கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.04.27

Page 1
SARJAANUAR
சரிநிகர் சமானமாக வாழ்வ
ஆனையிறவு: ரு அவசரத்தந்தி
மூடப்ப FIDIgbTOI
கடடறிக்கை
 
 

இந்த நாட்டிலே - பாரதி
και 10, 2000
யாழ்ப்பாணத்தை நோக்கி.
DščGlji(ij Ego6l எந்தச் சக்தி ?

Page 2
இதழ் - 195, ஏப்ரல் 27 - மே 10, 2000
திருமலை:
புவதபராதாவுக்கு அரசின் பததில் என்ன
பெப்ரவரி 24ம் திகதி சல்லிக் கிராமம் கடற்படையினரால் எரியூட்டப் பட்ட (செய்தி சரிநிகரில் (மார்ச் 822000 வெளியாகியுள்ளது) பதற்றத்தில் செயலிழந்து போன வேளையில் கடற் படையினரால் கைது செய்யப்பட்ட வைரமுத்து ஜெயக்கிளி என்ற இளங்குடும்பஸ்தர் "காணாமற் போய் விட்டார் வழமை போல் பெப்ரவரி 24ம் திகதி மாலை தனது இரு சகாக்களான பத்மசீலன் (19), மோகனராஜ(18) ஆகியோருடன் கடலுக்குப் புறப்பட்டவர் இன்று வரை வீடு வந்து சேராததால் அவரது மனைவி புஷபராதா கலங்கிய போயிருக்கிறார்.
"என் கணவர் வியாழக்கிழமை தொழிலுக்குப் புறப்பட்டார் சனிக்கிழமை வீடு திரும்புவதாகக் கூறிச் சென்றார். வியாழக்கிழமை இரவு தான் சல்லியில் வீடுகள் கடைகள் கடற்படையிரால் எரிக் கப்பட்டன. புறாமலை எனப்படும் தீவில் வைத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு எனது கணவரும் கூடச் சென்ற இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் இப்போது என் கணவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. கடற்படையினரோ தாங்கள் அவரைக் கைது செய்யவே இல்லை என்று சாதிக்கின்றனர்" என்று விம்மிய படியே கூறுகிறார் அவரது மனைவி புஷபராதா
ஜெயக்கிளிக்கு மூன்று குழந்தைகள் முதற்குழந்தை வேணிஜா (10) சாம்பலதீவுப் பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி கற்கிறார். அடுத்தவர் வினோஜா (4) கடைசிக் குழந்தை சரணர்யா தந்தை காணாமல் போன பிறகு மார்ச் 20ம் திகதி பிறந்திருக்கிறார்
ஜெயக்கிளி தொழிலுக்குப் புறப் பட்டால் வழக்கமாக இரணர்டு நாட்கள் கழித்துத் தான் வருவார். அன்றும் கடலுக்குப் புறப்பட்டவர் நிலாவெளியை அணர்டியுள்ள கடற்பரப்பில் பிடித்த மீன்களுடன் LIDTLD6006) என்று அழைக்கப்படும் சிறிய தீவுக்குச் சென்று அவற்றைப் பதனிட்டு விட்டு மத்தியானச் சாப்பாட்டையும் முடித்துக் கொணர்டு பாறையொன்றில் தலை வைத்துக் கணணயர்ந்த வேளையில் தான் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை - பெப்ரவரி 25ல் பிற்பகல் 2மணியளவில் இது நடந்திருக்கிறது. இவருடன்
செய்யப்பட்டு பட்டிருக்கிறார்.
தடுத்
கூட வந்த இருவரும் கடலில் குளித்துக் கொணடிருந்திருக்கிறார்கள் கைது செய்யப்L JLL L - மூவரும் கடு  ைம யாக த தாக்கப்பட்டனர். அவர்களுடைய படகும் கடற்படையினரால் கரைக்குக் கொண்டு வரப் பட்டிருக்கிறது.
எ ன து கணவரையும் கூட டிச செனற வர் - களையும் கடற்படையினர் நிலா
வெளிக் கடற்கரையில் வைத்துத் தாக்கியதை ஊரவர்கள் பலர் பார்த்திருக்கிறார்கள். ஆனால், கடற்படையினரோ தாங்கள் அவரைக் கைது செய்யவில்லை என்று இப்போது கூறுகிறார்கள்" என்று கணணிர் விடுகிறார் ஜெயக்கிளியின் மனைவி
கைது செய்யப்பட்டவர்களின் கணிகள் உடனே கட்டப்பட்டன. நன்றாகத் தாக்கப்பட்டு நிலாவெளிக் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஞாயிறு இரவு ஜெயக்கிளி மருந்து கட்டுவதற்கென கடற்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் கனர்கள் கட்டப்பட்ட நிலையிலிருந்த பத்மசீலனும் மோகனராஜனும் அதன் பிறகு ஜெயக்கிளியின் குரலைத் தாங்கள் கேட்கவில்லையென்று தெரிவித்துள்მუrn || ფეf.
மோகனராஜனும் பத்மசீலனும் திருகோணமலைப் GOLU Tajlar (TfLLÓ ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்ட போது மோகனராஜ விடுவிக்கப்பட பத்மசீலன் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் சல்லியில் ஐ.தெச மானந்தம் என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தை பெப். 25ல் ஜெயக்கிளி புறாமலையில் வைத்துக் கைதான அதே தினத்தில் கடற்படையினரால் கைது
இப்போது கடற்பன என்னவென்றால் சல6 மூவரை பெப், 25ம் திகதி ஒருவர் விடுவிக்கப்ப நீதிமன்றின் மூலம் கா6 பட்டிருக்கின்றனர் எ ஜெயக்கிளி என்ற மூன்ற தெசமானந்தம் என்ப5 கொணடிருக்கிறார்கள்
செய்வறியாத பு கணவனை மீட்டுத் தாருங் தனக்குத் தெரிந்த இட சென்று இரந்து வருகிற தவிர்ப்புக் குழு ஈபிடிபி
ஆணையம் சர்வதேச சங்கம் ஆகியோரிடம் (55áluprŤ.
கடற்படை உயரதி கிளியின் வீடுதேடிவந்து விசாரணை நடத்தியிருக்
கணவனைத் C. வருமானம் தரும் உபகரணங்களையும் குழந்தைகளுடன் தவித்து இளம் புஷ்பராதாவுக்கு அரசும் என்ன பதில் கூற
ஆ, அசிரியப் பறிது
மாணவிகட்குக் காழ்ப்புணர்வா
பாடசாலை மாணவிகள் மீது ஒரு ஆசிரியர் மேற்கொணர்டு வந்த பாலியல் அத்துமீறல்களையும் சக ஆசிரியர்களது மூடிமறைக்கும் முயற்சிகளையும் மீறி, சில மாணவிகள் வெளிச்சத்திற்கு கொணர்டு வந்துள்ளனர் இந்தச் சம்பவம் அணர்மையில் ஏறாவூர் மீராங்கேணியில் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் மீராங்கேணி மாக்கான
மாக்கார் வித்தியாலயத்தில் கடமை
யாற்றும் ஆசிரியர் எஸ்.எல்.எம். இப்றாகிம் (38) 3 பிள்ளைகளின் தந் தையாகிய இவர் பாடசாலை மாணவி களிடம் பாலியல் அத்துமீறல்களை பல காலமாக நிகழ்த்தி வந்துள்ளார்.
பாடசாலை முடிவடைந்த பின்னர் மேலதிக நேரவகுப்பிற்கு என்று கூறி மாலை நேரங்களிலும் சில மாணவிகளை வகுப்பறைகளுக்கு அழைப்பித்து அவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத தலுக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
அணர்மையில் இந்த பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கான மேடைப்பேச்சிற்கு தயார்படுத்தவென்று மாலை வேளையில் பாடசாலைக்கு அழைக்கப்பட்ட பல மாணவிகளிடமும் இந்த ஆசிரியர் தகாத முறையில் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 04.04.2000ம் திகதி மாலை நேர மேலதிக வகுப்பிற்கென்று அழைக்கப்பட்ட 7ம் ஆணர்டு மாணவி ஒருவர் மீது குறிப்பிட்ட இந்த ஆசிரியரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் ரீதியி லான நடவடிக்கையை, தற்செயலாக அந்த வகுப்பறைக்குள் சென்ற மற்றொரு மாணவி நேரடியாகப் பார்த்துள்ளார்
இதனைத் தொடர்ந்து இந்த ஆசிரியரது நடத்தை பற்றி பாடசாலை அதிபர் மட்டத்தில் நடைபெற்ற விசாரணையின் போது பாதிப்பிற் குளிளான மாணவியும் சம்பவத்தை நேரில கணட மாணவியும் சாட்சிய ளித்துள்ளார்கள்
இச்சந்தர்ப்பத்தில் இப்பாட சாலையைச் சேர்ந்த 7 மாணவிகள் கையொப்பமிட்டு இந்த ஆசிரியரது நடத்தை பற்றிய ஒரு முறைப்பாடு மட்டக்களப்பு வலயக் கல்வித் திணைக் களத்திற்கும் சில முக்கிய புள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் பற்றிய விசாரணை குடு பிடிக்க ஆரம்பித்தது.
மட்டக்களப்பு வலயக்கலவி LJ Goof' LULJITETTIIN OTOMU, DIT Gonfall as Tinggir அவர்களினி உத்தரவினர் பெயரில மட்டக்களப்பு வலயக்கல்வி அதிகாரி களால மேற்கொள்ளப்பட்ட விசார
ணையின் போது பாதிக் அந்த ஆசிரியரின் பா6
தொந்தரவு பற்றி அளித்துள்ளார்.
இந்தச் சம்பவ
பரபரப்பானதைத் ெ ஆசிரியருக்கு எதிராகக் எடுக்க வேணடும் எ மாணவிகளும் கல்வி கோரிக்கை விடுத்துள்ள மாணவர்கள் பெ ரியர்கள் அதிகாரிகள் தரப்பினாலும் குறி குற்றம்சாட்டப்பட்டுள் யரோ, கிழக்கினி தனி சார்ந்த தனி மீது அரசி காரணமாக சுமத்தப்பட பழி என்று இந்தச் தெரிவித்து வருகின்றா ஆசிரிய சேை உன்னதமான சேவை, ! ஏற்படுத்தப்படும் கள மற்றைய ஆசிரியர்க இந்த சேவையை ே வேணடிய மாணவர்கள் விடும் எனபதை ஒவ ரும் உணர வேணடும்
 

டயினரின் வாதம்
ைெயச் சேர்ந்த கைது செய்தோம் டார் இருவர்
Jalaj apoljaša. Ljன்பது தான். ாவது நபருக்காக பரைக் காட்டிக்
ஷபராதா தன் கள் என்று கேட்டு களுக்கெல்லாம் ார் தொல்லைமனித உரிமைகள் செஞசிலுவைச் முறையிட்டி
காரிகள் ஜெயக்அனுதாபத்துடன் கிறார்கள் தாலைத்துவிட்டு மீன்பிடிப்படகு இழந்து மூன்று ப் போய் நிற்கும் டற்படையினரும் ப்போகிறார்கள்?
விவேக
EL ILUL "IL LIDIT 600767) யல் ரீதியிலான வாக்குமூலம்
வெளிவந்து ாடர்ந்து இந்த டும் நடவடிக்கை 1று பெற்றாரும் அதிகாரிகளிடம்
T.
றோர்கள், ஆசிான்று அனைத்து DJ Torf GT6 of up அந்த ஆசிரிதுவ கட்சியைச் ல காழ்புணர்வு
அபாணடமான
பவம பற்றித்
என்பது ஒரு தச் சேவை மீது கமும், கறையும் ள மட்டுமல்ல, ாற்றி மதிக்காயும் பாதித்துாரு ஆசிரிய
- 0911_60]1 1
/ குற்றம் செப்யாத குற்றவாளிகள்!
மூன்று ஆணர்டுகளுக்கு முன்பு வாகன விபத்தொன்றில் சிக்குணர்டதன் காரணமாக நீதிமன்றம் செல்ல வேணர்டிய நிர்ப்பந்தம் ஒன்று ஏற்பட்டது எனக்கு நான் ஒட்டிச் சென்ற வாகனத்தில் பிழையான முறையில் வந்து மோதிய "ஆட்டோ" ஒன்று குடை சாய்ந்ததால் சாரதிக்கு கணிசமான காயம் ஏற்பட்டது.
முறைப்பாட்டை பதிவு செய்த மருதானை பொலிஸ் நீதிமன்றில் என்னையும் ஆட்டோ சாரதியையும் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
நீதிமன்ற நுழைவாயிலில் உள்ள ஒரு சட்டத்தரணியை னக்காக வாதாட அமர்த்தி பொலிஸ் நிலைய முறைப்பாடு வரைபடம் எ றை அவரிடம் சமர்ப்பித்து ஆலோசனை கேட்டேன்.
நான் சொன்ன எலலாவற்றையும் கேட்ட அவர் நீர் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்' என்றார்.
நான் குற்றம் எதுவும் செய்யவில்லையே? என்றேன் நான் குற்றத்தை ஒப்புக்கொணர்டால் ஒரு நாளில் பிரச்சினை திரும் இல்லாவிட்டால் வழக்கு மாதக் கணக்கில இழுபடும். இதனால் நட்டப்படப் போவது நீர் தான்
ஆனாலும் செய்யாத குற்றத்தை எப்படி ஒப்புக் கொள்வது? நீர் குற்றம் செய்யவில்லை என்பது உணர்மை தான் அது எனக்குப் புரிகிறது. ஆனால், அதை கோட்டுக்கு புரிய வைக்க நீர் குறைந்தது பத்து தடவையாவது வரவேண்டியிருக்கும் கிட்டத்தட்ட இதே நிலை தான் ஆட்டோ சாரதிக்கும் என்றார் அவர்
அவர் சொன்னது உணர்மை தான் என்பதை அன்றைய தினம் அங்கு வருகை தந்த அனைத்து குற்றவாளிகளும் ஒப்புக் கொணர்டார்கள்
நான் குற்றத்தை ஒப்புக் கொணடேன். 250 ரூபா தணிடம் கட்ட உத்தரவிடப்பட்டது. சட்டத்தரணியின் கட்டணத்தைச் செலுத்திவிட்டு வெளிே வந்தேன்.
சமயங்களில் குற்றத்தை ஒப்புக் கொள்வது, அதை மறுப்பதை விட காலத்தையும் பணத்தையும் விரயமாக்காமல் இருக்க நல்ல வழி எனறு மீணடும் அறிவுரை சொன்னார் அந்த சட்டத்தரணி
# # # அணமையில் இன்னொரு சட்டத்தரணியுடன் பேசிக்கொணடிருந்த போது இந்தக் கதையை அவரிடம் சொன்னேன்.
அவர் சிரித்தார். இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல கிரிமினல் குற்றங்களைக் கூட தவிர்க்க முடியாமல் ஒப்புக்கொள்கிற நிலை இன்று நிலவுகிறது. வருடக்கணக்காக சிறைகளில் இருக்காமல் இருப்பதற்காக ஏதாவது சிறிய - ஆனால், கிரிமினல் குற்றங்களை ஒப்புக்கொள்ளும்படி சில சட்டத்தரணிகளே ஆலோசனை சொல்லும் நிலை இங்கு நிலவுகிறது. அதுவும் சாதாரண பொலிஸ் முதல நீதிமனறம் வரை இனரீதியான சிந்தனை ஆதிக்கம் செலுத்துகிற இன்றைய சூழலில் இந்தமாதிரி விடயங்கள் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.
அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரம் இலகுவில் அவர்களால் யாரையும் பயங்கரவாதத்துடன இணைத்துவிட வசதியளிக்கிறதாய இருக்கையில நீதிமன்றத்தினதும் நீதித்துறையினதும் பயனர் பெரிதும் கேள்விக்குரியதாக்கி விடுகிறது. சட்டத்தரணிகளும் சட்டத்துடன் மட்டும் நின்றுவிடாமல் அதற்கப்பாலும் போய் செயற்படும் தேவை ஏற்பட்டு விடுகிறது.
வெளிநாடுகளுக்கு காசு வாங்கிக் கொணர்டு போலி ஆவணங்களுடன் வெளியேற அனுமதிக்கும் அதிகாரிகள விமான நிலையங்களில் இருக்கிறார்கள. அதே வேளை உணமையான ஆவணங்களுடன் போக முயலபவர்களில் சிலர் காசு கொடுக்க மறுத்து நியாயம் கேட்ட காரணத்திற்காக உள்ளே இருக்கிறார்கள்
இதுதான இன்றைய நிலை என்றார் அவர் அது எப்படி என்று கேட்டேன். கடவுச் சீட்டில் குத்தப்பட்டிருப்பது போலி விசா என்று தான் சந்தேகப்படுவதாக ஒரு அதிகாரி சொன்னால் அவர் பணம் எதிர்பார்க்கிறார் என்று அறியாமல் நியாயம் கேட்டு சணடை பிடிப்பது ஆபத்தான விளைவுகளைத் தரலாம். கடவுச் சீட்டில் ஒரு ஒற்றையை கிழித்துவிட்டு பாஸ்போட்டில் ஒற்றை குறைகிறது என்று கூறி அவர் உங்கள் பயணத்தை தடைப்படுத்திவிடலாம். அவர் கிழித்தார் என்பதற்கு நீதிமன்றத்தில் ஆதாரங்கள் காட்ட உங்களிடம் எதுவும் இருக்காது நீதிமன்றம் அதிகாரிகளை தகுந்த ஆதாரமில்லாமல் நம்ப மறுக்கப் போவதில்லை.
இது இன்று நடக்கிறது. அப்ப என்னதான செய்ய? இதுதான இன்றைய யதார்த்தம் தமிழர்களின் யதார்த்தம் ஒரு சட்டத்தரணியாக அல்ல. தமிழர் என்ற முறையில் காசைக் கொடுத்து விட்டு போய சேருங்கள் என்று தான் நான் சொல்வேன்.
நான் பதில் பேசவில்லை.
இப்படி அனுபவங்கள வாசகர்களுக்கும் நடந்திருந்தால் எழுதுங்கள் ஏனையோருக்கு படிப்பினையாக இருக்கும்)
/ முதலையும் மூர்க்கனும் மட்டுமல்ல .
ஆனையிறவில 17,000 முதல 20,000 வரை துருப்புக்கள நிலைகொணடிருப்பதாக அரசாங்க தகவல்கள் முன்பு கூறின.
ஆனையிறவை புலிகளால ஒருபோதும் அசைக்க முடியாது என்று அனுருத்த ரத்வத்தை பாராளுமன்றத்தில் அணமையில் குளுரை செய்தார். ஆனால் ஆனையிறவை அசைக்க மட்டுமல்ல அழிக்கவும் முடியும் என்று புலிகள் காட்டிவிட்டதாக அணிமைய செய்திகள் தெரிவிக்கின்றன.
கேளிவி எனற வெனிறால படைத்தரப்பு மற்றும் புலிகள தரப்பு செயதிகளை கேட்கையில் அங்கு 7000-8000 துருப்புக்களுக்கு மேல இருந்திருப்பதாகத் தெரியவில்லை.
அப்படியானால் அரசாங்கம் இவவளவு பெருந்தொகையான இராணு வத்தினர் அங்கு இருந்ததாக கூறியது ஏன்?
சிலரை சில நாள் ஏமாற்றலாம் பலரை பலநாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது எனபதை அரசாங்கம் இப்போதாவது புரிந்து கொள்ளுமோ என்னவோ?
அரசியல் பிரச்சினைகளை இராணுவ ரீதியில் கையாள்வதும் இராணுவ சிக்கல்களை அரசியல ரீதியில கையாளர்வதும் தானி இலங்கையினர் அரசாங்கங்கள் காலம் காலமாக செய்து வந்த செயல்
அதனி விளைவு எனின என்பதை இன்னமும் இலங்கை அரசாங்கம் புரிந்து கொணடதாகத் தெரியவில்லை
முதலையும் மூர்க்கனும் மட்டுமல்ல இலங்கை அரசும் கொணர்டது விடா போலும்

Page 3
தனியார் தொலைக்காட்சி பணிபலை வானொலி நிறுவனம் ஒன்று திருகோணமலையில் சித்திரைப் புத்தாணர்டு கொணர்டாடப் போய் ஒன்பது
லைப்பட்டதாகத் தெரியவில்லை. வடக்கு கிழக்கில திருகோணமலை நகரம் தவிர்ந்த அனைத்து நகரமக்களும் ஏதோ ஒரு வகையான அழுத்தத்தை
நாளாந தம
உண ந து அனுபவித்துக் கொணடிருக்களிறார் கள சூரியன் மறை ந்ததும் தங்கள் அலுவலகளை முட க க க  ெக | ண டு விட்டு க குள அ  ைட ந து (3 ш-тші әf10) - களிறார் கள ஒ வட்வொரு பயணத தன போது ம சோதனை ச ағ талада, атау 匣" ö”ö0、 செயலிழந து மிளிர்கிறார்கள்
வடக்குக்
உயிர்களைக் காவு கொடுத்து நிற்கிறது. எணபத்தொரு பேர் காயமடைந்திருக்கிறார்கள் ஏற்கெனவே ஒரு காலை இழந்து போன நபர் ஒருவர் கலை நிகழ்ச்சியில் சங்கமிக்கப் போய் அடுத்த காலையும் இழந்து விட்டார்.
ஊடகத்துறை சார்ந்த நிகழ்வில் ஏற்பட்ட அனர்த்தம் என்பதாலோ என்னவோ செய்தித் துறையினர் வெகு அடக்கமாக நடந்துகொணடிருக்கிறார்கள் பத்தோடு பதினொன்றாக அமுங்கிப்போப் விடக் கூடிய வகையில் செய்திகளைத் தயாரித்து அளித்திருக்கிறார்கள் அந்த நிறுவனம் கூட வெகு ஜாக்கிரதையாக சம்பவத்தைக் கழுவி நேர்த்தி பணிணி சுருக்கமாக வெளியிட்டு யுத்தச் செய்திகளை வெளியிடும் அரச ஊடகங்கள் போல் நடந்திருக்கிறது.
சம்பவ ரீதியாக நோக்கும் போது இசை நிகழ்வில் யாரோ விஷமிகள் வீசிய குணர்டு ஒன்பது உயிர்களைப் பலி கொணர்டு எணர்பத்தொருவரைக் காயப்படுத்தி மாறாத கறையை ஏற்படுத்தி விட்டது என்பது சரியாக இருக்கலாம். ஊடகத்துறையினரும் இப்படியான கருத்தைப் பரப்பியே திருப்தி கணர்டிருக்கிறார்கள்
ஆனால், குணர்டுவீசிய விஷமிகள் மட்டுமல்ல, குண்டுவீசக் களம் அமைத்துக் கொடுத்தவர்களும் இந்தத் துயரத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள் எனர். பது தான் உணர்மை, திருகோணமலையில் உள்ள நிதான போக்குப் படைத்தவர்கள் மத்தியில் இந்தக் கருத்தே பலமாக வேரூன்றியுள்ளது.
விழாவை ஒழுங்கு செய்த நிறுவனம் வர்த்தக நோக்கில மட்டுமே குறியாக இருந்து செயல்பட்டதால் இந்த விளைவு மக்களைப் பாதித்திருக்கிறது. மக்களைப் பாதித்த அளவுக்கு அந்த நிறுவனம் பாதிக்கப்படவில்லை என்பது மூன்று நாட்கள் கழித்து வேறொரு நகரத்தில் இசை நிகழ்வை நடத் தியதிலிருந்து தெரிகின்றது. இறந்தவர்கள் விட்டில் போடப்பட்ட "டென்ட்" கழற்றப் படும் முன்னரேயே அடுத்த இசை விழா நடந்து முடிந்திருக்கின்றதென்றால் இறந்தவர்கள் - காயமடைந்தவர்கள் மேல் அந்த நிறுவனம் செலுத்திய அக்கறையினர் பெருமை புரியும்
விழாவை நடத்தியவர்கள் வெறும் பாடகர்களல்லர் ஊடகவியலாளர்கள் அதுவும் மிகத் தீவிரமாக நாட்டு நடப்புகளை அறிந்து கொள்கிற - மக்களுக்கு அறிவிக்கின்ற இலத்திரனியல் ஊடக வியலாளர்கள் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்பவர்கள் எப்போதும் எதிர் விளைவுகளை ஊகத்தின் அடிப்படை யிலாவது அறிந்து கொணடிருக்க வேணடும்.
வடக்கு கிழக்கில நடைபெறும் யுத்தச் சூழ்நிலை நாடெங்கும் காணப்படும் பதற்ற நிலைமை என்பவை குறித்து விழா அமைப்பாளர்கள் கவ
கழக கு க கு வெளியே வாழ்கிற மக்கள் இந்த அளவு கெடுபிடிகளில் அன்றாடம் சிக்குவதில்லை, கொழும்பு போன்ற நகரங்களில் இடம்பெறும் சுற்றிவளைப்புகள் தேடுதல்கள் கூட வடக்குக் கிழக்குப் பகுதி அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்காகவே நடத்தப்படுகின்றன. ஏனையவர்களைப் பொறுத்தவரை அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் கூட இவையெல்லாம் சினிமா பார்ப்பது போல e9lᎠ IT ᏓᏆ 1ᏧᏓᏝ fᎢ Ꭽ ரசித்துப்பார்க்கும் நிகழ்வுகளாகவே அமைகின்றன.
இந்த வகையில் தான விழா ஏற்பாட்டாளர்களையும் நோக்க வேணடியிருக்கிறது. ஊடகவியலாளர் களாக இருந்த போதிலும் கூட வடக்குக் கிழக்கு நிகழ்வுகள் இவர்களது மனதைத் தொட்ட சம்பவங்களாகக் கூட அமையவில்லை. அவ்வாறு அமைந்திருந்தால் இப்படியான ஒரு விழாவை வடக்குக் கிழக்கு நகரொன்றில் நடத்தத் துணிந்திருக்க மாட்டார்கள்
வடபகுதியில் யுத்த நிலைமை தொடர்கிறது. விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையில் நடக்கும் மோதல்களில் சிக்கிக் கொண்டு மீளவர முடியாமல் ஒரு பகுதி மக்கள் தவிக்கிறார்கள் aյag oflu Ոa) உணவுத் தட்டுப்பாடு, திருகோணமலையில் நகரம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை மட்டக்களப்பில் அன்றாடம் துயரம் வவுனியா மட்டக்களப்பு திருகோணமலையில் தொணர்டராசிரியர்கள் உணர்ணாவிதரம், யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு ஹர்த்தால்
இந்த நிலையில் சினிமாக்காரர்கள் போல ஊடகவிலாளர்கள் "தாம் துாம்" விளம்பரத்துடன் விழாவை ஒழுங்கு செய்திருக்கிறார்கள் திருகோணமலையில் விழா நடக்கத் தீவிரமாக உழைத்த ஒரு பிரமுகர் "இவ்வளவு சனம் வரும் என்று அவர்கள் எதிர்பார்க்க வில்லை. ஆக மூவாயிரம் பேரைத் தான் எதிர்பார்த்தார்கள்" என்று தன்னிலை விளக்கமளித்தார்.
உணர்மை அ நுழைவுச் சீட்டுக்க விற்பதற்கான செய்திருக்கவேணடு மக்கள் தொகையை இருக்கலாம் ஆன் சீட்டுக்கள் கூட ஏறத் frg fluloftg(361) ($L16 "எங்கள் முத்திரை ( சீட்டுக்களை விற்றால்
எடுப்போம்" என நச
பயமுறுத்தல் செய்த நேரத்தில் மூவாயிர ரசபை முத்திரைக்கா பட்டிருக்கின்றன.
இவர்கள் இை சிட்டுக்கள் வைத்தி മീ11 (്ഥ காணப்படுகிறது. முப்பதாயிரத்துக்கு ே விழா அமைப்| || IT GITT I 5 GMT IT CU கட்டு ப படுதத (f) lf II, II, II, 5 p, ') со а) со цр ஏற பட்டதால நுழைவுச் சிட - டுக்கள சரியாக விற்க முடியாமற் போய் விட்டது. பொ விசாரும தங்கள் பாதுகாப்பு நடவடிக் GDBEGOCTA E F - வரக் கவனிக்க முடியவில்லை. விளையாட்டரங்கில் இ வ வ ள வு பெருந்தொகை| || r (2 ვეn mr if குழுமியிருப பார்கள் என்பது ഉ ഝ്' നെ D Lി ജി கற்பனை செய்ய (Ա) գաT5 9601 Մ)
தான்.
குணர்டு இர6 வெடித்திருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பிக்க "சவுணர்ட் பொக்ஸ்" இருந்திருக்கிறது. வெடிப்பை உடனடிய "விடிய விடிய நிகழ்ச் தயார் நீங்களும் தயா
இருந்தவர்கள் பினர் கொணர்ட போது த விபரீதம் நடந்தது பு முன்னணியில் இரு வெள்ளத்தில் கிடந்த
முன்பகுதியில் குணர்டுவெடிப்பு இட வந்த பிறகு கூட பி பெருவாரியானோர் காத்திருக்கும் அள காணப்பட்டது.
 
 
 
 
 
 

இதழ் - 195,
ஏப்ரல் 27 - மே 10, 2000
வாக இருந்தால் ளை ஏற்கெனவே ஒழுங்குகளைச் ம அதன்மூலம் கட்டுப்படுத்தி ால நுழைவுச்தாழக் கடைசிவரை எப்பட்டிருக்கிறது. எல்லாமல் நுழைவுச் சட்ட நடவடிக்கை ரசபை அதிகாரிகள் பின தான் கடைசி சீட்டுக்கள் நகαπό σιρ ή 1ι η ά η Lή -
தவிட அதிகமாகச் ருப்பார்கள் என்ற ங்கு பரவலாகக் மக்கள் தொகை மற்பட்டு விட்டதால்
குணர்டு எவவாறு வந்தது, ஏன் வீசப்பட்டது போன்ற கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான விடையில்லை.
விடுதலைப் புலிகள், வியாபாரப் போட்டியாளர்கள், விஷமிகள் எனப் பல்வேறு ഉ####ണ് அவரவர்
மனப்போக்குக்கு ஏற்ப கூறப்படுகின்றன.
மட்டக்களப்பில் இசைவிழாவில் இடம்பெற்ற குணர்டுவீச்சை எணர்ணியாவது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கவனமாக நடந்துகொணடிருக்க வேணடும் "நாங்கள் எதிர்பார்க்காத அளவு ஜனங்கள் திரண்டு விட்டார்கள், நாங்கள் ரசிகர்களை எப்படிக்கட்டுப் படுத்த முடியும்" என்று ஏற்பாட்டாளர்கள் கேட்பார்களானால் அவர்களுக்கும் கசிப்பு வியாபாரிகளுக்கும் வித்தியாசம்
இல்லாமல் போப்விடும்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரைப்
பு 9 20அளவில் நிறுவனத்தினரின் இருந்த வேளையில் வெடித்தது போல்
மக்கள் குண்டு ாக உணரவில்லை. சி நடத்த நாங்கள் ரென்றால்." என்று — | | | (ჭuერეთის ||წlე) புறமாக இறங்கிக் ான சனங்களுக்கு ரிய ஆரம்பித்தது. த ரசிகர்கள் ரத்த
உள்ளவர்களுக்குக் ம்பெற்றமை தெரிய ற்பகுதியில் உள்ள நிகழ்ச்சிக்காகக் வுக்கு ஜனத்திரள்
பொறுத்தளவில் இச்சம்பவம் விரைவில் எல்லோராலும் மறக்கப்பட வேணர்டிய தொன்று சில நாட்களின் பின் எவரா வது நினைவுபடுத்தினாற் கூட அது கசப்பாக இருக்கலாம். இது வியாபார நியதி.
ஆனால், திருகோணமலையைப் பொறுத்த வரையில் இது கறைபடிந்த நினைவு ஒவ்வொரு சித்திரைப் புத்தாணர்டுக்கும் (ஏப்ரல் 12ம் திகதி) சோக நிகழ்வுகள் மனதில் நின்றாடும்
இழப்பு மேல் இழப்புகளைக் கண்டு அவற்றைத் தாங்கும் சக்தியை தமிழ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொணடிருக்கிறார்கள். இது அவர்களுக்கு இன்னொரு முனைத் தாக்குதல
தொலைக்காட்சி நிறுவனத்தினரின் திறமைகளை யாரும் சந்தேகிக்கவில்லை.
திறமைகளை வெளிப்படுத்தும் இடங்களைத் தீர்மானிக்கும் திறமைதான் இப்போது சந்தேகத்துக்குள்ளாக் -
கப்பட்டிருக்கிறது. கூடவே இன்னொன்றையும் சொல்ல வேணடும் வெறுமனே இந்தக் குறிப்பிட்ட பண்பலை வானொலி மட்டுமல்ல, இப்போது செயற்படும் ஏனை யவானொலிகளும் கூட இந்தக் "களியாட்டக் கலாசாரத்தை" மக்கள் மத்தியில் பரப்பி அவர்களைக் கனவு லகில் வாழ வைக்க முயன்று கொணர்டு தானிருக்கின்றன.
தொடர்பு சாதனங்களின் பல்வேறு கடப்பாடுகளுடன் மக்களை மந்தை களாக்குவதும் ஒன்றென்பது வியாபாரிகளின் கொள்கை" போலும்
திரிபுரனர்
யாழி குடாநாட்டில் கடமை யில் ஈடுபட்டு வந்த பெணகள் படையணியைச் சேர்ந்த நான்கு பெண சிப்பாய்கள் பல வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இவ்வாறு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெணகள் கொழும்பு இராணுவ மருத்துவ மனையின் 10ம் இலக்க அறையில் அனுமதிக கப பட டு ள ளனர். இலங்கை இராணுவ வரலாற்றில் பல பெனர் சிப்பாய்கள் பல வரிாரிகளினால் பாலியப் பல புக்குள்ளாக்கப்பட்டது இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக லெப்டினட் ஜெனரல் பூரீலால் வீரகுரியவுக்கு அதிகாரி ஒருவர் தகவல் வழங்கியுள்ளார் என்றும் எனினும் இதுவரை கிரமமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த பெண படையினர் யாழ். பிரதேசத்தில் இரவில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே பாலியல் வல்லுறவுக் குள்ளாக்கப்பட்டுள்ளனர். இதுபோல் இரவில் கடமையில் ஈடுபடும் பெண் சிப்பாய்கள், 50க்கும் அதிகமானோர் சிப்பாய்களினாலும், அதிகாரிகளினாலும் துவர் பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள் மீத T60T வன்முறை 6 மாதக் கணிப்பீடு
கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் ஜூன் வரையிலான ஆறுமாத காலத்தினுள் பல்வேறு விதமான பெணகளுக்கெதிரான வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. பத்திரிகைகளின் தகவல்களின்படி மத்திய மாகாண பெண்கள் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி பெனர்களுக்கெதிரான தாக்குதல் சம்பவங்கள் 75ம் கொலை முயற்சிகள் 15ம் படு(0)95 IT 600 GD56TÍ 131 LIÓ, வந்தோரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை 63ம், குறைந்த வயதினரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை 87ம் பாலியல் வல்லுறவு முயற்சிகள் 57ம், பாலியல் வல்லுறவின் பின் கொலைகள் 24ம், இராணுவத்தினரால் புரியப்பட்ட வல்லுறவு சம்பவங்களிர் 09ம பாலியல் இம் சைகள் 25ம் நிகழ்ந்துள்ளதாக அவிவறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
6ւ/Ա 15/
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெணர்களுக்கெதிரான வன்முறைகளைக் குறைப்பதற்கு அரசு விசேட நடவடிக்கை எடுக்க வேணடுமெனவும் பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு வேணடுகோளர் விடுத்துள்ளது.

