின் மூலம் - கேட்டல அல்லது பார்த்தல் மூலம் - ஒருவித மங்கிய உணர்வு நிலையை எயதுதல் அனேக பொழுதுகளில் நடந்தவற்றிற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இலலை என்பதான போக்கில படைப்பில் இருந்து விலகி நின்று படைப்பாக்கத்தில் ஈடுபடுதல் போன்றவையும் படைப்பாளர்களை - குறிப்பாக கவிஞர்களையும் வாசகனையும் ஒருவரிலிருந்து ஒருவரை நெருங்கவிடாமல் அந்நியப்படுத்தி விடுகிறது.
இந்தத் தளைகளை எப்போது அறுப் பது அல்லது எதிலிருந்து மிக அவசியமானதும் உடனடித் தேவையானதுமான இத்தளையறுப்புக்களால் தான் இற்றுக் கொணடிருக்கும் கவிதையின் ஜீவனை தழைக்கச் செய்யலாம், என்றாலும் போரும் "போரின் முகங்களும்" கட்சிகளின் அரசியலும் இதனைச் சாத்தியங் கொள்ள வைக்குமா?
யாரை ஏற்றுக் கொள்வது அல்லது
கவிதைத் தொகுதி
யாரை நிராகரிப்பது என்பதான மிகக் கீழான பார்வைகள் ஒவ்வொரு படைப் LJ TOTIflavi படைப்பினுாடாகவும் வெளித் தெரிய வேணர்டிய அவசியம் படைப்பாளருக்கு நிர்ப்பந்திககப்பட்டிருக்கிறது.
அரசியலற்ற இலக்கியமோ வாழவோ இன்றளவில் சாத்தியமில்லைத் தானி என்றாலும் கவிஞர் களுடையது அரசியல்வாதிகளி
ஒது பொழுதுக் απαρά காத்திருத்தல் 5rarsi : 556ondo
65%ostх * et:5ійт 7000
வெளியீடு மகழ்
இல. 469 அக்கராயன் குளம்
:நொச்சி
னுடைய வேலை அல்லவே கோச மிடுவதும், கொள்கைப் பிரகடனம் செய் வதும் இலக்கியத்தை அதன் செல்வழி யிலிருந்து திசை மாற்றி விடும் ஒரு பொழுதுக்கு காத்திருத்தல் தொகுப் பிலும் இடையிடையே இந்த அபாயம் நிகழந்திருப்பது தேவையின் பாறி பட்டதா?
கவசவணடிகளுக்குக் கீழே நசி புணர்டு சிதையும் ஒருவன பைகளில் ரோஜாச் செடிகளைச் செருகி வைத்தி ருப்பது பற்றி எழுத முடியாது தானி எனினும் இரத்தமும் தசையுமான இழுத்துப் போடுவது கவிதையாய இருக்க முடியாது.
Ꮮ0 ITIᎠ fᎢ Ꮽ5 ,
நிலவு பெருகும் இந்தப் பெளர்ணமி நாளில்
89 Ugald இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் அரச விளம்பரத்தைப் பழத்துக் கொண்டிருக்கிறான
(ஞானம் கலைந்த பூமி பக் 5)
இடைவிடாது இரண்டு ஹெலிகளும் சுட்டுத் தள்ளின
ஒரு கனவு போல அல்லது விறுவிறுப்பான ஆங்கிலப்பட வர்ணனை போல இவை உமக்குத் தோன்றும் ஆனால், அது நடந்து விட்டது எங்கள் தலைகளின் மேலே ஹெலிகள் சுற்றவும் இரண்டிரண்டாக அணிவகுத்து குணர்டுவீச்சு விமானங்கள் Uதியூட்டும் கிறிச்சிடலுடன் வட்டமிட்டன.
(சுகுநிழல் பக்48) '62/60Téj56ől egypjgel) புலியின் கணிகள் மின்னுகின்றன கெமுனுவே, எச்சரிக்கை நரமாமிசம் மணக்கிறது உண்ணில் எலும்புக் கூடுகளும் மண்டையோடுகளும் குருதி சிந்தும் வழிகளும் நாறித்தொங்குகின்றன.
திரும்பு
வனத்தின் ஆழத்துள் புலியினர் கணிகளைச் வேட்டை உனக்கு வே உணர்னுடைய குதிரைக
(UTon
GT: Sof L1607 ( விபரிப்புகளாகவும் மாறிவிடும் தொகுப் யான பல கவிதைக இருபது வருட கவி பல கேள்விகளை எ
இவவாறான சம்பவங்களை ஞா னவே ஒழிய வாச ரசனையை சிறிதளே உணர்வு மொழிய நிராகரிக்கப்படும் தவிர்க்க முடியாம மொழியும் சித்திரங் கூடி விடுகின்றன களினுாடே
இருப்பினும்
மழையில் கரைகிறது சாம்பலைக்கழுவி இரத்தமாய் ஓடும் வெ மூழ்கிப் போயிற்று எ6
காடுகளில் வாழ்க்கை குழந்தைகளும் பெண் கலவரமுற்ற அமைதிய உறைந்து போயிருக்ை சூரியனின் முகத்தின் மன்றாடல்களையும் 6), T600 UGOTs
என்றோ
(9.
எனக்கு கவசங்களில் மனதில் அமைதியுமில் என் மனம் கழன்று வ என சப்பாத்துக்களிே
(ტpტს
巴 என்ற கவிதைய
காற்றே நம்மைத் துாக்கிச் செ வெளிக்களுக்கப்பாே எல்லாத்தழும்புகளை அழித்து
மீண்டும் (D60076160 paid gal) உன் கவிதையை எழு
(காற்றின் மை என்பதும்
போய் விழுந்தாய்
புகை மூடிய சிறு இடுக் கலங்கலாய் விழித்திை மாயக் கிழவியின் ஒவ
கலங்கல் விழித்திரைய மெல்லப்பாய்கிறது உ6 மாயக்கிழவியின் ஓவி
எனபது பே கவிதைகளும் இடம்பெற்றிருப்பது ஆறுதலையும் நம்பிக்
முடிவில்,
போதிசத்வா மீந்திருக்கிறதே இனி ஞானம் பெற வேண்டி
என்று முடியு யுடன் ஒரு பொழுது தல பற்றிய இக்குறி விடலாம். இக்கவ சொல்லப்பட்டிருந்த
 
 
 
 
 
 

சிக்காதே சீனர்டாதே 600 T5 ளைக் காப்பாற்று
யின் சிதைவு பக் 1) போன்ற சம்பவ
கோசங்களாகவும் பிலிருக்கும் இப்படி எர் கருணாகரனின் தை ஆழுமையில் ழுப்பிச் செல்கிறது.
கவிதைகள் பகப்படுத்துகின்றக மனதில் கவிதா வனும் தரவில்லை. லிருந்து கவிதை போதெல்லாம் ல சிறுகதைக்கான களும் சொற்களும் அவரது கவிதை
இரவு
of GT356) னது முற்றம்
GODULU 6P/d’éjég báirg5b) களும்
|76მ)
ტ50/76)
முனர்
நிராகரித்துக்
0 மார்கழி 25 பக் 5)
606)
606)
ழுந்து லயே நசிந்தது"
шоо шfотаоfої дѣти: றிப்பிலிருந்து பக் 39)
L607
வீசிவிடு Ալմ}
விடு
ால் முத்தம் பக் 30)
கில் குடல் பெருத்து is 6P/PU யம் பார்த்தாய்
னுாடு ஊறி மனதில் க் கவரச்சி
(, ... ss) ன்ற பல நல்ல இத் தொகுப்பில் ஒரு விதத்தில் கையையும் தருகிறது.
på LJ ტTტეტტტეტე"
(. . ) நிழல்' கவிதைக்காகக் காத்திருத்ப்பையும் முடித்துதை யாருக்குச் லும்,
GLITønó
Poetry Journal
கவிதைகளுக்கான இதழ்
ano
யாத்ரா நணர்பர் இலக்கியக் குழுவினரால் அஷ்ரப் ஷிஹாப்தீனைப் பிரதம ஆசிரியராகக் கொணடு கவிதைக் கெனறு ஓர் இதழி வெளிவந்துள்ளது.
