கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.04.06

Page 1
༼། །
SARAWAK
சரிநிகர் சமானமாக வாழ்வப
அருத்த இதழ் ஏப்ரல் 27இல்
 

பாரதி
(GGA)
1525 T5 TLS
(OO)
|- 口 西 ? |? 动

Page 2
ஏப்ரல் 06 - ஏப்ரல் 26, 2000
திருக்கோணமலை மாவட் டத் தொணடர் ஆசிரியர் சங்கம் சுழற்சி முறையிலான தொடர்ச்சியான உணர்ணாவிரதப் போராட்டமொன - றைத் திருகோணமலையில் ஆரம பித்திருக்கிறது. மார்ச் 23ல் மாகாணக் கல்வியமைச்சுக்கு முன்னால் தெருவோரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம் இந்தச் செய்தி எழுதும் வரை முடிவு காணாமல் தொடர்ந்து கொணடிருக்கிறது.
இது திருகோணமலை மாவட்டத்துக்கு மட்டும் உரித்தான பிரச்சி னையல்ல யாழ்ப்பாணம் அம் பாறை மாவட்டங்கள் தவிர்ந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் கசல மாவட்டங்களுக்குமான பிரச்சினை பிரச்சினைகளின் குவிமையம் கல்விச் செயலாளர் சுந்தரம் டிவகலாலா வாகத்தான் இருக்கிறார் தொணர்டர் ஆசிரியர்களின் கோபம் இவர் மீது தானி திரும்பியுள்ளது
சுந்தரம் டிவக லா லா பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் போக மறுக்கும் அளவுக்கு உணர்ணாவிரம் இருப்போர் அவர் மேல் நம்பிக்கை பற்றுப் போயிருக்கிறார்கள் உணர்ணாவிரதம் ஆரம்பித்த அடுத்த நாள் டிவகலாலா தொணடர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளைப் பேச OJC5LOTU) அழைத்திருந்தார். ஆனால் பிரதிநிதிகளோ உடனடியாகவே நிராகரித்து விட்டனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் இந்த மனுஷன் இப்படி ஆறு தடவைகள் எங்களை ஏமாற்றிப் போட்டார்" என்பது தான்
திருகோணமலை மாவட்டச் சங்கத்தில் 962 பேர் இருக்கிறார்கள் உணர்மையான தொணர்டர் ஆசிரிபர்களுடன், அதிபர்களின் கடிதங்கள மூலம் தொணடர் ஆசிரியர் என்ற நாமம தாங்கியவர்களும் கலந்து போயிருக்கிறார்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரது பிள்ளைகள் நாகுக்காகத் தொணர்டர் ஆசிரியர்களாக மாற்றம் பெற்றி ருக்கிறார்கள் இதுவும் கவனத்திற் கொள்ளப்பட வேணடிய வியடம்
அநேகமான தொணர்டர் ஆசிரியர்கள் மூன்று வருடங்களுக்கும் மேலாகப் படிப்பித்தவர்கள சிலர் பத்தாணடுகள் கூடத் தொணடர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் இவர்களது கோரிக்கை யெல்லாம் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் போது தங்களுக்கு முன்னுரிமை தரவேணடும் என்பதே தொண டர் ஆசிரியர் சங்கத் தலைவர் ந. கலைச்செல்வன கூறுகிறார் "நாங்கள கணிணை மூடிக் கொணர்டு நியமனம் கேட்க வில்லை. தகுதியில்லாதவர்களையும் ஆசிரியர்களாக்குங்கள் என்று கோரவிலலை ஆசிரியர் வெற்றி டங்களை நிரப்பும் போது எங்களில் தகுதியானவர்களை முதலில் உள்ளீர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறோம் கொடுப்பனவுகள் இல்லாமலோ, சிறிய னவுகளுடனோ தொண்டர் ஆசிரி யர்களாகிய நாங்கள் எங்கள் சிறார் களின் கல்வியில் அக்கறை செலுத்தி உதவியிருக்கிறோம் எங்களது ஆற்றலைக் கல்வித திணைக்களம் சந்தோஷமாகப் பயனர் படுத்தி வந்திருக்கிறது. இந்த நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை எங்கள் மூலம் நிரப்பிக் கொணர்டால் என்ன என்று தான் கேட்கிறோம்."
கொடுப்பு
சங்கத்தினர் மூலம் 1999ஆம் ஆணர்டில் கல்விச் செயலர் கந்தரம் டிவகலாலாவுடன் பேசியிருக்கிறார்கள அப்போது கல விச் செயலர் 1500 வெற்றிடங்கள் இருப்பதாக வும் அவற்றை நிரப்பும்படி தனக்கு உததரவிடப்பட்டிருப்பதாகவும ஆனாலும் தான் அவற்றை நிரப்பப் போவதில்லையெனவும் தொண்டர் ஆசிரியர்களுக்கு முதலில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கத் தான் ட சங்கற்பம் பூணடுள்ளதாகவும்
17 1 art776070[6 ܟ ܐ
பின்னர் வழமை போல சுந்தரம் டிவகலாலா அமைதி கொணர்டு விடத் தொணர்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் அவரை மீணடும் சந்தித்துத் தங்கள் கஷர நிலையை விளக்கியிருக்கிறார்கள் செயலர் கரிசனை கொள்வதாக இல்லை. ஜனவரி 03ஆம் திகதி உண ணா
※
s
S.
漆
独
விரதம் இருக்கத் தீர்மானித்தார்கள் (2) g LI JGD illi துடித்துப் பதைத்து "இப்போது வேணடாம் சற்றுப் பொறுங்கள" என்றிருக்கிறார், பெப்ரவரி 03ல் உணர்ணாவிரதத்தை ஆரம்பிக்க முடிவு செய்த போது அதையும் வினயமாகப் பேசி நிறுத்தி of LIT r.
இப்போது வேறு வழியின்றித் தங்கள் கடைசி முயற்சியாக உண ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் ஆசிரியர் நியமனத்துக்கான விணர்ணப்பங்கள் கோரப்பட்டு அதற்கான நேர்முகப் பரீட்சை நடைபெற இருக்கிறது. தங்களுக்கு நியமனங்கள வழங்க முதல் வேறெவருக்கும் எந்த நேர்முகப் பரீட்சையையும் நடத்த
களுக்கோ அவர் அழுத்தங்களுக்கே என்று மேடைகள் லாலா மார் தட்டுவ இந்தப் போர் மானது "படிப்பித்ே கல்வித் தரங்களை னம் வழங்குங்கள்" கேட்கவில் லை எங்களை நுழைத் என்றும் அவர்கள் அவர்கள் கேட்பெ பூர்வமாக நடந்து என்பதே இந்த ஆசிரியர்களிடம் என்னவென்றால்
DT 560 900) LI கல்வியமைச்சில் ந் கிடைக்கும் என ந
அரசியல கட் மாத்திரமல்ல, பொ, பிலிருந்தும் இந்த துக்கு ஆதரவுகள் Lois 293) a LD. போராட்டம் ஆர வவுனியாவிலும் ஆ ருக்கிறது.
LDITA, T600Ta நம்பிக்கை இழந்து இளைஞர்கள் இப் புக் கல்வியமைச்ை சரையுமே எதிர்பார் டத்தில் இறங்கியுள் கட்சிகளும் இவர் கரிசனை எடுத்துள் செயலதிபர் இரா. ச இவர்கள விடய ஜனாதிபதிக்கு அ அனுப்பியுள்ளார். செயலாளர் நாயகம் னந்தா பா. உவும் புளொட் தலைவர் உவும் உணர்ணாவிர உரையாடியுள்ளார்.
ரெலோ 7 பி அமைப்புகளும் தங் மூலம் உணர்ணா போருடன் தொடர் டுள்ளன. இதே6ே கிழக்குப் பொது ஆ 6JLJ U 65 05aj JB LA லிவுப் போராட்ட ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழ டும் என்ற கோரிக் 13 Górf( கொணர்டுள்ளது
வடக்குக் ஆசிரியர் சங்கத கிழக்குத் தமிழ் ஆ
திருகோணமலை
அனுமதிக்கப் போவதில்லையென்று குமுறிக் கொணர்டிருக்கிறார்கள்
யாழ்ப்பாணம் அம பாறை மாவட்டங்களில் தொண்டர் ஆசிரிபர்கள் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் வடக்குக் கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன காரணத்தைத் தொனடர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் கல்விச் கேட்டபோது அந்த நியமனங்கள அரசியல் அழுத்தம் η ΤπεδοτιΟ Ιτό ή (3) JJ LLJ LLJL J LJJL LI MAGNI . முடிந்தால் நீங்களும் அரசியல் அழுத்தம் கொடுத்துப் பாருங்களேன் என்ற தோரணையில் பதிலளித்திருக்
தான் எந்த அரசியல்வாதி
JJ JE JL LJL இலங்கை இஸ் சங்கம் ஆகியன டத்தில் இணை பிரச்சாரச் செயல தெரிவித்துள்ளா
சுழற்சி மு சாகும் வரையில (LILLO;
முன்னர் இந்த "° பதில்
FLf3 Lg7 5.7 L || GL
ó,)
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ் 194
கொடுக்கும் அஞ்சுபவனல்ல தாறும் டிவகவேறு வியடம் டமி நியாய Ló அதற்காகக் பாராது நியம ான்று அவர்கள் பின் கதவால விடுங்கள்" ਲ66) בשו חשש LDחט6{ கொள்ளுங்கள் தொண டர் உள்ள தவறு டக்குக் கிழக்கு 枋, -9516ւլա நியாயங்கள் பியது தானி
சிகளிடமிருந்து மக்கள் மத்தி(LT எழுந் ப்ள ட களப்பிலும் பமாகியுள்ளது. ம்பிக்கப்பட்டி
aj 6)|JSOLOJ flaj போன நிலையில் பாது கொழும் FILLIÓ AGM) LIDj - த்துப் போராட்ார்கள் தமிழக ள விடயத்தில TaT , , ம்பந்தன் பா உ மி சம்பந்தமாக வசரச் செயதி T. L.) lại, Lj]. டக்ளஸ் தேவா லையிட்டுள்ளார். சிந்தார்த்தனர் பா நிகளைச் சந்தித்து
ஆர். எல். எவ.
கள் பிரதிநிதிகள்
விரதம இருப்களைக் கொணிளை, வடக்குக்
சிரியர் சங்கமும், தவுள்ள சுகயின தில் தொணடர் ரந்தர ஆசிரியர் ja, Lj LJL LI GGJ 600 - கயையும், தனது ரில் ஒன்றாகக்
ழக்குப் பொது டன வடக்குக் சிரியர் ஒன்றியம் ாவட்ட அதிபர்
5 Tiffa, af JF IEJA, LES
மிய ஆசிரியர் լլի (3ւ II Մոլ - கொள்வதாகப்
சி. நந்தகுமார்
I GLITTIL E LE 200GTL ற்றமடைவதற்கு ளைஞர்களுக்கு கூற வேண்டியது  ைதலையாய
- Asia/a1
/கலாநிதி அல்ல கல்லாநிதி ஜனாதிபதியாக ಅಚ್ರ...! தகுதிகள் இருக்க வேண்டும்?
அவர் ஒரு இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும் தேர்தலில் 50
விதத்திற்கும் அதிகமான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
இந்த இரண்டும் இருந்தால் இலங்கையின் ஜனாதிபதி una, * f தகுதியை
வாக்களி க்கும் வயதுக்கு வந்து விட்ட எவரும் பெற்றுவி முடியும்
9ഖ9, சாதி மதம், இனம், பால் என்பனவோ, அவரது கல்வித்தகுதியோ அவரது
தகுதிக்கு ஒரு போதும் குறுக்காக நிற்க முடியாது.
என்பது அந்தத் தகுதியை மறுத்துவி முடியாது இவையெல்லாம் இலங்கையின் அரசியலமைப்பு சட்டம் கூறும் விடயங்கள்
ஆனால், எமது நாட்டில் பதவிக்கு வருகிற ஜனாதிபதிக்கே இதைவிட வேறு
சிறப்புகளும் தமக்கு அவசியம் என்று ஏனோ தோன்றி விடுகிறது.
தாம் பௌத்த மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்: }്ന് 1.5 ± பகலும் செயற்படுபவர்களாக இருக்கவேண்டும் சிங்கள மக்களின் நலன்களை சி
தத்தை கட்டிக்க பவர்களாக இருக்க வேண்டு 荔、 、
கடமையென்பது அவர்களது அப்பிராயம்
ക്ലബ്ബ് (); சு அவர்கள் தேர்தலில் 50க்கும் அதிகமான வாக்குகளை பெறுவதற்கான ஒரு நோக்குடன் செய்வதாகக் கறி ஒதுக்கிவிடலாம்
"..၅င္အဓး၊rTူ(); :ി?
ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் தன்னை ஒரு பழைய சென்ற் ஜே கல்லுரி மாணவன் என்று கூறிக் கொள்வதை விரும்பினார் அதை நிரூபிப்பதற்காக அவர் பழைய ஆவனங்களில் மாற்றம் செய்ய முயன்றதாக கறும் குற்றச்சாட்டுக்கள்
ബ
ജൂൺട്ടിട്ടി Ġenerali ஒன்றும் அதிகம் படித்த மனிதர் அல்ல அவரைப் படிக்காதவர் என்று அவரது சகாக்கள் ஒதுக்கித் தள்ள முயன்றார்கள் அதற்காகவேனும் அவர் தன்னைப் படித்தவராக காட்டிக் ിന്റെ ഖണ്ഢ് 35ബ് ൈ
இருந்தது.
ஆனால், சந்திரிகாவுக்கு?
அவரை யாரும் படிக்காதவர் என்று குறைகறவில்லை எங்கே படித்தார் என்று கேள்வி கேட்கவில்லை. ஆனாலும் அவர் தான் படித்து அரசியல் விஞ்ஞானத்தில்
பெற்றவர் என்று திரும்பத் திரும்பக் கூறிவந்தார்.
in Giraft. iii.
வெறும் கலைமாணிப் பட்டத்துடன் நிற்பதும் அவருக்கு திருப்தி தரவில்லை. சட்டத்துறைப் பட்டமும் பெற். வர் என்று அறிவித்தார் அதுவும் போதவில்ல்ை அவருக்கு அபிவிருத்திப் பொருளாதார துறையில் தான் கலாநிதிப் பெற்றதாக வேறு சொல்லத் தொடங்கினார் அதுவும் பிரெஞ்சுப் பல்கலைக்கழகத்தில் அவரது உத்தியோகபூர்வ கல்வி விபரமாக இது வெளியிடவும் பட்டது.
ഖയ്ക്കൂ, ിഞ് 。 அவரது கல்வி பற்றிய அந்தத் தகவல்கள் தவறா சரியா என்று விளக்கம் கோரியது சண்டே லீடர் பத்திரிகை
பதிலளித்தது ဖွဲ့မှူးfiT#ါuန္တ] Glaus) i apno 3.
ஜனாதிபதி கலாநிதிப்பட்டம் அல்லாதான கலைமானி பட்டம் பெற்றவர் அல்ல அதுவும் பிரெஞ்சுப் பல்கலைக்கழகத்தின் அவர் சொன்ன சோர்வேன் (Sorbonne) பல்கலைகழகப் பக்கம் அவர் போனதாகக் தெரியவில்லை என்று துருவி Aleji, flog அந்தப் பத்திரிகை
*、 பேசும்போது அவரது முளை உறங்கி விடுகிறது மூள்ைவேன் செய்யும் போது அவர் மெளனமாகி விடுகிறார் என்பார் நமது நண்பர் ஒருவர்
'நாம் மனிதர்களுடன் தான் பேசுவோம் புழுக்களுடன் அல்ல so இதற்கு
துயரம் என்னவென்றால் உண்மை பேசுபவரைவிட பொய் பேசுபவருக்கு அதிக மூளை அவசியம் என்பதுதான் அதுமட்டுமல்ல அவர் விழிப்பாகவும் இருக்கவேண்டும்.
/ ஓரி/தரிைனர்
J,/r svif, l
உலகத்தில் நடக்கின்ற விசித்திரங்களை பற்றி in his சிலவேளைகளில் உங்களுக்கு ஒரே குழப்பமாகிப் போய்விடும்
தீவிரமான േ ിന്റെ " + t; }; 1ൈ) 〔 (”
Any peace in better than a good War (or ஒரு நல்ல புத்தத்தைவிட சிறந்தது தான்) என்கிறார் ബ | sử Gloạ... JAV)
DIT Footpib 3.
பாக்கோவ் இவன்
նա 1 մ եմ որ Ա - 1 , 呜) ( još u °" ரல் ஜோர்டான் கிரிஸ் சூடான் தான்ாவிய பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகள்ை
அனுபவம் ഖ!, ബിജുൺ புத்தத்துக்காக அர்ப்பணித்தோம் ஆனால் மாதானம் மட்டுமே நம்பிக்கை தரும் ஒரு வழியாக உள்ளது' என்று அறிவித்திருக்கிறார்கள்
பயங்கரவாதத்துக்கு எதிராகனவளவுதான் ജ്, '$1': 9|ജയ്പേ! LYLtYt tYL TtL StSYYYS0LLS0SLLSLLY0LYYLY TTu TT SMLLTLLTTT TGTttT அரசியல் அடிப்படையிலான முயற்சிகளாலேயே சாத்தியம் என்று வேறு si sisi அறிவிதி ருக்கிறார்
| LÉlj Grif ir. ി 13, 6 || ( ീബu இத்தகவல்கள்
, 11:19, 61 !,ബ്
னரல்கள் மற்றும் உலகளாவிய அமைப்பு வெளியிட்ட அடங்கியுள்ளன
ஆனால் வாழ்நாள் முழுவதும் அவரிசையையும் போதித்த புத்த ங்கள் இங்கு அரசியல் கலந்துரையாடலை ஒதுக்கிவிட்டு யுத்தத்தை நடத்துமாறு அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்கின்றன.
எவ்வளவு விசித்திரம் பாருங்கள்
ரணில் இன்று புலிகளுடன் பேச்ச் சொல்கிறார்
இதில் േ ഞ്ഞi
யுத்தம் பற்றி அன்று G
*°) குழப்பம் தான் மிஞ்சுகிறது
இதில் குழப்பென்வ வேண்டிக் கிடக்கிறது யுத்தமும் சமாதானமும் அவரவ இருக்கும் இடத்தை பொறுத்து மாறுபடுகிற இரு
庾 〔
தான் என்கிறார் நண்பர்
ஆக விற்கும் பொருள் ni in D A 3, fu sínumri iryuh நடக்கத்தான் செய்கிறது.
gorgo Gui
இது , , , , , , , , .i.

Page 3
தற்போதைய பேச்சு வார்த்தை முயற்சியில் நோர்வேயின் பங்களிப்பு தொடங்கிய கையோடு நோர்வேயில் இலங்கை தூதுவராலயமும் நிறுவப் பட்டது. இது திறக்கப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதனை தூதுவரின் மூலமாகவே அறியும் பொருட்டு சரிநிகர் கண்ட நேர்காணல் இங்கு தரப்படுகிறது. விபுல வணிகசேகர இதற்கு முன்னர் மலேசியாவில் கோலாலம்பூரில் இயங் கிய இலங்கைக்கான தூதுவராலயத்தில் கலாசாரப் பிரிவுக்குப் பொறுப்பாக 6)Ժան) ՍC6 615 56չյի. Զ60/6/605ԱՔ6õï: ഒഖങിഖിഖEഞ055 ജൂണ്ണങ്ങuിങ്ങ് ഉബTE UിTuffങ്ങ5 ഇഞ്ഞu வளர்க்க நோர்வேயில் உள்ள வாய்ப்பு ങ്ങT{ ജൂബ്ബ് ഉ u' ൺകൃTങ്ങിക് дѣтrfштөршф60pg ജ്ഞഗ്രീUnക്കിങ്ങ് ട്രസ്സിങ്ങ{) ஆராய்ந்து வரும்படியும் இவரை நோர்வேக்கு அனுப்பி வைத்திருந்தது. கடந்த 1999 செப்டம்பர் ஒக்டோபர் மாதங்களில் நோர்வே வந்து அவற்றை ஆராய்ந்து இலங்கை அரசுக்கு அளித்த ജീ5ഞങ്കuിങ്ങ് ിങ്ങ് ♔ഖf ജൂബങ്ങ யின் தூதுவராக இங்கு நியமிக்கப்பட்டு டிசம்பரில் இருந்து பணிபுரிந்து வருகிறார். கர்நாடக சங்கீதம் பயின்ற ജൂഖ്, ഉഗ്ര ഗ്ര5 Af ഞ4, மணிக்கட்டில் முருகனின் படம்பொறித்த செம்பு கட்டியுள்ளார். வெள்ளவத்தை மற்றும் கோலாலம்பூர் போன்ற இடங்களில் கர்நாடக சங்கீதக் கச்சேரியில் பாடியுள்ளதாகவும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.
துரதுவராலயம்
பினர் ைைரி ை
ஆரம் பரிக் கப்பட்டதன விளக்குவர்களா?
அரசாங்கம் நோர்வேயில் இலங்கைக்கான தூதுவராலயத்தின் அவசியத்தை உணர்ந்தது. அதற்கு முன் இலங்கையின் விவகாரங்களை எப்டோக்ஹோமில் (சுவீடன்) உள்ள தூதுவராலயமே கவனித்து வந்தது. இங்கு உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இதுவரை அவ்வளவு தூரம் சென்று தங்கள் தேவைகளை நிறைவேற்ற வேணடியிருந்தது நேரம் பொருட்செலவு அதிகம் வெறுமனே தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல முதலீட்டுத்துறை, உல்லாசப் பிரயாணத்துறை பல்வேறு உதவிகள் என்ஜிஓ செயற்பாடுகள் என மிகுந்த தேவையிருந்தது. நான் வந்த இந்தச் சிறிது காலத்துக்குள் வர்த்தக முதலீட்டுத்துறையிலும் சிலவற்றை சாதிக்கக் கூடியதாக இருந்தது. உயர்ந்தபட்சம் எங்கள் சேவையை வழங்குவது தான் எங்கள் இலக்கு
இவ்வளவு காலமும் இல்லாமல் இப்போது த7 ரென இது ரம் மிக் கப்பட்டதன உள்நோக்கம் என்ன? தற்போதைய அரசியல்
சூழி ந ைலகி குர் இதற்கும் Øዎ® சம்பந்தமுமில்லையா?
சமாதான முயற்சிகளில் நோர்வேயின்
பங்களிப்புக்கும் தூதுவராலய திறப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை. மேலும் இது திறக்கப்பட்டதன் பின்னர் தான் சமாதான முயற்சிகளும் தொடங்கப்பட்டன. தூதுவராலயம் திறக்கப்பட்டு ஒன்றரை மாதங்களின் பின்னர் தான் நோர்வே வெளிவிவகார அமைச்சரும் இலங்கை சென்றார், நாங்கள் மிகவும் வெளிப்படையாகவே எமது கடமைகளைச் செய்து வருகிறோம் எவரும் சந்தேகிக்க இது குறித்துச் சந்தேகிக்க வேணடியதில்லை. எந்த உள்நோக்கங்களுடனும் நாங்கள் இல்லை. உள்நாட்டிலேயே இப்படி ஒரு துதுவராலயம் திறக்கப்பட்டதனால் இனி அரசியல் தஞ்சம் கோருவோரை குறுகிய காலத்தில் திருப்பி அனுப்புவது நோர்வேக்கு இலகுவானது. இது இலங்கைக்கு வாயப்ப்பானது எனும் கருத்து உள்ளதே?
அரசியல் தஞசம் கோருவோரை திருப்பி அனுப்புவது குறித்து நோர்வே முடிவு செய்திருந்தால் எப்படியும் திருப்பி அனுப்புவது நிகழத்தான் செய்யும் இதுவிடயத்தில் நாங்கள் இங்குள்ள இலங்கை பிரஜைக்கு வழங்குவது ஒரு போக்குவரத்து ஆவணம் மட்டுமே மற்றும்படி நீங்கள் கூறுவது
இதழ் 194
பிழையான கருத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கும் நோர்வேயில் ஏன் தமிழ் தெரியாத ஒருவரை துதுவராக இலங்கை நியமித் துளி எது? இது குறித்து aftenpoten பத்திரிகைக்கு நீங்கள் வழங்கிய பேட்டியிலும் கேட்கப்பட்டிருந்தது.
எந்தவொரு தூதரகத்திற்கும் தகுதியுடைய இலங்கையரைத் தான் வெளிவிவகார அமைச்சு நியமனம் செய்யும் இனப்பாகுபாட்டின் அடிப்படை யிலல்ல. நான் எந்தவொரு விண்ணப்பப்படிவத்திலும் எனது தேசியம் பற்றிய கேள்விக்கு இலங்கையன் என்று தான் குறிப்பிட்டு வந்துள்ளேன். நான் சிங்களவன் அல்ல. ஏன் தமிழில் கருமமாற்றுகிறீர்கள் இல்லையெனர்கிற கேள்வியை என்னிடம் கேட்க முடியும் அதற்காகத் தான் தமிழ் தெரிந்த டீன் என்பவரை இங்கு சிரேஷட அதிகாரியாக நியமித்திருக்கிறோம்.
மலேசியாவில் நான் கடமையாற்றிய போது அங்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் பலருடன் இருந்திருக்கிறேன். அவர்களில் பலருக்கு என்னை நன்றாகத் தெரியும் இன்றைய இனப்பிரச்சினைக்கும் அடிப்படை அந்தக் கருத்தியல் தான்.
அவி வாறான கருத்தவியலுக்கு த எம் எமிய அரசியல் வரலாற்றுக் காரணிகள் உர்ைடு இக குளிர் எ தமிழர்களிடம் அவர் வறு சந்தேகமும் பயமும் இடைவெளி நிரம்பியும் இருக்கும் போது எப்படி முன்வருவார்கள்?
அதனை நான் எனது செயலில் தான் காணபிக்க முடியும் அவர்களுடன் நான் பழகும் விதம் அவர்களுக்கு நான் உதவி செய்யும் விதத்திலும் தான் நிரூபிக்க முடியும் வாயால் முடியாது. இங்கு
"எல்லோரையும்
தீர்வு சாத்
துர்துவர் விபுள்
வந்துள்ளவர் ஒரு இலங்கையர் என்பது அப்போது பலருக்குத் தெரிய வரும்.
சரி; இந்த நாணி கு மாதத்தில் அந்த இடைவெளியை நீக்க நகர் களி என ன செப்திருக்கிறீர்கள்?
நாங்கள் ஒரு அலுவலகத்தை திறந்ததற்காக மேசை கதிரையோடு எங்கள் கடமை முடிந்து விடும் என்று எணர்ணவில்லை. மக்கள் எங்களிடம் வருமுன் மக்களிடம் முதலில் போவது தான் ஒரு அதிகாரியின் கடமை. உதாரணத்திற்கு தூதுவராலயம் திறக்கப்பட்ட போது இங்குள்ள வர்த்தகர்கள் டிரவல் ஏஜென்சிகள் 15 சமூக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம் தனிப்பட்ட ரீதியில் சென்று நான் பலரை அழைத்திருந்தேனர் உங்களுக்குக் கூற வேண்டிய ஏதேனும் இருந்தால் கூறுங்கள். அதனை நான் தனிப்பட்ட ரீதியில் எடுக்க மாட்டேன் எனப் பலருக்கும் கூறியிருந்தேன். ஆனால் மிகச் சிலரே வந்திருந்தார்கள் பாடகர் சுபாஷ் எனது நணர்பர் அவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்த போதிருந்து எனக்குப் பரிச்சயமானவர் தற்போது அவர் இங்கு தாக்கப்பட்டு ஆளப்பத்திரியில் மோசமான நிலையில் இருக்கிறார். வாராவாரம் சென்று அவரைப் பார்த்து வருவேன். அவருக்கு நாங்கள் ஒரு பூசையும் செய்தோம். இங்குள்ள தமிழ் பிரமுகர்களின் வீட்டுக்கு சென்று பேசியுள்ளோம். பேராசிரியர் சணர்முகரட்ணம், சச்சி போன்றோரை விடுகளில் சந்தித்து பேசினோம் பல தமிழர்கள் என்னோடு உட்பயத்தோடு பேசுவதை எனினால உணர முடிகிறது. சிலர் தங்களை சந்தித்தது வெளித் தெரிய வேணடாம் என்கினர் றனர். தமிழ் மக்கள் புழங்கும் இடங்களுக்குச்
 