Page 4
இதழ் - 195, ஏப்ரல் 27 - மே 10, 2000 ஒர2
2 Golco as aif . சிந்தப்பட்ட இரத்தமு இழக்கப்பட்ட உயிரகளு
வடக்கு கிழக்கில வாழும் முஸ்லிம்கள் தமிழ் மக்களின் வரலாற்றுடனர் பல விடயங்களில் பினர்னியும் பிணைந்துமே வாழ்கின்றனர். அடிப் படையான மத இனத் தனித்துவங்களைத் தவிர்த்து அவர்களின் வாழ்வும் இருப்பும் அரசியல் பிரச்சினைகளும் தமிழர்களுடனேயே பார்க்கப்படுகிறது.
தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் மேலாதிக்கம் முஸ்லிம்களையும் விட்டு арбид, доla) 600). தமிழ் மக்களுடைய பல்வேறுபட்ட போராட்ட நியாயங்கள் முஸ்லிம்களுக்கும் உரியதே முஸ்லிம்களின் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் பலவிதமான மெளன நிலைப்பாட்டிலேயே காலத்தை ஒட்டி வருவது மிகவும் விசனிக் - கத்தக்கதே
ஆனாலும் கூட பல தடவைகளில் தமிழ் அரசியல் ஆயுதத் தலைமைகளுடன் முஸ்லிம் சமூகம் தனது பிரதிநிதிகளின் ஊடாக பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளையும் உடன்படிக்
கைகளையும் மேற்கொணர்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட அனைவரின் கவனத்திற்கும் கொணர்டு வருவது
இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியமானதாகும்.
இவ் உடன்படிக்கைகளில் மிகவும் பிரதானமானவை முஸ்லிம்கள் 17 செப்டம்பர் 1987ல் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் செய்து கொணர்ட உடன்படிக்கையும் 21 ஏப்ரல் 1988ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையுமாகும். இந்த உடன்படிக்கைகள் ஏற்பட்டதன் பின் இவ உடன்படிக்கைகளை ஆரம்ப வேலைத்திட்டமாகவேனும் நடைமுறைக்கு கொணர்டு வரவில்லை எனிபது வடக்கு கிழக்கில் வாழும் தமிழர் முஸ்லிம் வாழ்வில் மிகப் பெரும் துயரமும் இழப்புமாகும்.
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடைய போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள் என்ற உணர்மையின் அடிப்படையில் 1988ல விடுதலைப் புலிகள் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேசிய போது ஏற்றுக் கொணர்டதன் அடிப்படையிலாவது விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பின்வந்த காலங்களில் அமையவில்லை என்பதுடன் அவர்கள் வடக்கில இருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்தும் கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலைகளையும் புரிந்தனர். இவை வரலாற்றில் கறைபடிந்த சம்பவங்கள் என்பதை நிகழ்காலம் நமக்கு உணர்த்தியிருக்கின்றது.
இன்றுள்ள அரசியல் சூழலில் தமிழர் பிரதிநிதிகளோடு குறிப்பாக விடுதலைப் புலிகளோடு முஸ்லிம் மக்கள்
மீள்பிரசுரம் செய்யப்படுகிறது என்பதை அனைவரும் கனவத்திற் கொள்வார்களாக
முஸ்லிம் மக்களில் அக்கறை GlascoigLT Tjuras,
எம்.ஐ.எம். மொகிதீன்
57 நெறிஎம் கனல் றோட் கொழும்பு 10 62,95mtaoDguGLJafʼ : 697032 எமது நோக்கு நாம் நிகழ்த்துகின்ற உரிமைப் போரானது இலங்கை முழுவதிலுமுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சுபீட்சமான வாழ்வையும் பெற்றுத் தருவதற்கான போராட்டமாகும். எமது தேசிய விடுதலைப் போராட்டப்
பாதையில் மத பிரதேச வேறுபாடுகளற்ற
Øዎ J,6ሀ) மக்களினதும் சுதநிரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம்.
எமது போராட்ட இலக்கில் நாம் இழந்த நிலத்தை மீட்டெடுப்பதும் இருக்கும் நிலத்தைக் காப்பாற்றுவதும் முக்கிய அம்சமாகும். தமிழ் பேசும்
மைப் படுத்துகிறது.
எனவே அை மக்களும் எமது இய நிது போராடுவதன் தாய் மணர்ணையும் கலாச்சாரத்தையும் க
தமிழ்த் தேசிய Ꮺ51 Ꭷ1ᏓᎠ fᎢ60Ꭲ Ꮽ606Ꭰ , Ꭽ பாடுகளைக் கொ6 வினரான இலங்கை அச்சம், ஐயப்பாடுக கலாச்சாரம், பணர்பா வற்றைப் போற்றி காக்கவும், தமிழ்த் ஏனையவர்களுக்குெ உரிமைகளுக்கும் தமிழீழ விடுதலைப் உத்தரவாதம் வழங்
பின்தங்கிய முஸ்லிம்களின் கல அரசியல் உரிமைக செய்ய எமது இயக் யிலும் முழு ஒத்து தமிழ்த் தேசிய இன. நிலைமையை அ6 வரை அவர்களுக்கு தங்கிய துறைகளில் உதவிகள் ஆட்சி நிர் இயக்கம் ஆனவற்ை (3.a) Elsa. ஒப்பந்தமும் ரு go flood
பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனை ஆராயப்படாது தமி ஆலோசனைகளைே தையோ கருத்திலெடு இந்திய அரசுகள் : முன்நிறுத்தி செய்து இலங்கை-இந்திய ஒ ஒப்பந்தம் மாகாண அதிகாரப் பரவலா 5/6նչ5II Փ 6)jøTL போதிலும் உணர்ை குவிப்பையே இந்த டுத்தியிருக்கிறது.
இந்த ஒப்பந்த முஸ்லீம்கள் உட்ப தமிழ் பேசும் மக்க ளுக்கு சட்ட ரீதி யாகவோ நடை முறை ரீதியாகவே எதுவித பாதுகாப் பையும் வழங்க வில்லை. ஏற்கனே புறக்கணிக்கப்பட
கல்வி, தொழி வாய்ப்பு போன் துறைகளின் அதி
காரம் தமிழ் பேச மக்களுக்கு மாகா
GLflĠ ULI
ஆகவேணடுமென்ற மறுக்கமுடியாத யதார்த்தத்தின் குழல் இன்று முஸ்லிம் மக்கள் முன் நிற்கிறது. இவ அடிப்படைக்கு ஒரு முன்னெட்டாகவே 1988 ஏப்ரல் 21ல் விடுதலைப் புலிகளோடு முஸ்லிம் பிரதிநிதிகள்
-<°
மக்களது பாரம்பரிய மணர்ணில் முஸ்லிம்களது நிலமீதான அதிகமாகப் பறிபோயிருக்கிறது. எனவே இழந்த மணர்ணில் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுக் கொடுக்காது மீட்பது என்ற எமது போராட்ட இலக்கானது முஸ லீம்களினது உரிமைக்குரலையே முதன்
சபைகளிடம் வழ
இந்த ம ஆளும் இனம், ! கடந்த 40 ஆ அரசியலில் இரு வில்லை அதிக டுத்தவில்லை
 
 
 
 
 
 
 
 

ாத்து முஸ்லிம் கத்துடன் இணைமலம் தான் தமது த தலங்களையும் 1ւսոյնյp (plգեւված, இனத்தில் தனித்ாச்சாரம், பணிட இனக்குழுாழி முஸ்லீம்கள்
ன்றி தமது கலை, , மதம் போன்ற1ளர்க்கவும் பாதுதேசிய இனத்தின் GT அனைத்து சுதந்திரத்துக்கும் புலிகளாகிய நாம் கின்றோம். நிலையிலிருக்கும் வி, பொருளாதார, Damit GLOLöLU60)LLI &# Eld grgög)|T 6)Jó0)3- ழைப்பு வழங்கும். தில் சமத்துவமான Iர்கள் அடையும் அவர்கள் பினர்சிறப்புச் சலுகைகள் பாகத்தின் கீழ் எமது றச் செய்யும். இந்திய மனம்லீம்களினர் களும்.
தமிழி பேசும் களி என்னவென்று பேசும் மக்களின் LLUIT, சம்மதத்க்காமல் இலங்கைதங்கள் நலனர்களை கொணட ஒப்பந்தமே ப்பந்தமாகும். இந்த சபைகளின் மூலம் கேத்தை ஏற்படுத்பரப்படுத்தப்பட்ட மயில் அதிகாரக் ஒப்பந்தம் ஏற்ப
من ضجيج إيجه
காகவும் கனகுமார்
மத்திய குழு உறுபினர்
தமிழ் விரும் லேப்டிகை: le
ഗ്ര விடுதலைப் புலிகளால் 1990 இல் வடக்கிலிருந்து
வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நிர்க்கதியான நிலை இன்னமும் தொடர்கிறது.
தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான ஐக்கியத்திற்கு அடிப்படையான தேவைகளை பல்வேறு தமிழ் முஸ்லிம் அமைப்புகளும், புத்திஜீவிகளும் முன்மொழிந்துள்ளார்கள். ஆயினும், இதுவரை புலிகள் தரப்பிலிருந்து எந்த குறிப்பிடத்தக்க சமிக்ஞையும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 888இல் புலிகளுடன் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னரான கட்டறிக்கை இப்படி ஒரு அறிக்கை வெளியானதே பலருக்கும் மறந்து போயிருக்கலாம் முக்கியத்துவம் பெறுகிறது. முஸ்லிம் ஐக்கிய முன்னணி சார்பில் அறிக்கையில் கைச்சாத்திட்ட எம்ஐஎம் மொஹிதீன் அவர்களதுகுறிப்புடன் அவ்வறிக்கையியை காலப்பைாருத்தம் கருதி அப்படியே பிரசுரிக்கிறோம். ஆர்
தமது அடிப்படை, அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அதிகாரம் இல்லாத நிலையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மாகாண சபைகளினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. தமது பாரம்பரிய வசிப்பிடம் பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம், மதம், மொழி, கலாச்சாரம் எதையுமே பாதுகாக்க வகையில்லாத இந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் நிராகரிக்கவே செய்வர்.
தமது பாரம்பரிய நிலத்தில் பெரும்பகுதியை பேரினவாதிகளிடம் இழந்துவிட்ட முஸ்லிம்கள் அதை மீளப்பெற ஒரே வழி போராட்டம்தான் என்பதை உணர்ந்து விட்டார்கள்
போராடத் திராணியற்ற பதவி களையே குறிக்கோளாகக் கொணர்ட குழுக்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொணர்ட போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான இந்திய அரசுக்கு இந்த ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஒப்பந்தம் எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காது என்று எடுத்துக் கூறியது.
ஒப்பந்தத்தை ஆதரிக்காத போதி லும் எமது இயக்கம் இந்தியப் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளின் பேரில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வணர்ணம் ஒப்பந்தம் அமுல் படுத்த ஒத்துழைப்பதாக கூறியபோதிலும் பின்னர் இந்தியப் பிரதமரின் வாக்குறுதியை மீறி தமிழ் பேசும் மக்களுக்கு பல தீங்குகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மக்களின் நிலத்தைக் காப்பாற்றும் வகையில் ஒப்பந்தத்தை நிராகரித்து பெரும் போராட்டத்தைத் தொடங்கி கடந்த 7 மாதங்களாக நடத்திக் கொணர்டிருக்கிறது.
தேர்தத்திற்குப்பினர் ம்க்க இயல்பான வாழ்க்கைக்கு திரும்: ஜான மாகாணசபைத்தேர்தல் நடக்கும் வரையும் இல்ைகளில் :க அவசியமாக இந்த இ ை: 3ரகில் ஏற்கன0ல் இல்: தெரியப்பட்ட முடிவில் பிரகா அகத்தலம் அமைகன் வரும்:
02%ட்ை
a s: Gior: கொண்க gaib atau :ே
κ% βηρυ
蠶鬱鬱鬱鬱鬱
繆繆察蒙
மத்தியில் பல்வேறு நாடுகளில் அகதிகள் முகாம்களிலிருந்து தமது போராட் டங்களை நடத்திக் கொணடிருக்கும் பாலஸ்தீன மக்களது நிலைமைகளைப் போலன்றி தம நிலத்தைக் காப்பாற்ற தனித்துவமான தமது கலை, கலாச்சாரம் பணிபாடு மதம் என்பவற்றைக் காப்பாற்ற எம்முடன் சேர்ந்து போராட முன்வந்திருக்கிறார்கள். அதன் ஒருபடிதான் முஸ்லிம் பிரதிநிதிகளி விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடாத்தி வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள்
முஸ்லீம் ஐக்கிய விடுதலை
முன்னணி கூட்டறிக்கை
டாக்டர் அலஹாஜ பதியுதீன் மஹமூத் அவர்களது தலைமையில் இலங்கையிலிருந்து வருகை தந்த முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிப் பிரமுகர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளிற்குமிடையே சென்னையில் 1988ஏப்பிரல் 15ம் 16ம், 19ம் திகதிகளில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டதில் இருதரப்பாருக்குமிடையே கொள்கைகள் ஒத்ததாக இருந்ததென்பதை அறியக் கூடியதாக இருந்தது.
1. இலங்கை வாழ் முஸ்லீம்கள் தமிழ் மொழியை பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொணட தமிழ்த்தேசியத்தினுள் உள்ளடங்கிய ஒரு இனக்குழு என்பதனையும், வடக்கு கிழக்கு மாகாணம் ஏனைய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகமாக உள்ளது போலவே, முஸ்லிம்களது பாரம்பரிய தாயகமாக உள்ளது என்பதனையும் ஏற்
றுக்கொள்கிறோம்.
2. வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த தாயகத த ல வாழும் தமிழர்களும் முளப்லீம்களும் ஐக்கியத்துடனும் சமானதானத்துடனும் வாழ வே ண டு ம என்பதனையும், முஸ்லிம கள இப பரிரதேgrisja, Grfai flm
ராக வாழ்கின்ற
ELİLL676606).
T6001 Ժ60 L LIII 6015/ Tப்படும் இனமென்று டுகளாக இலங்கை நிலையை நீக்கமாற்றத்தை ஏற்ப
இனத்தினர் தனித்துவம் காப்பாற்றப்பட நிரந்தர வாழ்விடம் எவவளவு அவசியம் என்பதை நன்கறிந்தவர்கள் முஸ்லிம்கள் பாரம்பரியமாக இருந்து வந்த நிலத்தை சியோனிஸ் - டுகளான யூதர்களிடம் இழந்துவிட்டு இன்று பல்வேறு இன்னல்களுக்கு
காரணத்தினால் அவர்கள் அச்சம், பயம், சந்தேகமற்று வாழ வேணடியது முக்கியமாகையால் அவர்களது பாதுகாப்பையும், சமமான உரிமைகளையும்,
சுதந்திரத்தையும்
DI)
H

Page 5
ஆனையிறவு முகாம் வீழ்ச்சியுற்றதாகக் கடைசியாக அரசு தரப்பு ஒப்புக் கொணர்டுவிட்டது. முல்லைத்தீவு இராணுவ முகாம் அழிப்பின்போது அறிவித்தது போல, இங்கேயும் எதுவும் நடக்கவில்லை என்று அறிவிக்க அரசாங்கம் முயன்ற போதும் உணமை நிலைமை உலகம் பூராவும் சனியன்று பிற்பகல் அளவிலேயே வெளியாகத் தொடங்கி விட்டது. பிறகு வேறு வழியின்றி. இராணுவக் காரணங்களுக்காக ஆனையிறவிலிருந்து படையினர்
மட்டும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. இராணுவ யுத்த தந்திரோபாயங்களும் கூட எல்லாச் சந்தர்ப் பங்களிலும், வெற்றியை ஏற்படுத்தி விடுவதில்லை. இலங்கை அரசாங்கத்தின் ஆட் பலமும் சூரியக்கதிர் (ரிவிரச) எடிபல நடவடிக்கைகளின் போது கணிசமான வெற்றியைத்தந்தது என்பது உணர்மை தான். ஆனால், அவர்களது இராணுவத் தந்திரோபாயங்கள் அவர்களிடமிருந்த ஆட்பலத்துடன் ஒப்பிடுகையில் அவ்வளவு சிறப்பானவையாக இருக்
வெளியேறி விட்டனர் என்று அரசு தரப்பு அறிவித்தது.
ஆனையிறவு முகாம் தோல்வி என்பது புலிகளைப் பொறுத்தவரை அவர்களது கடந்த பத்தாண்டு கால இடைவிடா முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் இராணுவ வெற்றி மட்டுமல்ல, யாழ்ப்பாணக் குடாநாடு மீண்டும் அவர்கள் கைகளில் போய்ச் சேர்வதற்கான ஒரு ஆரம்ப வெற்றி என்றும் சொல்லலாம். இராணுவ முகாம் கிட்டத்தட்ட 17000 துருப்புக்களைக் கொண்ட ஒரு பாரியதளம் மட்டுமல்ல, மிகவும் பலம்வாய்ந்ததும் குடாநாட்டுக்கான பிரதான பாதையை அரச கட்டுப்பாட்டில் புலிகளுடனான யுத்தம் ஆரம்பித்த காலம் முதல் வைத்திருந்த முகாமும் ஆகும்
இந்த அரசாங்கத்துடனான ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தில் யாழ். குடாநாட்டை அனுருத்தர் படை களிடம் விட்டுப்பின்வாங்கிய புலிகள் அதே அரசாங்கத்தின் காலத்திற்குள்ளேயே மீளத் கப்பற்றிக்ெ ஆரம்பித்த தமது படை நடப்பிக்கிருந்த மிகப் LÎTLDT 60 | D || 60 560 L-60) եւ/ உடைத்துள்ளார்கள் ஆனையிறவின் வீழ்ச்சி வெறும்இராணுவமுகாம்களில் ஒன்றின் வீழ்ச்சியல்ல. அது யாழ். குடாநாட்டின் வீழ்ச்சிக்குரிய சகல வாய்ப்புகளையும் புலிகளுக்குத்திறந்து விட்டுள்ள ஒரு வீழ்ச்சியென்றால், மிகையாகாது.
இலங்கை அரசாங்கம் படைபணியின் பெருக்கத்திலும், ஆயுத பலத்திலும் நம்பிக்கை வைத்துச் செயற்பட்டது மட்டுமல்லாமல் அவை மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கப் போதுமானவையென்றும் கருதிச் செயற்பட்டு வந்தது, வருகிறது. இராணுவ நடவடிக்கைகளின் போது உருவாகும் போர் முனைகளில் ஏற்படும் ஒரு சில வெற்றிகளைப் படை Լ160(1pւճ, Քեւ Լ1600pւմ தீர்மானிப்பதுண்டு என்பது உண்மை தான் ஆனால் எல்லாக்காலங்களிலும்
கவில்லை. இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்திய ஆரம்ப வெற்றிகளின் உற்சாகம் அவர்கள் இராணுவ தந்திரோபாயங்களைத் திட்டுகையில் மெத்தனமாக இருக்கச் செய்து விட்டது. தவிரவும் புலிகள் பற்றிய அவர்களது மதிப்பீடு, புலிகள் பயந்து ஓடுகிறார்கள் என்ற பாமரத்தனமான அரசியல்வாதிகளது அவதானிப்பு மட்டத்திற்கு மேல் இருக்கவில்லை.
புலிகள் அரச படைகளுடன் ஏறக்குறையச் சம சக்திவாயந்த ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட பின் வெற்றியை ஆயுத பலமும்,
படுமோசமாக பயங்கரவாதிக σΤοδ0ί 600Τιβ திட்டமிடலாளர் இருக்கின்றது. சுலபமாக இர அறியும் வாய அத்துடன் இராணு நகர்வையும் செய்வதில்லை, ஒ இவற்றைச் சற்று கணிப்பிடுவது மிகைப்படுத்த சந்தர்ப்பங்களில் ரீதியிலான நெருச் நடவடிக்கைகளை தள்ளியிருக்கின்ற ரீதியில் அவர்கள் கத்துடன் ஒப்பு தோல்விகள் மிக புலிகளது ெ மீதான தாக்குத6 திட்டமிடப்பட்ட மீளப்பிடிக்கும்.இ திட்டம்நடைமுை நாளுக்கு ஒரு நடாத்தப்பட்ட ஒ புலிகளின் கைகளின் வெற்றி ஆயுத பலத்திலு இராணுவத் தந்த மட்டுமல்ல, அம்சங்களிலும் சு தங்கியிருக்கின்றது படுத்துகின்றன. இந்தியப் இலங்கை அரச படையை விட ந மடங்கு அதிக பலத்துடன் இங் அதனிடம் இரு | Jim nigეჩვეf grეგ கணக்கு இல்லை. அதற்குப் புலிகள் வைத்திருக்கத்தான் அதனை முற்ற போதுமானதாக
இந்தியப் பலத்தின் முன்னு பிடித்துத் தொட போராட முடிகின் பலரும் நினைப்பு திறமையும் ஆற்ற
9/606).
அதைவிட காரணம் இருந்தது
ஆனையிறவு வீழ்ச்சி:
ஆட்பலமும், இராணுவத் தந்திரோபாயங்களும் மட்டும் தீர்மானிக்கின்றன என்ற அரச படைகளின் கணிப்பீட்டில் மண்விழத்தொடங்கியது. பாரிய பிரதேசத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருப்பது இடையறாது தாக்கும் புலிகளுடனர் சமர் புரிவது என்பவற்றுடன் சேர்த்துத் தமது இராணுவத் திட்டங்களைத் தீட்டுவது அரச படையினர் தீவிரமாக இயங்கினாலும் அவர்களுக்குப்பெரும் தடையாக இருந்தது அவர்களால் அதற்குரிய போதிய தகவல்களைப்பெற முடியாமையே.
புலிகளைப் போல் அன்றி இராணுவத்திற்குப்புலிகளின்நகர்வுகள் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெறமுடியாது தவிரவும் புலிகள் தமிழ் மக்களால் பூரணமாக வெறுத்து ട്. ബ
அதுதான் இன்றைய நிை காரணம்
ஆம், அந்த ஒன்று மட்டும்தான் இராணுவத்தால்மு - முற்றாக அ பாதுகாத்தது, இை முன்னை விட இலங்கை அரசாங் சக்தியை அதற்கு
(9)60ѣї бірая இராணுவ வெற் புலிகளை முடக்கு ஒரு போதும் பே புலிகளை முற்றாக ஆக்குவது என் அரசியல் பிரச்சி இருக்கும் வரை
 
 
 

இதழ் - 195, ஏப்ரல் 27 - மே 10, 2000
நசுக்குகின்ற ஒரு ளின் கூட்டம் என்ற இராணுவத் களிடையே ஆழமாக ஆனால், மிகவும் ாணுவ நகர்வுகளை |ப்பு இருக்கின்றது. ஜவத்தின் எந்தச் சிறிய அவர்கள் அசட்டை ரு வகையில் அவர்கள் மிகைப்படுத்திக்கூடக் |ணர்டு இத்தகைய ού ρεπεθ (E) απογή ή αυ அவர்களுக்கு அரசியல் கடிகளைத்தரக்கூடிய நோக்கிஅவர்களைத் ன. ஆனால் இராணுவ இலங்கை அரசாங்பிடுகையில் பெற்ற வும் குறைவே. சம்பியன்பற்றுமுகாம் மிகக் கச்சிதமாகத் வெற்றிலைக்கேணியை ாணுவத்தின்தாக்குதல் றப்படுத்தப்படஇருந்த நாளர் முன்பதாக ரு தாக்குதல் ஆகும்
இந்த நடவடிக்என்பது வெறுமனே ம் ஆட் பலத்திலும், நிரோபாயங்களிலும் வேறும் 6) வடபுத்தத்தின் வெற்றி து என்பதைத் தெளிவு
பாதுகாப்புப் படை ாங்கத்தின் மொத்தப் ான்கு அல்லது ஐந்து
—罗GTQJTQT Ló0L கு வந்து இருந்தது. நந்த ஆயுத தளர்ணிக்கைக்கு அளவு இவ்வளவு பலமும் ளைக் கட்டுப்பாட்டில் பயன்பட்டதே ஒழிய, ாக அழித்துவிடப் இருக்க வில்லை. படையின் இராட்சத ம் புலிகளால் நின்று ர்ந்து, இன்று வரை து என்றால் அதற்குப் து போலப்புலிகளின் லும் மட்டும் காரணம்
பும் முக்கியமான ஒரு
என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்த அனைவராலும் புரிந்து கொள்ளப்படக் கூடிய மிகச் சாதாரண உணர்மை, அப்படிப்புரிந்து கொள்ளமுடியாதவர் களுக்குப் பிரத்தியட்ச உதாரணமாக இந்தியப் படை அனுபவம் இருக்கின்றது.
இதைத்தான்இன்று ஆனையிறவு வீழ்ச்சி பற்றிக் கருத்துத் தெரிவித்த விமர்சகர் ஒருவர் "ஆனையிறவு" இலங்கை இராணுவத்தின்" டியன் பென் ஃபூ" என்று வர்ணித்துள்ளார்.
அல்ல இது ஆனாலும் அவர்கள் வெறும் தற்காலிக அரசியல் இலாபங்களுக்காக இதனை வசதியாக மறந்து விடுகின்றார்கள் தமிழ் மக்களது அரசியல் உரிமைப் பிரச்சினையை வெறும் புலிகளின் பயங்கரவாதப் பிரச்சினையாகப் பார்ப்பதும் சிங்கள மக்களுக்காகவே தாம் உயிரைக் கொடுத்துப்போராடுவதாகப் பிற்றுவதும் அவர்களுக்கு அவசியமான முதலீடாக அவர்களது அரசியல் பிழைப்புக்கான முதலீடாக உள்ளது. இதுதான்
பிரெஞ்சுப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த வியட்னாமில் அந்தப் படைகள் முழுமையாக மணிகவிவக் காரணமாக அமைந்த " டியன் பென் ஃபூ" யுத்தத்துடன்இந்தத் தாக்குதலை ஒப்பிட்டிருக்கிறார் அந்த օնլDig.gif
ஆம், வியட்னாமிய மக்களின் அரசியல் உரிமைக்கும் ஏகாதிபத்திய வெறிக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் ஏகாதிபத்தியம் படுதோல்வி அடைந்ததற்குக் காரணமும் கூட
தமிழ் மக்களின்
பக்கான அரசியல்
அரசியல் காரணம் புலிகளை-இந்திய டக்கப்பட்ட புலிகளை ழிந்து விடாமல் று மீள உயிர்ப்புற்று அதிக பலத்துடன் கத்துடன் பொருதும் வழங்கியது.
அரசாங்கத்தில், விகளில் இலக்குகள் அளவுக்கு அப்பால் கப் போவதில்லை. அழித்து இல்லாமல் பது - இன்றைய ன தீர்க்கப்படாமல் சாத்தியம் இல்லை
வியட்னாமிய மக்களது ஆயுத பலமோ
வழி நடாத்திய வியட்னாமிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுத பலமோ அல்ல.
அவர்களை
அந்த மக்களின் அரசியல் பலம் தான் அவர்களை வெற்றி வாகை சூட வைத்து ஆக்கிரமிப்பாளரை மணகவ்வ வைத்தது.
இன்று விடுதலைப் புலிகளின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்= திருப்பதும் கூட இலங்கை அரசால் ஒடுக்கப்படும்தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பலம்தான்
இலங்கை அரசாங்கத்திற்கும், அதன் இராணுவத்திற்கும், அதன் ஆலோசகர்கட்கும் விளங்காத விடயம்
இன்றைய யதார்த்தத்தின் சோகம்
ஆனையிறவு முகாம் வெற்றி புலிகளுக்கு யாழ்ப்பாணத்திற்கு நுழைவதற்கான வாய்ப்பை மட்டுமல்ல, அரசியல் ரீதியான தீர்வுக்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியிருக்கின்றது.
இலங்கை அரசாங்கத்திற்குத்தனது யுத்த வழி முறையை மீண்டும் ஒரு முறை மறு பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பையும் இது வழங்கியிருக்கின்றது.
அரசியல் பிரச்சினைக்குத்தீவு யுத்தத்திலும் ஆயுதங்களிலும், படை களின் எண்ணிக்கையிலும் D தங்கியிருக்கவில்லை. அது விட்டுக் கொடுக்கத் தயாரான நேர்மையான தீர்வு காண்பதற்கான அர்ப்பணிப் புள்ள அரசியல் பேச்சுவார்த்தையில் தான் தங்கியுள்ளது என்பதை உணாந்து கொணர்டு, பேச்சுவார்த்தை முயற்சியில் தீவிர கவனத்தைக் குவிப்பது அரசாங்கத்தின் இன்றைய முக்கிய கடமை ஆக வேண்டும்
யுத்த அழிவுகட்குப் பின் சமா தானம் பிறக்கும் என்கின்ற முட்டாள்தனமான நம்பிக்கைகளைக் கைவிட அது தயாராக வேண்டும்
சிங்கள இன வெறியர்களது தீவிரமான இயக்கமும் செயற்பாடுகளும் அதிகரித்து வரும் ஒரு சூழலில் ஒரு நல்ல எதிர்காலத்தை எதிர்காலச்சந்ததிக்குப்பெற்றுக்கொடுக்க விரும்பும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது
இல்லாவிட்டால் யுத்தம் முழு நாட்டையுமே விழுங்கி ஏப்பம் விட நீண்ட காலம் எடுக்காது
நாசமறுப்பானர்

Page 6
இதழ் - 195, ஏப்ரல் 27 - மே 10, 2000 ஒடு
சேகு இஸ்ஸத்தீன் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை அடுத்து, எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு மு. கா. கட்சிக்குள் இடம்பெறுகின்ற அதிரடி அரசியல் மாற்றங்கள் தேர்தலில் வெற்றியிட்டுவது ஒன்று தான் மு. கா. நினைக்கின்ற முளப்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டமா? என எண்ணத் தோன்றுகின்றது.
சுமார் ஆறு ஆணர்டுகளுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட முளப்லிம்கள் அள்ளிக் கொடுத்த ஆயிரமாயிரம் வாக்குகளுக்குப் பிரதிபலனாக ஐ.தே.க. இப்போது அதுவும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அவரின் இடத்திற்கு இஸ்ஸத்தினை நியமித்திருப்பது, அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மீது ஐதேக கொணர்ட அக்கறையினால் அல்ல என்பது வெள்ளிடை மலை
இலங்கை முளப்லிம் சமூகத்தின்
மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை அம்பாறை மாவட்டத்திலிருந்து பெற முடியாமல் போனது.
மு.கா வினால் 03 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடியாமல் போனமைக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் மூலம் ஐதேக தமது முளப்லிம் தரகர்கள்
முஸ்லிம்
மூலம் வாக்குகளைத் தந்திரமாகத் திரட்டி எடுத்துத் தமது பாராளுமன்ற ஆசனங்களைக் காப்பாற்றிக கொள்வதற்காக மேற்
கொண்ட தரகு வேலை 1 60 7 pr er ") u /ܤܢ வழிமுறைகளே பிரதான காரணம்
ஐ.தே.க. தன்னுடைய ஏமாற்று அரசியல் சதியினைத் தொடர்வதற்கான நவீன ஆயுதமாக இஸ்ஸத்தீனைத் தேர்ந்தெடுத்துள்ளது. இன் னும் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்குச் சுமார் மூன்று நான்கு மாதங்கள் உள்ள போது ஐ.தே.க. அம்பாறை மாவட்டப் பிரதி
அதிகம் வட கிழக்கு வாழ் முளப்லிம்களின் அரசியல் உத்தரவாதப் பிரதேசம் எனச் சொல்லத் தக்க அம்பாறை மாவட்டத்தை முளப்லிம்களிடமிருந்து கைப்பற்றிவிடச் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்ட குடியேற்றம், ஆக்கிரமிப்பு என ஒடுக்கு முறைகளை முடக்கி விட்டு, 1978ஆம் ஆணர்டு அரசியல் யாப்பு மூலம் அம்பாறை மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு வேட்டு வைத்தனர். பொத்துவில், கல்முனை, அம்பாறை தொகுதிகளில் இருந்து தெரிவாகும் மூன்று நிச்சயமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் இவ் அரசியல் அமைப்பு மூலம் இல்லாமல் ஆக்கப்பட்டது. அதன் காரணமாக 1989ஆம் ஆணடைய பொதுத் தேர்தல்களிலும், அதேபோன்று 1994ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் மு.கா உச்ச
நிதியாக இஸ்ஸத்தினை நியமித்திருப்பது எதிர்வரும் தேர்தலில் மீணடும் 03 சிங்களப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல்நாடகம் ஐ.தே.கட்சியின் இவ் அரசியல் திருவிளையாடலுக்கான முழுக் குற்றச் சாட்டுக்களையும் பேரினவாத ஐ.தே.க. மீது மட்டும் சுமத்திவிட முடியாது முகாவும், அதன் தலைமைத்துவமும் பாராளுமன்ற அரசியல் வழிமுறைகளில் நின்று விட்டுவரும் தீர்க்க தரிசனமற்ற அரசியல் தவறுகளுமே இதற்கான மற்றொரு காரணம்
சேகு இளம் ஸத்தின் மு.கா ஸப்தாபிக்கப்படுவதில் முன்னோடியாக இருந்ததுடன், மு.கா தவிசாளராகவும் பணியாற்றயவர் 1987ஆம் ஆணர்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ்
நடைபெற்ற மாகாண போட்டியிட அஷ்ரஃப் அத் தேர்தலில் காங்கி வைத்தது, முஸ்லிம் காவின் விலாசத்தை தேர்தலில் போட்டியி அதனை அடுத்து ஆணர்டுப் பாராளு தேர்தலில் எதிர்பா பாராளுமன்ற உறு
சுழற்சி மு
BEGITIESIE
காவினால் பெற்று அரசியல் வரலாற் அத்தியாயத்தைத் முடிந்தது.
பிரேமதாச ஆ முகா எதிர்க் கட்சி ஆ கொண்டு பிரேமதாச ஆட்சிக்கு ஆதரவு மு.கா பிரேமதாசவுட நின்றபோதே, தெஹி போன்ற இதர மா எல்லைகள், அம்பாை இரவாக இணைக்க விகிதாசாரம் அதிகரிக்கப்பட்டது.
பிரேமதாசவி தன்னை நிலை நிறு அஷரஃப் அக்கா அட்டாளைச்சேனை கலாசாலையில் இடம் ஒன்றின் போது, அடு பிரேமதாசவே அவரு எப்போதும் உணர்டு" 6 அறிவித்தார்.
இவ்வறிவித்தல தீர்மானமின்றி அஷர தீர்மானத்தின் முடிவு காட்டி மறுப்பறிக்கை எத்தகைய நியாயமு தலைப்பட்சமாக இள விலிருந்து துாக்கி விச இளப்ஸத்தின் தலைை முளப்லிம் கட்சி என்ற தாபிக்கப்பட்டது.
இளம் ஸத்தினர் முகாமுக்குள் புகுந்து பாதையை அமைத்து அஷ்ரஃபே ஏனெனின் ஆசி வழங்குவது அ தனிப்பட்ட விருப்படி El flulcoat I LILIO
வளர்ச்சி அடைந்திருந்த போதிலும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருட ஆரம்பத்தில் கல்வித்திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் பலத்த சர்ச்சைகளையும் எதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளன.
6 வருடங்களுக்கு அதிகமாக நகர்ப் புறங்களிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றிய ஆசிரியர்களை கஷடப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு (கஷடப் பிரதேசம் என்று இங்கு அனைவராலும் தெரிவிக்கப்படுவது பெரும்பாலும் இராணுவக் கட்டுப்பாடு அற்ற பிரதேசங்களைத் தான்.) இடம் மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவுகளில், பெருமளவு முறைகேடுகளும் அதிகார துஷ பிரயோகங்களும், பழிவாங்கல்களும் இடம்பெற்றுள்ளதாக புகார் கூறப்படுகின்றது.
இவ்வாறு கஷ்டப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் கிடைக்கப்
பெற்ற மூன்று ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களுக்காக கல்வித் திணைக் கள அதிகாரிகளினால் தாம் பழி வாங்கப்பட்டதாகத் தெரிவித்து அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள்
வேறு சில ஆசிரியர்கள் தமது இடமாற்ற உத்தரவுகள் மனிதாபிமான வரையறைக்கு அப்பாற்பட்ட வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இடமாற்ற உத்தரவுகளை இடைநிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மற்றும் சிலர் தமக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட பாடசாலைக்கு சமூகமளிக்காது மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்து வருகின்றார்கள்
இந்த இடமாற்றங்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்த பலரும் இந்த இடமாற்றங்களில் சரியான பொதுவான நடைமுறை எதுவும் மட்டக்களப்பு வலயக்கல்வித் திணைக் களத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிவிக்கின்றார்கள்
சாதாரணமாக ளுக்கு அதிகமாக சார்ந்த பிரதேசங் LJITI JIT 606046 fla) i ஆசிரியர்களுக்கு
EEG) pGT LIIT இடமாற்றம் வழ அடிப்படையிலேயே றங்கள் நடைமு 6 பட்டதாக திணைக்க தெரிவிக்கின்றன.
ஆனால் இந் நடைமுறை சரியான ஆசிரியர்கள் விட பிடிக்கப்படவில்ை சாட்டுக்கள் பரவல படுகின்றது.
உதாரணமாக மெதடிஸ்த கல்லு யாற்றிய பூரீதரன் கஷ்டப்பிரதேசமான என்ற இடத்திலுள்ள இடமாற்றம் செப் ஆனால் இந்த ஆசிர் 9 автор сағат =
 