ரிவிரெச இராணுவ நடவடிக் - கைக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து அயேசுராசாவினால் கவிதை' எனிறொரு இதழ் கவிதைக்கென்றே வெளிவந்தது. ஈழப்போர் உக்கிரமடைந்ததின் பின் அந்த இதழின் வருகையும் நின்று போயிற்று மிக அற்புதமான காத்திரமான கவிதைகளைத் தாங்கி வந்த அவ விதழின் படைப் புத்தரம் மெச்சும்படியாயிருந்தது
இறக்காமம் ரோசான் ஏஜிப்ரியை ஆசிரியராகக் கொணர்டு பூந்தளிர் என்றறொரு கவிதை இதழ் கிழக்கிலிருந்து அச்சாகி ஒரிரு இதழ்களுடன் நின்றுபோனது அவ்வாறே அக்குறணையிலிருந்து ஊர்க்குருவி என்ற கவிதை இதழும நின்று போனது இதேகாலப்பகுதியில் ΙστορΤ (βο) / இனியையும் குறிப்பிடலாம்.
காலத்திற்கு காலம் இன்னும் பல
கவிதை இதழ்கள் வெளிவந்து வந்த வேகத்திலேயே உதிர்ந்து போயின.
ஒரு நீணட இடைவெளிக்குப் பின் கவிதைகளுக்கென்று களமமைத்
பொன விழாக் கணர்ட FEJI,,,aTaj Afaof LDT.
Immeubraffikulur li jużu f'agulum gesel esteri),
விலை ருபா 20000
வித்தயாதீபம் பதிப்பகம் இலக்கம் 90/09 புதுச் செட்டித் தெரு,
Glasnipubly OR300 பொன விழாக் சிங்களச் சினிமா எனும் புத்தகம் அணிமையில் வானொலி அறிவிப்பாளரும்,
எழுத்தாளருமான தம்பிஐயா தேவதாளப் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
a 600
சிங் களத் திரைப்படங்களினி ஆரம்ப கர்த்தாக்கள் தமிழர்களே என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாக முனனுரையில் கூறிக் கொணட எழுத்தாளர், படத்தயாரிப்பு நெறியாள்கை, கதை, வசனம், ஒளிப்பதிவு ஒலிப்பதிவு, இசையமைப்பு ஒப்பனை நடன அமைப்பு என்று பல்வேறு துறைகளில் தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் ஈடுபட்டனர், சாதனையும் புரிந்தனர் என்பதை இப்புத்தகத்தின் மூலம் வெளிக்காட்டியுள்ளார்.
அவர்களின சாதனைகளை மட்டுமல்ல, சிங்களச் சினிமாவின் பல வெற்றிப் படங்களின் சாதனைகளைக் கூடத் தமிழ் பேசும் மக்கள் அறியாமலிருக்கின்றார்கள் அந்தத் தகவல்களை விபரிப்பதே இச்சிறிய நூல் என்று கூறிச்
சிங்களச் சினிமாவின் சில முக்கிய
கட்டங்களைப் புத்தகத்தில் சுருக்கமாகத் தந்துள்ளார்.
இப்புத்தகம் சிங்களச் சினிமா
துத்தர யாத்ரா' வந்துள்ளது. இதற்கு முன் வெளிவந்த கவிதை இதழ்களின் ஆசிரியர் தலையங்கள் குறிப்பிட்டது போல் யாத்ராவும் உறுதியான வார்த்தைகளில் தைரியமூட்டியபடி கவிதைகளை அள்ளி வந்துள்ளது. ஆசிரியர்குழுவினர் கவிதைத் தாகம் இடைவிடாது உழைப்பும் கவிதைகளுக்கென்று தொடர்ந்து யாத்ரா வரும் என்ற எதிர்ப்பார்ப்பை தருகின்றது.
யாத்ராவின் கவிதை நோக்கும் இலக்கும் எல்லாத்தரக் கவிதை ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேணடும் என்பது போல் வசனகவிதை மரபுக்கவிதையென அது தேர்ந்தெடுத்த கவிதைகளே சான்றாய் உள்ளன.
சில கவிதைகள் மிக அவசரமாய் எழுதப்பட்டது போல் உணர்ச்சியற்றும், வீச்சமற்றும் காணப்படுகின்றன. சில கவிஞர்கள் இன்னும் நகரம் எரியும்போது பிடில் வாசிக்கும் பழக்கத்தை விடாதவர்களாய் தொடர்ந்தும் தம்மை இனங்காட்டி வருவது புதிதல்ல.
இப்னு அஸ மத்தின் சிங்கள மொழிபெயர்ப்புக்கவிதைகள் இன்றின் வாழ்வோடு பேசும்படியான உயிர்க்கவிதைகளாய் உள்ளன. தவிர, கவிக்கோவின் வழக்கமான கவியரங்குக் கவிதையொன்றும் யாத்ராவில் இடம்பெற்றுள்ளது.
அன்பு ஜவஹர்ஷாவின் பேட்டியுடனர், 'சங்கப்பலகை' என்றறொரு பக்கத்தை ஒதுக்கி பழம் பெரும் கவிஞர்களை புதியவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியையும் யாத்ரா தொடக்கி வைத்துள்ளது. முதல் இதழிலே கவிஞர் புரட்சிக்கமால் பற்றிய அறிமுக குறிப்பும், அவர் கவிதையொன்றும் பிரசுரமாகிபுள்ளது. இதுவொரு பாராட்டத்தக்க முயற்சி மரபின் வேர்களை புதுமைகள் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு இது. யாத்ராவின் கவிதை பற்றிய தேடலும் பரந்த வாசிப்பும், இன்னும் கனதியாகத் தொடருமாயின் நல்லதொரு கவிதைத்தளத்தை அதனால் நிச்சயம் தரமுடியுமென்பது திண்ணம் அந்தத் தேடலை நோக்கி நகர்வது போல் பத்ராவின் சில கவிதைகள் படிக்கும்போது ஆசுவாசப்படுத்துகின்றது.
- d.22/17/7
Gharske sigerak இ.
வினர் முழுமையாகக் கொள்ள முடியாது விடினும், தகவல் தரும் இவ்ஆரம்ப அறிமுகம் வரவேற்பிற்குரியதே.
இத்துடன் ஆரம்ப காலத்தில் இருந்து இந்திய சினிமாத் துறைக்கும், சிங்களச் சினிமாத் துறைக்குமான தொடர்பு பற்றியும் இப்புத்தகத்தின் தகவல்கள் விபரிப்பதாக உள்ளன. SLL L L S LLLLLLaa ttt L L T S L L L LS இப்புத்தகத்தினுாடே நீங்கள் தகவல்களாகப் பெற்றுக் கொள்ளலாம்.
அழகிய அட்டைப் படத்துடன் வெளி வந்திருக்கும் இந்த நுாலைக் கலைஞர்கள் சிங்களச் சினிமாவின் வளர்ச்சி பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுவதற்காக வாங்கி வைத்திருக்கலாம்.