 

ஏப்ரல் 06 - ஏப்ரல் 26, 2000
சென்று வருகிறேனர். கலாசார நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு அழைப்பு இல்லாமல் கூட சென்று வந்திருக்கிறேனர். துதுவராலயத்தின் சேவை குறித்து மக்களிடம் விளக்க எமக்கு பொது நிகழ்ச்சிகளில் வாய்ப்பளிக்கும்படியும் பலரை
வேணடியிருந்தோம் அவர்களின் அபிப்பிராயத்தை அறியவோ எங்கள் அபிப்பிராயங்களைப் பகிரவோ முடியவில்லை. நான்
இங்குள்ளவர்களுக்கு கூறுவது, எனினை ஒரு இலங்கையனாக நடத்துங்கள தொடர்ச்சியாக விலகி நின்றால் வீணான இனக் குரோதங்கள் தான் மிஞ்சும் இவ்வாறான நிலையில் கொஞ்சம் சிரமம் தானி
துதுவராலயம் திறக்கப்படும் முனி னமே அது குறித்து ஒஎம் லோவில் பரவலான சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. முக்கியமாக உளவுச் சேவைகள் இதனுடாக முடுக்கி விடப்பட்டுளி எது போனiறது. துதரக
நிறுவலினி பின்னணியில் அப்படி ஏதாவது zo sooj | 27
இங்குள்ள மக்களுக்கு மூடிமறைக்க
ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால் தானே அவர்கள் பயப்பட வேணடும் இங்கு இயங்கும் புலிகள் அமைப்புக்கோ அல்லது அதன் முன்னணி அமைப்புகளுக்கோ மறைக்க ஒன்றும் இல்லையென்றால் இந்தக் காரியாலயம் குறித்து பயப்பட வேணடியதில்லையே மேலும் துதரகங்கள் அனைத்தும் உளவுச் சேவைக்காக நிறுவப்படுவதில்லை. நாம் மிகவும் பகிரங்கமாகப் பணிபுரிகிறோம். இதோ எமது அலுமாரிகள் கூட திறந்து தான் இருக்கின்றன. எவரும் தாராளமாகத் திறந்து பார்க்கலாம் நாங்கள செய்வதையும்
வணிக சேகர
சொல்வதையும் வெளிப்படையாகவே செய்கிறோம். ஒரு உளவுச் சேவையை நடத்துவதாயிருந் தால அரசாங்கம் ஒரு பொலிஸ் அதிகாரியை அல்லவா அனுப்பியிருக்க வேணடும். நான் உளவுச்
சேவைப் பயிற்சியோ அல்லது இராணுவப் பயிற்சியோ பெற்றவன் அல்ல. அது தவறான பீதி, தற்போதைய பேச்சுவார்த்தை முயற்சிகளில் துரதுவர் எனர்கிற நிலையில் எவ்வகையான பங்கை ஆற்றலாம் எனக் கருதுகிறீர்கள்? இருதரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொணர்டுவர நோர்வே அரசு முன்வந்துள்ளது. நோர்வேயின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் வொல்லேபேக் அவர்கள் இலங்கை சென்று ஜனாதிபதி எதிர்கட்சித் தலைவர் வெளியுறவு அமைச்சர் அனைவரையும் சந்தித்து பேசிவந்தார். பேச்சுவார்த்தைக்கு முன்னரான பேச்சுவார்த்தை கள நடக்கின்றன. இங்கு சத்திரசிகிச்சையை முடித்துவிட்டுத் திரும்பிய விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தமது தரப்பு நிலைப்பாடுகளைத் தெரிவித்திருக்கிறார். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. இதில் எமது பாத்திரம் எந்தெந்த இடங்களில் என்பது குறித்து எம்மால் எதுவும் கூற முடியாது ஒட்டுமொத்த முயற்சியில் எமது பங்களிப்பை ஆற்றி வருகிறோம்.
தற்போதைய நிலைமை என்ன?
இந்த நடவடிக்கைகளைத் தொடங்கிய கட்சி பதவியில் இல்லை. புதிதாக பதவியிலமர்ந்துள்ள கட்சியின வெளிவிவகார அமைச்சர் ஜகலான இம்முயற்சியை தொடர்ந்து வருகிறார்.
ஆரோக்கியமான முறையில் தொடர்கின்றன.
தற்போதைய பெரும்பானி ைைம பலமற்ற அரசாங்கமும் எந்தநிலையிலும் பதவி கவிமுலாம் என்கிற நிலையிலும் ஜக்லானர்ட்
அவர்கள் பலம்ைதனப் பிரச்சினையைக் கையாணர்ட விதம் குறித்த சந்தேகங்கள் உள்ள நிலையிலும் இதனி சாத்தியப்பாடு எண்வாறிருக்கும்?
தற்போதைய சமாதான முயற்சியானது நோர்வேயின் வெளியுறவுக் கொள்கையினர்
பாலானது இது நேர்மையானது. இது அரசாங்கத்திற்கு அரசாங்கம் மாறுமென்று எணணி விட முடியாது. ஜக்லான்ட் அவர்களின் உறுதி மொழி இதற்கு உதாரணம் நபர்களின் தனிப்பட்ட ஈடுபாடு ஒரு காரணமாக இருக்கும் என்று நான நம்பவில்லை. வொல்ஸ்பேக் அவர்கள் விட்ட இடத்தி லிருந்து ஜக்லாண்ட் அவர்கள் தொடர்வார் எர்ைகிறீர்களா?
ஆம் ஜக் லானர்ட் தற்போது எரிக சுல் ஹைன நியமித்துள்ளார்.
அவர்கள அதற்காக என்பவரை
அவர்களினி
இதுவரையான ஜக் லானர்ட்
முயற்சிகள் என்ன?
அவர் இப்போது தான் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் ஐரோப்பிய சமூகத்தினர் உறுப்புரிமை குறித்த சில விடயங்களில் ஈடுபட்டிருக்கிறார் அவர் அதைவிட மேலும் பல உள்நாட்டுப் பிரச்சினைகளில் அவர் ஈடுபட்டுக் கொணடிருக்கும் நிலையில் இலங்கை விடயம் குறித்து அவரது பணிகள் குறித்து நாம் கருத்து கூற கால அவகாசம் குறைவு இதனைத் தொடக்கிய வொலி லே பேக் அவர்கள் தற்போது அந்நரியமாகவா இருக்கிறார்?
இல்லை. அவர் ஒரு வெளியுறவு அமைச்சராக இருப்பதற்கு முன்னர் இருந்து அவர் ஒரு வெளியுறவுத்துறை அதிகாரி இப்போதும் அவர் அத்துறையிலிருந்து அவரது பங்கை ஆற்றிவருகிறார்.
இந்தப் பேச்சுவார்த்தை போதும் அரசு வழங்கப்
எப்படியிருந்த போகும் தீர்வாக
குறிப்பிடும் "பொதி'யை அரசுடன் உள்ள தமிழ் கட்சிகள் கூட இது வரை ஏற்காத நைெலய/வி இந்தத் தர்வு சாதித7யம்
எனர்கிறீர்களா?
தமிழ் கட்சிகள் எதுவும் ஏற்கவில்லை என்பது தவறு புலிகள் தவிர அனைவரும் இதற்கு ஆதரவளித்தனர். இந்தத் தீர்வு யோசனைகளை தயாரித்தவர்களில் முக்கியமான ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் நீலன் அவர்கள் மேலும் ஜனாதிபதி அவர்கள் தன்னிச்சையாக இதைச் Gla Lj Lajlaj 60a). பலருடைய ஆலோசனைகளை உள்வாங்கினார். தமிழ் கட்சிகள் சிறி சில ஆலோசனைகளை முன்வைத்தனர்.
இஸ் லை; முதலில முனர்வைத்த தீர்வு யோசனையை ஏற்காத பல தமிழ் கட்சிகள் தங்களினர் மற்று தர்வு யோசனைகளை தனித்தனியாக முனி வைத்தனர். விடுதலைப் புவிகள்
அரசாங்கத்துடன் இருக்கிற தமிழ் கட்சிகள் கூட இதனை ஏற்கவில்லையே" என கேள்வியெழுப்பியிருந்தனர். நீலனி கூட தனிப்பட்ட பாத்திரத்தை ஆற்றியிருந்த போதும் அவரது கட்சி அந்த யோசனைக ளோடு முழுமையாக உடனி பட்டிருக்க வில்லை. மேலும் இன்று அக்கட்சிகள் அத7ருப்தியுறும் வகையிலான அதிகார குறைப் புக எரி செயர் யப் பட்ட ஒன று முனர்வைக்கப்பட்ட நிலையில் தற்போதைய பேச்சுவார்த்தையில் என்ன பிரயோசனம்?
1999 ஒக எம் டி லி
s
தமிழ் கட்சிகள அனைத்தும் தங்களின் யோசனைகளை முன் வைக்கத் தானி செயதன. தமிழ் கட்சிகள் வெவ்வேறு விடயங்கள் குறித்து தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்து வந்துள்ளன. மேலும் அதற்காக அக்கட்சிகள் அனைத்தும் தீர்வு யேசனைகள் விடயத்தில் விலகியும் நிற்கவில்லை. அனைத்தும் அக்கறை செலுத்தி வருகின்றன. அக்கட்சிகளை விலக்கி விட்டு எந்த முயற்சியை யும் அரசாங்கம் செய்யவில்லை. மேலும் எல்லோரையும் திருப்திப்படுத்தும் ஒரு தீர்வு எப்போதும் கிடைக்குமென்றும் நான் தனிப்பட்ட ரீதியில் நம்பவில்லை. எப்படியோ ஒரு தீர்வு கூடியவிரைவில கிடைக்கு மென்று நான் நம்புகிறேன். அதாவது தமிழ் தரப்பு ஏற்கும் ஒரு தீர்வு கிடைக்குமென்றா?
ஆம், அதில் சந்தேகமில்லை. சகலரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். அது தான் இந்த யோசனையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் இதில் புலிகளும் சம்பந்தப்பட்டிருந்தால் எவ்வளவு இலகுவாக இருந்திருக்கும் தன்னைக் கொல்ல முயற்சித்த ஒரு தரப்போடு மீணடும் மீணடும்பேச்சுவார்த்தைக்கு முனிவரும் ஒருவரை எமது ஜனாதிபதியைத் தவிர உலகில வேறெவரை யாவது காண முடியுமா?
Bpfaraolei Eg. Figueue

Page 4
  

Page 5
இதழ் 194
தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்குபவர், அதற்கான பொறுப்பை யார் தலையிலாவது கட்டிவிட்டு தப்பித்துக் கொள்ள முயல்வார்
"ஆடத் தெரியாதவள மேடை சரியில்லை என்றாலாம் என்று இதை தான சொல்வார்கள்
சந்திரிகாவின் அரசாங்கம் யுத்தத்தை தொடங்கிய நாள்முதலாக தொடர்ச்சியாக தோல்வியையே
சந்தித்துக்கொணர்டு வருகிறது.
அது யுத்தத்தை தொடங்கிய ஆரம்பத்தில் பெற்ற தோல்வி அரசியல் ரீதியான தோல்வி
சமாதானத்தின் பேரால் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சமாதானத்துக்கு
கதவடைப்பு செய்துவிட்டு யுத்தத்திற்கு
தோல்விகளை தந்து கொணடிருந்தன.
இராணுவ தோல்வியிலும் சரி அரசியல் தோல்வியிலும் சரி, தோல்விக்கான காரணங்களை அவற்றுக்குள்ளே தேடுவதற்குப் பதிலாக அரசாங்கம் வெளியே தேடத்தொடங்கியது.
இராணுவ தோல விக்கு அடிப் படையாக அமைந்தது அதன் அரசியல் ரீதியான தோல்வியே என்ற கசப்பான உணர்மையை 95. அங்கீகரிக்க மறுத்தது.
1994 தேர்தலுக்கு முன்பும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய நாட்களிலும் அது சேர்த்து வைத்துக் (lj, Taliji i அரசியல் ரீதியான வெற்றிகளின் வினைப் பயனாக தான்
தனது யுத்தத்தின் ஆரம்ப காலத்தில்
வழிதிறந்து விட்டது.
அரசியல் ரீதியாக தான் பெற்ற இந்தத் தோல்வியை மறைக்க, தான் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் புலிகளே என்று பொறுப்பை அவர்கள் மீது சுமத்தியது.
ஐ.தே.க. அரசாங்கங்களால் சமாதானத்தை அரசியல் தீர்வை காணமுடியாமல் போனதற்கு காரணம் அவர்களிடம் காணப்பட்ட யுத்த மோகமே என்று விமர்சித்த சந்திரிகா யுத்தத்தை நடாத்தும் பிரதான தளபதியாகதான மாறிக் கொணர்டார்
அரசியல் தீர்வு என்ற பெயரில் அவர் இழுத்தடித்து இழுத்தடித்துக் கொணர்டுவந்த அரசிலமைப்பு சீர்திருத்த யோசனைகளை பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல் போன தோல்வியை மறைக்க அதற்கு ஐ.தே. கவினரே காரணம் என்று கூறினார்
தோல்விகளுக்கெல்லாம்
வைத்தாற்போல 560.5 அரசாங்கத்தின் சாதனைகள் என்று சொன்னவற்றை நியாயப்படுத்த முடியாதபடி தொடர்பு சாதனங்களின் கேள்வி எழுப்பியபோது தொடர்புசாதனவியலாளர்கள் மீது தனது தோல்விக்கான பழியைப் போட்டார்.
இந்தப் பழி போடுதல்களை மூலமாக தன்னை அரசியல் ரீதியாக
தனது சிகரம்
வெற்றி பெறச் செய்யமுடியும் என்று
கருதினார்.
புத்தத்தை நியாயப்படுத்த தன் 6) I GITEJ 4,6) அனைத்தையும் பயன்படுத்திய அரசாங்கம், புத்தத்தில் தோல்வியைச் சந்திக்கத் தொடங்கியபோதெல்லாம் அதற்கான பழியை தமிழ் மக்கள் மீதும் எதிர்க்கட்சி மீதும் சுமத்தத் தொடங்கியது.
இராணுவ வெற்றியை சந்திரிகா பெற்றுக்கொணடிருந்த காலம் முதல் - அரசியல் ரீதியாக தான் வெற்றிபெற்று வருவதாக அவர் நம்பிக் கொணர்டி
ருந்தாலும் அவர் பெரும அரசியல்
தோல் விக்கான அடித்தளத்தையே போட்டுக்கொணடிருந்தார்.
இராணுவ வெற்றி நீணட நாள் நிலைக்கவில்லை.
இராணுவ வெற்றிகளைப் பெற்று தன்மீது குட்டிக்கொணட வெற்றிப் பதக்கங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இழக்கத் தொடங்கியது
அரசாங்கம்
படையினரின் உளவியல் தாக்கம் STOTITLOGjGLIT GJI LI GOD L LI JGOITI, அங்கவீனமுற்ற படையினர் புலிகளால் சிறைபிடிக்கப்பட்ட படையினர் என்று யுத்தம் அளித்த பரிசுகள் அரசாங்கத்திறகு தொடர்ச்சியான அரசியல்
6) 1607 aflu}}