 
 

O
[7
சபைத் தேர்தலில் தயங்கிய போதும் சைப் போட்டியிட
மக்களுக்கு மு. அறிவித்தவர். அத் ட்டதன்நிமித்தமே வந்த 1989ஆம் மன்றப் பொதுத் ராதவிதமாக 04 பினர்களை மு.
கூடாது தனிப்பட்டவரின் முடிவைத் தட்டிக் கேட்டால், தன்னுடைய அதிகார மமதையைப் பயன்படுத்திக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்குத் தலைவருக்கு முடியுமென்றால், கட்சிக்குள் ஜனநாயகமே இல்லை என்பதே யதார்த்தம்
அதுபோல, 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின்
முறைக்கு கிரஸ் தயாரா?
முஸ்லிம்களின் றில புதியதோர் தோற்றுவிக்க
ட்சிக் காலத்தில் சனத்தில் அமர்ந்து வின் படுகொலை வழங்கி வந்தது. -ன் கைகோர்த்து பத்தைக் கண்டிய DILLJ. FIEJ J67 றயுடன் இரவோடு ப்பட்டுச் சிங்கள அம்பாறையில்
ண் நணபனாகத் த்திக் கொணர்ட
ல கட்டத்தில்
ஆசிரியர் பயிற்சிக் பெற்ற வைபவம் த்த ஜனாதிபதியும் க்கு எமது ஆதரவு ானப் பகிரங்கமாக
ானது கட்சியின் ப்ெபின் தனிப்பட்ட என்பதைச் சுட்டிக் | ωή ( 600ιρήθηΙΤα, மில்லாமல் ஒரு லத்தின் முகாეს ყც " m/ff | ეგერგე"|# மயில் பரீ லங்கா அரசியல் கட்சி
வாக்குகளின் மூலம் கிடைக்கபெற்ற தேசியப்பட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சியிலும் ஸ்தாபித்ததிலும் எவ்வித பங்கும் பெறாத முஸ்லிம் அல்லாத அசித்த பெரேராவுக்கு வழங்கியதானது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும் மு.கா இப்பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை அப்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கப் பெறாத அல்லது கிடைக்கச் சாத்தியமற்ற பகுதி மக்களுக்கு வழங்க முன்வந்திருக்க வேணடும்
முகாங்கிரளப் பொஐ.மு ஆட்சியில் பங்காளியாய அமர்ந்து மேற்கொணர்டு வரும் அபிவிருத திட்டங்களிலும், பதவிப் பகிர்ந்தளிப்புகளிலும் சில பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்களும் பூரணமாக நிராகரிக்க முடியாதவை என்பது மட்டுமல்லாமல், நமது ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்த அப்பிரதேசங்களில் நிலவும் குறைபாடுகளையும் தேவைப்பாடு
களையும் நிவர்த்தி Ca L L. முன்வரவில்லை.
அம்பாறை மாவட்டத்தினர்
கல்முனைத் தொகுதியிலிருந்து மீணடும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செயயப்படுவதற்கான சாத்தியங்கள காணப்படுவதால் ஏனைய பிரதேச மக்கள் மத்தியில் ஒருவித சலிப்பும், பிரதேச வாதங்களும் தலைதுாக்கியது. இதனை நன்கு உணர்ந்தும், மு.கா தலைமைத்துவம்
பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்று ஒரிரு வாரங்களுக்குள்ளேயே, அதே ஊரைச் சேர்ந்த அதா உல்லாவைப்பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் எணர்ணம் தலைவருக்கு எங்கிருந்து உதித்ததோ எனத் தெரியாது. மக்களின் கனர்களில் மணி துாவும் விதமாக 0.4 மாதங்களுக்குப் பாராளுமன்றக் கதிரையினை வழங்குவதனால் தலைவரை யாரும் தலையில்துாக்கி வைக்கப்போவதில்லை.
இதே பாணியில் இன்னொரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரையும் தலைவர் பதவி விலகுமாறு பணித்து, மு.கா வின் போக்கில் அதிருப்தி அடைந்து வெறுப் பைக் காட்டியிருக்கும் அம்பாறை மாவட்டத்தின் பிரதேசமொன்றுக்கு வழங்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னால் கணர் துடைப்புக்காக வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப் பினரான அதா உல்லாவின் வரவேற்பு
இ
வைபவம் அக்கரைப்பற்றில் நடைபெற்ற போது, மக்கள் கற்களை விசி வெறுப்பினைத் தெரிவித்திருக்கின்றார்கள் இதே நிலையே ஏனைய பிரதேசங்களிலும் நிகழும் குழ்நிலை காணப்படுகின்றது
எனவே முகா தலைமைத்துவம் இத்துடனேயே இப்பாராளுமன்றக் கதிரை விளையாட்டினை நிறுத்தி, எதிர்வரும் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கப்பெறாத பிரதேசங்களுக்கும், சாத்தியமற்ற பிரதேசங்களுக்கும் சுழற்சி முறையின் அடிப்படையில் இரண்டு வருடங்களுக்கு வழங்கி, அப்பிரதேசத்தில் நிலவும் தேவைப் பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கான உறுதி மொழியினை
இப்போதே வழங்க வேண்டும் அதுவே
பேரினவாத S S S S S S S S S S
கொள்வதற்கான "சி" சி முறையின் அடிப்படையில் முகாவின் அரசியல் போக்கில்நம்பிக்கை துக் கொடுத்தவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ஊட்டி முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்பிரேமதாசவுக்கு வழங்க முன்வராமை கப்படாமல் பாதுகாப்பதற்கான பணியாக ஷரஃப்பினுடைய இத்தகைய அரசியல் தவறுகளைக் " ானால் அதற்குக் கடந்த காலங்களில் விட்டு விட்டு, எபிபார்ைவுதரா படுத்தியிருக்கக் இஸ ஸத்தின் ஐ.தே.கவினால்
ஒன்றில் பணியாற்றியிருந்தது குறிப் பல குற்றச்சாட்டுக்கள் ஆசிரியர்
பிடத்தக்கது. களால் சுமத்தப்படுகின்றன.
6 வருடங்க
நகரிலும், நகர்5ளிலும் உள்ள கடமையாற்றிய எவர்டப் பிரதேடசாலைகளுக்கு குவது என்ற இந்த இடமாற்றப்படுத்தப்
ள வட்டாரங்கள்
த அடிப்படை முறையில் சில பத்தில் கடைப்என்று குற்றச் கத் தெரிவிக்கப்
மட்டக்களப்பு fu salaó. EL GOLDஎன்ற ஆசிரியர் கொத்தியாவல பாடசாலைக்கு பப்பட்டுள்ளார். பர் ஏற்கெனவே
ܡ ܲ ܠ ݂ ܟ
இதேபோன்று மட்டு கல்லடி о јG то விவேகானந்தா பெணகள் பாடசாலையில் கடமையாற்றிய திருமதி ராஜகோபால் என்ற ஆசிரியை கித்துள்வெவ என்ற எல்லைக் கிராம பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆசிரியை ஏற்கெனவே கஷடப் பிரதேசமொன்றில் 3 வருடங்களும் வெளி மாவட்டம் ஒன்றில் 3 வருடங்களும் கடமையாற்றி உள்ளார்.
மட்டு கோட்டைமுனை கணிஷட வித்தியாலயத்தில் கடமையாற்றிய திருமதி அழகையா என்ற ஆசிரியை தனது சேவையில் இருந்து ஓய்வு பெறும் வயதை அடைந்துள்ள காலத்தில் நகரில் இருந்து பல கி.மீ தொலைவில் உள்ள இலுப்படிச்சேனை கிராமத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
தனது 8 வருட சேவைக்காலத்திற்குள் 4 தடவைகள் இடமாற்றம் பெற்றுள்ள சுரேஷ் ஆனந்தன் என்ற ஆசிரியர் மறுபடியும் ஒரு இடமாற்றத்தைப் பெற்றுள்ளார்.
இதேபோன்று மட்டு வலயக் கல்வி அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்களில்
இந்த இடமாற்றங்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்த ஒரு ஆசிரியர் கல்வித் திணைக்கள அதிகாரிகளின் உறவினர்களுக்கும் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கும் இதுவரை எந்தவித இடமாற்ற நிர்பந்தங்களும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்ட ஒரு கல்வித்திணைக்கள அதிகாரியின் உறவினர் ஒருவர் தனது நியமன காலம் முதல் சுமார் 18 வருடங்கள் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலையில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்
மற்றுமொரு ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கையில் 'அணிமையில் இடம்பெற்ற இடமாற்றங்களில் பல தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக கல்வித்திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த விடயம்பற்றி இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான தயானந்தன் கருத்து தெரிவிக்கையில் இந்த இடமாற்றங்கள் மூலம் தமது நியமன காலத்தில் இருந்து கஷடப் பிரதேசங்களில் கடமையாற்றி வரும் பல ஆசிரியர்களுக்கு நகர்ப்புறப் பாட *°、

Page 7
  

Page 8
இதழ் - 195, ஏப்ரல் 27 - மே 10, 2000
1998ம் ஆண்டு முழுவதும் வளர்ச்சிபெற்று வந்த சிங்கள வர்த்தகர்களின் இனவாத அமைப்பான சிங்கள வீரவிதானவுக்கு சமனான மிகவும் உத்வேகமான சிங்கள - பெளத்த இனவாத அமைப்பொன்று 1999 வருட ஆரம்பத்தில் தோற்றம் பெற்றது. 1998 மார்ச் மாதத்தில் ஸப்தாபிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இவ அமைப்பு பயங்கரவாதத்திற்கெதிரான தேசிய இயக்கமாகும். 1999 ஜனவரி 10ம் திகதி "புலிகளை தோற்கடிப்பதற்கான வழி" என்ற பெயரில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் தேசிய திட்டமொன்று அவ் அமைப்பினால் வெளியிடப்பட்டது. அதன்படி யுத்தத்திற்கு காரணம் மிலேச்சத்தனமான புலிப் பயங்கரவாதிகளே இந்த புத்தத்தில் சிங்களவர்கள் வெற்றி பெற, பொது மக்களின் ஒன்றுபட்ட யுத்த கட்டமைப்பு ஒன்றை கட்டியெழுப்புவது அவசியம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டி ருந்தது. அனைத்து மக்களும் யுத்தத்திற்கு தயாராகுதல் வேணடும் சிங்கள தேசியவாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒரு முன்னணிக்குள் ஒன்று சேர வேணடும் கல்வி மற்றும் கலை கலாசார செயற்பாடுகள் யுத்த செயற்பாட்டிற்கு உதவும் ο) / ώρα, μη ρύ LASTODI LDJ LJL JLJL LI வேணடும் விடுதலைப் புலிகளுக்கெதிரான தடை அதிகரிக்கப்பட்டு புலிகளுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் அவர்கள் அனைவருக்கும் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட வேணடும் புலிகள் அமைப்பில் பிள்ளைகள் சேர்ந்தால் பெற்றோர்கள் அதற்குப் பொறுப்புக்
கூறும் வகையில் செயற்பட வேணடும்.
பயங்கரவாதத்திற்கெதிரான
தேசிய இயக்கத்தின் யுத்த திட்டத்தின் படி அரசின் அனைத்து சமாதான செயற்திட்டங்களும் நிறுத்தப்படல் வேண்டும் அரசின் ஊடகங்கள் யுத்த பிரச்சார இயக்கமொன்றை மேற்கொள்ள வேணடும் இந்நிலை ஒரே தரத்தில் பின்பற்றப்படாத போதிலும் அரசின் பிரதான சமாதான செயற் திட்டமான வெணதாமரை இயக்கம் நிறுத்தப்பட்டதுடன், அரச ஊடகங்கள் கிரமமாக யுத்தத்தின் பங்காளிகளாகின. இந்த யுத்தத் திட்டம் தொடர்பான கருத்தரங்குகள் வருடம் முழுவதும் நாட்டின் பல பகுதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டது. சிங்கள விரவிதான மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கத்துக்கு இடையில் நெருங்கிய இணக்கப்பாடு வளர்ச்சி பெற்றது. இந்த இணக்கப்பாட்டினால் துரிதமாக செயற்படக் கூடிய அமைப்பு வலைப் பின்னல்
சிங்கள - பெளத்த தேசியவாத இயக்கத்திற்கு கிடைத்தது. சிங்கள வீரவிதானவின் தேசிய திட்டம் 1999 ஜூன் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சிங்கள இனம் இலங்கையினர் தீர்மானம் எடுக்கக் கூடிய இனமாக மாறியது.
மற்ற அனைத்து பிரஜைகளும் சிங்களவர்களின் நாட்டில் வாழும் இனக் குழுக்களாகும் இலங்கையின் பெயர் சிங்கள மொழியில் அமைய
வேணடும் அரச மொழி சிங்களம் மட்டுமாக அமைய வேணடும் பெளத்த மதம் அரச மதமாகும். நாட்டின் தலைமைத்துவம் பரம்பரை வழிவந்த சிங்கள உரிமையுடைய வர்களுக்கே உரித்தாக வேண்டும்
இதற்கு பதிலாக சிங்கள - பெளத்த மேலாதிக்கத்தை எப்தாபிக்கும் நோக்குடன் மேலும் பல அமைப்புகள் தோன்றின. 1999 ஏப்ரல் 22ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட சிங்கள தேசிய முன்னணி இவ்வாறான ஒரு அமைப்பாகும் சிங்கள - பெளத்த தேசியவாத இயக்க பிரதானிகளாக பெளத்த பிக்குகள் பலர் அதன் முக்கிய குழுவில் செயற்பட்டு வந்தனர் புதிய செயற்பாடுகளை முன்வைத்த தேசிய சங்க சபை இதில் இன்னொன்றாகும். இந்த அனைத்து அமைப்புகள் மற்றும் முயற்சிகளின் அடிப்படையில் அரசியல் மேலாதிக்கத்தை கைக்கொள்ள விரவிதான மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான தேசிய இயக்கத்தினால் இயலுமாக இருந்தது.
செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களுடனும் அவரது தலைமைத்துவத்துடனான இலங்கை தொழிலாளர் காங்கிரசுடனும் வருடம் முழுவதும் இந்த அடிப்படைவாத குழுக்கள் மோதலில் ஈடுபட்டு வந்தன. உணர்மையில் இந்த எதிர்ப்புணர்வுகள் மலையக மக்களுக்கெதிரானதாக அமைந்தது. 1999 பெப்ரவரி 12ம் திகதி ஹட்டனர் திக்கொய வைத்தியசாலையில மருத்துவர் ஒருவருக்கும் இ.தொ.க தலைவர் ஒருவருக்கும் இடையிலான மோதல் காரணமாக இந்த சக்திகள் மலையகம் முழுவதும் இனவாத சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொணர்டிருந்தது. அரசியல் பலம் மிக்கவர் ஒருவரும் அரச ஊழியருக்கும் இடையிலான மோதல் சிங்கள தமிழ் மோதலாக மாற்றப்பட அத்திவாரம் இடுவதே இந்த சுவரொட்டி இயக்கத்தின் குறிக் கோளாகியது. 1999 ஏப்ரல் 30ம் திகதி இ.தொ.காவுக்கும் வீரவிதானவுக்கும் இடையில் பகிரங்கமாக மோதல் ஒன்று இடம்பெற்றது. இதற்கு அடுத்த தினமான மே 1ம் திகதி நுவரெலியாவில் நடைபெறவிருந்த இ.தொ. காவின் மே தின கூட்டத்தின் சுவரொட்டியின் மேல் பயங்கரவாதத் திற்கெதிரான தேசிய இயக்கத்தின் புலி எதிர்ப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டது மோதலுக்கு காரணமாகியது. இந்த மோதல் இறுதியில் மே தின கூட்டத்திற்கு வருகைத் தந்த தமிழ் தோட்ட தொழிலாளர்களுக்கு கல்லெ றியும் அளவுக்கு சென்றது. இதற்கு எதிராக இ.தொ.கா தலைவர் எஸ். தொணர்டமான் குடான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொணர்டார்.
சிங்கள - தமிழ் மோதலை தவிர்க்க முடிந்தாலும் மிகவும் சூடான நிலை உருவானது பின்னர் இந்த பிரச்சினை
தொணடமான அவர்களினால் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொணர்டு வரப்பட்டதுடன், சிங்கள அடிப்படைவாதிகள் அவருக்கெதிரான இயக்கமொன்றை நாடு முழுவதும் பிரச்சாரப்படுத்தினர் தொணடமான் எதிர்ப்பு இயக்கம் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. அத்துடன் மே மாதத்தில் தலைநகர் கொழும்பில்
வாழும் தமிழ் | TLa) | Î | J | இச்சக்திகளின பட்டது. தமிழ் இருப்பதாகவும் லட்சத்தனத்தில் வனவு செய்து சுவரொட்டி இ காட்டப்பட்டது.
"ԹՅոզքլճ, வாதத்தை நிறுத் தொனிப் பெ
இயக்கம் கெ
அலுவலக பாது
விரட்டி அவ் அ நுழைந்து இ.தெ இறக்கி எரித்து வீரவிதான கொ
B/61/ fall)
—9Ilqநாடு கீதம் இை தின களு 6) JITI
Eja, வழமையாகக் ே தான விரோத
பேச்சுவார்த்தை யோசனை ெ பிரஜைகளின்
இழிவுபடுத்தினர் மாதத்தில் வெளி அறிக்கையின் மூ பிரஜைகள் இன் சுட்டிக் காட்டப்பு பிரஜைகளின்
 
 
 

リ
மக்களுக்கெதிராக ர இயக்கம் ஒன்று ல் மேற்கொள்ளப்விளப்தரிப்பு வாதம் கொழும்பு தமிழர்கள் நாணிகளைக் கொள் சித்து வருவதாகவும் க்கத்தினால் சுட்டிக்
தமிழ் விளப்தரிப்பு து" என்பது பிரதான ருளாகியது. இந்த ழும்பு இ.தொ.கா. காப்பு அதிகாரிகளை
லுவலக வளவுக்குள் ாகா கொடியை கீழ் அதற்குப் பதிலாக டி ஏற்றப்பட்டதுடன் நிலையை அடைந்தது. 5. வன்முறைக்கு ாக தமிழ் அரசியல் தனர் மற்றும் தாக ஜூன் 10ம் கொழும்பில் ங்கு செய்த எதிர்ப்(ELổ (6||J|Tqổg|T/fićTTg) | Թժամաւ աւIւց, ஜூலை மாதத்தில் ரலியாவில் மற்றும் இடங்களில் இந்த படைவாத குழுக்கள் முழுவதும் சமாதான இயற்றிய குழுவுக்கு -ஞசல் ஏற்படுத்சமாதான முயற்சிகுே எதிராக பலத்த த்தைப் பிரயோகரில் ஈடுபடுதலை காண்ட இந்த சமாக்திகள் புலிகளுடன் தீர்வை ஏற்படுத்த ரிவித்த வர்த்தக முயற்சிகளையும் 1999 (). FLNGOLL5Luff பிடப்பட்ட பத்திரிகை லம் இந்த வர்த்தகப் த்துரோகிகள் எனச் ட்டிருந்தனர் வர்த்தக மாதான முயற்சியில்
முக்கியமானவரான செலிங் கோ நிறுவன தலைவர் லலித் கொத்த லாவலவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த -9) 6) is - 瓯 GT சிலிங்கோ
த ன ர்
1 9 9 9
(G) g Li - டெம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமவாய்ப்பு சட்ட மசோதாவுக்கு எதிராக இன அடிப்படையில் ஆர்ப் பாட்டத்தை ஒழுங்கு செய்து இந்தச் சக்திகள் பிரதான இடத்தைப் பெற்றன. அம்மசோதாவுக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் முஸ்லிம் இன விரோத கோஷங்களுடன் விதிக்குக் கொண்டு வரப்பட்டனர். அம்மாதத்தில் புலிகளினால் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்கள் படுகொலைக்குள்ளானது இந்த அனைத்து சக்திகளுக்கும் பலத்த ஊக்கத்தை நல்கின. செப்டம்பர் 22ம் திகதி கொழும்பு பொரளையில் சிங்கள வீரவிதான, பயங்கரவாதத்திற்கெதிரான தேசிய இயக்கம், தேசிய மகா சங்கத்தினர் சபை, தேசிய இணக்கப்பாட்டு முன்னணி மற்றும் பெளத்த இளைஞர் சங்கம் ஒன்றிணைந்து எதிர்ப்பு கருத்தரங்கு நடாத்தியது இதன்படியேயாகும் அடிக்கடி சுவரொட்டி இயக்கத்தில் ஈடுபட்ட இந்த சக்திகள் பிரபாகரன், தொணர்டமான் மற்றும் அஷரஃப் ஆகிய தலைவர்கள் மூவரை தமது இலக்காகக் கொணர்டனர். இதற்குப் பதிலாக இராணுவத்தில் இணையுமாறு கோரியும் சமாதான இயக்கங்களை குறை கூறியும் அவர்கள் தமது பிரச்சார இயக்கத்தை நடத்திச் சென்றனர்.
சிங்கள வீரவிதான தமக்கென இணையப் பக்கம் ஒன்று உருவாக்கி தமது கட்டமைப்பை முழு உலகமும் பரவச் செய்தனர். சிங்கள மக்கள் பரந்தளவில் வாழும் அனைத்து நாடுகளிலும் சிங்கள - பெளத்த இனவாத குழுக்களை தமது அமைப்புக்குள் ஈடுபடுத்திக் கொள்ள அது நடவடிக்கை எடுத்து வருகின்றது.
1999 இறுதிப்பாகத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் "கொட்டி வினிவிதிம (புலி ஊடுருவல)" எனற வெளியீடொன்றை வெளியிட்டது.
இதன்மூலம் இயக்கத்தின் கருத்தியல் தளங்கள் பிரபலமாக்கப்பட்ட துடன் தமிழர் விரோத கருத்துக்கள் தர்க்கங்கள் பிரபலமான வகையில் விபரிக்கப்பட்டன. யுத்தத்தை யுத்தத்தினால் வெலலும் யோசனைகள் இங்கு சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த பிரதான அரசியல் இயக்கங்கள் இரணடைத் தவிர கங்கொட வில சோம தேரரினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மத இயக்கம் இந்நாட்டு முஸ்லிம் மக்களை இழிவுபடுத்தும் அணர்மைக்கால பிரபல இயக்கமாக மாறியது. இலங்கையில் இலத்திரனியல் தொடர்பூடகங்களினால் அதிக பிரபலத்தைப் பெற்றவராக சோம தேரர் தமது பிரச்சாரங்களை அடிக்கடி கொண்டு சென்றார் நாடு முழுவதும் முஸ்லிம் மக்களை திகைக்க வைக்கும் அளவுக்கு இவ் உரைகள் காணப்பட்டன. முஸ்லிம் மக்களின் மத கலாசார வாழ்க்கையும் அரசியல் பொருளாதார செயற்பாடுகளும் சிங்களவர்களை இரண்டாமிடத்திற்கு தள்ளும் இயக்கம் எனக் கூறிக் கொள்ளும் அரசியல் கருத்தியல்வாத
பிரச்சாரத்தின் அடிப்படை இதனால் ஏற்பட்டது. வருடத்தின் முதல் பாகத்தில் அத்தேரருக்கு அரச ஆதரவு அதிகம் கிடைத்தது.
1999 மே மாதத்தில் பெளத்தர்களின் பிரதான மத அனுட்டானமான வெசக் தினமன்று யாழ்ப்பாணத்தில் சிங்கள - பெளத்த படையினருக்கு இரு மணித்தியால உரை வழங்க தேரருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. வடக்கு - கிழக்கு யுத்தக் களத்தில் மேலும் பல நகரங்களில் படையினருக்கு தேரர் உரை நிகழ்த்தினார். சிங்கள - பெளத்தரின் உரிமையை பாதுகாக்கும் முகமாக யுத்தம் செய்வது மதத்துக்கு சார்பானதென அத்தேரர் உரை நிகழ்த்தினார்.
சிங்கள ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 1999 ஜூன் 20ம் திகதி வெளியிடப்பட்டதுடனர் பரந்தளவிலான அதிகார பரவலாக்கலுக்கு எதிரான கருத்துக்கள் அதில் முன்வைக்கப்பட்டிருந்தன எழுச்சி பெற்று வந்த சிங்கள - பெளத்த தேசியவாத இயக்கங்கள் சிங்கள ஆணைக் - குழுவை கடந்து தேசியவாத வழியில் சென்றபடியால் ஆணைக்குழு அறிக்கை தற்காலிகமாக வரலாற்றின் குப்பைத் தொட்டியை அடைந்தது.
இந்த வளர்ச்சிக்கு ஏற்ப மேலும் முக்கியமானதொரு செயற்பாடு தோன்றியது. அதாவது சிங்கள - பெளத்த இனவாத இயக்கத்தினர் தலைமைத்துவம் மட்டுமன்றி அரசிபல கருத்திலியவாத தலைமைத்துவமும் கூட இளைஞர்களிடமும் சம்பிரதாயவாதிகளிடமும் மாறியது. 1980களில் இந்த சிந்தனை முறையின் வழியில் பயணித்த பேராசிரியர் நளின் த சில்வா மற்றும் கலாநிதி குணதாச அமரசேகர ஆகியோருக்கு பதிலாக பயங்கரவாதத்திற்கெதிரான தேசிய இயக்கத்தின் தலைவராக சம்பிக்க ரணவக்க தோன்றினார் மாதுளு வாவே சோபித தேரரை கடந்து கங்கொடவில சோம தேரர் முன்னணிக்கு வந்தார். 1999 ஆணர்டு முழுவதும் இந்த இரு சாராருக்கும் இடையில் மோதல் கருத்தியல் தளத்தில் இருந்ததை காணலாம் பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம், பயங்கரவாத இயக்கமாகவும், அதன் உத்திகள் பாசிசவாதத்திற்கு சமீபமானது எனவும் பேராசிரியர் நளின் த சிலவா குறிப்பிட்டார் வருட இறுதியில் நடைபெற்ற ஜனாதிபத் தேர்தலில் பழைய பரம்பரை தேசியவாதிகள் சந்திரிகாவுக்கு பகிரங்க ஆதரவை வழங்கினர் பிரதான அரசியல கட்சிகளினுTடு தமது கருத்தியல்களை பரப்புதல் தற்போது அவர்களின் தந்திரமாக உள்ளது. இதற்கு எதிராக அதிகாரத்திற்காக போட்டியிடும் சிங்கள பெளத்த அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்ப சிங்கள வீரவிதானவும், பயங்கரவாதத்திற்கெதிரான தேசிய இயக்கமும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
(இனங்களுக் கடையே நீதக் கும் சமத் துவத்துக் குமான இயக்கத்தனால வெளியிடப்பட்டுள்ள இலங்கையின் இன Glong, soason 1999 - 2000 susmalub Gumagub நாலில் இருந்து எடுக்கப்பட்டது)

Page 9
z JG73
GE UTGÖkofu War
1985இல் பொலிவிய அரசாங்கம் தனது புதிய பொருளாதாரக் கொள்கையை (NEP) ஆணையாகப் பிறப்பித்தது. பணவீக்கம் ஆணடுக்கு 15,000 சதவீதமாக உயர்ந்து கொண்டிருந்த காலத்தில் 4 மாத ஊதியத்தைநிறுத்தி வைத்தது எல்லா விலைக்கட்டுப்பாடுகளையும் நிறுத்தி உணவு, எரிபொருள் மானியங்களைக் குறைத்தது அல்லது நீக்கி விட்டது. பெரும்பாலான அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான அளப்தி வாரத்தை ஏற்படுத்தி பொதுத்துறை ஊழியர்களை வேலை நீக்கம்
விட்டு
செய்தது. சுகாதாரம் மற்றும் கல்வித்திட்- K L IEJ 05 CT பெரு &
ఇs ܵܙܘܼ "سم سے کے
LID GITT 62/ குறைக்கப்பட்டதும் பொது ச சேவைகள அ ற  ேவ நீக்கப்பட்டுவிட்டன. இந்த அமைப்பியல் சீரமைப்புக் கொள்கைகள் (SAP) உலக வங்கி சர்வதேச நிறுவனம் ஆகியவற்றினால் வடிவமைக்கப்பட்டு ELLITLILDITEL) புகுத்தப்பட்டவை. அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளாலும், வங்கிகளாலும் அங்கீகரிக்கப்பட்டவை வறுமைக்கு இலக்கான பொலிவியர்களின் எணணிக்கை வடிவியல் ரீதியில் (Gemometrically) GAU (U5áuLugg), 1560 of L. நெடிய பொது வேலை நிறுத்தங்களும் வன்முறையான சணர் டைகளும் தொடர்ந்தன. இதற்குப் பதிலாக உலக ஐரோப்பிய அமெரிக்க அரசுகளும் "வறுமை ஒழிப்புத் திட்டம்" ஒன்றிற்காக பெரிய அளவில் நிதி வழங்கின. பெரும்பான்மை நிதி 'அவசரகால சமூக நிதி" (ESF) என்ற பொலிவிய அரசு நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பப்பட்டு பின்னர் அரசு சாரா நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த நிதி எவவளவு தெரியுமா 1990இல் இது 738 மில்லியன் டொலாராக இருந்தது.
வெளிநாட்டு நிதி குவியத் தொடங்கியதும் பொலிவியாவில் அரசு சாரா நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகியது. 1980க்கு முன்பு 100ஆக இருந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் 1992ல் 530 ஆகிவிட்டன. மேலும் வளர்ந்து கொணர்டு வருகின்றன. கிட்டத்தட்ட எல்லா அரசு சாரா நிறுவனங்களுமே உலக வங்கியாலும் பொலிவிய அரசினி தாராளச்சந்தைக் கொள்கையாலும் ஏற்படுத்தப்பட்ட சமூகப் பிரச்சினைகளை நிர்மூலமாக்கப்பட்டுவிட்ட உள்நாட்டு நிறுவனங் களால் கைவிடப்பட்டுவிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்வதையே வேலையாகக் கொணடிருக்கின்றன. இப்படி அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கோடிக் கணக்கான நிதியில் 15 20 சதவீதம் மட்டுமே ஏழைகளைச் சென்று அடைந்தது. மீதமுள்ள தொகை நிர்வாகச் செலவுகளுக்கும் நிபுணர்களின் சம்பளத்துக்கும் சரியாகப் போயிற்று அரசு சாரா நிறுவனங்கள் பொலிவிய அரசின் சார்பு நிறுவனங்களாகவே இருந்து அதன் அதிகாரத்தை கட்டமைக்கவே உதவின. முற்றுமுழுதான வறுமை அதை நீட்டித்து நீணடகால அமைப்பியல் காரணிகளுக்கு அதாவது நவதாராள கொள்கைகளுக்கு அரசு சாரா நிறுவனங்கள் ஆதரவாக இருக்கும்படி செய்தன. அரசு சாரா நிறுவனங்கள் நிர்வாகத்தில் வரும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் வறுமைப் பிரச்சினையைத் தீர்க்காதது மட்டுமின்றி அரசை வலுப்படுத்தி அமைப்பியல் சீரமைப்புக் கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் ஒடுக்கியது. அரசு சாரா நிறுவனங்களின் பெரும் நிதி இருப்பானது எளிதில் ஏமாறக்கூடிய குழுக்களைச் சுரணர்டியதோடு அரசோடு ஒத்துழைப்பதால் பயன்பெற முடியும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கும் தலைவர்களில் சிலரை நம்பவும் வைத்தன. "அரசு சாரா நிறுவனங்களின் திட்டங்கள் நேரடியாக அரசுக்கும் அதன் திட்டங்களுக்கும் ஆதரவு ஏற்படுத்தாவிட்டாலும் குறைந்த பட்சம் அவற்றின் மீதான வீரியமான எதிர்ப்பைக் குறைத்து
விடுகின்றன" இது அரசின் வறுமை ஒழிப்புத்
திட்டம் பற்றிய ஒரு கருத்து
லா பாஸின் பொதுப்பள்ளி ஆசிரியர்கள் 50
டொலர் மாதச் சம்பளத்தையும் அதிக
மாணவர்கள் திணிக்கப்பட்ட
வகுப் பறைகளையும்
எதிர்த்து வேலை
స్
స్య ܐܠܬܐ
-9/U97 FITA TIT
நிறுவனங்கள்
அதைக் கணர்டு
கொள்ளவில்லை. காலராவும்,
மஞ்சள் சுரமும் நாட்டுப்புறப் பகுதி
களில் கொள்ளையாகப் பரவியபோது அரசு சாரா நிறுவனங்களின் சுய
உதவித்திட்டங்கள் உதவிக்கு வரவில்லை. ஆனால் ஒரு அடிப்படைப் புரிதலுள்ள பொது சுகாதாரத் திட்டம் 97 %) I J L DIT 95 நோயைக் கட்டுப்படுத்தியிருக்கும் அரசு சாரா நிறுவனங்கள் பொலிவியாவின் முன்னாள் இடதுசாரி அறிவுஜீவிகளைத் தண்பால் ஈர்த்து நவதாராள அமைப்பிற்கு கைகட்டி சேவகம் செய்பவர்களாக அவர்களை மாற்றியிருந்தன. "சிவில் சமூகம்" "உலக மயமாக்கல்" ஆகியவற்றின் மீதான இந்த அறிவுஜீவிகளின் கருத்தரங்குகள் மிக மோசமான சுரண்டல்காரர்கள் (தனியார் சுரங்க முதலாளிகள் புதிய பணக்கார விவசாய ஏற்றுமதியாளர்கள் பெரும் சம்பளம் வாங்கும் ஆலோசகர்கள )
"சிவில் சமூகத்தின் உறுப்
L" of f : g, Golf GTøjLதையும், அமைப்பியல் சீரமைப்புத்திட்டம் நாட்டின் கனிம வளங்களை வரைமுறை பற்று கொள்ளை யடிக்கும் ஏகாதிபத்திய திட்டத்தின் அம்சமே என்ற உணர்மையையும் மறைந்து விடுகின்றன.
AG
1973 - 1989 வரையான பினோசேத் சர்வாதிகாரத்தின் போது, மனித உரிமைகளை மீறுவதை கணிடிப்பதிலும் நவதாராளவாத மாதிரியை எதிர்க்கும் கருத்துக்களை தயார் செய்வதிலும் இலவச சமையல் முகாம்கள் இன்ன பிற வறுமை ஒழிப்புத் திட்டங்களை விமர்சிப்பதிலும் அரசு சாரா நிறுவனங்கள் முக்கிய பங்காற்றின
1982 - 1986க்கு இடைப்பட்ட காலத்தில் உணர்டான பரவலான போராட்டங்கள் பெருமளவில் தோன்றி சர்வாதிகாரத்தை வீழ்த்தி விடுவதாக அச்சுறுத்திய போது அரசு சாரா நிறுவனங்களின் எணணிக்கை அதிகமாகியது. அவர்களால் விளக்கப்பட்ட கொள்கை "ஜனநாயகத்துக்கும், "நடுநிலையான வளர்ச்சிக்கும் சார்புடையதாக இருந்தது. மொத்தமுள்ள 200 அரசு சாரா நிறுவனங்களில் ஐந்துக்கும் குறைவானவை தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் சர்வாதிகாரர்களுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றியும், உலக வங்கியின் உதவியில் ஏற்பட்ட தாராளச் சந்தைக் கொள்கைக்கும் 47 சதவீத வறுமை நிலைக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றியும் தெளிவான விமர்சன நோக்கிலான அலசலையும் வெளிப்பாட்டையும் முன்வைத்தன.
ஜூலை 1986இல் ஒரு வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல் நடைபெற்று கிட்டத்தட்ட பினோசேத் கொல்லப்பட்டிருப்பார் அப்போது அமெரிக்கா ஒரு பிரதிநிதியை அனுப்பி (கெல்பாடு) பினோசேத்துக்கும் எதிர்ப்பாளர்களில் பழைமைவாத குழுவினருக்கும் இடையே ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

