கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.03.23

Page 1
SSAWRJANVIAR
சரிநிகர் சமானமாக வாழ்வ
 

இந்த நாட்டிலே - பாரதி
ப்ரல் 05, 2000 65760D6D (BLIT 10. 00

Page 2
இதழ்- 193,
LDIIT si döF 23 – 6JT LI JT6
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் இயக்குநரான நிஹால் கருணாரத்ன அவர்களின் பேட்டி கடந்த வாரம் குடான விடயமாக இருந்தது.
கேள்விகளுக்கு அசட்டையாக அவர் பதில் அளித்த விதம் மற்றும் அவர் துணிந்து பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்க முன்வந்தமை பற்றிப் பல வேறு அபிப் பிராயங்கள் உலவுகின்றன.
பொலிஸ் தலைமையகத்தின் அறிக்கைப் புத்தகங்களின்படிநிஹால் கருணாரத்ன அவர்கள் ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரி பதவியை வகித்தாலும் இன்று அவர் 1700 பேர் கொண்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் இயக்குனர் பதவியை வகித்து வருகின்றார் தம்மை ஒரு நேர்மையான பணர்பான அதிகாரியாக இனம் காட்டிக் கொள்ளும் அவர் பொலிஸ் சேவையிலிருந்து விலகி "பரீ லங்கன் விமான சேவை யின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக பதவியேற்க உள்ளதாகவும் இதனால ஊடகங்களை நல்ல முறையில் வைத்துக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அதன் ஒருபடியே அவர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்முகம் என்றும் ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது.
சணர்டே லீடர், இரிதா பெர முண பத்திரிகைகளுடனான பேட் டியின் போது நிஹால் கருணாரத்ன அவர்களிடம் "பெத் தேகான சஞ்சீவவின் வீட்டை பேலியகொடை பொலிசார் சுற்றி வளைத்தது அங்கு பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்ததினால தானே" எனறு கேட்கப்பட்ட போது அவர் இக்கதை ஒரு பொயக கதை எனறு குறிப்பிட்டிருந்தார்.
எனினும், உணர்மைக் கதை என்னவென்றால அவ விட்டில் பாதாள உலகத் தலைவர்கள் இருந்து பொலிசாரிடம் மாட்டிக் கொணர்டனர். பின்னர் அவர்கள் மஜிஸ்திரேட்டின் ஆணையினர் படி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்
பெத்தேகான சஞ்சீவ ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினைச் சேர்ந்தவர் எனவும் இவரை நியாயப்படுத்தி பாதுகாக்கும் வகையிலேயே நிஹால் கருணாரத்ன அவர்கள் செயற்படுகின்றார் என்பதும் அவரது பேட்டியில் தெரியவருவதாகக் கூறப்படுகின்றது.
மேலும், பொலிஸ் மா அதிபர் கொடிதுவக்கு அவர்களின் பெயரிலேயே சஞ்சீவவின் வீடு சோதனையிடப்பட்டதாகவும் சோதனை நடவடிக்கையின் மத்தியில் நிஹால் கருணாரத்ன அவர்கள் பொலிசா ருக்கு இடையூறு விளைவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெயர் குறிப்பிட விரும்பாத
ി கர்
பேலிகொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போது சுற்றிவளைப்புக்கு தலைமைதாங்கிய சுமுத்திரஜிவ அவர்கள் தனது துப்பாக்கியை வெளியில் எடுக்கவில்லையெனவும், தம்மை நோக்கி துப்பாக்கியை நீட்டினார் என நிஹால் கருணாரத்ன அவர்கள் கூறியதில் எவ்வித உணர்மையும் இல்லையெனக் கூறியிருந்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இருந்து கசிந்த செய்திகளின்படி பொலிஸ் அதிகாரி சமுத்திரஜிவ அவர்கள நானகாம மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குள்ளானதாகவும், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் குறிப்பு எடுக்கப்பட்டதாகவும் தெரிய வருகினறது. தற்போது அவர் வேலையிலிருந்து நீக்கப்படும் நிலைக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
பேலியகொடை விட்டில மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்களில் கெப்டன் ரஞ்சித் சனா சரத் பிரியந்த
ஆகியோரில் கெப் ஆகியோர் குமார் அவர்களினர் தொடர்புடையவர்க தெரிவிக்கப்படுகின் அணர்மையில் ஊர்வலத்தை அறிச் Փanլ ց:6նաal)Iranifց: ஜனாதிபதி பாது என்பதை அமைச்ச ஏற்றுக் கொண்டதும் விடயமாகும்.
தற்போது கின லின்படி பாதாள உ பாதுகாப்பு கெடிபி கூடல் நடாத்துவ
960) கட்டிடத்தின் பிப தப்பட்டு வருவத வருகின்றது.
இங்கு அடிக்க சஞ்சீவ மற்றும் இ6 ஆதரவாளர்களான பிரதீப், நோனிஸ் ( கோஷடி பிரபலங்க தாகவும் அறியக் கி
ஜனாதிபதித் ே தினம் அன்று ஊ அமுல் செய்யப்ப ஆயுதபாணிகள் கு பி-1 பகுதியில் இரு flaj 6.) III GYÜ el)LJ L தாக்குதல் தொடுத்தது உள்ளதாகவும் தெ இக்கசினோ விடுதி கப் பம கோரப் வழங்கப்படாததின குதல் மேற்கொள்ள
ஜனாதிபதித் ே சட்டவிரோத நட மேற்கொள்ள இ6 படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்
இந்த டவர் மாதாந்த வாடகை கூறப்படுகின்ற டே பகுதி இலவசமாக பட்டுள்ளதாக மேல தெரிவிக்கின்றன.
பிட்டியில்
G)g 60765 - 9 பெரிதும் பெ ஜயதிளப்ஸ் தென்ன இடத்தை ஒதுக்கி பெரும் பங்காற்றிய தெரிய வருகிறது.
கெலுடம் என்பவரின் பDரன
கொலையா? தற்கொலைய
அணர்மையில் மெளன்ற்- பொலிசார் கூறிய போதும் அவர்கள் அதுசரி, பை Glava) 1601) u JI (JE I alonј дд 6) Ja)aj அவவாறு செய்யாது அவரது செய்யப்பட்ட புளு மரணத்தையே அறிவித்தனர். (ჭჟ;/rვე)] რეი რე) ჟ; (8. வைக்கப்பட்டிருந்த கெலும் இந்திரஜித் Լյ60լ եւ 1601 Մral) {
என்ற 20 வயது இளைஞர் மரணமடைந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பொலிசார் இவர் தனது கழுத்தை நெரித்து தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவதை இவரது குடும்பத்தவரும் அயலவரும் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. இவர் கொலை செய்யப்பட்டார் என்றே நம்புகின்றனர்.
மார்ச் மாதம் 10ம் திகதி நடந்த களவு தொடர்பாக இவர் 14ம் திகதி கைது செய்யப்பட்டார். இவர் இது நீதிமன்றத்திற்கு
அழைத்து வரப்படுவார் என்று
தொடர்பாக
இவர் தனது கழுத்தைத் தானே நெரித்துத் தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிசார் கூறிய போதும் இவரது சக சிறைக் கைதியோ இவர் பலமாக பொலிசாரால தாக்கப்பட்டார் என்று கூறியுள்ளார்.
இப்போ (CNL UITGS) FIT Tf7 607 பாதுகாப்பு எனபது கேள விக குறியாகி வருகிறது. சிறைக கைதிகளுக்கு பாதுகாப்பில்லை, பொலிஸ் விளக்க மறியலில் இருப்பவர்கள் இறந்து போகிறார்கள் இப்படி இறந்தவர்களின் பட்டியலில் அண மையில் இறந்த கெலும் என்பவரின் பெயரும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
விட்டார் என்கிறது அவரது LILO 6006 களும் படையினர தடுத்து வைக்கப்பு கூறப்படுகிறது. கெ மனித உரிமை ஏதாவது உணர்டை படுத்துமா?
தமிழ் மக்கை கட்சி நடாத்தும் த இருக்கின்றன.
ԱIIT WIT 61/5/ விளம்புவார்களா?
 
 

O5, 2000
ன் ரஞ்சித் சனா 2) UITGØGOTLóLUGDLIÓ கொலையுடன் ர் எனச் சந்தேகம் 25l.
ஐ.தே.க எதிர்ப்பு கையிடச் சென்ற 1ளத் தாக்கியது. g, IT Li Li Lilfø), மங்கள சமரவீர யாவரும் அறிந்த
டத்துள்ள தகவலக கோஷடிகள் டிகளின்றி ஒன்று ற்கு பம்பலப்மந்துள்ள டவர் குதி பயன்படுத்ாகவும் தெரிய
டி பெத்தேகான பரது நெருங்கிய தம்மிக்க மகிந்த பான்ற பாதாள ர் வந்து செல்வடைத்துள்ளது. தர்தலுக்கு அடுத்த பரங்குச் சட்டம் ட்டிருந்தவேளை ழவொன்று இந்த நந்து வெளியேறி விடுதி மீது ற்கான சான்றுகள் ரியவருகின்றது. LL5LL5 i 7 awdl '''#L15 பட்டு, அவை லேயே இத்தாக்ப்பட்டுள்ளது. தர்தல் காலத்தில் வடிக்கைகளை Ú657 L Ló LILLJ60 - வம் சந்தேகம் மது
கட்டிடத்தினர் ரூ.50,000 எனக் ாதிலும் பி - 1 வே வழங்கப்திகத் தகவல்கள்
விவகாரத்தில் பர் அடிபட்ட க்கோன் இந்த கொடுப்பதில்
ள்ளார் எனவும்
Ο
D
2
யினரால் கைது மென்டல் றோட் ர்ந்த ஐயரும் கால லப் பட்டு ஒரு தகவல். வியும் பிள்ளைல் கைது செய்து ட்டுள்ளதாகவும் ழும்பில் உள்ள அமைப்புக் களர் யைத் தெளிவு
க் காப்பதற்காய் ழி தலைமைகள்
g) a001 GOLD GO L
O
/கோமாளிக் கூத்து
வன்னியில் சிறுநீரக நோய்வாய்ப்பட்டிருந்த புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு சிகிச்சை செய்வதற்காக வெளிநாடு செல்ல இலங்கை அரசாங்கத்திடம் கேட்கப்பட்டது. கொழும்பு மூலமாக சிகிச்சை செய்வதற்காக பாலசிங்கத்தை அனுப்புவதானால், அதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேணடும் என்று அரசாங்கத் தரப்பு அறிவித்தது.
எப்படியோ, பிறகு புலிகள் பாலசிங்கத்தை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டார்கள்
சென்ற ஆணர்டு மாவீரர் தினக் கொணர்டாட்டத்தின் போது பாலசிங்கம் நகைச்சுவையாக இந்தத் தகவலைத் தெரிவித்திருந்தார்.
எனது சிறுநீரகத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இப்போது ஒளிப்லோவில் பாலசிங்கம் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியை தன்னிடம் நோர்வே கோரியதென்றும் தான் அதற்கு அனுமதி வழங்கியிருந்தேன் என்றும் அறிவித்திருக்கிறார் ஜனாதிபதி அதுமட்டுமல்ல, நான் அப்படிச் செய்தும்கூட என்னைக் குண்டு வைத்துக் கொல்லப் புலிகள் முயன்றிருக்கிறார்கள் என்று கவலை தெரிவித்திருக்கிறார்.
பாலசிங்கத்திற்கு மருத்துவ சிகிச்சை செய்ய நோர்வே அரசாங்கத்திற்கு விருப்பம் இருக்காததாலேயே நான் அனுமதித்த பிறகும் அது தாமதம் காட்டியது என்று வேறு அவர் நோர்வே அரசாங்கத்தின் சார்பிலும் அறிக்கை விட்டிருக்கிறார்.
ஆனால், பாவம் அவரது இந்த கப்சாவை நோர்வே உடனே மறுத்து அவரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டது.
பாலசிங்கத்திற்கு வைத்தியம் செய்ய நாம் யாருடைய அனுமதியையும் கோரவில்லை முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு இந்தச் சிகிச்சையை நாம் வழங்கினோம். ஆனால், எமது இந்த சொந்த முடிவை இருதரப்புக்கும் அறிவித்தோம் என்று அறிவித்து விட்டது நோர்வே நடிப்பும் கூட ஒரு கலை தேர்ச்சியற்றவர்கள் அதைச் செய்யப் புறப்பட்டால் அது வெறும் கோமாளிக் கூத்தாகிவிடும்.
சந்திரிக்காவுக்கு கைவந்த கலை கோமாளிக் கூத்துதான் என்பதற்கு இது இன்னும் ஒரு உதாரணம்
/ யாருக்கு மனநோய்?
பேச்சுவார்த்தை நடாத்துவதில் சந்திரிகாவின் பாணி ஒரு தனிப் Litef
பேச்சுவார்த்தையின் நோக்கம் என்ன, அதன் இலக்கு என்ன என்று தெளிவுடன், அதை நோக்கி, அதற்கு ஊறு விளைவிக்கா வணர்ணம் சக்திகளை இணைத்து செயற்படுவது அதன் வெற்றிக்கு அவசியம் என்று தான் நீங்கள் ஒவ்வொருவரும் கருதிக் கொணர்டிருப்பீர்கள்
ஆனால், சந்திரிகா பாணியில் அது தவறு. சமாதானப் பேச்சு நடந்து கொணடிருக்கும் போதே மற்றத் தரப்பை மனம் போன போக்கில் விமர்சிப்பது அவரது பாணி
சுயகெளரவம் உள்ள எவருடனும் தன்னுடன் சமாதானம் செய்து கொள்ள முடியாது, சமாதானம் தேவையானால் அதை விட்டுவிட்டு வரவேணடும் என்பது தான் சந்திரிகா பாணி
புலிகளுடன் பேசிய காலத்தில் அவர்களை வாய்க்கு வந்தபடி விமர்சித்தார். பிரபாகரனை மனநோயாளி என்று கூறினார். பேச்சுவார்த்தை முறிந்து போனது.
இப்போது எதிர்க்கட்சியுடன் பேசத் தொடங்கப் போவதாக அறிவித்த குடு ஆறமுதல், அவர்கள் புலிகளுடன் சேர்ந்து தனக்கெதிராக சதி செய்வதாக கூறுகிறார்.
சந்திரிகாவுக்கு பேச்சுவார்த்தையின் முடிவு முக்கியம் இல்லை. தன்னை உயர்த்துதலும், தன்முனைப் பாப்ப்பம் பீற்றுதலும் தான் முக்கியம்
எப்படியோ ரணில் பேச்சுவார்த்தையைக் குழப்பவில்லை. எப்படியாவது அதைக் குழப்பிவிடும்வரை சந்திரிகா ஒய மாட்டார் என்பது அடுத்ததாக அவர் விதித்த காலக் கெடுவில் தெரிகிறது.
பிரபாகரன் பற்றி அன்று சந்திரிகா சொன்னது ஒருவேளை அவருக்குத் தான் பொருத்தமோ என்று சந்தேகப் படாமல் இருக்க முடியவில்லை.
/இரங்காப் பேய்கள்?
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள் இலங்கைப் படையினர் பெண்களைக் கண்டால் படுகிற பாட்டைப் பார்த்தால், அந்தப் பேப் அவர்களுக்காக இரங்க வேண்டி வந்து விடும். அவ்வளவுக்கு அதிர்ந்து போய் இருக்கின்றார்கள்.அவர்கள்
"சல்வார் கமீஸ்" போட்டபடி நடந்து வந்தால் போதும் விதித் தடை "இராணுவ வீரர்"களுக்குப் "படக்குப் படக் கென்று" இருதயம் அடிக்கத் தொடங்கி விடுகிறது. கடந்த சனியன்று இந்தப் பயத்தின் உச்சத்திற்கே இராணுவத்தினர் போய் விட்டனர் கொம்பனித் தெரு - "முத்தையா பாக்" அருகில் வைத்துதுகிலுரியப்பட்ட பெண பற்றிய கதை எல்லாப் பத்திரிகைகளிலும் (ஏரிக் கரைப் பத்திரிகைகள் தவிர) வெளிவந்திருந்தது. பட்டப் பகலில் பதுங்கியபடி எல்லோரும் பார்த்திருக்கத் துகிலுரியப்பட்ட அந்த அப்பாவிப் பெண்ணுக்கு நேர்ந்த அவமானத்தைச் சந்திரிகா அரசாங்கச் சாதனைகளைக் கொணர்டு போர்த்தி விடுவோம். இந்தியச் சினிமாப் படங்களில் தான் ஒரு நடு வீதியில் துகிலை உரிதல் காட்சியைப் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டும் என்றில்லை. இனிமேல் சோதனைச் சாவடிகளிலும் கூட இதனைப் பார்க்கலாம். இராணுவத்தினரை நவீன துச்சாதனர்கள் அது இது என்று கணிடித்து விடாதீர்கள் அம்மாவுக்குக் கோபம் வந்து விடும் பிறகு ?
பெண்கள் ஆடைகளே அணியக் கூடாது என்ற சட்டம் போட்டாலும் போட்டு விடுவர்
T

Page 3
  

Page 4
  

Page 5
இதழ்-19
சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடங்கினாலே அதை எப்படியாவது முறியடித்து விட்டுத் தான் மறு வேலை என்று செயற்படுவதற்கென்று இங்கு சில சக்திகள் இருக்கின்றன.
தனிப்பட்ட முறையிலும நிறுவன ரீதியாகவும் சமாதானம் வருவது தமக்குப் பாதகம் என்று கருதுகிற நபர்களும் நிறுவனங்களும், நேரடியாகவும் மறைமுகமாகவும் இவ்வேலையைச் செய்து வருகின்றன.
ஆயுத வியாபாரிகள் இடைத்தரகர்கள் அரசியல் வாதிகள் மதகுருமார் என்று இந்தஅணி பரந்து கிடக்கிறது. இந்தப்பரந்த அணிக்கு அதனிடம் நக்கிப் பிழைக்கிற, அரசியல்ரீதியாக மூளைச்சலவை செய்யப்பட்ட தொடர்புசாதனவியலாளளர்கள் போதியளவு பிரச்சாரத்தைச்செய்து வருகின்றனர்.
ஆயுத வியாபாரிகளும் இடைததரகர்களும் யுத்தத்தை ஆதரிப்பதில ஆச்சரியமில்லை. ஆனால் அவர்கள் நேரடியான யுத்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில்லை.
இராணுவத்தை ஆதரிப்பது, இராணுவ நடவடிக்கைகளையே பிரச்சினைக்கான தீர்வான பிரச்சாரங்களைக்கட்டவிழ்த்து விடக்கூடிய பிரச்சார சாதனங்களை நடாத்துவது, அவற்றுக்கு உதவுவது சமூக ரீதியிலான பிரச்சார அமைப்புக் கள உருவாதலை ஆதரிப்பது என்று அவர்களது நடவடிக்கைகள் தொடர்கின்றன.
பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம், சிங்கள வீரவிதான போன்ற அமைப்புக்கள் ஐலண்ட் திவயின பத்திரிகைகள் போன்றவை இத்தகைய ஆயுத வியாபாரிகள் தரகர்களுடன்தொடர்பு தொன  ைவ என்றுநம்பகமாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவை யுத்தத்தை ஒரு தீர்வாக பிரச்சாரப்படுத்துவது மட்டுமல்லா மல், அதை நியாயப்படுத்தக் கூடிய விதத்தில் புலிகளுடன் சமாதானம் சாத்தியமில்லை. அரசியல் தீர்வு
சிங்கள மக்களையும் பெளத்த மதத்தையும் இல்லையென்றாக்கி விடும் என்ற பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
நடுநிலைத்தனமை கொண டதென நம்பப்படும் பத்திரிகைகளான சண்டே ரைம்ஸ், வங்காதிப பத்திரிகைகளுள் இச்சக்திகள் தீவிரமாக நயத்தாலும் பயத்தாலும் ஊடுருவி தம் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
புவிக்காய்ச்சலும் அரச எடுபிடி வேலை செபதவி பெருமைகாண விருப்பமும் கொன ஒருசில தமிழய பத்திரிகை
தெரிந்தோ தெரியாமலோ த விதிகளுக்கு துணை போகின்றனர்
சமாதானத்திற்கு போகமுடியும் என்று கொஞ்சமேனும் நம்பாத சந்திரிக்காவும், புலிகளுடன் சமாதானத்திற்கு போவதென்பது நாட்டை பிரித்துக் கொடுப்பதற்கு சமமானது என்று கருதும் ஜே.வி.பியும் சமாதான நிலை வேண்டும் யுத்தம் வேணடாம் என்று கூறுவது புத்தத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கருதும் யுத்த வாதிகளது செயலையே செய்து வருகின்றனர். அரசியல் எதிர்காலத்துக்கு சாதகமான காற்று எந்தப் பக்கத்திலிருந்து வீசுகிறது என்று பார்த்து அதற்கேற்ப தனது வியூகத்தை வகுக்க எணணி தடுமாறிக் கொணடிருக்கும் ஐ.தே.க வுக்கும் கூட சமாதானப் பேச் சில பூரண நம்பிக்கை இருப்பதாக சொல்ல முடியாது.
தமிழ் மக்களை இந்நாட்டின் பாரம்பரிய மக்களாக ஏற்றுக்கொள்ளத் தயாரற்ற பெளத்த மதபீடங்கள அவர்களினி அரசியல் உரிமைகளைப் பேசுவது என்பது சிங்கள பெளத்தத்தினை நெருக்கடிக்குள்ளாக்கும் ஒன்று என்று கருதுகின்றன. இந்த நாட்டில் இனப்பிரச்சினையே கிடையாது, இருப்பதெல்லாம்
வெறும் பயங்கரவாதப் பிரச்சினை பிரபாகரன் ஒருபோதும் தமிழீழத்தை விட்டு இறங்கி வரப்போவதில்லை போன்ற கருத்துக்களை வெளியிட்டுவரும் மாதலுவாவே சோபித்த தேரோ உள்ளிட்ட அனைத்து மதபீடங்களும் புத்தத்தை மறைமுகமாகவோ வெளிப்படையா
U IDUJU.
கவோ ஆதரரித்து வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் இப்போது சமாதானப் பேச்சுக்கான ஆரம்ப நடவடிக் கைகள்
தொடங்கியிருக்கின்றன.
உணர்மையில் இந்தச் சமாதானப் பேச்சு வெற்றி பெறும், இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் மக்கள் இன்று அனுபவித்து வரும் துன்பங்கள் இல்லாது போகும் என்ற நம்பிக்கையுடன் அதை எதிர்பார்க்கின்ற சாதாரண மக்களை விட்டால் இன்று பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் யாருக்கும் அதில் நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை.
நடைமுறைக்கு வரப்போகும் உத்தேச தீர்வுத்திட்டம் குறித்து மகா நாயக்கர்கள் எதிர்ப்புணர்வு கொள்ளக் கூடாது என்பதற்காக வழமைபோல அவர்களை சந்தித்து தாஜா
பனனும் முயற்சியில பேராசிரியர்
பில் ஈடுபட்டு வருகிறார் மல்வத்த S S S S S S S
 
 

3, L DIT fiċ- 23 - 6J LIJ 6io
05, 2000 გემზ62%ხშ
சேர்ந்த மகாநாயக்கர்கள் சிங்கள இனவாத குழுக்களுடன் சேர்ந்து இப்போது நடைபெறத் தொடங்கியிருக்கும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதிக்கு எழுத்துமூலமான அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.
"இன்றைய சூழலில புலிகளை ஆயுதப் பலத்தால் நசுக்கி அரச அதிகாரத்தை நிலைநாட்டியதன் மூலமே சட்டம் ஒழுங்கை கொணர்டுவர வேணடும் . ஏனென்றால இங்கு இனப்பிரச்சினை என்று ஒன்றும் கிடையாது இருப்பதெல்லாம் வெறும் பயங்கரவாதப் பிரச்சினையே" என்று இவர்கள் தமது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்கள் கூடவே நோர்வே அரசுக்கும் புலிகளுக்குமிடையில் நெருக்கஉறவுநிலவுகிறதெனவும் இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்
வெளிப்படையான பெளத்த சிங்கள இனவாதத்தை கக்கும் இந்த அமைப்புகளுடன் நியாயமான அரசியல் ரீதியான தீர்வுக்காக கருத்துப்போர் செய்ய வேண்டிய அரசாங்கம் பேராசிரியரின் ரூபத்தில் அவர்களை தாஜா பணணுவதில் ஈடுபட்டிருக்கிறது. அணர்மையில் அவர்களை சந்தித்து "சிங்கள மக்களுக்கோ
பெளத்தத்துக்கோ பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமும்" இத்தீர்வில் இருக்கப்போவதில்லை என்று உறுதியளித்துள்ளார்.
இந்த மாதிரி மகாநாயக்கர்களை தாஜா பணிணிப் பணிணி கடந்த காலம் முழுவதும் யுத்தத்தைத் தவிர வேறெதையும் செய்ய முடியாத நிலையில் இலங்கை அரசாங்கங்கள் இருந்து வந்திருக்கின்றன.
தீவிர எதிரி நிலைப்பாட்டிலுள்ள வரிகளைச் சமாதானப்படுத்த இந்த நாட்டிற்கு தீர்வை ஒரு போதும் கொணர்டுவந்துவிட முடியாது. இதுவெறும் இனப்பிரச்சினையை வைத்து காலம் கடத்தவும், அரசியல் பிழைப்பு நடத்தவுமே பயன்படும்.
ஆயினும் அதுதான் இந்த நிமிடம் வரை நடைபெற்றுக்கொணடிருக்கிறது.
சமாதானப் பேச்சின் அடிப்படையே பரஸ்பர விட்டுக் கொடுப்பில தான தங்கியுள்ளது. அத்தகைய விட்டுக்கொடுப்பில லாமல் ஒருபக்கம் மட்டும் விட்டுக்கொடுப்பதற்குப் பெயர் சமாதானம் அல்ல. அதற்குப் பெயர்தான் அடிமைத்தனம் அடிமைத்தனம் மூலம் வருகின்றது சமாதானத்திற்கு இந்த நாட்டின் தமிழ் முஸ்லிம் மக்கள் தயாராக இருந்திருந்தால், இன்று இனப்பிரச்சினை என்று ஒன்று இருந்திருக்காது. தேரர்கள சொலவதுபோல சிலவேளைசாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைகாரர்கள் போன்ற பயங்கரவாதிகளின் பிரச்சினைகள் மட்டும் இருந்திருக்கலாம்.
ஆனால், இந்த விடயம் பற்றி அரசாங்கம் புரிந்துகொள்ள தயாரில்லாமல் இருக்கிறது. "எந்தவொரு அரசாங்கமும் தமிழர்களுக்கு வழங்கும் என்று கனவு காண முடியாத" தீர்வைக் கொணிட அதிகாரப் பகிர்வுத் திட்டம் தம்மிடம் உள்ளது என்று பார் ஈஸி ரேனர் எக கானமிக்ஸ் றிவியூவுக்கு அளித்த பேட்டியொன்றில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அரசாங்கங்கள் வழங்குகின்ற கனவு தமிழ் மக்களிடம் அற்றுப் போனமையினால் தான் இனப்பிரச்சினை ஆயுதப்போராட்ட வடிவம் எடுத்தது. தமது உரிமை என்பது யாரும் போடுகிற பிச்சை அல்ல என்ற சுய மரியாதை உணர்வுதான் எமது உரிமைகளை நாம் எடுத்துக்கொள்வோம் என அவர்களைப்
போராட்டக் களத்தில் இறங்க வைத்தது.
இப்போது கிடைக்கப் போகிற தீர்வு ஒனறும அரசாங்கம் தரப் போகிற சந்திரிக்காவின் தாராள மனது காரணமான பிச்சை அல்ல. அது அவர்களின் இவ்வளவுகாலப் போராட்டம், தியாகம் என்பவற்றில் கிடைக்கிற வெற்றி
இந்த வெற்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளில குறிப்பிடத்தக் களவு விடயங்களையாவது தீர்க்காவிட்டால், அதை ஏற்றுக் கொள்வதில் என ன அர்த்தம இருக்கிறது. இவ வளவுகாலம் நடாத்திய போராட்டத்திற்கும், சிந்திய இரத்தத்திற்கும்
தராது
என்ன அர்த்தம்?
ஜனாதிபதி அவர்கள் மற்றைய அரசாங்கங்கள் பற்றி பேசாமல் பிரச்சினையைத் தீர்க்க எது தேவையோ அதை கொடுப்பது பற்றி பேசுவதுதான பொருத்தமானதாக இருக்கும்.
ஜனாதிபதி இவவாறு பேசுபவர்களின் பெருந்தன்மை பேரினவாதப் பெருந்தன்மை' என்ற அர்த்தத்தினை மீறி தமிழ் மக்கள சந்தோஷப்படும் விதத்தில விளங்கிக்கொள்ளப்படப்போவதில்லை.
இத்தகைய பேரினவாத பெருந்தன்மை இரக்கம் காட்டி வழங்கும் தீர்வு ஒருபோதும் இனப்பிரச்சினை தீர்வுக்கு அடிப்படையான இனங்களுகிடையேயான சமத்துவத்தையோ பரஸ்பர கெளரவத்தையோ கொணடிரததால் வெற்றிபெறப் போவதில்லை.
மொத்தத்தில சமாதான முயற்சி தொடங்கியது தொடங்க முதலே அதை குழிதோணி டிப் புதைக்கும் செயல் பல மட்டங்களிலும் நடந்துகொணர்டிருக்கிறது.
இந்த பேச்சுவார்தையும் இன்னொரு கப்சாவாக - காலத்தை இழுத்தடிக்க நடாத்தும் நடவடிக்கையாக இருந்துவிடக் கூடாது என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு
புலிகள் சமாதானத்திற்கு வரமாட்டார்கள் எனக்கூறும் தமிழ் பத்திரிகையாளர்கள் அரசுத் தலைவரிடமும் அந்த சமாதான உணர்வு இல்லை என்பதை புரிந்துகொள்வது நல்லது
நோர்வே மத்தியளிப்தத்துடன் புலிகளுடன் பேசுகிற நடைமுறை இன்னமும் வெளிப்படையாக தொடங்க முன்னரே புலிகளுடனான பேச்சில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிக்கொணடிருக்கிறார் ஜனாதிபதி தனது அரசியலை பாதுகாத்துக் கொள்ள அது அவருக்கு அவசியமாக இருக்கலாம். ஆனால் வெற்றி பெறாது என்ற அடிப்படையில முயற்சியில் இறங்குவது ஒன்றில் முயற்சியில் அக்கறையினத்தை அல்லது முயற்சியை தோற்கடிப்பதில் அக்கறையை உணர்டுபண்ணும்
இரணடுமே உகந்தவை அல்ல.
ஜனாதிபதி இதுபற்றி யோசிப்பது நல்லது
மக்களினர் நலனுக்கு
நாசமறுப்பான்