ஆர்த்த O

Page 19
அதிரே முறைகேடாக நடந்துள்ளார்
சிரிநிகர் பத்திரிகை இதழ் 191 (பெப் 24
மார்ச் 08 பக்கம் 2ல் வெளிவந்த செய்தியானது உணர்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொணர்டிருப்பதாக அறிந்த சம்பந்தப்பட்ட விவசாய பாட ஆசிரியர் என்ற முறையில் இக்கடிதத்தினை தங்களுக்கு எழுதுகிறேன்.
பாவறிகுளம் கணேசுவரா மகா வித்தியா லயத்தில் விவசாயப் பாடச் செயன்முறைப பரீட்சையில் க.பொ.த (சாத) - 1999ல் பாட சாலை அதிபர் முறைகேடான முறையில் நடந்துகொணர்டுள்ளார் என்பதை தங்களுக்கு அறியத் தருகின்றேனர்.
சம்பவம் வருமாறு:-
1997ம் ஆணடு முதல் தான் க.பொ.த (சாதாரணதரத்தில் விவசாயப் பாடச்செயனர்முறைப் பரீட்சை மட்டத்தில் நடாத்தப்பட வேணடும் என்று அறிமுகம் செய்யப்பட்டது.
L U T L FT OD GLO
கணேசுவரா மகாவித்திலாயத்தில் 1998ம் ஆணர்டு முதல் தடவையாக பரீட்சைத் திணைக்களத்தின் சுற்று நிருபத்தின்படி பரீட்சை ஒழுங்கான முறையில் நடத்தப்பட்டது. அதற்கான பதிவுகள் யாவும் பாடசாலையில் உள்ளன. அப்பரீட்சைக்கு மரியநாயகம் ஆசிரியர் (வ தமிழ் மகா வித்தியாலயம்) பத்மநாதன் ஆசிரியர் (விவசாய பாட ஆசிரிய ஆலோசகர்) ஆகியோருடன் சம்பந்தப்பட்ட விவசாயப்பாட ஆசிரியராகிய நானும் நின்று பரீட்சையை நடாத்தி புள்ளிகளை அனுப்பினோம். இவ்வாறு ஒழுங்கான முறையில் பரீட்சை (1998) நடைபெற்றது.
1999ம் ஆணர்டில இலங்கைப் பரீட்சைத் திணைக் களத்தால் இப்பரீட்சை சமபந்தமாக அனுப்பப்பட்டிருந்த (1999 க.பொ.த சாத) aa) JJFIT ILLU செயன முறை சுற்றுநிருபங்கள் அறிவித்தல்கள் எதனையும் எனக்குக் காட்டவும் இல்லை. அது சம்பந்தமாக எனக்கு ஒன்றும் அறிவிக்கவுமில்லை.
LLL TT T T S t L t L L S GS வைக்கப்படாமலேயே அதிபர் இலங்கைப் பரீட்சைப் திணைக்களப் புள்ளித் தாட்களில் 60), GALLITTLU LITEja, 60) GITT GJITLEJÉN COTIT ft
LLLLLL LLLL L L L L S rt t C LLLL LL பெயர்களுக்கு நேரே செயன்முறைப் பரீட்சை வைக்கப்படாமல் புள்ளிகளை சும்மா குத்து மதிப்பாக இடும்படி வற்புறுத்தினார்.
செயன்முறைப் புள்ளிகளை இடமாட்டேன என்று நான் அதிபருக்குக் கூறி அவருடைய முறைகேடான வேணடுகோளை நிராகரித்து விட்டேன.
L JIf I GODJU
நான் கூறுவதை அதிபர் புறக்கணித்து புள்ளிகளை குத்துமதிப்பாக இடும்படி மீணடும் மீணடும் வற்புறுத்தினார் தன்னை அவமதிப்பதாக ஏசினார். இதனால் அதிபருடனர் வாக்குவாதப்பட
வேணர்டியேற்பட்டது. வாக்குவாதத்தின் பின்னர் 25.12.99 அன்று பரீட்சை வைப்பதற்கு ஒப்புக்Gas Tao Litt.
பரீட்சை வைக்கப்படும் திகதி மாணவர்களுக்குச் சரியான முறையில நிர்வாகத்துக்குப் பொறுப்பான அதிபரால் அறிவிக்கப்படவில்லை. இப்பரீட்சையில் நடந்த முறைகேடு காரணமாக பல மாணவர்கள் என்னிடம் வந்து தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் ஏமாற்றப்பட்டதால் மனவேதனையும் அடைந்துள்ளனர் பல மாணவர்கள் 25.12.99 அன்று வைக்கப்பட்ட பரீட்சைக்கு தோற்ற முடியாமலும் போனது.
இதுதான விவசாயப் பரீட்சையில் நடந்த
SFLÖLIIGAJLÓ.
பாடசாலையின் நிர்வாகத்தில் பல சீர்கேடு கள் நடந்து கொணடிருப்பதை அறிந்த மாணவர்கள பெற்றோரின் துணையுடனர் தானி அணி மையில் பகிஷ்கரிப்பை மேற்கொணர்டனர். அதில் பல கோரிக்கைகளை முன்வைத்து தான் பகிஷகரிப்பை மேற்கொணர்டனர்.
அந்தக் கோரிக்கைகளில Casa JFITLUL பாடத்தில் அதிபரால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடும் ஒன்று ஆகும்.
மற்றையது விவசாயப் பாடத்தில் நடந்த முறைகேடு பற்றி சுமார் இரணடு மாதங்களுக்கு முன்னர் வவுனியா கல்வித் திணைக்களம் மாகாணக்கலவி அமைச்சு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் போன்றவற்றிற்கு அறிவிக்கப் Lւ L-51,
அடுத்ததாக எனது இடமாற்றம் சம்பந்தமாகக் கூறும் போது
நான் 15:09,99ல வவுனியா கல்வித
திணைக்களத்தில் செட்டிக்குளக் கோட்டக்கல்வி அதிகாரி ஊடாக கோமரசன குளம் சிரேஷட பாடசாலைக்கு இடமாற்றம் கேட்டு விணணப்பம் கொடுத்திருந்தேன. அதற்கு பதிலாகத் தான் தற்போதைய மேற்படி பாடசாலை எனக்கு இடமாற்றமாகக் கிடைத்துள்ளது எனபதையும் உறுதியாக அறியத் தருகின்றேனர். விவசாயப் பாடத்தில் நடந்த சம்பவத்துக்கும் இந்த இடமாற்றத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லையெனபதையும் தெரிவிக்க விரும்புகின்றேனர். எனது இடமாற்றம் ஒரு சாதாரண வருடாந்த இடமாற்றம் ஆகும்.
வகணேஸ்வரா ம.வில் நடந்த பகிஷிகரிப்பு பற்றி வீரகேசரி பத்திரிகையில் (19.02.2000) 9ம் பக்கத்திலும் செய்தி வெளியாகியுள்ளது.
எனவே தாங்கள சம்பவ இடங்களுக்குச் சென்று (செய்தியாளர்கள்) சரியான தகவல்களைப் பெற்று பிரசுரிக்குமாறு அணி புடன் கேட்டுக் கொள்கிறேனர்.
சி.பாலச்சிந்திரன்
சிதம்பரபுரம்
தொடரும் ஆனையிறவு.
சாலைக்குக் கொண டு செல்லும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறினார்.