წმზ2%5%
இதழ் - 195, ஏப்ரல் 27 - மே 10, 2000
தேர்தல் வழி அதிகார மாற்றுக்கு ஏற்பாடு செய்தது. தேர்தல் தேதிகள் குறிக்கப்பட்டு, நேரடி மக்கள் வாக்களிப்பு நிர்வகிக்கப்பட்டு - தேர்தலில் போட்டியிட கட்சிகள் மறுபடி தோன்றின. கிறிஸ்தவ ஜனநயாகவாதிகளுக்கும், சோசலிஸ்ப்டுகளுக்கும் இடையே ஒரு கூட்டணி உருவாகி தேர்தலையும் வென்று பினோசேத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தன (ஆனால், அவர் இராணுவத்துக்கும் ரகசிய பொலிசுக்கும் தலைமையில் இருப்பது தொடர்ந்தது) இந்தக் கூட்டணிக்கு இறுதியில் ஜனாதிபதியாகும் வாய்ப்பும் கிடைத்தது.
சர்வாதிகாரத்தை முடிவுகட்ட முக்கிய பங்காற்றிய சமூக இயக்கங்கள் விளிம்பிற்குத் தள்ளப்பட்டன. அரசு சாரா நிறுவனங்கள் இயக்கங்களை ஆதரிக்கமால அரசுடன் கூட்டுச்சேர்ந்தன. சோஷலிச மற்றும் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளான அரசு சாரா நிறுவன நிபுணர்கள் அரசாங்க மந்திரிகளானார்கள் பினோசோத்தின் தாராளச்சந்தைக் கொள்கைகளுக்கு விமர்சகர்களாக இருந்தவர்கள் அதைக் கொண்டாடுபவர்களாக ஆனார்கள் CIE PLAN என்ற முக்கிய ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அலிஜாணர்ட்ரோ ஃஷபாக்ஸ் லே வெளிபடையாகவே பினோசேத்தின் அமைச்சராக இருந்த போது அகணிட - பொருளாதார அடையாளங்களைத் தொடர்ந்து அதேபோல பராமரிப்பதாக வாக்க ளித்தார் அரசு சாரா நிறுவனங்களின் வெளிநாட்டுப் புரவலர்கள் சுதந்திரமான அடிமட்ட நிலை இயக்கங்களுக்கு ஆதரவு தருவதை நிறுத்திவிட்டு புதிய சிவில் நவதாராள அரசுக்கு ஒத்துழைப்பு தரும்படி அவற்றுக்கு ஆணையிட்டனர். "சுர் ப்ரொ ஃ பெஷனல்ஸப்' என்ற பெயர் பெற்ற ஆராய்ச்சி நோக்கிலான அரசு சாரா நிறுவனம் வணிமுறைக்கான மனப்பாங்கு என்ற பொருளில் குடிசைப் பகுதிகளில் மேற்கொண்ட ஆராய்ச்சி, சுதந்திரமான சமூக இயக்கங்களை ஒடுக்க பொலிசுக்கும் புதிய அரசுக்கும் பேருதவியாக அமைந்தது. இதன் இரண்டு முக்கிய ஆய்வாளர் கள் (சிறப்பு தகுதி சமூக இயக்கங்கள்) சிலேயின் வரலாற்றில் அதிகபட்சமான ஏற்றத்தாழ்வுகளை உணர்டாக்கிய சமநிலையற்ற பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தும் அரசாங்க மந்திரிகளாக ஆனார்கள்
முளைத்தெழும் பரவலான மக்கள் இயக் கங்களை சிதைப்பதில் அரசு சாரா நிறுவனங்களின் வெளிநாட்டு தொடர்புகளும் அவற்றின் தலைவர்களின் தொழில் ரீதியான இலட்சியங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்தத் தலைவர்களில் பலர் உள்ளூர் தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்க நிர்வாகிகளாகி, பதவி - அதிகார முறை சமூக கூட்டமைப்புகளை முறியடித்தனர். லோ ஹெர்மிடா என்ற குடிசைப் பகுதியில் இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களின் பேட்டிகள் தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தியது "ஜனநாயகம் வந்துவிட்டதால் இனி (இலவச உணவு முகாம்கள்) திட்டங்களை தொடர வேண்டியதில்லை, அரசு சாரா நிறுவனங் கள் உங்களுக்குத் தேவையில்லை" என்று அவை சொல்லின ஜனநாயக" தாராளச்சந்தை அரசை
удбувртgл
களை
FITUIT நிறுவன
சேர்ந்து
களாகி பதவி= சமூககூட்டமைப்புகளை
ஆதரிப்பதில் அரசுசாரா நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை நிலைப்படுத்திக் கொணர்டன. அரசு சாரா நிறுவனங்கள் செயல் வீரர்கள் தங்கள் பங்கேற்புப் பற்றிய வாய்ச்சாலாக்கினை அரசியல் கட்சிகளுக்கு வோட்டு சேர்க்கவும், அரசு காண்ட்ராக்குகளை பெறுவதிற்கும் பயன்படுத்திக் (64, IT600i, 607.
சிலேயில் உள்ள அரசு சாரா நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க தாக்கம் "பெண்கள் இயக்கங்களுடன் அவற்றுக்கிருந்த உறவு தான் நம்பிக்கையூட்டும் செயல்திறனுள்ளவர்களின் குழுவாக 1980களின் நடுவில் கொஞ்சங் கொஞ்சமாக தொடங்கியது. நன்றாக அலங்கரிக்கப்பட்ட அலுவலகங்களிலிருந்து அதிக செலவு பிடிக்கும் செய்தியறிக்கைகளைப் பதிப்பிக்கும் அரசு சாரா நிறுவனங்களாக மாறின. கவர்ச்சிகரமான குடியிருப்புகளில் வாழ்ந்த தலைவர்கள்" குறைந்து வரும் பெண்களின் எண்ணிக்கையை பிரதிபலித்தனர். 1997இல் சிலேயில் நடந்த லத்தீன் அமெரிக்க பெணணிய மாநாட்டில் சாதாரண படைவீரர் நிலையிலுள்ள தீவிரவாத சிலே பெணணிய அமைப்பு ("தி அடானமிஸ்ட்ஸப்') அரசு சாரா நிறுவனங்கள் பெணர்ணிலைவாதிகளை அரசு மானியங்களுக்கு விலை போனார்கள் என்ற முற்போக்கான விமர்சனத்தை வைத்தது.
Целф4 z7Gruesibo
பிரேசிலின் அதிகபட்ச ஆற்றல்மிக்க சமூக இயக்கம் நிலமற்ற கிராமப்புற தொழிலாளர் இயக்கம் (MST) தான் ஐந்தாயிரம் நிர்வாகி களையும் பல்லாயிரக்கணக்கான அபிமானிகளை யும் செயல்வீரர்களையும் கொண்ட இந்த இயக்கம் கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சில ஆக்கிரமிப்புக்களில் சம்பந்தப்பட்டிருந்தது. மே 1996இல் நடைபெற்ற கிராமப்புற தொழிலாளர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மாநாடு ஒன்றில் நான் பேசச் சென்றிருந்த போது, அரசு சாரா நிறுவ னங்களின் பங்கு பற்றியும் விவாதிக்கப்பட்டது. டச்சு அரசு சாரா நிறுவனங்கள் ஒன்றின் பிரதிநிதி அங்கு வந்து தானும் பங்குகொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார் மாநாடு குறிப்பிட்டவர்களை மட்டுமே அனுமதிக்கும் என்று சொன்ன போது, தன்னிடம் சமூக வளர்ச்சிக்கான திட்டம்(3லட்சம் டாலர்) ஒன்றுக்கான "புதிய திட்டம்" இருப்பதால் தன்னை அனுமதிக்க வேணடுமென விடாப்பிடியாக வேண்டினார். கிராமப்புற தொழிலாளர் இயக்கத் தலைவர்கள் அவரிடம் மிகத்தெளிவான வார்த்தைகளில், தாங்கள் - அதாவது கிராமப்புற தொழிலாளர் இயக்கம் விற்பனைக்கு அல்ல என்றும் அது தனக்கான "திட்டங்களை" தேவைகளின் அடிப்படையில் தானே ஏற்படுத்திக் கொள்கின்றது என்றும் அரசு சாரா நிறுவனங்களும் போதகர்களும் தமக்குத் தேவையில்லை என்றும் சொல்லி விட்டார்கள்
பிற்பாடு கிராமப்புற தொழிலாளர் இயக் கத்தின் பெணிகளின் அரசியல் குழு கிராமப்புறத்தில் அமைந்த பெணர்ணியவாத அரசு சாரா நிறுவனங்களுடன் நடந்த சமீபத்திய சந்திப்பைப் பற்றி விவாதித்தன. நேரடி நடவடிக்கையும் (நிலங்களை ஆக்கிரமித்தல்) பாலியல் சமநிலையுடன் விவசாய சீர்திருத்தமும் இணைந்த வர்க்கப் போராட்ட நோக்கம் வேண்டுமென கிராமப்புற தொழிலாளர் இயக்கம பெண்கள் நெருக்கினர். ஆனால், அரசசார்பற்ற நிறுவன நிபுணர்களோ கிராமப்புற தொழிலாளர் இயக்கப் பெணிகள் தங்கள் நிறுவனத்துடன் உறவை முறித்துக் கொண்டு, பெண்ணிய சீர்திருத்தங்கள் மட்டுமே கொணட குறைந்தபட்ச திட்டத்தை ஆதரிக்க வேணடுமென வற்புறுத்தின. பெரும்பாலும் நிலமற்ற விவசாயிகளின் மகள்களான கிராமப்புற தொழிலாளர் இயக்கப் பெணகள் தங்களைப் பிரித்துவிட்டு தொழிலில் முன்னேறுகிற, அரசியல் - பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையிலிருந்து கொணர்டு எல்லா விவசாயிகளையும் ஒடுக்கு கிறவர்களை எதிர்க்க விருப்பப்படாதவர்கள் என்ற நோக்கிலேயே அரசு சாரா நிறுவனங்களின் நிபுணர்களைப் பார்த்தார்கள் தங்களது ஆணி தோழர்களின் மேல் விமர்சனங்களை வைத்தாலும், வர்க்க அடிப்படையில் கூட்டுச் சேரும் "பெணணிலைவாத" அரசு சாரா நிறுவனங்களைவிட இயக்கத்துடன் தமக்கு அதிக நெருக்கமிருப்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.
எங்களது விவாதத்தில் கிராமப்புற தொழி லாளர் இயக்கத்தினால் இயக்கத்துக்குப் பங்களிப்புச் செய்து வர்க்கப் போராட்டத்துக்கு உதவும் (பணம், மற்றும் ஆதாரங்கள் மூலம்) அரசு சாரா நிறுவனங்கள் எவை, தேவாலயத்தின் கிளைகளாக இருந்து விவசாயிகளை துணர்டாடி தனிமைப்படுத்தும் அரசு சாரா நிறுவனங்கள் எவை என்ற வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டது. பல பெந்தகோளப்தே உதவி, அமெரிக்க உதவி உலகவங்கி நிதி பெற்ற அரசு சாரா நிறுவனங்கள் திட்டங்கள் யாவும் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவை தான்
()
(அடுத்த இதழில் முடியும்)

Page 10
இதழ் - 195, ஏப்ரல் 27 - மே 10, 2000 ஒ
GLO மாதம் 26ஆம் திகதி "சிங்கள உருமய (சிங்கள உரிமை) கட்சி ஆரம்பிக்கப்படுவதையொட்டி தென்னிலங்கையில் பல்வேறு கருத்துக்களும், விவாதங்களும் நடந்து வரும் நிலையில் அதன் முக்கிய பரிமாணங்களை விளங்கிக் கொள்வது அவசியமாகிறது.
இதுவரை காலம் இருந்த பேரினவாத வடிவங்கள் அதன் பணிபுகள் உள்ளிட்ட அதன் தந்திரோபாயங்கள் அனைத்தும் வரலாற்றுத் திருப்பு முனைக்கு இட்டுச் செல்லுகின்ற ஆபத்துமிக்க மாற்றங்களை அடைந்து வருகின்றது என்பது மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது.
பழையதும் புதியதும் வேறுபாடு
தென்னிலங்கையில் இயங்கும் இனவாத அமைப்புகளான "சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷய', "மகா சங்கத்தினர்", "ஹெல உருமய" "ஜாதிக்க சிந்தனய" "எக்சத் பிக்கு பெரமுன", "தேசப்பிரேமி பிக்கு பெரமுன" "மக்கள் ஐக்கிய முன்னணி" மற்றும் பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்த்து இக்கட்சி உருவாக்கப்பட்டு து கடந்த மூன்று வருடங் கருக்கு முனர் ||| #7 TELJA, GITT AV விதான இயக்கத்தினர் முன்னணி அமைப்பாக பயங்கரவாத தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இது அதன் வெகுஜன இயக்கமாக மக்கள் மத்தியில ஊன்றப்பட்டது. அது போலவே இப்போது அது அரசியல் கட்சியாக வடிவமெடுக் கிறது. ஆனால் இக்கட்சிக்கு கட்டுப்பட்டதல்ல எந்த ஒரு அமைப்பும் தற்போது கட்டப்படும் கட்சி கூட சிங்கள விரவிதானவின் முன்னணி தான்
,、LLL
இத்தகைய பேரினவாதக் கட்சிகள் அமைப் புகள் வரலாற்றில பல தடவைகள் வந்துபோயுள்ளன. ஆனால் அவை போலல்ல கடந்த நான்கு வருடங்களாக சிங்களப் பேரினவாதம்
மோசமாக பேரினவாதத்தைக் கடைபிடிக்க வேணடும் அல்லது பேரினவாதத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கக்கூடிய வகையில் நேரெதிரான பிரச்சாரத்தில் ஈடுபட வேணடும் தேர்தல் அரசியலை இலக்காகக் கொண்ட இக்கட்சிகளுக்கு இரண்டாவது தெரிவானது அவ்வளவு இலகுவாக
சாத்தியப்படாது. மேலும் அது தான் இவ்வளவு காலமும் பிரதான கட்சிகளின் அரசியல் வழி முறையாகவும் இருந்து வந்திருக்கிறது. ஒன்றில் முதலாவதைத் தெரிவு செய்ய வேணடும் அல்லது ஜேவிபியின் மீதான அழித்தொழிப்பைப் போல ஒன்றைச் செய்வதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த வேணடி வரலாம் ஆனால் அதுவும் லேசுப்பட்டதுதல்ல. ஏறாளமான பெளத்த பிக்கு களையும், பெளத்த தலைமைப்பிடத்தையும்
சிங்கள இனவாதிக
தமிழ் மக்களுக்குஅபா
தனினை பாசிச வடிவத்துக்கு தயாராக கிக கொண்டு வந்துள்ளது. 1. கடந்த காலங்களில் வெறும் உதிரிகளாக இருந்த பல்வேறு அமைப்புகளும் ஒரே அணியில் செயற்பட தொடங்கியுள்ளன. 2. அவை தமக்கென ஒரு உறுதியானதும் ஒருங்கிணைந்ததுமான கோட்பாட்டை உருவாக்கிக் கொணர்டுள்ளன. 3. பலமும் உறுதியும் மிக்க அமைப்பு
வடிவத்தை ஏற்படுத்தியுள்ளன. 4. அதற்கென ஒரு திடமான அரசியலையும் கொணடிருந்தது. இந்த அரசியலுக்கு ஒரு நிறுவன வடிவம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அது இரகசியமாக செய்து வந்தது மூன்று வருட கடின பிரயத்தனத்தின் பின் இன்று கட்சியும் வெளிவந்தாகி விட்டது. பாசிச வடிவத்தினர் பிரகடனம்
இது குறித்து இதற்கு முன்னரும் சரிநிகரில் எச்சரிக்கப்பட்டிருந்தது. அது நடந்து விட்டது. இனி அது எடுக்கப் போகும் வடிவம் ஆயுதச் செயற் பாட்டு வடிவம் தான் என்பதையும் குறிப்பிட்டி ருந்தோம் இன்று தென்னிலங்கையில் இடம் பெற்றுவரும் கொலைகள் மிரட்டல்கள் வர்ை முறைகள சாதாரன தமிழ் மக்கள மிது கட்டவிழ்த்து விடப்பட்டு வருவதும் அதே வேளை படையிலிருந்து தப்பியோடிய பலர் இதில் இணைந்து ஆயதப் பயிற்சி வழங்கி வருவது குறித்தும் செய்திகள் வெளிவந்த வர்ைணமுள்ளன. இங்கு முக்கியமாக நோக்கத்தக்க விடயமெனின. வென்றால வரலாற்றில திடீரென தோன்றி வளர்ந்து மறைந்த அமைப்புகளைப் போல இது இல்லை என்பது தான் இது நிதானமாகவும் பலமாகவும், பெருமளவு மக்களை ஈர்த்தெடுத்ததும், அம்மக்களை சிதற விடாது ஓரணியில் அரவணைத்துச் செல்லும் அமைப்பாகவும் இது இருக்கிறது. ஆக கடந்த காலங்களில அரச கட்டமைப்போடு அதிகளவு தொடர்புபடுத்திப் பார்த்த சிங்களப் பேரினவாதம் என்பது இன்று சிவில் சமூகத்தில் மிகவும் ஆழமாக ஊன்றி, பரந்து விரிந்து பாசிச வடிவமெடுக்கிறது. அரசியல் கட்சி என ஆரம்பித்ததற்கு என்ன இது தற்போதுள்ள முதலாளித்துவ ஜனநாயக அரசியலுக்குள் கூட இருக்கப்போவதில்லை எதிர்வரும் பொதுத்தேர்தல தமது செலவாக்கு குறித்து நாடிபிடித்தறியும் தேர்தலாகவே இருக்கப் போகிறது. அதுமட்டுமன்றி பிரதான கட்சிகளுக்கும் இது வயிற்றைக் கலக்கும் ஒன்றாக இருக்கப் போகிறது. வேகமாக சிங்கள சிவில் சமூகத்தை பாசிச மயப்படுத்தி வரும் நிலையில் பிரதான தேசியக் கட்சிகளுக்கு ஒன்றில் இந்த பாசிச சக்திகளை விட
கொணர்டுள்ள இந்தச் சக்தியிடம் இனி பிரதான கட்சிகளும் சரணடைய வேண்டிய காலமே இது என்றே கூறலாம். இனி வெறும் அரசாங்கங்களின் கைகளை மட்டுமல்ல அரசினது கையையும் மீறிவிட்ட நிலைமைக்கு முகம் கொடுக்கப் போகிறோம்.
இதன் தோற்றமும் பின்னணியில் நிற்பவர்களும்
சிங்கள விரவிதான அமைப்பு 1995 யூலை 07ஆம் திகதி பகிரங்கமாக தன்னை பிரகடனப்படுத்தியது. அதன் முன்னணி அமைப்பான பயங்கரவாத எதிர்ப்பியக்கம் (National Movement Against Terrorism) 1997 CG2) aj பிரகனடப்படுத்தப்பட்ட போதும் அதனை சிங்கள விரவிதானவின் முன்னணி அமைப்பாக அது கூறிக்கொள்ளவில்லை. இந்த NMA அமைப்பின் Gаји (Јашући и (National Plan Of Action Against Terrorism) எனும பிரகடனத்தை இவ்வமைப்பு 1998 ஜனவரி 14ஆம் திகதி முன் வைத்தது. பரீ லங்காவில் எந்தவொரு இயக்கமும் இந்த இயக்கத்தின் செயல்வேகத்தின் முன்னால் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு இயங்கி வருகிறது.
தலைமறைவு இரகசிய வேலைமுறைகளைக் கொணர்டியங்கும் இந்த அமைப்பினர் தேசிய அமைப்பாளராக இருப்பவர் இன்று சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு தலைமைதாங்கு பவராக இருக்கும் முன்னாள் ஜேவிபி உறுப்பி னரும் அதன் பின் ஜனத்தா மித்துரோ அமைப்பின் ஆரம்பகர்த்தாவும் முக்கிய பேரினவாத கருத்துருவாக்கத்தில் இன்று பிரதான நபராக இருப்ப வருமான சம்பிக்க ரணவக்க இவர் தான் இன்று உருவாக்கப்பட்டுள்ள சிங்கள உருமய கட்சியின் தேசிய அமைப்பாளரும்
கட்சியின் தலைவர் எஸ்.எல் குணசேகர பிரசித்தி பெற்ற வழக்கறிஞரான எஸ்.எல்குணசேகர திம்பு பேச்சுவார்த்தையில் (ஐக்கிய (தேசியக் கட்சி) அரசாங்கத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர் இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து அதற்கெதிராக பகிரங்கமாக பிரச்சாரம் செய்து கொணர்டு ஐ.தே.க.விலிருந்தும் ஏனைய அரச பதவிகளிலிருந்தும் விலகியவர் தீர்வுப் பொதிக்கு எதிராக தீர்வுப்பொதியும் எமனின் பொதியும்" எனும் நூலொன்றையும் (சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்னும் பல நூல்களையும் எழுதியிருப்பவர்
தற்போது இராணுவத்தில் உள்ள மேஜர் ஜெனரல் திலக் பரணகம கட்சியின் உப தலைவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் திலக் கருணாரத்ன இந்தக் கட்சியின் தோற்றத்
 
 

திற்கு இரகசியமாக நீணர்டகாலமாக உழைத்து வந்திருப்பவர் இவர் முன்னாள் ஹெல உருமய கட்சியின் தலைவர் இந்த ஹெல உருமய கட்சி 80களில் இறுதியில் தொணடமான வடக்கு கிழக்கை 10 வருடங்களுக்கு தமிழரின் நிர்வாகத் திற்கு வழங்கிப் பார்க்கும்படி கூறிய கூற்றைத் தொடர்ந்து எழுந்த கொந்தளிப்போடு உருவாக்கப்பட்டது. சந்திரிகாவின் தம்பியும் இன்று ஐ.தே.க.வின் முக்கிய தலைவருமான அனுர பணர்டாரநாயக்கா ஹெலஉருமயவின் இன்னு மொரு தலைவராக இருந்தவர் இருவருமே பூநில சு.க.விலிருந்து ஒன்றுசேர விலகி வந்து ஐ.தே.க வில இணைந்து கொண டவர்கள் ஐ.தே.கவின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் பதவி உட்பட கட்சியின் சகல பொறுப்பிலும் இருந்து விலகி இந்த அமைப்புடன் தன்னை முழுமையாக இணைத் துள்ள திலக் கருணாரத்ன கடந்த 16ஆம் திகதி லங்காதிப பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
" இந்த சம்பிரதாயபூர்வமான நாட்டுக்கு என்ன நேரிட்டலும் பராயில்லை கட்சிகள் எந்த பித்தலாட்டம் பணிணியாவது பதவியை கைப்பற்றுவதில் தான் குறிய இருக்கின்றன. திர்க் கட்சியும் எந்த காட்டிக் கொடுப்பையாவது பணிணி ஆளுங்கட்சியை பிரட்டத் தான் பார்க்கின்றது. இந்த நிலையில் நாடு அங்கவீனமுற்று விட்டது தான் மிச்சம் நீண்ட கால இலக்கைக் கொண்டு ஒன்றும் தீர்மானிக்கப்படுவதில்லை. அரசாங்கம் பதவியிலிருக்கும் எதிர்க்கட்சி அதனை கவிழ்க்கச் சதி செய்யும் எதிர்க்கட்சி பதவியிலமர முயற்சிக்கும் ஆளுங்கட்சி என்ன அக்கிரமத்தைப் பணிணியாவது அதனைத் தடுக்க முயலும் இந்த நிலைமையில் சிங்ளவர்கள் துணர்டாடப்பட்டுள்ளனர். 1951இல் பூரீ ல.சு.க வை பணர்டாரநாயக்கா ஆரம்பித்ததன் மூலம் சிங்கள மக்களிடையே முதலாவது தடவை பெரும் பிளவை ஏற்படுத்தி
னார். டீ.எஸ். சேனநாயக்கவோ முக்கிய தொழிற்சாலைகளை பரந்தனிலும், வாழைச்சேனையிலும்
ағдарлаготаof
கொணர்டு போப் நிறுவினார். அதுவும் சிங்களவர்களைத் தான் பாதித்தது 58ஆம் ஆணர்டு மக்கள் மயப்படுத்துவது என்கிற பேரில் பரீலங்கா சுதந்திரக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியை பழி
தொணர்டமான்களதும் வாக்குகளுக்கு அடிமையாக வேண்டியிருக்கிறது. சிங்களவர்களை ஒன்று திரட்டி நீண்டகால இலக்கைக் கொணர்ட வேலைத்திட்டத்தைக் கொணர்டு செல்வதே எமது நோக்கம்."
எஸ்எலகுணசேகர
சிங்கள பிரதான கட்சிகள் சரணர்
அது போல சமீபத்தில் சிங்கள வீரவிதானவின் இணைத்தள விலாசம் மாற்றப்பட்டு (http:// www.sinhale.org) அதிலேயே "சிங்கள உருமய கட்சியினர் இணையப் பக்கமும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான தனியான இணையத்தளம் கூடிய விரைவில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள வீரவிதானவினர் புதிய சர்வதேசக் கிளைகளி ஜேர்மனியிலும் (ஜேர்மனியில் பேர்லின் மற்றும் மியூனிச் இரணர்டு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஜெர்மன் கிளைக் கென தனியான இணையத்தளமும் 22 lataTTg5/, http://WWW, sinhala, de), GD60of Leafgy Ló அமெரிக்காவிலும் இத்தாலியிலும் இவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் போக்கில் பிரதான கட்சியைச் சேர்ந்த பலர் இதில இணைந்துள்ளதைப் போலவே அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் பேரினவாதத்திடம் சரணடையும் போக்கையும், சமரசம் செய்துகொள்ளும் சந்தர்ப்பங்களையும் பல வேறு இடங்களில் காண முடிகிறது. சம்பிக்க ரணவக்க ஏற்கெனவே "தீர்வுப்பொதியை வலிமையற்றதாக ஆக்கியது நாங்களே' என்று கூட்டங்களில் பேசியது ஞாபகமிருக்கும்.
சில சமீபத்திய நிலைமைகளைக் கவனிப்போம். - "சிங்களவர்களே ஒன்றுபடுங்கள்" (ஐ.தே.க. எம்.பி. ஜயலத் ஜயவர்தனவின் திவயின ஏப்ரல் 9
பேட்டி)
திலக்கருணாரத்ன
மகா சங்கத்தினர் ஏற்றுக் கொள் ளும் தீர்வொன்றே வழங்கப்படும் (அதே பத்திரிகையில் புத்த சாசன பிரதி அமைச்சரும் ராமக்ஞ நிகாயவின் பாதுகாப்புச் சபையினர் செயலாளருமான எதிரிவிர பிரேமரத்ன)
-பதில் ஜனாதிபதியாக ஓரிரு நாட்கள் செயற்பட்ட ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரதி சபாநாயகருமான அனில் முனசிங்க இருவரும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரத்னசிறி விக்கிரம நாயக்க லணர்டனிலுள்ள சிங்கள இன. வாத இயக்கங்களை சந்தித்து உரை யாடிவிட்டு ஆறுதல் கூறி வந்திருக்கிறார்
1997இல் மே 26ம் திகதி அன்று குருநாகல் மாவட்ட ஆளுங் கட்சி பா.உ. ஜயசேன ராஜகருண சிங்கள ஆணைக்குழுவில தமிழர்களை கணிடித்து சாட்சியம் அளித்திருந்தார்.
ஐ.தே.கவின் எம்.பியான டாக்டர் ராஜித சேனரதன நாடாளுமனற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் எனறு மேனி முறையிட்டு நீதிமனறம் தீர்ப்பு வழகியுள்ளது. சேனரத்ன நாடாளுமன்ற உறுப்பினர்
வாங்கியது பளப் உரிமையாளர்களாக அன்று பலர் ஐ.தே.கவினரே இருந்தனர். இது போல பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்பட்ட சகல மாற்றங்களின் போதும் சிங்களவர்களின் வயிற்றில தான் அடிக்கப்பட்டது.
மலையக மக்களைப் பாருங்கள் அவர்களுக்கு பிரஜாவுரிமையை பறித்து அனுப்பியிருக்க வேண்டியதில்லை. அவர்களைச் சிங்களவர்களாக மாற்றுவதன் மூலம் பல பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம். இன்று சுத்தமான ஒரு சிங்களவனும் நாட்டிலில்லை. தற்போதைய ஜனாதிபதி முறையினர் படி சிறுபானமையினங்களிடம் தங்கி
யிருப்பதன விளைவாக அவர"ப களதும்
பதவியை வகித்துக் கொணர்டு கடற்படை விமானப்படை ஆகியவற்றுடன் வியாபார ஒப்பந்தங்களைச் செய்து இருந்தார் எனறு குற்றஞ்சாட்டி நீதி அரசமைப்பு விவகார பிரதி அமைச்சர் டிலான் பெரேரா மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். திலக் கருணாரத்னவும் பூரீ லசுக காலத்தில் வட கொரியாவுடனான ஆயுதக் கொள்வனவில் இடைத் தரகராக செயற்பட்டிருந்த விடயம் தெரிந்ததே.
அனகாரிக்க தர்மபாலவின் வாரிசும் இவ்வளவு காலம் ஐ.தே.க.வில் இருந்து தற்போது அரசாங்கத்துடன இணைந்தவருமான சுசில
C9.