Page 6
இது இதழ் 193,
LIDITridőF 23 – 6 TIL
பொதுமக்களிடமிருந்து தமிழ்க்குழுக்கள் வவுனியா பகுதிகளில் வரி அறவிடும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் மீணடும் வெளியாகியிருக்கின்றன. புளொட் இயக்கத்தினரே, வவுனியா நகரில் விற்பனைப் பொருட்களுக்கு வரி அறவிட்டு வருவதாக, பொதுமக்களிடமிருந்தும், வியாபாரிகளிடம் இருந்தும் பல முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்துள்ளதாக அவ்வியக்கத்தின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் (மோகன்) கசந்திரகுலசிங்கம் விடுத்துள்ள துணர்டுப்பிரசுரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இப்போதைய நிருவாகத்தால் உருளைக் கிழங்கு தேங்காய், சீமெந்து, தேங்காயெனர்ணெய் போன்ற பொருட்களுக்கோ வெறெந்த விற்பனைப் பொருட்களுக்கோ வரி அறவிடுவதில்லை என்பதை இதன் மூலம் பொதுமக்களாகிய உங்களின் கவனத்திற்குக் கொணர்டு வருகின்றோம்
பொதுமக்களின் நலனை முன்னிலைப் படுத்தியும் எமது பிரதேசத்தின் வளர்ச்சியை முதன்மைப்படுத்தியும் செயற்பட்டு வரும் நாம் பொருட்களுக்கு வரி அறவிடுவதை வன்மை யாகக் கணடனம் செய்கின்றோம்.
வவுனியா நகரர்ட்சிக் கழகத்தினரால் ஏலம் விடப்பட்ட மீன் விற்பனை நிலையம், குத்தகைக்காரர் மூலம் சட்டப்படி ஏலம் எடுக்கப்பட்டு மீன் சந்தைப்படுத்துதல் நடைபெற்று வருகின்றது.
கடந்த வருடத்தில் குத்தகைதாரரால் கிலோவிற்கு 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்த குத்தகைப் பணம் இவ வருட நடைமுறையில் 5 ரூபாவால் குறைக்கப்பட்டும் குறைந்த விலையில் மீன் சந்தைப்படுத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையைத் தவிர, எமது பெயரைப் பயன்படுத்தி பொருட்களுக்கு வரி அறவிடுவோரை நாங்கள் இனங்காண வேணர் டிய நிலையில் உள்ளதால், பொது மக்களாகிய நீங்கள்
இவ்விடயத்தில் ஒத்துழைத்து தவறான வர்களை இனங்கண்டு எமது கவனத்திற்குக் கொணர்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்" என அந்தத் துணர்டுப்பிரசுரத்தில் கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள எந்தப்பாகத்திலும் இல்லாத அளவிற்கு காய்கறி தொடக்கம் அத்தனை பொருட்களினதும் விலைகள் ஒப்பீட்டளவில் வவுனியாவில் அதிகமாக இருக்கின்றன. இங்குள்ள தமிழிக் குழுக்கள் தம்மிஷடப்படி வர்த்தகர்களிடம் பணம் அறவிடுவதும், வர்த்தகப்பணிடங்களைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்து வர்த்தகர்கள் அனைவரும் தம்மிடமிருந்தே பொருட்களைக் கொள்வனவு செய்ய வேணடும் என்று கடுமையாக நடந்து கொள்வதும் முக்கிய காரணமாக இருக்கின்றது.
இதேவேளையில் கொழும்பில் இருந்து லொறிகள் மூலமாகக் கொண்டு வரப்படுகின்ற பொருட்கள் ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் இறக்கி இராணுவத்தினரால் சோதனையிடப்பட்டு மீணடும் லொறிகளில் ஏற்றுவதற்காக அறவிடப்படுகின்ற 500 ரூபா கட்டணம் மற்றும் வவுனியா லொறிகளை இலக்கு வைத்து கொழும்பு - வவுனியா
நெடுஞ்சாலையில் தென்பகுதிகளில் காத்திருந்து
கப்பமாகப் பணம் பறிக்கின்ற பொலிசாரின்
செயற்பாடுகளும் வவுனியா நகரில் பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.
பாதுகாப்புச் செயற்பாடு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாட்டிற்குக் கட்டணமாக வாகனச் சொந்தக் காரர்கள் செலுத்துகின்ற பணத்தை வர்த்தகர்கள் பொது மக்களிடமிருந்து அறவிடாமல் வேறு எந்த வழியில் ஈடு செய்வது என்று வாகனச் சொந்தக்காரர்கள் மட்டுமல்லாமல், வவுனியாவில் உள்ள சாதாரண ஒட்டோ சாரதிகள் கூட வினவுகின்றார்கள்
வவுனியாவிலும் மன்னாரிலும் கூப்பன் அடிப்படையிலேயே எரிபொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. டீசல் பெட்றோல், மண்ணெண்ணெய் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொதுமக்கள் தமது தேவைக்காகக் கொள்வனவு செய்ய (1plգաւն,
விடுதலைப் புலிகளுக்கு இந்த எரி பாருட்களைக் கடத்திச் சென்று பொதுமக்க கொடுக்கின்றார்கள் என்ற சந்தேகத்தி பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுவதாகப் பாதுகாப்புப் பகுதியினரா
காரணம் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தைப் போலல்லாம வன்னிப்பகுதிகளில், விடுதலைப் புலிகளி பிரதேசமும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பி
வவுனியா:
தேசமும் தொடர்ச்சியான வேலி அமைப்பை கொணர்ட பாதுகாப்பு அரணின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு முன்னரங்க வேலி 24 மணித்தியாலமும் கூப்பிடு தொலைவுக்கு ஒரு பதுங்கு குழி (பங்கர்) என்ற ரீதியில் அமைக்கப்பட் அடர்த்தியான கணிணிவெடிப் பிரதேச என்பவற்றை உடையதாகப் பாதுகாப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு வேலியைக் கடக விரும்புகின்ற காற்று கூட அங்கு காவலி உள்ள இராணுவத்தினருக்குத் தெரிய மல்,இராணுவ வேலியைக் கடக்க முடியா இந்த நிலையில் சாதாரண பொதுமக்கள் எ பொருட்களை விடுதலைப்புலிகளுக்குக்கடத் செல்கின்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரி இறுக்கமான ஒரு தடை நடவடிக்கைன இராணுவத்தினர் அமுல் செய்துள்ளார்கள்
மட்டுப்படுத்தப்பட்ட எரிபொரு விநியோக நடவடிக்கையும் கொழும்பி இருந்து வெடிகுண்டுகளும், வெடிப்பொரு களும் வவுனியாவுக்குள் வந்துவிடக் கூட என்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பாதுகா நடவடிக்கையைப் போல, கொழும்பில் இரு வவுனியாவுக்குப் பொருட்களை ஏற்றி வருகி லொறிகளில் இருந்து பொருட்கள் முழவதைப் இறக்கி முழுமையாகச் சோதனையிடு நடவடிக்கையும் ρουργού) ιρι, η (βου ( பொதுமக்களை வருத்துவதற்காக மே கொள்ளப்படுகின்ற நடவடிக்கையெனர் எணர்ணத் தோன்றுகின்றது.
இந்த நடவடிக்கைகளின் மூல வவுனியாவில் உள்ள வர்த்தகர்களின் வர்த் நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன. பொ, மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாக்கப்படுகி றார்கள் இது இராணுவத் தரப்பினர மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளி விளைவாக இருக்கின்றது.
மறுபக்கத்தில், தமிழ் மக்களின் அரசி உரிமைகளுக்காகப் போராடப்புறப்பட்டவர் தமிழ் மக்களின் நலன்களுக்கா பாடுபடுவதற்காக வீடுகளை விட்டு வெளிய வந்தவர்கள் மேற்கொள்கின்ற வரி அறவி நடவடிக்கைகளினால், தமிழ் மக்களின் வர்த் முயற்சிகள் மிக மோசமாகப் பின்தள்ள பட்டுள்ளன.
வவுனியாவில் எங்குமில்லாதவ வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கும் ! காரணமாகியுள்ளது. அதுமட்டுமல்லாப வவுனியாவில் உள்ள வர்த்தகர்கள் தமது வர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் அ கொண்டவர்களாக இருக்கின்றார்கள் இதன தமிழ் மக்களின் பொருளாதார aչյong&մ மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 

J6üd05, 2000
வர்த்தகர்கள் தாங்கள் வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் ஈட்டிய பொருளாதாரத்தைத் தமது சமூகத்திற்குப் பயன்படத்தக்க வகையில் வர்த்தக நடவடிக்கைகளில் மேலும் ஈடுபடுத்தி, தொழில விருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குப் பெரிய தடையாக இந்த வரி அறிவிடுதல், பண வசூல் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. இது தமிழ் மக்களுக்குத் தமிழர்களாலேயே
செய்யப்படுகின்ற பாதகமான நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.
வர்த்தகர்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் பொருள் ஈட்டி, தமது குடும்பங்களை வளப்படுத்துவதற்காகச் சென்ற இளைஞர்கள் தமது குடும் பத்தினரைப் பார்ப்பதற்கோ அல்லது அவர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்ற திருமணங்களைச் செய்துகொள்வதற்கோ, வவுனியாவுக்கு - தமது சொந்தப் பிரதேசத்திற்கு வருவதற்குத்தடையாக இந்த பணம் அறவிடும் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
வவுனியா இராணுவ கட்டுப்பாட்டுப்பிரதேசமாக இருக்கின்றது. இங்கு சிவில் நிர்வாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. பொலிசார் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிவில் அதிகாரிகள் போர்ச்சூழல்களுக்கே உரிய செயற்பாடுகளை மேற்கொள்கின்ற அதே வேளையில், அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் செயற்படுத்தி வருகின்றார்கள்
இருப்பினும் காட்டு மிராண்டித்தனத்திற்கு ஒப்பான நடவடிக்கைகளும் இவற்றிடையே இழையோடியுள்ளன.
புளொட் இயக்கத்தினர் தமது துண்டுப்பிரசுரத்தில் தெரிவித்துள்ளது போல, இப்போது அவர்கள் மீன்விற்பனை வரியைக் குறைத்துள்ளார்கள் என்பது உணர்மை தான். ஆனால் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீன்வியாபாரிகளிடமிருந்து சுளையாகப் பணம் அறவிடப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதனால், வரி அறிவடுவது நிறுத்தப்பட்டு, ஒரு கிலோ மீனுக்கு 5 ரூபா மட்டுமே வரியாக அறிவிடப்பட்டாலும், மீனின் விலை 140 தொடக்கம் 160, 180 ரூபாவாகவே
இருக்கின்றது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை போலிருக்கின்றது.
வவுனியாவில் மட்டுமே இருந்து மீன் விற்பனை வரி இப் போது மாங்குளம் நேரியகுளம் பகுதிக்கும் சம்பந்தப்பட்டவர் களினால் விளப்தரிக்கப்பட்டுள்ளது, புளொட் இயக்கத்தினர் தமது துணர்டுப்பிரசுரத்தில் தெரிவித்துள்ளது போல, அங்கேயும் சட்டப் படி அப்பகுதியின் பிரதேச சபை மீன் சந்தைப் படுத்துவதை ஏலத்தில் குத்தகைக்கு விட் டுள்ளது. சட்ட முறைப்படி ஒரு குத்தகைக்காரர் அதனை ஏலத்தில் எடுத்து மீனை சிறு
வியாபாரிகளுக்கு மொத்த விலைக்கு
விற்று வருகின்றார். இதனால், அப்பகுதிக்கு வெளியூர்களில் இருந்து சைக்கிள்களில் மீனைக் கொணர்டு வந்து குறைந்த விலைக்கு விற்ற மீன்வியாபாரிகளின் மீன் வியாபாரமும் சம்பந்தப்பட்டவர்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்களின் வயிற்றிலும் இப்போது அடி விழுந்துள்ளது. ஏனென்றால், வவுனியாவைப் போல, அங்கேயும் மீனின் விலை இப்போது 140 ரூபாவுக்கு மேல் உயர்ந்து விட்டது. முன்னர் அப்பகுதிகளில் அதிகூடிய விலையாக 100 அல்லது 10 ரூபாவுக்கு நல்ல ரக விலை உயர்ந்த மீன்வகைகளை மக்கள் வாங்கிச் சாப்பிடக்கூடியதாக இருந்தது.
வவுனியாவைப் பொறுத்த மட்டில் கிழங்கு இப்பொழுது 28 ரூபாயில் இருந்து 32 33 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
கொழும்பில் 4 ஆம் குறுக்குத் தெருவில்
இந்தியாவில் இருந்தும், பாகிஸ்தானில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு 19 ரூபாவாகவும், 22 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. அதேவேளையில் அரசாங்க நிறுவனமாகிய மொத்த விற்பனவு நிலையம் உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட கிழங்கு ஒரு கிலோ 33 ரூபாவாக மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
வவுனியா சந்தைகளிலும், கடைகளிலும் விற்பனை செய்யப்படுகின்ற கிழங்கு இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கா அலலது உள்ளுரில உற்பத்தி செய்யப்பட்ட கிழங்கா | 14 Agong உருளைக்கிழங்கின மொத்தவிற்பனவைக் கட்டுப்படுத்துவதாகப் பொதுமக்களாலும், வர்த்தகர்களாலும் கூறப்படுகின்ற டெலோ இயக்கத்தினர் தான் தெரிவிக்க வேணடும்.
உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்குதான் வவுனியாவில் விற்பனை செய்யப்படுகின்றதென்றால், சந்தோஷான விடயம். ஏனென்றால் மொத்த விற்பனவு நிலையத்தின் விலைக்கும் அதற்கும் குறைந்த விலைக்கும் வவுனியாவில் உருளைக்கிழங்கை மக்கள் வாங்கக் கூடியதாக இருக்கின்றதே
ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு தான் வவுனியா சந்தைகளிலும், கடைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன என்றால், கிழங்கின் மொத்த விலையில் இருந்து ஒரு கிலோவுக்கு 9 ரூபாவில் இருந்து 11 ரூபா வரையில் வவுனியா பிரதேச மக்கள் ஏன் அதிகமாகக் கொடுத்து வாங்க வேணர்டியுள்ளது? ஏன் இந்த நிலை?
தேங்காயின் விலையும் அப்படித்தான். வவுனியாவுக்கு வெளியில் ஒரு தேங்காய் 7ரூபாய் தொடக்கம் 9 ரூபாவுக்குள் வாங்கலாம் என்றால இங்கு 12, 13 ரூபாவுக்குக் குறைவான
விலையில் தேங்காய் வாங்க முடியாது. வவுனியா ஒரு விவசாயப் பிரதேசம் அப்படியிருந்தும், வவுனியா நகரில் ஒரு செவ்விளநீரின் விலை 12 ரூபா ஏன் இந்த அநியாயம்? இதனைக் கேட்பார் யாருமில்லையா? இதே போலவே, சீமெந்து தேங்காய எண ணெய என்பவற்றினர் விலைகளும் இருக்கின்றன.
வவுனியா நகருக்குக்கிழக்கே சுமார் 2 கட்டை துரத்தில் வெளிக்குளம் என்னும் கிராமம் இருக்கின்றது. அதனையடுத்து அம்பலாங்கொடல்ல என்ற கிராமம் இருக்கின்றது. அங்கு ஆரி கடை என்றொரு கடை இருக்கின்றது. அதில் வெளியிடங்களில் உள்ளது போல, சாதாரண விலைகளில் சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம் இதேபோல, வவுனியாவுக்குத் தெற்கே கண்டி விதியில் சுமார் இரணடு கட்டை தூரத்தில் மூன்றுமுறிப்பு என்னுமிடம் இருக்கின்றது. அங்கேயும் இவ்வாறு குறைந்த விலைக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும்
அப்படியானால், ஆரிகடைக்கும் மூன்று முறிப்புக்கும் இடைப்பட்ட வவுனியா பிரதேசத்தில் வசிக்கின்றவர்கள் மாத்திரம் பொருட்களுக்கு அதிக விலைகொடுத்து வாங்கி சீவியம் நடத்துவதற்கு அவர்கள் அனைவரும் இளிச்சவாயர்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
ரீசெந்தாரன்
¬ ܐ.

Page 7
இதழ்-1
புத்தாயிரமாம் ஆண்டிற்கான பாதுகாப்பு அமைச்சிற்குரிய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டிற்கான குழு நிலை விவாதமும் மார்ச் மாதத்திற்கான மாதாந்த அவசர காலச் சட்ட நீடிப்புப் பிரேரணைக்கான வாக்கெடுப்பும் பாராளுமன்றத்தில் காரசாரமாக மார்ச் 10ம் திகதி முழு |5|T(կ)ւմ நடைபெற்றுக் கொணடிருந்தது.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த பாதுகாப்பு அமைச்சின செயலாளர் சந்திரானந்த த சிலவா முப்படைத் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் லக்கி கொடித்துவக்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் பாது காப்பு அதிகாரிகள் அனைவரும் சபையில் அன்று பிரசன்னமாகி விவாதத்தைச் செவிமடுத்துக் கொணடிருந்த அதேவேளை, புலிகளின் தலைநகர் கெரில்லாத் தாக்குதல் அணிகள் பாராளுமன்ற அமர்வின் பின்னர் அடுக்காக வெளியே வரும்
வாகனத் தொடர் of Goofaa) at அழித்தொழிக்கும் தமது செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான முயற்சிகளில்
ஈடுபட்டுக் கொணர்டிருந்தனர்.
பாதுகாப்பு அமைச்சிற்கான விவாதம் என்பதால் நிச்சயமாகவே உயர் பாதுகாப்பு அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வர் என்று முன்கூட்டியே தெரிந்து கொணர்டு தான அவர்கள் திட்டமிட்டே அத்
திகதியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் போல படுகிறது.
புதிய பாராளுமன்றத்தில்
இருந்து சுமார் இரணடு மைல்கள் மேற்குத் திசையில் தான் பொரளை இராஜகிரிய சுற்று வட்டச் சந்தி அமைந்நிருக்கிறது. பாராளுமன்றத்தில் இருந்து கொழும்பு நோக்கி பரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதான விதி வழியாக வரும் இவ வாகனத் தொடர் அணிகள் இச் சுற்று வட்டத்தினைக் கடந்து காசல விதிப் பெனர்கள் பிரசவ மருத்துவ மனை விதியூடாகவே கொழும்பைச் சென்றடைவது வழக்கம் பொரளை - இராஜகிரிய சுற்றுவட்டச் சந்திக்கு இடப்புறத்தில் இன்னொரு ஆயுர்வேத
மருத்தவ மனையும்
அமைந்திருக்கிறது.
பொரளை காசல் விதியையும்
பழைய கோட்டே விதியையும்
இணைக்கும் இச் சுற்று வட்டத்தின் வடக்குப் புறத்தில் பற்றைச் செடி
களாலான காடு மணடிப் போயிருக்கும் சிறு மணி கிடங்குகள் போன்று பாவனைக்கு உதவாத சிறு பகுதி ஒன்று பாதைக்கு அணமித்ததாகவே காணப்படுகிறது
இப் பகுதியைத் தான் புலிகளின் தலை நகர்த் தாக்குதல் அணிகள் மறைந்து இருந்து தாக்கு
வதற்கு வசதியான நிலையெனத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
பாராளுமன்ற அமர்வுகள்
இடம் பெறும் காலங்களில் கோட்டே பரீ ஜயவர்தனபுர பெரு வழி நெடுகிலும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய விஷேட பொலிஸார் ரோந்துக் காவல் கடமைகளில் ஈடு ല--
போன்று இவ ஆயுதப் பொலிஸார் கடமையில் காணப்படுவர் இதைவிட வழமையான விதித் தடைச் சோதனைச் சாவடிகளில் இவ வேளைகளில் கடுமையான நடைமுறையும் கையாளப்படும் பொரளை - இராஜகிரிய சுற்று வட்டச் சந்தியில் இருந்து சுமார் 50 யார் தொலைவில் கிழக்குப் புறமாக விஷேட அதிரடிப் படை எஸ ரி எவ ) சோதனைச் சாவடி ஒன்றும் இருக்கிறது. அநேகமாக இவ வழி யால் செல்லும் தனியார் வாகனங்கள் எல்லாம் இச் சாவடியில் வைத்துச் சோதனை செய்யப்பட்ட பின்னரேயே மேற்கொணர்டு பிரயாணம் செய்ய அனுமதிக்கப்படும்
இவை யாவற்றையும் அறிந்து கொணட பின்னரும் கூடப் புலிகள் அவ இடத்தைத் தாக்குதலுக்கான மறைவிடமாகத் தெரிவு செய்திருந்தது மட்டுமல்லாது கச்சிதமாக அங்கு தாம் திட்டமிட்டவாறு கனரக ஆயுதங்கள் சகிதம் வந்து இறங்கி இலக்கு வரும் வரை யாருக்குமே தெரியாமல் காத்திருந்த விடயம் படைத் தரப்பினர் மத்தியில் மட்டுமல்ல, வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளின் மத்தியிலும்
முன்னதாக ரோந்து
ஈடுபட்டிருந்தவ σΤςύου Πιρ Προ. விட்டுப் L நின்றிருந்த ம தொடர்ச்சியாக கிளேமோர் சை கணிணி வெடிக வைத்துள்ளார்க வாறு இருக்கப் உறுப்பினர்களில் இருந்த வீடு ஒ LDITLLLiga னித்து விட்டு இருந்திருக்கினர் தான கடைசி நி மறைத்து வைத்த தாக்குதல் தி. மாகியது. அதா அங்கே வந்த அ யாளர் தனது இனம் தெரியாத அணிந்த இர6 ஆயுதங்களுடன் அவதானித்து வி இருந்த சோதனை
U560 Udd, ஆயுதப் புலி
தலைநகரப் பாய்ச்சலி
வியப்புடன் கூடிய திகிலை உருவாக்கியிருக்கிறது இராணுவப் பாதுகாப்புத் துறையினரைப் பொறுத்த வரை இவர்கள் இந்த அதிர்ச்சியின் பிடியில் இருந்து இன்னும் மீளவில்லை என்றே கூற வேணடும்
அதி உயர் பாதுகாப்பு நடை முறைகளின் கெடுபிடியில் துவணடி ருக்கும் தலை நகரிற்குத் தாக்குதல் திட்டம் பற்றியோ அன்றி இத் தாக்குதல் நடைபெற இருப்பது பற்றியோ அது தானாகவே வெடிக்கும் வரை தெரியாமல் இருந்திருப்பது தலைநகரின் முழுப் பாதுகாப்பையுமே கேள்விக் குள்ளாக்கி இருக்கிறது.
தாக்குதலின் பின்னர் அங்கு growrւյալ ւ 561 51606ւ Մւմ ալգամ,
இராணுவ மூத்த அதிகாரிகளின்
கருத்துப்படியும் 03 10 விடுதலைப் புவிப் போரா எரிகள் இத் தாக்குதலில் நேரடியாக ஆயுதங் களு ட ன பங்கேற்று இருப்பதாகக் கருதப்படுகிறது.
06 இற்கும் மேற்பட்ட கரந்த டிப்படை வீரர்கள் நவீன றொக்கறி கிறனைறி ஏவு ஆயுதங்களுடனும் றொக்கற் புறொப்பெல்ட் கிறனேட் (சுழஉமநவ சழிநடநன புசநயெனந)
சிறிய ரகத் தாங்கி எதிர்ப்பு ஏவு
ஆயுதங்கள் மற்றும் ஜி. பி. எம். ஜி. 56 ரக றைபிள்கள் போன்றவற்றுடன் இப் புதருக்குள் நிலை எடுத்துப் === ബ
.
ܒ ܒ ܒ ܒ
ஆற்றிக் கொண்டி சென்று இது . ,
* °TWT யினர் அவ ! போது தான் அவ இடத்தில் வாசிகளினி த சாராருக்கும் ஆரம்பமாகிய கொலைக் குணர் களைப் போன் தாகவும் அவர்க வெடிக்க கூறப்படுகிறது.
இது ே தாக்குதல் தி போவதில்லை புலிகளின் கெரி விட்டுத் தப்பி யுத்தத்தில் ஈடு மற்றும் ஆர் பி ஒரு மணித்திய (2) UITGS) GUIT IfG07 இரணடு தற்கெ
a LLL (U06. பொலிஸ் அதிக நேரடியாக ஈடு
(G) 45, T6j6) L J LULL
எஞசிய சிவி துப்பாக்கிச் அகப்பட்டதன்
LJUDIT, G), ITGj
அவ சுற்றுப் புறங் பொதுமக்கள் த படுத்து நிலை
ܝ ܒ ܒ ܐ ܒ ܒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

93.
LIDITri dör 23 – 6 TILT 6üD O5, 2OOO
இப் பாதுகாப்பு
நடவடிக்கையில் ர்களின் கர்ைகளில் ஈணைத் துாவி தை ஒரத்தில் ரத்தடியில் ஏழு வெடிக்கக் கூடிய சார்ஜர் வாகனக் ளையும் பொருத்தி எர். இவை இவபதுங்கியிருந்த புலி
இருவர் அருகில் ன்றில் ஆள் நடTததை அவதா அங்கும் மறைந்து றார்கள இங்கு மிடம் வரை மூடி விருந்த அவர்களது LLI5 ‘—9/LiôLIGu) -
வது தற்செயலிாக
வி விட்டின் உரிமைவிட்டு வளவினுள் நீல நிற மேல் அங்கி 0ர்டு இளைஞர்கள் நடமாடுவதை பிட்டு அணிமையில் ாச் சாவடியில் கடமை
நிலவரம்:
குணர்டுதாரி - இவர் புதர்
களுக்குள் பதுங்கியிருந்தார் - தன்னை வெடிக்க 6006).J.G. g.
முன்னரே படையினரின் ஆடுபட்டு ஸ்தலத்
ea
செயலில் ஈடுபடச் சந்தர்ப்பம் கிடைக்கრე) მეტ რეიგეს.
தாக்குதல் முடிவடைந்து ஒரு வாரகாலம் முடிவடைந்ததும் அதன் பலமான எதிரொலிப்புகள் இன்று வரை இராணுவ அரசியல் மட்டங்களில் ஓங்கி ஒலித்துக் கொணர்டு தான் இருக்கின்றன.
இங்கு இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் புலிகள் இத் தாக்குதலில் வட கிழக்கு யுத்த முனைகளில் கடைப்பிடிப்பது போன்று ஒன்றிற்கு மேற்பட்ட யுத்த தந்திரோபாயங்களை ஒன்றாகவும்
g) LLUIT
திலேயே கொல்லப்
ள் கொழும்பில் அதிரடி
தலைதப்பிய இலக்கு
ருந்த பொலிஸாரிடம் பற்றி முறையிட்டு
கிய அதிரடிப் படை இடத்திற்கு விரைந்த மோதல் வெடித்தது. நின்றிருந்த நகர வலிகளின்படி இரு துப்பாக்கி மோதல் மயம் இரணடு தற்தாரிகள் சிவிலியன்று வந்து இறங்கிய ளில் ஒருவர் தன்னை வைத்ததாகவும்
மற்கொணர்டு தமது ட்டம் நிறைவேறப் என நன்கு உணர்ந்த விலா வீரர்கள் தாக்கி ஒடும் தற்காப்பு பட்டனர். துப்பாக்கி
ஜி தாக்குதல்கள் சுமார்
லம் வரை நீடித்தது.
தகவல்களின்படி லைக் குணர்டுதாரிகள் 1று புலிகளும் ஆறு ாரிகளும் சண்டையில் பட்டதன் காரணமாகக்
(6) SEITT 675 67) Lj LL ( L
T SLJ gig, a சமரின் இடையில் காரணமாக அநியாபப்பட்டுள்ளனர்.
இடத்திலும் அதன் ளிலும் நின்றிருந்த காப்புக்காக நிலத்தில் டுத்துக் கொணர்டதால்
பரஸ்பர
ܒܘe ܒܸ ܠ ܐ ܒܫ ܒܸܢ
பட்டார் பின்னர் இவரது தற்கொலை அங்கி அவிவிடத்திற்கு விரைந்த
குணர்டு செயலிழக்கச் செய்யும் L 77f76) 5) 6:07 AJ ITaj செயலிழக்கச் Glժամաւ աւIւ5/
இதற்கிடையில் ஆர். பி. ஜி. தாக்குதலகளை நடத்தியபடி பொர appa MTLJ LJJJ JJ, LDI LIL J L 1607 GANJITTEJJELLI நான்கிற்கும் மேற்பட்ட கெரில்லாக்கள் அங்கிருந்த புகையிரதக் கடவை யூடாகத் தப்பிச் சென்று சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்து உள்ள வனாத்தமுல்ல, சேர்ப்பண்ரைன் அரச தொடர் மாடிப் பகுதியின் சீ கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஏறிக் கொணர்டனர்.
வெள்ளிக்கிழமை மார்ச் 10) மாலை 06.15 மணியளவில் அங்கே நுழைந்த இவர்களை மறுநாள் காலை 05.35 மணியளவில் இராணுவத்தினரின் விஷேட கொமாண டோ(அதிரடி) அணியினர் முற்றுகையிட்டனர் ஐவரில் ஒருவர் கொமானர்டோ படையினர் ஒருவரின் சினைப்பர் ( குறி பார்த்துச் சுடுதல் முறை) தாக்குதலில் கொல்லப் பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அது வரை அங்கிருந்த பொது
மக்கள் எவரிற்குமே தீங்கேதும் விளைவிக்காத இவர்கள் (நார்டோப் படையின
ருடன் சிறு துப்பாக்கி மோதல் களில் மட்டுமே ஈடுபட்டனர். ஆனாலும் (), TLIDIT GOOO (3 ITL ) படையினர் தம்மை அணுகு முன்னரேயே தம்மைத் தாமே குணர்டு வைத்து அழித்துக் தொர்ைடனர்.
இவர்களின் சிதறிய உடல்கள் சேப்பன்ரைன் மாடிக் கட்டிடத்தின் உடைந்த பகுதிகoifia) , is 60 LiLL L 50Ti ('pgii 60If
வனாத்தமுல்ல விமானப் படை முகாமில கொழும்பு இராணுவக் கட்டளையிடும் பிரதம அதிகாரி
மேஜர் ஜெனரல் நிஹால் மரம்பே தலைமையில் கூடிய இராணுவ உயர் அதிகாரிகள் மேற்படி கொமாண்டோ உத்தியினைக் கையாள முடிவெடுத் திருந்தார். ஆனாலும் புகலிடம் தேடி ஒளிந்திருந்த புலி வீரர்கள் தம்மைத் -- ിട്ട് ----
பயிற்சி பெற்ற
லாவகமாகவும் கையாண்டிருக்கிறார்கள் அதாவது கிளேமோர் தாக்குதல் தற்கொலைக் குணடுத் தாக்குதல் மறைந்திருந்து தாக்குதல் நீண்ட துர ஏவு ஆயுதங்களினால் தாக்குதல் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட தாக்குதல் முறைகளை ஒன்றாகச் சேர்த்துக் கையாணடிருக்கின்றார்கள் இது இலங்கைப் பாதுகாப்பத் துறையினரை விஷேடமாக இராணுவத்தினரைப் பொறுத்தவரை புத்தாயிரம் ஆணர்டின் தொடக்கத்திலேயே அவர்கள் முகங் கொடுத்திருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல்
இது தொடர்பாக மூத்த இராணுவ உயர் அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொணட போது புலிகள் இத் தாக்குதலுக்கான ஆயுதங்களை எவ்வாறு தலை நகருக்குள் இவ்வாறான பாதுகாப்பு நடைமுறைகளைத் தாண்டிப் பெற்றுள்ளார்கள் STIEI (G705 aj GDIT Ló தங்கியிருந்து இத் தாக்குதலுக்குத்
திட்டமிட்டார்கள் goly 6) i ffwys Gyflawi உணர்மையான இலக்கு என்ன யாரெல்லாம் இதன் பின்னணியில் இருக்கின்றார்கள் அவர்களது தொடர்பாடல் 6/6060Այ60լDւIւ (கொமியூனிகேஷன் நெற்வேக் ) இன்னும் தலை நகரிற்குள்ளேயே
இருக்கிறதா ஆயுத வழங்கல் அல்லது
பரிமாற்றம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பதை எல்லாம் அறிய விஷேட இராணுவ விசாரணைக் குழு ஒன்றை நியமிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்புத் தடுப்பு முறைகளினால் தப்பிப் போன இது போன்ற தாக்குதல்கள் இனிமேலும் இடம் பெறாது இருப்பதை உறுதி செய்ய மேலும் சில விஷேட பாதுகாப்பு நடைமுறைகள் கவனத்திற் கொள்ளப்பட இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
எது எப்படி இருப்பினும் காலத்திற்குக் காலம் புலிகள் அணி யினர் தமது தாக்குதல் அணிகளையும், தந்திரோபாய முறைகளையும் நவீன மயப்படுத்தி யுத்தப் பிரதேசங்களில் மட்டுமன்றி இதுபோன்று தலை நகரிலும் பாவித்திருப்பது படையினரின் அடி வயிற்றில் புளிளைக் கரைத்திருக்கிறது.
புலிகள் படையினரின் எல்லா வகையான பாதுகாப்பு உத்திகளையும் முறியடித்து விட்டு தாம் விரும்பிய நேரத்தில் விரும்பியவாறு தாக்குதல்களைத் தொடுக்கும் ஆற்றல் தமக்கு இருக்கிறது என்பதை மீணடும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள்
ஆனாலும் இனி வரும் காலங்களில் கொழும்பிலும் அதன் புற நகர்ப் பகுதிகளிலும் மேலதிக கெடு பிடிகளைப் படையினர் அமுல்படுத்த இத் தாக்குதல் அடித் தளம் இட்டி ருக்கிறது. பாவம் அப்பாவிப் பொது
"ട== -
ܒ ܨ 7_ܒܨ