அன்றும் அதற்கு முதல்நாளும் நடந்த சண்டையில் இராணுவத்தினர் பரந்தன் பக்கமாக ஏழு முன்னணிக் காவலரணிகளைப் புலிகளிடம் இழந்திருந்தனர். ஆனால் மதியத்திற்கு முன்னதாக அங்கு அனுப்பி வைக்கப்பட்ட மேலதிக படையினர் அவற்றை மீட்டெடுத்ததாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மோதலில் இராணுவத்தினரின் கூற்றுப்படி இருபதுக்கு மேற்பட்ட புலிகள் கொல்லப் பட்டதாகவும், தமது தரப்பில் ஏழு இராணுவத்தினர் மாத்திரமே கொல்லப்பட்டதாகவும் இறந்த 14 புலிகளின் சடலங்களை தாம் அப்பகுதியில் கைப்பற்றியிருந்ததாகவும் அறிவித்தனர் அன்றிரவு புலிகளின் குரல் வானொலிச் செய்தியில் புலிகள் தரப்பில் ஒரு மேஜா உட்பட 22 போராளிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எது எப்படி இருப்பினும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட படையினரைக் கொணர்டமைந்த இப்படைமுகாமை தமது கடைசி மூச்சிருக்கும் வரை விடப்போவதில்லை எனக் கூறும்
படைத்தரப்பு அதிகாரிகள் புலிகளின் பாரியளவு தாக்குதல்களை எல்லாம் துணிவுடன் நின்று எதிர்க்கும் படையினர் சிறந்த உயரிய மனோபலத்துடன் காணப்படுவதாகக் கூறியதுடனர் புலிகள் தரப்பில் பாரிய இழப்புக்களையும் அவர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால், புலிகளைப் பொறுத்தவரை, இது மலைபோல் குவிந்துள்ள ஒரு படைமுகாமைச் சூழ்ந்து முற்றுகைப் போர் ஒன்றை நடாத்தி வருகின்றனர். முகாமின் கிழக்குப் பகுதியிலும், தென்பகுதியிலும் ஊடறுப்புத் தாக்குதல்களை நடாத்தி வெற்றிகரமாகச் சில முகாம்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆகவே இங்கு இராணுவத்தினர் ஒரு தற்காப்பு யுத்தத்திலும் (Defen sive operation) L/655 Gigiridiuafia, Ló (Offinsive operation) யுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆகவே இங்கு நாளுக்குநாள் பெரும் நெருக்கடியை சந்தித்துக் கொணடிருக்கிறது. ஆகவே இழப்பு என்பது ஒப்பீட்டளவில் இராணுவத்தினருக்கே அதிகம் இனிவரும் மாதங்களில் அதிக மோதல்களை ஆனையிறவுப் போர்க்களம் காண இருப்பதனையே அங்கு காணப்படும் கள நிலைமைகள் கட்டியம் கூறுகின்றன.
 
 
 

ஒஇதர் மார்ச் O8 – மார்ச் 22, 2OOO 19
விட்டுச் சென்ற விழுமியங்கள்.
விடயங்களிலும் அவரே மிக்க தகுதிபெற்றிருந்தார் என்பதை ஒப்புக் கொள்ள வேணடும் ஆனால், கட்சியின் சுலோகங்களும் வெகுசனங்களினி பேதைமையும் அவரின் வெற்றியை அபரித்துக்(la. Taj i 67. (К. Каnаgаratnam in S. Handy Peribabayagam - A Valedictory Tribute. Edited by S. Sivanayagam and S. Ratnapagasam, Ceylon Printers, Colombo, May 1960)
தாராள மனப்பாங்கும்
ஹனடி பேரின்பநாயகம் அவர்களின் வாழிவையும் பணியையும் மதிப்பிடும்போது ஆசிரியராகவும், கல்வித்துறையாளராகவும் அவர் ஆற்றிய சேவையை இங்கு விவரிக்க நான் முற்படவில்லை. அந்த விடயத்தைப் பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களிடம் விட்டு விடுகிறேனர். சிறுகுறிப்பொன்றை மட்டும் சொல்ல விழைகின்றேன். வாலிபர் காங்கிரசில் ஒரு காலத்தில் அங்கத்துவம் வகித்தவர்கள் பிற்காலத்தில் முற்றுமுழுதாக கல்வித்துறையில் பணியாற்றினார்கள் வட இலங்கை ஆசிரியர் சங்கம் (NPTA) அகில இலங்கை ஆசிரியர்கள் தொழிற் சங்கம் ஆகியவற்றின் பற்றுறுதி மிக்க உறுப்பினர்களாகவும் பங்குகொணர்டார்கள் 1920 முதல் 1980 வரையான காலப்பகுதிலே யாழ்ப்பாணத்திலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் ஒரு தாராள மனப்பானமை நிலவியது. அந்த மரபைச் சார்ந்த பெரியார்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள் அந்த மரபு இன்று வரை இந்நாட்டிலும் உலகெங்கும் சிதறிப் பரவியுள்ள தமிழ் மக்கள் மத்தியிலும் இன்றும் நிலைத்து நிற்கின்றது. ஆயினும் அதிகமானோர் மேலாதிக்கம் மிக்க போக்குகளையும் சக்திகளையும் அனுசரித்து வாழும் இலகுவான வழியைப் பின்பற்ற முற்படுவதன் காரணமாக இந்த மரபு வலுவிழந்து வருகிறது. தாராள சிந்தனை முரணிபடுவதற்கான உரிமை ஆகிய பணிபுகளுக்கு இடமளிப்பதான இந்த மரபு வாலிபர் காங்கிரசின் வரலாற்றில் வேரூன்றிய தொன்றாகும் யாழ்ப்பாண மக்களின் கல்வித்துறைக்கும் பொது வாழ்க்கைக்கும் காங்கிரஸ் அளித்துள்ள அருஞ செல்வம் அது இடதுசாரி மார்க்சிய வாதிகள் இந்த மரபை மத்தியதர வர்க்க அரசியல் என்றும் கலாசாரம் என்றும் எள்ளி நகையாடினார்கள். ஆனாலும், சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததனி பின்னர் அவர்களும் இந்த மரபையே பின்பற்றத் தலைப்பட்டுள்ளார்கள்.
நினைவு மலருக்கு ஹனிடி பேரின்பநாயகத்தின எழுத்துக்களையும் உரைகளையும் தெரிவு செய்ய முற்பட்ட ஒறேற்றர் சுப்பிரமணியம், ஏ. எஸ். கனகரத்தினம் என சபாரத்தினம் ஆகியோர் மேற்சொன்ன விழுமியங்களையும் மரபையும் மனதிற் கொணர்டிருந்தார்கள் என்று தோன்றுகிறது. இவை சிங்களத்திலும், தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட வேணடியவை யாராவதொரு பரோபகாரி இந்த வேண்டுகோளை நிறைவேற்றுதல் வேணடும். "பாடசாலைகள் யாருடையவை" "பெற்றோர், ஆசிரியர்கள் பாடசாலைகள்" முதல் "ஜனநாயக ஆட்சியில் பத்திரிகைச் சுதந்திரம்" வரையாகப் பலதரப்பட்ட விடயங்களை அவர் கையாணர்டுள்ளார். அவரது எழுத்துகளிலும் பேச்சுகளிலும் உலகப் புகழ்பெற்ற காந்தி, ஜெயப்பிரகாஷ நாராயணன், ஆனந்தக் குமாரசாமி தொடக்கம் பலரால் அறியப்படாத பிரமுகர்கள் 6J 600 J இடம் பெற்றிருக்கிறார்கள் நாட்டு நடப்புகளைப் பற்றியும் தலைவர்களைப் பற்றியும் அவர் தெரிவித்த கருத்துக்கள், கணிடனத் தொனி கொணர்டனவாயினும், காழ்ப்புணர்வோ வெறுப்பு600TifGGJIT அவற்றில் தொனிக்கவில்லை. நகைச்சுவையுணர்வு இழையோடியிருப்பதைக் காணலாம் பாடசாலை நிர்வாகிகள், சமயத் தலைவர்கள் அடங்கலாக அரசியலிலும், சமூகத்திலும் பெரியமனிதர்களாக விளங்கியவர்களைச் சாட அவர் என்றும் தயங்கியதில்லை. அதே சமயத்தில் தமக்கு நெருங்கிய நணபர்களாகவும் தமக்குச் சார்பான அரசின் கொள்கையுடையவர் களாகவும், விளங்கிய இடதுசாரித் தலைவர்களைக் கணடிக்கவும், அவர் தயங்கியது கிடையாது. அவரது கருத்துக்கள் மனித நேயம், உலகப் பொதுமை ஆகிய பணிபுகளைப் பிரதிபலிக்கும் நிரந்தர விழுமியங்களைப் பிரதிபலிப்பனவாகவே அமைந்தன. 1940களில் அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சிலோனி டீச்சர் என்ற சஞ்சிகைக்கும், கேசரிக்கும், 1960களில் வெளியான கோப்ரேற்றர் (Co-operator) என்ற ஏட்டுக்கும் கிரமமாகக் கட்டுரைகள்
எழுதினார். தேசியப் பத்திரிகைகளிலும் அவ்வப்போது எழுதினார்.