Page 6
6. ஏப்ரல் 06 - ஏப்ரல் 26, 2000 ஒஇரு
கொழும பில தமிழ்மக்களுக்கெதிரான வன்முறையிலும் நிந்தனையிலும் பாதுகாப்புப்படைக்கு போட்டியாக சிங்கள பொது மக்கள் ஈடுபட கொழும்பிலும், ஏனைய தென்னிலங்கைப் பகுதியிலும் தமிழ் மக்கள் வயது வேறுபாடின்றி தாக்கப்பட்டும் நிந்திக்கப்பட்டும் வருகின்றனர். அண்மையில் அவ்வாறான சம்பவங்கள் பல இடம் பெற்றுள்ள போதும் மூன்று சம்பவங்கள பெருத்த கவனத்திற்கு உள்ளாகியுள்ளன.
முதலாவது சம்பவம் கொழும்பு இந்துக்கல்லுரரி உத மாணவர் மகாலிங்கம் கோபி கிருஷணா நீர்கொழும்பிலிருந்து காலையில் பாடசாலைக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்த போது சக பயணிகளால் தாக்கப்பட்டமை, பாடசாலைச் சீருடையில் பயணித்துக்கொணர்டிருந்த மாணவர் புத்தக பையினுள் குண்டு வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். 22.03.00 அதிகாலை 5.55 அளவில் நீர்கொழும்பிலிருந்து பயணித்த இம்மாணவர் ரயிலில் காணப்பட்ட சனநெருக்கடியினர் காரணமாக புத்தகப்பையினை பயணிகள் பொருட்கள் வைக்கப்படும் தட்டில் வைத்து விட்டு பிறிதோர் இடத்தில் நின்றுள்ளார். அநாதரவாக இருந்த பையின் மீது சந்தேகமடைந்த ரயில் L, μ 1600ία, orfloo)ι (ΕΠ) του του | Ιούλι , அவதானித்த மாணவர் அப்பையின் உரிமையாளர் தானே எனக் கூறியுள்ளார். அவ்வேளையில் அவரை தமிழ் மாணவர் என அடையாளம் கண்டுகொணர் சக சிங்களப் பயணிகள் தாக்கியுள்ளனர் தாக்குதலின் ஒரு கட்டத்தில் அவரது புத்தகங்கள் கிழித்து வீசப்பட்டுள்ளன. அவரது உணவுப் பொதி அவிழித்துக் கொட்டப்பட்டுள்ளது. அவர் தான் ரயில்களில் குணர்டு வைப்பதாகக் கூறியும் அவருக்கு கல்வி அவசியமில்லையெனக் கூறியும் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு மீணடும் பயணிக்க ஆரம்பிக்கையில் ஒடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளார். அவர் தான் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி விபரிக்கையில் நாகரீகமாக அலுவலக முறையில் ஆடை அணிந்தவர்களே தன்னை தாக்கியதாகக் கூறியுள்ளார்.
அடுத்த சம்பவம் 27.03.00 வெள்ளவத்தை றொக்சி திரையரங்கம் முன்னிலையில் பத்திரிகை விற்பனைக் கடைக்கருகில் தமிழ்ப் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த முதியவரொருவர் வான் ஒன்றில் வந்த இனந்தெரியாத மூன்று நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அம்முதியவரைத் தாக்கியவர்கள் அவர் வாசித்துக் கொணடிருந்த தமிழ்ப் பத்திரிகையையும் கிழித்து வீசியுள்ளனர்.
மற்றைய சம்பவம் 25.03.00 இல மொறட்டுவையிலிருந்து புறக்கோட்டை நோக்கிச்சென்றுகொண்டிருந்த தனியார் பளம் வண்டியொனறில வெளி ளவத்தைப் பகுதியில் ஏறமுற்பட்ட தமிழ் இளைஞனை புலியென பட்டஞகுட்டி பஸ் ஸிலிருந்து தள்ளி விழுத்தியமை,
ஏறத்தாழ ஒரு கிழமை இடைவேளையில் நிகழ்ந்துள்ள இம்மூன்று சம்பவங்களிலும் தாக்கப்பட்ட மூவரும் தமிழர்கள் என அடையாளங்காணப்பட்ட உடனேயே வேறு காரணங்களின்றித் தாக்கப்பட்டுள்ளனர் குறைந்தபட்சம் வாக்குவாதமாகிலும் ஏற்பட்டிருக்கவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான வெகு இயல்பான நியாயப்படுத்தப்பட்ட வன்முறை மனோபாவம் சிங்கள
ஆரம்பித்துள்ளனர்.
மக்களிடையே வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது என்பதையே இச்சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.
"தென்னிலங்கையில் தமிழர் களின சனத் தொகை 60%ற்கு மேலுள்ளது", "தமிழர்கள் தென்னிலங்கை வளங்கள் அனைத்தையும் குறையாடுகின்றனர்", "தென்னிலங்கையில் விலையேற்றங்களுக்கு தமிழர்களே காரணம்" போன்ற பேரினவாதிகளின் கூச்சல் எதிர்பார்த்த விரும்பிய இலக்கை எட்டி வருவதாகவே தெரிகிறது.
பேரினவாதம் மக்கள் மயப்
படுத்தப்படுகிறது என சரிநிகர்
கோபி கிருஷ்ணா
தொடாந்து சுட்டிக் காட்டிவந்துள்ளதை இங்கு கவனிக்க வேணடும கோபி கிருஷ னா கூறியிருந்தபடி அன்று நாகரீகமான அலுவலகமுறையில் உடையணிந்த வர்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந் தமை பேரினவாதச் சிந்தனை சிங்கள மக்களிடையே எவ்வித வேறுபாடுகளுமின்றிப் பரவி வருவதையே காட்டுகின்றது.
83 இனவன முறை பற்றி குறிப்பிடப்படும் போது தமிழர்கள் β) Εί φοιΤμή 4. Παροι μ / ή μη β)ΤΙΤού தாக்கப்பட்டார்கள் என கூறப்படுவதும் அவர்கள் ஏனைய சிங்களப் பொதுமக்களால் காப்பாற்றப் பட்டார்கள் எனக் கூறுவதும் வழக்கமானதொன்று அவ்வாறதொரு சூழல் மீண்டும் ஏற்படும் பட்சத்தில் நிலைமை எவவாறு அமையும் என்பது சொல்ல வேண்டியதில்லை. அதற்குரிய ஏற்பாடுகள் திட்டமிட்டு மிக அவதானமாக மேற்கொள்ளப்படுவதாக "சரிநிகர்" தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளது. தற்போது அது சற்று வெளிப்படையாக ஆரம்பித்துள்ளது. இப்போதாகிலும் தமிழ் சிங்கள உறவில் அக்கறையுள்ள வர்களாக விழித்துக் கொள்ள வேண்டும்.
வெறுமனே தாக்கப்பட்டவர்க ளுக்கு நிவாரணம் தேடுவதனுடன் நின்று விடாமல் (அது கூட செய்யப் படப்போவதில்லை) இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதற்கான சமூக உளவியல காரணிகளை இனங்கணர்டு தகுந்த பரிகாரம் தேட முன்வர வேண்டும்.
இச்சம்பவங்கள் அனைத்தின் பின்னரும் வழக்கமான சடங்குகள் அதற்குரிய பெரியோர்களால நடாத்தப்பட்டுள்ளன. பொலிஸ் முறைப்பாடு, அரசியல்வாதிகளிடம் முறைப்பாடு, வாக்குறுதிகள் என
அனைத்தும் அவற்றுக்குரிய காலங்
களில் திருத்தமாக நடந்து முடிந்துள்ளன. எனினும், கோபிகிருஷ்ணா மீதான தாக்குதலின் பின் நடந்த சில சம்பவங்கள் கவனத்திற்குரியன
மாணவரின் தாக்குதலின் பின்
LJUBLIGULJLI I G த்தில் முறையிட பம்பலப்பிட்டி ெ ளுப்பிட்டி பொலி அனுப்பி வை முறைப்பாடு செய ஏனையோருக்கு எடுக்கப்படும் யளிக்கப்பட்டது. தேவானந்தா, யே பாராளுமன்ற உறு தெரிவிக்கப்பட்ட
இதன் பி கல்லூரியின் உ ஒன்றியம் வகுப்பு கப் போவதாக அற பாடசாலை நிர்வா ஆதரிக்க முன்வர பகிஷிகரிப்பை எ நடவடிக்கையி பொலிஸ் நடவ தவறும் நிலையி பகிஸஷகரிப்பை மென மாணவர்க நிர்வாகம் திசை :
பகிஷ்கரிப்
ബ ocidencicle, விட்டிலிருந்து ബ് 16:് േ புதன்கிழமை ( (്
ബീക്ക ! ვფიქრეo muffრტვე), 1956) ഞാ நின்றான். ச விலகி நின்ற singsfusió Gae. ഖഴകഥക് நிற்கும்போது
குறிப்பு | 89 ու Քվbd: புகையிர நிை &mଣ ୋ; கன்னத்தில் அறைந்தவு 6 ஏறத்தாழ ஒவ்வொருத்து കേഴ്സു அறுவைச் சிக குத்தியிருக்க ബ:06
ஒய்ந்தால் | stofu
பழங்கதுறை
ബ
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ் 194
இனவெறித் தாக்குதல்கள்
பிருக்கும் பெரியமனிதர்கள்
பாலிஸ் நிலையசென்ற வேளை |)|Jmaეტ) ეტ (ეჟ;/rგუf|ளப் நிலையத்திற்கு த்தது. அங்கு த மாணவருக்கும் 5ம் நடவடிக்கை என வாக்குறுதி பின்னர் டக்ளளப் பாகராஜன் ஆகிய றுப்பினர்களுக்கும் 罗 ண னர் இந்துக்யர்தர மாணவர் ளைப் பகிஷ்கரிக் மிவித்தது. ஆனால், கம் பகிஷகரிப்பை வில்லை. மாறாக, திர்த்து பல்வேறு இறங்கியது. டிக்கை எடுக்கத் ல் அவவாறான மேற்கொள்ளலா606) Τι ή LIITL σΠαύλου
திருப்பியுள்ளது.
பாடசாலையை அரசாங்கம் மூட வேணர்டிய சூழ்நிலை ஏற்படும் அல்லது உயர்ந்த வகுப்புகளை முற்றாக நிறுத்தி விடும் என்று மாணவர்களுக்குப் பூச்சாணர்டிகள் காட்டப்பட்டுள்ளன.
26.03.00 அன்று ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்து 27.03.00 அன்று உயர்தர மாணவர்கள் பகிஷகரிப்பில் ஈடுபடமுனைந்துள்ளனர் பாடசாலை நிர்வாகம் மாணவர் மீது கடுமையான வழிமுறைகளைப் பிரயோகித்து அப்பகிஷ கரிப்பை தடுத்து நிறுத்தியுள்ளது.
இதுபற்றி தெரிவித்த கல்லூரி அதிபர் மாணவர்களின் பாடசாலையின் பாதுகாப்பு என்பனவற்றினை அடிப்படையாகக் கொணர்டு அவிவாறான பகிஷகரிப்பு தவிர்க்கப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால், சக்தி வாய்ந்த ஊடகப் பின்னணியும் (சக்தி எப்.எம்மின் கொழும்புத் தளங்களில் இந்துக்கல்லுரியும் ஒன்று) பலமான
இந்துக் கல்லுாரி காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கை எதிலும் ஈடபடாதது கடும் விசனத்திற்குரியது.
திங்களன்று அரசியல்வாதிகள் கல்லூரி அதிபர் பிரதிப்பொலிளப் மா அதிபர் ஆகியோர் கலந்துகொண்ட மாநாட்டில் வழமை போல் இவ்வாறான சம்பவங்கள்பற்றி கடும் நடவடிக்கை எடுக்கபடுமென கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் தாக்குதல்
சம்பவத்திற்கு எதிரான அடையாள
எதிர்ப்பாயினும் காட்டப்பட வில்லையென கல்லுரரி ஆசிரியர் ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இவ்வாறான சம்பவங்கள "தமிழ் மக்கள தாக்கப்பட வேண்டியவர்கள்" என்ற எழுதப்படா விதிக்கு வலுச் சேர்ப்பதாகவே அமையும். இது பற்றி கூடிய கவனஞ செலுத்த வேண்டியுள்ளது உடனடித் தேவை.
a Jú5a
பை நடாத்தினால்
6Tങ്ങള് ഉn {ീൺ ബ இந்துக் கல்லூரிக்கு செல்வான். அதிகாலை 8.30க்குப் புறப்பட்டுக் யிரத நிலையத்திற்குச் சைன்று
35 ரயிலில் ாேவான அன்று
இம் திகதி தம்பிக்குக் கட்டகாலம்
கின்றது. ரயிலில் 03ம் பைட்டியில்
வழக்கமாக i orainansoorð தான்.80வதுமதிக்கத்தவர்கள் இருந்தார்கள் தம் ஏறியவுடன் put ćemonašao čistijev čoporci joj 6 நெரிசலின் காரணமாக விலகி
ன் ஏற்கெனவே அவர்களுக்குத்
ങ്ങ് ട്രി, ബങ്ങ്ബൺ, கல்பவர்கள் தானே தம்பி விலகி :ീതൂങ്ങ.uങ്ങioങ്ങ്
0கள் ரியூட் எல்லாவற்றையும்
ட்டு டயறியை எடுத்துப் பார்த்து லாகத்தைக் கையிலும் எழுதிக் ார்கள் இயல்பம் சம்பல் எல்லாம்
ச்சின்னாபின்னமாக்கினர் அவன் அழகாய் எழுதிய உயிரியல் பாடக் புத்தகங்களை எல்லாம் கிழித்துப் றார்கள் தம்பி கொள்ளுப்பிட்டி யத்தில் புத்தகப் பையை எடுக்கப் எட்டிச் சேட் கொலரில் பிடித்துக் ார்பளார் என்று அறைந்தானாம்
கண்மூடி முழிப்பதற்குள் தன்னை ്ള (1 L (10, ஒவ்வொருபக்கத்தால் அடித்தார்கள் கெனவே அப்பன் டிஸ் என்று கையும் நடந்தது அந்த இடத்திலும் ീബ് (ou Mu
வன இதய நோயும் இருக்கிறது.
& ബ് á)
tớion, Gaisme gunum, osnu ipsum
கக்கிலியா நீங்களல்லாம் குண்டு ir at 6 margfall 6 estrooi omnes connuð Pejësorrisot. Gjëjatësi ësojë. வேண்டாம் என்றும் மார்கள் ரயில் பம்பலப்பிட்டியை தறுண்டு கிடந்த புத்தகங்களைப்
நெஞ்சைல்லாம் அடைத்துக்கொண்டுவரலன்வந்த ° ബി.സി.iങ്ങ(f: சேர்ந்தான்
எங்களுக்கு அன்று மதியம் 230க்கு சூரியன் எ எம் செய்தி கேட்டுத்தான் தெரியும் எல்லோருே
இவ்வாறெல்லாம் எழுதுவார்கள் கிங்க
பத்திரிகைகளில் எழுத வேண்டும் கிங்க リ
என எதிர்பார்க்கிறேன்.
பெறுக்கி எடுத்துக்கொண்டு இறங்குவதற்கு முயற்சி செய்ய இறங்கவி மல்தடுத்தார்கள் தான் இறங்க வேண்டுமென்று கறவும் விடாமல் பம்பலப்பிட்டியில் ரயில் நின்று புறப்ப ஒருதன் வாகலில் குறுக்காக நிற்க ரயில் ஒ இடத் தள்ளி ഖ':06:10, 500 A no ഖoi:' தம்பியின் உயிர் ஓர் மயிழையில் தான் தப்பியது
அவங்கள் தள்ளிவிட்டதுமல்லாமல்வளியில் நின்ற
0്ഞൈ', கிங்களத்தில் TTTT T LLL TT000YJ Y S S S LLLLL LLL LLLS அழயுங்களன்று அவர்களும் பஸ் தரிப்பிடம் செல்லு மட்டும் இழத்து இழத்துத் திட்டினார்கள் முகமும் விங்கித் தலை கற்றுகிற மாதிரி
வகுப்பறைக்குப் போனவுடன் தம் கத்தி அழுதானாம் உடன் அவர்கள் யாரடா அடித்தது என்று அதிபரிடம் கட்டிச் சைன்ற நததை விபரிக்க அவர்தான் எல்லோருக்கும் அறிவிக்க
(':'ങ്ങീ 3.
அம்மா அப்பா எல்லோரும் தம்பிக்கு நடந்த தாக்குதலால்மிகுந்ததுக்கத்திலிருக்கின்றோம்? წას ჭ; ქერჩშffმ რწმტრწ6ზშანშეწიrö წ8% /&tioეტშ%ტბა; எனக்குக் கோபி கிருஷ்ணா இரண்டாவது தம். மூத்த தம் கிருஷ்ண மேனன் மற்றவன் 0ர கிருஷ்ணா ஹம்ச கிருஷ்ணா கோபி சரியாகக்
OOOLLLLLLL LT TMTTT LJLL LLLL L k S e T t MM M M TTTTTS பலன் இனவெறி பிடித்தவர்களுக்குத் தெரியும் பள்ளிக்கூடப் பிள்ளையைன்று அப்படியிருந்தும் இப்ப அரக்கத்தனமாக அழுத்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள் தமிழ்ப் லேபல்
பேப்பரில் எழுதவா போகிறார்கள் சிங்கள
pict தானே செய்தவர்களுக்குத்தெரியும் தமிழன் என்றாலே ஒரு புறக்கணிப்புத்தானே என்ன செய்வது இந்: e0M SLLLLL YY Y T keS L JTT M M M LL S0
N

Page 7
இதழ் 194
அணமையில் நாம் சர்வதேச மகளிர் தினத்தை ஆர்ப்பாட்டமாகக் கொணர்டாடி, பெண விடுதலை" பெண உரிமைகள் என்பன பற்றியெல்லாம் உரக்கப் பேசிக்கொண்டிருந்த அதேவேளை மட்டக்களப்பு ஏறாவூரில் ஒரு தாய் சில வெறி யர்களின் கோரப்பசிக்கு இரையான நிகழ்வு வழமைபோன்று உலகின் பார்வையில் இருந்து விலகி மறைவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
சமுதாயத்தின் இரைச்சலில் தனது
ബ)
முகவரியைத் தொலைத்துவிட்டு, நீதிக்காக அலைந்து திரியும் அந்தப் பெண்ணின்நிலை பற்றிநாம் அறிந்து கொள்ளுவதும், அக்கறை காட்டுவதும் குறிப்பிட்ட அந்தப் பெணணிற்கு மட்டுமல்ல பெண சமுதாயத்திற்கே நீதியும் விடிவும் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அலி முகமது அதயியா என்ற 35 வயதுப் பெண் ஜிகாத் விடுதலைப் படை என்பவர்களால் சித்திரவ தைக்கும் பாலியல் பலாத்காரத்திற்கும் உள்ளாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த 632000 திகதி அனுமதிக்கப்பட்டார் ஒரு குழுவினரால் பாலியல் ரீதியில் சீரழிக்கப்பட்டு தலைமுடி கத்தரிக்கப்பட்ட நிலையில் மார்பு தொடை உட்பட உடலின் பல பாகங்களிலும் பற்களினால் கடித்து குதறப்பட்ட காயங்களுடன் இவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை பற்றியும், அதனைச் செய்த குழுவினர் பற்றியும் வெளியே தெரிவித்த காரணத்தினால் அதயியாவை கொலை செய்யும் நோக்கத்துடன், அந்த குழுவைச்
சேர்ந்தவர்கள் தேடித்திரிய ஆரம்பித்தனர்.
இதனைத தொடர்ந்து
கொழும்பில் இயங்கிவரும் முஸ்லிம் பெணர்கள் அமைப்பான "முஸ்லிம் பெண கள ஆராய்ச்சி" மற்றும் செயற்பாட்டு ஒன்றியம் (Muslim Women Research and Action Forum. RAF)தனது பொறுப்பில் அதயியாவை ஏற்றுக் கொணர்டு அவருக்கான பாதுகாப்பை வழங்க முன்வந்தது.
இந்த முஸ்லிம் பெனர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் ஒரு மறைவிடத்தில் இரகசியமாக தங்கவைக்கப்பட்ட அதயியாவை சரிநிகரின் சார்பில் சந்திக்க முடிந்தது.
தனக்கு நடைபெற்ற கொடூரத்
தையும் பட்ட வேதனைகளையும்
கணிணிருடன் அவர் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அதயியா - இரணர்டு பெண குழந்தைகளின் தாயான இவர் கணவனை இழந்தவர் மத்திய கிழக்கு
நாடொன்றில் பணிபுரிந்து தனது பிள்ளைகளின் கல்வியை கவனித்தபடி வாழ்ந்து வந்தார்.
அதயியாவுடன் பணிபுரிந்த அவளது ஒன்றுவிட்ட சகோதரியுடன் ஏற்பட்ட சிறுபிரச்சினையைத் தொடர்ந்து அதயியா மீது பழிதீர்க்கும்படியான வேண்டுகோளுடன் கூடிய ஒலிப்பதிவு நாடா ஒன்றை ஏறாவூரைச் சேர்ந்த அவர்கள் இருவரதும் உறவினரான ரபீக் என்பவருக்கு அந்தப் பெண் அனுப்பிவைத்துள்ளார்.
பெறுமதியானந6 ரொக்கப் பணம் பெறுமதியான ( அந்த கும் பல செல்லப்பட்டன.
அதயியாவி அட்டை கடவுச்சி Tiflj, JL JLJL L 6, தொலைக்காட்சி பெறுமதியான உ நாசமாக்கப்பட்டன்
அந்த அட அனைத்து உழை சில மணி நேரத் இல்லையென்றார்
JJ L 5 L JGJ, Li5 கொண்டிருந்தடே அங்கு விரை சகோரதனும் அ; வெளியே காவலு பேரடங்கிய தாக்கப்பட்டு செய்யப்பட்டுள்ள
V2/24/id//62/ 0/ഗ്ഗ/%70/
(இந்த ஒலிப்பதிவு நாடா பின்னர்
கைப்பற்றப்பட்டுவிட்டது)
ஏறாவூர் பிரதேசத்தில் இயங்கிவரும் ஜிகாத் விடுதலைப் படை என்ற தலைமறைவு முஸ்லிம் இயக்கத்துடன் தொடர்புடைய ரபிக் விடுமுறைக்காக நாடு திரும்பிய அதவியாவை மிரட்டவும் தொல்லை கொடுக்கவும் ஆரம்பித்தான் ஜிகாத் இயக்கத்தின் வளர்ச்சிக்கான நிதி என்ற பெயரில் ஒரு பெருந்தொகைப் பணத்தை தமக்கு தரவேணடும்
ܓܒܪ
என்று அதயியாவை மிரட்டிவந்தான்
5 600T (6) I. (Ő) GÓT. அதயியாவைதன்னுடன்தகாத உறவை வைத்துக்கொள்ள துணர்டியும் வந்துள்ளான்
எதற்குமே இடம்கொடுக்காத அதயியாவை பழிவாங்கப் போவதாகவும் தணர்டிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 5ம்திகதி இரவு 11 மணியளவில் விட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த நான்கு ஆயுததாரிகள் அதயியாவின் இரண்டு பெண்குழந்தைகளின்முன்பாக அவளை பாலியல் பலாத்காரம் புரிந்தனர். அவளைபலமாக தாக்கி அவளதுதலை முடியை வெட்டினர். இதனைத் தடுக்க முயற்சித்த குழந்தைகளும் தாக்கப்பட்டனர்.
அழுகையும் பரிதாபமும் குழந்தைகளின் இரங்கலும் கூட அந்த இளைஞர்களின் கோரப்பசிக்கு இரையாகின விட்டிலிருந்த 23500ரூபா
இழந்திருந்த
5ம் திகதி ந அதயியாவின் வி கும் பல சுமார் கோரத்தாண்டவம்
அதிகாலை
வெளியேறினர்
ட பெ
சம்பவம் பற்றி ெ தாம் கொலை மாட்டோம் என்று அரசியல் பின் பல உள்ளதாகவும் அ சென்றுள்ளனர்.
காயங்களு மட்டக்களப்பு 6 அனுமதிக்கப்பட அவர் வழங்கிய பெயரில் இந் சம்பந்தப்பட்ட முகமது பரீத் முகமது ரபீக் என்ற பொலிஸாரால் .ை கடந்த 2003200 வழக்கு மட்டக் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டுள்ள
இது இவ்வ பிரதேசத்தில் இே வன்முறைகளும் ബൂബ് (9 மிது கடந்த
 
 
 
 
 
 

கைகள் 15,000 ரூபா 1, 45,000 ՓLIII முேலைதர் என்பன
பினால் எடுத்துச்
ன் தேசிய அடையாள ட்டு என்பன தீயிட்டு விட்டிலிருந்த ப் பெட்டி மற்றும் டமைகள் உடைத்து
OT, بر
|லைப் பெனர்னரின் ப்பும் உணர்வும் ஒரு தினுள் அவளுக்கு
1607
நடைபெற்றுக்பாது சத்தம் கேட்டு த அதயியாவின் நபியாவின் வீட்டிற்கு க்கு நின்ற சுமார் 15 ஆயுத தாரிகளால் στεί σήμή 604,
βλΖάλ//
எள்ளிரவு 11 மணிக்கு ட்டிற்கு வந்த அந்த
3 மணி நேரம் ஆடிவிட்டு ம்ெதிகதி 2, 3 OLD 600f7uLJ6MT6) ĵ)aj
Dற
பகுதிக்குள் இடம்பெற்றுள்ளதும் இங்கு நோக்கப்படவேண்டி உள்ளது.
ஏறாவூர் காளி கோவில் விதியைச் சேர்ந்த நுார்முகமது சித்திநஜீரா என்ற பெண்ணும் கடந்த 200299ம் திகதி இவ்வாறு துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று ஏறாவூர் தாமரைக்கேணிதக்வாநகரைச் சேர்ந்த அபுசாலி ஜரியா என்ற 34 வயது பெண்ணும் கடந்த 2107.99 அன்று
கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஏறாவூர்பற்று வளநார் புரத்தைச் சேர்ந்த எட்வர்ட் மேரி பெனடிக்ட் என்ற 29 வயது யுவதியும் 1999 பெப்ரவரியில் கொலை செய்யப்பட் டுள்ளார்.
மேற் குறிப்பிட்டு ஸ்ள இந்த மூன்று கொலைகளும், அதயியா மீது பலாத்காரத்தில் ஈடுபட்ட அதே குழுவினராலேயே மேற்கொள்ளப் பட்டதாக நம்பப்படுகின்றது.
மேலே குறிப்பிட்ட JLP) LG).JPEjgafla) சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் எம். எம் முகமட் ஜரூல் (24) மற்றும் எளப் எச்முகமட் (33) என்பவர்கள் ஏறாவூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். ஆனால், பின்னர் விசாரணைகள் ஏதோ காரணத்தினால் முடக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொலைர்
தற்போது அதயியாவின் சம்பவத்திலும், சம்பந்தப்பட்டவர்கள் என்று அதயியாவினால் அடையாளம் SITILLLLILL LIGUI. தற்போதும் கைது
சுதந்திரமாக விடப்பட்டுள்ளனர்.
し // GT (D T 624, Î / Z سمي குடாப பள எரி
/ 2 விதியைச் சேர்ந்த
γ 7 / . %7 ஜிப்றி. ஏறாவூர்
/ ஒடாவியார் விதி
s /) யைச் சேர்ந்த சமீம்,
மற்றும் Laff /% بری / مبر
A. تھ2 ستہ போன்றவர்கள்
இச்சம்பவத்தினர்
N குறிறவாளிகள
உNSSல் என்று பாதிக்கப்
霹 L JLL L, GL J Gooja Olof
னால் அடையாளம்
காட்டப்பட்டும்,
அவர்கள்மீது நடவ
|ளியே தெரிவித்தால் டிக்கை எடுப்பதற்கு பலதரப்பாலும்
செய்யத்தயங்க தயக்கம் காண்பிக்கப்பட்டு 6)/(U5611:5||5 ம் பொலிஸ் மற்றும் கூறப்படுகின்றது.
தமது இயக்கத்திற்கு அதயியாவிற்கு இழைக்கப்பட்ட
வர்கள் தெரிவித்துச்
டன் அதயியா வத்தியசாலையில் டதைத் தொடர்ந்து முறைப்பாட்டின்வன்முறையில் பர்களான நயினா ற்றும் மீராசாயிபு இருவரும் ஏறாவூர் து செய்யப்பட்டனர். திகதி அதயியாவின் களப்பு மாவட்ட விசாரணைக்காக
று இருக்க ஏறாவூர் வடிவில் அமைந்த கொலைகளும் ந்த மூன்று பெண்கள்
5 e 5 = "oւ
அநீதி பற்றி அவள் வசித்து வந்த ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த பலருடன தொடர்பு கொணர்டு கேட்டபோதும் அவள் மீது அனுதாபம் காண்பிப்பதை விடுத்து அவர்கள் இச்சம்பவம் வெளி உலகிற்கு தெரியவந்தது பற்றிய கவலையையும் இரசிய ஜிகாத இயக்கத்தினர் செயற்பாடு பற்றி மூடிமறைக்கு ஆர்வத்தையுமே காண்பித்தனர்.
ஒரு உரிமையும், உணர்வும் பலமாக மறுக்கப்பட்டு அவளது சமூகத்தால் மிதிக்கப்பட்ட இந்த சம்பவமானது அந்தப் பெண்ணைச் சார்ந்தவர்களாலேயே கருணையுடன் நோக்கப்படவில்லை என்ற வேதனை அந்தப் பெணர்ணை மட்டுமல்ல, பெண இனத்தையே வாட்டுகின்றது.
நிராஜ் டேவிட்
சட்டம் பெணர்களுக்கு உதவுகின்றது எனச் சொல்லமுடியாது!
- ഖജ
குடும்பத்திற்கு உள்ளும் வெளி:
3uunon cou 6hugoo soi usin Gör பாலியல் வன்முறைகள் குறித்து t Cyyy y S TT S L S tttS una ó prið skrifum 6 cari as sii ്റ്റ്രി 1 ഞu ju ഖജ அவர்களுடனான உரையாடலில் இருந்து சில பகுதிகள்:
/ குடும்ப உறவினர்களால் பெண்கள் முக்கியமாகச் சிறுமிகள் மீது மேற் கொள்ளப்படும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பான உங்களது எதிர்வினை என்ன?
நாம் முற்று முழுதாக எதிர்க்கிறோம் உடனடி நடவடிக்கையாகச் சட்ட நிறுவனங்கள் நீதிமன்றம் மட்டக்களப்புப் பொது வைத்தி யசாலை, காவல்நிலையங்களுடன், மனித உரிமை ஆணைக் குழு ஆகியவற்றுடன் தொடர்பு கொணர்டு நடவடிக்கை மேற் கொண டு வருகின்றோம்.
/ இப்படியான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள் சம்பவத்தை வெளிக் கொணர விரும்பாமை பற்றி?
குற்றம் செய்தவர் மேலும் துஷ்பிரயோகம் செய்யலாம் என்ற பயம் சமூகம் தள்ளி வைத்துவிடும், வித்தியாசமாக நோக்கும் என்ற பயம் காரணமாக வெளிக் கொணர விருப்பப்படுவதில்லை.
/சம்பவத்தை 6 GN GYNa கொணரவும், அதற்கு எதிராகப் போராடவும் தயாரானவர்களுக்குச் al' lif எவி வளவு துாரம் உதவுகின்றது?
உடனடியாக நடவடிக்கைகள் எடுபடினும் பின்னர் இழுத்தடிக்கப்படல், பாதிக்கப்பட்டவர்களைத் திரும்பவும் குற்றம் செய்தவர்களுடனர் சேர்த்து வைத்தல பாதிக கப பட்டவர்களிற் கான பாதுகாப்பான விடுதி ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளியை விரைவில் பிணையில் விடுதலை செய்தல் இழுத்தடிப்புப் போன்ற காரணத்தினால் சட்டம் இவர்களுக்கு உதவுகின்றது என்று சொல்ல முடியாது.
/ பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சமுக நோக்கு எவ்வாறானதாக உள்ளது?
உறவுகளுக்கிடையில் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றனவா என்பது பற்றி சமூகம் அதிர்ச்சி அடைகின்றது. இவ்வாறாக எமது சமூகத்தில் நடக்கின்றது என்பதை வெளிப்படுத்தக் கூடாது. பேசக் don L- Igl சமூகம் நினைக்கின்றது. இது தங்களுடைய பிரச்சினை இல்லையென்று சமூகம் எணர்ணுகின்றது.
όΤό0T η
சம்பந்தப்பட்ட குடும் பத்தவர்களோ குடும்ப விடயத்தை எப்படி வெளியில் சொல்லலாம் என நினைக்கின்றனர்.
/ வழக்குகள் திட்டமிட்டே இழுத்தடிக்கப்படுவதும், குற்றவாளிகள் பிணையில் விடுவிக்கப்படுவதும் பற்றி என்ன நினைக்
கிறீர்கள்?
இவவாறான வழக்குகளில் அதிக அக்கறை எடுப்பதில்லை என்றுதான் கூற வேணடும். எனவே நீதிவான கள சட்டத்தரணிகள்
ம 17