Page 8
ĝ2260://b/TIU IZU முஎம்விம் DJ.J.677
அணர்மையில் கிழக்கில் கல்முனைப் பிரதேசத்தில் மாற்று அரசிபல சக்தியொன்றை கட்டியெழுப்பி இலங்கை முஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை புதிய பாதையில் இட்டுச் செல்லப் போவதாக தாக சுவரொட்டி மூலம் பறைசாற்றி யிருக்கும் ஜனநாயக முளப்லிம் மக்கள் காங்கிரளம் முன்வைத்திருக்கும் அரசியல் கொள்கை தொடர்பாகவும் இனப்பிரச்சினைக்கான தீர்வின்போது அது முஸ்லிம்களுக்காக முன்மொழிய பிரஸ்தாபித்திருக்கும் கோரிக்கை தொடர்பாகவும் மதிப்பீடு ஒன்றினை மேற்கொள்வது முஸ்லிம் சமூகத்தின் பணியாகின்றது.
முதலாவது- வடக்கு கிழக்கு இணைந்த ஒரு மாகாணம் என்கின்ற கோட்பாட்டை நிராகரித்துவிட்டு இவ்விரு மாகாணங்களும் தனித்தனியாக செயற்படுவதற்கான அங்கீகாரத்தைப் பெறல்
இக்கட்சியின் அடிப்படையானதும் அதிமுக்கியமானதுமான கோட்பாடாகின்றது. இக்கோட்பாட்டினை இனப்பிரச்சினை இந்நாட்டில் ஏற்படுத் தியிருக்கும் எணர்ணற்ற அழிவுகளில் நின்றும் கோரத் தாண்டவங்களிலிருந்தும் ஆராய்தலும் அதனை நிராகரித்தலும் அதனைவிடவும் முக்கியமானதாகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட இனக்குழுக்கள் வாழும் இந்நாட்டில் T மேலாட்சிவாதம் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் அநீதிகள் எழுத்தில் வடிக்க முடியாதவை காலத்திற்கு காலம் ஆட்சிபீடம் ஏறிய
சிங்கள அரசாங்கள் இம்மக்களின் ୫୩IBITU୬ உரிமைகளை நசுக்கி ஆக்கிரமிப்புக்களையும் ஒடுக்கு
முறைகளையும் தொடர்ந்து காலத்தின் நிர்ப்பந்தத்தினால் தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்டு வந்த ஒடுக்குமுறைகளுக்கு வரலாற்றில் பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. அத்தகைய தீர்வுகள் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த பாரபட்சங் களுக்கு எத்தகைய நியாயமானதும் நிரந்தரமானதுமான தீர்வுகளைத் தராத்தன் காரணமாக தார்மீக அகிம்சைப் போராட்டமானது ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெற்றது. ஒரு கட்டத்தில் இப்பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசினர் தலையீட்டினால், அரசியலமைப்பின் 13வது திருத்தமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகள் முறை மூலம் வடகிழக்கு மாகாண
நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. வட கிழக்கு LDIT IITGOOTI, 537 தற்காலிகமாக இணைக்கப்பட்டு நிரந்தரமான
இணைப்புக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படும் எனவும் ஏற்படாகி இருந்தது. இம்மாகாண சபை முறை வடகிழக்கில் முற்றுமுழுதாக தோல்வியடைந்தபோதும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமானது உறுதியான முறையில் முன்னெடுத்துச் செல்லும் விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பட இம்மாகாண சபை முறையினை ஏற்று தமது ஆயுதங்களைக் களைந்து ஜனநாயக அரசியல் வழிக்கு வந்த முன்னைய தமிழ் போராட்டக்குழுக்கள் இப்போது நேரடியாக போராட்டத்தில் பங்கேற்காத போதும் இத்தீர்வின் எச்சசொச்சமாக வலியுறுத்துவது இணைந்த வடகிழக்குப்பிரதேசம், தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டே எத்தகைய தீர்வும், முன்னெடுக்கப்பட வேணடும் என்பதே இதே நிலைப்பாட்டினையே தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழ்க் காங்கிரசும் கொணடிருக்கிறது. ஆகவே அரசியல் தீர்வொன்றின் அடிநாதமாக அமைய வேணர்டியது இணைந்த வடகிழக்கு
மாகாணம் தமிழரின் தாயகம் என்பதே
இணைந்த வடகிழக்கு மாகாணக் ĠU, IT tfajla 0), வலியுறுத்தப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தாயகப் பூமி சிங்களப் பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மென்மேலும் ஏற்படுத்தப்படாமல் தடுக்கவும் பூர்வீகப்
Gs fari
இதழ்- 193,
கழங்கிர எம்:
வேணடுமானால்,
நிறுத்தப்படவும் வடகிழக்கு மாகாணம் இணைந்ததாகவே இருக்க வேணடும். தமிழ்மக்களும் முஸ்லிம் மக்களும் செறிவாக வாழும்
வடகிழக்கு மாகாணம் Spaij) Të இணைக்கப்பட்டு தீர்வுகள் முன்வைக்கப்படும் போதே அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை நிலவும் வடகிழக்கு தனித்தனியாகப் பிரிக்கப் படும்போது சிறுபான்மையினர் மேலும் சிறுபான்மையினராக ஆக்கப்படும் அபாயம் இயல்பாகவே தோற்றம் பெறும்
அரசியலமைப்பின் 13வது திருத்தம் மூலம் IDITEI (500 F60)LJU, GTi தோற்றுவிக்கப்பட்டு தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணம் நிரந்தரமாக இணைக்கப்படுவது தொடர்பில் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒரு வருடத்துள் நடாத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு 10 ஆணர்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வாக்கெடுப்பு நடாத்தப்படவில்லையென்பது வடகிழக்கு மாகாணம் இணைந்தது இணைந்தது தான் அதனைப் பிரிக்க முடியாது என்பதனை மறைமுகமாகச் சுட்டி நிற்கின்றது.
இந்த யாதார்த்தங்கள் ஒரு புறமிருக்க இணைந்த வடகிழக்கு மாகாணம் தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகம் என்கின்ற கோட்பாடு தேசிய சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் தீர்வுகள் தேடப்படும் காலகட்டத்தில் முஸ்லிம்கள் மத்தியில் புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள அரசியல் கட்சியானது இனப்பிரச்சினையை இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்னரான காலம் ஒன்றுக்குள் இப்போது திருப்ப முனைவது அதனது அரசியல் தெளிவின் மையையே காட்டுகின்றது.
வடகிழக்கு மாகாணம் தனித்தனியாக செயற்படுவதன் ஊடாக ஜனநாயக முஸ்லிம் மக்கள் 45ITIEĴ #pr6Yj இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன் வைக்கும் புதிய யுக்தி எதுவென எமக்குத் தெளிவாகப் புலப்படுத்தவில்லை. இருந்தும், கிழக்கில் 33விதமாக வாழும் முஸ்லிம்கள் வடகிழக்கு இணைக்கப்படுவதால் 18 வீதமாக குறைக்கப்படுவார்கள் என்ற அடிப் படையில் ஏதாவது யோசனையைக் கொணடிருந்தாலும் இணைந்த வடகிழக்கு மாகாணம் தனியானது என்ற தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட
புவியியல் அடையாளம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தமிழ் மக்களைப் போன்று முஸ்லிம் Lodi, Gifgaf அரசியல் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யும்
வகையில் தீர்வுகள் தேடப்படவேணடும்
அதுவே முஸ்லிம் மக்களின் சமூக இருப்புக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதமாக அமையும் அதேவேளை தமிழ் முஸ்லிம் LD5, Orflápí ஐக்கியத்திற்கான வழியாகவும் அமையும் அல்லாமல் வடகிழக்கு மாகாணத்தைப் பிரிப்பதற்கான
அங்கீகாரத்தை வலியுறுத்துவது தமிழ்த் தேசிய தாயகத்தைத் துாண்டாடி முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் சமுதாயமாக மாற்றிவிடும் சிங்களப் பேரினவாதச் சக்திகளின் பிரித்தாளும் அரசியல் தந்திரத்தின் பின்னணியென 260TDITIL 5. முஸ்லிம் լD g, g, gii காங்கிரசையும் சந்தேகக் கணகொணர்டு நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்
இவ்வுணர்மைகளின் அடிப்படையில் 2007 15TUdh முஸ்லிம் LO556 காங்கிரசானது முஸ்லிம் மக்களை வழிநடாத்த நினைக்காமல் வடகிழக்கு மாகாணத்தை பிரிக்கும் தனது அரசியல் கோட்பாட்டினை வாபஸ் பெற்றுக்கொள்ள வேணடும்
இரணடாவது- தென்கிழக்கு அலகு அல்லது அதற்கு சமமான வேறு ஒரு F60) 60) LI உருவாக்குவதற்கான முயற்சிகளை ஆதரித்தல்
வடகிழக்கில வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் சிங்கள பெளத்த பேரினவாததத்தாலும், குறுந்தமிழ்த் தேசிய வாதத்தாலும் துன்புறுத்தப்பட்டு திக்கற்றவர்களாக திணடாடிக் கொணர்டி ருந்த போது முஸ்லிம் காங்கிரசின் வருகையினை ஏகமனதாக அங்கீகரித்து
எபிபார்ைவுதரா
மார்ச் 23 - ஏப்
முஸ்லிம் கா முஸ்லிம் மாகான கவரப்பட்டு ஒ6 தமது ஆதரவிை பாராளுமன்றத்தில் ஆட்சியின் பங்கா எனினும், முள அதன் தலைை பொ.ஐ.மு. இனப்பிரச்சினை முன்வைக்கப் பேரினவாதிகளை வதற்காக முஸ்ல தென்கிழங்கு ம யினை முன்வை கொணர்டது.
முஸ்லிம் தென்கிழக்கு மாக ஜனநாயக முஸ்லி குத்தைகக்கு எடுத் அரங்கினுள் அடி அரசியற்பிற்போ வெளிப்பாடு 6 எல்லோருக்கும் ெ தென்கிழக்கு அம்பாறை மாெ தேர்தல் தொகுதி பொத்துவில் தொகுதிகளை முஸ்லிம்களின் போராட்டத்திை விதமாக முன்6ை அம்பாறை மாவ வாழும் முஸ்லி அரசியல் பாதுகாப்பினை மட்டக்களப்பு தி LDIT6) Η ι தியாகங்களும் அபிலாஷைகளு அற்பத்தனமான களுக்காக முன் இனவிடுதலைப் அடையப்படாம சமூகத்தை பே மாட்டவைத்த வ
இணைந்த துளி முஸ்லி பிரதேசத்தை தொடர்பற்ற மு முஸ்லிம்களின் போராட்டத்தின் முஸ்லிம் காங்
அரசியல் நாடகத் LDJ, 356ri FITIE மேடையேற்ற மு வாழும் முஸ்லி அரசியல் (2) ETT GIË GMT LÜLILIITILI மாகாணத்தின் மலும், அல்லது அம்பாறை மா வாக்குகள் மீது பட்ட ஊகமே அரசியல் விடு தருவதற்காக 6
9I Gi)G2).
வடகிழக்கி அனைவரதும் ட அபிப்பிராயம் ே மாவட்ட முஸ்லி கொணர்டு தெ என்கின்ற முன்வைக்க மு எவ்வாறு அதேபோல் ஜன் காங்கிரஸ் க்கும்
இணைந்த தனித்தனியாக அங்கீகாரத்தை கொள்கையினை களின் அடிப்பன் வேணடும் எ6 தென்கிழக்கு ம அல்லது தோரிக்கையிை வேணடும். இது
Disari சமுதாயத்திற்கு அரசியல் பணி
 
 
 
 
 

Tot Os, 2000
| Sir
jaf IT Gruj முன்வைத்த ாக் கோரிக்கையினால் ப்வொரு தேர்தலிலும் ன வழங்கி மு.காவை அமர வைத்தது முதல் ளியாகவும் ஆக்கினர். லிம் காங்கிரஸ்ஸாம்
மத்துவமும், ஆளும் அரசினால் கான தீர்வுப்பொதி பட்டபோது
ாத் திருப்திப்படுத்துமகளுக்கான தீர்வாக Τα Πόδητό (24 Ιτή ή ζώα - த்தது அல்லது ஏற்றுக்
காங்கிரஸின் குறுகிய ITCOOT, GREITAFÉS), LONGO) GOT SLó LDJ Jari STEl TRLó துக்கொணர்டு அரசியல் யெடுத்து வைத்திருப்பது க்குத்தனம் ஒன்றின் என்பது முஸ்லிம்கள் சால்லாமலேயே புரியும் மாகாணக் கோரிக்கை பட்டத்தின் அம்பாறை நீங்கலாக சம்மாந்துறை
கல்முனை தேர்தல் மட்டும் உள்ளடக்கிய
ο Γεριοι
ன மலினப்படுத்தும் பந்தப்பட்ட கோரிக்கை |ட்டத்திற்கு வெளியில் மிகளுக்கு எத்தகைய உத்தரவாதத்தையோ, 3 LLUIT வழங்காது. ருமலை, மன்னார், யாழ் முஸ்லிம்களினது அரசியல் ம் மதிக்கப்படாமல் அரசியல் சலுகைமொழியப்பட்ட தீர்வு போராட்டத்தின் இலக்கு (861)(8լյ முஸ்லிம் ரினவாதச் சகதிக்குள் ரலாறுத் துரோகம் வடகிழக்கு மாகாணத்
பெரும்பான்மைப் உள்ளடக்கிய நிலத் ப்லிம் மாகாணசபையே அரசியல் உரிமைப் இலக்கு இதற்கு மாறாக i anlatina ஏற்றுக் குறுகிய தென்கிழக்கு ர்கின்ற சந்தர்ப்பவாத தை ஜனநாயக முஸ்லிம் #7 TFLÓ, தொடர்ந்து னைவது வடகிழக்கில் மகள் அனைவரதும், நலன் கருத்திற் லும், தென்கிழக்கு பாதகங்களை அறியாஉதாசீனப்படுத்திவிட்டு வட்ட முஸ்லிம்களின் குறிவைத்து அமைக்கப் விர, முஸ்லிம்களுக்கு தலையினை பெற்றுத்குக்கப்பட்ட வியூகம்
வாழும் முஸ்லிம்கள் ங்கு பற்றி அவர்களின் ாரப்படாமல் அம்பாறை களை மட்டும் கருத்திற் கிழக்கு மாகாணம் புரைகுறைத் தீர்வை ஸ்லிம் காங்கிரஸ்க்கு
o_f760) LDLL 9761560) 6) ĜILJIT, நாயக முஸ்லிம் மக்கள் இவ்வுரிமை கிடையாது.
வடகிழக்கைப் பிரித்து செயற்படுவதற்கான பெறல் எனும் மேற்சொன்ன நியாங்டயில் வாபஸ் பெறப்பட பதைப்போல குறுகிய TOTā GITāG), GOL
அதற்கு 3FLDLOTT 607 ரயும் வாபஸ் பெற வே ஜனநாயக முஸ்லிம் ங்கிரஸ் முஸ்லிம் Ձց ամաւք քրմար 67
al
dh921 Iúil நிலைமை S. இன்னும் முன்னே போகவேண்டும்
sig}} தேச 8260/05/TԱՖ 3. Eidsdó560 (International Democratic Union) 63 (L352d கட்டத்திற்கு சமூகமளிக்கும் முகமாக இலங்கைக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த இங்கிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவரான வில்லியம் ஹேக் அவர்கள் கண்டே ரைம்ஸ்ஸிக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் கூறிய முக்கிய விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன. இவர் இங்கிலாந்துநாட்டின் பழமைபேண்வாதக் (Conservative Party) as dugo தலைவராவார். இவர்1999ல் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் இவருக்கு முன்னர் இப்பதவியை வகித்தவர்கவிற்கலாந்து நாட்டின் பிரதமர்கால்பில்ட் (Carl Bldt) ஆவார். இவரின் வருகையின்போது ஐ.தே.கவும் சர்வதேச ஜனநாயகச் சங்கத்தின் அங்கத்தவராக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
/ உங்களுடைய விஜயத்தின் நோக்கம் என்ன?
சர்வதேச ஜனநாயகச் சங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காகவே முக்கியமாக வந்தேன். இவ அமைப்பில் சோஷலிசக் கட்சிகளைத் தவிர்ந்த மிதவாத வலதுசாரி, பழைமைபேணிவாதக் கட்சிகள் உட்பட ஜனநாயகப் போக்குடைய 70 கட்சிகள் இதில் உறுப்பினராக உள்ளன. இவ் அமைப்பின் கூட்டம் ஒரு வருடத்திற்கு நான்கு முறை நடைபெறும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் இக்கூட்டம் இம்முறை ஐ.தே.கவின் அழைப்பின் பேரில் இலங்கையில் நடைபெற வாய்ப் பேற்பட்டது. இவ் அமைப்பின் அங்கத்தவராக இலங்கையில் ஐ.தே.கவே முதன்முதலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
/ இனப்பிரச்சினை பற்றி தங்கள் கருத்தென்ன?
இனப்பிரச்சினை மிகவும் பாரதூரமான பிரச்சினைதான். இவ்வாறான பிரச்சினை எமக்கும் உணர்டு, ஆனால், இலங்கையில் நடைபெறுவது போல் நேற்று (வெள்ளிக்கிழமை)நடந்தது போன்று இவ்வளவு உயிர்ச்சேதம் நிறைந்ததாக இல்லை. உயிர்ச்சேதம் எங்களுக்கும் ஏற்பட்டதுண்டு. லணர்டனில் மையப்பகுதிகளில் இவ்வாறு நடந்துள்ளது. அதனால், நாமும் இப்பிரச்சினை பற்றி அறிவோம். இதற்கு உகந்தவழி அரசும் எதிர்க்கட்சியும் மேற்கொள்ளும் இரு பக்கமும் இணைந்த பேச்சுவார்த்தையே வட அயர்லாந்து பிரச்சினையில் இவ்வாறு தொழிற்கட்சியும் கொன்சவேற்றிவி கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்த பேச்சுவார்த்தை ஒப்பீட்டளவில் பயனளித்துள்ளது ஜோன்
இங்கிலாந்தின்எதிர்க்கட்சித்தலைவர்வில்லியம்ஹேக்
மேயரால் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை ரொனி பிளேயரின் ஆட்சியிலும், தொடரப்படுகிறது முக்கியமானது. இதன் மூலம் பயங்கரவாதிகள் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஒரே கொள்கையே முன்னெடுக்கப்படும் என்பதை அறிந்து கொள்வர். ஆகவே அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்படுவது அவசியம்
/ இன்றைய நிலையில் லியாம் பொக்ஸ்ஸின் உடன்படிக்கையை
எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இவ்வுடன்படிக்கையை மேற்கொண்ட கொன்ஸவேற்றிவி கட்சி கூட தற்போது எதிர்க்கட்சியாக இருப்பதால் அது அரசும், அரசும் மேற்கொள்ளும் தொடர்புநிலையில் இருக்க முடியாது. ஆனால், இலங்கையைப் பொறுத்த வரை தொழிற்கட்சியாக இருந்தாலும் சரி கொன்சவேற்றிவி கட்சியாக இருந்தாலும் ஒரே (ეჟnraffaეეჟნევეც| 103||||||| ჟუ ვეის 1 1 பிடிக்கும். ஆனால், பிற நாட்டுப் பிரச்சினையில் தலையிடமாட்டோம்
/ விடுதலைப் புலிகள் சர்வதேச செயலகம் ஒன்றை லண்டனில் நிறுவி, பணம் சேகரித்தல், பிரச்சாரம் போன்றவற்றில் ஈடுபடுதல் ஆகிய சகலவற்றையும் லண்டனில் சுதந்திரமாகச் செய்ய வாய்ப்பளிக்கப் பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சில வட்டாரங்கள் கூறுகின்றன. இது பற்றி தங்கள் கருத்து?
கடந்த 1998ல் தொழிற்கட்சி சட்டம் ஒன்றைக் கொணர்டு வந்தது. அதற்கு நாமும் ஆதரவு அளித்தோம். அதாவது சதி முயற்சிகள் பிற நாடுகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எதிரானது அது எல்லாரும் சட்டத்திற்கு மதிப்பளித்து வாழ்வதையே நாம் விரும்புகிறோம்.
/ இங்கே பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய உங்கள் Lunii sosu?
ஜனநாயகத்திற்கு மிக அவசியமானது பத்திரிகைச் சுதந்திரம் அத்தோடு சமவாய்ப்புக் கொணடதாக அரச ஒலிபரப்பு நிலையங்கள் இருக்க வேணடும்
/ இலங்கையில் அரச ஒலிபரப்பு ஊடகங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது பற்றிய குற்றச்சாட்டுகள் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
நான் எனது நாட்டில் நடப்பது பற்றித் தான் சொல்ல முடியும் எமது நாட்டில் பி.பி.சி. உட்பட எல்லா ஸ்தாபனங்களும் எல்லாக் கட்சிகளுக்கும் சமமான இடத்தைக் கொடுத்து பொறுப்பாக நடந்து கொள்கின்றன.
/ இலங்கையின் சமாதான முயற்சிகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
மிகவும் கஷ்டமான நிலை
இன்னும் எவ்வளவோ முன்னோக்கிப் போக வேண்டும்.

Page 9
  

Page 10
இதழ்- 193,
மார்ச் 23 – ஏப்ர
மும் சேர்ந்து ஒழுங்கு திருந்தன நடை
15 ஆண டுகாலமாக
கடந்த நடைபெற்றுவரும் இலங்கையினர் உள்நாட்டு யுத்தம் கிட்டதட்ட முப்பது லட்சம் மக்களை இடம் பெயரவைத் துள்ளது. இவர்களில் பெரும்பான்மைஉள்நாட்டினுள் இடம் - பெயர்ந்தவர்கள ஆவர். இவர்களில் அரைபங்கிற்கு மேலானோர் தமது இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். திரும்பித் தத்தம் இடங்களுக்கு செல்வது தான் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களைப் பொறுத்தவரையில் அதிகம் விரும்பப்படும் தெளிவாக இருக்கிறது. இவவாறு பெரும்பாலானோர் தமது இடங்களுக்கு மீளத்திரும்பிச் சென்றமைக்கான பிரதான 4. III 600IJE 4,6tla) ஒன்று அவர்கள் இடம்பெயர்ந்து சென்று தங்கிய இடமாகும் தமது சொந்த இடங்களுக்கு அருகாமையில் தங்கிய வர்கள மீளத்திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
இவவாறு உள்நாட்டில இடம் - பெயர்ந்தவர்களில் சிலரால் திரும்பித் தமது இடங்களுக்கு செல்ல முடிய வில்லை. இவர்களில் சிலர் வேறு இடங்களில் தாம் நிரந்தரமாக தங்கி விட முடிவு செய்து விட்டார்கள் அதேவேளை வேறு பலர் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்தவர்கள் என்ற நிலையில் அவர்களாக இடம்பெயர்ந்த நாளர் முதல் இருந்து வருகிறார்கள் இந்த ஆய்வு முஸ்லிம்கள் தொடந்தும், இடம்பெயர்ந்தவர்களாக இருக்கும் நிலைமையையே தெரிவு செய்துள்ளார்கள் என்று காட்டுகிறது.
1990இல் கிட்டதட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எல்லோரும் தமது விடுவாசல்களை விட்டு இடம் - பெயர்ந்தார்கள் வடக்கு மாகாணத்தை விட்டு வெளியேறுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தரவிட்டதே இந்த இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாகும் வடக்கினர் ஐந்து மாவட்டங்களிலுமாக கிட்டதட்ட 75 குடியிருப்புகளில் ஏறக்குறைய 75,000 பேர்வரையான முஸ்லிம்கள் அப்போது வாழ்ந்து வந்தார்கள் வெளியேற்ற உத்தரவின் காரணமாக வடக்கு மாகாணத்தை விட்டு இந்த இடம் - பெயர் சமூகம் முற்றாக வெளியேறி யது. வடக்கு முஸ்லிம்களற்ற ஒரு பிரதேசமாக மாறியது.
LLUIT (3 GOTITI
தொணனுாறு வீதத்திற்கு மேற். பட்ட மக்கள் இன்று வரை தமது இடங்களுக்குத் திரும்பவில்லை. இவவாறு வெளியேறியவர்கள் வடமேல் கரையோரப் பிரதேசமான புத்தளம் மாவட்டத்தில் நெருக்கமாக காணப்படுகின்றார்கள். அங்கு உள்ள நலன்புரி நிலையங்கள் அகதிமுகாம்கள் என்பவற்றில் வதியும் இம்முஸ்லிம் மக்கள தான நீணட காலமாக இடம்பெயர்ந்து வாழும் பெருமளவான
தெற்கு
இல்லாததால்
Los Sarra) f.
அவர்கள் இப்போது தங்கியிருக்குமிடங்களில் நிரந்தமாக தங்க விரும்புகிறார்களா?
1999ஆம் ஆணர்டு நடாத்தப்பட்ட
விடுவிடாக செய்யப்பட்ட மதிப்பீட்டின்படி வடக்கில் உள்ள நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதும் தமது வீடுகளுக்குத் திரும்பிப் போவதையே புத்தளத்திலுள்ள இடம் பெயர்ந்துவாழும் முஸ்லிம்களில் பெரும - பாலானோர் விரும்புகின்றனர். ஒன்பது ஆணர்டுகளுக்கு மேலாக இடம்பெயர்நீது வாழும் மக்கள தமது சொந்த இடத்திற்கு திரும்பிப் போக இன்னமும் விரும்புவது ஆச்சரியமூட்டுவதாக இருக்கலாம் நான்கு ஆணடுகளுக்கு முன்பும் புத்தளத்தில் ஒரு மீள்குடியேற்ற நடவடிக்கையை அரசாங்கம்
செய்ய முனைந்த போதும் இதே அபிப்பிராயத்தையே அம் மக்கள் வெளிப்படுத்தினார்கள் (ஹஸ்புல்லா
1996) இதைத்தவிர வேறு சில ஆய்வு களும் (உலக உணவு நிறுவனம் 1997 டி சொய சா 1999) கூட இடம்பெயர் முஸ்லிம்கள இந்த இடப்பெயர்வு வாழ்வுக்கு முடிவு கட்ட வேணடும் என்று விரும்புவதாகத் தெரிவிக்கினி
D607
வடக்குக்கு திரும்புதல் நடை முறைச் சாத்தியமா?
தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வது என்று சொல்வதன் மூலம் இம்மக்கள் கருதுவது தான என்ன? இடம் பெயர்ந்த மக்களின் நடைமுறைச் சாத்தியமான ஒரு கருத்தாக இதைக் கொள்ளலாமா? நோக்கி இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வந்ததற்கு காரணம் அவர்களை விரட்டியவர்கள் அவர்களது நகர்வின் திசையையும் தீர்மா னித்திருந்தது தான அவர்கள் வடமேற்கில உள்ள புத்தளத்திற்கு போனதற்குக் காரணம் அது தான முதலில் அணமித்த பிரதேசமாக
விடுகட்குப் போக வது இயல்பான முஸ்லிம்கள், த. புலிகள் திரும்பி கள் என்றும் நம் பேச்சுகளின்
சீரடையும் எனறு போகும் காலம் : அவர்கள் நம்பின
நம்பிக்கைக்க
தாம் திரு தொடர்பாக அ நம்பிக்கை வைத் காரணங் (1ցրa) հմlլյրտ (: GLUTT UT ITaf6f9607 தவறான புரித தம்மை வெளியே அவர்கள உறுதிய இந்த விடயம் உத்தியோகபூர்வ யோகபூர்வமற்ற செய்யப்பட்டிருக்கி 1993) மறுபுறத மக்களுக்கும் முன் இடையில் நீணட அன்னியோனர்னிய திரும்பிச் செல்ல கைக்குக் காரணம வெளியேற்றப்பட இனத்துவ நல சமூகங்களுக்குமின் ஏற்படவில்லை : இடப பெயர் மு நம்பிக்கைகள் ப தேசிய அளவிலான
LDITGOT
இருந்ததும் அங்குள்ள மக்களுடன் ஏற்கெனவே வடபகுதி முஸ்லிம்களுக்கு உறவுகள் இருந்ததுமாகும். தெற்கிலே வாழ வேறெந்த இடமும் வெளியேறிவர்களில் பலர் முகாம்களில் வாழத் தொங்கினர். ஆனால், இத்தகைய ஒழுங்கமைக்கப்படாத முகாம்களில் வாழ்வது என்பது கடினமானதும் அசெளகரியமானதுமாகும். எனவே சாதாரண வாழ்க கைக்குத் திரும்புவதற்காக தமது
4: 6η (U0 60 LD I di, செய்யப்பட்டன. நடைபெற்ற பேச் அடங்கும் இத் இடப்பெயர் முள வாழ்க்கையை அது வாழ்க்கையே எ ஏற்றுக் கொள்ளத்
புத்தளத்தில்
ஆனால்
 
 
 
 
 
 
 
 
 
 
 

6) O5, 20OO
அவர்கள் விரும்புத வெளியேறிய மை வெளியேற்றிய மாறு அழைப்பார் னார்கள் சமாதானப் மாக நிலைமை
ம தாம் திரும்பிப பிரைவுபடும் என்றும் Tf56
ன காரணங்கள்
கடந்த காலத்திய அனைத்து சமாதான முயற்சிகளும் தோலவியில் முடிவடைந்தன. குறிப்பாக 1995இல் நடந்த தோல்வி முஸ்லிம்கள் உடனடியாக
திரும்பி முடியும் என்ற நம்பிக்கையைப் பலவீனப்படுத்தியது.
அவர்கள்
அப்போது தமது அகதி வாழ்க்கையில் ஐந்து ஆணர்டுகளை முடித்திருந்தார்கள் அந்த நேரத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இந்த முகாம் வாழ்க்கைக்கு முடிவு காணப்பட வேணடும் என்பதில்
அதுவரை தாம் இந்த மோசமான நிலைமைகளைக் கொணட அகதி முகாம்களில் வாழ்ந்து கொணடிருக்க முடியாது. இந்த மீள்குடியேற்றத்தை திரும்பிச் செல்வதற்கான தயாரிப்பைச் செயவதற்கு உதவக் கூடிய ஒரு இடைக்கால செயல்முறையாக ஏற்றுக் கொண்டார்கள்" (ஹஸ்புல்லா 19961)
இந்த 1996இல் புத்தளத்தில் செய்யப்பட்ட மீள்குடியேற்றம் பல பின்விளைவுகளைத் தந்தது. உதாரண மாக புத்தளம் முகாம ஆயர்வுகள் (ஹஸ்புலலாவும் பிறரும் 1999) புத்தத்திலுள்ள இடம்பெயர்ந்தோரில் 2/3 பகுதியினருக்கும் அதிகமானோர் நிரந்தர வீடமைப்புக்கான மீள குடியேற்ற உதவித தொகையான ரூ. 35,000/-ஐ ஏற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டிவர் யார் என்று
காட்டுகின்றன. அதேவேளை, இந்த
DL). வர்கள் பெருமளவு திருப்பதற்கு நியாய்கள இருப்பதைச் வணடும் ஆயுதப் மமைப் பற்றிய காரணமாகவே றினார்கள் என்று ாக நம்புகிறார்கள் இப்போராளிகளால் முறையிலும் உத்திமுறையிலும் உறுதி bipal. (Counterpoint தில் வடமாகாண பிலிம் மக்களுக்கும் காலமாக நிலவிய உறவும் அவர்களது ல பற்றிய நம்பிக்ாகும் முஸ்லிம்கள் | L Llei LLD I, lலுறவில் இவ விரு டயில் எந்த ஊறும் காலத்துக்குக் காலம் GyujG),5)LI5 LDag; ay,Grfaoi. ல வேறு திட்டமிட்ட சமாதான முயற்சி
செல்வது
மிகவும் ஆவலுடன் இருந்தார்கள் எப்படியோ இந்தக்கட்டத்தில் அரசாங்கம முஸ்லிம்கள மீளக் குடியேறுவது தொடர்பாக ஒரு ஆலோசனையை முன்வைத்தது. அரசின் மீள குடியேற்றம் தொடர்பான இந்தத் திருத்தப்பட்ட கொள்கை" இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினை நடந்துகொணடிருக்கும் புத்தத்துடன் இணைக்கப்படக் கூடாது. இடப்பெயர்ந்தோரில் தமது சொந்த இடங்களில் கிட்டிய காலத்துள் சமாதான நிலை தோன்றுவதற்கான வாய்ப்புகள அரிதாகச் தோன்றும் பட்சத்தில் ஒரு துணர்டுக்காணியும் மீளக்குடியேறுவதற்கான உதவிகளும் வழங்கப்படும்" என்று கூறியது (கப்பல் போக்குவரத்து துறைமுக, புனர்வாழ்வு நிர்மாண புனருத்தாரண அமைச்சு -
1995/96.
முஸ்லிம் அகதிகளின் மனநிலை
இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் மனநிலையோ, அரசாங்கத்தினர் பார்வையுடன் வேறுபட்டது. அரசாங்கம் ஒரு நிரந்தர குடியேற்றத்தை திட்டமிட்டது. ஆனால் முஸ்லிம் மக்கள் இந்த முகாம் வாழ்க்கைக்கு ஒரு
மேலும் உறுதி 1994 1995இல வார்த்தையும் இதில் கைய முயற்சிகள் விம்களை முகாம் ஒரு தற்காலிகமான 1ற எணணத்துடன் துாணர்டின எனலாம். மீள்குடியேற்றம்
エ○ー-ー=
மாற்றத்தையே கோரினார்கள் அவர் கள தாம் இடம் பெயர்ந்து வாழும் பகுதிகளில் நிரந்தமாக குடியேற்றப்படுவதை விரும்புவதில்லை.
தாங்கள விரும்புவது போல வடக்குக்குப் போவதில் தங்களுக்கு உள்ள இயலாமையை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள் 100% மாக வடக்குக்கு தாம் திரும்பிப் போக சில காலம் எடுக்கும் என்பதையும் அவர்கள்
S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S
மீள குடியேற்றத்த திட்டத்தினர் இன்னொரு பக்கத்தையும் இவவாய்வுகள உணர்த்தின இடம்பெயர்ந்த மக்களுக்கான முழு அளவிலான உதவித தொகையை ஏற்றுக்கொள்ள வைப்பதில் இந்தத் திட்டம் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியையே பெற்றது. உதானமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நாலு ஆணடுகட்குப் பிறகும் 10சதவீதமான இடம்பெயர்ந்தோர்கூட இந்த உதவித்தொகையில் முதலாவது பகுதிக் கொடுப்பனவுக்கு மேல பெற்றுக்கொள்ளத் தயாராவில்லை. உணர்மை
யில் இந்த முதலாவது கொடுப்பனவு
(ரூ.10,000-) இடம் பெயர்ந்தோர் ஒரு சிறுதுணர்டு நிலத்தை புத்தளத்தில் வாங்குவதற்குப் பாவிக்கப்பட்டது. இந்நிலம் ஒரு சிறு குடிசையை தமது தனிப்பட்ட நிலத்தில் அமைத்து சிதைத்து போன முகாம் வாழ்வுக்கு முடிவு கட்டவே பயன்படுத்தப்பட்டது. இந்தப் புதிய வதிவிடம் சில மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளைக் கொணர்டிருப்பினும் கூட இடம்பெயர்ந்தோர் இந்த இடத்தை அதிக கெளரவம் வாய்ந்ததாகவும் தமது குடும்ப வாழ்வுக்குரிய அந்தரங்கத்தை ஓரளவுக்காவது தருவதாகவும் கருதினர்
இடம்பெயர்ந்த மக்கள் ஏன் இந்த மீள குடியேற்ற உதவித தொகையினர் மிகுதிப் பகுதியைப் பெற்றுக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. இங்கு விளக்கப்பட வேணடும் இதற்கான பிரதான காரணம் என்னவென்றால, இந்த மீள்குடியேற்ற உதவித் தொகையில் உள்ள ஒரு நிபந்தனையான உதவித் தொகையின் கடைசிப் பகுதியையும் பெற்றுக் கொணர்டதும் இடம்பெயர்ந்தோருக்கான உணவு நிவார ணம் நிறுத்தப்பட்டு விடும் என்பதாகும். இந்த இடம்பெயர்ந்த மக்கள் ஏன் உணவு நிவாரணத்தில் தங்கியிருக்க வேணடும் என்ற கேள்வி இங்கு எழுகிறது. இந்த மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியின் பொருளாதார சூழல் எவ வளவு துாரம் அவர்கள் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ளப் போதுமானது என்ற கோணத்திலிருந்து இந்த விடயம் கவனிக்கப்பட வேணடும்
தற்போது இடம்பெயர்ந்த மக்கள் புத்தளம் மாவட்டத்தின நான்கு 560) JTG LLUIT UT பிரதேச Gla LIGUI GITÍ பிரிவுகளில் உள்ள பகுதிகளில் செறிந்துள்ளனர். 1990இல் இடம்பெயர்ந - தோர் வருகைக்குப் பின் இப்பிரதேச மொத்த சனத்தொகை இரணடு மடங்காகியுள்ளது. இந்த நான்கு கரையோரப் பிரதேசங்களும், இந்த நாட்டின் குறைவிருத்தி அடைந்த பிரதேசங் களில் உள்ளடங்குவனவாகும் பாரம்பரியமாக, மீன்பிடி தானி இப்பிரதேச மக்களின் பிரதான பொருளாதார நடவடிக்கையான இருந்து வருகிறது. அத்துடன் இம்மக்கள இப்பிரதேசக் காற்று வாய்ப்பாக இலலாததால் ஆறுமாதங்கள மட்டுமே அம் மீனபிடியையும் செய்யக் கூடியவர்களாக
go GI GIT GOTIŤ.
OO