எணர்ணுதற்கும் எழுதுதற்குமான உரிமை
என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகளில் காணப்படும் பின்வரும் மேற்கோள் அவரது கருத்தைச் Galda) LDL star, வெளிப்படுத்துகிறது. "சிந்தனைச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண டவர்கள் சத்தியத்தினர் வலிமையிலும் நம்பிக்கை கொணர்டவர்களாயிருந்ததைக் கண்டோம் சத்தியமே இறுதியில் வெல்லும்
TLD5. GLITT TIL L Ló கடினமானதாய் அவலம் நிறைந்ததாய முடிவற்றதாய நீண்டு கொனர்டே
猪
போகலாம். ஆனால், இன்றில்லாவிட்டாலும், நாளை சத்தியம் வெல்லும் சத்தியத்துக்காக வாழ்ந்து சத்தியத்துக்காகப் போராடுவோர் சனக் கும்பல்கள் ஆட்சியாளர்கள் அல்லது சமயத் தலைவர்களுக்குத் தலைகுனிய மறுப்பவர்கள் எதிர்காலச் சந்ததியினர் தமக்கு நியாயம் வழங்குவார்கள் என்று நம்புவது alpiasti" (The Right to Think and Speak, The Ceylon Teacher-Journal of the ACUT Oct. 1953)
1920களிலும் 1930களிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்குத் தம்மை அர்ப்பணித்திருந்தார். 1940களிலும் 1950 களிலும் போதனா மொழியாகத் தேசிய மொழிகளைப் பயன்படுத்துதல், இலவசக் கல்வி ஆசிரியர்களின் உரிமைகள் போன்ற விவாதங்களில் தீவிரமாகப் பங்குகொணர்டார். 1950களில் மொழிப் பிரச்சினை பத்திரிகைகளில், முக்கியமான இடத்தைப் பெற்று வந்த சமயத்திலே, சிங்களம் மட்டுமே என்ற குரலுக்கு எதிராகத்
தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேணடுமென்பதை ஆணித்தரமாக, அயராது வலியுறுத்தி வந்தார். இதனை இரு தரப்பு
அரசியல்வாதிகளையும் போல சந்தர்ப்பவாதமோ உணர்ச்சியைக் கிளறும் ஆர்ப்பாட்டமோ அற்ற வகையில் தமக்கேயுரித்தான நிதான புத்தியுடனும், கணணியத்துடனும் மேற்கொணர்டார். இதுதான் தருணம் என்று அரசியலிற் புகுந்து பாராளுமன்றத்தில் நுழைந்திருக்கலாம். 1960களிலும், 1970களிலும் பத்திரிகைச் சுதந்திரத்துக்காக வாதாடிய அவர் சட்ட நிர்ணய சபையில அது தொடர்பான தமது கருத்துகளை முன்வைத்தார். அன்றைய அரசியலிலும், வாதப்பிரதிவாதங்களிலும் இவவாறு தாராள சிந்தனையுடன் நடந்துகொணர்டமை, பிறரின் கருத்துக்களோடு முரணர்பட்டும் அவற்றைக் கணிமுடித்தனமாக ஏற்றுக்கொள்ளாது மாற்று யோசனைகளை முன்வைத்தமை, மக்களின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் இடையறாது நிலைநாட்டியமை ஆகிய பணிபுகள் ஹன்டி பேரின்பநாயகமும், வாலிபர் காங்கிரசின் தலை முறையைச் சேர்ந்தவர்களும், எமக்கு விட்டுச் சென்றுள்ள அரும்பெரும் முதுசம் எனலாம். இவற்றைப் பேணிக்காத்தல் எம் கடமை, இந்த மரபை இன்று நாம் வலியுறுத்துகிறோம். எமது தந்தையர்களும், ஆசானிகளுமாக விளங்கிய சந்ததியினருக்கு நாம் செய்யக்கூடிய பெரும் கைமாறும் அதுவே.
நல்லாசான கல்வித்துறையாளர், சமூக சீர்திருத்தவாதி, அரசியல்ஞானி, ஒரு தலைமுறையினரை உருவாக்கி வழி நடத்திய மக்கள் தலைவன் இவ்வாறாக ஹன்டி பேரின்பநாயகம் அவர்களைக் கெளரவித்து அவரை நினைவு கூரும் இவ வேளையில், வாலிபர் காங்கிரஸ் சம்பந்தமான எனது ஆராய்ச்சி நூலிற் காணப்படும் சில கருத்துகளை இங்கு தொகுத்துரைக்க விழைகிறேன். ஹன்டி பேரின்பநாயகம் அவர்களினதும், வாலிபர் காங்கிரசினதும் சாதனைகள் கலாசாரத்துறையிலும், கல்வித்துறையிலும் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதிலும் மேற்கொணட பணிகளில் மணர்டிக் கிடக்கின்றன. தமிழ் மொழிக்குச் சமுதாயத்திலே கெளரவமான ஓர் இடத்தை வழங்கும் முயற்சி 1920களிலேயே யாழ்ப்பாணத்தில் நிலைபெற்றுவிட்டது. இலக்கியத்துறை மட்டுமல்லாமல் பொதுவிடயங்கள், அரசியல் விடயங்கள் ஆகியன பற்றித் தமிழில் விரிவுரைகளும் கூட்டங்களும் நடத்தும் வழக்கம் வாலிபர் காங்கிரஸ் தொடக்கி வைத்ததொன்றாகும். யாழ்ப்பாண வாலிபர்கள் ஆங்கிலக் கல்வி கற்றவர்களாக விளங்கிய போதிலும், தேசியப் பழக்கவழக்கங்கள், திருவிழாக்கள், ஆடை அணிகள் ஆகியவற்றுக்குச் சமுதாயத்திலே மதிப்பான இடத்தை மீட்டுக் கொடுத்தார்கள், சாதியமைப்பில் நிலவிய அநீதிகளும், அவமானங்களும் முற்றாக அகற்றப்பட வேணடுமென்று போராடியமை 6. Is góill. If காங்கிரசின் சாதனைகளின் பிரதானமானதொன்றாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாகப் புகழ் பூத்த ஆசிரியர்கள் பாடசாலைத் தலைவர்கள், நிர்வாகிகள் பாடசாலை ஸப்தாபகர்கள் என்றவாறாக ஒரு முழுத் தலைமுறையே வாலிபர் காங்கிரசிலிருந்து வெளிப்பட்டது. இந்த நூற்றாண்டின் நடுக்கூறில் அவர்கள் மேற்கொணட முயற்சிகளின் விளைவா கவே கல்வித்துறையில் யாழ்ப்பாணம் முதன்மை ஸ்தானம் பெற முடிந்தது. அப் பாடசாலைகள் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, எந்த நாட்டுக்குமே பெருமை தேடித் தரக்க உயர் நிலையை எய்தின. தேசாபிமானத்தில் ஊறித்திழைத்த பற்றுறுதி மிக்க ஆசிரியர்களாக அவர்கள் விளங்கினார்கள் மாசு மறுவற்ற வெணணிறத் தேசிய உடையணிந்த அந்த ஆசிரியமணிகளை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எந்தப் பெரிய வைபவங்களிலும் காணக் கூடியதாகவும், அவர்களின் உரைகளைக் கேட்கக் கூடியதாகவும் இருந்தது. யாழ்ப்பாண மக்களின் பொதுவாழ்க்கைக்குத் தனித்துவமான ஒரு சாயலை அவர்கள் உருவாக்கினார்கள் தமது காலத்தையும், ஆற்றல்களையும் அர்ப்பணித்து அயராது முயன்ற பொதுப்பணிகளை நேர்மைத் திறனுடனும், மனப்பூர்வமான பற்றுடனும் நிறைவேற்றினார்கள்
Ο

Page 20
NYحے
இரு வாரங்களுக்கு ஒரு முறை "சரிநிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிலே "
பாரதி இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
பொருத்தம் தான் போலும்
ஆயினும் நோர்வே தான் மூன்றாம் தரப்பாக செயற்படத் தயார் என்று
அரசு என்ன சொல்லப் போகின்றது?