Page 8
ஏப்ரல் 06 - ஏப்ரல் 26, 2000
0 சிங்கள வீரவிதானவின் கூட்டுக்கு வெளியில் இதுவரை இருந்துவந்த சிங்களயே மஹாசம்மத்த பூமி புத்திர பக்ஷய (சிங்கள மணர்ணின் மைந்தர்களின் கட்சி) உட்பட பல
காட்டி (யுத்தச் செலவு அதிகரிப்பு, படை நடவடிக்கைகள் தமிழர் கைது, சித்திரவதை போன்றன) சிங்கள பெரும்பான்மை மக்களை நம்பச் செய்தும் எதிர்வரும் ஒகளிப்டில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வாக்குவேட்டைக்கு
தயார்படுத்துவதே அரசினர் உள - நோக க ம க இருந்து வந்தது. ஆனால் சமீபத்திய போர்க்கள தோல்விகளினா லும் அதனை வைத்து சிங்கள பாசிச சக்திகள் அரசுக்கு எதிராக சிங்கள மக்களை திரட்ட வருவத ன லு ம . கத கல நு கரிய ஆளுங்கட்சிக்கு சிங்கள மக்களை
ஆறுதல படுத்த
பேரினவாத அமைப்புகள் ஏலவே ஒரு குடையின் கீழ் திரணர்டிருக்கிற சிங்கள வீரவிதானவின் கீழ் அணி சேர்ந்துள்ளன. நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்து வருகின்றன. அது இது வரை இல்லாத அளவுக்கு எழுச்சியுற்று வருகின்றது.
9 ஐ தேக மற்றும் (பூநில சுக தலைமையிலான) பொ.ஐ.மு ஆகிய இரு பிரதான சிங்களக் கட்சிகளும் தமது ஏனைய பிரச்சினைகளை ஒரங்கட்டிவிட்டு பேரினவாதத்தை சட்ட ரீதியில அமுலாக்க கைகோர்த்து செயற்படும் கட்டத்துக்கு வந்துள்ளன. சுதந்திரத்திற்குப் பின் இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து இயங்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க முதற்சந்தர்ப்பம் இது எனப் பல அவதானிகள் சுட்டிக்காட்டுமளவுக்கு இது இருக்கிறது.
வடக்கில் தமது தோல்வியை தாங்க முடியாமல் சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் மீது தமது கையாலாகத்தனமானதாக்குதல்களை
சிங்கள ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்டு
வருகிறது. இந்த அரச பயங்கரவாதத்துக்கு இம்முறை நேரடியாகவே தலைமை தாங்குபவர் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சரும்
வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. எனவே தான் சந்திரிகா அம்மையார் "வடக்கிலிருந்து இராணுவத்தை GJITL GMj பெறப் போவதுமில்லை, ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு வந்தால் தான் பேச்சு" என்பன போன்ற வாய்ச்சவாடல்
விட்டிருந்தார் தற்போதைய பேச்சுவார்த்தை சூழ்நிலையில் எதிர்கட்சியை ஆறுதல்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்ற வகையில் கூட முக்கிய தேசியப் பிரச்சினையில் பொறுப்போடு நடந்து கொள்ளவில்லை.
இன்றைய நிலையில ஆளுங் குழுமங்களுக்கு தேசியப் பிரச்சினையானது வெறுமனே தேர்தல் தயாரிப்புகள் மாத்திரம் தேர்தல் வரை இதனை இழுத்தடித்தால் போதுமானது. அதன பினனர் என ை ஆனாலும் சரி
முப்படைகளின் தளபதியுமான சந்திரிகா அவர்கள்
0 தென்னிலங்கையின் தமிழ் மக்கள்
阙 5ԼՐԱՔ மீதான பேரினவாத இம் சைகளும் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவந்த வணர்ணமிருக்கின்றன. ஜனாதிபதியினர் சவடால் இந்த நிலைமையில் தான் பேச்சுவார்த்தை சமாதானம் என்பன போன்ற மாயை அரசினால் பரப்பப்பட்டு வருகின்றன. சமாதானம் பற்றிய மாயையைப் பரப்பி உலகையும் தமிழ் மக்களையும் நம்பச் செய்தும், யுத்த வெற்றிகளைக்
அப்பட்டமான சிங்களபெளத்த அரசு
மேலும் மகா சங்கத்தின உள்ளிட்ட பேரினவாத சக்திகளுடன் தற்போதைய சமாதான முயற்சிகள் பற்றி பேச்சுவார்த்தை நடாத் ஜனாதிபதி சம்மதித்துள்ளார். கடந் காலங்களில் இதே சக்திகளுடன் பேச்சுவார்த்தைகளோடு ஒட்டி தான தீர்வு யோசனைகளின் குறைப்புகள செயயப்பட்ட6 என்பது தெரிந்ததே. "கடந்த ஐந்: வருடங்களுக்குள புத்தசாச6 அமைச்சுக்கு மாத்திரம் 2, 20 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது பெளத்த மதத்தை அடிப்படையாக கொணட அரச நிர்வாக கட்ட மைப்பையுடைய ஒரு நாடு இது என்றும் அவர் பெருமையாக கூறியிருந்தார் (அரசாங்கத்தி உத்தியோகபூர்வ இணைத்தளமா http://WWW, priu.gov.lk/ (22) alj 3 ஜனவரி அறிக்கையில் இ செய்தியுள்ளது). கடந்த ஜனவ மாதம் அம்பன்வல பன்னசேக் தேரர் மலவத்த பீடாதிபதியா நியமனம் பெற்றது தொடர்பா சம்பிரதாயபூர்வமான உரையின் போே
இத்தகவலை அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அரசாங்கம் பதவியிலமர்ந்தது இந்து சமய மற்றும் முஸ்லிம் சம அமைச்சுகளை அகற்றியது. புத்தசாச அமைச்சு ஒரு முழு அமைச்சாக இயங்க கொணடிருக்க இந்து மற்றும் முஸ்லி அமைச்சுகள் கூட அதுவரை இராஜா அமைச்சுகளாக மட்டுமே இருந்தது. அவற்: வெறும் திணைக்களங்களாக மாற்றி அவற்று கான நிதியொதுக்கீடுகளையும் குறை, பொஐ.மு. அரசு புத்தசாசன அமைச்சை மு அமைச்சாகவே தொடர்ந்த அதே நே
 
 
 
 
 

இதழ் 194
ஜனாதிபதி சந்திரிகாவே அதன் அமைச்சராகவும் இருந்தார். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாகச் சொல்லிக்கொணட ஜனாதிபதி உத்தேச அரசியலமைப்பில் பெளத்த மதமே அரச மதம் என்பதையும் வலியுறுத்தினார் இப்படி சிங்களப் பேரினவாதத்துடன் கைகோர்த்தும், அதனைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தும், மறுத்தும் வருகிறது. இந்தப் பின்னணிகளோடு தான் இன்றைய சமாதான முயற்சிகள் குறித்த விடயங்களையுதம் சந்தேகிக்க வேண்டியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு முன் அதிக விட்டுக்கொடுப்புகளையும், தமது நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்தும் தார்மீகப் பொறுப்பு அரசுக்கே அதிகம் உள்ள நிலையில தமிழ தரப்பை நோக்கி நிபந்தனைகள் விதிப்பது அரசின் பேரினவாத LJg gå af II fr60L அப்பட டமாக வெளிப்படுத்துகிறது.
இலங்கைக்கான புதிய நோர்வே ஆலோசகரின் பின்னணி
நோர்வே அரசினர் வெளிவிவகார அமைச்சர் ஜக்லாண்ட் கடந்த மார்ச் 30ஆம் திகதியன்று இலங்கை விவகாரத்தை கவனிப்பதற்கென விசேட ஆலோசகர் ஒருவரை எதிர்வரும் 6 மாதங்களுக்கு நியமித்தது. அவர் எரிக் சுல்ஹைன் (Erik Solheim). GeFITFGólag (2) g (socialist Venstre)
கட்சியின் தலைவராக இருந்த இவர் சமீபத்தில்
கட்சியினர் அப்போதைய தலைவரையே இப்போதைய ஆளுங்கட்சியான தொழிற்கட்சி தெரிவு செய்திருக்கிறது. ஆனால் இவர் அதற்கு
உகந்த நபர் அல்ல எனும் கருத்து பரவலாக உள்ளது.
Glos).Ulp. All Party
மொத்த
திக்குச் சதி?
Solidarity Group for Sri Lanka அமைப்பு புலிகளின் முன்னணி அமைப்பு என்று நோர்வேயில் உள்ள திவயன பத்திரிகையின் நிருபர் திவயனவுக்கு σT(φέή வருகிறார். இப்போது நடக்கும்
பதவி கவிழ்ந்த கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். சோசலிச இடது கட்சியினர் வெளிவிவகார கமிட்டிக்கு தற்போது பொறுப்பாக இருப்பவர் இக்கட்சி தம்மை இடதுசாரிக் கட்சி என அழைத்துக் கொண்ட போதும் அது இதுவரை காலம் "வலதுசாரிக்" கட்சியாகவே செயற்பட்டு வந்திருக்கிறது. தாராளவாதத்திற்கு ஆதரவான இந்தக் கட்சியோடு ஒப்பிடுகையில் AKP மற்றும் NKP போன்ற கட்சிகள் இடதுசாரிக் கொள்கையில் சற்று தீவிரமான SL élgori GT607GDITLó.
இவரைத் தெரிவு செய்ததற்கான காரணமாக கூறப்படுவது யாதெனில் இவரது El fluirog "All Party Solidar ity Group for Sri Lanka" GTg)JLó அமைப்புடன் நீண்டகாலமாக சேர்ந்தியங்கி வந்தது. இவவமைப்பு 1993இல் மானுவேல் பிள்ளை என்பவரின் தலைமையில் மேலும் 7 நோர்வேஜியர்களை இணைத்து நோர்வேயில், பேர்கன் எனும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு (இதில் ஆர்னே சியொடொப்ட் என்பவரும் ஒருவர். இவர் முன்னாளி சோசலிச இடது கட்சியின் பாராளுமனற உறுப்பினர் இவர் இலங்கையில் சீனோர் எனும் மீன்பிடி திட்டத்தை பூரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியினர் போது அமைத்தவர்களில் ஒருவர். மேலும் World Media View 6Tg) Ltd -9) 600 LD LI LI di Gej, தலைவராக இருக்கிறார். இதன் கிளை தற்போது கொழும்பிலும் இயங்குகிறது.) இவ்வமைப் பைச் சேர்ந்தவர்கள் இலங்கை சமாதான முயற்சிகளில் ஆரம்பத்தில் ஈடுபட்டு வந்தனர். இலங்கையிலுள்ள பாராளுமன்ற உறுப் பினர்கள், வெளிநாட்டிலுள்ள விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் மற்றும் என்ஜிஓக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் என்போரை அப்போது நோர்வே அழைத்து கருத்தரங்குகள் ஏற்பாடு செயதிருந்ததும் இவர்களே ஆரம்பத்தில் ஜனாதிபதி சந்திரிகாவின் மைத்துனர் குமார் ரூபசிங்கவும் இவ்வமைப்புடன் சேர்ந்து பணிபுரிந்தார். இவ்வமைப்போடு நெருங்கிப் பணிபுரிந்த சோசலிச இடது
பேச சுவார்த தையின பின்னணியில் இவ்வமைப்பும் கணிசமான பாத்திரத்தை ஆற்றிவருவதாக பேசப்படுகிறது. இலங்கைக்கான நோர்வே துதுவர் இலங்கையிலிருந்து பேச்சுவார்த்தைக்கான சாதக பாதகங்களை விளக்குவதற்கென நோர்வே வந்தடைந்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தையின் வெற்றியை இந்தியாவின ஆசீர்வாதமின்றி சாத்தியமாகாது என்று
ஜக்லானும்
நோர்வே கருதி வருகிறது.
பேச்சுவார்த்தைக்கு முன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி தமது பேரம் பேசும் ஆற்றலைப் பெருப்பித்ததன் பின்னரே புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்கிற கருத்து பரவலாக இருக்கின்ற நிலையில் அரசு கலங்கிப் போயுள்ளது.
தமிழ் தரப்பை மெதுவாக சமரசத்திற்குக் கொணர்டு வந்து படிப்படியாக கீழ்ப்படிய வைத்து ஒட்டுமொத்தமாக சரணடையச் செய்யும் முயற்சியைச் செய்து வரும் அரசின் தந்திரோபாயத்திற்கு அகப்படாமல் தப்பி தேசத்தின் நலனிலிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் நோக்க வேண்டிய தருணம் இது
- Gai DGIOI

Page 9
  

Page 10
6JTII] 6to 06 – 6.JTIIJ'6to 26., 2000 მმ M2%ხ
மீணடும் விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 03 இராணுவ நடவடிக்கையின் நான்காம் கட்டம் ஆனையிறவுப் படைத் தளத்தை இலக்கு வைத்து அதனை அணர்டிய பகுதிகளில் ஓங்கி அலை விசிக் கொணடிருக்கிறது. வழமை போலவே விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமானது. மார்ச் 26 ஞாயிறு இரவு 09:35
ஆனாலும் புலிகளின உக்கிர தாக்குதலால் நிலை குலைந்த கடற்படையின் படகுகள் செய்வதறியாது பின வாங்கிய இச்சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த புலிகள் 90 நிமிடச் சணடையின் பினர் மாமுனையை அணிடிய பகுதிகளில் தரையிறங்கினர். இதனைச் சற்றுமே எதிர்பார்த்திராத மாமுனை இராணுவ முகாம் வீரர்கள் தமது கடுமையான தாக்குதலை மேற்கொணர்டனர் புலி
மணியளவில் பிரபாகரனின் நேரடி வழிநடத்தலில் கடற்படைத் தளபதி சூசையின் கட்டுப்பாட்டின கீழ் புலிகளின் விசேட பயிற்சி பெற்ற தாக்குதல் அணிகள் பூநகரி நாகதேவன துறையிலிருந்து கடல் - நீரேரிப் பகுதியூடாக வந்து ஒரே சமயத்தில் பளைப் பகுதியிலும், வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள கரையோரக் கிராமங்களான மாமுனை, குடாரப்பு, செம்பியன்பற்று மற்றும் தாளையடி பகுதிகளில் அமைந்திருந்த இராணுவ நிலைகள் மீதும் சமகாலத் தாக்குதலை நேரடியெனத் தொடங்கினர் புலிகளின் அதிவேக பொருத்தப்பட்ட கணிணாடியிழைப் படகுகளின் நடமாட்டத்தை ராடர்களில் அவதானித்த கடற் படை யினரின் காவல் ரோந்து அதிவேகத் தாக்குதற் படகுகள் தாக்குதலுக்குக் கடற்படை மையங்களிற்கு அவசர ரேடியோ செய்திகளையும் பரிமாற்றினர் விபரத்தை உணர்ந்து மின்னலென விரைந்த கடற்படையினரிற்குப் பெரியதொரு கடல் யுத்தம் காத்தும் கிடந்தது. இதற்கிடையில் மாமுனைப் பகுதியை அணர்டிய கடற் புலிகளின் கரைகளை ஆயுதப் படகுகள் ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் தாக்குதல் படகுகள் மீது மழையெனக் குணர்டுமாரி பொழிந்தனர். இந்தப் படகுகளில்
GLDITL || Tiff
களும் பதிலுக்குப் படையினரின் பங்கர்கள் மீது ஆர்.பி.ஜி தாக்குதல் நடத்தினர் திங்கள் பொழுது புலரு முன்னரே புலிகள் மாமுனை இராணுவ முகாம் பகுதியைத் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் குறைந்த இழப்புகளுடன் கொண்டு வந்தனர். கடற்படையினரின் எதிர்த் தாக்குதல் 100% கடுமையாக இருந்திருக்குமேயானால் கடலிலேயே புலிகளுக்குப் பாரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். மாமுனையில் நிலை கொணர்டிருந்த படையினர் யாழ் பிராந்திய இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் பின்வாங்கிச் செம்பியன்பற்று வடக்குப் பகுதிகளில் தமது நிலைகளைப் பலப்படுத்தினர். ஆனால், புலிகளின் தொடர்ந்த தாக்குதல் அங்கிருந்த படை நிலைகளின் உறுதியினைச் சீர்குலைத்தது.
ஆனையிறவுப் படைத் தளத்தை நோக்கிய நகர்வின வடமராட்சி கிழக்கில் தாக்குதலில் ஈடுபட்டிருந்த புலிகள் கடந்த புதன்கிழமையளவில் மேலும் மூன்று தொடர் அணிகளை மோட்டார் மற்றும ஆர். பி. ஜி. தாக்குதலால் மேலதிக உயிரிழப்பைச் சந்திக்க விரும்பாத படைத்தரப்பு மருதங்கேணி - தாழையடி செம்பியன்பற்று நிலைகளில் இருந்து தந்திரோபாயமாகப் பலத்த இழப்புகளுடன் பின்வாங்கின. புதன்கிழமை
சுமார் 250ற்கு மேற்பட்ட புலிகள் தரையிறங்கும் நோக்குடன் கனரக ஆர். பிஜி மற்றும் மோட்டார் ஆயுதங்கள் சகிதம் வந்திருந்தனர். உதவிக்கு வந்த மேலதிக தாக்குதற் படகுகளும் யுத்தத்தில் இணைந்து கொணர்டு புலிகளின் படகுகள் மீது 30 கலிபர் துப்பாக கிகளாலும், பிரங்கிகளாலும் தாக்குதலைத தொடுத்தன. இதனால் விடுதலைப் புலிகளின இரணடு கணணாடியிழைப் படகுகள் கடலிலேயே சங்கமித்தன இன்னொரு படகு பாரிய சேதத்திற்குள்ளாகியது
இரவு வன்னியில் இருந்து இயங்கும் புலிகளின் இரகசிய வானொலியான "புலிகளின் குரல்" தனது செய்தி யறிக்கையில் வடமராட்சி கிழக்கில் புலிகள் மாமுனையில இருந்து நாகர்கோவில் வரை பெருங்கடல் பரப்பிற்கு அணித்தாக உள்ள 32 கி.
மீட்டர் மேற்பட்ட நிலபரப்புக்களை
நாம் இராணுவத்தினரிடம் இருந்து அடித தெ டு த து ள ளதாக வு ம நாகர்கோயில் பகுதியே எஞ்சியுள்ளதாகவும் அறிவித்தது. ஆனாலும் மறுநாள காலை இப் பிரதேசங்
க ள ற கு த தென மேற்காக
பதிராயன் இரா புலிகள தமது
அதனைக் கைப்ப தொடர்ந்தனர். விமானப் படை கிபிர் குணர்டு வி விமானங்களும், உலங்கு வானுா புலிகளின் நிலை கருதப்பட்ட நிை குணர்டுமாரி பொ இருந்த ஆட்டில ஏறிகணைகளை நோக்கிக் கக்கின.
இதனால் பு தடுத்து நிறுத்த தாக்குதலின் கார யில் இருந்த 500 மக்கள் இடம்பெ யிலுள்ள கோவில் யங்களிலும் பா தஞ்சம் புகுந்தனர் சமைத்த உணவுக பிரதேசச் செயல லங்களாக விநியே
மறுமுனையி யில் பிரதான வழ யில் அமைந்து FIT 6)Jój B 6) IfF6If தாக்குதல் ஒன்,ை மேற்கொணர்டனர். குதலின் மூலம் = கும், முகமாலை சுமார் நான்கரை நீளமான அதி இராணுவப் பாது அரணர்களையும், களையும, அங்கு நிலை ெ டனர். இதற்கு ( அங்கு ஊடுருவிய தைப் புலி அணி வீரர்கள் பளை இராணுவத் த அமைந்திருந்த ஆ பீரங்கித் தளங்கள் பதுங்கிச் சென்று றைக் குணர்டு ை
தகர்க்கும் முய
ஈடுபட்டனர். பு தரப்புச் செய்திக அவர்கள் அங்கி இராணுவ நீண ஆட்டிலறி பீரங் அழித்ததாகத் ெ ஆனால், உயர்இ களின் தகவல்களி ஆட்டிலறி ஒன்று ஆட்டிலறி ஒன, ஆட்டிலறி ஒன அழிக்கப்பட்டதா LIL-L-5,
புலிகள இ பகுதியில ஊடறு யதைத் தொடர் 5607g 3 09 osti டனான தரை வ இழந்தது ஏ 09 ஊடறுத்த பு கைப்பற்றிய பகு யிலும், தென்மு தலகளை மே நிலைகளை இரு முயன்றனர்.
யாழ்ப்பான உயர் அதிகாரி தருகையில் "புலி கண்டி - யாழ் ெ பளையருகே பா சிலவற்றைத் த கைப்பற்றி நி6ை எனற செய்தி ஆனால், ஆனை கச்சியிலும் ப படையினர்களை கலை இத்தாக் தடை செயயபு
 
 
 
 