Page 11
">
இதழ்-193.
நோர்வேயை விட்டால் "நோ வே" (No Way) என்ற தலைப்பில் கடந்த 19ஆம் திகதி லங்காதீப பத்திரிகையில் உபுல ஜோசப் பெர்னாண்டோவின் பத்திக் கட்டுரை வெளியாகியிருந்தது. கடந்த 19 ஞாயிறு சிங்களப் பத்திரிகைகளில் "10ஆம் திகதி ராஜகிரியவில் நடந்த சம்பவம் புலிகள் யாரென்பதை தெளிவுபடுத்தி விட்டது. பேச்சுவார்த்தைக்கான ஆரம்பங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே இத்தகைய கொடுரச் சம்பவங்களில் புலிகள் ஈடுபடுகிறார்கள் இதற்கு மேலும் பேச்சுவார்த்தை அவசியமா?" என்கிற கருத்துப்பட சில கட்டுரைகள்
வெளிவந்திருக்கிறன. லங்காதிப
பத்திரிகையின் ஆசிரியர் தலையங் கம மற்றும சில பத்திக கட்டுரைகள என பன பேச்சு
வார்த்தையைத் தவிர வேறு
வழியில் லையென்றும் இனி தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் போரை மேலும் பரவலாக குவதையே செய்யும் என்றும் போதும் இந்த _ga/ 6).J 62) LD என்றும் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத் தாக்குதல நடக்கின்ற போது சமாதானப் பேச்சு தேவைதானா என்கிற அந்த ஆசிரியர் தலையங்கத்தின் இறுதியில் "சமாதானம் வந்தால தோலி வி பிரபாகரனுடையது சமாதானத்தை தோற்றுவிக்க முடியாது போனால் அது பிரபாகரனின வெற்றி பிரபாகரனை தோற்கடிப்பதே பெரும பானர் மை மக்களினர் விருப்பம் அப்படியாயின் சமாதானத்தை ஏற்படுத்தியாக வேண்டும்." என்று எழுதப்பட்டிருக்கிறது.
தொடர்பூடகங்களைக் கைப்பற்றி வரும் பாசிசம்
ஆனால் இதே லங்காதிபவில் தான் "கும்பகர்ண" எனும் பெயரில் பத்தியொன்றை (இது லங்காதீபவின் சகோதரப் பத்திரிகையான சணர்டே டைம்ஸிப் பத்திரிகையில் வெளிவரும் ஆங்கிலக் கட்டுரையின் சிங்கள வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.) எழுதி வரும் சிங்கள வீரவிதானவின் தலைவர் சம்பிக்க ரணவக்க மற்றும் விசமத்தனமான பேரினவாதத்தைக் கக்கி வரும் உபுல் ஜோசப் பெர்ணாண டோ போன றோரின் கட்டுரைகளும் வெளிவருகின்றன
பேச்சுவர்த்தக்
என்பதும் குறிப்பிடத்தக கது. லங்காதிபவை திவயின பத்திரிகையுடன் ஒப்பிடும் போது அது நடுநிலையான பத்திரிகை என பேசும் பலர் எம்மத்தியில் உளர். சந்தையில் அதன் விற்பனையும் அதன் உரிமையாளர்களின் அரசியல்
நலன்களைப் பற்றியும் சரிநிகரில் தனியான கட்டுரை ஏற்கெனவே வெளிவந்துள்ளது.
பேரினவாதமயப்பட்ட சிங்களச் சூழலில் எந்தத் தொடர்பூடகங்களும் கூட விதிவிலக்கில்லை என்பது தொடர்ச்சியாக எமக்கு உறுதி செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இவை சமூகத்தில் ஆற்றும் பாத்திரம் மிகவும் காத்திரமானவை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்று அனைத்து பேரினவாத இயக்கங்களையும் ஒன்றுதிரட்டி ஒரு குடையின் கீழ் கொணர்டுவந்து ஒருங்கிணைந்த வேலைத் திட்டங்களை அமைத்து தீவிரமாகவும் பகிரங்க மற்றும் தலைமறைவு வேலைமுறையை கொணர்டுள்ள துமான சிங்கள வீரவிதான அமைப்பு இந்தத் தொடர்பூகங்களைக் கைப் பற்றித் தான் தமது பாசிச பிரச்
சாரங்களைப் பரப்பி வருகின்றன. அவை மெதுமெதுவாக இந்த தொடர்பூடகங்களுக்குள் ஊடுறுருவி மிகக் கவனமாக தமது காரியத்தை திறம்பட முடித்து விடுகின்றன. சிங்கள வீரவிதானவின் அணியில் இருந்து தன்னைத் துணர்டித்துக் கொணர்டவரும் அதற்கு முன்னர் சிங்கள பேரினவாதத்துக்குதலைமை தாங்கிச் சென்றவரும் ஜாதிக்க சிந்தனய மற்றும் சிந்தன பர்ஷதய போனற இயக்கங்களின் தலைவரும் கால ய எனும் பேரினவாத இணையத்தளத்தை நடத்தி வருபவருமான நளின் டி சில வாவின் எழுத்துக்கள் சமீப காலமாக பேச்சுவார்த்தை விடயம் குறித்து எழுதி வரும் கட்டுரைகள் உலகளவில நோக்கப்படுகின்ற கட்டுரைகளாக இருக்கின்றன. நோர்வே தலையீடு சம்பந்தமாக அவர் தி ஐலணர்ட் பத்திரிகைக்கு எழுதிய சமீபத்திய கட்டுரைகளுக்கு இணையத்தளங்கள் பலவற்றில் இணைப்பு (link) கொடுக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாசிசத்தினர் கட்டுப்பாட்டில்
இந்தப் பின்னணிகளுடன் தான் தற்போதைய பேச்சுவார்த்தையை எதிர்த்து கிளம்பியுள்ள எதிர்ப்புக் களை ப் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு புறத்தில இத்தனை
ஆணர்டுகளாக பேச்சுவார்த்தை
உடன்படிக்கை என தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்த தமிழ் மக்களின்
நிலையில் இருந்து தற்போதைய
முயற்சியின் நம்பகத்தன்மை குறித்து தமிழ் மக்கள் எச்சரிக்கைகளுடன் கூடிய சந்தேகங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்க மறுபுறத்தில் இம்முயற்சி குறித்து எழுப்பப்படும்
சந்தேகங்களும், ! எதிர்ப்புகளும் இத தமி
go GMT GIT 60T.
உரிமைகளை மறுப்பு அமைகின்றன. சிங் அமைப்பும், அதன் LJLJ |Es 45 T'6)J T35 GT முன்னணியும் ஏை அமைப்புகளை தி நாட்டில் பல பாகங் வரும் கூட்டங்கள் மற்று தூதரகத்திற்கு முன் நடத்தி முடித்திருக்
IL DE /55 GT GI GØTL GÓTI GTIG நிற்பவை என்னெ பாசிச சக்திகளிடமி முயற்சிகளை அர செய்வதாயின் முத பேரினவாத சித்தா முறித்துக் கொணர்ட பேரினவாத தர அடியாக இருந பேரினவாத சக்தி ZEITGDIEIJ.C0CITL). GLIT 551 56ւմ 905ւյլ னையாகிறது. பு அரசாங்கம் இது உறுதி செய்ய வி அரசாங்கத்தின் தப் ஏகாதிபத்தியம்
உள்ளூர் முதல பலவற்றிலும் தங்கிய இந்த முயற்சியைச் அரசு நேர்மைய சக்திகளுக்கு கட துணிவாக இந்த ஈடுபட்டிருப்பதா அரசாங்கதின் தீர் நம்பகமான மாற்ற வேண்டும். ஆனால் வெளியிட்ட தி
Ej 5 GMT ,
பேரினவாத நி
காரணமாக வெ இறுதியாக தீர்வுக் உதவாத "பொதி"ை வைத்து வருகிறது.
மீணர்டும் கவி நோர்வே புதிய நோர்வே தெ சகல சனல்களிலும் ே செய்திகளை விரு. ό) / E σ0T HE μη ο ΤΠΦ ( ) நோர்வேயின் தலை பெரும்பான்மை மக் இங்கு தொலைக்காட gfræði lögLLILL () சில நோர்வேஜியர் கட்டுப்பட்டிருக்கிற சக்திகள் எதிர்க்கும் சாத்தியமா?" என்கி நோர்வேயின் றத்தில் விவாதமொ வாக்கெடுப்புத் ே கடந்த வாரம் அர கவிழந்ததது பேச்சுவார்த்தையில் ΘεωπεύOου (Ε.Ι. . Επι
 
 
 
 

LDTidö 23 – 6J[J6üd 05, 2000
リ 1.
பிரச்சாரங்களும், ற்கு நேரெதிராக p மக்களின்
தற்போது புதிதாக பதவியிலமர்ந்துள்ள தொழிற்கட்சி அரசாங்கத்தைச் சேர்ந்த வெளிநாட்டு அமைச்சர்
கள வீரவிதான முன்னணியான திர்ப்பு தேசிய னய பேரினவாத ரட்டிக்கொணர்டு களிலும் நடத்தி ї, —gp fцјштL - ம நோர்வே இரு தடவைகள் கிற ஆர்ப்பாட்ப்லாம் உணர்த்தி NGJ60||Plaj fillEJJU, GIT ருந்து தப்பி இந்த சாங்கமொன்று லில் அது தனது ந்தங்களிலிருந்து தாகவும் அந்த p () + n 606) եւ Ոani து கொண டு களுக்கு (கடந்த ல) கட்டுப்படாது முன்நிபந்தஆனால் இந்த ର)। ୩ | -୬/୬ ଗ0 601" ல் லை தனது ப்ெபிழைப்புக்காக பேரினவாதம் Taf), alf GTI 307 பிருந்து கொண்டு செய்து வருகிறது. ாகவும இந்த டுப்படாமலும்
முயற்சியில யின் முதலில் வுப் பொதியில் ம் இருந்திருக்க 1995 ஒகளிப்டில் ர்வுப் பொதி ர்ப் பந்தங்கள் பட்டிக கொத்தி கு கிஞசித்தும் ய இன்றும் முன்
முக்கூடிய அரசாங்கம்
Tøø)JIII j][[ ]&ỏ போகின்ற முக்கிய ம்பிய நேரத்தில் LJ IT fJE 4, 62) ITL5. 1ј со дѣідст ј கள் எதிர்ப்பதாக ட்சியில் அவ்வாறு சய்தியை பார்த்த கள் "அரசாங்கம் இந்த பெளத்த நிலையில் இது ன்றனர்.
பாராளுமன்ன்றின் இறுதியில் தால்வியினால் சாங்கம் பதவி இலங்கையின் ஈடுபட்டிருந்த டிய ஆர்வத்தை
தொடங்கியதும்
தோர்ஜோர்ன் ஜக்லான்ட் (இவர் இதற்கு முன்னர் 1996 ஒக்டோபரிலிருந்து 1997 ஒக்டோபர் வரையிலான காலப் பகுதியில் பிரதமராக இருந்தவர் தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய அந்தளிப்துள்ளவர்) காட்டக் கூடியவர் அல்ல
எனும் கருத்து சிலரிடம் நிலவுகிறது. தற்போது பதவியிலுள்ள அரசாங்கமும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடக்கப் போகும் தேர்தல் வரையாவது தாக்குபிடிக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. தற்போதைய அரசாங்கமும் பாராளுமன்றத்தில் பலமுள்ள கட்சியில்லை. ஓரிரு பெரும்பான்மைப் பலத்திலேயே உள்ளது. அதே வேளை இலங்கை விவகாரத்தில் நோர்வே நிச்சயம் விட்ட இடத்திலிருந்து தொடரும் என்றாலும் அக்கறையுடன் கவனமாக செய்யக்கூடிய நபராக ஜக்லான்ட் இருப்பாரா என்கிற சந்தேகமும் நிலவுகிறது.
ஜே.வி.பி.யின் பாசிச முகம்
தற்போதைய பேச்சுவார்த்தையை எதிர்த்து இதனை முறியடித்தே ஆவோம் என கங்கணம் கட்டிக் கொண டு எழும்பியுள்ள சிங்களப் பேரினவாதத்துக்கு துணை சேர்த்துள்ள ஜே.வி.பி. கடந்த காலங்களைப் போலவே இம்முறையும் இறங்கி யுள்ளது. ஜே.வி.பி. ஆரம்பத்திலிருந்தே அடக்கப்படும தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை கட்சிக்குள் கொணடிருந்தது அதற்கு மார்க்சிய விளக்கம் தரப்பட்டது மலையகத் தமிழர்களுக்கு எதிரான நிலைப் பாட்டினி போது இந்திய பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் விளப்தரிப்பு வாதத்தின் கருவிகள் என "மார்க்சிய" விளக்கம் தரப்பட்டது உறுப்பினர் களுக்கும் மக்களுக்கும் அதன் பின்னர் இனப்படுகொலைகளைத் தொடர்ந்து ஈழப் போராட்டம் உக்கிரமடையதஇது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேலையென்றும் உலகைத் துணடாடி சுரணடுவதே அவர்களின் புதிய கொள்கை என்றும் அந்த ஏகாதிபத்தியம் ஈழப்போராட்டத்தின் பின்னணியில் இருந்து இயக்குகின்றது என்றும் "மார்க்சிய" விளக்கம் தரப்பட்டது. 1987இல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் போதும் இந்திய ஊடுருவல் என்றும் இந்தியா ஈழத்தை தமது புவியியல் பிரதேசத்துக்கு உட்படுத்தி இலங்கையை கைப்பற்றப்போகிறது என்றும் அந்த முதலாளித்துவ எல்லைக்குள் இலங்கையை தள்ளிவிட முடியா
தென்றும் வழமையான "மார்க்சிய" விளக்கம் தரப்பட்டது. 1987-1989இல் பிரேமதாச காலத்தில் படுபயங்கரமாக ஒடுக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொன்றொழிக்கப்பட்டு கட்சியின் தலைவர் விஜேவீர உட்பட மத்திய குழுவில் (சோமவங்ச அமரசிங்க தவிர்ந்த) அனைவரும் கொல்லப்பட்டு கட்சியிலுள்ள எஞசியவர்கள் பூரண தலைமறைவுக்குப் போய் அதன் பின்னர் 1993இல் மீணடும் பகிரங்கமாக வெளிவந்தனர்.
ஜேவிபிக்குள் L 161) சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு, அவற்றில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திய பல சக்திகள் கட்சிக்குள் அது ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணமாகவே பல தடவைகள் பல சக்திகள் வெளியேறியிருக்கின்றன. 1993இல் ஜே.வி.பி வெளிவந்த போதும் கட்சிக்குள் இந்த தேசிய இனப்பிரச்சினை குறித்த விவாதங்கள் தொடர்ந்தன. கட்சிக்குள் அது குறித்த
விவாதத்தை நடத்துவதற்கான ஜனாநாயகம் கூட இலலையென கிற நிலை வந்ததும் சில குழுக்கள் வெளியேறின. தேசிய
இனப்பிரச்சினைக்கு உங்கள தீர்வு என்ன என கிற கேள்வி எழுப்பப்படுகின்ற போதெல்லாம் வழமையான பாணியில் "சோசலிசம வரட்டும்" என கிற ஒரே குத்திரத்தை திரும்பச் திரும்பச் சொல்லி கட்சிக்குள் நம்ப வைக்க முயன்றதைப் போலவே
ஏனையோரையும் நம்பச் செய்யலாம்
என்று நம்பினர் இன்னமும் அது குறித்த
கொள்கை நிலைப்பாடு தயாரிக் - கப்பட்டு வருவதாகவும் கூறினர். அது 1993இல் சரி. ஆனால் ஏழு வருடங்களின் பின்னரும் "கொள்கை நிலைப்பாடு தயாரிக்கப்படவில்லை" என்கிற வாதத்தை நம்ப எந்த மாங்காய் மடை யர்கள் இருக்கிறார்களோ தெரியாது. யுகோள லேவியா தாக்குதலுக்கு எதிராக ஊர்வலம் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்ய கொள்கை நிலைப்பாடொன்று உள்ளது. பொஸ்னியாவுக்கு ஈராக்குக்கு எதிரான புத்தங்களை எதிர்த்து குரல் கொடுக்க கொள்கை நிலைப்பாடு உள்ளது. தமது சகோதர இன மக்களினி அவலத்தை எதிர்த்து குரல் கொடுக்க நிலைப்பாடு ஒன்றும் இல்லையென்பதை யார் நம்பப் போகிறார்கள் குறைந்த பட்சம் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்காகக் கூட குரல் கொடுக்காத ஒரு அமைப்பா அவர்களின் தலைவிதி குறித்து பேசப் போகிறது.
இனிமேலும் LDITffflu
முகமூடிக்குள் இருந்து கொண்டு இப்படி தொடர்வதை விட பகிரங்கமாக தம்மை
இனங்காட்டிச் செயற்படுவது குறைந்தது அடுத்த தேர்தலில் பேரினவாத வாக்குகளையாவது பொறுக்கிக் கொள்ள ஜே.வி. பிக்கு இயலும் இவ வளவு காலமும் பாசிசத்துக்கு துணை போகும் இயக்கமாகத் தான இருந்து
வந்தார்கள் இனி நேரடியாகவே பாசிச இயக்கமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது எப்போதும் (3L UITGN) f) IEJ EGIT மக்களின் இயக்கமாகவே இருந்து விட்டுப போகட்டும் அடக்கப்படும் சக்திகளுக்கு தமது தலைவிதியை எவ வாறு நிர்ணயிப்பது என்பது தெரியும் நிச்சம் ஜே.வி.பி.யிடம் வந்து தீர்வு கேட்கப் போவதில்லை. நோர்வே தலையீட்டை எதிர்த்து நாடளாவ ஆர்பாட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிற ஜே.வி.பி.க்கு தமிழ் மக்கள் வாழ்த்து தெரிவிக்கட்டும் தமது உரிமைகளுக்கு தாம் தான் இறுதி வரை போராட வேணடும் என்பதில் தமிழ் மக்கள் உறுதி கொள்ளபடும். 5LDI தலைவிதியை தாமே நிர்ணயிக்கட்டும்.
-என் சரவணன்
Ο

Page 12
ஒஇது இதழ் 193,
LDTi år 23 – 6J.LITGi)
சமீபத்தில் நடந்த ஒரு விழா வில் நடிகர் ரஜினிகாந்த தமிழக முதல்வரிடம் தானி இதுவரை எந்தக் கோரிக்கையையும் முன்வைத்ததில்லை என்றும், ஆனால், வீடியோ திருட்டை ஒழித்து சினிமாத் தொழிலைக்காப்பாற்ற வேணடும் என்ற கோரிக்கையை மட்டும் முதன்முறையாக தற்போது முன்வைப்பதாகவும் கூறினார்.
எல்லாத் திருட்டும் ஒழிக்கப்பட வேணடியது தான் வீடியோ திருட்டும் கூட வீடியோ திருட்டினால் சினிமா வின் வர்த்தகம் பாதிப்பிற்குள்ளாகிறது என்பது வெளிப்படை ஆனால், இன்றைய தமிழ்ச் சினிமாவின் சரிவிற்கு வீடியோ திருட்டு மட்டுமே மூலகாரணம் என்று கூறுவது அதன் வர்த்தகத்தைப் பொறுத்தவரை கூட உணர்மையானதல்ல.
பல காலமாக திரைப்பட விநி யோக உரிமையை முனி பணம் கொடுத்து வாங்க வந்த விநியோகஸ்தர்கள் சமீபகாலமாக அந்த வாடிக் - கையை இரணடு அல்லது மூன்று நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகுமளவுக்கு ஒரு சலுகையாகக் குறைத்துள்ளனர். இதனால் மற்ற நடிகர்கள் அனைவரின் படங்களுடைய விதி நிர்ணயிக்கப்பட முடியாது போகின்றது.
பிரதான சினிமா கலைஞர்கள் வாங்கும் அளவுக்கதிகமான சம்பளத்தினால் படத்தினி தயாரிப்பு செலவு கட்டுக்கடங்காமல் போகின்றது என்ற அபாயச் சங்கு ஊதிய தயாரிப்பாளர்கள் செய்வதறியாது கையைப் பிசைந்து கொணர்டு இருக்கிறார்கள் பரமபத விளையாட்டினைப் போல கலைஞனின் மார்க்கெட் உயர்வும் சரிவும் கொணிடுள்ள சினிமா உலகில் புறந்தள்ளப்படுபவர்கள் கைத்துப் போன மனநிலையு டன் தொலைக்காட்சித் தொடர்களை நோக்கிப் போகிறார்கள்
கலைஞர்களின சினிமாவாசம் நிரந்தரமானதல்ல என்பதாலேயே சினிமாவின் ஆரோக்கியத்திற்கும் செயல்பாட்டிற்கும் கூட நிச்சயமான விதிகள் நடைமுறைகள் இருக்கக்
கூடாதா என்ன?
சினிமா தொழிலின் பல பிரச்சினைகளும் ஒன்றுடன் சிக்கலான தொடர்பு கொணடிருப்பினும் நாம் ஒவ வொன்றாக அவற்றைப் பார்த்து பரிசீலிக்க முடியும் முதலாவதாக தயாரிப்புச் செலவு ஒரு முழுநீளப் படத்தை முப்பது லட்சருபாயில் எடுக்க முடியும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற 31ம் வருட இந்திய உல்கத்திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா என்கிற ஒரு பிரிவில் கடந்த வருடம் இந்தியாவில் தயாரான குறிப்பிடத்தகுந்த 16 படங்கள் காட்டப் பட்டன. இவற்றில் ஒரு சில படங்கள் கூடுதலான பட்ஜெட்டுடன் எடுக்கப் பட்டிருந்தன. மிக அதிகமான பொருட் செலவில் ஜபார் படேல இயக்கிய பாபாசாகேப் அம்பேத்கார் எனினும் ஆங்கிலப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. சரித்திரமாகிவிட்ட ஒரு பிரம்மாணிடமான காலகட்டத்தையும் அதில் வாழ்ந்த மகோன்னத மனிதர்களையும் தோற்றுவிக்க ஏராளமாக செலவு செய்துதான்
தீரவேணடும் என்கிற கட்டாயம் தயாரிப்பு பொருளாதாரத்தை நியாயப்படுத்துகிறது.
மற்றப்படங்களில் பெரும்பாலா னவை மேற்கூறப்பட்ட முப்பது லட்ச ரூபாய் பட்ஜெட்டுக்கும் குறைவான தொகையில் தயாரிக்கப்பட்டவை தான். இப்படங்களை இயக்கிய டைரக் டர்கள் பலரும் சர்வதேச புகழ்
தேவை:
:LTദ്ദിഴ
си от
பணத்தில் தனது 6 மராத்திப் படத்தை தெரிவித்தார். ஜெய கருணம் மலையாளட ரோட் மேனர்' என்கிற படத்துடன் விழா படத்திற்கான விருதை கொணடது. கருணம் இலட்சத்திற்கும் குறை யில் எடுக்கப்பட்டி எம்எம்மில எடுக்கப்ப படத்தின் வெளியிட்டு 35 எம்எம்மில் பெரித தாஸ் தயாரிப்பு செல குறைந்திருந்தது.)
இவையாவும் கதையாடல்கள் கொ கருத்து பொழுது பே நுட்ப நுணுக்கங்கள் ஆ குறைவுபடாமல் எடு LIL MEj EI GIË. if of Lon. ஆளுமைக்குட்பட்ட என்பதை உறுதிபடக்கூ ஆனால் ஒரு தமிழ்ப்படத்தை எடுக்க ரூபாய தேவையாக முதலீடு செய்த பணம் என்கிற நம்பிக்கை அ பத்திற்கு ஆறு அல்லது படத்தயாரிப்பாளரை த றன. இந்நிலையில் எத் வாதத்துடன் இவ்வளவு வதற்கு தயாரிப்பாளர் கள ? கடன வாங்கு குருட்டு அதிர்ஷடத்தி 60 ապա Լու () նա 9) தேடியிருப்பது தெளிவு
மேற்கூறப்பட்ட வைத்துப் பார்க்கும் ெ என்கிற சாதனம் அ பயமுறுத்தத்தக்க முதலி சாதனமல்ல என்பது மீ மாகியுள்ளது. அப்படி படங்களின் அசாத்த செலவிற்கான காரணங்
சினிமா எனறவு மையை முரட்டுத்தன வைக்கிற சுபாவத்தை தப்பட்டவர்கள் மேற்ெ நட்சத்திரங்களின் ஊதி திரம் என்பது நடிகர்க நட்சத்திர அந்தஸ்து வருமே எங்களால் தா நடக்கிறது. எனவே ந தொகை கேட்பதில் என்பது இவர்களது ஒன்றைக் கவனிக்க இவர்களுக்கு இத்தன் அளித்தது யார்? சி சாதனம் சினிமா எ நம்பத் தொடங்கி துணிந்தால் இவர்களது பொடியாகி விடும் இ வில் தனிமனிதரான ஆகர்ஷிக்கும் சக்தி நாம் கூறுவதாக நினை ஆனால், அது எந்த சினிமா சாதனத்தை ெ னதல்ல.
ஒரு வாதத்திற்க வும் பிரபல யமான தயாரிப்பாளர், இய: இசையமைப்பாளர் ரும் ஒன்றிணைந்து போடுவதாக வைத்து அந்த நாடகத்திற் வரவேற்பு இருக்கும்? சாதனம் இன்றுள்ள பத்து பதினைந்து அரங்கேறாது 呼 பிரமையில தானி என்றால அதே ந
சினிமாவுக்கு ஒர் இயக்
பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஷியாம் பெனகல் கிரிஷகர் =T_E=T_de == ======
பங்கஜி புடாலியா, ஜானு பருவா ஆகியோர் அவர்களில் சிலர் அமோல் பலேகர் பொட்டுக்கடலை வாங்கும்
சேர்க்கையினால் ஆ லவா வெற்றி டெ சினிமாவில பங்கு
 
 
 
 
 