திடீரென்று வெண்ணை திரண்டு வருகையில் தாழி உடைந்தது ே
சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் எமது நாட்டுக்கும் எப்போதும் எட்டாப்
இந்த சமாதானம் வந்துவிட்டது என்பது போல எல்லாம் நடக்கும் சமாதானம் வந்தால் நாட்டில் நடக்கப்போகும் மாற்றங்கள் பற்றி
0 G MM Y0 0 00 0 YYY M M M J YY0 MM MMM S தட்டிவிட்டுக்கொண்டே பேசுவார்கள் பத்திரிகைகளும் பிற தொடர்பு
சாதனங்களும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது போல எழுதித் தள்ளிக் கொண்டே போகும் E.
எல்லாம் சரி சமாதானம் பிறப்பதற்கு நாள் குறிப்பதுதான் பாக்கி என்ற நிலை வரும்வரை எல்லாம் சரியாகத்தான் நடக்கும். அடுத்த கணம்
எல்லாமே உடைந்து போகும்
உடைவதற்கு ஏதாவது சாக்குப் போக்காக ஒரு காரணம் கண்டு பிடிக்கப்பட்டு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சாட்டிக் கொள்வர்
பிறகு என்றென்றைக்கும் இணக்கம் காணமுடியாத göstərifahi örtürab, Lipnoi) இருதரப்பும் யுத்தத்தில் இறங்கும்
சமாதானத்தை ஆதரித்த பத்திரிகைகளும் பிற தொடர்பு சாதனங்களும் ஜனநாயக வாதிகளும் தம்முள் கட்சி பிரித்துக் கொண்டு மோதிக்கொள்கிற ஒருநிலைமை தொடரும் இந்த நிலைநீண்டநாள் நீடிக்க முடியாதது என்ற நிலைமை வரும் மீண்டும் சமாதானம் பற்றிய பேச்சுகள் தொடங்கும்
திரும்பவும் பழையபடி இந்தச் சங்கிலி திரும்
த் திரும்ப சுழன்று சுழன்று கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் பல முறை நடந்தாகிவிட்டது
ஆயுதம் ஏந்திய யுத்தம் தொடங்கிய பின் அது அடிக்கடி சுழலத் தொடங்கியுள்ளது. |
இம்முறையும் அதே நிலை திரும்பவும் தோன்றியிருக்கிறதா என்று TtY TTTTT 000r S S tt tt tt J S T M0tttt ttt t t S SMT ttYS S rt t t t tS S S T TJS தொடங்கியுள்ளன
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானப் பேச்சிற்கான கோரிக்கையை முன்வைத்து அரசாங்கத்தை அழைத்து ஓராண்டுக்குப் பின்னும் அரசாங்கம் பழைய ஆயுதத்தை கீழே போடு என்ற நிலையில் இருந்து இறங்கி வரவில்லை
பிறகு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேசுவது என்ற புலிகளின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று அது கூறிவந்தது.
வேண்டுமானால் ஒரு ஒருங்கிணைப்பாளராக மூன்றாம் தரப்பு
பெரிய மனது வைத்து அறிவித்தார்.
ஏதோ பிரச்சினை மூன்றாம் தரப்புக்குத்தான் இருக்கிறது. அதன் வலியால் அவர்கள் தான் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல
அறிவித்தது பேச்சுவார்த்தைக்கான ஆரம்ப முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது அமைச்சர் கதிர்காமர் மீண்டும் நோர்வேயின் ஸ்தானம் வெறும் ஒருங்கிணைப்பாளர் ஸ்தானம் மட்டுமே என்று அறிவித்தார். எப்படியோ ஒரு சந்திப்புக்கள் முடிந்து விட்ட நிலையில் நோர்வேக்கு
இவ்வாறான முயற்சிகளில் உள்ள அனுபவம் நடுநிலைத் தன்மை போன்ற
இவர்களுக்கு இந்தியா ஒரு நல்ல மூன்றாம்தரப்பு நாடாகக்கூடிய நாடாக தோன்றுகிறது.
ஜனநாயக நாடாக மாறிவிட்டது.
கேள்வியை எழுப்பு நியாயமான காரணங்களாக அமைகின்றன
உறுதிப்பாட்டுடன் நடாத்தப்ப வேண்டியது.
விடயங்களை அறிந்த பலதரப்புகளும் இதை ஒரு நல்ல தொடக்கமாக 勋jäGöLö
இந்தியா கூட நம்பிக்கையுடன் அவதானித்து வருவதாகவே அறிவித்தது
@歳 äLLöö勋娜öuöh pösuš 鲇防, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளை குறிப்பாக அரசாங்கத்தின்
எதிர்க்கப் போவதாக மிரட்டத் தொடங்கின.
இனவாத அமைப்புகளும் பெளத்த மகாநாயக்கர்களும் இப்போது புதிய பிரச்சினை ஒன்றை கிளப்பியுள்ளார்கள்
ஆம் நோர்வே மூன்றாம் தரப்பாக இருக்கக் கூடாது இந்தியாவே
அரசியலமைப்பு யோசனைகளை எதிர்ப்பதாக அறிக்கை விட்டன. அவற்றை
மூன்றாம் தரப்பாக இருக்க வேண்டும் என்பதே அந்தப் பிரச்சினை
நோர்வே புலிகளுக்கு ஆதரவான ஒருநாடுஎன்பது அவர்கள் இதற்குக் கறும் காரணம்
இந்தியா புலிகளுடன் வெறுப்புள்ள ஒரு நாடாக இருப்பதே இப்போது
கடந்த காலங்கள் முழுவதும் மிகவும் ன ஒரு எதிரி என்ற அளவுக்கு இந்த அமைப்புக்களால் கருதப்பட்ட இந்தியா இப்போது ஒரு
இந்த மத அமைப்புகட்கும் இனவாத சக்திகட்கும் உள்ள சக்தியும் இலங்கை அரசாங்கத்திற்கு அவர்கள் மீதுள்ள அச்சமும் அல்லது ஆதரவும் இந்தப் பிரச்சினை இம்முறையாவது திர்க்கப்படும் வரை தொடருமா என்ற
பிரச்சினையைதிர்ப்பதில் மத்தியஸ்தம் வகிக்கும் ஒருநாடு புலிகளுடன் நல்லுறவை பேணாத அவர்களை எதிரிகளாக நினைக்கக்கூடிய ஒருநாடாக TT MT r L YY MJ MTTMMM M T MT Y T YZ S MTS அதாவது பிரச்சினை எப்படியாவது புலிகளுக்கு எதிரான விதத்தில் அல்லது அவர்களை பலவீனப்படுத்துகிற விதத்தில் அமைய வேண்டும் என்பது தான் இவர்களது அக்கறை
சமாதானம் பேச்சுவார்த்தை முயற்சியிலும் யுத்தத்தைப் போலவே
புலிகளைத் தோற்கடிப்பதுதான் நோக்கமாக அமையவேண்டுமென்பதுதான்
இவர்களது நிலைப்பாடு S.