இதழ் 194
அமைந்துள்ள றுவ முகாம் மீது தாக்குதலகளை றும் நோக்குடன் ஆனாலும் Ls7 GOT If) 607
j6ri GT6OTJ பகள் மீது தியக் கிளாலியில் றி பீரங்கிகளும் அவ விடத்தை
விகளின் முயற்சி ப்பட்டது. இத் 1ணமாக இப்பகுதி0ற்கும் மேற்பட்ட பர்ந்து அணர்மை களிலும், தேவாலடசாலைகளிலும் அவர்களுக்கான ளை அவ்வப்பகுதி "artifasci (LITL Lபாகித்தனர்.
ல் பளைப் பகுதி
ங்கல் ஏ09 பாதை
எள இராணுவக மீது ஊடறுப்புத்
றப் புலி வீரர்கள் ஊடறுப்புத் தாக்
அவர்கள் பளைக்
ககும் இடையில்
ჟo uტ?.
ஏனெனில், நாம் இதற்கான மாற்றுப் பாதையொன றை ஏற்கெனவே திறந்து தற்காலிக பாவனையில் வைத்திருந்தோம் 70 - 80 புலிகள் பளைப் பகுதியில் நிலை கொணர்டுள ளனர். அவர்களை முற்றாக அப்பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் கடந்த திங்கட்கிழமை மாலையில் இவற்றை நாம் மீளவும் இதைப்பற்றி விடுவோம்" என்று உறுதிபடக் கூறினார். ஆனாலும்
யாழ்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல் இவற்றிற்கு முற்றிலும் மாறான ஒரு நிலைமையையே படம் பிடித்துக் காட்டுகிறது. அதாவது பெரும் எணர்ணிக்கையிலான புலிகள் அப்பகுதிகளில் நிலை கொண்டிருப்பதாகவும், கனரக ஆயுதங்கள் சகிதம் அவர்கள் இராணுவத்தினர் விட்டுச் சென்ற பாதுகாப்பு அரணிகளுக்குள் இருந்து சணடையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
படையினரிற்கு மாற்று வழங்கல் பாதையொன்று இருப்பது மறுக்க முடியாத உணர்மைதான ஆனால், இம்மாற்றுக் கிறவல் பாதை படையினரின் கனரக வாகனங்களை உபயோகப்படுத்துவதற்கே உகந்ததா என்பது கேள்விக்குறியே எப்படியிருப்பினும் அது கணடி - யாழி வீதிக்கு ஒரு போதும் பிரதியீடாக இருக்கப் போவதில்லை என்பது மட்டுமே உணர்மை களமத்திற்கு மத்தியில் ஏ 09 பாதையில் ஆரைப்பிள்ளை ஏற்றத்திற்கும் எழுதுமட்டு
கொணட இத்தாக்குதலில் 25ற்கு மேற்பட்டோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இதேவேளை இச்சண்டையில் நான்கு படை உயரதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு அதிகாரிகள் உட்பட 37 இராணுவ வீரர்கள் கடுங்காயங்களுக்கு உள்ளாகியனர் இதேவேளை இப்பகுதியினுள் சிக்குணர்ட பொதுமக்களில் 1000 பேர் தவிர்ந்த ஏனையயோரை வெளியேற இராணுவம் அனுமதிக்கவில்லை.
குடநாடு கைமாறும
இதற்காக ஐ.சி.ஆர்.சி மற்றும் யாழ் கிறிஸ்தவ மதகுருமார் மேற்கொணர்ட முயற்சிகள் இச்செய்தி எழுதப்படும் வரை பயனளிக்கவில்லை.
இவ வாறான ஒரு பாரிய தாக்குதலுக்காக தம்மை தயார் செய்து கொணர்டிருப்பதற்கான விபரங்களை இராணுவ புலனாய்வுத் துறையினர் ஏற்கெனவே இராணுவத்தினர் சகல தரப்பினரிற்கும் தெரியப்படுத்தியிருந்தனர். இதனால் இத்தாக்குதலுக்கு முகம்கொடுக்க இராணுவத்தினர் தயாராகவே வைக்கப்பட்டிருந்தனர். இதை தெரிந்து கொணர்டும்கூட புலிகள் தாம் திட்டமிட்டபடி ஏற்கெனவே திட்டமிட்ட இடத்தில் கடல் மூலம் தரையிறங்கி அவர்களை பின்வாங்க வைத்திருப்பது புலிகள் தம்மிடத்தே பாரிய சுடு சக்தியையும், ஆளணிப் பலத்தையும் (fire power and man DOWer) 64, Tøi ta (54 - கிறார்கள் என்ற நிலைப்பாட்டைத் துல்லியமாகக் காட்டுகிறது. பளையில் அவர்கள் கவனம் செலுத்தி
தீவிர /* Tւմ ւ (36).Jრეტ)- ப பற்றி into - முன்னர் சிறுத்affai பிரதான ாத்தில ட்டிலறி ї ө) 160py அவற்வத்துத் jaful ĵ)aj 579, cyflawi ரின்படி ந்த 11 துTர
திகளை
ரிவிக்கப்பட்டது. ாணுவ அதிகாரின்படி 152 மி. மி. ம் 130 மி. மி ம 122 மி. மி. றுமே புலிகளால் உறுதி செய்யப்
வவாறு பளைப் ப்பை நிகழ்த்திது படைத் தரப்பு ாக ஆனையிறவு|ங்கற் தொடர்பை ரதான பாதையை கள தாங்கள் திகள் வடமுனைனயிலும் தாக்குகொணர்டு நமது க்கங்களிலும் நீட்ட
ப் படைத் தரப்பு ஒருவர் தகவல் ள் ஏ 09 பிரதான pங்கல் பாதையில் காப்பு நிலைகள் கிகி அவற்றைக் கொணர்டுள்ளனர் ணர்மையானதே. பிறவிலும், இயக்ளயிலும் உள்ள
பிரதான வழங்தல ஒருபோதும் போவதிலலை.
வாளிற்கும் இடையே அமைந்திருந்த ஆனைவிழுந்தான பாலத்தையும் புலிகள் குணர்டு வைத்துத் தகர்த்துள்ளதாக அறியப்படுகிறது. இது புலிகள் கட்டுப்பாட்டில் மேலும் சில கிராமங்கள் அடங்கியிருப்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
இதற்கிடையில் 27.03.2000 திங்கட்கிழமை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சிறிலால் வீரகுரியவினர் நேரடி வழிநடத்தலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட "வெலிசக்கர" இராணுவ நடவடிக்கை பாரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் இதுவரை எதிர்பார்த்திருந்த இலக்கை அடையவில்லை என்றே தெரிகிறது. தென்மராட்சி முகாமலை பகுதிகளில் நிலைகொணர்ட புலிகளை விரட்ட பாரிய தென்னாபிரிக்க மற்றும் சீனத் தயாரிப்பு இராணுவ டாங்கிகள் ஆர்.பி.ஜி மற்றும் தாக்குதல் படைகள் சகிதம் முன்னேறிய படையினர் மீது புலிகள் நேரடியாக வழிமறித்து கடும் தாக்குதலை நடத்தினார். புலிகள் நடாத்திய தாக்குதலில் இரண்டு யுத்த டாங்கிகள் அந்த இடத்திலேயே சின்னாபின்னமாக்கப்பட்டது. மற்றுமொரு சேதமடைந்த டாங்கி புலிகளின் கைகளில் சென்றுவிடாமல் இருக்க படையினரால குணர்டுவைத்துத் தகர்க்கப்பட்டது.
இராணுவ தரப்பு தகவலின்படி 75ற்கு மேற்பட்ட புலிகள் மேற்
யதன் முதல் நோக்கம் படைத்தரப்பிலிருந்து தமக்கு அழிவை ஏற்படுத்திக் கொணர்டிருக்கும் ஆட்டிலறி நிலைகளை அழிப்பதேயாகும் அதே போன்று வடமராட்சி கிழக்குவரை கடல்பகுதிகளில் தாக்குதல் நடாத்தி யதற்கான 1991இல் ஜெனரல கொப்பேகடுவேவின் தலைமையில் நடந்ததுபோன்ற ஒரு கடல்மார்க்கமான தரையிறக்க நடவடிக்கை சாத்தியப்பாட்டை இலலாமல் செய்யவும், வட கடல் பகுதிகளில் தமது ஆதிக்கத்தை செலுத்தி குடாநாட்டில் ஊடுருவியிருக்கும் புலிகளுக்கு தடையற்ற வழங் கலை மேற்கொள்வதற்குமேயாகும் என இராணுவ ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் எப்படியிருப்பினும் தற்போதைய யுத்த நிலைமைகளைக் கருத்திற் கொள்ளும்போது அடுத்த சில வாரங்களிற்கு யுத்தம் வடபகுதியில் மேலும் மேலும் கொதிப்படையக் கூடிய சமிக்ஞைகளே காணப்படுகின்றன. இவ்வாறு புலிகள் தமது யுத்த ஆணர்டை கருப்பொருள் வெளிப்பட கொணர்டாடி வருவது ஆனையிறவின் பாதுகாப்பு மட்டுமல்ல யாழி குடாநாட்டினர் முழுப் பாதுகாப்புமே கைமாறுமா என்ற கேள்வியை மக்கள் மனங்களில எழுப்பியுள்ளது எனபது உள்ளங்கை நெல்லிக்கனி,
2/Žzaž

Page 11
வட மாகாண முஸ்லிம்கள் கடந்த பத்து வருடங்களாக தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றார்கள். அகதிகளாக இம்மக்கள் படும் துன்பங்கள் ஏராளம் முஸ்லிமீ அகதிகள் செறிந்து வாழும் புத்தளம் மாவட்டத்தில அகதிகளின் இன்றைய நிலை பற்றி கடந்த ஒரு 6) ICDL 56LDIT, செய்யப்பட்ட ஆழமான ஆய்வுகள் மேற்குறித்த உணர்மையை மிகத் தெட்டத் தெளிவாக காட்டுகின்றது. இவ்வாய்வின் மூலமாக அகதி முஸ்லிம்களின் இன்றைய நிலையானது நான்கு அடிப்படைப் பிரச்சினைகளுக்குள் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. இவ. வடிப்படை அம்சங்கள புத்தளம் அகதிகள் மத்தியில் அறியப்பட்ட, உணரப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட இனப் பிரச்சினையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கும் நீதி கிடைக்க கூடியதான சமாதானம் ஒன்றுக்காக அகதி முஸ்லிம்களின் இன்றைய நிலை பற்றிய நான்கு அம்சங்கள இங்கு முனர்வைக்கப்படுகின்றன
உணர்மைகளாகும்.
நான்கு அம்சங்கள்
1. a)ILLOITE TaOT முஸ்லிம்கள்
இன்றுவரை அகதிகளே 2. பத்து வருடகால புனர்வாழ்வு நடவடிக்கைகள் இம்மக்களை அகதி நிலையிலிருந்து விடுவிக்க
3 அகதி முஸ்லிம்கள இன்று உணவு, குடியிருப்பு, தொழில், கல்வி மருத்துவ ரீதியாக பற்றாக் குறைகளுடனும், L Tifluu பிரச்சினைகளுடனும் வாழ்ந்து வருகின்றார்கள். இப்பிரச்சினை. களைக் குறைக்க உடனடி நிவாரண நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டியுள்ளன.
4. வடமாகாண முஸ்லிம்களினர் அகதிப் பிரச்சினை தேசிய மட்டத்தில் கலந்துரையாடி நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியதொன்றாகும்.
இதழ் 194
அகதிகளாக தென இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள். இன்று ஏறக்குறைய 65000 முஸ்லிம் அகதிகள் புத்தளம் மாவட்டத்தினர் வடமேல் கரையோரப் பகுதியில் வாழ்கினர்றார்கள் முஸ்லிம் அகதிகளுக்கு நிரந்தரத் தீர்வொன்று காணும் ஆக்கபூர்வமான முயற்சி இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. Luigi வருடகால புனர்வாழ்வு நடவடிக் கைகள் இம்மக்களை அகதி 15 a 60) a) ALU ol 62) oli (15 16 | 5 விடுவிக்கவில்லை. ஆய்வுகள் இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. அவ்வாறான ஆய்வொன்றில் (புத்தளம் அகதி ஆய்வு) அகதி முஸ்லிம்களின் இன்றைய நிலைபற்றி அடையாளப்படுத்தப்பட்ட நான்கு அம்சங்கள் பின்வருமாறு:
1 மோசமான வாழ்விட வசதிகள், பொருளாதார ரீதியாக உணவு நிவாரணத்தில் தங்கிவாழும் தன்மை, பாதுகாப்பற்ற உணர்வு என்பன வடமாகாண முஸ்லிம்களின் தொடரும் அகதி நிலையை எடுத்துக்காட்டுகின்றன. 2 அகதிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக கடந்த பத்து ஆண்டுகளில் அரச, அரசு சார்பற்ற நிறுவனங்களால மேற்கொள்ளப்பட்ட நிவாரண புனர்வாழ்வு, மீள்குடியேற்ற
தொழில்சாலை தொடர்ச்சியாக
போன்ற வாழப் இடங்களில் அமை
90 சதவீதத்
в совр. 600тоув А வழங்கப்படுகின் நிவாரணத்தை ந. றார்கள. அகதி வாழக் கூடிய அடிப்படைகள் புத் மருத்துவ பிரயான பண வருமானம் அத்தியாவசியமா அதனால, கிை வேலைகளில் ஈ( தூண்டப்படுகின்ற6 கூலி வேலைகள் நாட்டின் வெங்கா களில் பகுதி நேர கிடைக்கக் கூடிய சொற்ப தொகை பெண்களும், சிறுமி வேலையில் ஈடு இக் கூலித் தெ கிடைப்புத்தனர் ை பருவகாலம், கு என்பவற்றால் ப
அகதி முஸ்லிம்களின் நான்கு அ
முயற்சிகள் இம்மக்களின் அகதி நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.
3 அகதி மக்கள் இனிறு பாரிய வாழ்விட பொருளாதார, சமூகப் பிரச்சினைகளை எதிர்நோக்கு
கின்றனர். இப்
பிரச்சினைகளைத் த"ர் ப பதற கு Ք-L-601ւգ (5ւ6նգ - க்கை எடுக்கப்பட வேண்டும்.
4 முஸ்லிம் அகதிகளின் பிரச்சினை தேசிய ரீதியில கவனத தவிற கு கொணர்டு வரப்பட வே ண டி ய தொன றாகும இனப்பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தைகளில இம ம க களின அகதி நிலை பற்றிய பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நிரந்தரத் தீர்வுகள்
85 IT 600T LI LI Lவேண்டும்.
தொடரும்
அகதி முஸ்லிம்களினி இன்றைய நிலை: விளக்கமும் வேண்டுகோளும்
இலங்கையினர் மொத்த உள்நாட்டு அகதிகளில் எட்டிலொரு பகுதியினர் முஸ்லிம்கள் ஆவர். முஸ்லிம் அகதிகளில் 95 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் வடமாகாண முஸ லிம்கள் ஆவர். LIST600
Gas) Li flimNI LILIT 607 Lily ud Liflu பிரதேசங்களிலிருந்து
பலவந்தமாக ஆயுத முனையில்
இப்பலவந்த வெளியேற்றத்திற்குக் காரணமாக இருந்தவர்கள் இப்பிரதேச பெரும்பான்மை மக்களைச் சேர்ந்த ஓர் ஆயுதக் குழுவினராவர். இப்பலவந்த வெளியேற்றம் 1990ஆம் ஆணடு ஒக்டோபர் மாதம் 3ஆம் வாரம் நடைபெற்றது. கடந்த பத்து வருடங்களாக வடமாகாண முஸ்லிம்கள்
அகதி வாழ்க்கை இனி i išlaj 80 தத்திற்கும் சிதமா
விகள் fa வாழ்கின்றார்கள். இவ்வோலைக் குடிசை வாழ்க்கை அகதிகள் வாழும் (ратија, afg)ш), (Refugee Camp) மீள்அமைவு முகாம்களிலும் (Relocated Camp), "Lổ6i (9 tạ (ểu[j!) குடியிருப்புகள் என்று அழைக்கப்படுகின்ற சொந்தக் காணிகளிலும் காணப்படுகின்றது.ஏறக்குறைய 15 விதமான அகதிகள் வசதி குறைந்த பூரணப்படுத்தப்படாத சிறு கல்வீடுகளில் வாழ்கின்றார்கள். மேலே குறிப்பிட்ட குடிசைகள், கல்வீடுகளில் 75 வீதத்திற்கு அதிகமானவை வெள்ளப் பெருக்கெடுக்கக் கூடிய நிலம், உப்புத் தரவை, மணல மேடுகள் சீமெந்து
வருகின்றது. புத்தல் 6.JTCupLD 6T6060TU தொழில் கிடை கல பிட்டியை வி உள்ளது.
சமூக, உளவிய புத்தளத்தில் வா பெரும்பானிமையான Lai ar LDT676)fs Gi, வர்கள் என்ற Gastro Laufra, altitas படுகின்றனர். சுருக்க அகதி வாழ்க்கை முஸ்லிம்களை நிதமு நிச்சயமற்ற 67 தோற்றுவித்துள்ளது.
அகதி நி நடவடிக்கைகள்
1990-95ஆம் தில் அகதிகள் முகா பராமரிக்கப்பட்டா கட்டத்தில் உணவு தற்காலிக அடிப்ப8 இம்மக்களுக்கு வ 1995ஆம் ஆண்டில் திட்டம் ஒன்று புத்த களை நிரந்தரமாக வதற்காக அறிமுகப் நிரந்தர வீடு கட்டுவ ரூபாய் நிவாரண இம்மீள்குடியேற்ற முக்கிய அம்சமாகும்
புத்தளம் வா பெரும் பாலான குடியேற்றக் கொடு பெற விருப்பம் தெர் புள்ளிவிபரம் தெ அவர்களில் 80 மேற்பட்டவர்கள் வருடங்களாக 1 பெறுமதியான முதற் யேற்றக் கொடுப்பு பெற ஆர்வம் க இதற்கு முக்கிய நாளாந்த உணவுத் பூர்த்தி செய்யும் நிவாரணத்தை இழக் அச்சமேயாகும். து வடமாகாண முளப் புத்தளத்தில் பத்து ே மறக்கப்பட்ட அகத்
 

இதழ் ஏப்ரல் 06 - ஏப்ரல் 26, 2000 11
பினர் துகள்கள் படியும் நிலம் பொருத்தமற்ற ந்துள்ளன.
Lö ፴5அரசாலும் L i L i g; ΙΓουΙΙβ
if it) Ք 6001 67/ ம்பி வாழ்கினர்களர் சுயமாக பொருளாதார தளத்தில் இல்லை. தேவைகளுக்கு அகதிகளுக்கு க இருக்கின்றது. டக்கும் கூலி டுபட அகதிகள் னர். அவ்வாறான கல்பிட்டி குடா யத் தோட்டங்அடிப்படையில் தாக உள்ளது. யான அகதிப் களும் இக்கூலிபடுகின்றனர். ாழிலும் கூட ம, போட்டி, றைவான கூலி ாதிக்கப்பட்டு
கொண்டு செல்கின்றனர்.
உடனடித் தேவை
விருக்கும் பிரதேசங்
Grf 60/ITL5617 L 674
67f76aj
அடிப்படைத் தேவைகளில் அகதிகள்
எதிர்நோக்குகின்ற அவசரப்பிரச். சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேணடியது
அவசியமானதாகும். அதே நேரத்தில்
rifl L. எதிர்நோக்குகினறனர் அவற்றுளி வெள்ளம், சதுப்பு நிலத் தனிமை, நுளம்பு, குடிநீர் இனிமை, மணற்றிடல சீமெந்துத்துரசு,
Tes, fla)
இன்றைய நிலை ம்சங்கள்
புத்தளம் அகதி ஆய்வுக்குழு சார்பாக)
ாத்தில் அகதிகள் பிரதேசங்களின் ப் புத் தனிமை 1ι (βιρ Τσιριτός
ல் ரீதியாக இன்று ழிகின்ற மிகப் அகதிகள் தாம் பாதுகாப்பற்றஉணர்வுகளைக் EIT6MTL - மாக, தொடரும்
6)/ եւ ID IT 45// 600/ மி பாதிப்பதோடு திர்காலத்தையும்
Ꭷ4/ᎲᏰ6Ꮫ01 . ரினர் தாக்கம்
ஆண்டு காலத்ம்களில் வைத்து ர்கள். இக்காலநிவாரணமும், டை வசதிகளும் ழங்கப்பட்டன. மீள்குடியேற்றத் தளத்தில் அகதிக் குடியேற்றுபடுத்தப்பட்டது. பதற்காக 35,000 ம் வழங்குவது த் திட்டத்தின்
D.
ழி அகதிகளில் வர்களர் மீளர் - ப்பனவுகளைப்ரிவித்திருப்பதாக 5ரிவித்தாலும், வீதத்திற்கும் கடந்த ஐந்து 0,000 ரூபாய் கட்ட மீள்குடினவுக்கு மேல் ITL L67656)6). காரணம் தமது தேவையைப் உலர் உணவு க நேரிடும் என்ற திஸ்டவசமாக,
பர்ச் சமூகமாகி, களாக மாறிக்
பெரும்பானமை இன அச்சுறுத்தல் ஆகியவை குறிப்பிடத்தக்க பிரச்சி
னைகளாகும் அகதிகள் பணவசதி இனிமையினால் வாழ்க்கைக்கு பொருத்தமற்ற மேற்குறிப்பிட்ட
காணிகளைக் குடியிருப்பிற்கு வாங்க வேணடியிருந்தது.
இது போலவே அகதிகளின் வாழ்நிலை முகாம்களிலும் மீளஅமைவு முகாமிகளிலும் நாளாந்தம் மோசமடைந்து சென்று கொணர்டிருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் அரசாங்கம் மீள்குடியேற்றத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக முகாம்களுக்கு வழங்கும் வசதிகளைப் புறக்கணித்தமையாகும் புத்தளத்தில் அகதிகளின் கல்வி மருத்துவ தேவை களும் கூட பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றன. அதனால், அரசும் அரசசார்பற்ற நிறுவனங்களும் புத்தளத்தில் வாழ்கின்ற அகதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேணர்டியது அவசியமானதாகும்.
நிரந்தரத் தீர்வு
வப் லிம் அகதிகள் மாத்திரம் சொந்த இடம் செல்ல முடியாதிருப்பது ஒரு தேசியப் பிரச்சினையாகும் 6 ] 6lᎢ LᏝ குறைந்த, சமூக, இனப்போட்டி நிலவும் புத்தளம் மாவட்டத்தின் வடமேற்கு கரையோரப் பிரதேசத்தில் 65000 அகதி முஸ்லிம்களையும் நிரந்தரமாகக் குடியேற்ற முயற்சிப்பதை பொருத்தமான தீர்வாகக் கருத முடியாது. அதனால் தேசிய மட்டத்திலான கலந்துரையாடல்கள் மூலமாக முஸ்லிம் அகதிகளின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண முற்படுவது மிகப் பொருத்தமானதாகும். இக்கலந்துரையாடல்களில் அகதி மக்கள், விடுதலைப் புலிகள், அரசாங்கம், சர்வதேச சமூகம் பங்குபற்றி அரசியல் ரீதியாகவும் எண்ணிக்கை ரீதியாகவும் பலவீனமான முஸ்லிம் அகதிகளுக்கு பொருத்தமான, நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அவசியமானதாகும்.
முடிகிரை
நான்கு அம்சங்கள' முஸ்லிம் அகதிகளின் இன்றைய யதார்த்த மாகும் உணவு குடியிருப்பு ஏனைய
ஒவ வொரு அகதியும்
முஸ்லிம் நிரந்தரத் தீர்வொன்றுக்காக கடந்த
பத்து வருடங்களாகக் காத்திருக்கின்றனர். இத்தீர்வு தேசிய மட்ட கலந்துரையாடல்கள் (p.61)LD Tal உறுதிப்படுத்தப்பட வேணடியவையாகும். இவற்றைச் செய்வதன் மூலமாக இனப் பிரச்சினையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கும் நீதி கிடைக்கக் கூடியதான சமாதனத்திற்கு வழிவகுக்க எல்லா சமாதான விரும்பிகளும் ஒத்துழைக்க வேணடியது அவசியமானதாகும்.
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அகதி முஸ்லிம்கள் நீதியான தீர்வைப்பெற 1. இம்மக்களின் பிரச்சினைகள் அறிவு பூர்வமாக அணுகப்பட வேண்டும். 2 கூட்டு முயற்சி மூலமாக go flaОшDJECI Gla Jaj GDLI LJE - வேண்டும்.
3 எணர்ணிக்கையில் குறைவான, அரசியல் ரீதியில் பலவீனமான, பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அகதி முஸ்லிம்கள் தேசிய, சர்வதேச சமூகத்திடம் தமது நியாயமான அபிலாசை களை ஒற்றுமையாக முன்வைத்து நீதிபெறவேண்டும். 4. அகதி முஸ்லிமகளின் விடிவிற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டியது இலங்கை மக்கள் அனைவரதும், சர்வதேச சமூகத்தினதும் தார்மீகக் கடமையாகும்.
வேண்டுகோள்: முளப்லிம் அகதிகளின் நியாயபூர்வமான கோரிக்கைகளை வென்றெடுக்க அகதிகள் வாழ்கின்ற பிரதேச உள்ளூர் மக்களும், இலங்கை வாழ் முஸ்லிம் தமிழ் சிங்கள மக்களும், வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களும், சர்வதேச சமூகமும் உதவ வேணடும். இவ்வகதி மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டியது மேற்குறித்த சமூகங்களின் தார்மீக கடமையாகும் அதேவேளை, வடமாகாண முஸ்லிம் அகதிகள் தங்கள் நிலை பற்றிய தெளிவுடன் தமது உரிமைகளையும், சமூகநீதியையும் வென்றெடுக்க ஒற்றுமையாக முயற்சிக்க வேணர்டியது அவசியமாகும்.
இவ வேணடுகோளை, அகதி முஸ்லிம்களின் மறக்கடிக்கப்பட்டுச் செல்லும் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகதிகளின் இனிறைய நிலையை அறிவு பூர்வமாக அணுகி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் புத்தளம் அகதி ஆய்வுக் குழுவினர் வேணடிக் கொள்கின்றனர்.
O