O5, 2000
கரே என கிற எடுத்ததாகத் ராஜ எடுத்த LJL LÓ "TUL Mlaj - ஜப்பானியப்வின் சிறந்த ப பங்கிட்டுக்படம் ரூ. 20 வான தொகை ருந்தது (16 ட்டிருந்த அப்ப்பிரதி மட்டுமே க்கப்பட்டிருந்த வு கணிசமாகக்
Taifa) in Lita
Poi L LIL Eja, ari. ாக்கு தொழில் கிய அம்சங்கள் க்கப்பட்டிருந்த கலைஞனின் சாதனம் தான் றிய படங்கள்
சராசரியான ஒன்றரை கோடி இருக்கிறது. திரும்பி வரும் றவே இல்லை. ஏழு படங்கள் வாலாக்குகின்தகைய உத்திரசெலவு செயள துணிகிறார்சக்தியையும் ன நம்பிக்கைவர்கள் துணை
உதாரணங்களை լրաց քlanար படியொன்றும் ட்டை முடக்கும் ஈர்டும் நிரூபணயென்றால் நமது பிய தயாரிப்பு | I as aT607 GOT ?
டனேயே எளிமாக ஒதுக்கிசினிமா சம்பந்காணடிருப்பதும், பமும் நட்சத்ள மட்டுமல்ல, பெற்ற அனைனே வியாபாரம் ாங்கள் அதிகத் என்ன தவறு வாதம் இங்கு
வேணடும் கய சக்தியை னிமா என கிற ர்கிற சக்தியை படமெடுக்கத் பேரம் தவிடுதற்காக சினிமாகலைஞருக்கு இல்லை என்று க்க வேணடாம் க் கட்டத்திலும் 7. aaS) GOLD LLUIT
ாக இன்று மிக** நடிகையர் குனர் மற்றும் ஆகிய அனைவ
ஒரு நாடகம்
த எத்தகைய நாடகம் என்னும் நிலையில் அது LGOGN/ASQi Jin L. சத்திரங்களின் படம் ஒடுகிறது சத்திரங்களின்
b
ன நாடகமுமல - ற வேணடும்? பெறுவதாலேயே
அதன் பிரபலத்தை இவர்கள் தங்களுடையதாக பாவித்துக் கொள்கின்றனர். ஆனால், இவர்களை வந்தடையும் மெய்யான பலனி தான் என்ன?
பெரும்பாலான கலைஞர்களுக்கு சினிமா வாய்ப்பு என்பது கொம புத் தேனாக பலகாலம் காத்திருந்த பின்னரே கிடைக்கிறது. அவ்வாறு வாய்ப்புக் கிடைத்தும் சினிமா உலகில் நிலவிவரும் வர்த்தக முறைகேடுகளால் அது சிலகாலமே இருந்து விட்டுப் பின்னர் நிரந்தரமாக நழுவி விடுகிறது. பல இயக்குனர்கள் நடிகர்கள் ஆகியோருக்கு முதல் படமே கடைசிப் படமாக அமைந்து விடுகிறது. ஏதோ ஒரு சிலர் நட்சத்திர அந்தஸ்துடன் நீணட காலம் நிலைக்கின்றார்கள் என்றால் அதற்கு அவர்களது உழைப்புத் தான் காரணம் என்று கூறுவதும் ஒரு வகையான புரளி தான தோற்றுப் போனவர்கள் அனைவரும் உழைக்காதவர்கள் என்று சொல்வதன் மூலம் சினிமா உலகின் குறைபாடுகளை நாம தொடர்ந்து நியாயப்படுத்த முனைகிறோம்.
அவவாறே பிரமாத வெற்றி பெறுபவர்களின் நிலை என்ன?
உதாரணமாக 25 வயதில் நுழை யும் ஒரு நடிகர் கதாநாயகனாகத் தொடர்ந்து நடிக்க வேணடுமென்றால் அவர் தனது வயதுக்கேற்ற வகையில் வேடங்களைத் தரிக்க முடியாது 50 அல்லது 60 வயதிலும் கூட அவர் இளைஞனாகவே நடிக்க வேணடும் all L2, ITaTaif வயதானவராகவே நடிக்க எத்தனையோ கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நமது நடிகர்களால் நடிக்க முடிவ தில்லை. மிகுந்த தயாரிப்புச் செலவுடன் நாம முன்னிறுத்தி வைத்திருக்கும் வணங்கா முடியான கதையாடல் அதற்கெல்லாம இடம் கொடுப்பதில்லை. எனவே நடிக நடிகையர் கதாசிரியர்கள் இயக்குனர்கள் மற்றும் அனைவரும் ஒரே மாதிரியான வடிவத்தினுள் தொடர்ந்து சிறைப்படுத் தப்படுகின்றனர். இந்த சிறைப்படுத்தல் லாபகரமாக இருக்கும் வரை அவர்கள் குறைப் பெருமூச்சுகளை விடுவதில்லை. தங்களுக்கு எதிராக போக்குகள் மாறும் பொழுது கூட அவர்கள் கதையாடல்கள், தயாரிப்பு முறைகள் ஆகியன சீர்திருத்தம் பெறவேணடும் என்று பேசுவதில்லை. மாறாக சினிமாவை நிந்திக்கவும் தங்களது அதிர்ஷடத்தை நொந்து கொள்ளவும் தயாராகி விடுகின்றனர்.
இந்த நிலைமைகள் ஒன்றும் மாற இயலாதனவல்ல நல்ல படங்களை குறைந்த செலவில் எடுக்க வேணடும் என கிற ஓர் இயக்கம் இங்கு பரவத் தொடங்கினால் இவையெல்லாம் உடனடியாகவே மாறிவிட வாய்ப்புகள் உணர்டு. இதையெல்லாம் தமிழ்ச்சினிமா ஒன்றும் அறியாதிருக்க வில்லை. பாதை தெரியுது பார் உன்னைப் போல் ஒருவன், விடு சந்தியா ராகம் போன்ற பல படங்கள் குறைந்த முதலீட்டில எடுக்கப்பட்டு இன்றளவும் நமது கருத்தைக் கவர்ந்த னவாக உள்ளவை தான ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக நீண்ட இடைவெளிகளில் இம்முயற்சிகள் நடைபெறாமல் தொடர்ந்து நடை பெறவே நாம் இயக்கம் தேவை என்று கூறுகிறோம். அவ்வாறு எடுக்கும் நல்ல படங்கள் எல்லாமே வியாபார ரீதியில் வெற்றி பெற்று விடும் என்று உத்தரவாதம் தரவும் நாம் தயாராக இல்லை. மோசமான படங்களை அதிகப்பொருட் செலவில் எடுத்து அவற்றில வெற்றி தோல்வி காணபதைவிட நல்ல படங்களை குறைந்த செலவில் எடுத்து அவற்றில் வெற்றி தோல்வி காணர்கிற நடைமுறை மேனிமையானதல்லவா?
θη L
சினிமா எடுப்பவர்கள், விநியோ கிப்பவர்கள், அரங்கு உரிமையாளர்கள், படம் பார்ப்பவர்கள், பத்திரிகையாளர்கள் என்று அனைவரும் இந்த இயக்கத்தில் வெவ வேறு பொறுப்பு களுடன் ஈடுபட வேணடும். ஆனாலும் இதனி தேவையை மற்றவர்களை விடவும் முன்னதாகவே உணரவும் செயல்படத் துவங்குவதும் சினிமா கலைஞர்களின் உடனடியான பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவுமனிறோ அமையும்
நன்றி ஆறாம் திணை
< D
(an IPULITIFa
பெரியார் எழுதியுள்ள உணமை இராமாயணம் என்ற நூலின் இந்தி மொழி பெயர்ப்பைத் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது உத்தரப் பிரதேச மாநில உயர் நீதிமன்றம் இந்த நுால் இராம பக்தர்களி
மனதைப் புணர்படுத்துவதா உள்ளது என்று கூறி இந்து ம வெறியர்கள் தொடுத்த வழக்ை உயர் நீதிமன்றம் 12 நாட்களுக்குள் விசாரித்து பெரியாரின் நுாலை சம் விரோதமாக அறிவித்துள்ளது பெரியார் எழுதிய இந்த நுால் உத்தர பிரதேச மாநில அரசால் 1971ம் ஆண்டு தடை செய்யப்பட்ட பொழுது உத்தரப் பிரதேச மாநில உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் இந்த நூலின் நோக்கம் ஆரியர்களால் திராவிடர்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளை எடுத்துக் கூறுவது தான் இதனால் இந்து மதம் இந்து மதத்தினரின் நம்பிக்கைகள் புணர்பட வாய்ப்பில்லை என்று தீர்ப்பளித்து தடையுத்தரவை ரத்து செய்தன. இப்பொழுது இந்து மத வெறியர்களின் ஆட்சியில் ஏற்கனவே "ಸ್ತ್ರ್ಯ தீர்ப்புக்கு நேர்மாறாக பெரியாரி
நுால் உயர்நீதிமன்றத்தால் தடை Glaruju i u Gorjana;
பூலோக சொர்க்கத்தில்
பட்டினிட் LõID
ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாத பட்டினிப் பட்டாளம் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் மட்டுமல்ல அமெரிக்காவிலும் உள்ளது. அந்நாட்டில் கிட்டத்தட்ட 3.6 கோடி பேர் அடுத்த வேளை சோற்றுக்குத் தினந்தோறும் கையேந்தும் நிலையில் காலம் தள்ளுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது பல்வேறு சமூக அமைப்புகள் அமெரிக்காவின் ஐந்து நட்சத்திர விடுதிகள் உணவகங்களில் மீந்து போய் குப்பையில் கொட் ஒதுக்கப்படும் உணவை வாங்கி இவர்களுக்கு வழங்கி வருவதால் தான் இந்த
பட்டினிப் பட்டாளம் உயிரோடு உலவ முடிகிறது
நன்றி புதிய ஜனநாயகம்

Page 13
இதழ்-19
பேராசிரியர் சில்வா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிங்கள, ஆங்கிலமொழி விரிவுரையாளராக் கடந்த 26வருடங்கள் UGO,OfLUITIÖMISLU அனுபவம் கொண்டவர். மனித உரிமைகள் தொடர்பாகவும், பெண் ணியக்கல்வி தொடர்பாகவும் அமெ. ரிக்கா, ஆUரிக்கா பல்கலைக் கழகங்களில் பணியாற்றியுள்ளார். Psycho Linguistics 6T60TUUCSL) தொடர்பாடல் முறையில் விசேட நிபுணத்துவம் பெற்றவர். சில்வா அவர்கள் தற்போது பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் தற். காலிக பணிப்பாளராக சேவை யாற்றி வருகின்றார். பெண்கள் தினத்தை ஒட்டி அவருடனான நேர்காணல் ஒன்றை சரிநிகர் மேற்கொண்டது. அந்நேர்கான லிலிருந்து முக்கியமான பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் தென்னிலங்கை பிரதேசங்களில் அணர்மைக்காலமாக பெணிகள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பரவலாக இடம் பெற்று வருகின்றன. இது தொடர்பான உங்கள் அபிப்பிராயம் என்ன?
உலகத்தில் புத்தச் சூழல் நிலவும் பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்களுடன் ஒப்பிடும் போது இச்சம்பவங்கள் பொதுவானவையாகவே 4. ΤοδοΤι 1 - படுகின்றன. ஆனால், இந்தச் சிறிய தீவில் இவவாறான சம்பவங்கள் மிகவும் பயங்கரமானவை எந்த இனத்தைச் சேர்ந்த பெணர்ணாயினும் ஒவ்வொரு பாலியல் வல்லுறவுச் சம்பவத்தின் போதும் பாதிக்கப்படுவது ஒரு பெணனே பெனர்கள் அமைப்புகள் இவ்விடயம் தொடர்பாக சிங்கள தமிழ் இன பேதமின்றி ஒன்றிணைந்து வர்ைமையாக எதிர்ப்பினையும் கணிடனத்தையும் தெரிவிக்க வேணடும் குறிப்பாக வடக்கு கிழக்கில் மட்டுமன்றி தெற்கு மேற்கு ஆகிய பிரதேசங்களிலும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் LJU 62 6D IT 5 இடம்பெறுகின்றன. இவவிடயம் தொடர்பாக தனியே பெணிகள் மட்டுமன்றி ஆணிகளும் வண்மையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேணடும்
இதற்கான சரியான வழிமுறை தான எதிர்ப்பினை கணிடனத்தைத் தெரிவிக்க தொடர்பூடகங்களை கிரமமான முறையில் கையாளுவது. இதனால் பலரின் அவதானத்தை இவ்விடயத்தில் குவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இச்சம்பவங்களை அடிப்படையாகக் கொணடு கவிதைகள், நாவல்கள் சிறுகதைகள் திரைப்படங்கள் போன்ற இலக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்வேகம் அளித்தலும் இங்கு முக்கியம்
பெண்ணியம் குறித்த உங்களின் புரிதல் யாது? பெணர்ணியம் எனப்படும் Feminism என்பதனை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. மேற்குலகில் இச்சொல்லுக்கு பல அர்த்தங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அங்கு பெண்ணியம் என்ற பெயரில் உள்ளாடைகளை எரித்து (Bra Burning) மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் கவனத்தையும் பிரபலத்தையும் பெற்றுக் கொள்ளவென மேற்கொள்ளப்படும் உபாயங்களாகும் எல்லாப் பெண்களும் அவரவருக்கு விருப்பமான வகையில் திருமணம் புரிந்து குழந்தைகள் பெற்றோ பெறாமலோ தொழில் புரிந்தோ புரியாமலோ வாழுவதற்கான உரிமையை சகல மனிதருக்கும் உள்ள உரிமையை சுதந்திரத்தை அனுபவித்தலையே நான் பெணணியம், பெண சுதந்திரம் என்கிறேன்.
ஒரு சாதாரண பெண என்ற ரீதியில் இரு பிள்ளைகளை வளர்த்துக் கொணர்டு அழகுணர்ச்சி நிரம்பிய பெணர்ணாக வீட்டை அலங்கரித்துக் கொண்டு வாழவே நான் விரும்புகிறேன். அதேநேரம் பேராசிரியராக வேணடும் என்ற விருப்பம் பூணர்டு அவவாறே இலட்சியத்தையும் அடைந்தேன். ஒரு இவையெல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொள்ளுதல் கடினமான காரியமாகும் இவற்றின் போது முகம் கொடுகளும் பிரச்சினைகளை வெற்றி
Log, a Gifani
ܐ  ̄ܒܼܿ ܝ ܒ ܨ ܒ ¬ ¬.
இந்த வகையில் 'பெணணியம்" டுள்ளது. ஒரு டெ என்று நான் கருதுவது 'தீர்மானம் அடிக்க வன்முறை எடுக்கக் கூடிய உரிமையையும்' தேவைப்படுகின்ற "முன்னேறுவதற்கான சம உரிமை ஆணர் குற்றமிை யையும் ஆகும்" முன்னேறுவதற்கான அவர்களை தி
Glassroop:
தும்புத்தடி ஒரு
சந்தர்ப்பம் அற்ற, உரிமைகள் இல்லாத பெணகளுக்கென ஈடுபாட்டுடன் தொழிற்படுவதும் இதன் இன்னொரு பரிணாமமாகும்.
பெணிகளுக்கெதிரான வன்முறைகள் - குறிப்பாக வீட்டு வன்முறைகள் சிறைகளில் இடம்பெறும் வன்முறைகள் என பெணிகள் பலதரப்பட்ட வண்முறைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதனை பெணிகளை இன்னும் சமூகம் கீழ்த்தரமாக மதிப் பதனி ஒரு அடையாளமாகக் கொள்ளலாம் அல்லவா?
விடுகளில் வன்முறைகள் இடம்பெறக் காரணம் நாம் சமையலறைக் குள்ளும் குழந்தைகள் பராமரிப்புக்குள்ளும் நம்மை வரையறுத்துக் கொள்ளாததே இந்த வரையறைகளை
மீறும் போது தான் நெருக்கடிகள்
பழிவாங்க பெண வதில்லை.
அடுத்ததாக கைதிகள் அதிகம் பிரச்சினைகளுக்கும் சிறைச்சாலைகளில் இடநெருக்கடி என சிறைகளில் பென ஆணர்களும் அதிக காளாகின்றனர். இந் கைதிகள் இதற்குள் வுடனர் பிறரின் எ முறைகளுக்கும் வேணடியுள்ளது. படுத்தவென நிய அதிகாரிகள் ஒரே த மாற்றங்கள் இல்லாத உளவியல் ரீதியில் ப இதனா சிறை செம்ை I Da) o அதிக பாதிக முதலில்
pig ir Այցից։ց, கத்தேய இப்பிர பலத்த Asia,a). அங்கும் LJU 6J60|| கின்றது உதாரண கைதிக தொடர் காட்டுவ
சமூகத் தொடர்
தோன்றுகின்றன. இப்படித் தான் இருக்க வேணடும் என சமூகம் எதிர்பார்க்கின்றது. இவற்றிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளும் போது தான வன்முறைகள் எம்மீது பிரயோகிக்கப் படுகின்றது. தமது கலவியைத் தொடர தொழில் புரிய தனியே தீர்மானங்கள் எடுக்க அனுமதிக்க
GI Joia, 60) ai
ஆணர்கள் விரும்புவதில்லை. எச்சந்தர்ப்பத்திலும் பெணர்களைத் தமக்குக் கீழ் அடிமைப்படுத்தியே வைத்திருக்க ஆணர்கள் முயற்
சிக்கின்றனர் விரும்புகின்றனர் நான் செய்த ஆய்வொன்றின் பெறுபேற்றின்படி ஒரு பெண தாம் கற்ற கல்வியின் தராதரத்தின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தில் சேவையாற்றி அதிகம் ஊதியம் பெற ஆரம்பிக்கும் வேளை
தொடக்கம் அவளுக்கெதிரான வன்முறைகள் கிரமமாக அதிகரிக்க ஆரம்பிக்கின்றன.
அத்துடன், விலங்குகளைப்
போன்று தனது சரீர பலத்தை காட்டும் இயல்பு ஆணர்களிடம் காணப்படுகின்றது. இதற்கு காரணம் ஒரு விடயம் பற்றி தர்க்கம் புரியும் தொடர்ந்து விவாதிக்கும் LIGOLÓ அவர்களிடம் FIT 600TL - படாமையாகும் எனது அனுபவத்தின் அடிப்படையில், தமது கருத்துக்களைச் சரியான முறையில் வெளிப்படுத்த இயலாத அம்முயற்சி வெற்றியளிக்காத சூழ்நிலையில் தான் ஆணர்கள் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
மேலும், இந்த வன்முறை அதிகரிப்புக்கு மதங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. பெணர்கள், பெணர்களாக மதிக்கப்படாமல் தெய்வங்களாகக் கருதப்படுகின்றனர். மதத்தின் அடிப் படையில் ஒரு ஆணுக்கு கீழ்படியாமை பெரும் பாவமாக கருதப்படுகின்றது. சில மதங்களில் பெனர்கள் தவறு செய்யும் Сшт5 திருத்துவது
= -=-- -- -- --
அவர்களைத்
புரிதல் கு GT Goi GOT 6T6IsiLilia, sii?
நான் இதனை (G)g, TGrfYT LDITL ʻ (3Laoi. ணிையம் பற்றி அக்க தான் அடிப்படை வா (Fundamentalist) -9 (Ուրից, երգչից) கிறிஸ்தவ இயக்கங் கீழ்த்தரமாக நடாத் மேற்கத்தேய நாடு பெணகள் விடுதன் பயன்படுத்தியதினா றான விளைவுகள் ஏ சிலரினர் அபிப்பிரா தவறானதொரு கண ஆணர்கள் இவவா 4,600ί (βώ0TTL. L. (Εί η ώρα) விடுகின்றனர். எவ்வ இனத்தின் எதிர்க முழுவதும் இரு சா தங்கியுள்ளது எ6 கொள்ளல வேணடு கருத்தை ஏற்க L இன்னும் காணப்ப தொழினுட்ப வளர்ச் சகலவற்றிற்கும் பெண ஆணர்கள் விரும்புகிற
எடுக்கும் உரிமைகை அங்கீகரிக்கவில்லை. வேணிடாத கருக்கை போன்ற கருத்துக்கள் களினால் வற்புறுத்தப்ப
இவ்வாறான ச தின் அழுத்தங்களினா படுபவை சமூகத்தி திருப்திப்படுத்தவென படுபவை மதத்தெை யீடு இதில் முக்கிய a 600 TULUI GADD45 606 TT அளவுக்குச் செவிலும் டகளின் பவம் தவி
 
 
 
 
 

LDITsid- 23 – eJl III Gio O5, 2000
E2 8.
ணை பயமுறுத்த, தட்படுத்த ஆணர்கள் அதேவேளை, ஓர் க்கும் போது
தீர்மானம் எடுக்கக் கூடிய நாள் எப்பொழுதோ அப்பொழுது இவையெலாம் தகர்த் தெறியப்பட்டு விடும்.
இரணடாவதாக, இவவாறான
த, பயமுறுத்த,
சிறந்த குறியீடு
பேராசிரியர் சில்வா
ளி தேவைப்படு
றைகளில் பெனர்பன்முறைகளுக்கும் D LLL LJL Li J, IT JT GOOTL3, காணப்படும் இலங்கைச் களைப் போன்று நெருக்கடிகளுக்நிலையில் பெண றைப்படுத்தப்பட்ட ச்சலுக்கும் வன - திகம் உள்ளாக கதிகளை கட்டுப்க்கப்பட்டிருக்கும் ής Οιριμπερτ (ές) Ιβήρου, குழல் காரணமாக திக்கப்பட்டுள்ளனர். இவர்களினால் நிர்வாகத்தை மப்படுத்த இயலாஎர்ளது. இதனாலும் பெனர்களே கப் படுகினறனர். சிறை அதிகாரிஇவவிடயத்தில் மூட்டி பயிற்சிவேணடும் மேற்நாடுகளிலும் சினை தொடர்பாக
நெருக்கடிகள் ள் ஏற்பட்டுள்ளன. இவ்விடயம் பற்றி கப் பேசப்படுஇதனை ஒரு மாகக் கருதி அரசு fif ριθώριρ
ዚ |ዘ Ö; அக்கறை தே உகந்தது. v பொது வாக
ான அக்கறை றைவாகக் காரணம்
1) ITILIÓ
ஒருபோதும் ஏற்றுக் ஆணர்கள் பெணற காட்டுவதினால் இயக்கங்கள் பல தோன்றியுள்ளன. விசித்திரமான , arflaej GILMOT , Grif ப் படுகின்றனர். களைச் சேர்ந்த 6Ꭰ 6Ꮱ ᏓᏓᎫ g56lᎫfᎠ ITᎯ தானி இவவாபட்டுள்ளதென்பது மாகும். இதுவும் ணோட்டமாகும். 0ான தவறான பும் உருவாக்கி றாயினும், மனித லம் இயக்கம் ாரிடமும் தான் பதை ஏற்றுக் ஆனால் இக்றுக்கும் இயல்பு கின்றது. புதிய யினர் காரணமாக ளிடம் தங்கிவாழ ர்கள் இல்லை.
சுயதிர்மானம் இன்னும் சமூகம் உதாரணத்திற்கு உப்பு தவறானது மதத் தலைவர்கின்றதல்லவா..?
டங்கள் சமூகத்மேற்கொள்ளப்ஒரு சாராரை அங்கீகரிக்கப்பர்களின் தலைனது நாம் மத தகர்த்தெறியும் போதே இச்சட்டைந்து செவிலும்
சட்டங்கள் இல்லாவிட்டால் பெண்களை கட்டுப்படுத்த முடியாதென்பது பொது வான அபிப்பிராயமாகும் கருக்கலைப்பு என்பது ஒரு பெணணினி சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை. இதனை எவரும் புரிந்து கொணடதாகத் தெரியவில்லை.
/ பெண களி பெனர்கள் தொடர்பாக மேற்கொணர்டுள்ள நடவடிக்கைகள் திருப்தியானவை எனக் கூற முடியுமா?
பெணர்கள் அமைப்புகள் பெணகளுக்கென ஆற்றியுள்ள பணிகள் வேலைத்திட்டங்கள் என்பன அதிகம் இவற்றின சரியான பெறுபேறுகளை பெணர்கள் அடைய அதன பலனை அனுபவிக்க இன்னும் ஒரு தசாப்தம் தேவைப்படும் அதற்கு ஒரு தசாப்தம் நாம் பொறுமையுடன் காத்திருக்க வேணடும் எனினும் இவை போது மானவை அல்ல. காயத்திற்கு தற்காலி ፴510ዘ á5 போடப்படும் பிளாஸ்திரி போன்று, இவையெலாம் பிரச்சினை களுக்கு தற்காலிகத் தீர்வு மட்டுமே.
எனது தனிப்பட்ட கருத்தின்படி GLao, Grfeo ofeo LOGOGIT GL60o (367 கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். உதார ணத்திற்கு குழந்தை வளர்ப்பை எடுத் துக் கொணர்டால், ஒரு குழந்தையை வளர்க்கும் விதத்திலேயே அக்குழந்தையின வாழ்க்கை தீர்மானிக்கப்படுகின்றது. ஆண பெண பேதமின்றி குழந்தைகளை வளர்த்தல், குழந்தைக்கு வழங்கப்படும் விளையாட்டுப் பொருட்கள உடுத்தி விடப்படும் ஆடைகள் என்பன பற்றி கவனம் செலுத்தாமையே அடிமைத்தனத்தின் இயங்கு தளங்களாக a GGT607.
அமைப்புகளி
உதாரணத்திற்கு வீட்டில் உள்ள "தும்புத்தடி' ஒரு சிறந்த குறியீடாகும் ஆணர்கள் அதனை பாவிப்பதிலிருந்து சிறுவயது முதலே விலக்கப்படுகின்றனர் அதேபோல் "சமையலறை" பெணகளுக் குரியதாக கப படு கன ற து இவையெலாம் தவறான செயற்பாடுகளாகும்.
அதேவேளை பெணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேணடிய விடயங்கள் பல உள்ளன. பெனர்கள் அமைப்புகள், கல்விரீதியாக மாணவர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முனைய வேணடும் பாடசாலைகளில் ஒவ்வொரு காலை வேளைகளிலும் இடம்பெறும் ஒன்றுகூடலில் மாண6) If 5600 GMT FFIŤ disi (35 Lió 6)J60) 43, AL Ĵaj பெணர்களை எப்படி மதிக்க வேணடும் எனச் சிறு உரையை வழங்கலாம் அத்துடன் பாடசாலைப் புத்தகங்கள்
இன்னும் பழமையைப் பேணும் இயல்பைே கொண்டிருக்கின்றன. சமூகம் சமயம் குடும்பம் பற்றி
சம்பிரதாயபூர்வமான கருத்துக்களே இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன. இவையெலாம் மீள திருத்தி எழுதப்படல் வேணடும்.
வரலாற்று நூல்களும், மதம்சார்ந்த நூல்களும் வழமையாக ஆணர்களால் எழுதப்படுகின்றமையால் அவை ஆணி நோக்குக் கொணர்டவையாகவே உள்ளன. கடவுளும் ஒரு ஆணாகவே வர்ணிக்கப்படுகின்றார். இவையெலாவற்றையும் மாற்றத்திற்குள்ளாக்கும் பொறுப்பு பெணகள் அமைப்பையே சேரும் பெணிகள் இவற்றில் தீவிரமாக ஈடுபட்டு தமது ஆதிக்கத்தைச் செலுத்த வேணடும் ஆளுமையை நிலை நாட்ட
வேணடும். அப்பொழுது தான் பெணணியக் கருத்துக்கள், விடயங்கள் என்பன இளைய சமுதாயத்தை அடையும் வாய்ப்பு அதிகரிக்கும்
இவை பரந்தளவில் வெற்றியளிக்கக் கூடிய நடைமுறைகளாகும்
- T35 6017
வல்லரசு ஜப்பானில் தீவிரமாகும் வேலையின்மை
மிகப் பெரிய பொருளாதார வல்லரசான ஜப்பானில் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இதுவரை கணடிராத வகையில் வேலையின்மையும் வறுமையும் தீவிரமாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக வேலையற்றோர் விகிதம் 5மூ விதம் அதிகரித்துக் கொணர்டே வருகிறது. மிகப் பெரிய தொழிற். சாலைகள் மூடப்படுகின்றன அல்லது நிர்வாகச் சீரமைப்பு என்ற பெயரில் ஆட் குறைப்பு செய்து தொழிலாளர்களை வெளியேற்றுகின்றன. குறிப்பாக அமெ
ரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும்
தமது சந்தையைப் பாதுகாத்துக் கொள்ள ஜப்பானிய நுகர் பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்ததிலிருந்து ஜப்பானில் நெருக்கடிகள் முற்றத் தொடங்கிவிட்டன. மேலும் தெனி கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட நாணய மதிப்பு வீழ்ச்சியைத் தொடர்ந்து நெருக்கடி தீவிரமாகியது. இதனால் உற்பத்தி பெருகி சந்தை இல்லாத நிலையில் இன்று ஜப்பானில் 25 வீதத்துக்கம் மேலான ஆலைகள் கதவடைப்பு செய்துவிட்டன.
மிகப் பெரிய நிசான்' மோட்டார் நிறுவனம் Laja)ITLITEGOOTE T60. தொழிலாளர்களை ஆட் குறைப்பு நடவடிக்கையின் மூலம் வேலையிலிருந்து விரட்டியடித்துள்ளது. "பனசொனிக்" என்று வெளிநாடுகளில் அறியப்பட்டுள்ள ஜப்பானின் "மாட்கு ஷிட்டா" மின் நிறுவனம் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் 40 வித தொழி லாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. இதன் விளைவாக வேலையற்றோரின் எணணிக்கை நாளும் பெருகி இன்று 35 லட்சம் பேராக உயர்ந்துள்ளது. ஜப்பானின் மூன்றாவது பெரிய நகரமான ஒசாகாவில் மட்டும் 25000 தொழிலாளர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர்
ஜப்பானினி மொத்தத் தொழிலாளர்களில் நிரந்தரத் தொழிலாளர்களின் விகிதம் கடந்த சில ஆணர்டுகளில் குறைந்து கொணர்டே வருகிறது. அதெ நேரம் பகுதி நேரத் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் விகிதம் அதிகரித்துக் கொணர்டே போகிறது. இவர்களின் எணணிக்கை மொத்தத் தொழிலாளர்களில் 50 வீதத்துக்கும் லோகவுள்ளது. இத்தகைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் ஆலை மூடல் ஆட்குறைப்பினால் வேலையிழந்த நிரந்தரத் தொழிலாளிகளே ஆவர்.
வேலையிழந்து தத்தளிக்கம் தொழிலாளிகள் தமது LD 606016) குழந்தைகளை உறவினர்களிடம்
ஒப்படைத்து விட்டு நகரங்களிலேயே தங்கி வேலை தேடி அலைவதும் பின்னர் | θέση) ή எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதும் அதிகரித்து வருகிறது. தலைநகர் டோக்கியோவில் மட்டும் 10,000க்கும் மேற்பட்டோர் வீடற்றவர்களாகப் பிச்சை எடுக்கின்றனர் என்று ஜப்பானியப் பத்திரிகைகளே ஒப்புக் கொள்ளுகின்றன. இவர்கள் சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் கைவிடப்பட்ட துருப்பிடித்துக் கிடக்கும் கார்களில் இரவுப் பொழுதைக் கழிக்கின்றனர். தொழிற் சங்கங்களும் சில தொணர்டு நிறுவ னங்களும் அமைத்துள்ள 'பிரட்லைன்'சூப்லைன்" எனப்படும் கஞ்சித் தொட்டி நிலையத்தில் மதிய நேரத்தில் தரப்படும் ஒரு துண்டு ரொட்டியுடன் ஒரு குவளைக் கஞ்சியைக்குடித்து விட்டு எப்படியோ உயிர் வாழ்ந்து கொணர்டிருக்கின்றனர்.
தீவிரமாகி விட்ட இக் கொடுமைஎதிர்த்து "ஜென்ரோரான்" எனப்படும் தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு போர்க்குணமிக்க பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஜப்பானைப் பற்றி ஏகாதிபத்திய உலகம் பரப்பி வரும் மாயைகளைத் தகர்த்தெறிந்து ஜப்பானில் நிலவும் கொடுரச் சுரண்டல், அற்பமான ஊதியம் பற்றி அம்பலப்படுத்தி வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலைப் பாதுகாப்புக் கோரியும் அரசியல் பொருளாதார மாற்றங்களுக்காகவும்
፴6∂)6IT
தொழிற் சங்கங்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களைக் கணிடு ஜப்பானிய அதிர்ச்சியடைந்து
ஆட்சியாளர்கள் நிற்கிறார்கள்