இதனால்தான் சமாதானத்துக்கும் மதுநாட்டுக்கும் இடையில் எட்டாய்
பொருத்தமோ என்றோம் சமாதானப் பேச்சு நல்லெண்ண அடிப்படையில்
நல்லுறவை நோக்கமாக கொண்டு சமாதான இலக்கை அடையும்
அதற்கு இன்னும் ஒரு சில பத்தாயிரம் உயிர்கள் பலியிடப்படுவது அவசியம் என்று இவர்கள் கருதுகிறார்கள் போலும்
ー。
|წg
"GTUra" LDITS திட்டத்தைப் பூர்த் மாதம் புதி பாராளுமன்றத்த நிறைவேற்றி, ! ფრlტერი | ჟ ჟ | რე)]] | | தைச் சிறிது கா யாப்பு சீர்திருத்த மனறத்தைக் கூ நீதிமன்றத்தையு புதிய LI JITL 160) எனணியுள்ளோ ரீதியான விவ விவாதங்கள் எ இதனைச் செயற். ஏற்காத அரச நீ அவர்கள் விட்டிற் 95 L - Jiġi li நிறுவனத்தில் திசாநாயக்க அவ மிகு உரையே .ே நாட்டின் நீதிமன் விதமாக உரை தற்போது நாட் பலத்த விசனத்தி கடந்த 17ம் தலைமையேற்று ஆற்றிய உரை சனர் டே ரைம பிரசுரிக்கப்பட்டிரு இதன் பின்ன அவர்களினர் கூ வந்தது. இக் கூற்றுத் தொ அனைவரும் கல பொருத்தமான எடுக்குமாறு கடந்த அதிபரிடம் கோ தனர். இதன்படி பாதர் முனர் டே ஆசிரியரிடமும் அறிக்கையிட்ட ட
եւ IIIլք ւմ է,
நிலையில் பாது களை முன்னெடு (6) || 1600fa; of L160)L. அதிகளவு பாலி கங்களுக்கு பெருவதாக முறை
gy Guff' ganrif). அவர்களை நிர் அதிகாரிகள் பலர் பாலியல் துஷபிர வருகின்றனர். இது G7 LUGOOË LUGO,OL LL56 உள்ளாகியுள்ள6 களுக்கு அடி ப6 தரப்பட்ட பிரச்சி
இனவாதிகளை விட்டுவிடுவோம் சரி அரசாங்கம் என்ன ರು
וח ח6 מLD & J உருவாக்கப்பட σΤι L (βολIIT LIITL 4. பற்றிப் படித்தபே ஆனால், யாழ் ம சபை மட்டும் கணத்திற்கு வி மாவட்டத்தில் பய சட்டத்தின் கீழ் இளைஞர்கள் அ அனுராதபுரம் ! செய்யப்பட்டு வ பல வறிய மக்கள் மத்தியில் அது சட்டத்தரணிகை தமது பிள்ளைக வாதாடுகின்றனர் 6055 615 սմաւյւյԼ விடுதலை செய்ய பெண ஒருவர் ( (856) արքմար: திருகோணமலை பத்திரிகையாளரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a Newspaper in Sri Lanka
மென்றத்தை அவமதித்தாரா எஸ்.பி.
மளவில் இவ் வேலைத் தி செய்து விட்டு, மே LL | LJILJ Ljla) 60TU Flaj சமர்ப்பித்து 2/3 பெரும்பான்மை ால பாராளுமனிற்தலத்திற்கு முடிவிட்டு, குழுவாகப் பாராளுபட்டி தேவையெனின் முடிவிட்டு இந்தப் பச் செயற்படுத்த ம இதுபற்றிச் சட்ட தங்கள் இருக்கும். வவாறாயினும் நாம் படுத்தியே தீருவோம். திவானர்கள் இருப்பின் குப் போகலாம். தி கட்டி நிர்மாண ga) In fail Grand, L. கள ஆற்றிய சர்ச்சை மலே தரப்பட்டுள்ளது. றத்தை அவமதிக்கும் பாற்றிய அமைச்சர் டின நிதித்துறையினர் Oj, TGT TILL GÍ GITT IŤ.
திகதி விழாவில் -g2/60) LID #Fff g/6)JIŤ AEGIŤ கடந்த 27ம் திகதி எப் பத்திரிகையில் ஏந்தது.
ரேயே அமைச்சர் ற்று அம்பலத்துக்கு
டர்பாக நீதிவான்கள் துரையாடிப் பின்னர் நடவடிக்கையை 29ம் திகதி சட்டமா க்கை விடுத்திருந்அச் செய்தி தொடர்ரைம்ஸ் பத்திரிகை அச் செய்தியை த்திரிகையாளரிடமும்
சத்தியக் கடதாசி பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. சத்தியக் கடதாசி பெற்றுக் கொள்ளப்பட்டதன பிர்ைனர் அமைச்சர் அவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவார் எனத் தகவலறிந்த வட்டாரங்கள தெரிவிக்கின்றன. இலங்கை அரசியலமைப்பினர் 105 (3) சரத்தினர் படி நீதிமன்றத்தினை அவமதித்தால் 7 ஆணடுகள சிறைத் தணடனை விதிக்கப்படக் கூடிய குற்றமாகும். நாட்டில் சட்டத்தரணிகளினதும், சட்ட வல்லுனர்களினதும் பலத்த விசனத்துக்குளளாகியிருக்கும் இவ விடயம் தொடர்பாக ஜனாதிபதி அவர்களும், ஆளும் கட்சித் தரப்பினரும் மெளனம் சாதிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அமைச்சர் தரப்பில் இக் கூற்று அவரது தனிப்பட்ட கூற்றாக அன்றிப் பொதுவான அரசைப் பிரதிநிதித்துவம் செய்யும் கூற்றாக இருந்துள்ளது. ஆனால் அமைச்சரோ தமது பேச்சுத் திரிபுபடுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே அமைச்சர் திசாநாயக்க அவர்கள் பொறுப்பற்ற உரைகளுக்கப் ()|JLI போனவர். அத்துடன் நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலின் போது, ஹங்குரங் கெத்த தொகுதியில் அமைச்சரின் பாதுகாவலுடன் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளும் பிரசித்தமானவையாகும். இது பற்றி ராவய பத்திரிகை ஆசிரியர்
அமைச்சர் அவர்களினர் யோசனை சிறந்த யோசனையாகும் நாட்டிற்கு பாராளுமன்றமும் நீதித்துறையும் எதற்கு? இரணடுக்கும் மூடுவிழா
நடாத்தி விட்டு ஹங்குரங் கெத்த போன்ற ஆட்சியை மேற்கொள்ளலாம்