Page 11
ஆனையிறவு-இயக்கச்சிக் கூட்டுத்தளம் இலங்கையின் வரலாற்றில் அமைக்கப்பட்ட மிகப்பெரும் படையரனாகும் இது தென்னாசியத் துணைக் கண்டத்தின் பெருந்தளங்களுள் ஒன்று எனக் கூறினும் மிகையாகாது.
1993இல் பூநகரியிலும், 96இல் பரந்தன. முல்லைத்தீவு என்பவற்றிலும், 98இல் கிளிநொச் சியில் இருமுறையும் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் இலங்கைப் படையினர் ஆணையிறவுத் தளத்தின் பாதுகாப்பு நிலைகளையும் உட்கட்டுமானங்களையும் மிகவும் நுணுக்கமாக அமைத்திருந்தனர்.
இத்துடன் 1999 நவம்பர் மாதம் வன்னியில் பெற்ற வெற்றியின் பின்னர் புலிகள் ஆனையிறவுப் பெருந்தளத்தில் அடுத்ததாகக் கைவைப்பர் என உறுதியாக நம்பிய இலங்கைப் படைத்தலைமை அங்கு 53வது படையணியை மேலதிகமாக அனுப்பி வைத்தது. இதனால் இயக்கச்சிஆனையிறவு இலங்கையின் முதலாவது இரு அணிப் (Division) படைத்தளமாயிற்று
இத்தளத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏலவே நிலைகொண்டிருந்த 54வது படையணிக்கு மேலும் பலமும் பாதுகாப்பும் தரும் வகையில்
மோதல்களில் இறங்கக் கூடியவர்கள் அல்ல. எனவே தான் புலிகள் தொடர்ச்சியாக இந்த 53வது படையணியின் அமெரிக்கத் தேர்ச்சி பெற்ற விசேட படைகளைத் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கி வந்தனர். ஜெயசிக்குறுவினர் போது புளியங்குளத்துக்கான நீணட சணடைகளில் அடிவாங்கியது இந்த 53வது படையணி பின்னர் புதுரர்ச் சந்தி மோதலில் இழப்புக்களைச் சந்தித்ததும் இப்படையணியே மன்னகுளத்தில் புலிகளி டம் சிக்குணர்டு சின்னாபின்னமாகிப் போனது 53வது படையணியின் ஒரு பிரிவே, மாங்குளச் சணர்டை கரிப்பட்ட முறிப்பு மோதல், கிளிநொச்சியில் 98 பெப்ரவரியில் இழந்த பகுதிகளை மீட்கப் போப் நடந்த சணர்டை என இடைவிடாது இந்த டிவிசனை புலிகள் அழித்து வந்தனர். 53வது படையணியின் ஒரு படையாளை உருவாக்க 4 இலட்சம் ரூபா வரை செலவாகிறது. இத்துடன் இப்படையினருக்கு அதிவிசேட அமெரிக்க இராணுவப் பயிற்சி உள்ளுரிலும் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பிராந்தியத்தின் பல தளங்களிலும் வழங்கப்படுகிறது. இடையறாது நேரடியாக மோதி மோதி அதனை ஒரளவு பலவீனப் படுத்தியிருந்த நிலையிலேயே புலிகள் ஆனை பிறவில் கைவைக்க முற்பட்டனர்.
அதாவ்து இலங்கை இராணுவம் எனும்
53வது படையணி தனது நிலைகளை அமைத்துக் கொணர்டது.
வெற்றிலைக்கேணியிலும், இயக்கச்சியின் கிழக்காகவும் வட கிழக்காகவும் உள்ள சில பகுதிகளிலும் உட்புகுந்து அதிரடிப்படைநகர்வுகள் மூலம் புலிகளை இவ்விடங்களில் பலவீனப்படுத்தி ஆனையிறவுத் தளத்தின் வெளிப்பாதுகாப்பினை மீண்டும் உறுதி செய்யும் நோக்கிலேயே மணலாற். றிலிருந்து இந்த 53வது படையணி யாழ்ப்பாணத் தின் வாயிற்கதவு அரண நிலைக்கு கொணர்டுவரப்பட்டது.
இவவிடத்தில் நாம் சுருக்கமாக 53வது படையணியைப் பற்றிப் பார்க்க வேண்டும்
இது இரணடாம் ஈழப்போர் காலத்தில் (1990-94) gan. LoLLof (Independent Brigade) என்ற பெயரில் மணலாற்றுப் பகுதியில் நிலை கொணர்டிருந்தது. இலங்கை இராணுவத்தின் விசேட போர்ப்படையாக இது அக்காலத்தில் செயல்பட்டது. இலங்கைப் படையின் அதிரடி artacey distraat (Special forces Commandos) அணியாக இந்த இர்ைடிபெணர்டனிற் பிறிகேட் செயல்பட்டு வந்தது (இது கமாணர்டோ றெஜிமென்ற் எனவும் முன்னர் அழைக்கப்பட்டது) தற்போது யாழ்ப்பாணத்தின் திடீர்த் தளபதியாக அனுப்பப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா இந்த இன்டிபெண்டனிற் பிரிகேட்டின் வேலைகளுடன் மிக நெருங்கிய ஈடுபாடு கொணர் டவராக இருந்தார். இரணர்டாம் ஈழப்போர் காலத்தில் மணலாற்றிலிருந்து பல்வேறு களமுனைகளுக்கும் சென்று அதிரடிச் சணடைகளில் ஈடுபட்டு 6 lögs Independent Brigade 19956ó es fuLudišasfalt நடவடிக்கைக்காக ஒரு Task Force ஆக விரிவாக்கமடைந்தது பின்னர் 96ல் 53ஆவது படையணி யாக தரமுயர்ந்தது. அதாவது எட்டாயிரம் விசேட படையினரையும் துணைப் பிரங்கி மற்றும் கவச அணிகளையும் கொண்ட ஒரு முழுப் படையணியாக இது மாறிற்று 1997ம் ஆணர்டிலிருந்து அமெரிக்கப் படைத்துறையின் நேரடி உதவியுடனும் விசேட பயிற்சிகளுடனும் 53வது படையணி மேலும் வளர்ச்சி பெறலாயிற்று
53வது படையணியினர் உயர்ச்சியைக் கருத்திற் கொணர்டு அமெரிக்கப் படைத்துறை கொழும்பில் ஒரு உயர் இராணுவ அதிகாரியை நியமித்தது நேரடியாக 53இன் பயிற்சிகளையும் சிறப்புத் தேவைகளையும் ஒருங்கிணைப்பவராக இவர் கடமையாற்றி வருகிறார் 53வது படையணி வெளிநாட்டு வீரர்களைக் கொணர்ட ஒரு விசேட அமெரிக்கப் படையணி என அழைப்பினும் பொருந்தும்
ஒரு இலட்சத்து 20ஆயிரம் கொணர்ட இலங்கைப் படையின் போரிடு கூர்முனை இந்த 53வது படையணி இன்னொரு வகையில் சொல்வதெனில் இலங்கை இராணுவத்தின் ஒரு இலட்சத்து 20ஆயிரம் வீரரில் 53வது படையணியினர் எட்டாயிரம் பேரே நேரடிக் கள மோதற் திறன் கொணர்டவர்கள் என அறுதியிட்டுக் கூறலாம். ஏனைய படையினர் தத்தமது நிலைகளை அரணர்களின் பிர்ைனின்று பாதுகாக்கும் வேலைகளில் ஈடுபடக் கூடியவர் களேயன்றி களமுனையில் உக்கிரமான நேரடி
பேரைக்
வேலின் கூர்முனையை - அதன் கொல்முனையை - மழுங்கடித்த பின்னரே யாழ்ப்பாணத்தின் வாயிற் கதவினைத் தகர்க்கும் தந்திரோபாய நகர்வுகளில் புலிகள் இறங்கலாயினர்.
அடுத்ததாக ஆனையிறவு-இயக்கச்சிக் கூட்டுப் படைத்தளத்தின் மிகப்பெரும் பலவினங்கள இரணர்டினை இனங்கணர்டு அவற்றையும் (படிப்படியாக) குறி வைத்துச் சணடைகளை நகர்த்தினர்.
இந்த இரண்டு பலவீனங்கள் எவை?
முதலாவது - ஆனையிறவு-இயக்கச்சிக் கூட்டுப் படைத்தளத்தில் ஏறத்தாழ 17 ஆயிரம் படையினரைக் கொணர்டு போயக குவித்த இலங்கை அரசு இவர்கள அனைவருக்கும் எங்கிருந்து குடிநீர் வழங்க முடியும் என்பதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. ஆனையிறவு-இயக்கச்சிக் கூட்டுப் படைத்தளத்தினுள் குடிநீர் நிலைகள் இல்லை. இதற்கான நந்நீர் ஊற்றுக்கள் பரந்தனிலும் இயக்கச்சிச் சந்திக்கு சற்றுக் கிழக்காக அமைந்த பகுதியிலுமே அமைந்திருந்தன. பரந்தன நந்நீர் ஊற்றுக்கள் பெரியவை இயக்கச்சி நீர்நிலைகள் சிறியவை. பரந்தன அடியோடு ஆனையிறவு-இயக்கச்சிக் கூட்டுப் படைத்தளத்திற்கான பிரதான குடிநீர் வழங்கல இல்லாமற் போயிற்று இதற்கான மாற்றுத் தயாரிப்புக்களை படைத்தலைமை செய்யு முன்னர் புலிகள் இயக்கச்சிக்குக் கிழக்காக வந்து அரண அமைத்து மோதல்களில் ஈடுபடலாயினர்.
இரணடாவது - வவுனியா - யாழி நெடுஞசாலை இலங்கை அரசினர் கையில் இல்லாத நிலையில் ஆனையிறவு-இயக்கச்சிக் கூட்டுப் படைத்தளத்தின் உயிர்நாளம் வெற்றிலைக்கேணி கட்டைக்காடு தளமே கடல வழி நேரடி வழங்கலே ஆனையிறவுத் தளத்தின் இருப்பிற்கு இன்றியமையாதது என்பது எந்த நுர்ைமாணி நுழைபுலனுள்ள போரியல அறிஞருக்கும் வெள்ளிடைமலை போற் தெரிந்த விடயமாகும்
வான்வழி வழங்கலுக்கு ஆனையிறவில் சரியான ஒரு தளம் கிடையாது அமைத்தலும் முடியாது. யாழ் பலாலியிலிருந்து வழங்கலைத் தொடர்வது என்பது தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாகும்.
எனவே அடிப்படையில் வெற்றிலைக் கேணி கட்டைக்காடு கரையோரத் தளம் ஆனையிறவின் இருப்பிற்குத் தவிர்க்க முடியாத ஒன்றாயிருந்து வந்தது. ஆனால், இத்தளத்தை புலிகள் கைப்பற்றிய பின்னரும் ஆனையிறவில் 17 ஆயிரம் படைகளை வைத்துக் கொணர்டு அவர்களுக்கான வழங்கல் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் இலங்கை அரசு மேலும் அணிகளை அங்கு அனுப்பிக் கொணர்டிருந்தது. எனினும் புலிகளின் படை நகர்த்தற்போக்கின் கூர்மையை ஓரளவு புரிந்து கொண்ட இலங்கைப் படைத்தளதுறைத் திட்டமிடலாளர்கள் வெற்றிலைக்கேணி மீது ஒரு பெரும் தாக்குதலை நடத்தி அதனைக் கைப்பற்ற நாட்குறித்திருந்தனர். பூநகரி கடற்பரப்பூடாகவும் வெற்றிலைக்கேணியூடாகவும், ஊடுருவி யாழ் - ஆனையிறவுச் சாலையை புலிகள் தாக்க முற்பட்டால் 17 ஆயிரம் படைகளுக்கும் வழங்கலை
 

இதழ் - 195, ஏப்ரல் 27 - மே 10, 2000
மேற் கொள்வது கடுஞ - சிக்கலாகும் என்பதை புரிந்து கொணர்டு வெற்றிலைக்கேணி மீதான தாக்குதலுக்கு 53இன் ஒரு பிரிகேட் தாழையடித்தளத்தில் தயாராய் இருந்தது. எனவே தான் தாழையடிக்கு அடிவிழுந்த கையோடு ஆனையிறவு-இயக்கச்சிக் கூட்டுப் படைத்தளத்தின் தலைவிதி தீர்மானிக்கப்பட்டு விட்டது எனின் மிகையாகாது சாவகச் சேரி - ஆனையிறவு நெடுஞசாலையை புலிகள் ஊடறுத்த கையோடு நிலைமை மேலும் மிக மோசமாயிற்று இந்தக் கட்டத்திலும் ஆனையிறவு இயக்கச்சிக் கூட்டுப் படைத் தளத்தை முடிவிட்டுப் பின்வாங்க இலங்கை அரசு தீர்மானிக்கவில்லை.
53வது படையணியினர்
அமெரிக்க ஆலோசகர்கள ஆனையிறவு இயக கச சிக
புலிகளால் கைப்பற்றப்பட்டதாகச்
சொல்லப்படும் ஆயுதங்கள் இந்த ரகங்கள் தான்
கூட்டுப் படைத்தளத்திலிருந்து
பின்வாங்குவதே தப்புவதற்கு
ஒரே வழி என அந்நேரத்தில்
தெரிவித்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசு ஆனையிறவு-இயக்கச்சிக் கூட்டுப் படைத்தளத்தில் ஒரு அரசியல் - இராணுவப் பொறியில் சிக்கித் தடுமாறும் எனவும் இவ்வாறு தடுமாறும் காலத்தினுள் ஆணைபிறவை நோக்கிய இறுதிப் பாய்ச்சலை பாய்ந்து விடலாமெனவும் புலிகள் மிகச் சரியா கவே கணக்கிட்டிருந்தனர்.
இதில் குறிப்பிடக்கூடிய ØslL (LLð என னவெனில், ஆனையிறவினர் கழுத்துச்
சுருககு இறுகி வருவதை
தடுக்கும் வழிகள் இல்லை யென்பது மிகத் தெளிவாகி விட்ட நிலையிலும் இலங்கை படைத் தலைமை மீணடும் மீணடும் 53இன அணிகளை முனனனுப்பி முகமாலை = Lamatiflam ulla)Iran Iamal)60(L. கைப்பற்ற முயன்ற வணிணம் இருந்தது.
இச்சந்தர்ப்பத்தில் தனது படைவீரர் இங்ஙனம் வீணாக அழிக்கப்படுவதை தான தொடர்ந்து அனுமதிக்க முடி யாதெனக் கூறிய 53இன் கட்டளையதிகாரி பிரிகேடியர் காமினி ஹெட்டியராச்சி உடன் திருமலைக்கு மாற்றப்பட்டார்
இதனால் தாழையடி பிலும் முகமாலையிலும் கடும் இழப்புகளை சந்தித்திருந்த 53 வது படையணி மேலும் சலிப்படையலாயிற்று.
இவற றை யெ ல லாம உணராத பலர் ஆனையிறவில் 17 ஆயிரம் படைகள் பெரும் படைக் கலன்களோடு சணர்டை பிடிக்கத் தயாராக இருக்கினிறனர். எனவே ஆட்பலம் மிகக் குறைந்த புலிகளால் அதிதளத்தை இலகுவில் அசைக்க
முடியாது எனக் கூறிததிரிந்தனர்.
ஆனால போரியல்
விஞஞான நோக்கில் 53வது படையணியின் மழுங்கடிப்பும், குடிநீர் நிலைகளின் அழிவும், வெற்றிலைக்கேணியின் வீழ்ச்சிபும் ஆனையிறவினர் தலைவிதியை ஏலவே தீர்மானித்து விட்டிருந்தன
155 mm ஆட்லறி
(بزواره ی 4 برایطی 77/77/ 55/ வுெதல் வேகம் 897 ம7 செ. ബ്രിബ), 30 ജി.ഥ് கடுவிதம் நடமிடததற்கு 2 சுற்றுக்கர்ை ஆகக்கடுதசப் அல்லது 3 கைப்பற்றப்பட்ட ஆட்லறிக ை
122 mm ei on
12 mm ஆட்லறி வுெதல் வேகம் 5/5 ம7 செ. சுடுவச்செலவை 18 / சுடுவதம் தமிடத்தற்கு 6-8 சுற்றுக்கர்ை
கைப்பற்றப்பட்ட ஆட்லறிகர்ை 2
1 20 nnnn GL DIT LIL LITT
Z 2/9 r. nr 77 GA ZO/zz. Az /z/j
ബ് ബീ. ബ கடுவிச்செலவை 75 கி.மீ கைப்பற்றப்பட்ட மோட்டார்களிர் 12

Page 12
  

Page 13
திTைது
(GUTsŤ60)6)JULJINTGÓ சுருக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட ஒரு சகோதரன் பற்றி எனக்குச் சொல்லு
அவன் கலக்கல் சாராயம் குடித்திருந்தானா என்ன?
ஒன்பதாவதுமாழியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து 65/TGOr ஒரு சகோதரண் பற்றி எனக்குச் சொல்லு
தனிமையிலிருந்தபோது பிழப்புத் தடுமாறித்தான் அவன் கீழே விழுந்தானா என்ன?
முகமூடியணிந்தபடி தனது இரத்தச் சொந்தங்களை அணிவகுப்பிலிருந்து காட்டிக் கொடுத்தானே
அவனைப் பற்றிச் சொல்லு எனக்கு
அவன் தனியனாயிருப்பதால் Ա) (Եմ)
அவன் சருமம் வேறாகி விடுகிறதா என்ன?
சரி சரி எனக்குச் சொல்லு
சிறைச்சாலையிலிருந்து திரும்பி வரும்போது கர்ப்பமாக வந்த ஒரு சகோதரியைப் பற்றி எனக்குச் சொல்லு
அவள் மீது விபச்சாரிகளுக்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்படுமா என்ன?
தனது கிழிந்த ஜீன்ஸ்பேண்ட் துணியைக் கொண்டு சுருக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்ட ஒரு சகோதரன் பற்றி எனக்குச் சொல்லு
சிறை அறைக்குள் அவன் கத்திரிக்கோலை ஒளித்துவைத்திருந்தானா 6T6ტ† 6უT?
சொல்லுங்கள் சார் சொல்லுங்கள் எனக்கு
சின்னாபின்னமாக உருக்குலைந்த ஒரு பிணத்தின் கோரமான உருவம்
உங்கள் மனச்சாட்சியின் மீது உட்காரத் தொடங்கவில்லையா இன்னும்?
என்ன செய்தியென்று சொல்
57. ' of7 Jg Guu uir Ginwu u Irazofu u/
சமூக மாற்றத்திற்கும் வன்முறைக்கும் உள்ள உறவு தொடர்பாக மார்க்ளப், லெனின் டிராட்ஸிக்கி போன்ற மார்க்ஸியர்களும் மார்க் ஸியர் அல்லாதவர்களான காந்தி, மாட்டின் லூதர்கிங், நெல்சன் மணிடேலா போன்ற கோட்பாட்டாளர்களும் நிறைய விவாதித்திருக்கிறார்கள் இதற்குப் பிற்பாடு வன்முறையைக் கோட்பாட்டு ரீதியில் விளக்கிய கருத்தியலாளர்கள் என அனா அரனட பெனான் குவேரா என்பவர்களை நாம் காண முடியும் இத்தகைய விவாதங்கள் வழிமுறையும் இறுதி தாளப்த்தயேவ்ஸ்க்கி போன்ற கலைஞர்களும் ஏற்கும் நிலைப்பாடு ஒன்றாகவே இருக்கிறது வழிமுறை மனித உளவியல் சார்ந்து குற்றப்பணிபு கொணர்டிருக்குமானால் சமூக மாற்றம் என்று சொல்கிற சமூக உருவாக கத்தினர் பினர் குற்றவாளியாக
இருப்பதனின்றும் குற்ற மனப்பாண்மையின்றும்
சம்பந்தப்பட்ட மனிதன் தப்ப முடியாது என்பதுதான் அது குறிப்பாக மனிதக் கொலை மற்றும் சித்திரவதை இலக்கை அடைவதற்கான பாதையில் அனைத்தும் அனுமதிக்கப்பட்டது எனும் போக்கு என்பனவே மனிதனை நிரந்தமான மனிதனாக மாற்றுவதற்கான காரணியாகிறது எனும் நோக்கு இவர்களால் அழுத்தமாக முனர் வைக்கப்படுகிறது. இரணடாம் உலகப் போர் பாசிசம், நாசிசம் முதலாளித்துவச் சிறைகள் பின் சோவியத் பின் தேச விடுதலைச் சமூக அனுபவங்கள் நிச்சயமாகவே மனித உரிமை தொடர்பான கேள்விகளை எழுப்பியிருப்பது போலவே தாளப்த்தயேவ்ஸ்க்கி போன்ற கலைஞர்கள் எழுப்பிய சந்தேகங்களையும் அர்த்தமுள்ள தாக்கியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்கள் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகள் மட்டுமல்ல, இடதுசாரி அமைப்புக்களும், புரட்சிகர அமைப்புக்களும் கூட இன்று மனித உரிமை சார்ந்த கேள்விகளை எதிர்கொள்வது மட்டுமல்ல அனுசரிக்க
வேண்டியும் இருக்கிறது. கடந்த காலத்தை மீளப்பார்க்கும் வால்ட்டர் பெஞஜமின் இது
குறித து நமக்கு எச்சரிக்கை விடுக்கவும் செய்கிறார்
வெற்றி கொண்டுவிட்டானானால் அந்த எதிரியினிடமிருந்து (அந்த ஆளும் வர்க்கத்திடமிருந்து) மரணமுற்றவர்கள் கூடப் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று எவர் உறுதியாக நிச்சயப்படுத்துகிறாரோ, அத்தகைய வரலாற்றாசிரியன் மட்டுமே கடந்த காலத்திலிருந்து நம்பிக் கைப் பொறியை ஊதிப் பெருக்குகிற வெகுமதி யைக் கொண்டிருப்பான். அந்த எதிரி எக்காரணம் கொண்டும் வெற்றி பெறக்
]]
கூடாது. வரலாற்றின் எந்த ஆவணமும் சமவேளையில் காட்டுமிராண்டித்தனத்தின் ஆவணமாகவே இருக்கிறது. அந்த ஆவணம் காட்டுமிராண்டித்தனத்தினின்றுவிடுபட்டிருக் காதது போலவே காட்டு மிராண்டித்தனமானது எவ்வாறாக ஒருவரிடமிருந்து பிறிதொருவருக்குக் கையளிக்கப்படுகிறது என்பதையும் சொல்லாமலில்லை. ஆகவே ஒரு வரலாற்றுப்பொருள்முதல்வாதி தன்னால் முடியுமான வரையிலும் இதனின்று தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும். அவனது இலட்சியம் வரலாற்றுக்கு எதிராக, அதைத் துடைத்தெறிகிறவனாக அவன் இருக்க வேண்டும் என்பதுதான்.
மனித உரிமைகள், உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட வே ண டியதன முக்கியத்துவம் தமிழ்ச் சூழலில் இன்று அதிகளவு பேசப்பட்டு வருகிறது. வரலாறு வர்க்கப் போராட்டத்தினது என்பது போலவே, இன்று வரலாறு வன - முறையினது ம எனும் நோக்கு வலுத்தது வாழும் எனினும சமூக டார்வினியத்தோடு தன்னை இணைத்துக் காணர்கிறது. தார்மீகத் தன்மை கொண்ட புரட்சிகர வ ன மு  ைற தொடர்பான கருத்துக்களை நாம் மார்க்ஸிய மரபில் ფ Triff“, მეწ ||0||r|† ფ5 — ஸிலிருந்து ஸார்த்தர், பெனானி, ח ט6 3) זו זו LD ப ா ன ட டி சேகுவாரா எனத் தமிழ்ச் சூழலில் கவிஞர் இன்குலாப் வரை பார்க்க முடியும் புரட்சியில் வன்முறையினர் பாத்திரம் குறித்த விமர்சனங்களை இன்று ஹனா அரண்ட் ரோஸா லக்ஸம்பர்க் எனத் துவங்கி அப்துல்லா ஒச்சலான் தமிழ்ச் சூழலில் மனுஷயபுத்திரன், செல்வி சிவரமணி வரை நாம் அவதானிக்க
UML (DSOTNOT UT
முடியும் நீதியான யுத்தம் எனும் கருத்தில் நீதியான வன்முறையைச் செலுத்துவது என பதும் அடங்கியிருககிறது. இதை மனிதாபிமானத்தின் பொருட்டான யுத்தம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வரையறுக்கிறது. குவைத் பொஸ்னியா, கொசோவா, கிழக்குத் திமோர் போன்ற நாடுகளிலான தலையீட்டை நேட்டோநாடுகள் அவவாறு தான வரையறுத்தன இனக்
 
 

இதர் இதழ் 195 ஏப்ரல் 27 - மே 10, 2000
கொலைக்கு எதிரான யுத்தம் எனவும் இந்த யுத்தங்களைக் கூறியது. இந்த யுத்தம்
தொடர்பான விமர்சனங்களில் பொது மக்கள், குழந்
தைகள் மீதான
நேட்டோ தாக்குதல களின் பயங்கரத்தை நோம் சாம்ஸ்க்கி, ஹெரால்ட் பினிட்டர் மற்றும் மேற்கத்திய தகவல் தொழில்நுட்ப ஊடகம் சார்ந்தவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்
அரசியல் ஆதிக்கத்திற்கான உலகில், உரிமைகளுக்குப் போராட வேணர்டியிருப்பதான சூழலில் நடைமுறையில் முற்றிலும் வன்முறை தவிர்க்கப்படக் கூடியதாகவா இருக்கிறது? வர்ைமுறை தவிர்க்கப்பட முடியாதது அணு ஆயுதங்களும், தேசிய அரசுகளிடம் குவிந்திருக்கும் ஆயுதங்களும்,
貴戶T口丁_凸*L口口口市
நிறுவனமயப்படுத்தப்பட்ட நிறவாதமும், ஜாதியமும் நிலவுகிற சூழலில் இவ்வமைப்புகளைப் பாதுகாக்க ஆயுதப்படைகளும் போலிசும் இருக்கும் வரை திட்டமிட்டபடியிலான வன்முறை முரணர்கள் இருந்தே தீரும் ஒடுக்குகிற அமைப்புகளிடம் பயங்கரமும், பிதியும் அழிவும் தரத்தக்க ஆயுதங்கள் இருக்கும் வரை எதிர் வன்முறை இருந்தே திரும் வன்முறையில் தற்பாதுகாப்பிற்கான வன முறை, தனது அதிகார வெளியை ஸப்தாபிப்பதற்கான வன்முறை என இரண்டு அம்சங்கள் இடம் பெறுகிறது. அனேகமாகத் தற் பாதுகாப்பிற்கான வன்முறை இங்கு இரணர்டாம் பட்சமாகி, அதிகார வெளியைப் பெறுவதற்கான வன முறையே அரச
ஏன் விடுதலைப் போராட்டங்களை நிபந்தனை இன்றி ஆதரிக்கிறான்? அதிகாரம் கொண்ட வன்முறை அமைப்புகள் ஆட்சிகள் நிராதர வான மக்களின் மீது வன்முறையைத் திணிக்கிறது. அது மட்டுமினறி மனித விழுமியங்களின் வளர்ச்சி நோக்கிய பயணத் தில் அம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை நிராகரிகக்கப்படுகின்றது. இதன் பொருட்டே அம்மக்களோடு கலைஞன் நிற்கிறான். இந்த தவிர்க்கவியலா முரணிகளிலும் கூட அடிப்படையில் மனித உடலுக்கும். உயிருக்கும் நிராதரவானவர்க்கும் தரவேண்டிய மரியாதையைத் தான் அவன் கோருகிறான். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பிரகடனம் அதன் விளைவு தான் எணர்ணற்ற மனித உரிமைக் கருத்தாக்கங்களும் நிறுவனங்களும் அதன் விளைவுதான் சித்திரவதைக்கு எதிரான இயக்கமும், படைப்பியக்கமும் இந்த வெளி யில் தான் மையம் கொள்கிறது. தவிர்க்க வியலாத யுத்தத்திலும், தார்மீக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கப்பட வேணடும் நிராதர வானவருக்கும், குழந்தைகளுக்கும் ஆயுத
மோதலில் சம்பந்தப் பட்டவர்கள் மரியாதை தர வேண்டும் குழந்தைகள் நடந்து வரும் அவலத்தின் தார்மீகப் பக்கத்தையும் அறிந்து கொள்ள வேணடும் என விரும்புகிறார் தென் அமெரிக்க நாடான சிலியில் கொடுங்கோலன பினோசேயினர் ஆட்சியின் கீழ் சித்திரவதைக் காட்பட்ட ஒரு
தந்தை,
இரவு நான் வீட்டுக்கு வராமல் வரும் வழிதவறி மீள விடுவந்துசேர முழயாது போய்விட்டால்
அதன் பின்னிருக்கும் காரணத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென நான் விரும்புகிறேன்
நாண் கற்றுக்கொண்டதும் நாண் கற்றுக் கொடுத்ததும்
வன்முறைகளிலும் சரி விடுதலைப் போராட்டம் சார்ந்த வன்முறைகளிலும் நிலவுகிறது. சகலவிதமான வன்முறைக்கும் எதிராக நிற்பது என்பது நிச்சயமாக நடைமுறை சார்ந்த அரசியல் நிலைப்பாடாக இருக்க முடியாது. ஆகவே தான் அரசியல் ரீதியான விடுதலைக்குச் சார்பானவர்கள் வன்முறையின் தார்மீக அடிப்படையை முன்வைக்கிறார்கள்
ாஜேந்திரன்
ஆனால், வன்முறை மனித இயல்புக்கு எதிரானது எனும் நோக்கில் சகல விதமான வன்முறைக்கும் எதிராக நிற்பது எனும் அறிவியல் நிலைப்பாடு நிச்சயமாக மனித குலத்தை நேசிப்பவர் தேர்கிற நிலைப்பாடு ஆகவே தான் கலைஞர் இந்த நிலைப்பாட்டை நிபந்தனை இன்றி மேற்கொள்கின்றனர்.
வன்முறையை அரசியல் ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் நிராகரிக்கிற கலைஞன்
மனிதன் சுதந்திரமானவன் என்பதைத்தான்
இப்போதுநாணி இரும்புக் கழிகளின் திருக்காணிகளினி சத்தத்தில் தானி கண்விழிக்கிறேன்
ஏனெனில் நாண் கலாசாரத்தை நேசித்தேன் மனிதகுலமாண்பை நேசித்தேன் எனது புத்தகங்களின் தீச்சுவாலைகள் இதைத்தானி எனக்கு ஊட்டின.
வெறுப்பினால் எனது ஆண்மாவை நான் கறைப்படுத்திக் கொள்ள மாட்டேன்
ஆனால் ஒரு நிர்வான மனிதன் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்படும் போது அவன் வேதனையையும், வலிப்பினர் பயங்கரத்தையும்
ET607 UT38560
அடுத்த இதழில் மத)

Page 14
இதழ் 195 ஏப்ரல் 27 மே 10, 2000
என்ன இது. என்றுமேயில்லாதவாறு கருமை பூத்துக் கிடக்கிறது இரவு
எழும் எந்த ஒரு சிறு ஒலியும் எனக்கு அகோரமானதாய்க் கேட்கும். அதுவே ஒரு பயப்பீதியையும் என்னுள் உருவாக்கும் என்று இந்தத் தேசத்தின் எல்லையில் காலடி வைத்தேனோ அன்றிலிருந்து மரித்துப்போன நாட்களின் மணித்தியாலங்களில் எல்லாம் நான் மனிதன் என்பதை மறந்து போனேன். நண்பன் ஒருவனை இழப்பதும். இரத்தத்திற் குளிப்பதும். எதிர்படும் அப்பாவிகளைச் சுட்டு விழ்த்துவதும் நகக் கணிணில் இரத்தக்கறையுடன் உணவுணர்பதும் சீருடைகள்
உடற்றோலானதும்
இப்படி ஒவ்வொன்றும் நான் மனிதன் என்பதை என்னில் வலியுறுத்திற்று
வியட்நாமின் அடர்ந்த இருள் சூழ்ந்த இக்காடுகளுள் நானும் ஐந்தறிவும் ஆயுதமும் கொணர்டு.
அதுவும் என்னை உணர்ந்து கொண்ட ஒரு நல்ல நண்பனாய். சோகத்தில் தலைகவிழும்போது எனது சப்பாத்து முனையில் பொருத்திக் கொள்ளும் நான் சண்டையிடும்போது அதுவும் சடசடத்து ஆக்ரோசமாய். துங்கும்போது என் உடலின் மீது சரிந்து. எப்போதும் ஒரு நல்ல நண்பனாய்.
அதை உற்று நான் உணரும் போதெல்லாம் என்னுள் ஒரு வினா எழும்
எனக்காய் பிரசவித்தவள். அவள். "ஏய் ஜேம்ஸ் இந்தச் சட்டை வடிவா?"
"உனக்கு எந்தச் சட்டையும் 6ւIIգ-օվ:
போடா முட்டாள் எல்லா லவிவர்சும் இப்பிடித்தான் ஒரே பொய் சொல்லுவாங்கள்"
"உனக்கு என்னெணர்டு தெரியும் றீட்டா? எல்லா லவ்வகம் இப்படித்தான் எணர்டு? நீ எத்தனை பேரை லவ் பணர்ணினாய்?"
நான் சீனர்டும் போது அவள் கோபத்தால் சிவப்பதை நான் தீண்டும்போது அவள் மோகத்தில் சிலிர்ப்பதை.
ஒரு சிவந்த ரோஜாவின் இதழ்களை வருடியபடி
ஜேம்ஸ் எனக்கு போட்டிங் போறது நல்ல விரும்பம்டா" "எனக்கும் தான்"
"என்னது?"
"டேட்டிங் போறது." "ஏனிப்பிடி அலையிறாய் இன்டைக்கு நாங்கள் போட்டிங் போவம்" "ஒகே"
மெதுவாய். மிக மெதுவாய் என் இதழை அவள் இதழுடன் அழுத்திச் சேர்ப்பேன் என் கழுத்தை அவள் கரங்களால் வளைத்தபடி.
"என்ன போட்டிங்கில். டேட்டிங்கா"
என்ற அவள் ஜோக்குகளை.
ஆடம்பரங்கள் எதுவுமின்றி. அவள் நானானதை, நான்
6ւIIrմ եմ, (Մ)ւգ եւ յուր பொக்கற்றுள் கிட வாரம் வந்த அவ GEL UITGÓ. . .
"AFTai", "aff வந்த திசையை ே என்னுடலின் ஒவ ஆயிரம் கண்கொ நோக்கும். அது ஆக்ரோசமாய்.
'ஜேம்ஸ்".
அது மார்டின்
"ஒம்
"நீ போய் ஒ எனக்கு டியூட்டி 6 கொஞ்ச நேரம் த
கர்ண கடூரம ஒரு பறவையின் எமக்கு மட்டுமே φι II έως Τιμ ΙΙΙΙ, . I கமானர்டரின் விசி
"அட்டேன்ச
விரிந்து கிடா விசிலும் என்னுள் உணர்த்திற்று.
"க்கும்", "என சொல்வதைக் கேழு அருகிலுள்ள விய கிராமமொன்றை போகின்றோம். யாரெனப் பிரித்தறி முடியாதுவிடில். கொல்வதே சாலச் மார்டினின் த நாம் சிலர் மிக மி முன்னேறிக் கொன மார்டினிடமிருந்து உத்தரவு 'நிலைெ கிராமம் தெட்
"நீயும் காதலித்துள்ளாயா?"
6T60T, ...
அதன் முகத்தை நான் உற்றுப்பார்த்துக்
எப்போதுமே
வனும்.
அது பதில் சொல்லியதில்லை. ஆனால் நான் சொல்லியிருக்கின்றேன் என் காதலைப் பற்றி.
றிட்டா இப்போதெல்லாம் நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அவளைக் காதலித்தது தவறோ என்று.
அவளர். அவளர்.
அவளானதை. தன்னுள் என்னைச் சுமக்கத் தொடங்கிய அந்த இரண்டு மாதச் செழுமையை.
எல்லாம் எல்லாவற்றையும். நான் சொல்ல அது கேட்டுக்கொணர்டேயிருக்கும்.
அந்த நினைவுகள் என்
அமெரிக்காவின் இயந்திரத்தனத்திலிருந்து இளமையின் இனிமையை
இதயத்தில் கனத்துக் கொணர்டேயிருந்தது. பிரித்து
தெளிவாய்த் தெரி தாங்கிய ஓரிருவரி மெல்லிய அழுகு இனி யுத்தமி செல்ல முடியாது. தாக்குதலே சரியெ சொல்லிற்று.
அதுவே மார்டினிடமிருந்து உத்தரவாயும்.
அக்கணப்டெ நான் அதுவாய்.
இதயத் துடிப்பாய்
G2)Li.......LLI........, G2). 6UL J,..., LL J,, , Gu)L J., , ,
LL. L. ...
L LIL ... L LIL ... L LIL .
விடுதி ஒன்றி உடைத்துக்கொணர் புகுந்தது அது.
குவிந்த கிடந் போரினுள் உக்கிட உடையும் கொணர்
சிறுமி. . .
அவள் தாய் மொ ஏதோ எல்லாம் உ அவள் மொழி புரி எனினும் உயிர் வ நம்பிக்கையின் ஒ புரிந்து கொண்டது
9/5| 96.602 நோக்கிற்று. மிக
 