Page 14
  

Page 15
  

Page 16
ஏஇது இதழ்- 193,
LDITsi ér 23 – 6.JÍ III
அதிகரித்து வரும் பாலியல் வல்லுறவுகள்: பெண்கள் அமைப்புகள்
எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன?
வடக்கு கிழக்கில் தொடர்கிற யுத்தச்சூழல் அங்கு வாழும் பெண்கள் மீது இரட்டிப்புச் சுமையை ஏற்படுத்தி விடுக. றது. அங்கு இடம்பெறும் தொடர்ச்சியான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நிற்கிற பாடாகவில்லை, பெண்கள் அதுவும் எதிரி இனத்துப் பெண்கள் என்கிற மனோபாவம், படையினரிடம் மட்டுமல்ல, ஊடகத்துறையினரிடமும், ஆட்சி செலுத்து வருவது அவற்றிற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இடையூறுகளை ஏற்படுத்தி விடுகிறது.
இதேவேளை தெற்கிலும் யுத்தத்தின் தாக்கம் மற்றும் சமூக பொருளாதாரக் காரணங்களினால் இடம்பெறும் பாலியல் வல்லுறவின் எண்ணிகை அதிகரித்துச் செல்கின்றது.
மலையகத்திலோ ஏழ்மையும் அறியாமையும் சிறுமிகளின் வாழ்வைச் சிதைக்கக் காரணமாகின்றன.
இந்த நிலையில் பெண்கள் அமைப்புகள் அதிகரித்துவரும் பாலியல் வல்லுறவு கள் தொடர்பாக அவற்றைத் தடுத்து நிறுத்த அமைப்பு ரீதியாக எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அவர்களு. டனர் உரையாடிய போது அவ்வவ் அமைப்புகளின் சார்பாக அவர்கள் அளித்த பதில்கள் பின்வருமாறு:-
ரோகிணி வீரசிங்க
காந்தா சக்தி பெண்கள் அமைப்பு
வடக்கில இடம் பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றி எமக்கு நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் இலலை எனினும் சாராதாம் பாளின் நல்லடகத்தில் பெணகள் அமைப்பு என்ற ரீதியில் பங்குபற்றினோம் மற்றும் எமது அமைப்பில் பாலியல் வல்லுறவு பற்றி விசேட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. எனி னும் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்களுக்கு கணர்டனம் தெரிவித்தோம் பத்திரிகையாளர் மாநாடு வைத்து நாம் அனைவரும் ஒன று பட வேண டிய தேவையை வலியுறுத்தி யுள்ளோம். அத்துடன், நாம் தனித்து இவ்வாறான விடய ங்களுக்கு மாற்று நடவடிக் கைகள் எடுக்க இயலாது இதனி படி அனைவரும் ஒன்றுபடல் வேணடும்.
குமுதினி சாமுவேல்
பெண்கள் தொடர்பூககக் கூட்மைப்பு பாலியல் வல்லுறவு அன்று தொடக்கம் இன்று வரை நடைபெறுகின்ற ஒரு விடயமாகும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் பாலியல் வல்லுறவுகள் அதிகம் நிகழ்கின்றவா இல்லையா என்ற பிரச்சினையும் காணப்படுகின்றது. எனினும் இன்றைய யுத்த கலாசாரத்தின் வன்முறை சூழல் காரணமாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் பாலியல் வல்லுறவுகள் அதிகம் நடைபெறுகின்றன.
பாலியல் வல்லுறவு என்பது ஒரு மனித உரிமை மீறலாகும். இது பற்றி சமூகத்தில் உள்ள ஆணர்களும், பெணகளும் கவனத்தில் கொள்ளுதல் வேணடும் இது தனியே பெண கள பிரச்சினை அல்ல. இந்தப் பிரச்சினைக்கான பொறுப்பு அரசாங்கத்தையும், சமூகத்தையும் சேர வேண்டும். -
பெணர்கள் அமைப்பின் தலையீட்டின் காரணமாக 95ல பாலியல் வல்லுறவு தொடர்பான சட்டம் மாற்றப்பட்டது. பலதரப்பட்ட பாலியல் வல்லுறவுச் சம்பவங்
களில் அது தொடர்பாக நாம் எடுத்து வந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சம்பவங்கள் தொடர்புசாதனங்களின் கவனத்தைப் பெற்றன. 1985ம் ஆணர்டு தெளவக்க ஞானவத்தி ஆசிரியை பாலியல் வல்லுறவுக்குள ளாக்கப்பட்ட போது நாம் முன்னெடுத்த போராட்டங்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை. ஆனால், இவ்வாறு நாம் முன்னெடுத்த பல போராட்டங்கள் எந்தவொரு மனித உரிமை அமைப்புகளுமோ வேறு அமைப்புகளுமோ ஆதரவு தரவில்லை.
அதேவேளை 1988 காலப்பகுதியில் தெற்கில் சுமார் 15 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் இதுவரை அந்த 15 பெண்களினது பெயர்களை எவரும் அறிந்திருக்கவில்லை. இதுபோல்தான் தெற்கில் உள்ள பெணகள் அமைப்புகளோ, மனித உரிமைகள அமைப புகளோ, யுத்த கலாசாரத்தினால் தெற்கில் வாழும் பெணகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவது பற்றி அறிந்து வைத்திருக்கவில்லை.
பாலியல் வல்லுறவுச் சம்பவங்களை அதிகபட்சம் தவிர்க்க நாம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி கூறுவதாயின் பெணகளுக்கு சார்பான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தென்பகுதி கிராமங்களில் பாதுகாப்பு குழு என்ற பெயரில் இணைந்து பாலியல் வல்லுறவுக் குள்ளான பெண்கள் பற்றிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் கிராம மட்டங்களில கருத்தரங்குகள் ஒழுங்கமைத்து, ஏன் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகின்றார்கள் இதில் ஆணர்களின் பங்கு என்ன போன்ற கேள்விகளை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம் பாடசாலை மட்டங்களில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேணடும் என அறிவுறுத்துகின்றோம். இவ்விடயம் தொடர்பான வெளியீடுகளை மேற்கொள்கின்றோம்.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயற்பாட்டு முன்னணி
பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தொடர்பாக எம்மிடம் தனியான செயற்திட்டங்கள இல்லை. முஸ்லிம பெனர் களர் பற்றியே நாம் அதிகம் கவனம் கொள்கின்றோம். ச ட ட ப பயிர ச' சரி  ைன தொடர்பாக ஆலுோசனைச் நாம் மேற் கொளகின றோம். அதுவும் பாலியல் வல லுறவு க குள ளான பெணகளுக்கு என்று தனித்து நாம் ஆலோசனைச்
(8ց 606)յ60) (L
சேவையை மேற்கொள்வதில்லையெனலாம். சமீபத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளான ஒரு பெண எங்களை அணுகினார். ஆனால் இந்தப் பிரச்சினையை ஒரு சட்டப்பிரச்சினையாக அணுக வேண்டுமா இல்லையா என்பதில் பிரச்சினை உள்ளது. அத்துடன் பொதுவாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் பற்றி நாம் கவனம் கொள்கின்ற போதிலும், பாலியல் வல்லுறவுகள் தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளையும் நாம் எடுக்கவில்லை எனலாம் போராட்டங்களுக்கு எதிர்ப்புகளுக்கு நாம -Զեֆ Մ6ւլ தெரிவிக்கின்றோம். பங்குபற்றுகின்றோம்.
பெண்கள் கல்வி ஆய்வு நிலையம்:
நாம் அமைப்பினர் என்ற வகையில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றவுடன் பிற பெணிகள் அமைப்புகளுக்கு அறிவிக்கின்றோம் எனினும், நாம் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவை அல்ல எனலாம். நாம் ஜனாதிபதிக்கு இது பற்றி அறிவித்துள்ளளோம். சாரதாம்பாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொணர்டோம்.
ரத்னா
 

süD 05, 2000
ഖുബ മൃ// ± ഞിമ6)
2) ബിബ്
70 ബിബ്ബ് ബി/ിഖ0ബ്ബ
50 ബ്%/0/ബ/്ബ് 0/00/ബ്ബ്
ஐக ரிய நாடுகள் கணிப்பிட்டினிபடி ஒவ வொரு
ஸ்தாபனத்தின் செக்கனிற்கும் உலகில் 05 குழந்தைகள் பிறந்து கொணடிருக்கின்றார்கள். அதாவது ஒரு நிமிடத்திற்கு 300 ஒரு மணித்தியாலயத்திற்கு 18ஆயிரம் ஒரு நாளில் 432ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றார்கள் என நாம் கொள்ள முடியும் உலக மக்கள் தொகையை நாங்கள ஒரு கிராமத்திலுள்ள 100 பேராகச் சுருக்கிப் பார்ப்போமானால் அவர்களில் 57 ஐரோப்பியர்களும் 14 அமெரிக்கர்களும் 08 ஆபிரிக்கர்களும் இருப்
ஆசியர்களும் 21
பார்கள். மேலும் பெனர்களின் தொகை 52 ஆகவும், ஆணர்கள் 48 ஆகவும் இருப்பார்கள் மேற்கூறிய வழியில் கிராமத்திலுள்ள பெனர்களில் அரைப்பங்கினர் குடும்பக்கட்டுப்பாடு செய்திருப்பார்கள் அத்துடன் பெனர்களில் நாலில்
ga) Լյր «MrլDր հայ
ஒரு பங்கினர் பாலியல் வலலுறவு அல்லது பாலியல் வல்லுறவு எத்தனிப்பிற்கு (Rape or An Atempted Rape) உள்ளாகி இருப்பார்கள் இவர்களில் 89பேர் இரு பாலியல் உறவைப் (TWO Side - Hectrosexual) GugLatsottsau5 11 GLI ஒரு (Homosexual) பேணுபவர்களாகவும் இருப்பார்கள்
LUAT6 SOLL Jaj உறவைப்
அடுத்து வரும் மிக முக்கியமான விடயம் எம்மவரின் குறிப்பான கவனத்திற்குரியது. அதாவது மேற்படி சுருங்கிய உலகம் என்ற கிராமத்திலுள்ள 59% ஆன (உலக) கிராமத்தின் சொத்து 6 பேர்களுக்கு மாத்திரம் உரிமையானதாக இருப்பதுடன் அந்தச் சொத்தின் உரிமையாளர்களான அறுவரும் அமெரிக்கர்களாகவே (3)(i), LLJITsfasari, (Just six people would own 59 percent of the Village's Wealth, and they Would all be Americans.)
நாம் இங்கே முழு உலக மக்களையும் சுருக்கி ஒரு கிராமத்தில் வசிக்கும் 100 பேராக வைத்துக் கொணர்டு தான் ஏனைய கணிப்புகளை விபரிக்கின்றோம் என்பதை மறக்கக்கூடாது இந்த மாதிரி எங்களுக்கு தரப்படுவது சனத்தொகைக்கும் அபிவிருத்திக்குமான செயற்பாட்டுக் குழு-கனடா (Action Canada for Population and Development) என்ற அமைப்பினாலாகும். மேலும் மிகக்குழப் பமான ஒரு விடயத்தின் ஒரு பகுதியைத் தானி இந்தக் கணிப்பீடு வெளிப்படுத்துகின்றது. "இது மக்கள் தொகை இயங்கு முறையினை வெளிப்படுத்துகின்றது என்பது தானி இங்குள்ள மிக முக்கியமான விடயமாகும்" என அரச சார்பற்ற நிறுவனம் ஒனறினர் அதிபரானகதரின் மக்டொGPITa) (Katherine Mcdonald) agdaipTs.
தொடரும் இக்கணிப்பின்படி 100 பேரில் 80 பேர் மட்டரகமான வீடுகளில் தான் வசிப்பார்கள் இவர்களில் 70 பேர் வாசிக்கத் தெரியாத வர்களாவும், தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் 50 பேர் போசாக்கினர் மையால் வாடுபவர்களாகவும் ஒருவர் இறக்கும் போது ஒருவர் பிறந்து கொண்டும் இருப்பார்கள் ஒருவர் கல்லூரிக் கல்வி தகமையுடையவராகவுள்ள வேளையில் ஒருவரிடம மாத்திரம் சொந்தக் கொம்பியூட்டர் இருக்கும்.
உலக மக்கள் தொகையைப் பாதிக்கும் காரணிகளாக நோய்கள் சமூக நிலைப்பாடுகள் (Social Trends) தேசிய அரசியல் என்பன முக்கிய பங்களிப்பை வழங்கும். உதாரணமாகக் கனடாவை எடுத்துக் கொண டால அதனுடைய தற்போதைய தொகையான 30, 6 மில்லியனர்கள் குடியேற்றவாசிகள் (Immigrants) வராவிட்டால் சுருங்கி விடும் அத்துடன் பெரும்பான்மையானவர்கள் முதிர்ந்த வயது போனவர்களைக் கொணட சமூகமாகவே இருக்கும். ஏனெனில் 1998 ஆணர்டில் தேசிய ஆலோசனைச்சபை (National Advisory Council) got 560of Laiuly 12% ஆன கனடியர்கள் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களே இது மேலும் வளரும் போது
சமுதாயத்திற்கு பாரிய சுமையாகவும், இருக்கப் போகின்றது. ஏதாவது சடுதியான குழந்தை
DLL7a) a Ltd. (Baby Boom) 3D LLIra). Lira.)
குடிவரவாளர்களின் வருகை தடைசெய்யப்பட்டால் தற்போதைய சனத்தொகை மேலும் சுருங்கி விடும் 65ற்கு மேற்பட்ட வயோதிபர்களின் தொகை 2041ம் ஆணர்டளவில் 25% வீதமாக எகிறிவிடும் மக்கள் தொகையைப் பாதிக்கும் இன்னுமொரு முக்கியமான காரணியாக தற்போது வளர்ந்து கொண்டு வருவது எய்ட்ஸ் ஆகும். இதனது பாரிய தாக்கத்தை இன்று நாம ஆபிரிக்காவில் காணர்கின்றோம். World Watch In stitute இன் ஒரு கணிப்பின்படி பொட்ஸ்வானா , தென்ஆபிரிக்கா, சிம்பாவே போன்ற நாடுகளில் எய்ட்சின் தாக்கத்தால் அடுத்த பத்து ஆணர்டுகளில் வயதுவந்த மக்கள் தொகையில் (Adul Population) 0105 பங்கிலும் கூடுதலாக இழக்க வேணடிய
பயங்கரமான ஒரு குழலே நிலவுகின்றது. உதாரணமாக சிம்பாவேயில் மக்களின் வாழ்வின் சராசரி வயதெல லைக்காலம் 1990இல் 60
வருடங்களாக இருந்தது. தற்போது 44 வருடங்களாகக் குறைந்து விட்டது. இவ வளவிற்கும் இந்நாடு தான ஆபிரிக்காவில பொருளாதார வளர்ச்சியின் ஒரு சின்னமாகக் கருதப்பட்டது.
ஐக்கிய நாடுகள சனத்தொகை நிதியம் (United Nation Population Fund) Graip ஸ்தாபனத்தினர் குறிப்பினர் படி 1960களில் 03 பில்லியன்களாக இருந்த உலகச் சனத்தொகை 40 வருடங்களில் இன்று 06 பில்லியனர்களாக இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதிலும் நாங்கள் உணினிப்பாகக் கவனிக்க வேணடியது எனினவென்றால் மக்கள் உற்பத்திப் பெருக்கம் வறிய நாடுகளிலே தானி மிகச் செறிவாக உள்ளது. 1960களில உலக மக்கள தொகையான 03 பில்லியனர் (300கோடி) 70 சதவீதமானோர் - கிட்டத்தட்ட 2.1 பில்லியனர்கள்- பின் தங்கிய நாடுகளிலே தான வாழந்தார்கள இன்று 06 பில்லியனர்கள் என்ற உலகச் சனத்தொகையில் 80 சதவீதமானோர் அதாவது 48 பில்லியனர்கள் குறைவிருத்தியடைந்த நாடுகளிலே தான வாழ்கின்றார்கள. 2025ம் ஆணர்டளவில் உலக மக்கள் தொகை 09 - 11ற்கும் இடையில் (பில்லியனர்களில) இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மக்கள் பெருக்கம் ஏழ்மையான அபிவிருத்தியடையாத நாடுகளில் மையம் கொணடிருந்த போதும், இதன் தாக்கம் சமூகக் கட்டமைப்பினால் ஒரு ஒழுங்கு நிலைக்குக் கொணர்டு வரப்படராம் என்பதற்கு உதாரணமாகச் சீனாவைக் கொள்ளஆனால் இனினும் கூட ஒரு அரைக் - காலனித்துவ நாடாகச் சீரழிந்து போயுள்ள இந்தியா தனது மக்கள் தொகைப் பெருக்கைக் கட்டுப்படுத்த முடியாமலும் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமலும் உள்ளதை நாம அவதானிக்கலாம். சீனாவில கம்யூனிஸ்டுகளின் அதிகாரத்தினர் கீழான அமைப்பில் கடந்த 50 ஆணர்டுகளில் ஏற்பட்ட பொருளாதாரச் சமப்படுத்தலுக்கான நடவடிக்கை யுடன் குடும்பக் கட்டுப்பாட்டின கீழ் பல காலங்களாக குடும்பத்திற்கு ஒரு பிள்ளை என்ற எல்லையும் மக்கள தொகையை ஒரு கட்டுப்
գյր լք ,
பாட்டிற்குள் வைத்துள்ளது. இவ்வளவிற்கும் சீனா தானி மக்கள் தொகை கூடிய ஒரு நாடு,
அதேவேளை இந்தியாவிலே நிலைமை மிக மோசமாக உள்ளது. இந்தியாவில் சனத்தொகை 982 மில்லியன்களிலிருந்து அடுத்த வருடத்தில் 01 பில்லியனாக (100கோடி) உயரவுள்ளதுடன் 2040 மட்டில் இந்தியாவின் சனத்தொகை சீனாவிலும் பார்க்க கூடுதலாக வருவதுடன் உலகில் சனத் தொகையில் கூடிய நாடாகவும் இருக்கும் இன்றைய மோசமான சமூக அமைப்பு முறை
தொடர்ந்தால்
- தேசபக்தன் O

Page 17
இதழ்-1
கடந்த வருடம் மே மாதத்தில் கவி வியாபாரம் பணிண கனடா வந்த வைரமுத்துவும் இங்குள்ள வியாபாரக் கழிசடைகளின் ஆலாத்தியில அறிவு மங்கியோ இல்லை, ஆனந்தப்பட்டோ சில வார்த்தைகளை உதிர்த்து சென்றார். அவைகளில் சில.
1 ஈழத் தமிழரின விரப் போராட்டத்தைக் காவியமாக்குவேனி
2. அதையும் வன்னியில் போய வாழ்ந்து விட்டே காவியமாக்குவேன்.
3 அக்காவியத்தைக் கனடாவிற்கு எடுத்து வந்து இங்கேயே அரங்கேற்றுவேன்
இன்னும் தன் அபிமானத்தைக் காணர்பிக்க முனைந்த வைரமுத்து "மலரப் போகும் தமிழீழத்தின் தேசிய கீதத்தை நானே இயற்றித் தருவேன்" என்று மிகப் பெரிய நகைச்சுவையை உதிர்த்துப் போயிருந்தார். இன்று தமிழ் ஈழம்" என்ற வார்த்தையை உலகெல்லாம் புலம் பெயர்ந்து வாழும் நம்மவர் மாத்திரமல்ல தமிழகத்திலுள்ள சில புல்லுருவிகளும் பணம் பணினும் ஒரு களமாகப் பயன்படுத்துவது எம்மவரின் அறிவினம் என்று அங்கலாயப்பதைத் தவிர வேறெனின செய்ய முடியும் வந்தவன் போனவனெல்லாம் வெறும் வாயைச் சப்பவும், வாயில் வந்ததெல்லாம் உளறவும், பேனையில் வந்ததெல்லாம் எழுதவும் தமிழ் ஈழம் என்றவொரு பதம் கிடைத்தது வாய்ப்பாகப் போப் விட்டது எல்லாமே சந்தர்ப்ப வாதமாகவும் சுயநலமே முன்னிலைப்பட்ட தாகவும், பணம் பணணுவதே நோக்கமாகிப் போனதானாலும் எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையான புத்திஜீவிகள் சமூக உணர்வுள்ள உணர்மையான செயலர் விரர்கள எல்லாம செயலிழந்த நிலையில் இவவாறான ஒரு பரிதாபமான நிலைமைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருப்பது சோகம் தான்.
மேற்கூறப்பட்ட விடயங்களை கனடா வாழ் தமிழ் மக்கள் திரும்பவும் நினைவு கூர்ந்து சிரிக்கவும் வைரமுத்துவின் கவித்துவத்தை ஒரு முறை எடை போடவும் அதன் மூலம் தற்காலிகமாகவாவது அவரது மாபெரும் முயற்சியை தடுக்குமாறு வேண்டியோ இல்லை, அவருக்கு அந்தத் தகுதி இல்லையென்பதை வெளிப்படுத்த வேணடும் என்ற அவாவுடனோ, இல்லையோ ஜன 7, 2000ம் ஆணர்டு உதயன் பத்திரிகையில் உதயனின் வார்த்தையில் கூறுவதானால் கவிப்பேரரசு டாக்டர் வைரமுத்துவின் கவிதை என்ற பெயரிலான சில வசனக்கூட்டுக் குழம்பு முன் வைக்கப்பட்டுள்ளது.
பாவம் உதயன், இந்த வைரமுத்து தமிழீழத் தேசிய கீதத்தை இயற்றாமல் விட்டாலும் ஏதோ "ராணி"வார இதழிற்கு எழுதிய வசனக் குழம்பில் தமிழ் ஈழம் என்ற சொல்லை எங்கோ ஒரு முலையில போட்டதினைக் கணர்டதின மூலம புளகாங்கிதம் அடைந்துள்ளதுடன் அதை மறு பிரசுரமும் செய்துள்ளது. நல்ல வேளை ராணி இதழிற்காவது உதயன் நன்றி சொல்ல முன்வந்தது அதன் பெருந்தன்மையே. ஏனெனில், விளம்பரப் பத்திரிகையான உதயன் கட்டுரைகளுக்கு வக்கில்லாமல் அனேகமாக சரிநிகரில் வரும் தரமான தனக்குத் தேவையான சில கட்டுரைகளை நன்றி கூடப்போடாமல் ஏதோ தான் எழுதிப்பிரசுரிப்பது போல் அவற்றைப் பிரசுரித்து வந்தது தான் அதன் உச்ச வியாபார நடைமுறையாகும்.
"தொடர்ந்து உதயன் குறிப்பிடுவது போல், ஈழத்தமிழர் நலனில் (அதாவது அவர்கள் வார்த்தையில் புரிந்து கொள்வதானால் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தும் வியாபார நலனில்) அக்கறையோடு செயலாற்றியவரும் (அது என்ன செயலோ யாருக்கு வெளிச்சம்) கவிஞர் அவர்கள் ராணி வார இதழில் எழுதிய
கவிதையை இப்போது பார்ப்போம நான முன்னரே குறிப்பிட்டது போல் அவை வெறும் வசனக் குழம்பு தான் என்றாலும் அவற்றை நாம் மீள் பார்வைக்கு உட்படுத்துவோம். சரி கவிதை இது தான் :
பூக்கள் மட்டும் யாசிப்பவன்
புத்திசாலியில்லை என்றறிந்த பிறகும்
ósTaxóp
பூக்களையே யாசிக்கிறேன் உன்னிடம்
முட்களை நுகர்ந்த காயம் ஆறவில்லை மூக்கில் இன்னும் பூக்கள் வேண்டும் முட்கள் வேண்டாம்
இவ்வாறு வேணடும் வேணடாம் தொடர்கின்றது. இங்கேயே இக்கவிதையில் படிமங்கள்
ஏதும் உள்ளனவா என்றால் இல்லையென்பதை ஒரு சிறுகுழந்தை கூடச் சொல்லி விடும் ஒரு கலைத்துவம் உணர்டா? இசை நயம் கற்பனா சக்தி ஏதும் உண்டா? என்ன உணர்டு? நானும் நீங்களும் கூட இவவாறு வசனம் எழுதலாம் தானே? இதேவேளை எமது கவிஞன் சக்கரவர்த்தியின் "பின்னென்ன உயர் குல வேளாளன்" (முழக்கம் டிசெம்பர் 7, 1999) கவிதையின் முதல் சில வரிகளை எடுத்து கவிப்பேரரசின் கவிதையுடன் ஒப்பிடுவோம்.
எலும்பை ஊடறுத்து உயிரைத் தீண்டும் ஊசிக்குளிர் வாழ்வின் மிடறறுத்து உயிரைத் துரத்தி உறிஞ்சிக்குழுக்கும் வெஞ்சினம்
கொடுமைகளில் சிதைந்து சுற்றம் ஆன்மாவும் சிறைக்கும் கூதல் 66).JGrfuPa) தடுமாறிச்சுவாசிக்கும் தட்டுக்கெட்டுமிஞ்சிய சுற்றம் புல்லும் பூண்டும் செடியும் கொடியும் பூவும் நீயும் நானும் நம் மொழியும் பிரளயத்தில் இல்லாது போய்விட்ட மறு பொழுதின் அகால வேளையிலும் உயிர் வாழ்வான் э) шайдубар (86олоттотбойт. சரி இனி சக்கரவர்த்தியினர் கவிதாவிச்சை இச்சிறு பகுதியை அடிப்படையாகக் கொணர்டு முதலில் பார்ப்போம். இங்கே கவிஞன் தான் எடுத்துக் கொண்ட தலையங்கத்திற்கு எவவாறு உயிர் கொடுக்கின்றார் என்பது அவரது கவிதாவரியில் படிமங்களாக மிளிர்கின்றது. முதலில் கனடாவின் குலை நடுங்கும் குளிரையும் இக்குளிர் சூழலிலும் தன் மனதை அறுக்கும் ஆணட பரம்பரையின் சாதிவெறி மேலான வெஞ சினத்தையும் வெளிப்படுத்தும் விதம் பிரமிக்கத் தக்கதாகவுள்ளது. ஒரு வெப்ப வலயப் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த ஒருவரைப் பொறுத்தவரை கனடாக குளிர் எவ வளவு தாக்கமானது என்பதை பின்வரும் வரிகள் துல்லியமாக எடுத்தியம்புகின்றன.
எலும்பை ஊடறுத்து உயிரைத் தீண்டும் ஊசிக்குளிர்
இதைவிட மேலாக எந்தவொரு கவிஞனா லும் கூறமுடியாது என்பது எனது கணிப்பாகும்
இதேபோல் தன் மனக்கண்ணிலுள்ள வெறுப்பையும் கூட எவ்வளவு சிறப்பாக மனதைக் குத்தும்படி வெளிப்படுத்துகின்றார். ஆகவே தான் எனது தலையங்கத்தில் வைரமுத்துவின் வசனங்கள் சக்கரவர்த்தியின் கவிதா வரிகள் முன் தலைகுனிந்து நிற்கின்றன என்று கூறவேணர்டி வந்தது. மேலும் இங்குள்ள வெறுமையையும் (குளிர் காலத்தில்) எமது இடம்பெயர்வு எமது மொழியின சிறப்பின மை (இங்கே) ஒரு அன்னியப்பட்ட சூழலிலும் சாதி உணர்வுகள் இன்னும் எம்மத்தியில் வாழ்வதை பின்வரும் படிமங்களுடாக வெகு சிறப்பாக வெளிககொணர்கின்றார்.
புல்லும் பூண்டும் செழயும் கொடியும் பூவும் நீயும் நானும் நம் மொழியும் பிரளயத்தில் இல்லாது போய்விட்ட
 
 
 
 

3, மார்ச் 23 – ஏப்ரல் 05, 2000 ஒஇதர்
ர்கள் உனக்காகவும் துக் கொள்வது தான் LiD GIGGS (GN TÍPU GBEFTERSiD
மறு பொழுதின் அகால வேளையிலும் உயிர் வாழ்வான் உயர்குல வேளாளன்'
இங்கே புலப்பெயர்வை பிரளயம் என்ற படிமத்தினர் மூலம் வெளிப்படுத்துவது மிக அழகான கவித்துவமாகவும், பல கற்பனைகளுக்குத் துாணர்டுவதாகவும் உள்ளது.
அடுத்து வைரமுத்துவின் வசன கவிதையின் அடுத்த பகுதியைப் பார்ப்போம்
பூமிக்கு வரும்
புதிய நூற்றாண்டே
சவுக்கை எறிந்து фтupлиф 60ѣт600ї(ђ6)Jт
இரத்தம் சிந்திய களங்களில் புத்தம் புதிய பூச்செழநடு பள்ளங்கள் நிரப்பு பாலங்கள் எழுப்பு
பாய்ந்தோடும் யோனி வழியாகவா பிற்பெய்தினான். இந்த உயர்குல வேளாளனர்
குப்பி விளக்கின் உச்சிப் புகைநிழல்
சுவரில் நெளிந்து ஊர மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் அந்த மந்தகாச இரவுகளில் 9IUb60)(OUUU60 கூடிக் கொண்டாடும் கலவி தவிர்த்து மாங்கனி உண்ணும் மந்திரத்தில் பிறந்தவனா இந்த உயர்குல வேளாளன் மேலுள்ள கவிதா வரிகளில் பின்வரும் படிமத்திற்கு ஈடும் இணையுமாக வைரமுத்துவின் கவிதையில் ஒரு வரியையாவது காண (1pւգ պլքII ?
மேலுள்ள வரிகளில் கொண்டுவா, பூச்செடி நடு பள்ளங்கள் நிரப்பு பாலங்கள் எழுப்பு என பனவற்றிலி என ன படிமங்கள் என ன கவித்துவம் என்ன அழகு அல்லது ஏதாவது கற்பனை வளம் தான் உணர்டா? இவர்களெல்லாம் கவிப்பேரரசர் என்றால் சக்கரவர்த்தியை இந்தப் பிழைப்புவாதிகளின் வரிகளில் எப்படி அழைப் பது? முதலில் அப்படி தம் முதுகைத் தாமே சொறி யும் கொள்கை இல்லாத இந்த மூன்றாம் தரப் பேர்வழிகளால் சக்கரவர்த்தியையும் இழிவுபடுத்த விடலாமா? கனடாவில எவ வாறு இந்த மூன்றாம்தர வகையறாக்கள் மக்கள் முதுகில் சவாரிவிட முடிந்தது? இந்தக் கேள்வியை நாம் கேட்க வேணடாமா? தேச விடுதலைப் போரின் ஆரம்ப கட்டத்தில் அதாவது 1984, 1985 இல் போராளிகள் மத்தியில் ஒரு தேடலும் தியாகமும், மனித நேயமும், சமூக உணர்வும் எல்லார் மத்தியிலும் நிரம்பியிருந்த வேளையில் தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் "மணி சுமந்தமேனியர்" என்ற நாடகமும், கவிதா நிகழ்வும் நடாத்தப்பட்டன. அன்றைய நிகழ்வுகள் வெறும் இராணுவ ஒடுக்குமுறையையும், சமூக வக்கிரத்தையும் வெளிக்கொணர்ந்த போதிலும் மிகவும் கலாபூர்வமாக இருந்தன. அண்றைய கவிஞர்களாக சேரன் இளவாலை விஜயேந்திரன், வசஐஜெயபாலன், செழியன், நிலாந்தன் என்றழைக்கப்படும் நிலா, மு.பொ. சு.வில் வரட்ணம் போன்றவர்களும் ஏனையோரும் மிகச் சிறந்த கவிதைகளை வெளிக் கொணர்ந்தார்கள் பின்னர் ஏற்பட்ட அரசியல் குளறுபடிகளாலும், மக்களின் ஜனநாயக கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளாலும் பலரது முன்னேறிய குரல்கள் மழுங்கடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்டன. ஆனால், இன்று 15 வருடங்களின் பின்னர் இங்கே கனடாவில் யார் யாரோ எல்லாம் கவிஞர்களாம் என்ற செய்தி காதைத் துளைக்கின்றது. அதை நண்பர் சக்கரவர்த்தியின் யுத்தத்தைத் தின்போம்" கவிதை வரிகளில் சொல்வதென்றால அது 6)/(5ԼDITU),
போரின் பகைப்புலம் அறியாது (8ՍՈñÙՍՍ600f ՍՈ(Եb பாட்டுக்காரர்கள் எவரோ அவரே எண் தேசம் இன்னமும் எரிந்துகொண்டிருக்க முதற் காரணி என்பேன். இங்கே இரு கவிஞர்களினதும் ஒரே விடயம் சம்பந்தமான (இரத்தம் சிந்துதல், கலவி) கவிதா உணர்வை ஒரு முறை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
முதலில் வைரமுத்துவின் கவிதை வரிகளைப் LITiLIGLITLÓ.
இருளின் மடியில் இரவின் பிடியில் ஆண் பெண் நிகழ்த்தும் அகிம்சையான வன்முறை தவிர வேறெங்கும் இரத்தம் 606)J61fPUUU (36)J60jUTUĎ.
அடுத்து சக்ரவர்த்தியின் உயர்குல வேளாளனில் வரும் பினர் வரும் கவிதா வரிகளை மேலுள்ளதுடன் ஒப்புநோக்குவோம்.
வலி பொங்கும் நெடும் பொழுதுகளில் நீர்ப்பை உடைந்து கசிய பொசுங்கிப் பெருகும் குருதிப் பெருக்கில் பிறப்பைத் தவிர்த்து பன்னீரும்பாலும்
குப்பி விளக்கின் உச்சிப் புகைநிழல்
சுவரில் நெளிந்து ஊர
மேற்படி வரிகளின் பின்னே ஒரு வறுமை மிகுந்து நொடிந்த ஒரு குடும்பத்தின் ஏழ்மை நிலை நம் மனக்கண முன் வந்தாடவிலலையா? எங்களில் பலரும் இவ்வாறான குப்பிவிளக்கின் வெளிச்சத்தில் உதித்தவர்களில்லையா? அதற்கு மேலும் குப்பிவிளக்கினர் சுடரின் அழகும் நளினமும் சுவரில் நெளிந்து ஊர்வது போல் எமது கடந்த கால வாழ்வை நினைவூட்டுகின்றதல்லவா? இங்கே தான் ஒரு கவிஞனின் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது அவன் ஒரு வரி மூலம் ஆயிரம், கற்பனைகளை வாசகன் மனத்தில் எழுப்ப வேணடும் வைரமுத்துவின் வரிகளில் மூலம் இவ்வாறு உங்களுக்கு ஏற்படுகின்றதா?
உணர்மையில் ஒரு கவிஞனின் கவித்துவம் சிறக்க வேண்டுமானால் பாரதியார் கூறியது போல் "உள்ளத்தில் உணமையொளி உணர்டாயினர் வாக கினிலே ஒளி உணர்டாகும்" ஆனால், வைரமுத்துவிற்கும் அவர் கால் பிடிக்கும் இங்குள்ள வியாபாரக் கூட்டத்திற்கும் அடிப்படையான மன உணர்வு இல்லையே" பின் எப்படி கவிதைபிறக்கும். ஆனாலும் கூட இந்த மூன்றாம் தரத்தையும் ரசிக்கின்ற வானொலி தொடர்புப் பேச்சாளர் கூட்டமொன்று இங்குள்ளது அவர்களுக்கு வரப்பிரசாதம் தான். ஆனபடியால் தான ஊமையர் கூட்டத்தில் உளறுவாயன் கெட்டிக்காரன்
சரி, இனி உதயன் ஆதங்கப்படுவது போல் உதயனின் வியாபார மேடையில் வைரமுத்து கூறியது போல் தமிழீழ காவியத்தை பின்வரும் வரியில் எழுதி விட்டாராம சரி அதையும் LTILGLIT(D.
இன்னும் ஒன்றே ஒன்று ஐ.நா வளாகத்தில் தலைதுாக்கிப் பறக்கட்டும் தமிழீழக் கொழ. திரும்பவும் வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புவது என்னவென்றால் சும்மா தமிழீழம் என்று சொல்லிவிட்டால் மட்டும் அதைக் கேட்டு ஏமாறாதீர்கள் கொஞசமாவது சிந்தியுங் - கள சோக கிரட்டீஸ் சொலவியது போல "அறிவாயுதம் தான அனைத்துலகையும் அடிபணிய வைக்கும் ஆயுதம்" திணறெடுத்த தோள்களிலே துாக்கிய திட்டிய ஈட்டிகள் மட்டும் போதாது தோழர்களே!
மேலுள்ள ஒரு வரியை வைரமுத்து எழுதி விட்டதில் உதயனிற்கு ஏற்பட்ட புளகாங்கிதம் எம்மவர்க்கும் ஏற்படாதென்றே நம்புகின்றேன்.
கடைசியாக சக்கரவர்த்தியின் கவிதையில் கூறப்பட்ட பல விடயங்களை அலசி ஆராய இந்தப் பக்கம் மாத்திரம் போதாதென்ற முறையில் அவரது கவிதையின் கடைசி உயிரோட்டமான கவிதை வரிகளை உங்கள் முன் வைத்து விடைபெறுகின்றேன்.
என் துன்பியல் கவிதையின்
இருதயம் தினம் தினம் கண்ணிருடன் எவர்க்காக உருகிச் சாகிறதோ அவர்கள் உனக்காகவும் வெழத்துக் கொள்வது தான் இன்னும் எண் பெரிய சோகம்1
அக்கினிக்குஞ்சு