" என்று கருத்துத் தெரிவித்துள்ளார். எவவாறாயினும் அமைச்சர் எஸ்.பி. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாததிபதி சந்திரிகாவின் வெற்றிக்கு உழைத்தவர் என்ற பெருமை பொ. ஐ. முவினரை இவ விடயத்தில் மெளனம் சாதிக்க வைத்துள்ளது எனத் தெரிய வருகினிறது. அமைச்சர் அவர்கள் நீதித்துறையிடம் மன்னிப்புக் கோரியுள்ள போதிலும், அவரது உரையின் ஒளி நாடா விசார ணைக்கென உயர் நீதிமன்றத்தில் சமா ப பரிக கப பட டு ள எதனால அமைச்சர் அவர்கள் இவவிடயத்தில் எவவாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கப் போகின்றார் எனபது எதிர்வரும் வாரங்களில் தெரிந்து 67 (?) Lió. இதேவேளை அமைச்சரின் இந்தப் பேச்சு நீதித்துறைக்கும், ஜனநாயகத்திற்கும் பொ. ஐ முவினால விடப்பட்டுள்ள அச்சுறுத்தல் எனக் கூறி இதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ பம்பலப்பிட்டியில் விதி மறியல ஒன்றை நடாத்தியுள்ளார். அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நடை முறைக்குக் கொணர்டு வருவதற்காகப் பாராளுமன்றத்தை இழுத்து முடிச் சீல் வைத்து விட்டு, நீதிமன்றத்தையும் வேணடுமானால் இயங்காமல் செய்து விட்டும் செயற்படத் தாம் தயார் என்று அமைச்சர் கூறியதுடன், அதை எதிர்ககும் நீதிபதிகளைக் "கவனித்துக் கொள்ளவும் போவதாக" மிரட்டியுள்ளார். இந்த மிரட்டல் பாராளுமன்றத்தில் என்ன தான் அப்படி ஒன்றும் நடக்காது என்று பேராசிரியர் ஜி எல். பிரிஸ் சப்பைக் கட்டுக் கட்டினாலும், பொ. ஐ. முவின் உள்ளார்ந்த குணத்தை தெளிவாகக் காட்டியுள்ளது எனறு அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
| IT 600T LD5 , Lao Ta57,
|ற்றம் முனர் னரங்க ாப்புச் செயற்பாடுத்துச் செல்லும் 5வது ப் பிரிவினர் தாம் பல துஷ பிரயோமுகங் கொடுத்து ப்பாடு செய்துள்ளது.
கருத்தினர் படி, வகிக்கும் இராணுவ
இப் பெண்கள் மீது யோகத்தில் ஈடுபட்டு வரை அதிகளவான ார் இந்த நிலைக்கு ார் தமது இச்சைரியாதவர்கள் பல னைகளுக்கு முகம்
கொடுத்து ருவதாகத் தெரிய வருகின்றது. அடிக்கடி வேலைகளில் ஈடுபடுத்தப்படல், விடுப்புப் பெற்றுக் கொடுக்காமை என்பன இவற்றுள் அடங்கும்.
இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் பெண படையினர் சிலர் தற்கொலை புரிந்தும் உள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கர்ப்பிணியான ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொணர்டு மரணமடைந்துள்ளார். ஒவ்வொரு மாதமும் 03
4 பெண் தளர் பாவிய துஷபிரயோகங்களினால் கருவுற்று வருகின்றனர் எனத் தெரிய வருகின்றது. இவ்வாறு கருவுற்ற இருவர் தற்போது இராணுவ வைத்தி
யசாலையில் 10ம் இலக்க அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் பற்றி இதுவரை ஒழுக்க நடவடிக்கைகள் எதுவும் எடுக் கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மாறாக, பாதுகாப்பாக உறவு கொள்வது எப்படிப் போன்ற விடயங்கள அதிகாரிகளினால கற்பிக்கப்படுகின்றது. 02, 03 மாதங்களுக்கு முன்னர் இது பற்றிப் போதிக்கவெனப் பலாலி இராணுவ வைத்தியசாலை மருத்துவர் ஒருவர் சமூகமளித்திருந்ததாகவும் தெரிய வருகின்றது. அத்துடன் அப் பெணர் மருத்துவர் விருப்பமின்றியே இந்த நிகழ்வில் கலந்து கொணடதாகவும் கூறப்படுகின்றது.
அருமையான கணி
αυ மக்களுக்கு டதே கூட்டுறவு ாலையில் கூட்டுறவு து படித்த ஞாபகம். வட்ட கூட்டுறவுச் இந்த வரைவிலக்விலக்கு யாழி, ங்கரவாத தடுப்புச்கைது செய்யப்பட்ட னைவரும் தற்போது திமனறில ஆஜர் கின்றனர். இதனால் மிகுந்த சிரமத்தின் ராதரம் சென்று ஏற்பாடு செய்து நக்காக நீதிமன்றில்
யாழ்ப்பாணத்தில் டு அனுராதபுரத்தில் ப்பட்ட வயோதிபப் சல்லையா தவமணி WTւմ 6 || (1pԱյլդ IILD6ծ யைச் சேர்ந்த ஒரு டன் திருகோன
யாழ்ப்பாணம் மீணடுள்ளார். இவரைப்பற்றிய செயதி 98 டிசெம்பர் சரிநிகரிலும், 98 மே சரிநிகளிலும் இடம் பெற்றுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமான செய்தி கிடைத்துள்ளது. யாழ்மாவட்டத்திலும் மேல் நீதிமன்றம் இயங்கவுள்ளது. யாழி மாவட்டத்தில மேல நீதிமனறம் இயங்கத் தொடங்கியதும், இவவழக்குகளி யாழ்ப்பாணத்திலேயே விசாரிக்கப்படும் என்பதே அந்தச் செய்தி யாழ். மேல் நீதிமன்ற கட்டிடம் இராணுவ நடவடிக்கைகளால் முற்றாக சேதமடைந்தள்ளது. இதனால், யாழ். விரசிங்கம மணி டபத்தில மேல நீதிமன்றம் தற்காலிமாக இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டன. வீரசிங்கம் மண்டபம் யாழ். மாவட்டக கூட்டுறவு சபையினர் நிர்வாகத்தில் உள்ளது. யாழி மாவட்ட கூட்டுறவுச்சபை வீரசிங்க மண்டபத்தில் நீதிமன்றம் இயங்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது இது சம்பந்தமாக
நடைபெற்ற கூட்டுறவுச் சபை கூட்டத்தில உதிர்ந்தவை மேல நீதிமன்றம் இயங்க ஆரம்பித்தால், முழுக்க பயங்கரவாதிகளும், கொலைகாரர்களும் தானி மன்றுக்கு வருவார்கள அத்துடனர் வீரசிங்கம் மணர்டபத்தின் நின்று கோட்டைக்கு ஷெல அடித்தபடியால தானி இராணுவம் வீரசிங்கம் மணிடபத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியது. இதனாலேயே எமது மணி டபம் சேதமடைந்துள்ளது. ஆகவே வீரசிங்க மணர்டபத்தை நீதிமன்றம் இயங்கக் கொடுக்கத் தேவையில்லை.
ஆகா என ன அருமையான கணர்டுபிடிப்புகள் இராணுவத்திற்கும், சந்திரிகாவுக்கும் இதுவரை காலமும் இது தெரியாமல் போய விட்டதே. யாழ் மாவட்டக் கூட்டுறவுச் சபை லேக் ஹவுசிற்கும், மற்றும் அரச சார்பு ஊடகங்களுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் மிக மிக பொருத்தமாக இருக்கும் அல்லவா?