Page 12
12 ஏப்ரல் 06 - ஏப்ரல் 26, 2000 ஒடுநர்
1999 gun ஆண டு பூராவும் அரசியல் தீர்வொன்றின் தேவை பற்றிய நம்நாட்டு அரசியல் கலந்துரையாடல் கூடிக் குறைந்த மட்டத்திலேயே நிலவிற்று அதேபோலவே, அரசியல் தீர்வொனறை ஏற்படுத்திக் கொள்வதற்கான கலந்துரையாடல வழிமுறைகளிற்கு வரும் தேவையும் எப்பொழுதும் எழுந்தபடியே இருந்தது. ஆனாலும், அரசியல தீர்வொன்று பற்றிய தீர்மானகரமான கருத்துக்கள் எதுவும் இன்றியே அந்த வருடமும் கழிந்து சென்றது. சமாதானத்தை உணர்டுபணறுவதற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் தருணங்கள் வருட முடிவடையும் வேளையின் போது மிகுந்த தொலைவிலேயே இருந்தன. இந்த விடயம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கொணடிருந்த நிலைப்பாடுகள் மற்றும் வருட முடிவில் அந்த நிலைப்பாடுகளில ஏற்பட்டிருந்த வளர்ச்சிகள் சுருக்கமான குறிப்பினர் ஒரு பகுதி சென்ற அதழில் வெளியாகி இருந்தது. அதன மறுபகுதி கீழே
பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம்
பொதுவாகவே 1999ஆம் ஆண டில் மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித்தேர்தல் ஆகிய இரணர்டின் மீதே ஆளும் கட்சியின் கவனம் இருந்தது 1999 ஜனவரி 25ஆம் திகதி நடைபெற்ற வட மேல் மாகாண (வயம்ப சபைத் தேர்தல் தொடக்கம் 1999 டிசெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வரையான பொ. ஐ மு. அரசியல் பிரச்சார இயக்கத்தினர் அதிக கவனம் யுத்தம் மூலமான வெற்றியைப் பெற்றுக் கொள்ளும் ஆற்றலைக் காட்டுவதனுாடாகத் தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொளவதிலேயே இருந்தது.
யுத்தத்தை ஒரு வருடத்தினுள் முடிவுக்குக் கொணர்டு வருவதாக வழங்கப்பட்டிருந்த உறுதி
மொழியானது, திருமிபதி திரும்ப அரசாங்கத்தினால தெரிவிக்கப்பட்டது. பிரபாகரனையும் தமிழீழ விடுதலைப்
புலிகளையும் ஒரு புறமாகவும் தமிழ் மக்களை மறுபுறமாகவும் பிரித்து வேறாக்கி வைக்கும் அரசியல பிரயத்தனமானது பொ, ஐ முவினர் அரசியல் தீர்வுத் திட்டத்தின் இலக்காகச் சிங்கள மக்களுக்குக் காணர்பிக்கப்பட்டது பிரபாகரனைத் தனிப்பட்ட முறையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள இயக்கத்தை அமைப்பு ரீதியிலும் தீர்மானகரமான தோலவி ஒனறை நோக்கித் தள்ளாது அரசியல் தீர்வொன்றை வெற்றி பெறச் செயய முடியாது எனபது அந்த உபாயத்தினர் அடிப்படையாக இருந்தது. ஏனவே பொ, ஐ முவினர் தாக்கத்திற்கு இணங்க யுத்த மூலமான வெற்றி ஒன்றினால் அன்றி அரசியல் தீர்வை முன்வைப்பதினால் பயனர் இல்லை என்பதாகும்
அதற்குச் சமாதானத்திற்காக யுத்தம் அவசியமானதாகும் 1999ஆம் ஆணர்டு பூராவும் அரசியல தீர்வுத் திட்டம் அடங்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததற்கான பிரதான கTர60Iது மேற்கூறப்பட்ட அரசியல் நம்பிக்கையே ஆகும் அரசியல தீர்வுத் திட்டத்தைப் GLIT. 岛 (ՔԱ 1/6015/ சமாதானத்திற்கான நம்பகரமான செயல நடவடிக்கை ஒன்றாகக் கருதுவது என்பதைவிடத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தனிமைப்படுத்தும் மற்றும் தோல்வியடையச் செய்யும் ஒரு உபாயமாகவே கருதியது. பொதுத்
தேர்தல் ஒனறினர் slaaf L. பாராளுமன்றத்தினுாடாகவோ அல்லது புறம்பாகவோ நிறைவேற்றிக் கொள்ளும்
நோக்கத்தோடு அன்றி அரசியல் தீர்வுத் திட்டம் அடங்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தைச் சமர்ப்பிப்பதில பலன ஏதும் இல்லை என அரசியலமைப்புத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ எல பிரிஸ் வருடத்தின் நடுப் பகுதியில் கூறியிருந்தார் பொ. ஐ முயின் கூட்டுக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியின் மத்திய குழு 1999 ஓகஸ்ற் மாதத்துக்கு முன்பதாக மேற்கூறப்பட்ட g|Մ ժlաa)60լու վg: சீர்திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோரியிருந்தது. அவவாறு செய்யாவிடின் தாம் ஆளும் கட்சியிலிருந்து இராஜினாமாச் செய்யப்போவதாக ல. ச. ச. க. விடுத்த எச்சரிக்கை பின்பு மெளனம் காத்தல் ஊடாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
அரசியல் தீர்வுத் திட்டம் தாமதமாவதற்குத் தீர்வாக இந்த நாட்டுத் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத் தோடு கொணர்டு வரப்பட்ட சம வாய்ப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான அக்கறையையோ அன்றி ஆற்றலையோ பொ. ஐ. மு. அரசாங்கம் காண பிக்கவில்லை. 1999 செப்ரெம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட எனத் தயாரிக்கப்பட்ட அந்தச் சட்டம் அமைச்சரவையின் பிரபலமானவர்கள் fift எதிர்ப்புக்கு உள்ளாகியது தீவிரவாத சக்திகளின் எதிர்ப்பின் மத்தியில் அரசாங்கத்தினால் அந்தச் சட்ட மூலம் மீளப் பெறப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் முகமாக (276). Cf7 LLUIT I மத்தியஸ்தர்களான இருவரது உதவியைப் பெற்றுக் கொணர்டதாக 1999 டிசெம்பர் இறுதிப் பகுதியில் பி பீ சீ தொலைக் காட்சிச் சேவைக்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க கூறியிருந்தார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இலங்கை அரசாங்கம் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்த வெளியார் மத்தியஸ்தர்கள் ஊடாக மூன்று முறை ஆலோசனை தெரிவித்திருந்தாலும் அதனைத் தாம் விரும்பவில்லையெனவும், தமிழீழ
விடுதலைப் புலிகள இயக்கம் கூறியிருந்தது ஜனாதிபதியினால குறிப்பிடப்பட்ட வெளியார் மத்தியஸ்தர்கள் பொது நலவாய அரசுகளின் செயலாளரும் நோர்வே அரசாங்கமுமாகும் ஆனாலும், 1999 செப்ரெம்பர் 28ம் திகதி நியூ SLLLL L LLLL S S STTTT T a TT வெளியிட்ட இலங்கை வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மணி கதிர்காமர், இலங்கையின் யுத்த மோதல், வெறுமனே உள்நாட்டுப் பிரச்சினை ஒனிறே என்பதால் அதில் வெளியார் மூன்றாந் தரப்பு மத்தியஸ்தர்கள் தேவையில்லை GT 60Tags கூறியிருந்தார். பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஆகக் குறைந்த பட்சமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள இயக்கம் தனிநாடு
இரண்டாயிரமா ஆண்டில் PLDEUTION சந் Bijr
கோருவதைக் கைவிடுவதும் குறிப்பிட்ட காலப் பகுதியினுள் உடன்படுவது என்பன பொ. ஜ, மு. அரசாங்கத்தினர் உறுதியான நிலைப்பாடாக இருந்தது.
1999ஆம் ஆணர்டு தேர்தல் ஆன டாக இருந்ததால, இனப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பு உடன்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ளப் பொ. ஐ. மு. ஐ. தே. க ஆகியவற்றுக்கிடையில் நிரூபனமான பேச்சுவார்த்தை ஒனறு ஏற்படவில்லை. அதேபோலவே வருடம் பூராவும் மாகாண சபைத் தேர்தல களங்களில் காணக் கூடியதாக இருந்த அரசியல வனமுறைகளால் அவவாறான இரு தரப்பு நுழைவு ஒன்றிற்கான வாய்ப்புக்கள் மேலும் அள்ளிச் செல்லப்பட்டது.
பொ. ஐ. மு. ஐ. தே. க ஆகியனவற்றிற்கு இடையில் இரு தரப்புப் பிரவேசம் தொடர்பாக 1999 ஒக்ரோபர் மாதத்தில் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவருக்கும் இடையில் கடிதப் பரிமாற்றம் ஒன்று ஏற்பட்டது. இரு தரப்பு நுழைவு ஒன்று, அதாவது 1997 லியம் பொக்ஸ் உடன்பாட்டை முனி கொணர்டு செல்வதாயின் ஐ.
தே. க.
01 இனப் பிரச்சினைக்குத் தீர்வாக
முன்வைக்கும் உறுதியான யோசனைகள்
02 அரசாங்கததினால் இப்போது
உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டம் தொடர்பாக ஐ தே, கவின் உறுதியான கருத்துக்களைச் சமர்ப்பிக்க வேணடுமென அவர் (ஜனாதிபதி) யோசனை தெரிவித்தார்
இதற்குப் புறம்பாக மூன்றாவது விஷயமாக, இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு நாளொன்றைத் ஒதுக்கித் தருமாறும் ஐ தே கவின் காலத்தைக் கடத்துவது
 

இதழ் 194
ஏமாற்று வேலை என்பதால், இந்தப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வொன்றை வழங்கும் முகமாகத் தாம் மேலும் காத்துக் கொணர்டிருக்க மாட்டேன் என்றும் அவர் வெளிப்படுத்தி இருந்தார்.
இதற்குப் பதில் கடிதத்தில ஐ தே கத் தலைவர் ரணில விக்ரமசிங்க, தனது மறு யோசனைகள் இப்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனால் ஒன்றில் நடைமுறைச் சாத்தியமற்ற அல்லது நீணட கால ரீதியில் மோதலொன்றுக்கும், துரதிர்ஷடமயத்துக்கும் வழி சமைக்கும் தீர்வுத்
திட்டமொனறுக்கு ஆதரவு அளிக்கத் தாம் தயாரில்லை எனக் கூறியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனினர், அதனைப் பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை விடுத்த அவர்
திர்வொனறைக் காணும் நோக்கத்துடன் செய்யப்படும் அவவாறான பேச்சுவார்த்தைகளுக்கு உடனடியாகவும், நிரூபனமாகவும் பிரதிபலிப்பைக் காட்டுவதற்கு ஐ. தே. க தயார் எனக் கூறியிருந்தார். இந்தக் கடிதப் பரிமாற்றம் இதற்கு ஒரு மாதத்தின் பினர்பு டிசெம்பர் மாதத்தில் நடைபெற்ற
ஜனாதிபதித் தேர்தலில அரசியல துருப்புச் சீட்டாக்கப்பட்டதற்கு அப்பாலி செல்லவில்லை.
06 தேசிய நீதிச் சேவை ஆணைக் குழுவின் அதிகாரங்கள் பணிகள் ஆகினவற்றுக்கிடையில் சமநிலைத் தனிமை ஒன்றை எற்படுத்திக் கொள்வது
7. அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கும் அலகு
அதன் வரைவிலக்கணம்
பொ. ஐ. மு. ஐ. தே. க ஆகியனவற்றுக்கு இடையில இரு தரப்பு உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் இறுதித் தினமாக நாள் குறிக்கப்பட்ட செப்ரெம்பர் 30ஆம் திகதி கடந்து செல்வதைக் காரணமாகக் கொணர்டு, இந்த முயற்சியின் மத்தியஸ்தராக வர்த்தக சமூகத்தின் சமாதானப் பிரயத்தனத்தின் முன்னோடியான லலித் கொத்தலாவல மேற்கூறிய உடன்பாடுகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள இயக்கத்திடம் கொணர்டு செல்லும் சந்தர்ப்பத்தை இழந்தது போலவே, இறுதித் திர்வொன்றை நோக்கிக் கொணர்டு செல்லும் சந்தர்ப்பமும் இழக்கப்பட்டது.
அரசியல் தீர்வுத்திட்டம் அடங்கிய புதிய அரசிலமைப்புத் திருத்தம், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான இரு தரப்புப் பிரவேசம் மற்றும் மூன்றாம் தரப்பு உபசரணையாளர்களின் தலைமை ஆகிய விஷயங்கள் தொடர்பாக உறுதிப்பாடற்ற ஒழுங்குமுறை ஒன்றில் இருந்தாலும், பொ, ஐ மு யுத்த வெற்றியினதும், தமிழீழ விடுதலைப் புலிகள இயக்கத்தை அழிக்கும் தேவைப்பாடு ஆற்றல் தொடர்பான அரசியல பிரச்சாரங்கள ஆகிய பக்கங்களில மிகவும் உயர்ந்த செயல் திறமையைக் காட்டியது.
விஷேடமாக வருட இறுதியில் அமைந்த ஜனாதிபதித் தேர்தலின போது பொ, ஐ. மு. யுத்தவாத, சிங்களத் தேசியவாத அரசியல் நிலைப்பாடொன்றை நோக்கிப் பயணம் செய்தது. சிங்கள - பெளத்த - தேசியவாத சக்திகளின் உத்தேச ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான சுசில் முனசிங்க தொடக்கம் மக்கள ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ குணவர்த்தன ஊடாகச் சிங்கள - பெளத்த தீவிரவாதத்தினர் சமகால முன்னோடிக் கோட்பாட்டாசிரியரான பேராசிரியர் நளின் த சில்வா வரையான நபர்கள் அந்தக் கூட்டிற்கு உரியவர்களாயினர் ஜனாதிபதி யாக மீணடும் தெரிவு செய்யப்பட்டமைக்குச் சந்திரிகா குமாரணதுங்கவுக்குத் தீர்மானகரமான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதில் மேற்கூறிய சக்திகள் வெற்றி பெற்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்தத்தில் தோல்வி ஒன்றை நோக்கித் தள எளி விடக் கூடிய ஒரே தேசியத்
இனப்பிரச்சினை
ாம் தரப்பும் கங்களும்
தலைவராக இந்த அணியினர் சந்திரிகா கு மா ர னது B' க  ைவ வரைவிலக்கணப்படுத்தினர்
இந்த வரைவிலக்கணப் படுத்தலுக்கு ஏற்ற விதத் தில் தமது ஜனாதிபதித் தேர்தல் (பிரச்சார) இயக் கத்தைச் சிங்களப் போர்க் குணாம்சம் மீது வைத்திருந்தபடி, பிரபாகரனர் - தமிழீழ விடுதலைப் புலிகள இயக்கம் ஆகியவற்றுக்கு விரோதமான
அதனுாடாக 1999ஆம் வருடம் பூராவும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணிபவர்களில் மறைந்து காணப்பட்ட ஜனரஞ்சகமான சொல்லான இரு தரப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளக் கூட அதற்கான அடிப்படையை நிறைவேற்றக் கூட முடிந்ததா என்பது கேள்விக்குறியே ஒரு புறம் 1997இல் எற்படுத்தப்பட்ட லியம் பொக்ஸ் உடன்பாடும் மறுபுறம் அரசியல் களத்தில் பிரதான பாத்திரம் வகிக்கும் பொ. ஐ. முவினர் அரசியல் தீர்வுத் திட்டமும் அந்த உட்புகுதலகளைத் தொடர்ந்தும் பிரதான அரசியல கட்சி களினாலேயே கவனத்திலெடுக்காது விடப்பட்டு வெறுமனே சொற் பரிமாற்றமொன்றுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் சொற்களாக உட்பட்டு இருந்ததைக் கடந்த வருடம் பூராவும் நன்கு காணக் கிடைத்தது.
இந்த நிலைமைகளின் கீழ் பொ. ஐ. மு. அரசினால் முனர் வைக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தில் கீழ் குறிப்பிட்ட உறுப்புரைகள் தொடர்பாக தெரிவுக் குழுவிலோ, அதன் பின்பு பொ. ஐ. மு. அரசு ஐ தே. க ஆகிய இரண்டுக்கும் இடையில் உடனர்பாடொனறை ஏற்படுத்திக் கொள்ள முடியாது போய் இருப்பதாக அரசியலமைப்பு சீர்திருத்தத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி எஸ். பிரிஸ் தெரிவித்திருந்தார். 01. அரசினர் சுயரூபமும், ஒருமைப்பாட்டு
அரசியலமைப்பும் 02 அரச காணிகளை வலயங்களுக்கு
அளிப்பது 03. பொலிஸப் அதிகாரங்கள் 24 பல்வேறு வலயங்களினுள் வெளிநாட்டு
முதலீடு. 5 வெளிநாட்டு வங்கி மற்றும் வேறு நிறுவனங்கள் ஊடாகக் கடன் பெற்றுக்
தானைத் தலைவரொருவராகத் தோற்றமளிப்பதற்காக அவர்
செயற்பட்டார் தனது ஜனாதிபதித் தேர்தல் விஞஞாபனத்தில் அவர் இவ்வாறு கூறியிருந்தார், புதிய நுாற்றாணடுக்குள காலடி எடுத்து வைப்பதற்குத் தயாராகும் எமக்கு இன்று உள்ள பிரதான சவாலானது நாட்டைப் பிரித்துத் துணர்டாட எடுக்கப்படும் முயற்சியைத் தடுப்பது தான்.
1999 டிசெம்பர் 18ஆம் திகதி இறுதி ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சந்திரிகா குமாரணதுங்கவைக் செயவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம மனிதக் குணடுதாரி ஒருவரை ஈடுபடுத்தியது. அவரின (ஜனாதிபதி) கண ஒன்றைக் குருடாக்கி, மனித உயிர்கள் பலவற்றைப் பலியெடுத்த அந்தத் தாக்குதலின் பின்பு, யுத்த வெற்றியொன்றின் அவசியம் பற்றிப் பொ. ஐ. முவின நிலைப்பாடானது மேலும் உக்கிரமடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோல்வியடையச் செய்வதாகவும், அதற்கு(த ஈ. வி. பு: இ.) ஆதரவு வழங்கும் வட பகுதி, தென் பகுதிகளைச் சேர்ந்த அனைவருக்கும் நிச்சயமாகத் தணடனை வழங்கப்படும் எனவும், ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்ததன் பின்பு பகிரங்கமாகச் சபதம் செய்த அவர் இந்த நாட்டுத் தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவு அளிப்பதா? இலலையா? எனபதை இப்போது தீர்மானிக்க வேணடும் எனவும் கூறியிருந்தார்.
இனங்களுக்கிடையே நீதிக்கும், சமத்துவத்துக்குமான இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கையினர் இன
மோதல்கள் 1999 - 2000 வளர்ச்சியும் போக்கும் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
தமிழில் : சி. செ. ராஜா.

Page 13
  

Page 14
14 ஏப்ரல் 06 - ஏப்ரல் 26, 2000 ஏரி2த
மாபெரும் பேரணிக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. மக்கள் வசிக்கும் ஊர்களில் இருந்து அவர்களை அழைத்துவர நம்பர் பிளேட் உள்ள வாகனங்கள் நம்பர்பிளேட் இல்லாத வானங்கள் எல்லாம் தயார்
போக்குவரத்து சபை பளப்கள் பேரணிக்கான ஆட்களை சத்தமில்லாமல் இழுத்து வரவும் மிச்சசொச்சங்களை திணைக்கள கூட்டுத்தாபன வாகனங்கள் கொண்டு போய்ச்சேர்க்கவும் தடைகள் இல்லை.
மாவட்ட எல்லைகளை மனர் முட்டை அரணிகளைத் தாணர்டுவது தமது ஆதரவாளர்கள் தான் என்பதை உறுதி செய்து காவலர்களின் காருணியமான சோதனைத்தடைகள்அனைத்தையும் கடந்து வந்து சேர சகல ஏற்பாடுகளும் ரெடி
தொடர்ந்து எழுபத்தி இரண்டு மணித்தியாலங்களாக வானொலி தொலைக்காட்சியின் அலைவரிசை கள் அலையலையாக பேரணி தொடர்பான புனித பேரொலிகளை ஓசைகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன.
வானரத்து தேவர்களும் அகிலத்து பெருமானார்களும் நேரில் வந்து இனமத மொழிவேறுபாடு இன்றி முத்தி வழங்கப் போவதாக அவை அடித்துச் சொன்ன SEITL "FAGGODGIT
வெளிப்படுத்தின.
பத்திரிகைகள் Llåg, Lib Lég,LDITIL) அனுபந்தங்கள் வெளியிட்டன. கிராமத்து மக்கள் சகல வசதிகளும் பெற்று குறைவில்லாத வாழ்க்கை வாழ இந்தப் பேரணியில் கலந்து கொள்ள வேணடும் போலவும் சுதந்திரம் பெற்ற ஐம்பது ஆணர்டுகளை கழித்து விட்ட இந்த நீணட வரலாற்றில் ஒரு புதிய எழுச்சி A. ஏற்படப் போவதாகவும் அவை கதை பரப்பின.
பேரணியில் பங்குபற்றும் ஆளும் கட்சியும் அதன் அன்புசால் அமைப்பாளர்களும் இணைப் பாளர்களும் ஆதரவாளர்களும் எல்லோரும் சிரத்தை எடுத்து தமது சாயங்களை வெளுக்கப் பனர்னணி வெர்ைமையாகி (la) Jalić) GIT (Jan/CGI ஆகிவிட்ட்னர்
இல்லாமல் என்ன பேரணி" தலைமை சிடு சிடுத்தது.
தலைமை எதைக் குறிப்பிடுகின்றது என்பதைக் கலங்கித் தெளிய முடியாது திர்ைடாடிLIG)Jf35Gi.
"நீங்கள் எதனைக் கூறுகிறியள்." தயங்கித் தயங்கிக் கேட்க
தலைமை கோபத்தின் உச்சிக்குப் போனது உயர்ந்து நீண்டு விரியும் எதிர்கால அரசியல் நலன்களைப் பெற்றுக் கொள்ள இந்த முட்டாளர்களை வைத்தா செயல்பட வேணடும் என்று நினைத்ததாலோ என்னவோ காதடைக்கச் சத்தம் போட்டது. தேர்தல் காலத்து வாக்குறுதிகள் (LITയെ മൃഞഖ நாற்திசையும் பாய்ந்து சென்றன.
"நாங்கள் எதற்காக இந்தப் பேரணியை நடாத்துகின்றோம்"
"இன ஒற்றுமையைக் கட்டிக் SIGITsjia,"
"வெட்டிச் சாய்க்க மூளை கெட்டவர்களே இன ஒற்றுமையைப் பாதுகாப்பதாகக் காட்டிக்கொள்ள."
பெருந்தலைகளும் இடை
"தெரியாதா சொல்லுகின்றேன்
வாருங்கள் அதை
சிறிது காலம காணவில்லை தெ நாலாம் ஆணர்டில் தத்துப்பிள்ளையா எங்களுக்கு நன்கு
நன்றாகத் தி: ருந்தது. பிறகு எட அதனைப் பார்த்த அதனைக் கொணர்
வாருங்கள்
|OU
பியத்துக் கெ போல இருந்த முக்கியஸ்தர்க சொல்லும் அதனை கனகாலமாயிற்று முக அடையாளத் யிற்று எப்படிக்க எங்கே போவது.
"அது எங்கே
"இது என்ன
நடத்தி முடித்தால் அந்த மாதிரி இருக்கும் என்று பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் அவர்களை அடிதொழும் சிறுபான்மைத் தலைவர்களும் நெஞ்சைநிமித்திய போது தான் பேரணியை ஒழுங்கு செய்த ஆளும் கட்சியின் மெத்தப் படித்த தலைமை கேட்டது.
"TECS, அது."
'." ஏற்பாடுகள் எல்லாம் பொதி செய்தது போல பூர்த்தியான பின்னர் தலைமை கேட்டது எதனை
"எது ?"
"அது தான் இந்தப் பேரணிக்கே பிரதானமானது அது
மட்டத்து முடிகளும் துடிதுடித்துப் போனார்கள் சுதந்திரமான பத்திரிகையாளர்கள் யாராவது
நிற்கிறார்களா? என அக்கம் பக்கம்
பார்த்தனர்.
"அப்படிக் காட்டிக் கொள்ள எது முக்கியம்"
மீண்டும் தலைமை கேள்வி
கேட்டது?
பதில்கள் தடம் புரண்டபடி தான் இருந்தன. சரியானதைத்
தான் காணவில்லை.
"இன ஒற்றுமை இருப்பதாகக் காட்டிக் கொள்ள என்ன வேண்டும் சொல்லுங்கள். ம். சொல்லுங்கள்"
கள் வழக்கம் டே முறைகளையும் ை சுற்றி வளைப்புக் எல்லாம் நடக்கட் உயிரோடோ பி கொண்டு வாருங்
கர்ஜித்தது தலை6
"அடடே மு GOTTGÖ SEITfLLULÓ (C) எனவே எழும்பி மாதிரியான நிை கொணர்டு வாரு விரைந்து செல்லு வாருங்கள் இரு மணித்தியாலம் தி காலக்கெடு."
அதனைத் ெ தொண்டர்கள்
 