Page 18
ஐக்கிய தேசியக் கட்சி
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க இந்நாட்டு இனப்பிரச்சினை தொடர்பாக
நேரடியான கருத்து எதனையும் தெரிவிக்காது தொடர்ந்தும் தவிர்த்து வந்துள்ளது எதிர் விரோதமாகக்
காணப்பட்ட நிலைப்பாடுகள் இரணர்டு மீது ஐ.தே.கவின் கருத்து தங்கியிருந்தது. (Ք560/61/5/6015/ ஒருமைப்பட்ட அரசியலமைப்பு ஒன்றின் கீழ் அன்றி அதற்கு அப்பால் செல்லும் தீர்வொன்றைத்தாம் விரும்பவில்லை என்பதாகும் அதாவது 1987இந்திய-இலங்கை ஒப்பந்தச் சந்தர்ப்பத்தில் அப்போதைய பிரதமரான ஆர்.பிரேமதாச கொணர்டிருந்த நிலைப்பாடே அது ஆகும். இரண்டாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது தமிழ் மக்களின் பரந்துபட்ட ஆதரவைப் பெற்றுள்ளதால் அந்த இயக்கம் உடன்படாத அரசியல் தீர்வொன்றினால பலனி ஏற்படாது என்பதாகும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழ் மக்களையும் இரு பிரிவினராகக் கருதுவதை அது எதிர்க்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் கலந்துரையாடல் நடவடிக்கையொன்றைக் கட்டியெழுப்புவதும் இறுதித் தீர்வு வரை நின்று பார்த்துக் கொணடிருப்பதற்குப் பதிலாகத் தற்காலிக நீணட யுத்த நிறுத்தமொன்றை ஏற்ப
டுத்துவதும் அவசியம் எனபது ஐ.தே.கவின் கருத்து ஆகும்.
இந்த நாட்டினி இன முரணர்
பாட்டை ஒருமைப்பாடு அரசமைப்பினுள் மட்டுமே தீர்க்க வேணடும் எனத் தெரிவிப்பதன் ஊடாகச் சிங்கள தேசிய வாதச் சக்திகளையும் கூடவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது புத்தமயமற்ற நெருக்கமொன்றை ஏற்படுத்துவதன் ஊடாகத் தமிழ்த் தேசியச் சக்திகளையும் திருப்திப்படுத்துவது தேர்தல் ஆணர்டான 1999 பூராவும் ஐ.தே.கவினர் கொள்கையாக இருந்தது.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியிருந்தார். "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பேனி தேவை ஏற்பட்டால் மூன்றாம் தரப்பின அனுசரணையைப் பெற்றுக்கொள்வேன் யுத்த நிலவரத்தைத் தணியச் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
மக்கள விடுதலை முன்னணி இப்போது இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக அரசியல் அமைப்பினுள் நிரந்தர இடமொன்றைப் பிடித்துக்கொணடுள்ளது. பாரம்பரிய இடதுசாரிகளின் இடத்தைத் தற்போது மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொணர்டுள்ளது.
இடதுசாரி அரசியல கட்சிகள் மத்தியில் அது மறுக்க முடியாத தலைமையாக மாறியுள்ளது.
மக்கள விடுதலை முன்னணியும் 1999ம் வருடம் பூராவும் மாகாணசபை மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பாகவே தனது அடிப்படைக் கவனத்தைச் செலுத்தியது. அது தமிழ், முஸ்லிம் வாக்காளர்களை வென்றெடுப்பதற்கான கடுமையான முயற்சி எதனையும் எடுக்கவில்லை. இந்த நாட்டுத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்கின்ற நவ சமசமாஜக் கட்சியுடன் ஐக்கிய முன்னணி ஒன்றுக்காக பயணம் செய்தாலும் இனப் பிரச்சினை தொடர்பாகத் தனது பழைய கொர்தைகளிலேயே தொங்கிக் கொணடிருப்பதில் வெற்றி கனடது மக்கள் விடுதலை முன்னணி
யுத்தத்தை மக்கள் படுகொலை
இது இதழ்- 193, மார்ச் 23 ஏப்ர
(ஜே.வி.பி) எனவும் அவ
நடவடிக்கைகளும்
4,0) T4, Lj Lflfl44, என்பதும் அதன் விடுதலை முனர் பிராயத்துக்கிணா தமிழ் மக்களு உரிமையை அடிப் சுயாட்சிப் பிரதே முழுமையாக ந ஆட்சி ஒன்றினுள் வேணடும் என்பத தமிழ் அரசி பொதுவாக கட்சிகள் அனைத் அரசியல் தீர்வு தானதாக இல்லை g)I GJIT BEGIrfa of GDL சமஷ்டி முறை ஒ ஆரம்பத்தில் இல கிழக்கு மாகாண முதலமைச்சர் அ6 அரசாங்கத்தினர் பூரணப்படுத்தும் ஆவணம் ஒன்ை சமஷடி ஆட்சி மு ஆலோசனைகளின் ஆனாலும் அவரத மக்கள் ஜனநாய
இரண்டாயிமாம் ஆண்டில் ഒങ്ങ്
"
凸Fü Bprobil
புத்தமென்று கூறும் அது யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேணடு மெனக்கூறி நின்றது. ஆனாலும் யுத்தத்தை நிறுத்தக் கூடிய வழி யொன்றை அது முன்வைக்கவில்லை. அரசாங்கத்தின் அரசியல் தீர்வுத்திட்ட மானது மக்கள் விடுதலை முன்னணியின் கருத்துப்படி நாட்டைப் பிரிக்கும் ஒரு பொறியாகும். வட-கிழக்கு தமிழ் மக்கள் முகங்கொடுத்துக் கொணடிருக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவது ஆனது பிளாஸ்திரி ஒட்டு
படம்: சூரியன்.கொம்
சமூகத்தில் எல்லோரும் உடன்படக் கூடிய நடைமுறைச் சாத்தியமான தீர்வொன்றை ஏற்படுத்தும் வரை அரசிலமைப்புச் சீர்திருத்தத்தைச் செய்ய மாட்டேன். வட கிழக்கு மாகாணத்துக்கு இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிப்பேன்.
உத்தேச இடைக்கால நிர்வாக சபையின் தலைமைப் பதவியைப் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வழங்குவதாக ஐதேக தெரிவித்தது. ஆனாலும், அந்தச் சபை பற்றிய மேலதிக விபரங்களைத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொணர்டது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐ.தே.க, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக ஒருவகை அனுசரித்துப் போகும் நடைமுறையையே பின்பற்றியது. வட-கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்றதான நிர்வாகமய மற்றும் பாதுகாப்புத் துன்புறுத்தல்கள் ஆகியன
வற்றைக் குறைப்பதற்கு ஜனாதிபதித்
தேர்தலின் போது வாக்குறுதியளித்தாலும் 1999 செப்டம்பர் மாதத்தில் அரசாங்கத்தின் சம வாய்ப்புச் சட்டத்தை ஐ.தே.க. எதிர்த்தது.
மக்கள் விடுதலை முன்னணி
வது போன்றது என அது நிராகரித்தது. வன்னிப் பிரதேசத்திற்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பாமை தீர்வல்ல எனக்கூறி நிராகரித்த அது வடகிழக்கில் இருந்து வெளியில் வாழும் தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பாகச் செயலுக்கமற்ற பிரதிபலிப்பொன்றையே காட்டியது.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் அபிப்பிராயப்படி இந்த நாட்டில் இருப்பது இன முரண பாடல்ல. அது இலங்கையர் என்ற ஒரு இனம் உருவாக்கப்படாததால் ஏற்பட்ட தேசிய
முரணர்பாடு ஒன்றாகும். Load, Gi விடுதலை முன்னணி இலங்கையைப் பல்லின அரசொன்றாக ஏற்றுக்
கொணர்டது. ஆனாலும் மலையகத் தமிழ் மக்களைத் தனியாக அடையாளப் படுத்துவதை ஏற்றுக் கொள்ளவில்லை. அது போலவே தேசிய முரணர்பாட்டுக்கு அரசியல் தீர்வொன்று தேவை என ஜனாதிபத் தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணி கூறியிருந்தது. ஆனாலும் முதலாளித்துவ முறையினுள் செய்யப்படும் எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் பிரச்சினைக்குத் தீர்வாகாது
La GTGMi தே6 இருவருமே 13ம் ஊடாக உருவாக்க (1Ք60/060Ա -9, ՄL ஏற்றுக் கொள்ள வி தனர். தமிழீழ மக்க புளொட் இயக்க GM), GMOLLU ĠBILLI L GDI தெரிந்தது. த.வி.பு. எந்த ஒரு மாகா யிலும் பங்குபற்ற
in LGoof தொடர்ந்தும் விடுதலை இயக் அவவாறான கொணடிருந்தது.
விபர
a)Li Taj USL மிகச் சிறிய கட் இலங்கையில் அ கலந்துரையாடலை கருத்துப் பரிமா கருத்துவாதங்கை கட்சி ஒன்றாகும். பிரச்சினைக்குத் பகிர்வை அடி அரசியல் அமைட லிபரல் கட்சி ஆற் முக்கியமானதாகு தொடக்கத்தில் அரசாங்கத்தின் திட்டத்திற்கு மா சீர்திருத்தக் იწlfla).JITჟ: # ჟrL நுாற்றாணடுக்கா graրrլյ ()լյայիլյ தினுடாக மாகான் வேற்று அதிகார விதத்தில் ஆலே கப்பட்டு இரு
LIDIT KEIT 600T (F60) LI JK அடங்கியுள்ள பட்டியலை நீக் மதசார்பற்ற அர படுத்தவும் அத கப்பட்டு இருந்த களுக்கிடையே வத்துக்குமான ஊடாகச் சமர் சமஷடி அரசி அளவுக்கு விள இல்லாவிடினும் எளிதாக அதிகா தொடர்பாகப் பு முன்வைத்து தொடர்பாகப் ே பாடல் ஒன்று எ
 
 
 

süD O5, 2OOO
ாறான அனைத்து நாட்டை இரு துணை போகும் கருத்தாகும் மக்கள் ாணியினர் அபிப்க இந்த நாட்டுத் குச் சுயநிர்ணய JGOL LLUITE (GISIT GOOÍL மானது, ஜனநாயகம் றுவப்பட்ட சமதர்ம மட்டுமே வழங்கப்பட கும்.
usi) JUGL"/72 JL57
வ தமிழ் அரசியல் மே அரசாங்கத்தின் பொதி போதியயெனக்கூறி நின்றன. து உடன்பாடானது 1றாகும் வருடத்தின் ப்கைக்கு வந்த வடசபையினர் முன்னாள் ரதராஜப் பெருமாள்
நாக்கத்தோடு நீணட றச் சமர்ப்பித்தார். றை ஒன்றே அவரது இலக்காகும். ாஜப் பெருமாள் ஈழ கட்சித் தலைவர்
பிரச்சினை
வில்லையென்பது தேவனைக்குரியதும் கவலைக்குரியதுமாகும்.
தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1999ஆம் ஆண்டிலும் அரசியல் தீர்வு தொடர்பாக தனது கருத்தைப் பல சந்தர்ப்பங்களிலும் தெளிவுறுத்தியிருந்தது. 1985 திம்பு நகரில் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் அரசியல்
தரப்பும் TilastEIIIi)
பானந்தா ஆகிய திருத்தச் சட்டத்தின் JE JE IL LDIT HIT60T дGOLI ம்ப நடவடிக்கையாக ருப்பத்தைத் தெரிவித்ள் விடுதலைக் கழகம், மும் அந்த நடவடிக் பற்ற இடமிருந்தது இயக்கம் பங்குபற்றாத ணை அரசாங்க முறைதமிழர் விடுதலைக் விருப்பமின்மையைத் ாட்டியது. தமிழீழ கமும் ரெலோ ஒரு கருத்தையே
, "A
சி இலங்கையிலுள்ள சியாகும். ஆனாலும், சியல கருத்தாடலை ப் போஷிக்கக் கூடிய றல்கள் வாதங்கள் ா முன்வைக்கக்கூடிய விஷேடமாக இனப்தீர்வாக அதிகாரப் நாதமாகக் கொணர்ட பொன்றை ஸப்தாபிக்க யுள்ள பங்களிப்பு மிக 1999ஆம் ஆணர்டு லிபரல் கட்சியானது அரசியல் தீர்வுத்|று அரசியலமைப்புச் கோவையொன்றை பித்தது. "21ஆம் ஒரு வெளியீடு" பட்ட அந்த ஆவணத்
சபைகளுக்கு நிறைவழங்கப்படக்கூடிய சனைகள் முன்வைக்தன. தற்போதைய சரத்து சட்டத்தில் இடை நடுவிஷயப் வும், இலங்கையைச் ஒன்றாகப் பிரகடனப் தூடாக ஆலோசிக்து 1995இல் இனங்நீதிக்கும் சமத்துஇயக்கம் - மேர்ஜி க்கப்பட்ட மாற்றுச் லமைப்பு வரைவினர் ரணம் கொணடதாக இந்த ஆவணம் தைப் பகிர்ந்தளிப்பது ய ஆலோசனைகளை ந்த யோசனைகள் தியளவு கலந்துரைது சமூகத்தில் ஏற்பட
கட்சிகள் இயக்கங்கள் ஆகியனவற்றுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை களின் போது முன்வைக்கப்பட்ட அடிப்படை யோசனைகள் நானகும் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை / கலந்துரையாடல்களின் அடிப்படையாக இருக்க வேணடும் என அது கூறியிருந்தது. அவையாவன, 1. இந்த நாட்டுத் தமிழி மக்களைத் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளுதல் 2 தமிழ் மக்களின சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வது 3. வடக்கு - கிழக்கை இந்த நாட்டுத் தமிழ் மக்களது பாரம்பரிய தாயகமாக ஏற்றுக் கொள்ளல்
4 இந்திய வம்சாவளியான இந்த நாட்டில வாழுகின்ற மலையகத் தோட்டப்புற மக்களது பிரஜாவுரிமையை ஏற்றுக் கொள்வது ஆகியனவாகும்
1999 மே மாதம் 23 ஆம் திகதி கனடாவின் ஒட்டவா நகரில் நடைபெற்ற தமிழ்த் தேசியம் தொடர்பான மாநாட்டில் கீழ் வரும் ஆலோசனைகள் முன்வைக் 5 LILLILGOT. 1 தமிழ் மக்களுக்கு விஷேடமான வரலாறு, கலாசாரம், மற்றும் மொழி ஆகியன உள்ளன. இந்த விடயங்கள் ஒன்று சேர்வதால் இனமொன்று உருவாகும். 2. இலங்கை எனும் தீவிலே உறுதி
யாக வேறாக்கப்பட்ட எல்லைகளுடன் கூடிய தமிழ் மக்கள் நுாற்றுக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து இருக்கின்றார்கள் 3. தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை மீறப்பட்ட முடியாததாகும்
அதனால் அ. நாம் தமிழ் மக்கள் எனும் இனமாவோம்.
呜· GTLD5. வரலாற்றுத்
தாயகம் தமிழ் ஈழமாகும்.
அனைத்து நபர்கGLIT62)
இ. ஏனைய ளுக்கும், இனங்களுக்கும் எமக்கும் சம உரிமை உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரதிநிதியான விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தனது உரையில் குறிப்பிட்டதாவது மூன்றாந்தரப்பு மத்தியளிப்தமின்றிச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்செல்லாது என்று ஆகும் யுத்தம் நடைபெறும் பிரதேசங்களிற்குச் செல்வதற்கு சர்வதேச நிவாரண சேவைக
ளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடமளிக்கப்பட வேணடுமெனவும் அவர் தெரிவித்திருந்தார். ருத்திரகுமாரனின் கூற்றுப்படி அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் அரசியல் தீர்வுத்திட்டம் போதுமானதாக இல்லை. கொசோவோ சிக்கலில் இரு தரப்பினருக்கும் இடையே உள்ள றம்புல்லி" உடன்படிக்கையைப் போல இரு தரப்பினருக்குமே தடை அதிகாரம் இராணுவத்தை விலக்குதல் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மூன்று வருடங்களின் பின் மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது போன்ற ஆலோசனைகள் எதுவுமே சந்திரிகாவின் தீர்வுப்பொதியில் இல்லையென ருத்திரமூர்த்தி கூறியிருந்தார். அதன்படி இந்தத் தீர்வுத்திட்டம் சர்வரோக நிவாரணியாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுதல் ஏமாற்று வித்தையாகும். அந்தத் தீர்வுப் பொதியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரி நிற்பது நிந்தனையானதாகும்.
இதற்குப் புறம்பானதாக 1999 நவம்பர் 27ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்Lafa) at பிரபாகரனர் இவவாறு தெரிவித்திருந்தார்.
"அந்நியோனர்னிய நம்பிக்கையும், நட்புறவு குழ்நிலையினுள் சர்வதேச மூன்றாம்தரப்பு மத்தியஸ்தத்துடனேயே சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முடியும் சமாதானச் சூழ்நிலை எனப்படுவது யுத்தம் நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ள இடங்களிலிருந்து அரசாங்கப் படைகள் விலக்கிக் கொள்ள ப்பட்டதும் பொருளாதாரத் தடைகள் இல்லாது நீக்கப்பட்டதுமான நிலை պտո (5ւմ,
"நாம் சமாதானக் கதவைத் திறந்தே வைத்திருக்கிறோம் சிங்கள மக்களுக்கு நாம் சமாதானத்தையும் நல்லெணர்ணத்திற்கான சமிக்ஞைகளை யும் அனுப்புவோம் நாம் பிரேரிக்கும் சமாதானச் சூழலை உருவாக்குவதற்குச் சிங்களத் தலைமை உடன்படாது என்பதை நாம் அறிவோம். அது போலவே சிங்களப் பேரினவாதத் தலைமை தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தமய வன்முறையினை ஒடுக்குமுறையினை எளிதில் கைவிடாது என்பதை நாம் அறிவோம். அதனால் சிங்கள அரசியல் தலைமையுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதனுடாக எமது தேசிய முரணர்பாட்டைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற கற்பனையில் நாம் வாழாதிருப்போம்." இதற்கிணங்க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிங்கள அரசியல் தலைமை தொடர்பாக உள்ள
தன்னுடைய நம்பிக்கையினத்தைச் ஈடுகட்ட மூன்றாம் தரப்பு மத்தியஸ்த6)ILOT60751 அத்தியாவசியமான
நிபந்தனையொன்று எனக் கருதுவதாகத் தெரிகிறது. அதுபோலவே, அரசாங்கத்தின் அரசியல் தீர்வுப் பொதி தொடர்பாகக் கொள்கை ரீதியான எதிர்ப்பு ஒன்றைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்வைக்கும் என்பதாகும் தற்போதைய பொதுஜன
ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் சமாதான முயற்சிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
சமாதானக் கோரிக்கைக்கும் இடையே தெளிவான முரண்பாடு ஒன்று உள்ளது. மேர்ஜ் - இனங்களுக்கிடையே நீதிக்கும், சமத்துவத்துக்குமான இயக்கத்தினால் வெளி யிடப்பட்டுள்ள இலங்கையின் இன முரண்பாடு 1999 - 2000 GNJ GITT & fouqub, (3 urteisės Liib' støröm) நாலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்
தமிழில்: சி.செ.ராஜா 2OOO.03.22.

Page 19
நான நடிக்கும் தொலைக்காட்சி நாடகங்களின் பாத்திரங்கள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி மாதம் 13ஆம் திகதி சரிநிகர் பத்திரிகையில் வெளியான கடிதத்தை எழுதியிருந்த மல்லாவியைச் சேர்ந்த இ. இளங்குமாரனும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
சிங்களத்
அவர் குறிப்பிட்டிருந்த இராணுவத்தினர் தமிழிப் பெணகள் மீதான பாலியல் வன்முறைகளைக் கொணர்ட நாடகங்களை சிங்களத்தில் மட்டுமல்ல தமிழில் கூட தலைநகரில் தயாரிக்க முடியாத துர்ப்பாக்கியவாணிகளாக இந்தத் துறையில் இருக்கும் தமிழர் அனைவரும் உள்ளோம் என்பது DL 60of62)LD,
நான் நடிப்பு - (நாடகம்) மற்றும் பத்திரிகை போன்ற துறைகளில் ஈடுபட்டு வருகின்றேனர். தாய் மொழியில் ஆரம்பித்த நாடகப் பிரவேசத்திற்குப் பின்னர் சிங்கள தொலைக்காட்சி சினிமாவிலும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன ஒரு நடிகனாக மாணவ வாரண (மானிடத் தணிக்கை) என்ற சிங்களத் தமிழ் இணைத் தொலைக்காட்சித் தொடரில் முதலில் சிங்களத் துறையில் காலடி எடுத்து வைத் தேனி அந்த நாடகப் பிரதியை நிமல் தென்னக்கோனி, முனனாளி ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவர் வசந்தராஜாவுடன் கலந்தாலோசித்தே எழுதியிருந்தார். ஆதலால் அந்த நாடகம் இரு இனங்க606II պլք մlյժմlowersemenամ நியாயமாகவே அணுகியது என்பது எனது அபிப்பிராயம்
அதில் கிருஷணா என்ற பாத்தி ரத்தை நான் ஏற்றிருந்தேன. அதற்குப் பினனர் சிங்கள நாடகத் துறையில் எனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொணர்டேன். பெரும் பாலும் எனக்குக் கிடைத்த பாத்திரங்கள் தமிழ்ப் பேசும் போராளியாகவே இருந் துள்ளன.
இனங்களுக்கிடையே ஒற்று மையை ஏற்படுத்தக் கூடிய நாடங்கள் என்ற பெரியல் அமைந்தவை அவை எனினும் வியாபார நோக்குடனே அவை தயாரிக்கப்பட்டன என ஈற்றில் நான் அறிந்து கொணர்டேன்.
"உத்துறு குறு சட்டன" (குடா நாட்டுப் போர்) என்ற சிங்கள நாடகம் எனது நாடகத் துறையில் திருப்பத்தை ஏற்படுத்தியது என்றே நினைக்கிறேன். உணர்மையில் இது ஒரு நாவலை எழுதியவரின் சொந்த தங்கைக்கு நிகழ்ந்ததையே அவர் நாவலாக்கியிருந்தார்.
மட்டக்களப்புக்குச் சென்ற தம்பதி யினரை தமிழிப் போராளிகள் தமது பிரதேசத்தில் அடைக்கலம் கொடுக கிறார்கள் (தற்சமயம் இந்த தம்பதிகள் அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றனர்.) தமிழ் டொக்டர் ஒருவரே நாவலாசிரியரின் தங்கையை திருமணம் செய்து கொணர்டார். ஆனால், நாடகத்தில் அரச ஊடகத்தில் வெளியாக இருந்ததாலேயோ என்னவோ கதையின் முடிவு மாற்றப்பட்டிருந்தது.
அதில் என்னுடைய பாத்திரம் இராஜேந்திரன் ஒரு பலகலைக்கழக பொறியியல் பீட மாணவன் யுத்தத்தின் ஆரம்ப காலங்களை அறிந்திருப்பவன் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. அதைத் தவிர நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏனைய மாற்றங்களைப் பின்னரே அறிந்திருந்தேன. எனினும் தமிழ்ப் போராளியின் சீருடை
Graj fa) கேட்டிருந்த போது இராணுவ கப்டன்
மாற்றங்களை நான்
இலட்சினைகள் வழங்கப்பட்டன. இன்றைய GELUIT If Guj சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. எனக்கு மேலதிகாரி ஒருவர் இருப்பதும் நீக்கப்பட்டது. குறிப்பாக இந்த நாடகம் சிங்கள சமூகத்துக்காக எடுக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
மற்றுமொரு நாடகம் தற்சமயம் ரூபாவாஹினியில் ஒவவொரு புதன. கிழமையும் ஒளிபரப்பாகிறது. வலிக்கத்தறட அலுத் இரக்" (பாலைவனத்தில் ஓர் உதயம்) என்ற நாடகம் பிரதியமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுடன் நானும் ஒரு பாத்திரமாக மட்டும் நடிக்கிறேன். அதிலும் கூட மாணவ வாரணவைப் போன்று உயிர் நணர்பனைக் காப்பற்ற எனது இனத்தவனையே நாணி சுட்டுக் கொல்லுகின்றேனர். இந்தக் கதையின் முடிவு வெறும் கற்பனை எனிறே கூறவேணடும்
அதேபோன்று தற்போது ஒளிபரப் பாகும் சர்வதேச விருது கிடைத்த சரோஜா' திரைப்படம் இதில் இறுதி நேரத்தில் சக போராளிகளினால் நான் சுட்டுக் கொலை செய்யப்படுகின்றேனர்
p of colD|s) (Fe)(FL) இனப் Li Tadao)6O7. தோனிறிய காரணம் தெரியாத ஒரு குடிமகனாகவே இத் திரைப்படத்தில் நான் தோன்றுகின்றேன, எனினில் உள்ள ஆத்திரத்தினால சக போராளிகள் எனது மனைவியையும் சுட்டுக் கொல்லுகிறார்கள் இந்த கட்டம் நிஜமான வாழ்க்கையில் இல்லையெனபதை கூறிக்கொளள விரும்புகிறேனர். இவற்றைப் பார்த்துக்கொணர்டு மெளனமாக இருப்பவன நாணில்லை. தயாரிப்பாளருடன பெரும் வாக்குவாதத்தை மேற்கொணர்டேன ஆனால், அதனை மாற்றுதல் சாத்தியமாகவில்லை,
தமிழர் எவவாறு இருப்பார்கள் என்று தெரியாத Alfaja, GT6) IIfj. Gi உள்ளனர் என்னைப் பொறுத்தவரை பெயர் புகழ் அனைத்தையும் விட நாடகத்துறை மூலம் இரு இனங்கள் மத்தியில் ஒரு புரிதலை ஏற்படுத்த அடித்தள பாலமாக இருக்க வேணடும் என்றே நினைக்கிறேன்.
பத்திரிகைத் துறையில் பாதுகாப்புச் செய்திகளுக்கு நிருபராக இருந்த போதே பொலிஸ் முப்படைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேணடியவனாக இருந்தேன்.
விடுதலைப் புலிகள் கூறும் சிங்கள இராணுவம் என்பதற்கு அர்த்தம் புரிகிறதா என்று சில வேளைகளில் அவர்களிடம் கேட்டிருக்கிறேன, ஒரு உயர் அதிகாரி பதிலளித்தார் நாம் சிங்களவர்களாக உள்ளதால் தான் என்று நான் கூறினேன். அது மட்டுமல்ல உங்கள் வாகனங்கள மற்றும் படைகளின் இலட்சினைகளில் சிங்கள எழுத்துக்கள் மாத்திரம் பொறிக்கப்பட்டிருப்பதை அவதானித்தீர்களா? சிங்களம், தமிழ் இரணடு மொழிகளும் சரிக்கு சமனான அரச கரும மொழிகள் தானே என்று கேட்டிருக்கிறேனர். அதை ஏற்றுக் கொள்ளும் அதிகாரிகளும் உள்ளனர். அதற்கு விளக்கம் இல்லாத விடைகளை அளிக்கும் அதிகாரிகளும் உள்ளனர். இவர்களுக்கு இடையில், அரச நிர்வாக பிரதேசங்களில் நாம் வாழ வேணர்டிய வர்களாக உள்ளோம் என்பதும்
கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று
எனது கருத்துக்கள் தொடர்பான
உங்கள அபிப்பிராயங்களை இந்தப்
பத்திரிகை GJI u la) Ta. அறிய விரும்புகிறேனர்.
மேர்வின் மகேசன்
கொழும்பு
அவர்கள்
வடகிழக்கு பகு (முல்லைத்தீவு பிடிப்பர். ஆனா6 வடக்கு கிழக்கு தடுத்துவிட்டுள்ள புத்தளத்தின் எந்த
இடம் பெ குடியேற்றங்களி புத்தளம் மாவ வரைபடத்தில் குடியேற்றத்தி எனக்குறிப்பிட gef)(361) Gu j (). இடம்பெயர்ந்த உதிவித் தொ.ை GJIT TEVÉLLU 10 GBL னைத் தவிர ே அற்றவர்கள் இ வாழும் பகுதிகளி மிகவும் அரி இதனால் இம்ம வாழ்க்கைக்கு உ தங்கியிருக்க ே தள்ளப்பட்டுள்ள அவர்க வீடுகளு விடாமல் த
மேற்கூறப்பு னைகள் காரண முஸ்லிம் மக்கள் வீடுகளுக்கு .ே Trror, o 6006 சிலர் தமது இந்த யும் பெற்றுள்ள கிட்டதட்ட குடும்பங்கள் மன அரச படைகள் 1 பின் திரும்பிச் ெ
ஆனால், ம பிப் போவதற் இதற்குப் பல க முதலாவதாக இ புலிகள் தான் இ போக விரும்பு கட்டுப்படுத்துபன் றனர் புலிகளின் அங்கு திரும்பிப் பெயர்ந்த மக்கள் பார்க்க முடியாது
{{gSUgubLTك பின்னான சமூ L/73/45rı'yı/
ஆகவே தி աng|5frւմ եւ 6p(Մ யாகிறது. இரண பெயர்ந்த மக்க இடங்களில் இ வசப்பதில்லை. கைவிடப்பட்ட நீ பகுதிக்கு ஒரு மு குடும்பமோ தன் சென்று குடியேறு துப் பார்க்க மு திரும்பிச் செல்லு பொறுத்தவரை அ வேறுபட்டது. ஏெ ளது இருப்பிட
காரணங்களுக்க முஸ்லிம் மக்கள் திரும்பிச் செல்ல கிறார்கள்
மேற்கூறப் இடம்பெயர்ந்த கடந்த காலங் தெரிவிக்கப்பட (ஹளப்புல்லா, 19 மேலும் விளக்கல
1997இல் ய மாற்றம் ஏற்பட்ட LO 60 i 60T IT fift - L பாதையை மீளக் நடவடிக்கைக்கா அரச படைகள் டின்கீழ் பெருமள இந்த நடவடி கொணர்டுவந்தன டத்தின் தென்புற கப்பட்ட பிரதேச
ܨ7-ܨ±. 5 ܠܐ ܒ ܠܒܢܢ ܒ
 
 