ல் சீருடைப் கும் கடந்த ர் கடிதத்தைப்
ரக்". சத்தம் ITjidj வொரு செல்லும் ணர்டு
என் கைகளில்
"ஜேம்ஸ்." ரின் குரல்.
ப்வெடு இனி பிடிய இன்னும் ான் கிடக்கு" Tլլն பெயரறியா paió u JITIL ... புரியக்கூடிய
ாட்டுர்ை
TOT
த வரைபடமும் எதையோ
லோரும் ருங்கள். நாமியக் மற்றுகையிடப் அங்கு எதிரி }u அனைவரையும் சிறந்தது."
ങേDuീൺ 5d 56160TLDITL') ர்டிருந்தோம். சடுதியான
படுங்கள்"
ட்டத்
ஒரு நட்புடன்
நாக்குக் கொணர்ட பல்லியாய்.
சிறுமி கைகளிரணடையும் உயர்த்தியபடி எழ.
அது கிலி கொணர்டது.
அவளது ஒவ்வொரு அசைவும் தனக்கான பொறியென
பூச்சி அருகில் வரும்வரை நட்புடனிருக்கும் விச
இருப்பை உறுதி செய்ய என்றும்
கர்த்தரை வேண்டுவேன். அன்பே,
உங்கள் வரவிற்காய் நான் மட்டும் காத்திருப்பதாய் எணர்ணல் வேணடாம் போன வாரம் பிறந்த
உங்கள் மகளும்.
என்னுள் ஏதோ ஒன்று உடைந்தது. "எனக்கு மகளா
அதுவும்.
-சஞ்சுதன்
ந்தது. ஆயுதம் ண் அசைவும் ால்களும் ன்றி முன்னேறிச்
சடுதியான
ன மனஞ்
ாழுதிலிருந்து. அது
Taigongol
II.L IL I...GIDLI...L ILLI..
LL.
LL ..., LL ...
LL....
ன் கதவை
டு உள்ளே
த வைக்கோற் போன உடலும் வியட்நாமிய
யில் ஏதோ
ாறியபடி. Ja'ayapa).
உற்று சாந்தமான
தப்பார்ப்பிதம் செய்தது.
ஏனோ தாய் நாட்டையும் தன் அழகிய மனைவியையும் நினைத்துக் கொண்டது.
சிறுமியின் கனவுகள் ஆசைகள். உயிர் வாழும் நம்பிக்கைகள். எல்லாம். எல்லாம் அவள் விழிகளினுாடே தெறித்துவிழ. அவளைச் சுட்டுக்
கொன்றது.
"நல்ல வேலை. நல்ல வேலை. பிளட்டுன் கமாண்டர் பாராட்டிக் கொணர்டேயிருந்தார். இன்றைய ஒப்பரேசனில் பங்குபற்றிய எல்லோருக்கும்
நான்கு மணிநேர
ஒய்வு. போங்கள். போய்ச்சந்தோசமாஇருங்கள்"
ஒட்டமும் நடையுமாக எண் ஓய்விடத்துக்குச் சென்று அதை என் தோள்களிலிருந்து நீக்கினேன். மெல்லிய புன்னகையுடன் ஒரு முத்தம் கொடுத்து சுவரில் சாத்தினேன்.
தட்டிலிருந்த ஒரு இறைச்சித்துணர்டை
வாயில்போட்டு
சுவைத்துக்கொண்டு பொக்கற்றுக்குள் கையைவிட்டு கசங்கிக்கிடந்த அவள் கடிதத்தை
எடுத்தேன்.
"அன்பே நலமா மிக நீணட துாரத்திலிருப்பினும் உங்களுடன் என் நினைவுகளுமிருக்கும் என்றே நினைக்கின்றேன். உங்கள்
இல்லை"
கடவுளே. இல்லை"
மெல்லிய நூலாடையில் அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு ஏழைச் சிறுமிபோல.
"இல்லை றிட்டா.
அவளது மொழியும் எனக்குப் புரிவதில்லை. அன்பே எனினும் அவள் உயிர் வாழும் நம்பிக்கையுடன் என் முலைக்காம்பை இறுகப் பற்றிக்கொள்கிறாள். மேலும்.
இல்லை.
இல்லவேயில்லை.
என் குழந்தை
அருகில் வர நான் கிலி (clasirali Gauea II. 2. аутin அணைக்கும்போது விசநாக்கால் விழுங்கி விடுவேனா?, நான்.
DIT607.
சுவரோரம் சாய்ந்திருந்த அதைப் பார்க்கிறேன். கறுத்து நீணட. ஏதோ ஒன்றாய். காலனின் கயிறாய். விசப் பாம்பாய். இன்னும் என்னென்னவோவாய். அது அது என்னை விழுங்க
வருவதாய்.
ஐயோ. இல்லை.
இல்லவேயில்லை.
ஜேம்ஸின் அழுகுரல் வியட்நாமியக் காடெங்கிலும்
எதிரொலித்தது.
அவன் ஏன் அழுகிறான் என்பதை புரியாத அவர்கள் அவனைச் சுற்றி நின்றார்கள்
அது அனாதரவாப் சுவரோரமே கிடந்தது.
O

Page 15
DITன் ஆரம்பப் பாடசாலை வகுப்பொன்றில் இருந்து அபிப்பிராயம் தெரிவிப்பது பற்றி கட்டுரையொன்று எழுதுவதெப்படி என எனது ஆசிரியரை கேட்பதாகக் கனவொன்று கண்டேன்.
அது மிகவும் சிரமமானது எனத் தனது கணிணாடிகளின் ஒரங்கள் வழியாகப் பார்த்துச் சொன்னார் உனக்குக் கதையொன்று சொல்கிறேன்.
ஒரு குடும்பத்தில் ஆணர் குழந்தையொன்று பிறந்ததும் வீட்டார் அனைவரும் மகிழ்ந்தனர் ஒரு மாதம் ஆனதும் அவனை விருந்தினருக்குக் காட்டும் நோக்கோடும் பாராட்டுப் பெறும் நோக்கோடும் வெளியே எடுத்து வந்தனர்.
ബ:ജെങ് funtilaji i jajati.
ஒருவர் இவன் ஒரு பணக்காரன் ஆவான் என்று கூறினார். அவருக்கு நன்றி தெரிவித்தனர். வேறொருவர் இந்தப் பையன் ஓர் அதிகாரியாவான் என்று சொன்னார் இந்தக் கூற்றுக்குப் பிரதியாக அவருக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
மற்றொருவர் இந்தப் பிள்ளை ஒரு நாளர் இறக்கும் என்று தெரிவித்தார் முழுக் குடும்பத்தினரும அவரை நன்று நையப் புடைத்தனர்.
ஒரு நாள இக் குழந்தை இறக்கும் என்பது தவிர்க்க முடியாதது அவன் செல்வன் ஆவதும் அதிகாரி ஆவதும் பொய்யாக இருக்கக் கூடும் பொய் சொன்ன
போர்க்காலச் சிந்தனைகள் கட்டுரைத் தொகுதி
சீன மொழியில் லு ஷான் மொழிபெயர்ப்பு கநடனசபாபதி
ിഖണിu്(; 门 தேசிய கலை இலக்கியப் பேரவை 6 Փ*&է: LIT 9, LO H TTL ()
6llél GuTa, Ló: கட்டாயம் நடைபெறக்கூடியதைக் வசந்தம் (பிரைவேட்) லிமிடெட் கூறியவனுக்கு அடியும் உதையும்.
44, 3ഖ9/ I01റ്റ நீ. (6)
25//(ԼՔԼDL/ எனக்குப் பொய பேச கொழும்பு - // விருப்பமில்லை. அதே நேரம் அடிவாங்கவும் விருப்பமில்லை. მეolგეთი); 100. 00 அப்படியானால நான் என ன
சொல்ல வேணடும்?
அப்படியானால். ஆ பிள்ளையைப் பார்த்து. இந்தப் பையன் ஒ. ஒ. இவன்.இவன். இவன்.
சீன இலக்கியத்தின் முன்னோடிகள் எனக் கருதத்தக்கவர்களுள் ஒருவரான லுா ஷான் இன் ஒரு சிறு கட்டுரை இது
லுா ஷான் சீன இலக்கியத்தில் சிறுகதைகள் கட்டுரைகள் விமர்சனங்கள் என படைப்பின் பல பரிமாணங்களையும் பயன்படுத்துபவராக விளங்கினார். அதனால் தானோ என்னவோ அவரது கட்டுரையில் கூட இலக்கிய செழுமை படர்ந்து காணப்படுகின்றது. சீன புரட்சிக் காலத்தை ஒட்டி அவரால் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக மாற்றத்திற்கான அறிவுறுத்தல்களாக மட்டும் இல்லாமல் ஒரு அழகிய இலக்கியப் படைப்பாகவும் நகைச்சுவையாகவும் அக்காலகட்டதை உணர்த்துபவையாகவும் உள்ளன. அத்தோடு இக்கட்டுரைகள் சீன புரட்சிக் காலத்தை எமக்கு முன் விரித்துக் காட்சிப்படுத்துகின்றனவாகவும் இருக்கின்றன.
சீன புரட்சிக் காலத்தில் லூ ஷான் சீன இலக்கியத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியது என்று சொல்கிறார்கள் அவரது எழுத்துக்கள் யாவும் சமூக மாற்றத்திற்காக எழுந்து நின்ற மக்களுக்கு வலுச் சேர்த்தது. இலக்கியத்தின் மூலமாக சீன மக்களுக்கு வழிகாட்டியாகவும் அவர் திகழ்ந்தவர்
உலக இலக்கிய மேதைகளுள் ஒருவராகவும் இன்று இவர் போற்றப்படுகின்றார் சீனப் புரட்சிக்கு மாஒ எப்படியோ அதே போல் சீன இலக்கியத்திற்கு லூ ஷான் என்று கூடத் தைரியமாகச் சொல்லலாம் என்கிறார் இந்நூலுக்கு முன்னுரை எழுதிய சிவசேகரம் அவர்கள்
தமிழ் இலக்கியத்திற்கு பாரதி ஆற்றிய பங்களிப்பினை லுா ஷான் சீன இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்புடன் ஒப்பீடு செய்யலாம் என்று கூறிய சிவசேகரம் அந்த ஒப்பீடு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தாயகம் சஞ்சிகையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
1940ம் ஆண்டுகால லுரஷன்னுடைய சமூகம் பற்றிய சிந்தனைகள் இன்றும் மாற்றத்திற்குள்ளாகாமல் இன்னும் அவரை விட பலமடங்கு உத்வேகத்துடன் எதிர்த்து நிற்கப்பட வேண்டிய சமூக பிரச்சினைகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லுா ஷான் இன் போர்க்காலச் சிந்தனைகள் எனும் இக்கட்டுரைத் தொகுப்பு பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த க.நடனசபாபதியினால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு தொகுக்கப்பட்டு அணிமையில் தேசிய கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ளது. கநடனசபாபதியின் நூல் எழுத்துருப் பெறுவதும் இதுவே முதற்தடவையாகும் ஒரு சிறந்த இலக்கிய மேதையை அறிமுகப்படுத்துவதுடன் உங்கள் முன் அறிமுகமாகிறார் கநடனசபாபதி அவரிடம் இருந்து இன்னும் சிறந்த மொழிபெயர்ப்புக்களை நாங்கள் எதிர்பார்க்கலாம்
லுா ஷான் இன் ஒரு சில இலக்கியப் படைப்புகள் ஏற்கெனவே தமிழ் வாசகர்களுக்கு கிடைக்கப் பெற்றிருந்தாலும் கூட லுா ஷான் இன் இன்னொரு பக்கத்தை போர்க்காலச் சிந்தனைகள் எனும் இத்தொகுப்பினுாடாக நீங்கள்
- 17
தலைப்பிட
நானி தயாராய் கவிதையாய் விரி
fp605 узврају, இறகுகளில் அதிர் காற்றைக் கிழித்து fps.). A நேற்றைய வானி உணினியெழுந்து (ð617á fpsé04 j3
இலையுதிர்ந்தாலு உயிர் முச்சை
வேரின் அடியளி மீளத்துளிர்க்கும் சி ஒரு துளி விந்தின் 5
ஒன்றே வானம் பூ இடையிரவிலி எப் ஒரு யுகத்தின மாறி
எதுவும் இயலிபா புயலாயி எழுகிறது உருவழிந்த மனிதத் gaši).3 (T600ft, 63.17. உலகச் சிந்துகள்
காற்றை ஆழ உள் விடவும் முடியவிலின் நஞ்சீவி சிவந்து ே
என குரலிவளை எப்போதும் தழுவி துப்பாச்சியின விர எக்கணம் பிடியிறுகு
விரலிகளி நெருடும் தவிலடிபட்ட மாவின்
விரவிப்பூக்கிறேனர்
வினாடிக்கு இலட்ச குழந்தைகளின் முத மழலைக் குரலிலும் உயர்த்தியிசைக்கு 6
போதும் எனக்கு ஒரு துளி ஒளியம் அதிலி எழும் வெப்
திருமாவளவன்
O
 
 
 
 

இதழ் - 195, ஏப்ரல் 27 - மே 10, 2000
நஞ்சூட்டப்பட்ட எம் மண்ணின் கதை
மணிமுடிச்சிடந்த விதைகள் ஒரு நாள் வெடித்துச் சிதறும் நட்சத்திரமாய்
உயிர் சிந்தும். வெற்று முலை சப்பம் குழந்தையின் முதுகில் நவீன ஓவியம் வரைந்தது யார்? fардЈдjр) 06)Jлfијай, பதுங்கு குழியுள்ளிருந்து வரும் ஒரு பெண நணர்டினி பிறப்புறுப்பிலி துப்பாச்சி விரலிகளி எழுதிய ஓவிவொரு வரியும் ஒவிவொரு சொலிலும் நீர்குட்டப்பட்ட எம் மணிணினி 360,360L. 6). Tag (i.
எப்படியாயினும், எமக்கு மிஞ்சுவதெவிலாம் பிச்சைப் பாத்திரங்களுடனான ஒரு சமாதானமும் ஊனமுற்ற மனிதர்களுமேயன்றி வேறெனின?
முழுமதி எம்.முர்தளா
24.02.2000 றுதோப்பாய் O பீரியத்துடன்
மியம் அஃதே Iபடி நிகழ்ந்தது பாலையாயிக் கிடந்த பூமியில் iறம் ୩ δ. நீ மட்டும் முளைத்திருந்தாய் பெரு மரமாயி. இலி ஆழத்தில் நட்டது U 36.6062 T
* ) நீணப வேர்விட்டிருக்கும், - இருந்தும் gf இறுதிசே நிழலி கொடுத்துக் கொணடிருந்தாய் főág)3) IIIá5ú எவனுக்கோ அடங்கிலும்
fவாங்கி பெருமுச்சாய்
நட்புக்கும் காதலுக்குமிடையே மெலிலிய கோபொன்று தானி இருக்கிறதென்றார்களி
62) ாகிறது இதயம் ஆளுக்தொரு பக்கம் நினிறோம், இணையம் எந்தப் புளிளகளிலும் சந்தித்துக் கொள்ள நாம் DILU தயாராய் இருந்ததிலிலை, lá fáipg ஒருவரின் வெற்றியாலி இனினொருவரைத் தோற்கடிக்கவும்
ம் எனச் சொல்வதறிதிவிலை
நாம் விரும்பவிலை ஆளுக்தொரு பக்கம் தோற்றுக் கொணர்பே சந்தோஷமாயிருக்கு
உறுத்தலிடையிலும் 674 6DÍLUAJúň 375
626.607 907 -
பூக்களாய் (94) US PU
9/45/CF62U 4 IT60Í AG CÓ 67 UIT (só 36003 (UCDITULU
இருந்தது.
(0,irtiú Ópá4íof []) 3வி முச்சிலும் சிதறுணர்டு கிடந்த போது தோற்றம் காட்டினர்களி,
பிழைகிறேன பின்னர் நீங்களும் புரிந்து கொணடிர்களி:
நொருங்கிப் போன கணிணாடியிலி
முழு உருவம் தெரியாதென்று
மும் ஜிப்ரான்
10032000
O

Page 16
இதழ் - 195, ஏப்ரல் 27 - மே 10, 2000
ஊர்விட்ரு ஊர் ஒரும் காலம் இது
மார்ச் 19 அன்று வவுனியாவில் அரச செயலகத்தினரால் வவுனியா நகர சபை உள்ளக அரங்கில் இரண்டாயிரமாம் ஆணர்டின் உதயவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இங்கு மேடையேற்றப்பட்ட நாடகம் பார்வையாளர்களை உணர்வுகளால் கவ்வியிழுத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பூந்தோட்டம் பகுதியில் உள்ள கல்வியியல் கலிலுாரியினர் ஆசிரிய மாணவர்களால் நிதர்சனத்தினர்
மேடையேற்றப்பட்ட
துன்பத்தை வெளிக்கொணர்வதற்கு இப்படிமம் போதாது போலவே இருக்கின்றது. மணிணை விட்டு வெளிச் செனிறு தமது நிறைவேறாதவர்கள் மனிதன் நான்கு எனும் பாத்திரம் கூறும் கவிதை ஒன்றின் மூலம் சொல்லப்பட வேணர்டிய கருத்து இப்படிப் பொறி தட்டுகின்றது.
மீண்டும் எமது நிலத்தில் பனைவடலி தோன்றி நிமிர்க துயரம் பொழபடுக.
தேவை
இதன்போது குறிசொல்பவர் மேடையின்
கியுள்ளார்.
போர்க்காலச் சூழலில் குறிப்பாக வடக்கில் இருந்து தெற்கிற்கு வருவதற்காக இராணுவ அனுமதி (பாஸ்) பெறுவது தொடர்பான பிரச்சினைகளை மக்கள் எவவாறு எதிர் கொள்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கதை உருவாக்கம் இருந்தது. இது யாழ்ப்பாணத்திலிருந்து கிளியறன்ஸ் (இதுவும் தெற்கிற்கு வருவதற்கான ஒரு வகை அனுமதி தான்) பெற்று பல்வேறுபட்ட தேவைகளிற்காக கொழும்பு வருபவர்கள் கிளியறன்ஸ்சைப் பெற்றுக் கொள்ள எப்படியான துனர்பதுயரங்களைச் சந்திக்கிறார்கள் என ஒப்பிடவும் உதவிற்று இன்றுள்ள இச் சூழ்நிலையை அரங்குக்கு கொண்டு வந்தது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமே.
பாரதியார் பாடல பொருத்தமான இடத்தில் பொறி தட்டுகின்றது.
ஆதித் தாய் தந்தை ரீசர் உமக்கே ஆயிரந்தரம் அஞ்சலி செய்வேன்.
என்று மணிமீது காதல் கொணர்டு வரும் வரிகள் சொல்ல வேண்டிய பலதை சொல்லி நகர்கின்றது.
கொழும்புக்கு எவரும் காரணம் இல்லாது போக மாட்டார்கள் என்பதை பாத்திரங்களின் வாயிலாக வெளிக் கொணர்ந்திருந்தபோதும் அவ்வளவு துன்பங்களையும் வெளிச் சொல்ல சிரமப்பட்டிருக்கின்றார் நெறியாளர்
ஊர்விட்டு ஊர் ஓடும் காலம் இது நாதியற்று நாயாய் அலைகினர்றோமே வேதனைகள் சொல்ல முடியாது - எம் சந்ததிகள் படும் துன்பம் மழயாதோ.
என்ற பாடல் வரிகள் ஒவ்வொருவரும் படும் துயரை அழுத்துகின்றது. கிளியறன்ளப் எடுத்து கொழும்பு போய் தமது அலுவல்கள் நிறைவேறாமல் படைத்தரப்பாரின் கெடுபிடிகளுக்குள் சிக்கி கொழும்பில் நிக்க வழியில்லாமல் பொலிஸ் பதிவு பெற்றுக்கொள்ளவும் இயலாமல், மீணடும் தமது மணர்ணுக்கு கப்பலுேறுவோம் என எணர்ணி முடிவு எடுக்கின்றனர். இந்தக் காட்சி ஒவ வொருவருக்கும் தமது சொந்தக்கதை போலவே இருக்கும் காரணம் நிறையப் பேருடைய நிஜக்கதை அதுதானே.
கொழும்பு சென்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது திணர்டாடுவதை வெளிக்காட்ட மக்கள் முழுப்பேரும் சேர்ந்து மேடையில் விழுவர் இன்றைய மக்கள்படும்
புத திரர்கள " முன்புறத்திலிருந்து மேடையேறி கந்தையா பரீ- Զ 605ԱD
 ேன மு ன பிறந்திடும் - J, 3)) is 5 GT ITG) /35
நெறியாளர்கை ഉ ഓ4) செய்யப்பட்டது. பிறந்திடும். நாடகத தின σΤοΟΤΑ - கதை க கான குறி சொல்கருவை ஆசி- 6) Luff Gift).- fluJ LDIT60076)Jiff- பார் த து களின் ஆலோ- சொல வது சனைக் கருத்- LD IT Impʼ /D - தா ட லோடு மொன்றைக் கந்தையா பரீ- கொணர்டு - க னே மு ன வருகின்றது. சிறந்த முறை- அது தான் யில் உருவாக்- இன்று மக்
கள் படும் வேதனைகள் சோதனைகள் துன்ப துயரங்களை துடைத்தெறிந்து புது உலகொன்று வேணடும அமைதியான உலகொன்று வேணடும் என்று பறைசாற்றி நிற்கின்றது. உணர்மையில் அதற்கு மாற்றம் ஒன்று தேவை அந்த மாற்றத்தை மக்களால் மட்டுமே கொண்டு வர முடியும் மக்கள் தமது சக்தி எவ்வளவு பெரிதென்பதை உணர வேணடும் எனர்பதற்காக. குறிசொல்பவர் வந்தபின் மக்கள் கையேந்துவதில் எழுச்சி கொள்ள வேணடும் அந்த உணர்வலையென்பது வெறுமனே அரங்கோடு அமுங்கிவிடக்கூடாது என்பதை உணர்த்தியது.
எனபதை உணர்கின்றார்கள
மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள் அது உயிர் வாழ்வதென்பது மனிதன் வெறுமனே உடலைச் சுமந்து அலைந்து திரிவதா? இல்லையென்பதையும் கெளரவத்துடன் உயிர்வாழ்வது அவசியம் என்பதையும் அதைபெற்றுக்கொள்ள மக்கள் எழுச்சியே தான் வழி என்பதை அழுத்தியது நிதர்சனத்தின் புத்திரர்கள்" முடிவு
ஆற்றல்மிகுந்த கரங்களால் உலகை விடுதலை செய்வாய் தோழா அதன் விலக்கினை முறிப்பாய் தோழா - புது உலகம் சமைப்பாய் தோழா - புது உலகம் சமைப்பாய் தோழா
எப்படி எமக்குக் கிடைக்கும்.
அனைவரும் கூடி ஆடி எழுச்சி கொள்வர் இந்த எழுச்சி தேவையென்பதை அரங்கு நோக்கிய விழிகளும் உணர்ந்திருப்பர் இருந்த போதும் கிளியறன்ஸ் மட்டுமே எமது பிரச்சினையில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஆயிரம் அலவங்களுக்குள் ஒரு அவலம் யாழ்ப்பாணத்தல் இருந்து வர கிளியறன்ஸ் வன்னயிலிருந்து வர? இவை போல துன்ப வேர்சாய்க்க கலைகள் களமாக வேண்டும்.
இலங்கையில் வன்னியின் மணி இருவேறு கூறாக இருவேறு நாடாக உள்ளது போல பல நடைமுறைகள் மக்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளது. நிறையவே உதாரணப்படுத்த உள்ள போதும் அரை மணி நேரம் வித்தியாசமாக உள்ளதே பலவற்றைச் சொல்லிவிடும். அனுபவிக்கும் பல வேறு இன்னல்களும் படைப்புகளாக்கப்பட்டு மக்கள் விழிப்படைய வைக்கப்பட வேணடும். இதற்காக அரங்கேற வேணடும் இன்னும் பல நிதர்சனத்தின் புத்திரர்கள்
வவுனியாவின் கிராமப்புற மக்கள்
க. ரவிந்திரனர்
 

எந்த அவசரங்களும், ஆர்ப்பாட்டமுமில்லாத சூழலில் நீ அனுப்பி வைத்திருந்த "நோயிலிருத்தலை" படிக்க முடிந்தது. நீண்டநாளைக்குப்பின் இழுபறியின்றி வாசிக்க முடிந்ததில் ஒரு திருப்தி, புத்தகமும் வாசிப்புமாய் இருந்த சூழல், இயந்திரங்களுக்குள் சிக்குப்பட்டுப் போயிருப்பதை நினைக்கையில் கவலையாய்த் தான் இருக்கிறது.
நாவலைப் பற்றிக் கொஞ்சம் சொல்லத் தான் வேணடும் வாசிக்கத் தொடங்க முன்னமே எழுத்தாளர் பற்றிய அபிப்பிராயங்கள் முன்னுக்கு ஓடி வந்து விடுதலைத் தவிர்க்க முடியவில்லை. இதற்கெல்லாம் நமது விமர்சகர்கள் தான காரணம் எல்லாருக்கும் முத்திரை குத்தி விட்டிருக்கிறார்கள் கடிதத்தைப் பிரிப்பதற்கு முதல் முத்திரையிலும் முகவரியிலும் கண போவதைப் போல ஆட்கள் பற்றி உலாவ விடப்பட்டிருக்கும் அப்பிராயங்கள் தான் முன் செல்கின்றன. இதனால் வாசிப்பினர் பிறகான சுய அனுமானங்களை அபிப்ராயங்களை ஏற்படுத்திக் கொள்வதென்பது இயலாமலாகி விடுகிறது
ஏற்கெனவே சர்வதேச அளவில் இருக்கும் இலக்கிய இஸங்களை விட நம்மவர்களிடம் இன்னும் பல போக்குகள் இருந்து கொணடிருப்பது நமக்குத் தெரியும் தானே பெரும்பாலும் ஈழத்தைப் பொறுத்த வரை சில தனிநபர்கள் மட்டுமே தான் ஒரியக்கமாக இருந்து கொண்டிருக்கிறார்கள் நாம் புதிதாய் நுழைந்தவர்கள் நமக்கு இது பற்றி நிறையத் தெரியாவிட்டாலும். ஏதோ தெரியுமளவுக்கு இருக்கிறது தானே.
நோயிலிருத்தலை வாசிக்கத் தொடங்க முன்பே மு.பொவின் இலக்கியப் போக்கு பற்றிய உலாவித் திரியும் அபிப்பிராயங்கள் விமர்சனங்களே முன்னுக்கு வந்தன. ஆன்மீகத்தை முன்னிறுத்துகிற ஏன் கூடவே விடாப்பிடியாகவும் இருக்கிற மாற்றுக் கருத்துக்களை விமர்சனங்களைத் துணிவுடன் எதிர்கொண்டவராகவே ஒரு தனிநபர் இயக்கமாகவே இயங்கி வருகிற எமக்குத் தெரிந்த மு.பொவே கணனுக்குள் வந்தார் போதாதற்கு பின் அட்டைக் குறிப்பும் நாவல் இன்ன மாதிரித்தான் இருக்கும் என்பதைக் கட்டியம் கூறிவிடுகிறது.
இன்னொன்று அட்டைப்பட ஓவியர்களுக்கும் புத்தகங்களுக்கும் அல்லது உள்ளடக்கத்திற்கும் ஒவியத்திற்கும் இருக்கும் இடைவெளி குறைக்கப்பட வேண்டும் அவர்களுக்கு பூரண சுதந்திரமும் தெரிவும் வழங்கினால் இது ஓரளவு குறைக்கப்படலாம். அங்கு சிலர் சொல்ல கிறிக்கொடுக்கிற சித்திரக்காரனாய்த்தான் நாம் பலரைப் பார்க்கிறோம்.
சமூக நாவல் என்ற வறையறையோடிருக்கிறது நாவல் இதில் சமூகம் என்பது அவரவர் மனதில் நிற்கிற அவரவர் வாழ்கிற, அவரவர் கற்பனைக்குள் எதிர்ப்பார்ப்பிற்குள் அகப்பட்டிருக்கிற சமூகம் நான் அல்லது நீநினைக்கிற சமூகம் அது என்ற எதிர்பார்ப்பு வாசிக்கையில் நம்மிடம் இருக்கக் கூடாது. மு.பொ என்ற நாவலாசிரியனின் சமூகத்திற்குள் நுழைகிறோம்.
மு.பொ.வின் சமூகம் நிறைய நோய்க்கூறுகள் கொண்ட சமூகமாக இருக்கிறது. இதற்கெல்லாம் எத்தனையெத்தனையோ காரணங்கள் இருக்கின்றன- எப்படி காச நோய் உருவாகக் காரணமாய் பல காரணிகள் இருக்கின்றனவோ. அவ்வாறே. ஆனால், இந்த சமூக நோய்க்கு மயிலிட்டியில் இருப்பது போன்றது மாதிரியான ஆளப்பத்திரிகளும் இல்லை. அதற்கென்று படித்த விஷேச வைத்தியர்களும் இல்லை. அதனால் தான் சமூக நோய்களுக்கு எத்தனை எத்தனையோ நோய் நிவாரணிகளைப் பலரும் சொல்கிறார்கள். மு. பொவுக்கும் இந்த நோய்கள் பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது. தன்னளவில் இதற்கான நிவாரணியும் இருக்கிறது. ஆனால், அதையே சொல்லிவிட முடியுமா? முடியாது. சொன்னால் அது "ஆத்ம ஞானியின் அறிவுரைகள் தொகுப்பு ஆகிவிடும். ஆனால், நாவல் ஆகாது. இங்கே தான் மு.பொ என்ற படைப்பாளியும் இருக்கிறார் இலக்கியத்தில் எதுவும் முற்றாக ஆதிக்கம் செலுத்திவிட முடியாதென்பது நமக்கு விளங்குகிறது. இப்போதும் கூட இது ஓர் ஆத்மீக நூலொன்று தான் என்று சொல்ல ஒரு கூட்டம் இருந்தாலும் அதற்கப்பால் சென்று இலக்கியத்தில் நகர்த்தல் என்பது எல்லோருக்கும் வராதது. அதை மு.பொ. செய்திருப்பது விஷேசமானது.
மு.பொ. ஒரு படைப்பாளியாகவும் படிப்பாளியாகவும் நீண்ட காலங்களைக் கழித்திருக்கிறார். வாழ்க்கை அவருக்கு நிறையக் கற்றுத் தந்திருக்கிறது. அந்தப் படிப்பினைகள் அனுபவங்கள் என பலது தான் சார்ந்த கொள்கை வழிநின்று இந்நாவலில் விரவிக் கிடக்கிறது. நிறைப்ய விடயங்கள் நாமெல்லாம் அவர் மாதிரி எதிலேயும் ஈடுபட்டிருக்க மாட்டோம் நுனிப்புல் மேய்கிறவர்கள் தானே நாம் வாசித்துத் தெரிந்து கொள்ள இதில் நிறையவே இருக்கிறது. அவர் சில விடயங்களைச் சொல்ல வேண்டுமென்பதற்காகத் தான் இதனை எழுதியிருப்பார் சில வேளைகளில் அப்படித் தோன்றுகிறது. இன்னும் சில வேளைகளில் அதற்கு மாற்றமாகவும் தோன்றுகிறது. எனினும் முன்னது தான் முன்னுக்கு நிற்கிறது. சிலர் தமது விடயங்களைச் சொல்லிவிட வேண்டும் என்றிருப்பார்கள் அதற்கான வழிகளைத் தேடிக் கொணர்டிருப்பார்கள் மு.பொ. அந்த வழியை இங்கே காணர்கிறார்.
இந்நாவல் இரணர்டு பாகங்களாக ஆக்கப்பட்டிருக்கிறது. இரணடாம் பாகம் யாழ்ப்பாணப் பெரியாளப்பத்திரியில் இருக்கும் போதான மனப்பதிவுகள் இங்கேயும் மீணடும் தன்னைத் தேடியே தன் பாதையில் செல்கிறார் வரலாற்றுச் சம்பவங்கள் தமிழர்களின் போர்வாழ்வு, இராணுவத்தார் நடவடிக்கைகள் இயக்க நடவடிக்கைகள் என்று பலதும் பத்தும் முன் பாகத்தில் வந்து செல்வது போல் இதிலும் வந்து போகின்றன. எது வந்தாலும் அதன் எல்லையை விட்டுப்போகாத ஆழ்மனத் தேடலிலேயே தன்னை அர்ப்பணித்திருக்கிற மு.பொவை நாம் மீணடும் காணர்கிறோம்.
இடையில் இன்னொன்று 80களுக்குப் பின்னான ஈழத்து இலக்கியத்தில் "போர் சார்ந்தவை" பெரும் மாறுதலை, தனித்துவத்தை ஏற்படுத்தின என்கிறார்கள் தானே அந்தத் தனித்துவம் ஏற்பட்ட பின்பு நல்ல படைப்புகள் கிடைத்தன தான். ஆனால், நான் அவதானித்த இன்னொரு விடயம் என்னவென்றால், அந்தத் தனித்துவத்தை இயல்பாக உள்வாங்க முடியாத பல முஸ்லிம் எழுத்தாளர்கள் கணர்டு கொள்ளப்படாமல் போனார்கள் இந்த நிலைமையை ஒரு கூட்டத்தில் திக்வல்லைக் கமாலும் எடுத்துச் சொன்னது ஞாபகம். இதில் விதி விலக்காய் நாம் சோலைக்கிளியைக் காணர்கிறோம். ஆக போரிருப்பு என்பது ஈழத்து இலக்கியத்தைத் தீர்மானிக்கிற ஒற்றைப்படை விடயமாயப் போயவிட்டது என்பதைத்தான் சொல்ல வருகிறேன். எடுபட்ட கவிஞர்களின் கவிதைகளைப் பார் கடைசிப் பந்தியில் எப்படியாவது யுத்தகாலப் பதிவுகள் அனேகமாய் வந்துவிட்டிருக்கும்.
சமகாலத்திற்கு வந்து போகிற இரண்டாம் பாகத்தில் ஈழத்து இலக்கிய அரசியலை நாம் பார்க் கிறோம். மு.பொவுக்கு தன் அணர்ணன் மீதிருக்கும் பற்றும், பாசமும், நிறைய இடங்களில் வெளிப்படுகிறது. முத ஒரு அணர்ணனாக, நண்பனாக, ஆசானாக ஆன்மீக வழியாகாட்டியாகவென பல வடிவங்களில் வெளிப்பட்டு நிற்கிறார். அண்ணனும், தம்பியும் ஏற்றுக் கொணட கருத்தியலை அணர்ணனுக்குப் பிறகு இலக்கியத்தில் எடுத்துச் செல்கிறார் மு.பொ. உணர்மையில் மு.பொ. ஒரு தனித்த இயக்கம்
மு.பொ.வின் வாழ்க்கையில் எத்தனை அனுபவங்கள் தேடல்கள் அவை அத்தனையும் அவரது பாதையின் முடிவு தேடி இட்டுச் செல்வது - நாவலுக்கான இடையூறாகத் தென்படினும் நிறைய சிந்தனைகளைத் தருகிறது எல்லோருமே தவிர்க்க முடியாதபடிக்கு அவரவர் பாதையில் சென்றுதானே ஆக வேணடும். இந்நாவலின் முடிவு அவரின் கருத்தியலை நிறுவ முயல்கிறதாய் ஆக்கப்பட்டிருப்பது ஏனோ மனதோடு ஒன்றிச் செல்லவில்லை. இரணர்டாம் பாகத்தில் நாவலை நன்றாக நகர்த்திச் செல்லக்கூடிய கூறுகள் தென்படுகின்றன. ஆனால், மு.பொ "தன்னை" விட்டு வெளியே வரவில்லை.
எதற்கும் நீயும் வாசித்துப் பார் உன் பார்வையில் பிரதிவேறு கோணங்களைத் தரலாம். "மு.பொவின் தர்க்க ரீதியலான ஆத்ம விசாரணையே நோயிலிருத்தல்" எனும் இந்நாவல் என்று பின் அட்டையிலேயே சொல்லியிருக்க ஏன்டா இப்படி அறுக்கிறாய் என்கிறாயா?
அதுவும் சரிதான்.
γιά 4 οβο