இதழ் 194
Itai கொணர்டு
OT
யப் அதனைக் ண்ணுாற்றி GTE14,6||
இருந்து உதவியது.
ாறு கொழுத்திபோதாவது தான்
ாக ஞாபகம்.
தலைமயிரட்
TGGTGOTTLÖ து கட்சியின் ருக்கு தலைமை
மறந்து அதன் உருவத்தை தையே மறந்தாணர்டுபிடிப்பது
இருக்கும்."
முட்டாள் 560ΤΙ ΟΙΤ607
கேள்வி
مX....................
ல சகல வழிகயாளுங்கள் தேடல்கள் ) Lió. TLD ITSE (3G) UIT ள்." என்று
O,
ஒப்பிணமாக்கிட்டுவிடும். டக்கக்கூடிய பிலாவது 5Gbiji... LÓ. . . கள். திரும்பி த்தி நான்கு
607.
*
Os assa
அன்பர்கள் ஆதரவாளர்கள் என எல்லோரும் புறப்பட்டனர். நால்வகைப் படைகளுடன் துணை இணைப் படைகளும் இணைந்து கொணர்டன.
தேர்தல் இடாப்புகளில் அதன் பெயர் இல்லை. உயர் மட்ட பிரமுகர் பட்டியலில் -
விருந்தினர் பட்டியலில் சந்தேக நபர்கள் எதிராளிகள் என்று எந்தப் பட்டியலிலும் காணவே
GITIG GOOTIT Ló
பிரயாணத்திற்கான பாளம் தங்குமிடப்பாளப் போக்குவரத்துப் பாளம், அது இது என்று எதிலுமே அதன் பெயர் இல்லை.
எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் நடுநிலையாளர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்து விட்டதா?
சுழியோடிப் பார்த்தும் பிரயோசனப்படவில்லை.
கடைசியில் அந்த அற்புதம் நடந்தது. ஆள் அரவம் அற்ற காட்டுப் பகுதியில் தோல்வியடைந்த கவிஞனைப்
போல அது குப்புறக் கிடந்தது,
தேடிக்கொண்டு போனவர் களுக்கு அது விட்டமூச்சுத் தான் கேட்டது. "சர் புர்" என்ற அந்தச் சத்தம் எந்தவிதமான பின்னணி
இசையும் இல்லாமல் தெளிவாகக் , G
கட்டது
A
-w/*مح..
ܘܬ.܀܀ ܀
பதுங்கிப் பதுங்கிப் போனவர்கள் ஆளை ஆள்தள்ளி அதன் கிட்டப் போனார்கள் செத்தது போலவும் சாகாதது போலவும் கோமா நிலையில் இருந்த அது ற்றிவர நடந்த அமளிகளை உணராமலே
கிடந்தது.
கடல் தாணர்டி இந்தியாவுக்கு கேட்குமாப் போல் ஒருவன் நீ தானா அது" என்று கதறினான். அது சிறிதாகத் தான் அசைந்தது. ஆனால் கணிகளைத் திறக்கவில்லை.
"இது தலைமை சொன்னது தானே." என்றார் ஒரு தலைவர்
I
அணிந்தவர்களின்உடைகளும் ای
புதியலுைதந்தான் அவர்க்ள் புதிய2தறுதி
தளபாடங்களும் வேறு தான்.
መማm سمبر
بیبیسی A/ A r و ... ;iت 磁) 2
வுேணர்டும் என்று அதற்கு புரிந்தது. நாற்பத்தியெட்டாம் ஆணர்டில் சுதந்திரம் பெற்ற பின்னர் தன்னை எப்போதாவதுதான் தேடிவருகின்றார்கள் என்பது
பல பேர் அதனை உறுதி செய்ய முடியாமல் உதடுகளை கடிக்க சற்றே வயதோடிய ஒரு குருவானவர்
"எனக்கு முன்பு பார்த்த ஞாபகம் இருக்கிறது. இது அதுதான் ஆனால், முந்தி இது என்ன மாதிரி இருந்தது. எல்லாம் வடிவாய் புஷடியாய்." மலரும் நினைவுகளில் மூழ்கினார் அவர்
இப்போது முணர்டியத்துக் கொணர்டு எல்லோரும் அதனைப் பார்த்தனர். சோமாலியா சிறுவர்களைப் போல அது வதங்கியிருந்தது. மணடை பெருத்து கனத்து எலும்பெல்லாம் துருத்திக் கொணர்டு உதடுகள் வெடித்து ஒளிமாறிய விழிகள் படைபடையாய் அழுக்கு மோசமான துர்வாடை
மூக்கைப் பொத்திக் கொண்டு நின்று என்ன செய்வது இதனைக் கிளப்பிக் கொணர்டு போப் பேர ணியை நடாத்த கடைசி அது வரையாவது இது தாக்குப் பிடிக்குமா? என்ற பிரச்சினையும் சேர அவர்கள் கவலைப்பட ஆரம்பித்தனர்.
அது எழுந்து உட்கார்ந்து கணிகளை இடுக்கிக்கொண்டு சுற்றி நின்றவர்களை விநோதமாகப் பார்த்தது. பிறகு சுயத்திற்கு வந்தது. எதுவுமே புதினமாக இல்லை. அதுக்கு
எல்லோருமே புழையவர்கள் அல்லது அவர்கள் வழித்தோன்றியவர்களி'உடைகளும் முகழிகளும் தான் வித்தியரசம்,கேரஸ் உடை
கிைகளில்இருந்த இரும்புத்
... " இத்தனை பெருங்களிடம் и வந்திருப்பது
1 ܘ
-
2:25 -
"سمي
ஏதோ பெரிய அலுவலாகத் தான் இருக்க
அதற்குப் புரியாத தொன்றல்ல.
எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தால் என்ன யார் அரசோச்சிய போதும் தேவைப்படும் நேரங்களில் மாத்திரம் தன்னிடம் வந்து கொஞ்சிக் குலாவி கன்னத்தில் கள்ளமுத்தமிட்டு சுகித்து விட்டுப் போவதும் இயல்பானதே.
ஆரம்ப காலங்களில் அடிக்கடி இந்த உறவுகள் புதுப்பிக்கப்படும் ஆனால், சமீபகாலங்களில் இடைவெளி நீண்டு கொண்டு போய் விட்டது. நீணட இந்தக் காலப்பகுதியில் போர் என்றால் போர் என்று சொல்லிக் கொண்டிருந்த பெரும்பான்மைத் தலைமை

Page 15
இதழ் 194
அவ்வப் போது அதனைப் பாவித்து வந்தது. அதற்குப் பிறகு வந்தவரும் ஒன்றும் குறைவில்லை. எத்தனை வாஞ்சையாக வெள்ளைப் புறா, வெணதாமரை என்றெல்லாம் பளபளாக் காட்டினார்கள் எல்லாமே வெற்றி நிச்சயத்தில் கதைத்த பணமாயிற்று.
"நீங்கள் வரவேணடும்" வெகு விநயமாகக் கேட்டார்கள். வந்தவர்கள்
"எங்கே."இத்துப் போன குரலில் அது கேட்டது.
"நாட்டின் எதிர்காலம் கருதி நீங்கள் வர வேணடும்." முன்வரிசை அங்கத்தவர் ஒருவர் பவவியமாகக் கேட்டார்.
அது சிரித்தது. ஆனால், பார்க்க அது சிரிப்பது போல இருக்கவில்லை. மிதந்து கிளம்பிய அதன் பற்கள்
ஆட்களை பயம் கொள்ளச் செய்தன.
"நாடு ஒரு களப்டமான நிலையில் உள்ளது. நாட்டைக் காப்பாற்ற வேணடும். பெரும்பான்மை, சிறுபான்மை பிரச்சினை எல்லை மீறிப் போய் விட்டது. நாட்டை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும்"
"அப்படியா. அவ்வளவு மோசமாகி விட்டதா பிரச்சினை"
"ஆமாம், பிரச்சினை முத்திப் போய் விட்டது. நாங்கள் மேற்கொண்ட எந்த நடவடிக்கைகளும் இதுவரை பயன்தரவில்லை"
"பயன்தரவில்லை என்றால்,"
"சிறுபான்மைப் பிரச்சினை முழுமையாக முடியவில்லை.
"ஆமாம், சிறுபான்மையை முழுமையாக முடிக்கும் வரை பிரச்சினை முடியாது தான்" என்றது அது
கூட நின்றவர்களின் முகங்களில் சந்தோஷம் பீறிட்டது. தங்கள் தரப்பு நிலையினை அது உணர்ந்து கொண்டு விட்டதாக ஆனந்தம் கொணர்டனர்.
"நாங்கள் பெரும்பான்மையாக இருக்கின்றபடியால் இந்த நாடு எங்களுக்கானது, நாங்கள் தான் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அதுக்கு முதல் சிறுபான்மை பிரச்சினையைத் தீர்க்க வேணடும்"
அது சற்றே கணிகளை அகட்டி சுற்றி நின்றவர்களைப் பார்த்தது. சிறுபான்மைப் பிரச்சினையைத் தீர்க்கும் அதீத ஆர்வம் அவர்களின் அகத்தில் இருப்பதை அது புரிந்து கொணர்டது.
"சிறுபான்மையினரின் மிச்சப்பிரச்சினையைத் தீர்க்கும் வரை அவ்வப் போது நான் உங்களுக்கு உதவ வேணடும். அப்படித்தானே."
குழநின்றவர்களை தன் கணர்களால் சுழற்றி சுழற்றிப் பார்த்தபடி அது சொன்னது.
"ஆமாம் எங்கள் செயற்பாடுகளுக்கும் வேகம் கொடுக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மை மக்கள் மத்தியிலே ஒரு எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். எங்களை சந்தேகக் கணினுடன் பார்ப்பவர்களைத் திசைதிருப்பவும் வேண்டும். அதோடு."
மூச்சு வாங்கிய முன்னணித் தலைவர் சற்று இளைப்பாறினார்.
"அதோடு வாக்குகள் கேட்டுப்
போகும் திருவிழா வரப் போகின்றது அப்படித்தானே" என்றது அது.
"ஆமாம் நீங்கள் கட்டாயம் வரவேண்டும்." கூட்டத்தில் உச்சக்குரலில் வேண்டுகோள் விடுத்தனர்.
"நான் அதிகநாள் வாழ்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. முப்பு வரவில்லையாயினும் என் நிலை மோசமாகி விட்டது. சரியான பராமரிப்பு இல்லாதபடியால் என் உயிர் போகப் போகிறது. இன்றோ நாளையோ அது நடக்கலாம்."
சோகக் குரலில் அது சொல்ல, "அதனால் என்ன பரவாயில்லை. இப்போது வாருங்கள்."
கையுறை அணிந்த கைகள் அதனைத் துாக்கின. அது எழுந்து நின்றது.
"வாழ்க. வாழ்க.." என்று எல்லோரும் சத்தம் போட அமைதியான காட்டுப் பகுதி அதிர்ந்தது. காட்டில் இருந்த மிருகங்கள் அதிர்ந்து சிதறின. பறவைகள் துடித்துத் துடித்து விழுந்தன.
ஒரு கிளாளப் பழரசத்தினை அதனிடம் நீட்ட அதனை வாங்கிய அது மூக்கைப் பொத்திக் கொண்டு சுவைத்துப் பார்த்து விட்டு மிகுதியை தரையில் ஊற்றியது.
பேரணி புறப்பட்ட போது புத்தாடைபூண்ட அது முன்னணியில் நிறுத்தப்பட்டிருந்தது.
தங்க முலாம் பூசப்பட்ட கணர்ணாடி போட்டு அதன் முகக் கொடுமையை மறைத்திருந்தனர். காந்திக் குல்லாய் வைத்து தலையின் அசிங்கத்தை முக்காடு இட்டிருந்தனர். காந்திக் குல்லாய் போட்ட காந்தியத் தலைவர் நன்றாய் கழுவிய கைகளுடன் அதற்கு அருகில் வந்து கொண்டிருந்தார்.
எங்கும் வெணர்மை. எதிலும் வெண்மை துாய வெணர்மை, உடல் பொருள் ஆவி அத்தனையுமே இன ஒற்றுமைக்காக ஒப்படைத்தவர்கள் போல முதல்தர -நடுத்தர - கீழ்மட்ட தலைவர்கள் எல்லோரும் நடந்தனர்.
வழக்கமாக கோல உடைகளில் திரிபவர்களும் கூட தம்மை வெறுத்து வெள்ளை பர்தா அணிந்து பொது இயல்பு
காட்டினர்.
சப்பிளாக்கட்டை உடுக்கு, மேளம், தாளம் என்று ஒரு சிறு கோஷ்டி ஆடிக் கொண்டும் பஜனை பாடிக் கொண்டும் வந்தது. ஒத்து ஊதிக் கொண்டும் சில பேர் வந்தனர். அவர்கள் பெரும்பான்மையோடு இணைந்துள்ள சிறுபான்மையின் சிறுபான்மை என்பதை அது கண்டு கொண்டு கவலை கொணர்டது.
"நாடு வாழ்க."
"இன ஒற்றுமை வாழ்க."
"சிறுபான்மை பெரும்பான்மை பேதமை ஒழிக."
"சிறுபான்மை மக்களின் உரிமைகளை அளிப்போம்/ அழிப்போம்"
"மக்கள் ஒன்றிணைந்து நாட்டை வாழவைப்போம்"
"நாட்டை மேம்படுத்துவோம்"
பேரணி தலைநகரினை விழுங்கியபடி பாம்பாக வளைந்து சென்றது.
அது நடக்க கஷடப்பட்டது. இயலாமல் இரு வேதனையில் து
பேரணி இ இலக்கை அடை இருந்தது. அதுவ தாக்குப் பிடிக்கப் என அது கணிணி
நிலைமையி கொள்ள முடியா கத்தலுடன் சோர் அதனை இழுத்து நடந்தார்கள் பேர பார்வையிட்டவர்
காட்டி மகிழ்ந்தா
நடந்து க6ை வாகனத்திற்குப் புதியவர்கள் வந்: களைக்காமல் நட ஆனால், அது க தொடங்கியது.
"ஏனர் இது றது" என்றார் மு தலைவர்களில் ஒ
"இன ஒற்று
சத்தம் போட்டா6 நல்லாய் இருக்கு
"இது குரல் ஒப்பற்ற ஆட்சின நடாத்தும் கட்சி ( பெயரல்லவா கில்
ஆளுக்கு ஒ னைச் சொல்ல அ தலைகுனிந்தது. பேரணி சகபாடிக தலையை உலுக்கி
"நாடு வாழ் சொல்லும்படி ெ
உயிருக்காக வேதனையில் சே உதடுகளை அசை வரவில்லை.
தெணர்டித்து முயற்சி பயன் அ போகவே அதை விதமாகக் கவனி
தலைப்பட்டனர்.
கைக்கடக்க
தான் நீளம் அதி சிறுகத்தி, சிறிய உ ஆரவாரம் இல்ல உடலில் இறங்கி
"சொல்லு.
"கத்து. ம். கத்து."
அது பரிதா திணறத் தொடங்
பேரணி முடி ஆரம்பிக்கும் இட போது பேரணியி dja autglifula) திளைத்திருந்தனர்
மேடையிே தலைகள் முதன்ை கனவுக் காட்சிகள குழலும் வனப்பு
தங்க பிரேம் புதிய உடைகளும் நிலையில் ரத்தம் பெருக்கெடுத்தோ தமிழ்சனம் போல கொண்டிருந்தது. எப்படியாவது கா அடுத்த மாதம் ந1 போகும் மகாநா தேவை" என்றபடி வந்து கொண்டிரு
 

முடியாமல் மூச்சுவிடக்கூட ந்தது. பெரு டித்தது.
ன்னும் அதன் ப வெகுதுாரம் ரை எப்படித்
போகின்றேன் ரீர் விட்டது.
னை புரிந்து தவர்கள் காட்டுக்ந்து வரும் க் கொணர்டு 600L களுக்கு அதனைக் ர்களர்
ாத்தவர்கள் *LIIIg -
நார்கள்.
ந்தார்கள் ளைத்து தள்ளாடத்
பேசாமல் இருக்கின்னணித்
ருவர்.
மை வாழ்க என்று ம் எவ்வளவு
LLO
கொடுக்கும் யக் கொணர்டு என்ற DL&#G5 Ló"
விவொரு கருத்திYSI 3itlJló G75IT600ŤL 1ள் அதன்
golf.
க." என்று 5ருக்கினர்.
ப் போராடும் ார்ந்திருந்த அதன் த்தாலும் சத்தம்
தெணிடித்து தம் ளிக்க முடியாமல் ன வேறு
க்கத்
மான ஆயுதங்கள்
கெதியாய்
பகரமாக மூச்சுத்
கியது.
|ந்து கூட்டம் த்தை அடைந்தல் வந்தவர்கள்
முக்கிய ம பெற்றிருக்க. ாக மேடையும் க் கொணர்டன.
கண்ணாடியும் ம் பிடுங்கப்பட்ட
ட அப்பாவித்
அது அணுங்கிக் "இதனை ப்பாற்ற வேணும். TLÓ நடாத்தப் ட்டுக்கு இது வேறு சிலர் ந்தனர்.
6J LJJJ 6ib O6 - 6J LJJJ 6ib 26, 2000 15
பிரகடனம்
畿
பரிவாரமில்லை , Մցվ&&g|Եկ%ծõÕ60
Uரங்கி வேட்டுக்களிடை இலச்சினைக் கொழ காற்றிலாழ்ப் பரவகிதமும் இசைத்திலர் எனினும் எமக்குரிய தேசம்கிடைத்திற்று
மூப்படையும் விறைத்து நிற்க விம்மிப்புடைத்த அவர் முகம் நோக்கி மரியாமையேற்கும் தலைவருமில்ல்ை எனினும் எமக்கவர்ஒரு தேசத்தைாந்தனர்
தமிழ்மொழியில்பேசுவதும்
சிங்களத்தீவின்காற்றைநுக உயிருக்குநிகராய்துண்லாண்றை
எடுத்துவரல்விதியன்றனர்.இப்போது
இருள் வழிப்பயணத்தில் சுடர்விரும் தீப்பொறியன அந்தப்பாஸ் இனியம் சட்டைப்பையுள்திணறும்
இப்போது ஒரே தேசமுமில்லை ஒரே மக்களுமில்லை வரட்சிமிகு அங்காழிகளில் கூத்தாழகளின் வருகையும் நின்றிற்று
இனிவேற்றுலகிலிருந்தெம் தலைவர்கள் வருவார்கள் அவர்களிட்டபிச்சையில் நமதினி கிழக்கு வெளுத்தவதன்றும் அச்சம் கரைந்து ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ சுதந்திரமுயிர்க்கயாமேகாரணம் என்றல்லாம்புளுதவர்
அவர் வேற்றுலகவாசிகள்தாம்
அறபாத்
2000,0202
бт6ђ6ідтéѣ вѣ60төәкѣбѣtђеффД}щ60ot ш என்னில் கவிந்த இரவின் காயலில் சிறுபுள்ளியுமற்றுப்போனேன் நான் உனக்காக ஒருவரியைத் தானும் எழுதமுடியாத
இப்பிரளயப்பொழுதில் கரையும் மெழுகுதிரியின்மீது தொங்கிக்கொண்டிருக்கிறது உனதுமுகம், இன்னும் மறையாதிருக்கும் வெறுமைகுறித்து துயருறுகின்றது.கடல்
அவரின் எஞ்சிய வெளிச்சம் முழுவதையும்
தின்றுதொலைக்கிறது.பல்லி வெளிநிரம்பியதுயரில் வாழ்வழியக் காத்திருக்கிறேன் நாண், எதிர்பார்க்கையின் தருணம் விழுங்கிய கடைசிச் சொல்லில் யாருக்குச் சொல்ல முழயும் மனச்சுழி இழுத்துச் செல்லும் உனதுகுரல் பற்றி இரகசியத்தை யாரோபிடுங்கி நதியில்கரைத்த
மழைதனது துயரைநட்டுவைத்திருக்கிற இன்னும்
* י
நீஇருந்தபோதில்லாத மனிதர்களெல்லாம் பாசியாய் ஒட்டிக்கிடக்கிறார்கள் விருமுழுக்க நுாறு மனிதர்களிடையேயும் வீடு வெறிச்சிட்டுக்கிடக்கிறது, உள்ளடங்கித் துயருறும் கடலோ மணலாய் குவிகிறது மனதில்
யுகப்பிரளயங்களின் எல்லாக்காலத்திலும்
முக்கடி என்னுள் தொலைந்துபோகிறதுக்
1999.10.20

Page 16
  

Page 17
  

Page 18
18 6.JLJ 6to 06 — 6JTuj] 6to 26., 2000 გემჯ2%
பலங்களையும் பலவீனங்களையும் உணர்த்தி
"தேடல்களும் துயரங்களும் நெருக்கடிகளும் இந்த வாழ்க்கையும், இயற்கையும் எனக்கு நிறையக் கற்றுத் தருகின்றன எனது அனுவங்களும் தரிசனங்களும் அவ்வப் போது படைப்புகளாகின்றன. ஒரு நீண்ட பயணத்தின் இடையில் நின்று திரும்பிப் பார்க்கும் போது எனது முக்கிய தடயங்களாக 616015] படைப்புகள் இருப்பதைக் காணர்கிறேன்."
"இயல்பினை அவாவுதல" எனும் தனது முதலாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கும் ஈழக் கவிஞன் அமரதாஸின் அனுபவம் இது இவர் இளந்திரையன் என்ற புனைபெயரில் எழுதிய கவிதைகள் ஏற்கெனவே பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. அதையும் விட வெளிவராத தனது கவிதைகள் சிலவற்றை
பும் சேர்த்து தனது முதலாவது கவிதைத்
இயல்பினை அவாவுதல்
ജഗുണ ബിൾ ിസ്ക് ബ ങ്ങ  ിരി
ങ്ങ
தொகுதியை வெளியிட்டுள்ளார்.
மரபுக் கவிதைகளுக்கும் புதுக் கவிதைகளுக்குமான இடைவெளியில் தனது வாழ்வனுபவங் களை அழகிய மொழியில் கவிதையாக்குவதில் இந்த இளம் கவிஞர் தனக்கான தனித்துவத்தைக் கொணர்டுள்ளார்.
வாழ்வின் காலத்தையும் சூழலையும் உள்ளடக்கி தனது அக வெளிப்பாட்டின் பகிர்தலை இந்தக் கவிஞனின் கவிதைகள் பிரதிபலிக்கின்ற அதேவேளை அவரது வாழ்விற்கான சூழலும் யுத்தமும், அதன் தாக்கங்களும் என்று அதனோடு மெளனமாய் இணைந்து போகாமல் கேள்விகளாய் முளைத்து அவர் தனது குழலை நோக்கி நீட்டும் விரலில் சமூகத்தின மெளனத்தை அழகாக எழுதிச் செல்கின்றது அவரது பேனா முனை
வாழ்தல் வாழ்தலை மறுதலித்து யார் யாருக்காகவோ வாழ்தல், செத்துப் போதல் என்பவற்றுக்கு அப்பால் ஒரு கவிஞனாக நின்று முரண்படும் இவரின் கவிதைகள் இச்சூழலில் ஒரு மனிதனின் வாழ்வுரிமைக்கானவை. அவரது கவிதை மொழியின் வெற்றி அவரது கவிதைகள் பன்முகத் தன்மை கொண்டிருப்பது ஆகும்.
இத் தொகுதியின முன்னுரையில் கருணாகரன் கூறுகிறார், "அமரதாஸின் கவிதைகள் அமைதியும் தீவிரமும் உடையவை. நிதானமானவை மொழிச் செம்மையை உணர்த்துபவை ஒரு முகத் தன்மையை நிராகரித்து கவிதைக்குரிய பனிமுகப்பணி புடனும் பரிமாண இயல போடும் பொருள் உணர்த்துபவை. எதனிலும் கட்டுண்டு போகாமலும் எதனையும் சாராமலும் தனித்திருப்பவை சுயாதீனத்தைக் கோருபவை இத்தகைய பணிபுகளைக் கொண்ட கவிதை முறைமையை ஈழத்தின் இன்றைய கவிஞர்
நிற்கும் அமரதானம் கவிதைகள்
கடைப்பிடிப்பது அபூர்வமானது"
அது உணர்மை தான். அவரது கவிதைகளின் மொழியின் எளிமையும் பன்முகப்பாடும் அவரது கவிதைகளின் வாசிப்பில் மீணடும் மீணடும் பல வகைப் பொருளை உணர்த்துபவையாகவே உள்ளன.
பரிமாணங்களைக் கொணர்ட கவிதைகளைப் படைப்பதற்கு மொழியின் லாவகம் கையாளத் தெரிந்திருத்தல் அவசியம் அமரதாளப் மொழியில் லாகவத்தை நன்றாகவே கையாணர்டிருக்கின்றார். அவரின் விசாரணை என்ற கவிதையில்,
கதவடைத்து இருட்டறையுள் இருந்தென்ன செய்கிறாய்?
இறுக்கிப் பூட்டிய அறையினுள் சஞ்சரிக்கும் உருமறைவுச் சீவியமே வலிதாய் வாய்த்த காப்பெனக் கருதித்துயில்கிறாயா?
அல்லது இருட்டறையில் உழலநேர்ந்த அவலத்தை நினைந்து புளுங்கித் தவிக்கிறாயா?
வெளியேறின் மெய்ரூபத்தை உலகறிந்து தாக்கும்
எனத் தயங்கி
உள்ளே முடங்கி ஒளித்திருக்கிறாயா?
அல்லது வெளியே விளைந்துள்ள விழிகளறியாப் பொறிகளை எண்ணி வெருள்கிறாயா?
யாரேனும் வலிமை பொருந்திய மீட்பராய் இரங்கி வந்துன்னை இரட்சித்து மகிமை சேர்ப்பார் என்றெண்ணிப் பொறுத்திருக்கறாயா?
அன்றிக் கதவுடைத்து வெளியேறி அம்பலத்திலாடி வெல்ல ஆயத்தம் செய்கிறாயா?
என்று மெளனத்தை விசாரணை செய்யும் அதேவேளை, போரின வாழ்வியலின் அவலத்தை அவர் தனது "அவளிப்தைகள்" என்ற கவிதையில்
அருமையறியாக்கரம் தீண்டிப் பிய்த்துதறி வெய்யிலில் வதங்கும் அண்றலர்ந்த மென்பூவின் இதழ்களென திக்கொன்றாய் விசறுண்டு அவஸ்தையுற்றோம்.
பசிப்பின் புசித்து மனஞ்சுரக்கும் பொழுதுகளிற் புணர்ந்து கூழக்களித்து குலவிக்குலவி உலாத்தலிடப் பறக்கும் பட்சிகளாயாயினும் பிறந்தோமில்லை
இருதயம் வறண்டு சுருங்கிய பாதகரின் அண்டையிலே அரிய உயர் பிறப்பெடுத்தும் கண்டதென்ன? என்று அங்கலாய்கிறார் கவிஞர். இது அவரது அவலம் மட்டுமில்லை. இன்று வாழும் ஒவ்வொரு மனிதரின் அவலமும் அதுவாகவே உள்ளது.
புத்தம் மனிதர்களைக் கட்டிப் போட்டு, பசிப்பினர் புசித்து? மனஞ சுரக்கும் பொழுதுகளிற் புணர்ந்து கூடிக் கழித்து பட்சிகளாயாயினும் பிறப்பெடுத்தோமில்லை என்று ஏங்கும் நிலையில் கொடூரப் பிடியில் கட்டி வைத்திருக்கிறது.
அதேபோல காணாமல போகும் மனிதர்கள் தொடர்பாக புணர்கள் என்ற கவிதையில்,
தெருவொன்றிற்பயணித்தபோதோ துங்கும்போதோ
 