23,
LIDIT fiċ- 23 - 6. JiuJ 6io O5, 2OOO
மற்றக் காலங்களில் நதிகளுக்குச் சென்று திருமலை) மீனர்ம், யுத்தம் இம்மக்களை க்கு செல்லவிடாமல் து.
ர் பொருளாதார Doz’n Luar (69
பர்ந்த மக்களது மீள்ல் பெரும்பாலானவை பட்ட நிலப்பாவனை பயிர்ச்செப்கைக்கோ ர் கோ உதவாதவை பப்பட்ட பிரதேங்Fய்யப்பட்டுள்ளன. மக்கள், மீள்குடியேற்ற கயைப் பயன்படுத்தி பர்ச் துணர்டு நிலத்திவேறெந்தச் சொத்தும்
டம்பெயர்ந்த மக்கள்
ல் தொழில் வாய்ப்பும் தாகவே உள்ளது. க்கள் மறு நாளாந்த ணவு நிவாரணத்தில் வணர்டிய நிலைக்குத் Tifa, Gii.
22677 25LDU/ க்கு திரும்ப நிப்பது எனர்ன?
பட்ட எல்லாப் பிரச்சிமாக இடம்பெயர்ந்த வடக்கிலுள்ள தமது பாக எத்தனித்துளிமையில், இவர்களில் முயற்சியில் வெற்றினர். உதாணரமாக 3000 முஸ்லிம ர்னார் தீவுக்கு அதை 991இல் கைப்பற்றிய ன்றுள்ளன. ற்றையவர்கள் திரும்த அஞசுகிறார்கள் ாரணங்கள் உணர்டு வர்களை விரட்டிய இன்னமும் இவர்கள் மி பிரதேசங்களை பர்களாக இருக்கினர்அனுமதி இல்லாமல் போவது பற்றி இடம் நினைத்துக் கூடப்
செல்வதினர்
மக பொருளாதார
sribiór z'n luar (29)
ரும்பிச் செல்தலில்
முக்கிய காரணிர்டாவதாக இடம்ளின் வடக்கிலுள்ள ப்போது யாரும்
யாரும் வசிக்காத லையில் உள்ள ஒரு ஸ்லிம் தனிநபரோ, ரிப்பட்ட முறையில் வது என்பது நினைத்டியாத ஒன்றாகும். ம் தமிழ் அகதிகளைப் வர்களது நிலைமை னன்றால், அவர்கங்கள முற்றாகக் வ அல்ல. இந்தக் ாக இடம்பெயர்ந்த தாம் ஒரு குழுவாகத் தையே விரும்பு
JL L 6) LIEEG முஸ்லிம் மக்களால் களில் தெளிவாக
டே வந்துள்ளன. 97யு, 1997டீ) இதை
|TLD
த்த நிலவரத்தில் ஒரு து அரச படைகள் தவாச்சி மீதான கைப்பற்றினர். இந்த OT GluLIŤ 6Tla Lu6). தமது கட்டுப்பாட்வான நிலப்பகுதியை இதை பினர் பினர்
LDataOTITIf LDITG). ILபகுதியை விடுவிக்என அறிவித்தன
நிர்வாகத்தின் கீழ்
கொண்டுவரப்பட்டன. முஸ்லி என்ற நிர்வாகப் பிரதேசம - இது. மன்னாருக்கு தெற்கில் உள்ளது. - கூட விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
முஸ்லி முஸ்லிம்களின் விருப்பம்
வடக்கிலிருந்து இவர்கள் வெளியேற்றப்பட முன்பு முஸ்லி பிரிவில் பெருமளவு முளப்லிம்கள் செறிந்திருந் தனர். உதாரணமாக அப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகையில் 66வீதம் முஸ்லிம்களாகவே இருந்தனர். அங்கு 21 பெரிய முஸ்லிம் குடியிருப்புகள் கிட்டதட்ட 500சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொணர்ட அப்பிரதேசத்தில் பரவியிருந்தனர். அப்பிரதேச மக்களின் பொருளாதாரம், விவசாயத்தையும் மினர் பிடியையும் அடிப்படையாகக் கொணர்டிருந்தன.
விவசாயத்தைப் பொறுத்தவரை, 6162 ஏக்கர் நிலத்தில் ஒவ்வொரு காலத்திலும் நெல் சாகுபடி செய்யப்பட்டுவந்தது. முசலிக் கரையிலும் மன்னார்க் கரையிலும் வேணர்டியள வுக்கு மீன்வளம் உணர்டு என்பதை சொல்லத் தேவை இல்லை.
இத்தகைய வளம் நிறைந்த சூழலில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் - தமது திரும்பும் நாளைப்பார்த்தபடி 7 வருடங்களாகக் காத்திருந்தனர். 1997ல் இந்த யுத்த குழலில் ஏற்பட்ட முனர்னேற்றம் அவர்களைத் திரும்பிச் செல்வதற்கு உற்சாகமூட்டுவதாய அமைந்தது அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லும் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தமது வாழக்கூடிய நிலை', 'ஸ்திரப்பாடு" என்பவை தாம் திரும்பும் போது இருக்குமா என்று அக்கறைப்பட்டனர். தமது அக்கறையை யுத்தத்துடனர் சம்பந்தப்பட்ட புலிகளுக்கும் அரசுக்கும் தெரிவித்தனர். (ஹளப்புல்லா, 1997யு) சுருக்கமாக சொல்வதானால்,
அவர்கள் தாம் இந்த நாட்டின் ஏனைய மக்களுடன் அந்நியோனினியமாக வாழவே விரும்புகிறோம் என்று தானி அன்று சொன்னார்கள். இதை உறுதிபடுத்துவதற்காக அவர்கள் புலிகள், அரசாங்கம், சர்வதேச சமூகம் ஆகிய மூன்றினதும், உத்தரவாதத்தை எதிர்பார்த்திருந்தனர். வாழ்தலுக்கேற்ற நிலைமையும், பாதுகாப்பும் தம் சொந்த இடத்திற்கு திரும்ப அவசியமான அக்கறைக்குரிய விடயங்கள் என்று அவர்கள் அறிவித்தார்கள். அவர்கள் தாம் புலிகளுடைய பூரண உத்தரவாதம் இல்லாமல் புனருத்தாரண வேலையில் இறங்குவதில் அர்த்தமில்லை என்று அறிவித்திருந்தார்கள. ஆனால துாரதிர்ஷ்டவசமாக மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக அரசோ புலிகளோ, சர்வதேச சமூகமோ எதையும் கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை. இதனால் திரும்பிப் போதல் என்ற விருப்பம் பலவீனமடைந்தது. ஆயினும், எதிர்காலம குறித்த நம்பிக்கைககள் அவர்கள் மனங்களில் இன்னமும் உள்ளன.
முடிகி/
அகதிகள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மிகவும் விரும்பத்தக்க தெரிவு அவர்கள் தமது செந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வது தானி என்று ஐக்கிய நாடுகள் அங்கீகரிக்கின்றன அனுபவபூர்வமான தகவல்கள், திரும்பிச் செல்வதையே நிரந்தமான தீர்வாக உள்ளது என்று நிரூபிக்கப்பட - டுள்ளதாகக் கூறுகின்றன. ஆனால்,
இந்த செயல்முறை, மிக அவதான
மாக திட்டமிடப்பட்டு நடைமுறைபடுத்தப்பட வேணடும் வெளியேற்றத்திற்கான காரணங்கள் முழுமையாக புரிந்து கொள்ளப்பட வேணடும் ஒரு புதிய சமாதானம் உறுதிப்பாடும் மிக்க சூழ்நிலை வெளியேற்றப்பட்டோர் நம்பிக் - கையுடன் தம் வீடுகளுக்கு செல்லக்கூடியவிதத்தில் உருவாக்கப்பட வேண்டும்
இவர்களில் இந்த யுத்தத்தால் ஏற்பட்ட விளைபொருள் இடப்பெயர்வு மட்டுமல்ல, அது இனத்துவ முறுகல நிலைகளைக் கூட ஏற்படுத்தி விட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை இதுவரை நாட்டின மொத்த இனப்பிரச்சினையிலிருந்து தனியாகவே எடுத்து ஆராயப்பட்டுவந்துள்ளது. இந்தக் கொள்கை பெருமளவு மக்களை உள்நாட்டிலும் வெளியிலும், பெருமளவான இடமி - பெயர்ந்த நிலையிலேயே நீணர்ட EIT 6.) LD IT5 வைத்திருக்கக் காரணமாகியுள்ளது. இந்த நாட்டின் அகதிகள கொளகையை மாற்ற வேணர்டிய ஒரு தேவை இப்போது நிலவுகிறது. அகதிகள் தொடர்பான கொள்கையில் வேண்டிய மாற்றங்களைச் செய்வது குறுகிய காலத்தில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகளைக் கணடறிவதன் மூலமாக இந்நாட்டின் இடப்பெயர்வுக்கு ஒரு நிரந்தர தீர்வைக் கண்டு கொள்ள முடியும்.
இடம் பெயர்ந்த முஸ்லிம மக்களைப் பொறுத்தவரை அவர்களை வசதி குறைந்த புத்தளத்தில் விட்டுவிடுவதோ அல்லது அவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு பலவந்தமாக அனுப்புவதோ சரியானதல்ல. இவர்களது பிரச்சினை தனிப்பட்ட நிலைமைகளை கணக்கிலெடுத்து தீர்க்கப்பட வேணடும். இது ஒரு தனித்துவமான பிரச்சினை. இந்தப்பிரச்சினை பொருணர்மையாகப் பார்க்கப் படுமானால் இது மொத்த இனப்பிரச்சினையின் ஒரு பகுதி என்று உணரப்பட முடியும்
தமது பகுதி நிலைமை சுமூக நிலையை அடைந்து ஆயிரக் கணக்கில் இடம்பெயர்ந்தத தமிழ் மக்கள் தம் இடங்களுக்கு திரும்பும் போதும், முஸ்லிம் மக்கள் வடக்கிலுள்ள தம் பிரதேசங்களுக்கு சுதந்திரமாகத் திரும்ப அஞசுகிறார்கள். இப்பிரச்சினைக்கான விடை காணப்படுவதுடனர் இடப்பெயர்வுக்கான அடிப் படைக் காரணங்கள் கணடறியப்பட வேணடும்.
மறுபுறத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இன்னமும் திரும்பிச் செல்லல் சாத்தியம் என்றே கருதுகிறார்கள உணர்மையில் இது இப்பிரச்சினையைத் தீர்க்க உற்சாகம் தரும் ஒரு சமிக்ஞையாகும். பொருளாதார காரணங்களுக்கு மேலதிகமாக வடக்கில காலம் காலமாக நிலவிவந்த தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையேயான
நலலுறவு இவர்கள் திருமி பிச்
செல்வதற்கான ஒரு நம்பிக்கை தரும் காரணியாகும். எனவே இதை அடைவதற்காக உறுதியான நடவடிக்கைககள் எடுக்கப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் பெருமளவில் திரும்பிச் செல்லல் உடடினயாக சாத்தியமில்லாததால், பொருத்தமான இடைக்கால ஒழுங்குகள், அவர்களது நலன்களை அடிப் படையாகக் கொணர்டு மேற்கொள்ளப்பட வேணடும். உதாரணமாக புத்தளத்தில் நிலம் அரிதாக உள்ளமை, வேலையின்மை, அதிகரித்து வரும் வறுமை மட்டம் என பன
ஏழைகளையும் வசதிவாய்ப்பு அற்றவர்களையும் பெரிதும் பாதிக்கும். ஆகவே அபிவிருத்தி
உதவிகள் கட்டாயமாக உணவு நிவாரணத்துடன இணைக்கப்பட்டிருக்க வேணடும் அப்போது தான உணவுப் பங்கீட்டில் தங்கியிருக்கும் நிலைமையில் இருந்து இந்த இடம்பெயர்ந்த மக்கள் விடுபட முடியும் இந்நிலை அவர்களை தமது எதிர்கால திரும்பிச் செல்லலுக்கு தயாரித்துக் கொள்ள உதவும்.
awany profil 67ZÖ.6760457. gluggaöl/GÖGUV7
Ο

Page 20
இரு வாரங்களுக்கு ஒரு முறை "சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே"
- LITUg, இல, 19/04, 01/01, நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
LÉőIGIGibsői):sariniGDsltnet. Ik
(31 3 Ji obIII T gj. Gogo
குசலம் விசாரிக்கவல்ல!
அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக ஆளும் பொஐமுவுக்கும் ஐ.தே.கவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் மூன்றாவது சுற்று முடிந்து விட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான அரசாங்க யோசனைகள் ஐ.தே.கவின் யோசனைகள் இரண்டுக்கும் இடையில் இணக்கம் காணப்படும் விடயங்கள் இச்சீர்திருத்தத்தின் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிகளாகக் கொள்ளப்படும் என்று கருதப்படுகிறது.
ஆனால், கடந்த மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போதும், இனப் பிரச்சினையுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட அதற்கு ஒரு தீர்வைக் காணக்கூடியதான விடயங்கள் எதுவும் பேசப்பட்டதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இன்று ஐதேக பொஐமுகூட்டாக வெளியிட்ட அறிக்கை பற்றிய விபரங்கள் தொடர்பு சாதனங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இப்பேச்சுவார்த்தை கண்டிருப்பதாக டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆயினும் பேசப்பட்ட விடயம் தொடர்பான விரிவான தகவல்கள் G6J6Isuf III IL 6576060D6AD.
மாகாண ஆளுநர்களை நியமிப்பது தொடர்பான விடயம் ஆராயப்பட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாண ஆளுநர் நியமிக்கப்படும் விதம் தொடர்பான சர்ச்சை மாகாண சபைகளது அதிகாரம் குறித்த ஒரு முக்கிய சர்ச்சையாக, மாகாணசபைகள் உருவாக்கப்பட்ட காலம் தொட்டு இருந்து வருவது தெரிந்ததே.
ஆயினும், அந்த விடயத்தில் இன்னமும் தெளிவான முடிவு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதைப்பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழுக்கள் தமது அறிக்கையைச் சமர்ப்பித்த பின், அவை பற்றி சிறுபான்மைக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், ஆளுநர் நியமனம் என்பது மத்திய அரசாங்கம், அரசு தலைவர் ஆகியோரின் அதிகாரங்களை மாகாண அரசாங்கத்துள் உறுதிசெய்வதற்காக உள்ள ஒருநியமனம் என்பதே இந்த இருகட்சிகளினதும் உள்ளக்கிடக்கை என்பது அவர்களது பேச்சுகளின் போக்கைக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவது என்பது ஒருவகைச் சம்பிரதாய
ஆளுநர் தலையிடாமல் இருப்பதும் முக்கியமானது நாட்டின் பாதுகாப்பு இறைமை தவிர்ந்த ஏனைய துறைகளில் அப்பிராந்திய மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண அரசாங்கத்திற்கேநிறைவேற்று அதிகாரம் இருக்க வேண்டும். அப்போது தான் பிராந்தியங்களிற்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவது என்பது உண்மையானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்
மாகாண ஆளுநர் முதலமைச்சரின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர்' என்பது மாகாண சபை அதிகாரத்தை ஆளுநர் கட்டுப்படுத்தாமல் இருக்க அவசியமானதெனக் கருதப்பட்ட ஒரு ஏற்பாடு ஆகும் ஆனால்,
இதற்குப்பதிலாக அரசத்தலைவரின்பூரண அதிகாரத்துடன்நியமிக்கப்படும் ஒரு ஆளுநர் பற்றியே இப்போது இவ்விரு கட்சிகளும் பேசுவதாக சந்தேகிக்க இடம் இருக்கிறது. அத்தகைய ஒரு முடிவு மாகாண மட்டத்திலான அதிகாரப் பகிர்வை கேள்விக்குள்ளாக்கும் ஒன்றாகவே முடியும் என்பதில் ஐயமில்லை.
அதிகாரப் பரவலாக்கம் என்பது பிராந்தியங்களின் சுயாதீனமான வளர்ச்சிக்கு உதவும் அதேவேளை, நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பெருமளவு சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்க முடியும்
முதலமைச்சர் என்பவர் ஒரு பிராந்திய மக்களால் தெரிந்தெடுக்கப்படும் அம்மக்களின் அதிகபட்ச ஆதரவுடைய நபராக இருப்பதால், அப்பிராந்திய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அதிகளவுக்கு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தார்மீக உரிமை அவருக்கே உண்டு மாகாணசபைகளை தான் நினைத்த மாத்திரத்தில்கலைக்கவும், அதன் அதிகார வரம்புக்குள் ஒதுக்கப்பட்ட விடயங்களை நினைத்த மாத்திரத்தில் பிடுங்கிக் கொள்ளவும் அதிகாரம் படைத்ததாக மத்திய அரசு இருக்குமானால் மாகாணசபைகள் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. தவிரவும், நாட்டின் ஏனைய மாகாணங்களை விட வடக்கு கிழக்கு விசேட பிரச்சினைகளைக் கொண்ட மாகாணமாக இருப்பதால் ஆளுநரின் அதிகாரம் அப்பிராந்தியத்தின் மக்களது சுயாதீனத் தன்மையைப் பாதிக்கும் என்கிற சந்தேகத்தை வலுவாக கொண்டிருக்கிறது.
இனப்பிரச்சினைச் தீர்வுக்கு அடிப்படையானநம்பகத்தன்மையை உருவாக்க அவசியமான இந்த விடயத்தில் இரு கட்சிகளும் அக்கறை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
இதற்குப் பிறகு சிறுபான்மைக் கட்சிகளுடன் பேசிய பின்னரே இறுதி முடிவு எடுப்பது என்பது வெறும் கண்துடைப்பாகவே இருக்க முடியும்
உண்மையில் இம்மாதிரி விடயங்கள்தொடர்பாக சிறுபான்மைக்கட்சிகளின் அபிப்பிராயங்களைத் தொகுத்த பின்னரே பிரதான கட்சிகள் அவைகுறித்து தீர்மானம் எடுக்க முயன்றிருக்க வேண்டும்
இங்கே எல்லாமே தலைகீழாக நடப்பது தான் வழமை. இது நிலமையை முன்னேற்ற உதவுவதற்குப் பதில் அதை இன்னமும் கீழ்நிலைக்கே இட்டுச் செல்லவே செய்யும்
நோர்வே மத்தியஸ்தத்துடன், அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்படக்கூடிய குறைந்தபட்ச அடிப்படைகளைக் கொண்டதாகவேனும் இந்த சீர்த்திருத்தம் அமைய வேண்டுமானால், அரசும், ஐதே.கவும் தாம் எடுக்கும் தீர்மானங்கள் குறித்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்
அரசாங்கத்திற்கும் ஐ.தே.கவிற்கும் தாம் பேசிக் கொண்டிருப்பது குசலம் விசாரிக்கவும், சட்ட விவாதம் செய்யவுமல்ல, மாறாக தினமும் மனித உயிர்கள் பறிபோய்க்கொண்டிருக்கும் உக்கரமான யுத்தம்நடக்கின்ற ஒருநாட்டில் இருந்து அதன் தலைவிதியைத் திமானிக்கின்ற பொறுப்பினச் சுமந்தபடி என்பதை ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்
அளவுக்கு மேல் இருக்காமல் இருப்பதும், மாகாண உள் மட்ட அலுவல்கள் எதிலும்
தமிழர் பிர முயற்சியை நா பூரணப்படுத்தப் அறிவித்து இப்ே கட்டத்தில் வந்து
இரண்டாவ: கட்சிகளுனான உ அரசு சரியாகச் மூன்றாவது கட் வேணடும் ஆன முறையாக இரண தாண்டவில்லை. "வழவழப் பேச்சு
இதற்கு அர குறை சொல்ல மு அணர்ணார்ந்து . செயலிழந்து போ பாகக் கொணர்ட பாரிய பிழையுணர்
அரசு மூன் முறைக்குச் செ இரண்டாவது கட செய்யவில்லை அரசை இழுத்து கடமையிலிருந்து விட்டன. அதில் படவில்லை. இதி கொடுக்கும் அ தமிழர்கள் காதி இருக்கின்றன.
இப்போது கட்டத்தில் அதா: தீர்வு பற்றிய இ பணியில் இறங் ஒவ்வொரு அை பழக்கப்பட்டுப்ே அரசு - எதிர்க்க காணாத திருப்பு என்றெல்லாம் வா குட்டிக் கொண்டி
உர்ைமையி நேர்மையுடன் என்பது தமிழ் மக் நியாயமான ச கட்சிகளின் வரலா செல்வா ஒப்பந் ஒப்பந்தம் என பட்டவற்றையே விடாமல் கிழித்த்ெ வரலாறுகள் இ சொந்தமானவை.
orflպլճ ,
இலங்கை பெனர்களும், சிறு தமிழ்ப்பெண்கள் வன புணர்வுக்கு L767 GTT 96UIT GIT IT di 5 Lj LJL (69ais படுவதும் குறி கெதிரான வன்ெ ஐக்கிய நாடுகள் இணைப்பார் ெ சாமி அவர்கள் துள்ளதோடு இது வெளியுறவு அ எழுதி அரசு இது வித அக்கறை நடத்தாதது பற்றி மிருக்கிறார்.
இங்கே 656).J Gofai, 35 C ஒன்றுள்ளது அ பெணகளுக்கெ மேற்கொள்ளப்ப தடுப்பதற்கு மன என்பது ஒரு பு மாக தமிழ்ப் பத் ஏனைய சிங்கள கைகளும் சரி : சரி எந்தவிதப் ே கின்றன எனப குரிய விஷயமா
莒 °s, 1 7s ܘ ܒ ܡܐ =7ܨܦ
 
 

Registered as a Newspaper in Sri Lanka
சினைக்கான தீர்வு னகு கட்டங்களில் போவதாக அரசு பாழுது மூன்றாவது |ற்கிறது.
கட்டமான தமிழ்க்டன்பாடு விடயத்தில் சயல்பட்டபின் தான் பத்துக்க வந்திருக்க ால், அரசு அவ்வாறு டாவது கட்டத்தைத் ரனோதானோ என்று தான் நடந்திருக்கிறது. ச தரப்பை மாத்திரம் டியாது அரச தரப்பை ார்த்துப் பிரமித்துச் வதையே நடைமுறைதமிழ்க் கட்சிகளிலும் ).
ாவது கட்ட நடைவில முன்னர் அது டத்தையே சரியாகச் என்று உரக்கக்கூறி நிறுத்த வேணர்டிய தமிழ்க் கட்சிகள் தவறி உடன் பாடு காணப்ல் தமிழ்க் கட்சிகள் ரிக்கைகள் எல்லாம் பூச்சுற்றுவதாகவே
அரசு மூன்றாவது வது எதிர்க்கட்சியுடன் ணக்கப்பாடு காணும் கியுள்ளது. அரசினர் சவையும் பாராட்டிப் பான தமிழ்க்கட்சிகள் சிச் சந்திப்பு வரலாறு ம் நல்ல ஆரம்பம் ப்க்கு வந்தபடி புகழாரம் நக்கின்றன. ல், இரண்டு தரப்பாரும் கூடிப்பேசுகின்றனரா எளிடையே எழுந்துள்ள நதேகம் இரணர்டு றுகள் அப்படி பண்டா5 Lió, LL GÓ) - Glaraj GJIT உடன்பாடு காணப்நடைமுறைப்படுத்த றிய வைத்த புண்ணிய ரு கட்சிகளுக்கும்
பிரச்சினைக்கு இரு
சாராரும் இணைந்து நிரூற்றி அணைக்க முயல்கிறார்களா அல்லது எண்ணெயை நாகுக்காக ஊற்றி எதிராளியின் தலையில் பழியைப் போட்டு அரசியல் குளிர்காயத் தருணம் பார்க்கிறார்களா என்பது விளங்காத ஒன்றாகவே இருந்து வருகிறது.
பிரச்சினையைத் தொடர்ந்து வைத்திருக்கும் வரையில் தான் இலகு விளம்பரங்கள் மூலம் அரசியல் நடத்தலாம் என எணர்ணுபவர்கள் இவர்கள் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு வலைவீசல்க ளாகக் கூட இவர்களது பேச்சுவார்த்தை அமையக்கூடும்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் மறைமுக முயற்சியில் இறங்கியிருக்கிறார் போலத் தோன்றுகிறது. தன்னால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட 97ம் ஆண்டு வரைபு பற்றிப் பேசுவோம் எனக் கூறும் இவரின் போக்கில் திசைதிருப்பலே தெரிகிறது.
அவரது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரொருவர் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க வேண்டும். இதற்கு 7 லட்சம் பேர் கொணட இராணுவப் படை அமைக்கப்பட வேணடும் ஆரம்ப கட்டமாக ஒன்றரை லட்சம் பேரை உடனடியாகத் திரட்ட வேண்டும் என்றெல்லாம் பத்தாம்பசலித்தனமாக உளறிக் கொட்டியிருக்கிறார். இவரது கூற்று இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியால் கண்டிக்கப்பட வில்லை. இதை வைத்துப் பார்த்தால் இப்படியான கருத்துக்கள் விதைக்கப்படுவது ஐக்கிய தேசியக் கட்சியினர் அரசியல் தேவைகளில் ஒன்றாக இருக்கக்கூடுமோ என எண்ணத் தோன்றுகிறது.
ஆளும் கட்சியும் தனது பங்குக்கு எந்த அரசியல் தீர்வானாலும் பெளத்த மகா சங்கத்திடம் அனுமதி பெற்றபின்பே அமுலாகும் என்று இப்போது கூறத் தொடங்கியுள்ளது. இந்தக் கூற்று பெளத்த மகா சங்கத்தைக் கனம் பண்ணும் பணிபு என்பதைவிட தீர்வு அமுலாகாமல் புத்தி சாலித்தனமாக இடைநிறுத்தி விடுவதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது.
இலங்கையில் இன்று நடைபெறும் யுத்தம் பயங்கரவாதச் சிந்தனையின் விளைவேயன்றி வேறொன்றுமில்லை"
என்ற கற்பனைக் கோட்பாட்டில் உறுதியாக நிற்கும் மகா சங்கம் தமிழருக்குப் பிரச்சினை உணர்டென்றும் அது தீர்க்கப்பட வேணடியது என்றும் எழுதப்பட்ட அரசியல் யாப்பில் ஒரு வரியைத்தானும் அங்கீகரிக்கப் போவதில்லை. இது அமைச்சர் பிரிசுக்குத் தெரியாததல்ல. என்றாலும் அவர்களிடம் ஆசி பெறுவதும் சமர்ப்பிப்பதும் அரசினர் அரசியல் வங்குறோத்துத் தனத்தை மறைக்கும் ஒரு முயற்சியேயன்றி வேறல்ல.
இலங்கை இப்படி சீர்கெட்டுப் போனதற்குக் காரணம் அரசியல்வாதிகள் பிக்குகளை அதி உயர் பீடத்தில் வைத்துப் பூஜிக்கவும், கருத்துக்கள் கேட்கவும் பழக்கப்படுத்திக் கொணர்டமை தான். போகும் வழிக்குத் தாமும் புணர்ணியம் தேடிப் பிறரையும் புணர்ணியம் தேட வைக்க வேண்டிய பிக்குகள் துறவின் நோக்கத்தை மறந்து அரசியலில் தலையிடுவது இலங்கையின் பிரதான சாபக்கேடு.
எந்தச் சிங்கள - தமிழ் இளைஞ னது மரணமும் அவனவன் பெற்றோரையும் குடும் பத்தவரையும் தானி உணர்மையில் பாதிக்கும் அவர்கள் நெஞ்சங்களைத் தான் காலங்காலமாக அழுத்திக் கொண்டிருக்கும். புத்தபிக்கு உட்பட எந்தச் சமயக்குழுவும் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படப்போவதில்லை. எனவே இத்தகையோர் யுத்தத்தை வலியுறுத்துவதில் ஆச்சரியமும் இல்லை. பெளத்த பிக்குகளுடன் சேர்ந்து இனவாத இடதுசாரிகளான ஜே.வி.பி- யினரும் மக்கள் மத்தியில் விஷக் கருத்துக்களை விதைக்கத் தொடங்கியுள்ளனர் என்பதை இலங்கை நாட்டின் நலனில் அக்கறையுள்ள சக்திகள் கவனிக்க வேண்டும்
அரசு உண்மையில் பிரச்சினைகளற்ற இலங்கையைச் சந்திக்கச் சங்கற்பம் கொண்டிருக்குமானால் அதன் முன்னாலுள்ள பிரதான எதிரி யார் என்பதைச் சரியாக அடையாளங் கண்டு அவர்களை வெற்றி கொள்ளும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்
நாடு தப்பிப் பிழைக்க அரசுக்குள்ள ஒரே வழி இது தான்
அரசே விடுபடாத போது அது சாத்தியம்தானா?
திரிபுரன்
பில் படையினரால் மிகளும் - குறிப்பாகத் சிறுமிகள் - பாலியல் ளாக கப்படுவதும் சித்திரவதைக்குள்
தீது, பெணகளுக்யல்கள் தொடர்பான
gapլյլիani hՈ(3ց լவி ராதிகா குமாரஅதிருப்தி தெரிவித்
சம்பந்தமாக அவர் மச்சுக்கும் கடிதம்
சம்பந்தமாக எந்தடனும், விசாரணை விசனம் தெரிவித்து
ாம் முக்கியமாகக் ண டிய விஷயம் மேற்படி தமிழ்ப்Ta, Liao Liu at Taj மி வன்முறைகளைத் மாத்து முயலவில்லை மிருக்க அது சம்பந்தரிகைகளைத் தவிர்ந்த ஆங்கிலப் பத்திரினைய ஊடகங்களும் ாக்கைக் கைத்தொளர் எமது அக்கறைக் L5
a"○み。
gaua) տա:
பெணர்கள்) பாலியல் வர்ைபுணர்வுக
கொலைச் சம்பவங்களை ராதிகா குமாரசாமி சுட்டிக் காட்டியுள்ளார். முதலாவது கடந்த டிசெம்பர் 28ம் திகதி புங்குடுதீவில கடற்படையினரால் UIT 65)LJG) வர்ைபுணர்வுக்குள்ளாக் - கப்பட்டு கொலை செயயப்பட்ட சாராதாம்பாளி. இரணடாவது ஜூலை 12 அன்று மன்னாரில் இவவாறு கொலைசெய்யப்பட்ட ஜடா கமாலிபட்டா அடுத்து 1998 ஒக்டோபரில் சாவகச்சேரியைச் சேர்ந்த 12வயது மாணவியான புஷபமலர் என்பவருக்கு நிகழ்ந்த துயரம்.
இவை பற்றி தமிழ்ப்பத்திரிகைகளில் செய்தி தரப்பட்ட அளவுக்கு சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் ஏனைய ஊடங்கள் செய்தி வெளிக்கொணர முனிவரவில்லை. முன்வருவ தில்லை இது ஏன்? இராணுவத்திற்கு எதிரான செய்திகளை வெளியிட இப் பத்திரிகைகள் தயங்குகினறனவா? அல்லது பாதிக்கப்படுவது தமிழ்ப் பெணகள் தானே என்ற புறக்கணிப்பா?
இச்சந்தர்ப்பத்தில் அணமையில் கோடீஸ்வரர் ஒருவரைக் காதலித்த இராணுவ பெண ணொருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக எல்லாப் பத்திரிகைகளும் ஏனைய ஊடங்களும் பக்கம் பக்கமாகப் பெரிதுபடுத்தியதை நாம் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க
1 i016ܡܘܢܘG
--ബ് ബ=
அறியலாம் படையினர் புரியும் பாதகமான விஷயங்களை குறிப்பாக தமிழர்களுக்கோ, தமிழ்ப் பெணகளுக்கோ எதிரான விஷயங்களை அவை வெளிக் கொணரத் தயங்கு கின்றன
அணிமையில் ராதிகா குமாரசாமி அவர்கள இது சம்பந்தமாக வெளியிட்ட ஐ.நா.வின் அறிக்கையை சண்டே லிடர் பத்திரிகை 2ம் பக்கத்தில் உள்ள ஒரு மூலையில் ஒரு சிறு செய்தியாக வெளியிட்டிருப்பதில் இருந்தே இப்போக்கை அறியலாம். அதுமட்டுமல்ல இவ்வறிக்கையை வெளியிட்ட ஐலணிடும் தமிழ்ப் பெணிகள் படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தகவல்களை மறைத்து விட்டு அனோஜா வீரசிங்கவின் வீடு தாக்கப்பட்ட தகவலை மட்டுமே வெளியிட்டிருக்கிறது.
இச்செய்திகளைப் பார்த்துவிட்டு தமிழ் மக்கள் ஒரே ஒரு விடயத்திற்காகத் திருப்திப்பட்டுக் கொள்ள லாம் அந்தத் தமிழிப் பெணகளை புலிகள் தானி பாலியல் வல்லுறவு செய்து கொன்றார்கள் என்று எழுதாமல் விட்டார்களே என்பதற்காக
தமிழிப் பத்திரிகைகள் இனவா தத்தைக் கக்குகின்றன என்று புலம்புபவர்களுக்கெல்லாம் இந்த இனவாதம் நான் கனவி படுவதிவிவையே
இனவாதத்திலிருந்து