Page 17
ஒரு அழகான மாலை நேரம் ஓவியர் கைலாசநாதன் கொழும்பு வந்திருந்தபோது சரிநிகருக்காக அவருடன் உரையாடுவதற்காக ஒழுங்கு செய்திருந்தோம்
பிசிறில்லாத கோடுகள் மனதின் ஆழமான உணர்வுகளை கிளரச் செய்கின்ற நேர்த்தி கட்புலனினி உள்வாங்கலுக்குள்ளாகப் போப் மனதையும் அறிவையும் ஒருங்கே பற்றி உலுப்பிவிடுகிற வெளிப்படுத்தல் உணர்வுக்கும் அனுபவத்திற்கும் வடிவம் கொடுக்கும் லாவகம் கைலாசநாதனது ஒவியங்களில் நீங்கள் உங்களைக் காணலாம். அவை உங்களை உங்கள் வாழ்வுபற்றி நீங்கள் வாழும் உலக யதார்த்தம் பற்றி உங்கள் உணர்வுகள் பற்றியெல்லாம் தரிசிக்க அழைத்துச் செல்பவை. உங்களுடன் GLJLIGOGIJ.
நவீன ஓவியம் ஒரு புரியாத மொழி அதை அறிந்தவர்கள் மட்டுமே அதைக்காண முடியும் என்றோ அவரவர் அறிவுக்கும் ரசனைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப அவை வெவ்வேறு அளவுகளில் பார்ப்பவரைப் பாதிக்கும் என்றோ சொல்லப்படும் வழமையான வியாக்
கியானங்களுக்குள் போலிகளும் பிரமாதமானவை என்ற அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகின்றன. கடவுகளைக்
கண்டேன் என்று பரவசமடைந்தாற்போல தம்மைக் காட்டிக்கொள்வதன் மூலம்
வேன்." என்று தனது இளமைக்காலம்
பற்றிய நினைவுகளை மீட்கிறார் கைலாச
நாதன்.
சாவகச்சேரி மட்டுவிலைச் சேர்ந்த
கைலாசநாதனின் ஓவிய ஆர்வத்திற்கு ஊக்கம் தருபவர்களாக அவரது தந்தை யாரும் சகோதரர் கேதாரநாதன் அவர்களும் இருந்தனர் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் சித்திரத்தை ஒரு பாடமாக கற்பித்த விசாகப் பெருமாள் என்ற ஆசிரியர் அவரது ஒவியத்துறைக் கல்விக்கு அடித்தளமிட்ட முக்கியமானவர் என்று சொல்லலாம்
ஆயினும் கைலாசநாதனின் ஓவியக் கல்வி முறைசார் வகையைச் சார்ந்ததாக இருக்கவில்லை. நல்ல ஒவியங்களைப் பார்த்தல், அவைபற்றி கலந்துரையாடல் என்ற வழிமுறையூடாகவே அவ
கோகைலாசநாதன்
Մg/ L60ււյւ முயற்சிகள வளர்நதன சிததிர பாட ஆசிரியராக அவர் தனது தொழிலையும் தெரிவு செய்து
(lj, Tai Ti.
"முறை ჟrnrff (ფე) იწ) ഉ ഖ' L ID ' Gla, TE TLJIT60 தொழில் சார் அறிவையும் பயிற்சியையும் 6նքոla (Ա)ւգயுமே அன்றி அதனால் ஒரு தரிசனத்தை
பலரதும் கெளரவத்துக்குரியவர்களாக தம்மை உயர்த்திக்கொள்ள முயலும் ஒரு கூட்டம் இந்த நவீன ஓவியத்துடன் சம்பந்தப்பட்டும் இருக்கவே செய்கிறது. இவர்கள் கணிடதை விணடுரைக்கப் புறப்பட்டாலோ நவீன ஓவியம்மட்டுமல்ல, அவர்களுக்கு மரபு ஓவியங்கள் கூடப் புரிவதில்லை என்று தெரியவந்துவிடும். கணிடவர் விணர்டிலர் விணர்டவர் கணர்டிலர் என்று இதனால் தான் சொன்னார்கள் போலும்
கைலாசநாதனுடைய ஓவியங்கள் வெளிப்படையான அழகும், உணர்வு வெளிப்பாடும் கொண்டவை. பார்ப்பவர்களை காட்சி அழகால் ஈர்க்கப்படும் அழகுணர்வுக்கும் அப்பால் இழுத்துச் செல்லும் ஆற்றல் மிக்கவை. அவைபற்றி எவருக்குமே பேசமுடியும் எவரும் பேசுவதற்கு அதில் விடயம் இருக்கும் அதன் உள்ளே போகப்போக இன்னும் பல அர்த்த பரிமாணங்களை அவை வெளிப்படுத்தும்
நடராசர் சிலையையும் சீகிரிய ஓவியங்களையும் தத்துருப படைப்பு களாகவும் மரபு சார்ந்தவையாகவும் புரிந்து கொண்டுள்ள ஓவிய விமர்சகர்க" ளுக்கு கைலாசநாதனது ஓவியங்களை வைத்து தம்மை உயர்த்திக்கொள்வது சாத்தியமில்லை. அவை அவர்களது சிக்கலான வார்த்தை ஜாலங்களையும் மீறி தமக்காகவே பேசக்கூடியவை
நான் நான்காம் வகுப்பு படித்துக் கொணர்டிருக்கும் போதே ஒவியத்தில் நாட்டம் கொண்டிருந்தேன். அப்போது வந்துகொண்டிருந்த அம்புலிமாமா, News Week போன்ற பத்திரிகைகளில் வரும்படங்களைப் பார்த்து வரைந்துநிறந்தீட்டும் பழக்கம் என்னிடம் இருந்தது. களிமணர்ணில் உருவங்கள் செய்யும் ஆர்வமும் இருந்தது.
LIITIL LEITGØDaDiseñaló SEGOL L'IL JITL Lió நடந்துகொண்டிருக்கும்போதே விட்டிற்கு போய் உருவங்கள் செய்யும் உந்துதல் ஏற்பட்டுவிடும் அந்த உந்துதலுடனேயே விட்டிற்கு ஓடிவந்து உருவங்கள் செப்
5Մ (Մ) եւ ԱվLD// என்பது கேள்வியே தரிசனம் இருக்கும் ஒருவருக்கு இவை பயன்படலாம். இவை இல்லாமலும் கூட தரிசனம் உள்ள ஒருவரால் நல்ல ஒவியங்களைப் படைக்க முடியும்" என்று கருதுகிறார் கைலாசநாதன் அவரது படைப்புகளை நோக்கு கையில் அவரது இந்தக் கருத்தை நாமும் ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியബിബ്
தனது மனதை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிற காட்சிகள் உடனடியாக
இல்லாவிட்டாலும் காலம் கடந்தாவது படைப்பாக்க உந்துதலை ஏற்படுத்தித் தன்னை ஓவியமாக திட்டவைத்திருக்
கின்றன என்று கூறும் கைலாசநாதன் தனது மலையகப் பெண தொழிலாளி, அகதி போன்ற ஒவியங்களை இந்த வகையில் உருப்பெற்றவை என்கிறார்
நுவரெலியா ஆசிரியராக கடமையாற்றிய வேளையில் தினமும் நான் தங்கியிருந்த வீட்டைத் தாணர்டி முதுகில் கூடையுடன் ஒரு பெண போவார் அவருடன் நான் ஒருநாள் கூட பேசியதில்லை. ஆனாலும் அவரது உருவம் என்மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டது. இதை பிறகு நான் மாற்றலாகி வந்தபின் ஒருநாள் ஏற்பட்ட திடீர் உந்துதலால் வரைந்து முடித்தேன். ஒரே மூச்சில் வரையப்பட்ட ஓவியம் இது இவ்வாறுதான் மட்டுவில் அம்மன் கோவி லில் நான் கணட ஒரு அகதிப்பெண. கையில் பிடித்தபடி ஒரு குழந்தை இடுப்பில் ஒரு குழந்தை, வயிற்றில் ஒன்றுடன் நின்றிருந்த தோற்றம் - அவருடன் நான் பேசவில்லை. ஆயினும் அவர் தோற்றம் - அவர் ஒரு கணவனை இழந்த பெண்ணாக இருக்க வேணடும் என்று என்னை எணர்ணவைத்தது. இந்தக் காட்சியும் என்மனதில் ஆழமாகப் பதிந்துபோயிருந்தது. காட்சிப் பதிவு என்று சொல்லலாம். பின் நீண்டநாட்களின் பின் ஒரு நாள் இந்த ஓவியத்தை நான் வரைந்தேன்."
கைலாசநாதனது காட்சிகள் அல்லது அவரைப் பாதிக்கின்ற காட்சிகள்
தரிசனம் உள்ள நல்ல ஒவியங்களை
அவரது சமுக படுத்துகின்றன என குறிப்பிடுகையி சொல்கிறார் வெ அடிப்படையில
- து
மட்டும் சொல்லமு அழகுணர்வு விட வரையும் உந்துத ரெயினிலே போ நீராடும் பெனர்கள் LIGL).5L606), DiGulf வுகள் என்பன அழ ஒவிய உந்துதலை நங்கைகள் அவ்வி தான் துரிதைப் கொடுப்பதற்காக வரையப்படலாம்
ஆம், அல உணர்வுகளின் காட்சிகள் அதன் தரிசனங்கள் அ @_örrajö (a அவரது ஓவியங் அவரது பிள்ளை தனது அகத்தில் த யார் என்கிறார் 6 ஆல் ஆன துதிக் டைகளால் ஆன
" န္တိ စို့ဒုက္r# ၏႔မ္ဘာ့ အဲ့ கையில் காணும் வடிவங்களை கான் ஊடாக உணர்வு நவீன ஓவியத்துக் கைலாசநாதன், ! இல்லாவிட்டால்
விரும் என்று கரு
етуді шай 4 பந்தங்கள் காரண ஆய்வுகூடப் .ெ கொணர்டிருப்பதா நாதனின் ஆய்வு ஒவியம் உணர்ச்சி எனலாம். ஆயினு னுள்ளே சென்று ப தளங்களுக்கு அ El(I)00LDLIT607 L/60 ஒவியர்களி வைத் தனக்கு மி கூறும் கைலாசநா பின்விச்சந்தன தனக்கு மிகவும் .
 
 
 
 
 
 
 
 
 
 
 

G)ø5up - 195, 6Jiuj Gio 27 – (3lp 10, 2000
болот. Тар суу (C) any conflip ) –
கூறலாமா என்று நாம் அவர் இப்படிச் ம் அரசியல் ரீதியான ன பதிவுகள் என்று
வியர் கோ
டியாது அரசியல் அற்ற பங்களும் கூட ஓவியம்
ஈலத் தந்திருக்கின்றன .
நம்போது அருவியில் ளக் கண்டிருக்கிறேன் ளது நளினம் வளைகுணர்ச்சி காரணமான ஏற்படுத்தின நீராடும் ாறான ஒரு ஓவியம்
வெளிப்படுவது கானும் சிந்தனையில் எழும்
கலாசநாதன் sprin கை இரும்பு மரக்கட்
உருவம் என்பன பிள்
அவரது அகதரிசனம்
ள வெளிப்படுத்து
பொருட்களில் புதிய னல் அவ்வடிவங்களின் 530GT வெளிப்படுத்தல் 罗 -EIG, fáil Illi என்கிறார் 600Tifal G7a,SJ GYFLÜLITடு வியம் பரவசத்தைத்தர கருதுகிறார் -9|6)||T. தில் வடிவ ஒழுங்கும் றார் வடிவ ஒழுங்கு சிதைந்த உணர்வுதான் கிறார் கைலசநாதன் மூக சூழலின் நிர்ப்மாக மனிதம் வெறும் ாருளாகப் பேர்ப்க்历 உணரும் Gonsaburgகூட மேசையில் என்ற
வெளிப்பாட்டு ஓவியம்,
ம் அந்த ஓவியம் அத ர்ப்பவர்களை UGXS), ழத்துச் செல்லும் ஒ
வின்சன் வான்கோ கவும் பிடிக்கும் என்று தன் அவரது துரிகை ச்சி வெளிப்பாடும்தான் டித்தவை என்கிறார்.
ஒளிரும் நீர்ச்சு பாயும் இவை இரவின் ரம்மியத்துடன்
கொண்டு தான் ந
ராஜபுத்தானத்து ஒவியங்களில், சீன ஒவியங்களில் மிகுந்த விருப்பம் - அவை மரபோ அல்லவோ என்பதற்கு அப்பால் - தனக்கு இருப்பதாக கூறும் கைலாசநாதன் அதற்குக் காரணம்
கைலாசநாதனர்
அவற்றில் வெளிப்படுத்தப்படும் உணர்வு வெளிப்புாட்டு அழகே என்கிறார் இயற்கையை வரைவதில் சீன ஓவிபீர்கள் எப்படி வெற்றிபெற்றார்களோ அவ்வாறே காதல் உணர்வை வரைவதில் ராஜபுத்தானத்து ஓவியர்கள் வெற்றி பெற்றிருந்தர்கள் உலகத்தின் சிறந்த ஒவியங்களாக இவற்றைச் சொல்லலாம் என்று கலாநிதி ஆனந்த குமாரசாமி ஒருமுறை சொன்னார் என்றென்றும் முடிவுறாத வசீகரம் அவற்றுக்கு - an Unending buty − () (5 Ljug, Tén –2/61 ff சொன்னது முற்றிலும் உண்மை என்கிறார் கைலாசநாதன்
காதலுணர்வு பிரிவு தனிமை ணர்வுகளை வெளிப்படுத்தும் ராஜ புத்தானத்து ஓவியங்கள். மேல்ம்ாடங்களில் பெண்கள் நிற்பார்கள் நிலவு எறிக்கும் நிலவின் கீழ் மரங்கள்- பிப்பிள் மரங்கள் என்ற ஒருவகை மரங்கள் - இரவு நேரத்தில் நிலவின் ஒளிபட்டு களில் இருந்து நீர்
சேர்ந்து எழும் மேல்மாடத்தில் பெண்கள் நிற்கும் நிலை ஏக்கம் கலந்த உணர்வை
வெளிப்படுத்தும் அற்புதமான ஒவியங்கள்
இவை
சீன ஓவியங்களில் துரிகைகளின் சுயாதீன அசைவைக் காணலாம் தாமரையின்தும், மூங்கிலினதும் ஆன்LDPEåbės துாரிகையின் அசைவுகளினுாடாக கொண்டு வந்துவிடுகின்ற சுத்தமான ஒவியங்கள் அவை அவை நன்றாக இருப்பதற்கு காரணம் நிற ஒழுங்கமைப்பு பெண்களை அழகுற வரைந்
முந்தியவர்களின்
இருக்கத்தான் செய்கிறது. நாம் யாரையும் நிராகரிக்க முடியாது" என்கிறார் கைலாச நாதன்
கீழைத்தேய ஓவியங்களுக்கு ஒருவகை தனிச்சிறப்பு உணர்டு ஆரம்பகால மேற்கத்தைய ஓவியங்களில் உள்ளதை உள்ளபடி தத்ருபமாக வரைதல் இருந்தது. குதிரையை குதிரையாக மரத்தை மரமாக வரையும் போக்கு கிழக்கிலேயோ ஓவியங்களில் ஒருவகை நீட்சியும் லயமும்
இருக்கும் பெண்பூவை வைத்திருப்பதிலும் ஒரு அழகை நடனமுத்திரையைக் காண= லாம் கையைத் தொங்கவிட்டிருந்தாலும் சரி பூவைப்பற்றியிருந்தாலும் சரி அதில் ஒரு லயமும் அழகும் உண்டு இது கீழைத்தேய ஒவியங்களில் தானி காணப்படும் மரக் கொப்பை பற்றிநிற்கும் பெண விக்கிரகம் கையில் வைத்திருக்கும் பொருள் எல்லாவற்றிலும் ஒரு லயம் உண்டு.
நடராஜர் சிலையை மரபு என்பார்கள். ஆனால் அது நிஜ உருவ அளவில் செய்யப்பட்ட ஒன்றல்ல. அதில் propotion இல்லை. ஆனால், அது பிழை அல்ல. அப்படி இருப்பது தான் அதன் சிறப்பும் அழகும் இதைக் காண்பதற்கு உணமையில் மூன்றாவது கண தேவைதானி அனுபவமும் பயிற்சியும் கல்வியும் கொண்டு உருவாக்கிக் கொள்ள வேண்டிய மூன்றாவது கணி.
ஈழத்து ஓவியர்கள் தொடர்பாக பேசுகையில் "ரமணி ஒரு நல்ல ஒவியர் சக்திவாய்ந்த கோடுகள் அவரது ஆனா லும் அவர் Commercial art க்குள் போப்விட்டார் ஓவியர் ராசையாவிடம் நல்ல வர்ணம் பற்றிய உணர்வு இருக்கிறது. ஆயினும் அவருக்கு நவீனம் பிடிக்காது. மாற்கு யாழ்ப்பாணத்தில் நவீன ஓவியத்தை அறிமுகப்படுத்தியவர் (என்னிடம் மாற்குவின் பாதிப்பு இருப்பதாக சொல்கி றார்கள் சிலர் ஆனால் அது உணர்மை இல்லை.)
ஓவியர் கனகசபை நமது மணிவாசனையை எண்ணை ஒவியங்களுடாக (ol painting) கொண்டுவந்தவர் யோகர் சுவாமி, கடையில் சுவாமி போன்றோர் நடந்து போகையில் அவர்களது சிந்தனை வேறெங்கோ இருப்பதை உணர்த்தும் விதமான ஒவியங்களுடாக அவர் மணிவாசனையை கொண்டு வந்தவர்." என் கிறார் கைலாசநாதன்
கைலாசநாதனது ஓவியங்கள் வெவ்வேறு சாதனங்களுக்கும் மாற்றப்படக்கூடிய தன்மையை கொணடிருப்பதைத்தான அவதானித்தாக ஒவியர் நிலாந்தன் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். சிறுவயதிலிருந்தே களிமண் உருவங்கள் செய்து வந்தமை இத்தகைய தன்மையான ஒவியங்கள் அவரிடம் உருவாக காரணமாக இருக்கலாம் அவரது ஒவியங்களில் காணப்படும் ஓரங்கட்டல் புடைத்துநிற்றல் வெளிவிடல் என்பன இந்த ஒவியங்களை உலோகம் மரம் ஆகியவற்றிற்கு அப்படியே மாற்றிக்கொள்ள இலகுவான தன்மையைக் கொடுக்கின்றன.
தனது ஒவியங்களை எதனால் எதில் வரைவது என்பதில் எந்தக் குறிப்பிட்ட கொள்கையையும் அவர் இறுக்கமாக கடைப்பிடிக்கவில்லை. அவருக்கு வசதியாக கிடைப்பதை கொண்டு செய்கிறார்.
அவரது ஓவியங்களில் சட்டநாதனின் மாற்றம் சிறுகதை தொகுதிக்கு அவர் வரைந்த அட்டைப்படம்-பெண் விசுவரூபமெடுக்கையில், 59 (5 செத்த தவளையைப்போல ஆண் துாக்கி எறியப் பட்டு சிறுத்துப்போவதை சித்திரிக்கும் படம் போன்றவை இத்தகைய வேறு ஊடகங்களுக்கு இலகுவாக மாற்றப்படக் கூடியதன்மையை கொண்டிருக்கின்றன.

Page 18
195, 6ti 10 6id 27 =
வழியாம் செல்லத்துரையின் இரணடாவது நாவலான சினமனி கார்டன எப் அரவர் முதலாவது நாவலான ஃபணிபோப் போலவே வெற்றுப்பாவனையற்ற உணர்மையான ஒன்றாக இருக்குமா அல்லது பகட்டுத் தன்மைக்கு இலக்காகுமா? (ஃபணி போய அனேகமாக பாவ ஒப்புக்கொள்ளல் தன்மையில் எழுதப்பட்டது)
இன்னும் சினமன் கார்டன்ஸ் (கறுவாத்தோட்டம்) விற்பனைக்கு வராததால் அது பற்றி எவரும் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால், வெற்றுப்பாவனைக்கும் பகட்டுத்தன்மைக்கும் இடமளிக்குமாயின. இதற்கான பொறுப்பை மூன்றாம் உலகநாடுகளில் உள்ள உணர்மையாகவே ஆற்றல் கொணட எழுத்தாளர்களை பிரபலளப்தர்களாக்கி இலக்கிய ரீதியில ஒழுக்கமற்றவர்களாக்கும் மேற்கத்திய இலக்கிய உலகே ஏற்றுக் கொள்ள வேண்டும்
கனடாவில் முதன் முதலாக ஃபணிபோப்' வெளியிடப்பட்ட போது, அதற்குக் கிடைத்த அசாதாரணமான வெற்றி அதன் இலக்கியத் தரத்தால் ஏற்பட்டதல்ல. (அத்தகையவையும் கணிசமான அளவு அதில் உணர்டு)
மாறாக, நூலாசிரியர் தன்னை ஓரினச் சேர்க்கையாளனாக அதில் வெளிப்படையாகக் கூறியதும் கூடவே ஊடகங்களுடாக அதற்குக் கிடைத்த மிதமிஞ்சிய அனுசரணையுமேயாகும்.
அந்நாவலில் எந்த அம்சம் - ஓரினச் சேர்க்கையா அல்லது இனப்பிரச்சினையா - துாக்கலாகத் தெரிகிறது என்பது பற்றி விமர்சகர்கள் தமக்குள ளே இரணடு பட்டனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை
வழியாம் செல்லத்துரையின்
Ligoof"GLjmulj.
&n
கதைகள் கொண்ட ந
அப்பாவித்தனத்தினதும் அனுபவத்தினதும் b60
ஏ.ஜே. கனகர
இக்கதைகள் அப்பாவித்தனத்திலிருந்து அனுபவத்திற்கும், விகவிப்பமற்ற அபிப்பிராய நிலையிலிருந்து அறிவை நோக்கிய விழித்தெழுதலுக்குமாய் பேரம் பேசிச் செல்லும் தடங்களாகவே உள்ளன. உணர்மையில் எல்லாக் கதைகளுமே Dying Falன் ஒத்திசைவின் asaののみarrみGa p afara7
எனக்கு மிகவும் பிடித்த கதை முதலாவதாக வரும் பன்றிகளுக்கு பறக்க முடியாது' என்பதாகும். இது அப்பாவித்தனத்திலிருந்து அனுபவத்திற்கு மாறி வரும நிலையை உயிர்த்துவமாகவும் விருப்புடனும் எந்தவித சோடனையுமற்ற காத்திரமான மொழி நடையில் சொல்கிறது.
"கழிந்து போன அந்த நாட்கள் ஞாபகத்துக்கு வரும் பிள்ளைப் பராயத்தின் அப்பாவித்தனம் ஆகியன எல்லாம இப்போ பினர் னேர மங்கலொளி வானில் பனினிறங் - காட்டும் படங்களாக முன்நிற்கும் இவை இவற்றோடு சம்பந்தமுடைய சகலவற்றினதும் இழப்பால் உருக்க உணர்வை அள்ளி வரும் நாங்கள் எல்லோரும் பின்னர் இனக்கலவரம் காரணமாக இலங்கையை விட்டு நீங்கி கனடாவில் ஒரு புது வீட்டை உருவாக்கிக் கொணடதால் ஏறி -
பட்டவை தான் இவை."
"இருந்தாலும் அந்த ஞாயிற்றுக்கிழமைகள நான 9 (Ա 6)) եւ 15 T& இருந்த காலம் நான் விரும்பியிருந்த உலகத்தை விட்டு வெளியேறும் ஆரம்பத்தை குறிப்பதாய் இருந்தன. துறையை விட்டு நீங்கி விரிந்த கடற்பரப்பை நோக்கிச் செல்லும் கப்பல் போல நான் எனது சிறுபராயம் எனினும் துறைமுகத்தை விட்டு ஆபத்து நிறைந்த ஆழக் கடலாம் முதிர்ச்சிப் பருவத்திற்கு எடுத்துச்
(oljavao i LL GLear" (1.
(Մ):56UToւյ5 ծ உறுப்பினர்களோடு ஒட்டுறவு விட்டுப் சொல்லும் அர்ஜி ெ வதை உணர்வுபூர் செய்கிறது. மேற்கத்ை கள் பாலநிலை அர ஈடுபடுத்தித் தேங்கி அர்ஜியைப் பாதிக்க ருந்த குடும்ப அரசி கவனத்திற் கொள்ளவி
இரண்டாவது சு ஆன்ரியில் கொழும்ப சொல்லப்படும் வை அர்ஜி பல வகைப்ப இடக்கு முடக்குகளுக் மாக பிழையான இ குள் நிற்பவரைப் பாதி படுத்தப்படுகிறான மீணடும் மாயையின் GlQupLò Dying Fa காணர்கிறோம்.
"குருவானவர் ஆன்ரியின் கைவிரல் இடுமாறு ராஜன் ந பணித்தார் திடீரென சடங்கை பார்த்துக் சகிக்கவில்லை. நான் கொணர்டிருக்கிறேன். பின்வழியே சென்று சென்றேன்.
"இறுதியாக தோட்டத்தில் நின்றே தில் தான் நான் கொழு முந்தி மணப்பெணர் விளையாட்டு வி சென்றமுறை விளை கிடந்த மேடையைப் மறந்து விடதால் அ பெய்த மழையில் ந மாகத் தெரிந்தது அ சிதைந்து மணர்ணில்
"எனக்கு மண பெண இன்னும், ! 67-6უiaუrm ფე) და რეგif| m" சடங்குகள் நினைவு எவ வாறு கலிய மாயவித்தை நிகழ் எதுவாகவும் இருக்க நினைத்திருந்தேன். Tெவ வளவு என 6ை சென்று விட்டன. ந அந்த உலகம்
"சமையலை எதையோ உரலில் இ ருந்தாள் அந்த ஒலி நான் அவதானித்த காதல் கேளிக்கை வந்தன, அவற்றில் 4 கொணர்டு நம்பிக்கை இரண டு பேர் ஒரு காதலிக்கும் பட்ச சாத்தியமாகும் எ இப்பொழுது எனக் அது அவவாறல
 
 
 
 
 
 
 

க்கம் 5)
தை, குடும்ப தனக்கிருக்கும் போவதை கதை துவாக உணர்வமாக ஆய்வு தய விமர்சகர்சியலில் தம்மை ப் போனதால், த் தொடங்கியிபலை அவர்கள் பில்லை.
தையான ராதா புத் தமிழர் என்று கயைச் சேர்ந்த பட்ட இனத்துவ குள் - விசேடனத்துவ பிரிவுக்க்கும் - ஆற்றுப்இங்கு நாம் மிருந்து விழித்
Η ο) / 60) 9,60) μια
இப்போ ராதா ல் மோதிரத்தை கேந்திராவைப் எனக்கு அந்தச் கொணர்டிருக்கச் (TEIGA, GLITLJj; என்று தெரியாது மையலறைக்குச்
நான பினர்ர் அந்த இடத்சமாதங்களுக்கு LD60TLÜ OL/6001' |ளயாடினேன. ாடிய இடத்தில் பணிகள் அகற்ற அணர்மையில் னந்து அசிங்கரிப் பூமாலைகள் டந்தன.
2)U600 - LDa2rlj - தைப் போன்று கப்பட்ட நீணர்ட த வந்தன. நான் ணம் என பது வைவிட வேறு முடியாது என்று அவையெல்லாம் விட்டு துாரம் - விட்டு வந்த
பில் ஜானகி த்துக் கொணர்டின் ஒத்திசைவை பாது அவளின் நினைவுக்கு வளவு ஆர்வங் வத்திருந்தேன். ரையொருவர் 6 66 6n Cup எணர்ணினேனர். தெரிந்திருந்தது
என்று நான
படிகளில் அமர்ந்து எனது நாடியைக் கைகளில் ஏந்தியவாறு தோட்டத்தைப் பார்த்தவாறு இருந்தேன். ஒரே தாளகதியியல் உரலில் இடிபடும் ஓசை வந்து கொணர்டிருக்க நான் அங்கே வெகுதுாரம் இருந்தேன். (பக்கம் 99-100) ஏனைய பின்னுள்ள கதைகளை விட இக்கதையிலேயே தனிப்பட்டஉறவுகளையெல்லாம் நாசமுறச் செய்து கொணர்டு போகும் இனத்துவத்தின் பாதிப்பு மிகச் சிக்கனமாகவும் உணர்வுபூர்வமாகவும் எழுப்பப்படுவதை நான் காணர்கிறேன்.
சிறிய தெரிவுகள் என்ற கதை இதற்கு மாறாக நம்பகத்தனிமைச் சோதனையில் அருந்தலாகவே சித்தியெய்தும் ஜெகனை அறிமுகம் செய்கிறது. எனிமனதை அரித்தெடுக்கும் சந்தேகம் எனணி வெனில் இக்கதை தமிழ்ப்போராளி ஒருவரை இரத்தமும் சதையுமாக தென்பகுதி வாசகர்களுக்கு காட்சிப் படுத்தவே ஆக்கப்பட்டது என்பதே ஆகவே கதை சொல்பவரின் ஜயப்பாட்டில் பங்குகொள்வதில் எமக்கு எந்த இடர்பாடும் இல்லை. "தன்னுடைய பெருவிரலைக் கிழித்து தன்னுடைய இரத்தத்தை அவனுடையதோடு கலக்கும் அளவுக்கு ஒருவனில் ஈடுபாடு கொண்டு அவ்வளவு இயல்பாக நடந்து கொள்ள அவரால் சாத்தியமானதை நம்புவதற்கு கடினமான நிலையில் எனினுடைய அப்பாவை நாம் முறைத்துப் பார்த்தோம்" (பக் 156)
"எல்லாவற்றுள்ளும் மேலான பாடசாலையும் கலகச் சஞ்சிகையும், ஒரு முடிவுரை' ஆகிய கதைகள் வெற்றிகரமாக வந்துள்ள படைப்புகளாகும் (முக்கியமாக முன்னது) ஆனால், அவை கடந்து செல்லும் பிரதேசங்கள் புதியனவல்ல.
இந்நாவல் 1977 ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழ் அரசியலுக்கு எதிரான போக்கை ஆழமாக ஆய வதை நோக்காகக் கொள்ளவில்லை. அத்தகைய ஒரு நோக்கை ஆசிரியர் எதிர்கொள்ளவிரும்பியிருந்தால் கூட, திறந்தவெளிப் பொருளாதார நாணயத்தின் அடுத்த பக்கமான 83 கறுப்பு ஜூலையின் பாதிப்புக்குபட்டு, உபகாரம் பெறுவோராயப்" ஆக்கப்படும் வரை ஜே.ஆரின் திறந்த வெளிப் பொருளாதாரத்தின் நலன் அனுபவிப்போராய் அவரும் அவரது குடும்பமும் இருந்ததால் அதை அவரால் வெற்றிகரமாகச் செய்திருக்க (1pւգ եւ//5/.
வழியாம் செல்லத்துரை கனடா சஞசிகைக்கு கூறிய போது "எனது அம்மா சிங்களவர், அப்பா தமிழர் ஆகவே என விட்டில் இனத்துவம் பொருதலுக்குரிய நிலையாக இருந் ததே இல்லை" என்று மிக எளிதாகவே கூறிவிடுகிறார். ஆனால், என் காலை வாருகிற விஷயம் என்னவெனில், தனது அம்மா டாரி என்பவனோடு சோரம் போவது பற்றியெல்லாம் எந்த மனக்குறுக்கமும் இன்றி கூறும் அர்ஜி, ஏன் ஃபணிபோப்" நாவலில் "அம்மா தமிழராக இருந்த போதும், புலிகள் பிழையானவர்கள், அவர்கள் பயங்கரவாதிகளேயன்றி வேறு யாருமல்ல என்று சிந்தித்தாளர்" என்று கூறவேணடும்? (பக்கம் 110)
இதற்கு கருத்தியல் ரீதியாக பார்வைக் குறுக்கமுள்ள விமர்சகர்கள் அர்ஜியை, ஷியாம் செல்லத்துரையோடு இனங் காணக்கூடாது என்று பதிலளிக்கலாம். ஃபணிபோப் நாவல் பாவ ஒப்புக் கொள்ளல பாணியில் எழுதப்பட்டுள்ளதாலும் ஷியாம செல்லத்துரை ஒரினச் சேர்க்கையாளனாக இருந்தது பற்றியும் தனது அம்மாவினர் சிங்கள அடையாளம் சம்பந்தமாகப் பிறருக்கு சொல்வது பற்றியும் குறியாக இருப்பதால், இங்கே நாம் அவரது தாயார், தனது சிங்கள அடையாளம் தமிழி மயப்படுத்தப்பட்டதன் விளைவாக அனுபவிக்கும் அடிமன (நனவிலிமன) உளவியல் அழுத்தங்களை நாவலில் நாம் சந்தேகிக்கமால் இருக்க முடியாது. "எனி வீட்டில் இனத்துவம் பொருதலுக்குரிய நிலையாக இருந்ததே இல்லை" என்று ஷியாம் கூறுவது அளவுக்கு மிஞ்சி எதிர்ப்புக் காட்டுவது போலவே ஒலிக்கிறது.
தமிழில் மு.பொனர்னம்பலம் O
݂ ݂ "AERAH
அரும்பு பொது அறிவுச் சஞ்சிகை இதழ் - 15 வெளியீடு இஸாடின ീ0% 47 பிரதான விதி / /67/ഖുഞ്ഞ്
ബിറ്റു). 2000
பொருளாதார சமூக அரசியல் தொழில்நுட்பத் துறைகளின் இன்றைய போக்குகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாத வரையில் நாம் சிறந்த பிரஜைகளாக இருக்க முடியாது. எனவே தற்காலப் போக்குகள் பற்றிய அடிப்படை விளக்கத்தை ஒவ்வொரு வரும் பெற்றிருப்பது அவசிய மாகின்றது. இந்த வகையில் வாசகர் களின் விளக்கத்தை அதிகரிக்கச் செயவதற்கு அரும்பும் தன னால் இயன்ற பங்களிப்பைச் செய்யும் என்று கூறும் ஆசிரியர் எம ஹாபிஸ் இஸ ஸதின இன வெளியீடு இதுவாகும்.
மாணவர்களுக்கான இப்புத்தகம் பல நல்ல அறிவியல தகவல்களை தன்னோடு கொணர்டு வருகின்றது. இவரின முயற்சி பாராட்டப்பட வேணர்டியதுடன், கட்டாயம் மாண வர்களால் வாசிக்கப்பட வேணர்டிய புத்தகமும் இதுவாகும். Ο)
பெண சஞ்சிகை
தொகுதி 04 இலக்கம் 03 வெளியிடு சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையம் 462 பழைய வாடிவிட்டுத் தெரு, மட்டக்களப்பு தொலைபேசி: 065-23297
விலை ரூபா 30
பெணிகளை மீளமையப்படுத்தும் முயற்சியும் பெணகள் இயக்கமும் எனபது இவ விதழின சிறப்புப் பொருளாக அமைவதுடன் அட்டைப்படம் உட்பட அனைத்து ஆக்கங்களும் இதனையொட்டியதாகவே உள்ளன. "தமிழ் நாட்டில் பெணிகள் இயக்கம் அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் வ.கீதாவின் உரை சிறப்புக் கட்டுரையாக வெளிவந்துள்ளது. இலங்கையில் தமிழ் பேசும் பெணர்களிடையே பெணி நிலை இயக்கம் - ஆரம்பகாலச் சிந்தனையும் செயற்பாடுகளும், பெணணுரிமைகளும் சர்வதேச பெணர்கள் இயக்கங்களும், அவற்றின் போராட்டங்களும் ஆகிய கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. குரியா கலைக்குழுவினரின் மட்டுநகர் கணிணகைகள் கவிதா நாடகமும் சஞ்சிகையில் இடம் பெற்றிருக்கின்றது.
ற்றிருக்கின்றது O