 
 
 
 
 
 
 

இதழ் 194
கனிந்து பொழியும் கனவுகளில் முழுகும்போதோ காணாமற்போனர்கள். உறவுகளின் இழைகள் ஈய்ந்து அறுபட்ட புண்களிடை துயரைாழுகத்துயரொழுக சிறகுகள் கிழியுற்ற வலுவினராய் கொலைக்கருவி முனைகளாற் கொழுவுண்டு கடத்தப்பட்டீர்கள்.
உங்களுடைய ஆண்குறிகள் பிதுங்கிச் சிதைக்கப்பட்டிருக்கலாம் திறக்க மறுத்த பெண்குறிகள் மழுங்கத் திரண்ட முனைகளின் மூர்க்கத் துளாவல்களால் பிளக்கப்பட்டிருக்கலாம்
விதவித வகுைகளால் விகாரித்து சிறறையிருளில் நெரியுண்டு மரித்திருக்கலாம் நீங்கள்
பெருவெட்டையொன்றின் ஆழமோ (DGUdig5.55661st பாழடைந்த கிணறுகளோ இன்னும் என்னென்னவோ உங்களை விழுங்கி மெளனித்திருக்கலாம்
உங்கள் வீடுகளின் வெற்றிடங்கள் இனியாரால் நிரப்பப்படமுடியும்?
அந்நியக் கொடூரர்களின் பிடுங்குதலில் உங்களை இழந்தோரின் புண்களை ஆற்றும் தகைமையாருக்குண்டு? என்று அவாவி நிற்பது துப்பாக்கிகளின் நிழலில் வாழும் மனிதனின் துயரங்களை நெஞ்சோடு சுமக்க வைக்கின்றது.
யுத்தத்தின் அவலங்களை மட்டுமல்ல அவர் தன் காதல் உணர்வையும் அழகாகச் சொல்கிறார்.
மாயச் சிரிப்பு என்ற கவிதையில்
மொட்டெனக்குவிந்த வாயிதழ்கள் ഗ്രങ്ങuഖppg| வசீகரப் பூவாய் விரிந்தசைய ஒலிரும் நின்மாயச் சிரிப்பின் மெல்லிசையில் நெடுகவந்தான் மோனத்தவம் கலைய நெகிழ்ந்துகரைகிறேன் நான்
என்கிறார். மொத்தத்தில் அவர் கூறியது போவவே அவரது படைப்புகளினுடாக அவரது பரிமாணங்களையும் பலங்களையும் பலவீனங்களையும் உணர முடிகின்றது. அவரது வாழ்க்கைப் பயணத்தின் தேடலின் தடயங்களாகவும் சகல தளைகளிலிருந்தும் விடுபட்டு மேன்மையுற விழையும் ஒரு சாதாரண மனித மனத்தின் சாட்சியங்களாகவும் மனிதப் பொது அனுபவ உணர்வுகளின் அழகியல் வெளிப்பாடுகளாகவும் அவரது படைப்புகள் உள்ளன. அவை சக மனிதர் தம்மைத் தாமே தரிசிப்பதற்கான வாசல்களாகவும் இயங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் ஒரு கவிதையின் பரிமாணத் தனிமை என்பது அக்கவிதை பல வேறு கோணங்களில் வியாபிக்கக்கூடியதாக இருந்தாலும் அதுவே அக்கவிதையின் நேர் வெளிப்படான உணர்வினையும் மழுங்கடிக் கின்றது என்பதும் உணர்மையே. ஏனெனில் எவ்வளவு தான் கவிதைகள் வாழ்வியலின் துயரத்தைச் சொல்லிச் சென்றாலும், ஒரு யுத்தச் சூழலின் பிரதிநிதியாக தன்னை வெளிப்படுத்துவதில் அவரின் மொழிகளே அவருக்கு தடையாக உள்ளதுடன், அந்த வெளிப்பாட்டுத் தன்மையால் அது மலினப்படுத்தப்பட்டும் போகின்றது என்பது உணர்மையே
அவரின் கவிதைகள் அவருடைய தடயங்கள் என்ற கவிதையில் வருவதைப் GLITT GÓ,
காலக் காற்றழப்பில் மங்கித் தேய்வுறாது தப்பி எண் பயணத்தின் தடயங்களாய் சிறிது காலமேனும் துலங்கும் நான் அழுத்திப் பதிக்கின்ற என் சுவடுகள் சிலவாயினும்
என்று நம்பிக்கை கொள்ளலாம்.
ட/த7
ஒரு பிடி மண்
சந்தனர் சிறுகதைத் தொகுதி
ിഖണിമീ; /്ക് ഗുഴി)/60
76/7 ராஜாபாதர் தெரு,
//60/7/A2/ தியாகராயநகர்
ബ്
g-IEIBLIEI3,6ni இ. முருகையன் ஐந்து நாடகங்களின் தொகுதி
ിഖണി/%' (്കി/ ബ
இலக்கிய பேரவை
ബിറ്റു. 10000
،*.-.... ܥ ܘܠ ܐܬܬ ܥ ܀
மதமும் கவிதையும் கார்த்திகேசு சிவத்தம்பி கட்டுரைத் தொகுதி
வெளியீடு கொழும்பு தமிழர் %/ ളി), ', '0/0 മൃഗ്ഗമഞ്ഞൾ, ീ%00/ - 6
ഖീബ 5000

Page 19
  

Page 20
NNحے
இரு வாரங்களுக்கு ஒரு முறை "சரிநிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிலே "
பாரதி இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
LIS Giorgi,3Fab':ScriniGDsltnet. Ik
கொலை வெறியர்கள்
யாழ் கண்டிவிதியில் t.jးူiး] அண்டிய பகுதிக்குள் புலிகள் ஊடுரு. வியதைத் தொடர்ந்து அந்த ஊடுருவலுக்கு எதிரான தாக்குதலை வலிச்சக்கர என்ற பெயரில் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
SOMMMMZY YSK MMM YT M M M ZY S 0S MM L L SS STT YZS மேற்பார்வையில் இந்த யுத்தம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தை சென்றடைவது தான் புலிகளின் பிரதான நோக்கம் என்பது ஏற்கெனவே Qualifaulus, un தெரிந்த விடயம் தமிழ் தேசத்தின் L00L YYSTTMMMMYYY 00 LL aaLTTTMMM SKMMTTTYZLZ Y0 YS ZMTMrTTM LS வாசலை திறந்து விடுவதில் புலிகள் மிகவும் உறுதியான தீர்மானத்துடன் உள்ளனர் என்று பாலசிங்கம் ஒஸ்லோவில் வைத்து கடந்த மாதமே தெரிவித்திருந்தார்.
அந்த முயற்சி ஏற்கெனவே ஆரம்பமாகி விட்டது போலும் யுத்தம் ஓயாத அலைகள் 3 தொடங்கி ஒருவரத்துக்குள்ளாகவே | မျိုါးရှို|| கணிசமான பகுதிகளை மீட்டுள்ளதுடன் தாம் யாழ் நோக்கி நகர்வதற்கேற்ற விதத்தில் கண்டி விதிக்கு தரை மார்க்கமாக முல்லைத்திவில இருந்து செல்லக்கூடிய ஒரு பாதையையும் உருவாக்கியுள்ளார்கள்
இப்போது அதை உடைக்க அரச படைகள் எடுத்து வரும் முயற்சி
இப்பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் வரை வெற்றிபெற்றதாகத் தெரியவில்லை
இந்த முயற்சி ஒருகால் வெற்றி பெற்றாலும் அது ஒரு தற்காலிக முயற்சியாகவே 9 Փետ (տպան:
*、 படைகளோ ஜனாதி பதியோ இதுபற்றி கவலைப்படுவதாகத்
தெ நம்பிக்கையுடன்
செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
அரசாங்கம் புலிகளை விரட்டுகிறதோ இல்லையோ இந்த நடவடிக்கை
அப்பகுதி மக்களில் பலரை அகதிகளாக்கியுள்ளது கிட்டதட்ட 2000பேர்
வரையானோர் அங்கு அகதிகளாகியுள்ளனர்.
யுத்தம் நடைபெறும் பகுதியிலிருந்து கிளாலிப்பக்கமாக நகர்ந்து வந்த 5000
பேர் அளவிலான இடம்பெயர்ந்தோரை கிளாலிக்கு அப்பால் போகவிடாது
படையினர் தடுத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்க்கு un 2000 நிவாரணத் தொகையாகவும் உலர் உணவுப் பொருட்களை பங்கீட்டு முறையில் வழங்கவும்
அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த
இடம்பெயர்ந்தோர் நிலை பற்றி அரசாங்கத்துக்கு அறிவித்ததை அடுத்தே இந்த
Blauhs) er CDULJINES
அரசாங்க அதிகாரிகள் outs. உணவுப்பொருட்களை வழங்க முயன்ற போதும் அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டார்கள், நாங்கள் காசையோ
உணவுப் பொருட்களையோ எதிர்பார்த்து வரவில்லை உயிரைப் பாதுகாக்கவே
வந்தோம் எங்களைப் பாதுகாப்பான இடம் நோக்கிப் போக அனுமதியுங்கள்'
என்று கோபத்துடன் பேசினார்கள்.
லொறிகள் உணவுப் பொருட்களுடன் திரும்பிச் சென்றன. கிளாலிக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படாததால் பளையில் அவர்கள் அங்குள்ள ஒரு விடமைப்புத் திட்டத்தில் தங்கியிருக்கின்றனர்.
இருபுறமும் எறிகணைகள் விசப்படும் பலத்த யுத்தம் நடக்கும் இடத்தில் இருந்து தம்மை வெளியேற அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தம்மை மனிதக் C8. Li simin ■リ@ll ○○ リLaリ@u cm。 கண்டிக்கிறார்கள் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்கள்
யுத்தம் நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரதேசத்தில் யுத்தத்தில் சற்றும் சம்பந்தப்படாத பொது மக்களுக்கு தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற உள்ள உரிமை மறுக்கப்படுவது உலகெங்கினும் காணமுடியாத மனிதாபிமான செயல் இனவெறி அரசியலின் 。 ി( வெறி மனோபாவத்தின் வெளிப்பாடு இது
புத்தத்தில் மனிதர்கள் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவது சர்வதேச சட்டத்துக்கு எதிரான குற்றம் ஆயினும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இடம்பெயர்ந்தோர்க்கான ஐ நா உயர் ஸ்தானிகள் ஆகியோரிடம் முறையிட்டும் இதுவரையும் எந்த நடவடிக்கைகளும் হয় তা 0; தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் புலிகளை முறியடிப்பதற்கு வசதியாக மக்களை தமக்கு 3 t பயன்படுத்துகிறது என்பதை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அவர்களை தடுத்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது வெளிப்படை
ஆனாலும் அரசாங்கம் அதைத் தான் செய்கிறது. 榭 இந்த ၂၅၊ ရေ၊နရပြီး ရောဂန္ထ ஒரு போர்க் குற்றம் மட்டுமல்ல அடிப்படை nsfla
இதை உடனடியாக அரசாங்கம் நிறுத்தியாக வேண்டும் வெளியேற விரும்புகிற மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் மக்களைக் கொல்லுவது மட்டுமல்ல கொல்லப்படக்கட்டிய சூழலில் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி வைத்திருப்பதும் கூட கொலைக் குற்றம் தான் என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்வது நல்லது
ஏனென்றால் அங்குள்ள மக்கள் ஒவ்வொருவருடைய உயிருக்கும் பொறுப்புக் சொல்ல Qcm。山山リ b_リリD Qpcm。
அவரி டம்தான் இருக்கிறது ஒருவேளை அவரிடமும் இனவாத கொலை வெறி
என்ற பிசாக குடிபுகுந்து விட்டதோ
தமிழ் மக்களுக்கு அம்மையார் சொல்லும் பதில் தான் என்ன?
6/17 t/m 60/62)
காற்ற
கடந்த 30ம் ότι ή LIITς) Ιούλου (ILIIT. வளத்தை அரசா நிறுவனங்களுக்கு எதிர்க்கும் முகம் ஆர்ப்பாட்டம் ஒ பலதரப்பட்ட அரசு L05 -9||60|ՈLIL|56II, பிரதேச மக்கள் அ அமைப்புகளைச் அதிகமானவர்கள் மணிநேரங்கள் கன்
பொ.ஐ.மு 91 LD (5 Lió (UDdELDTE வாக்குறுதிகளில் வளத்தை பன்னாட் விற்கமாட்டோம் : பிரதான இடத்தை
வடமத்திய பு புரம் மாவட்டத்
பிரதேசத்தில் அை
வளப்பகுதி கனடுபிடிக்கப்பட டிசம்பர் 15ம் திகதி பயன்பாடுடையதா டெய்லி நியூஸ் விஞஞான தொழி விளம்பரம் ஒன் பட்டிருந்தது
அதன் பின் பெற்றுக் கொள்ள செய்யவுமென பணி பல முயற்சித்தை GLASFLÜLILL GÖMLULUIE
தற்போ அரசாங்கம் இதுநா நெருப்பாக இரு ஊதிப் பெருப்பித்து பொஐ.மு செயலாள 6մրj&ւյLւ Լոուլ/ எடுக்கப்பட்ட பே அக்றிக்கோ மற்றும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை முன்னெடுத்து வரு கூடியதாகவும் உள்
மேற்படி கலந்துகொணட ம தேரர் வண பிதா ஆகிய மதத் த ஒப்பந்தங்களினால் சேர்ந்த மக்கள் வீடு வேணர்டிய நிலை அருந்தலான துஷி பிரயோகத்தை
வெளி இதுவும்
ଘର (୩) &&a! கைதிகளுக்கிடையி குறித்த செய்திக புதியவை அல்ல. கைதிகளைக் சிறைச்சாலையில் இ சிங்களக் கைதிகளா լճlsoւմ: GLIDIT தாக்கப்பட்டது குறி தகவல்கள் சிறைச் அங்குள்ள சிறைச் கைதிகள் மத்திய எவ்வளவுக்கு மோ ருக்கின்றது ஆதாரங்களைத் தரு
EDU
எந்தக் காரண கைதிகளை, அதுவு வாய்க்கு வந்தபடி த உதைப்பதும் அங்
OOTNOT 607 657.1 LLI LOT, மையில் நடந்த பெரும் மோதலுக்கு மிகவும் சிறிய ஆன் ஒருவரது இனவெ பெரிதாகிப் போன உருவானது என்று தகவல்கள் தெரிவிக்
ஒரு தமிழ் சிங்களக் கைதிக்கு பெற்ற சிறிய வி | laioti GNU fillu உணர்டாகவும் பெ கைதிகள் காயப் அமைந்தது என்று
பாலன் தேவக் இளம் பெண கட புலிகளுடன் தொ சந்தேகத்தில் ை
வைக்கப்பட்டிருக்கு
அவர் தண்ணி கழுவிக் கொண்டி
 
 

Registered as a Newspaper in Sri Lanka
பில் பறக்கும் அரசினர்
வாக்குறுதி!
திகதி கொழும்பில்
j (LL gaծիլյ
விகம் பன்னாட்டு விற்பதனை IT, மாபெரும்
என்று நடைபெற்றது. சாரா நிறுவனங்கள் மகளிர் அமைப்புகள் மைப்புகள் ஆகிய சேர்ந்த 1000க்கும் இந்நிகழ்வில் பல ந்து கொணர்டனர். அரசு ஆட்சியில் வழங்கிய போலி 2) LIT Gj GJI I Gof L. டு நிறுவனங்களுக்கு ான்ற வாக்குறுதியும் பெற்றிருந்தது ாகாணம் அனுராத தினர் எப்பாவலை மந்துள்ள இக்கனிய 971 լք ஆண்டு 1992 חז60/60תL வளத்தை மிகவும் மாற்றும் முகமாக
பத்திரிகையில் ட்ப அமைச்சினால் 1று கொடுக்கப்
னர் இவவளத்தை வும் கொள்வனவு னாட்டு நிறுவனங்கள் LDպմ
களாகும் தய சந்திரிக்கா ள வரை நீறு பூத்த த பிரச்சினையை விட்டது எனலாம். Iர் கூட்டத்தில் வளம் து என தீர்மானம் ாதிலும் ஐ.எம்.சி ஜப்பானின் டோமன் மேற்கொணர்ட அரசாங்கம் ன்ெறமையை அறியக் ITEJ.
ஆர்ப்பாட்டத்தில துளுவாவே சோபித ஒளப்கா அபேரத்ன லைவர்கள் இந்த அப்பிரதேசத்தைச் வாசல்களை இழக்க |60ւDaw ապա, ն» (5 வளமொனறினர் பும் சுட்டிக் காட்டி
Lisrup L Listar
கணர்டனங்களையும் தெரிவித்திருந்தனர்.
உத்தேச இத்திட்டத்தின் பங்குதாரர்களில் முக்கியமான நிறுவனங்களில் பிறிபோட் மக்மோறன்
நிறுவனமும் ஒன்றாகும் இந்நிறுவனம் சூழலை மாசுபடுத்துவதில் மிகவும் பெயர் (BLIT 607 நிறுவனமாக கருதப் படுகின்மையும் குறிப்பிடத்தக்கது.
இந்த பொளப்பேட் கனிய வளத்தின் உரிமையானது தற்போது இலங்கை அரசுக்குரித்தான லங்கா பொஸ்பேட் LSL () நிறுவனத்திற்குரியது. தற்போது அவர்கள் வருடத்திற்கு 40,000
சாட்டுகிறார் சூழலியலில் தொடர்பாகப் பணி புரியும் ஆய்வாளர் ஒருவர்
இவர் கருத்து இவவாறிருக்க, கடந்த மார்ச் 30ம் திகதியன்று நடைபெற்ற L JITFAL LDEG ஆர்ப்பாட்டமானது பொஸ்பேட் வளம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுவது பற்றி பொதுமக்கள் அதிகம் விசனமடைந்துள்ளனர் என்பதையே காட்டுகின்றது.
ஆய்வுப் பிரதேசம் எனக் குறிப்பிட்டப்படுள்ள 56 சதுர கி.மீ நிலப்பரப்பிலுள்ள 28 கிராமங்களைச்
மெ. தொன வளத்தை பெறுவதுடன் இவற்றை பலவிதத்தில் இரசாயன வெளியீடுகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
எவவாறாயினும் ஐ.எம்.சி அக்றிக்கோ நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியான நொவெல் இன்டர்நெஷனல் நிறுவன முகாமையாளர் உதய பொரலஸஸ் இந்த செயற்திட்டத்தினால் இலங்கையினர் அபிவிருத்திக்கு வெளிநாட்டு தொழிநுட்ப மற்றும் நிதி வளங்களை பயன்படுத்தி பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது என்று தெரிவித்த கருத்து எந்தவித ஆதாரமுமற்ற வெளிநாட்டு மதலிட்டாளர்களின் நலனை அடிப்படை யாகக் கொணர்டது எனறு குற்றம்
சேர்ந்த மக்கள் இடம்பெயர நேரிடும் 2500 குடும்பங்களைச் சேர்ந்த 12,000 மக்கள் விடுவாசல்களை இழக்க நேரிடும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கம் தமது கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல இக்கனிய வளத்தை விற்க நடவடிக்கை எடுக்குமாயின் தாம் மிகவும் தீவிரமாக இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் 6T60/ கோஷமெழுப்பினர்.
இதற்கிடையில் ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தவென பெருமளவு பொலி சார் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் வழமை போல தனது வாக்குறுதிகளைப் பறக்க விட்டு விட்டு மக்களை நடுத்தெருவிலி விடப்போ கின்றதுஎன்பது தான் தெளிவாகின்றது.
zo கைதிகள் தாக்குதல் சமாதானப் பொதியில் ஒரு அங்கமோ?
டச் சிறைச்சாலைக் ான மோதல்கள் எ வாசகர்கட்குப் பெருமளவு பெண a rail இந்தச் நந்த தமிழ்க் கைதிகள் கடந்த ஜனவரியில் DIT GOT முறையில் து எமக்கு கிடைத்த ாலை நிர்வாகமுட்பட ாலை ஊழியர்கள் ல் இனவாதவெறி LDтељ репLLLLLLபதற்கு நிறைய நின்றன.
ம் இல்லாமல் சிறைக் தமிழ்க் கைதிகளை ட்டுவதும், கனடபடி மிகவும் சாதாரவிட்டது. அணகதிகட்கிடையிலான ѣтутбойтцртаѣ дшбш6шшö ால் சிறைக்காவலாளி றியினர் காரணமாக ம்பவத்தின் அடியாக நமக்கு கிடைத்த நின்றன.
(பெண) கைதிக்கும் இடையில் இடம் க்குவாதம் ஒன்றே ஒரு கலவரம் மளவிலான தமிழ்க் டவும் காரணமாக தரிய வருகிறது.
என்ற 24 வயது த ஜனவரி மாதம் ர்புடையவர் என்ற து செய்யப்பட்டு தடுத்து ஒருவர். டன் குழாயில் முகம்
இந்தக் கலவரத்திற்கான முதற் சம்பவம் நடைபெற்றது. குழாயில் நேரடியாக முகம் கழுவ வேணடாம் என்றும் வாளி ஒன்றில் தணிணிரை எடுத்து வைத்து முகம் கழுவுமாறும் அவருக்கு இரு சிங்களக் கைதிகள் கூறியிருக்கிறார்கள் தன்னிடம் ஒரு வாளி இல்லாததால் தான் நேரடியாக
கழுவவேணர்டி இருக்கிறது என்று அவர்களுக்குப் பதிலளித்திருக்கிறார் தேவகி.
இந்த விடயம் சிறிது வாக்கு வாதத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அக்கைதிகள் இருவரும் இவ்விடயத்தை அங்கு உள்ள ஒரு பெண சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் முறைப்பாடு செய்திருக்கிறார்கள் அந்த உத்தியோகத்தர் அவ்விடத்திற்கு வந்து எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் தேவகியை கணிடபடி தாக்கியிருக்கிறார். தேவகி உணர்விழந்து போன பின்னும் கூட அவளை அவர் விடவில்லை. உணர்விழந்து தேவகியை திரும்பத் திரும்ப பல தடவை வெறியுடன் தாக்கியும் உதைத்தும் இருக்கிறார். இதைக் காணச் சகிக்காத இன்னொரு தமிழ்க் கைதி அவரது பெயர் விமலா உணர்விழந்த ஒருவரை இப்படித் தாக்குவது சரியா என்று நியாயம் கேட்டிருக்கிறார் வந்தது வினை திடீரென அங்கு குழுமிய சகல கைதிகள் இடையிலும் வாக்குவாதம் எனற் அடிப்படையில் இரு பிரிவாக நடைபெற்றது. இந்த வாக்குவாதம் எல்லாத் தமிழ்க் கைதிகளையும், எல்லாச் சிறைச்சாலை அதிகாரிகளுமாக சேர்ந்து நையப்புடைப்பதில் போய் முடிந்தது.
தேவகி ஐந்து நாட்கள் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அவரது உடலில் இருந்த காயங்கள் தொடர்பான வைத்திய அறிக்கை ஒன்று சிறைச்சாலை வைத்தியரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை அவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை ஊர்ஜிதம் செய்வதாக அமைந்துள்ளது.
நியாயம் கேட்ட விமலா சம்பவம் நடந்த பின்பும் சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டிருக்கிறார். சம்பவம் நடந்தபின் சகல தமிழ்க் கைதிகளும் அங்குள்ள தேவாலய கட்டிடம் ஒன்றுக்குள விட்டு அடைக்கப்பட்டிருக்கிறார்கள் இரவு 7 மணி அளவில் விமலா வெளியே அழைக்கப்பட்டு எந்தக் காரணமும் கூறப்படாமல் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்டவர்களில் ஒருவரான மாணிக்கவாசகம் (19) இன்னமும் தானி மார்புவலியால் அவதிப்படுவதாக தெரிவிக்கின்றார் சுப்பிரமணியம் வசந்தி (24) லிங்க மூர்த்தி யோகராணி (23), LITafaël LJGLOff) சின்னப்பன் (50) ஈஸ்வரி 20 ஹேமகாந்தி (24) ஆகியோர் அன்றைய தினம் கடுமையான தாக்குதலுக்குள்ளான சிலர் ஆவர்.
அரச தரப்பினால் இக்கைதிகள் மீதான தாக்குதலை நடாத்தியவர்கள் தொடர்பாக எந்த விசாரணைகளும் நடாத்தப்பட்டதாக தெரியவில்லை. இவர்களில் முதலில் தாக்கப்பட்ட தேவகி விமலா ஆகியோர் தம்மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய உத்தேசித்திருப்பதாக தெரியவருகிறது.
அன்று
தமிழ்க்கைதிகள் பாதுகாப்பாக இருக்கும் விதத்தில் எத்தகைய ஒழுங்கு முறையையும் பல தடவை திரும்பத்திரும் இம்மாதிரியான சம்பவங்கள் நடந்த பின்பும் சிறைச்சாலை நிர்வாகமோ அரசாங்கமோ எடுக்க முயலவில்லை.
தமிழர்கள் தானே அவர்கள் தாக்குப்படத் தான் என்பதுவும் அரசாங்கத்தின் சமாதானப் பொதியில் ஒரு அம்சமோ என்னவோ?
()