Page 19
*
இ
/D// " ബZ ബ
முமு/க/இ27க்கும்
” o72تی ورستی zzے ترے صویرDZ/2
சரிநிகர் இதழ் 194 இல் ஜஹாத் விடு டை வழங்கிய தண்டனைகள் முஸ்லிம் இளைஞர்களால் ஏறாவூரில் நடத்தப்பட்ட கொலை பாலியல் வல்லுறவு சொத்தழிப்பு போன்ற காட்டுமிராணடித்தனமான செயல்களை நிராஜ என்பவர் வெளிக் - கொணர்ந்திருந்தார் இவவாறான அசம்பாவிதங்கள் யார் செய்தாலும் வெளிக் கொணரப்பட வேணர்டியதும் தகுந்த தணர்டனைக்குட்படுத்த வேணடியதும் என பதில் யாருக்கும இரணடாம் கருத்துக்கு இடமில்லை. எனினும், ஜிஹாத் என்ற அமைப்புக்கும் இவவாறான ஈனச் செயல்களுக்கும் தொடர்பிருக்கின்றதா என்பதை இங்கு விளக்கியாக வேணடும் ஜிஹாத் படை என்ற ஓர் அமைப்பு இலங்கை முளப்லிம்களுக்கு மத்தியில் அதுவும் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கிடையில் தீவிரமாக இயங்கி வருவதுடன இவர் வமைப்பானது LTS t SS SS S SLS வல்லுறவு, ஆட்கடத்தல் போன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இவவாறான தீவிர வன்செயல்களுக்கு வடிவம் கொடுப்பதான ஜிஹாத் என்பது போல் சில பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் எழுதி வருகின்றார்கள் இதன் மூலம் இஸ்லாம் இவ்வாறான ஈனச் செயல்களுக்கு ஜிஹாத் அமைப்பின் மூலம் ஊக்கம் கொடுத்து ஆதரித்து வருகின்றது என்ற தவறான கருத்தை வாசகர் மத்தியில் ஏற்படுத்த முனைகின்றனர். (இங்கு நிராஜ டேவிட அவர்கள் இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார் என்று அவர் மீது பழிபோடவில்லை. அவர் தவறாக விளங்காதிருப்பாராக மேற்படி குற்றவாளிகள் பயன்படுத்திய சொல்லையே நிராஜம் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்) எனவே இஸ்லாம் ஜிஹாத் குறித்து கூறும் கருத்துக்களை இங்கு சரிநிகர் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமானதாய இருக்கும் எனக் - கருதுகின்றேன்.
| UIID 56Ր «Ն
ஜிஹாத் என்ற சொல் இஸ்லாமிய Lars புத்தம் என்றழைக்ாற்றை நன்கு ஆயந்து படித்தோர் இவவுணர்மையை நன்கு அறிந்து கொள்வர். அநீதிகளுகெதிராகவும் அராஜக ஆட்சிக்கெதிராகவும் இளப்லாமியர்கள் ஜிஹாத செய்ததுடன் முஸ்லிம அல்லாதோரின் நலன்களைக் காக்கவும் அவர்களின் வேணடுகோளின்படி பிற நாட்டு கொடுங்கோலர்களுக்கெதிராகப் போர் புரிந்து முஸ்லிம் அல்லாதோரினர் நலனர்களை காக்கவும் முஸ்லிம்கள் ஜிஹாத் செய்துள்ளதை வரலாறு நெடுகவம் காண முடிகின்றது. ஜிஹாத் எனபது ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவதுபோல் நில ஆக்கிரமிப்பு போர்களோ மதத்திணிப்பு போர்களோ அல்ல. தற்பாதுகாப்பு புத்தத்திற்கு செல்லும் போது கூட நபி முஹம்மது அவர்களும் அவர்களைப் பின்பற்றி ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களும் பின் வருமாறு கணிடிப்பான கட்டளையிட்டு அனுப்பி வைத்தனர். நீங்கள் கோயில்களை அழிக்கவோ அங்கு தங்கியிருக்கும் மதகுருக்களை இம்சிக்கவோ கூடாது. முதியோர், பெணர்கள் சிறுவர்கள் சமாதானத்தை விரும்புவோர் ஆகி யோரைக் கொல்வதும் சித்திரவதை செய்வதும் உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கனி தரும் மரங்களை வெட்டுவதும் மனிதருக்கு நிழல் தரும் மரங்களை தறிப்பதும் தடுக் கப பட்டுள்ளது அத்துடனர் எதனையும் தீயிட்டு கொளுத்தவும் வேணடாம என உங்களுக்கு கட்டளையிடுகினறேனர். உங்களை எதிர்ப்போருடன் மட்டும் ஜிஹாத் செய்யுங்கள் என்ற உத்தரவு ஜிஹாத் எனபது எதனைக் குறிக்கினறது என்பதை நன்கு தெளிவுபடுத்துகினறது. எனவே ஜிஹாதி என்ற சொல்லைப் பயன்படுத்தி சில முளப்லிம் பெயர் தாங்கி இளைஞர்கள் செய்யும் காட்டுமிராணர்டித்தனமான செயல்களுக்கும் இளப்லாத்திற்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேணடும்.
கப்படும் ஆளப்ாமிய வர
இஸ்லாத்திற்கும் அபகிர்த்தியை ஏற்ப குற்றவாளிகள் பாரம் கப்பட வேணடும் ே கும் முழங்காலுக்கு பார்ப்பது போல் இ மங்களுக்கும் ஜிஹா போட்டு எழுதுவ பதையும் தவிர்ப்ப பெயரை பயன்படுத் ஈடுபடுவோரை உ திருததி நல வாழ கொடுக்க முஸ்லி நிறுவனங்களும் முன்வர வேணடும். சரிநிகரில் தெ பிழைகள் ஏற்பட்டு அவ்வப்போது சுட்டி றேன். அதுவும் சிறு ஏற்படும சிறு LUGO) L Lj L 7 GO GO) L. சிதைத்து விடுகின் கவிதைகளில் ஏற்ப பிழைகளையும் உயிர்த்துடிப்பையே எனது பிரகடனப அவ்வாறான பிழை இழைத்துள்ளதை இ விரும்புகின்றேன்.
அச்ச சுதந்திரமுதிர்க்க என்றெல்லா எனினும் நம வேற்றுலக வ
என்று முடிவு சரிநிகரின் கவனயீன் என வர வேணர்டிய
என றெல்லாம 3 போட்டு வாசகரை ம பாளியையும் தொ திலாழ்த்தி வருகின் தவறுகள் தொடர்ந்து அங்கீகரிக்க முடிய இதை சரிநிகர் உ செய்ய வேணடும்
ஒட்
மட்டு கல்வித் திணைக்கள.
இடமாற்றம் வழங்கப்படுகின்றது என்ற வகையில் இதனை வரவேற்கும் அதேவேளை, இந்த இடமாற்ற நடை முறையில் ஒரு சில முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதையும் ஏற்றுக்கொள் கினிறேன ஆசிரியர்கள மாணவர்களுக்காகத் தான அதில சந்தேகம் இல்லை. அனால் அந்த ஆசிரியர்களும் மனிதர்கள் தாம் அவர்களுக்கும் சில அடிப்படை உரிமைகள் இருக்கின்றது கஷடப்பிரதேசங்களில் or at மாணவர்களுக்கு கலவி ஊட்டச் செல்லும் ஆசிரியர்கள் தாம் பழிவாங்கப்பட்டு விட டோம எனற மன. நிலையில் செல்வது செல்ல வைப்பது நல்லதல்ல என்று தெரிவித்தார்
இந்த ஆசிரியர் இடமாற்றங்கள் பற்றி மட்டக்களப்பு வலயக் கல்வித
திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு இரணடாம நிலை அதிகாரியைத் தொடர்பு கொணடு கேட்ட போது இலங்கையிலேயே மட்டக்களப்பு
மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள் தான்
அதிக நோய்களுடன் பணிபுரிபவர்கள் என்றும் அவர்களுக்கு இடமாற்ற உத்தரவுகள வழங்கிய பினனர் தான அவர்களுக்குள்ள நோய விபரங்கள் வெளியே தெரிய வருகின்றன என்றும் தெரிவித்தார்
கலவித திணைக்கள அதிகாரி களின் உறவினர்களான சில ஆசிரியர் களுக்கு இடமாற்றம் வழங்கப்படாதது பற்றித் தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் பற்றி வினவிய போது, விரைவில் அவர்களும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அப்போதாவது மற்ற ஆசிரியர்கள மகிழ்ச்சி அடைவார்களா என்று பார்ப்போம என்று தெரிவித்ததுடன் பொது நிர்வாக சுற்றறிக்கையைக் காரணம் காட்டி இது
சமபந்தமாக மேலதிக கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்
மட்டக்களப்பு வலயக்கல வித திணைக் களத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் இறுமாப்பான பேச்சுக் களும் அதிகா துவபிரயோகங்களுமே
ஆசிரியர்கள் தாய படுகின்றோமோ சந்தர்ப்பங்களிலும் வதற்குக் காரணமாக
பல வழிகளி பொருளாதார planfair Taf (3)(b) a மாணவர்களது கல பற்றிப் பார்க்கும் ே கான ஆசிரிய அவசியமானதும் இ
ஆசிரியர்கள பணியாற்றும் போ, EL GOLD LLUITA, Gg onalարտ * (Uյթ வேணடும்
அதேவேளை ஆசிரியர்களை இட அதிகாரிகளும் பொ நடந்து கொள்ள வே
இப்பகுதிகளு
 
 
 
 

இதழ் - 195, ஏப்ரல் 27 - மே 10, 2000
முஸ்லிம்களுக்கும் டுத்தும் இத்தகைய பட்சமின்றிதணடிக் மொட்டைத் தலைக்ம் முடிச்சுப்போட்டு இத்தகைய அக்கிரத்துக்கும் முடிச்சுப்தையும் விமர்சிப்து போல் இந்தப்தி வன்செயல்களில் ளவியல் ரீதியில் வு அமைத்துக - மி சமூக சேவை அமைப்புக்களும்
ாடர்ந்தும் அச்சுப்வருவதை நான் க் காட்டி வருகின்கதை கவிதைகளில் அச்சுப் பிழையும் மயக் கருத்தையே iறது. குறிப்பாக
ம்ெ சிறு எழுத்துப்
அக் கவிதையினர் மாற்றிவிடுகின்றது. கவிதையில யொன்றை சரிநிகர் Iங்கு சுட்டிக்காட்ட
ம் கரைந்து шт(5up eѣтT600Tuђ ம் புழுகுவர்
கினி அவர் சிகள் தாம்.
றும் கவிதையில் எத்தால் எனினும் இடத்தில் மீணடும் ானற சொல்லை பட்டுமன்றி படைப்டர்ந்து சங்கடத்றது. இவ்வாறான ம் இடம்பெறுவது ாத செயலாகும். ணர்ந்து நிவர்த்தி
அறபாத்
AEI356m இனவாதிகள் கூட்டு.
முனசிங்கவும் சிங் கள உருமய கட்சியில் இயங்கி வருகின்றனர்.
NMAT யின் திட்டத்தை 9/d நடைமுறைப்படுத்துகிறது
இதற்கிடையில் கடந்த 21ஆம் திகதி தென னிலங்கையில் 232 மில்லியன் ரூபா செலவில் ஒரு ஆயுதத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதாக அரச வானொலிகளில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கம் எதிர் கொணர்டு வந்த தொடர்ச்சியான தோலி விகளைச் சமாளிக்க சிங்கள மக்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் இந்த செய்தியை பேச்சுவார்த்தை முயற்சிகளின் மத்தியிலும் சொல்ல வேணர்டியதாயிற்று. உள்ளூரிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்யும்படி ஏற்கெனவே பயங்கரவாத ஒழிப்பு தேசிய இயக்கத்தின் செயற்திட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 6ஆம் திகதியன்று கொழும்பில் தேசிய மகா சங்கத்தினர் சிங்கள விரவிதான பயங்கரவாத ஒழிப்பு தேசிய இயக்கம் தேசிய ஒருங்கிணைப்புக் குழு ஆகியன கூடி எடுத்த முக்கியமான 7 முடிவுகள் கூர்ந்து கவனிக்கப்பட வேணர்டியவை. இது பற்றி சம்பிக்க ரணவக்க சணர்டே டைம்ஸ் பத்திரிகையில் கும்பகர்ண எனும் பெயரில் எழுதி வரும் பத்தியில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
" மூன்று நிகாயவின் மகாநாயக் கர்களும் ஏனைய அமைப்புகளுடன் சேர்ந்து இந்த முடிவுகளை எடுத்திருப்பது அவர்களினி அரசியல் பொறுப்பை வெளிப்படுத்துகின்றன. அதில் மூன்று அதி முக்கியமான பிரகடனங்கள் அரசாங்கமானது ஒரு கட்டத்தில் போர் நிறுத்தமொன்றை செய்யுமாயிருந்தால் அதனை ஏற்க வேண டாமென படையினருக்கு கட்டளையிடுவதாகவும், அரசாங்கம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பாராளுமன்றத்துக் கோ அல்லது
நீதிமனறத்துக் கோ கட்டுப்படாது
"புரட்சிகரமான வகையில்" நடை முறைப்படுத்த முயன்றால மகாசங்கத்தின் மூலம் கட்டளை பிறப்பித்து தலதா மாளிகையில் மகாசங்கத்தினர் கூடி அரசியலமைப்பொன்றை உருவாக்கி நடைமுறைக்குக் கொணர்டுவருவதாகவும் அரசியல் முரணர்பாடுகளை மறந்து நாட்டை யுத்த தயாரிப்புடனர் எந்நேரமும் தயாராக வைத்துக் கொள்ள உறுதி பூணுவது என பன முக்கியமான முடிவுகள முன்னர் அரசாட்சி என்பது அரசு மகாசங்கத்தினர் மக்கள எனர்கிற "திரிபிடக" முறையில் (முக்கோண வடிவத்தில்) காணப்பட்டது போல இனி
பழிவாங்கப் என்று L6)
சந்தேகப்படுஅமைகின்றது.
மி பாதிப்புற்று
நெருக்குதலுக்கு தம் இப்பகுதி MLL 7677 BAGAJ AFILLI LI பாது இப்பகுதிக்சேவை மிகவும் ன்றியமையாததும்
இப்பகுதிகளில் 四,*萬*W @@ ருதாமல் ஒரு யே செயற்பட
இப்பகுதிகளுக்கு மாற்றும் போது ப்புணர்ச்சியுடனர் ார்டும்
கு இடமாற்ற
உததரவு பெற்றுச் செல்லும் ஆசிரியர்கள் தாம் பழிவாங்கப்பட்டு விட்டோம் என்ற மன நிலையுடன அப்பகுதிக்குச் செல்லாத நிலையை உறுதி செய்தவதில் அதிகாரிகளின் பங்கு அளப்பபெரியது.
கஷடப் பிரதேசங்களில உளள LITL Teogoslaj பணிபுரிவதற்கு இங்குள்ள ஆசிரியர்கள முனிவராமையும் இங்கு பணிபுரிய காணர்பிக்கும் தயக்கமும் ஆசிரிய சேவை என்ற உன்னத சேவைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அதேவேளை கவுடப்
பிரதேச மாணவர்களினி கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாது வெறும் பழிவாங்கல்களுக்காவே
ஆசிரியர்களை அங்கு இடமாற்றம் செயயும் கலவி அதிகாரிகளின செயலிகளும் மாணவ சமுதாயம் பற்றிய இரு தரப்பினரதும் பொறுப்பற்ற தனிமையையே காணபிக்கின்றது
O
செய்தாக வேண்டும்.
எந்த நிலையிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்
சம்பிக்க ரணவக்க தனது பத்தியில் அவசரநிலைமையொன்றில் ஆட்சியை கவிழ்த்து புதிய ஆட்சியை நிறுவும் உரிமை மகாசங்கத்தினருக்கு இருக்கிறது எனும் சாராம்சப்பட முடித் திருந்தார். உணமையில் இந்த நிலைமை ஒரு பாசிசத் தயாரிப்புத் தான் மதம் மக்கள் மத்தியில் வகிக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி மதத்தின் பெயரால் கற்பிதம் செய்யப்பட்ட புனிதத்தினர் பெயராலர் புனையப்பட்டுள்ள இனத்துய்மையின் பெயரால் இதனைச் செய்வதே சிங்கள பெளத்த நவ பாசிச வடிவத்தின் யுத்த தந்திரோபாயமாக இருக்கிறது என்பது கொஞசம் கொஞ சமாக வெளித்தெரிந்து கொண்டிருக்கிறது.
ஆனையிறவு வீழ்ச்சி ஏற்கெனவே படையினரை வெறிகொள்ள வைத்தி ருக்கிறது போலவே பேரினவாதமயப் படுத்தப்பட்டு வரும் மக்கள் மத்தியிலும் சிற்றத்தை உண்டுபணிணியிருப்பதானது தமிழ் மக்கள் மத்தியில் பதட்டத்தையும் பீதியியையும் கிளப்பியுள்ளது. எந்த நேரத்திலும் ஒரு இனஅழிப்பு சிவில் சமூகத்திலிருந்தே எழலாம் என்கிற நிலையை உணரக்கூடியதாக இருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் அது 1983 போல இருக்காது. ஏனெனில் அப்போது அதற்கு பின்னணியில் தலைமை தாங்கியது ஒரு கட்சி அதனை சாதகமாகப் பயன்படுத்தியது காடையர் கூட்டம் இன்று அப்படி அல்ல ஏனெனில் சிவில் சமூகம் தன்னிச்சையாக எழக்கூடிய சூழலானது பெரும் அழிவைத் தரத்தக்க ஆபத்து மிக்க போக்கு
தமிழ் மக்கள் சேர்ந்து வாழும் சந்தர்ப்பத்துக்கான அறிகுறிகள் அற்றுபோய கொணடிருக்கிற நிலையில தமக்கான தேசத்தை நிறுவுவது என்பது தவிர்க்க இயலாத வகையில் தள்ளப் பட்டுக் கொணர்டே போகின்றனர் எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது தவிர்க்கமுடியாது.
O
gÁNIE JAG GMT,...
குழலை ஏற்படுத்துதல் இரு பகுதி யினதும் தேசியவாத இயக்கங்களுக்கு கொலை அச்சுறுத்தலாக இருக்கும் பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையில அரசியல் அதிகாரத்தை பரவலாக்குதல் தொடர்பாக ஏற்படும் இணக்கப்பாட்டைத்தடுத்தல், மூன்றாம் தரப்பு தலையீட்டின்படி புலிகள் இயக்கத்தை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தலை தடுத்தல் என்பன இச்சந்தர்ப்பத்தில் நவீன சிங்கள தேசியவாத இயக்கத்தின் பிரதான இலக்காகுவது இதனாலேயே ஆகும் மறுபுறம் புலிகள் இயக்கமும் மற்றும் பிரபாகரனும் இந்த புதிய அரசியல் போக்குக்கு சந்தோஷமான ஆதரவை வழங்கக் கூடும் என்பது உறுதி சிங் கள மேலாதிக்கம் கொணர்ட அரசை தோற்றுவிக்க பகிரங்கமாக செயற்படும் அரசியல் கட்சியொன்று தோற்றம் பெறுதல் பிரபாகரனின் கனவை நனவாக்கும் ஏனெனில் இதனால் அவரது தமிழ் அரசியல் செயற்திட்டம் நீதியான தாகின்றது.
இலங்கையில் வாழும் நாம் மிக முக்கியமான அரசியல் போக்குக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் தேசிய மத அடையாளத்தை கொணர்ட அரசியல் இயக்கங்கள் தற்போது சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களுக்கிடையிலும் வளர்ச்சி பெற்று வருகின்றன. இதன்படி எமது எதிர்காலம் அவர்களுக்கு உரிய தாயினர் இலங்கைக்கு என எதிர்காலம் என்று ஒன்று இல்லை
GTETADITIS
C

Page 20
புலிகளின் முன்னுள்ள கடமை
பொஜமு அரசாங்கத்தின் சமாதான யுத்தம் தொடங்கி கடந்த 19ம் திகதியுடன் ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன.
சமாதான யுத்தத்தின் ஐந்தாண்டு காலச் சாதனையை உற்று நோக்குகையில் இன்னும் சிலநாட்களுள் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலை வந்துவிடும்போல தோன்றுகிறது.
କ୍ର, ଐଶୟ ଅକ୍ଷ୍ମା, ui), (ii) 9)լքն էին 116\, (Basily Edisorderstoo பணவிரயத்தையும் தவிர வேறுவித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை
சமாதானத்திற்கான யுத்தம் சமாதானத்தைக் கொண்டு வருவதற்காக சமாதானத்திற்காக நடந்த பேச்சுவார்த்தைக் காலத்தின்போது சாதித்த அற்பு சொற்ப சாதனைகளைக் கூட சாதிக்கவில்லை.
யுத்தவெறியர்களும் சமாதானவியாபாரிகளும் யுத்தத்துக்காகவாதாடும் அரசியல்வாதிகளும் தங்கள் வயிறுகளை வேண்டியளவு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் சமாதானம் வருவதற்கான எந்த சமிக்ஞைகளையும் காண ഗ്രബ് 9 ܀
பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் அழைத்தபோது ബ് Euping என்று மறுத்த அரசுதரப்பு அவரை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டுவருமாறு சண்டித்தனம் கதைத்தது
அப்போது யுத்தத்தில் அரசாங்கத்தின் கை ஓரளவு ஓங்கியிருந்தது. நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான பேச்சுக்கு புலிகள் தயார் என்று அறிவித்து அதற்கான முஸ்திபுகள் தொடங்கிய பின்னும் ஜனாதிபதியின் பேச்சுக்கள் BUDOhio), ൈ 9ഞഥuിജ്ഞ.
T Y MMM S M S Y0 T S S S S S KM MM0L மத்தியஸ்தர்களாக வைப்பது எப்படி என்று கேட்டுபெளத்தபிக்குகளும் சிங்கள இனவாத சக்திகளும் திரண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். *
நோர்வே நாட்டின் தேசியக் கொடியை அதன் துதரகம் முன்பாக எரியூட்டினார் ஒரு பெளத்த பிக்கு ஆனால் இன்றுவரை அவர் கைது Glafil LILLIĈAUL 66(60)6\)
இந்த இனவாதக்கும்பல் இப்போது ஒரு அரசியல் கட்சியாக சிங்கள உருமயன்றகட்சியாக அமைத்துக்கொண்டுசெயற்படத்தொடங்கியுள்ளன இந்த நிலையில் இப்போது புலிகளின் ஆனையிறவுவெற்றி அறிவிப்பும் வந்துசேர்ந்திருக்கிறது.
இப்போது புலிகளின் யுத்தபலம் சமநிலை அதிகரித்துள்ளது. அவர்கள் பேச்சுவார்த்தையில் பலத்துடன்நின்றுபேசக்கூடிய நிலை உருவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித்தலைவர் கூறியுள்ளார்.
புத்தத்தில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி JOSITIÉ
ஆழமாகசிந்தித்தால் எந்த யுத்தத்திலும் யாரும் வெற்றிபெறுவதில்லை என்ற உண்மை விளங்கும்
இன்று புலிகளுக்கு கிடைத்துள்ள வெற்றி அனுருத்தருக்கு சூரியக்கதிரின் போது ஏற்பட்டதுபோல அவர்களுக்கு தற்பெருமையையும் மமதையையும் ஏற்படுத்திவிடக்கூடாது
இந்த வெற்றியின் பயனை தமிழ் முஸ்லிம் மக்கள் முழுமையாக அனுபவிக்க கூடிய ஒரு சூழல் உருவாகையில் தான் அது அர்த்தமுள்ள வெற்றியாக அமையும்
தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவரீதியான தோல்விநிச்சயமாக தமிழ்மக்களை தோல்விக்கு இட்டுச் செல்லும் பிரதான ஒருபடி என்பதில் புலி எதிர்பாளர்கட்கு கூட மாற்றுகருத்து இருக்காது. ஆனால் புலிகளின் வெற்றி தமிழ் முஸ்லிம் மக்களின் வெற்றியாகுமா என்ற கேள்விக்கு இன்னமும்
தெளிவான பதில் இல்லை
உண்மையில் அதற்கான பதில் புலிகளிடமிருந்துதான் வரவேண்டும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் திரும்பி வடக்குக்கு அழைக்கப்படுவது பற்றி அவர்கள் பாதுகாப்புபற்றி புலிகள் தரப்பில் உறுதியான மொழிதல் எதுவும் இல்லாதவரை புலிகள் பெறுகின்ற வெற்றி அவர்கள் காணவிரும்பும் தமிழீழ மக்களின் வெற்றி என்ற முழுமையைப் LLLL0LLLLLTMMMMM 00LLLLLLL0Y TTMTMT YYTTM TMMMTTTT TT T MTS
புலிகள் சமாதானத்திற்கும் அரசியல்தீவுக்கும் தயார்பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்
ஆனையிறவோ அல்லது குடாநாடோ கூட புலிகளினால் மீள வென்றெடுக்கப்பட்டாலும் கூட அவர்களின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக் கூடாது
தோல்வியைவிட அதிக நிதானத்தையும் பொறுப்பையும் கோரிநிற்பவை வெற்றிகள் தான் அந்த நிதானமும் பொறுப்புமே அரசியல் ரீதியான நடவடிக்கைகளிலும் வெற்றிகரமாக முன்னேற உதவும்
எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம் மக்கள் தொடர்பான உறுதியான
தமது நிலைப்பாட்டை அவர்கள் உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்த வேண்டும்
= הגpsש 61 חubweha ו-55
இரு வாரங்களுக்கு ஒரு முறை
o/ിക/ Fഥ160/10/1ക ബ16ഖഥിഴ്ക് 16/\'{2(ബ " L6
பாரதி
இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட
தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004 ότι ή βιβ
மின்னஞ்சல் scrini Gastnet. Ik சிங்கள சேவையி
61-ე) (?|p:/r (2)|| J fr, பட்டமை தொட விமர்சனத்தை சந்தேஷிய சி தயாரிப்பாளர் இச்சம்பவமானது காணப்படும் ப
LI 600 L – 62J IT 475 ஒன்றெனக் குறி
шш. Бја, та). தேசிய இயக்கம் மகா சங்கததி அமைப்புகள் ஒன் வேயின் சமாதா எதிராக நட ஊர்வலத்தின் சேகரித்துக் கொ பெர்ணாந்து தாக்கப்பட்டார்.
தமது கூட வந்த சிலரே அவ மேற்படி அமை கதையளக்க ஆ அத்துடனர் பி. பிரிவில் இருப்பு
கைத் கவிகளி 6
எலமோ, வசந் இவ்வாறு செயற்ப
பயங்கரவாதத்தி இயக்கத்தின் ஒ சம பிக்க ரணவு குற்றச்சாட்டுக்கள் L). L) f. GLITIL திகளைக் கூறிவ சுட்டான் முகாை G36).J6M) 677 800 L 160 LÎl L)^ 6lguÚ4 ஆனால் உண LJ60), LLL 9760 T/h (67600 எனறும குறிப் வேறொரு நாெ GILTI I GJALIGJI கொனiறு விடு தெரிவித்திருக்கி LIGO) LLL 760 TOT படும் பாலியல் வங்கள் கடத்த ալգմւթoil այծյի
யுததமுனைதி GJITG760 TIITaf6 (Baz L ஒரே வசதியான
கிழக்கில் யுத்தம் முதல் தொடரு அதுவும் இப்ே இலங்கை
சேவையில் கேட் பினர் அதைக் இல்லை எனல நாளர் பூராக உரையாடி மக்க கலாசாரத்துக் செய்து கொன பன புலைச் கேட்பவர்கள் சு காது கொடுக தில்லை. ஆனால் கட ஆனையிறவு வி அறிய (23 04 முன் குந்தி இ பெரிய ஏமா ஒலிபரப்புக் தேசிய சேை வில்லை.
96 la Tel Gla நேரடியாகக்
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a Newspaper in Sri Lanka
-
- --DFU es S T T
NJG6ns6OT
songsight, 6.556i
எண்கிறார்
திகதி பி பிளவி
ர் செய்தியாளரான னாந்து தாக்கப்பாக கடுமையான மேற் கொன ட நகள நிகழ்ச்சி பிரியத் லியனகே உலகம் முழுவதும் சிஸவாத அடிப்செயற்பாடுகளில்
பிட்டுள்ளார். தத்திற்கெதிரான சிங்கள வீரவிதான, ார் சபை ஆகிய 1றிணைந்து நோர்ன முயற்சிகளுக்கு நீதிய கண டன போது கெய தி ணர்டிருந்த எல்மோ அவர்களர்
டத்தில் பிர்ைனால் ரைத் தாக்கினர் என ப்புகள் தற்போது ாம்பித்து விட்டன. ஸி. சந்தேஷய வர்கள் புலிகளின் ன்றும், ஆனந்தி, ராஜா ஆகியோர் படுகின்றனர் என்றும் ற்கெதிரான தேசிய ருங்கிணைப்பாளர் பக்க கடுமையான ளைச் சாடியுள்ளார். I u JI GOT LIGU (2) дијருகின்றது. ஒட்டிம புலிகள் தாக்கிய டயினர் இறந்ததாக வெளியிட்டிருந்தது. மையில் இறந்த 1ணிக்கை 79 தான் பிடும சம பிக்க டனிறால் இவவாறு களை துாக்கிலிட்டு வார்கள எனறும்
III.
ல் மேற்கொள்ளப்வில்லுறவுச் ፴FLÜ L1јдатї, (lлтатfбирст
முக்கியத்துவமளித்து
செய்தி வெளியிடும் பி.பி.சியினர் புளொட் இயக்கத்தினரால் கடைகள் கொள்ளையடிக்கப்படுகினறன. அப்பாவி மக்களுககு அனுப்பப்படும் உணவுப் பொருட்களை
புலிகள் கைப்பற்றிக் கொள்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் மெளனமே சாதித்து வருகினறனர். புலிகள
அரந்தலாவையில பெளத்த பிக்குகளை கொலை செயதனர். பரீமஹா போதியை குருதியால
குளிப்பாட்டினர் தலதா மாளிகையைத் தாக்கினர் இந்த நிலைமையில் பெளத்தத்தினர் பரிசுத்தத்தை பேணுவது எனபது விசர்த்தன - மானது நாம் புலிகளை தோற்கடிக்க வேணடும் என்றே வலியுறுத்துகின்றோம் ஆனந்தியினர் தமிழ சேவையின காரணமாக தமிழ பிள்ளைகள் யுத்தத்திற்கு சென்று செத்துமடிகின்றனர். ஆதலால் யுத்தம் செயய வேணடாம் எனக் கூறப்படுகின்றதா? எனறும கேள வியெழுப்பியுள்ள சம்பிக்க நோர்வே தேசிய கொடியை எரித்தது பிக்கு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக சிங்களத் தரப்பிலிருந்து இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில சந்தேஷிய பக்கச் சார்பாக நடந்து கொளகின்றது என்றும் புலிகளுக்குச் சார்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன என்றும் சாதிப் பிரிவினைகள் பற்றிய கதையாடல்களை அதிகம் மேற்
//%
கொள்கின்றது என்றும் இவ்வாறான இனவாதிகளால் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
எனினும் இந்தக்குற்றச்சாட்
டுக்கள் அர்த்த வையென வண்60 LD եւ / II & LO (" கும பிரியத் ეწ1ც ყვეტr(3ქნ. க்கு சார்பான
செய்திகளை வெளியிடுகின்றோம் என்ற குற்றச்சாட்டை சிங்கள பெளத்த அமைப்புகளே முன்வைக் கின்றன. ஜேவிபிக்கு எதிராக அடக்குமுறை சூழலில் நாம் இவவிடயம் பற்றி கதைத்த வேளை இப் பெளத்த சிங்கள அமைப்புகள் மெளனம் சாதித்தன ஜே.வி பி என்பது ஒரு சிங்கள பெளத்த அமைப்பு அவர் அமைப்பை அழிக்கும்போது மெளனம் காத்த இந்த அடிப்படைவாதிகள் இன்று எம்மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் நாம் மக்களுக்கு உணர்மையான நம்பகமான தகவலகளையே வழங்கு கின்றோம் எமக்கு எதிரான தாக்குதல் இதன் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டது எனத தெரிவித்தார்.
எல்மோவை தாக்கவில்லையெனவும், அவர் வழியை மறைத்துக் கொணர்டிருந்ததால், அவரை அப்பு றப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இது பொய அச்சந்தர்ப்பத்தில் நானும் அவவிடத்தில் நின்றேனர். இது தான் இலங்கையில் காணப்படும் தொடர்பூடகச் சுதந்திரம் இது எலிமோவுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, அடிப்படைவாத சக்திகளினால் இந்நாட்டு தொடர்பூடக சுதந்திரத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே நான் கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
எல்மோவுக்கெதிரான தாக்கு தலுக்கு எதிராக தமிழ் ஊடகவிய லாளர் ஒன்றியம் உட்பட பல்வேறு ஊடக சுதந்திரம தொடர்பான அமைப்புக்களும் en 600 L 60 TLD தெரிவித்திருந்த போதும் தாக்குதலில் ஈடுபட்ட பெளத்த பிக்கு இது வரை கைது செய்யப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
.பி.சிக்குத் தடை?
தகவல்களை அறிய பவர்களுக்கு உள்ள சேவை லனர்டனர் என்பது வடக்கு ஆரம்பித்த காலம் உணர்மைக் கதை ாது பி பி சியை ஒலிபரப்புக் ததினர் தேசிய கக் கூடியதாக வந்த கேட்காதவர்களே ö,
ரெவிபோனில DØMTid; "asa"? LIITL L L; ர்திக்கு முக்காடச் டிருக்கும் புதிய சேவைகளைத் Lப் பி பி சிக்காகக் காமல் இருப்ப
த ஞாயிறனறு ச்சி பற்றிய தகவல் 2000) வானொலி நந்தவர்களுக்குப் pLió. L S), L S), f), றித்த நேரத்தில் பூடாக நடக்க
கச்சிற்றலையூடாக ட்க முனைந்தவர்
களுக்குப் பெரும ஆச்சரியம் காத்திருந்தது. வழமை போல லணர்டன் பி. பி. சியின் தமிழோசை சிற்றலையில் ஒலிபரப்பாகிக் கொணடிருந்தது. காரணம் என்ன ? பி. பி. சியைத் தடை செயது விட்டார்களா ? ஆனையிறவுத் தோல்வியைத் தேசிய சேவையில் சொல்லக் கூடாது என்று அரசாங்கம் முடிவு செய்து பி. பி. சியுடனான ஒப்பந்தத்தை முறித்தக் கொணர்டு விட்டதா ? ஆனால், என்ன ஆச்சரியம் சரியாக அரை மணி நேரம் கழித்து பி. பி. சி. தமிழோசை தேசிய சேவையில் ஒலித்தது. அப்படியானால் என ன தான நடந்தது ? ஆனையிறவு பற்றி ஏதாவது வந்து விடக் கூடும் என்ற பயத்தில்தான் பி. பி. சி. தமிழோசை நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து அரை மணி நேரம் கழித்துப் பிறகு ஒலிபரப்பி இருக்கின்றதோ தேசிய சேவை என்று தோன்றியது. ஆனால், பிறகு தான் விஷயம் தெரிந்தது. முதல் நாள் சனியன்று நடந்த ஒரு சம்பவம் தான் இந்த நிலை ஏற்படக் காரணம் என்று தெரிந்தது.
ஆம். இலங்கை வானொலியில் பிரபாகரன் பேசியதால் ஏற்பட்ட சங்கடம்தான் அதை அப்படிச் செய்ய வைத்திருக்கினிறது! ஆம் இலணர்டன் பி பி சியின் சிங்கள ஒலிபரப்பான "சந்தேஷய' சனியன்று நடந்த போது அதன் பொறுப்பாளர் பிரியத் லியனகே ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார் மூன்றாவது ஈழ புத்தம் தொடங்கிய ஐந்தாண்டு ஏப்ரல் 19 உடன் முடிவடைந்ததை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது அந்தப் பேச்சில பிரபாகரனின் குரலில் அவரது மாவீரர் தினப் பேச்சு ஒலிபரப்பானது.
வந்தது வினை
இலங்கை வானொலியில் பிரபாகரன்
பேசுவதா ? அதுவும் சிங்கள மொழிச் சேவையில் ? மறுநாளும் இந்தக் கதை தொடரக் கூடும் என்ற பயத்தில் பி. பி.சியை ஒலிப்பதிவு செய்தது தேசிய சேவை பிறகு ஒன்றும் இல்லை என்று கணர்டவுடன் அரை மணி நேரம் கழித்து ஒலிபரப்பியது சிங் தள தமிழ் நிகழ்ச்சிகளையும் தான் ! பாவம் பிரபாகரன் குரலுக்குமா இவ்வளவு பயம் ?
இரு