கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.05.11

Page 1
  

Page 2
இதழ் - 196, மே 11 - மே 24, 2000
மன்னாரில் மீண்டும் மனித உரிமை மீறல்கள் தலைதுாக்க ஆரம பித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக புளொட் இயக்கத்தினரின் செயற்பாடுகளே அமைந்துள்ளன.
இதன் ஆரம்பமாக மார்ச் ஆரம்பப்பகுதியளவில் ஆளப்பத்திரி வீதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (18) என்ற வாலிபர் தனது ஆட்டோவுடன் கடத்தப்பட்டார். இவரின் ஆட்டோ பெற்றா மன்னார் றெயின் போ அவெனியுவிலுள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டி ருந்ததை சிலர் கணடுள்ளனர். மேற்படிநபர் மன்னார் சின்னக்கடை புனித அன்னம்மாள் வீதியிலுள்ள ஒரு வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவ்விட்டில் கைதியாயிருந்த மடுவைச் சேர்ந்த சிவகுமார் (17) என்ற வாலிபர் தப்பியோடி= யதையடுத்து ரஞ்சித்குமார் இடமாற். றப்பட்டுள்ளார். அவர் உயிருடன்
உள்ளரா? இல்லையா என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கடந்த 1104. 2000 அன்று மன்னாரில் மூன்று இனந்தெரியாத சடலங்கள் கிடக்க காணப் பட்டன. இவற்றில் ஒன்று ஆளப்பத்திரி வீதியில் உள்ள காலஞ்சென்ற பாலகிருஷணனர் என்பவருக்கு சொந்தமான தாட்சா தொலைத் தொடர்பகத்துக்கு முன்னாலும் ஏனையவை இரணடு பெரியSEKM) L Li ĵ)aj go, 677 67T GOLJIT 60760) 607 KLJIT என்பவருக்கு சொந்தமான மதுபான சாலைக்கு முன்பாகவும் டாக்டர் சி. கதிர்காம நாதனின் மருத்துவ மனைக்கும் முன்பாகவும் கிடந்தன. இவ்விடத்திலேயே புளொட் இயக்க பொறுப்பாளர் டேவிட் உள் முரணர்பாடு காரணமாக படுகொலை செய்யப்பட்ட டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இவவிரணர்டு பிணங்களும் பலத்த அடிகாயங்களுடன் காணப்பட்டதுடன் இவ் அடிகாரணமாகவே
இவ்விருவரும் இ பட்டுள்ளது. இது யின் பின்புறமாக னுக்கு அருகி குறிப்பிடத்தக்கது
ஆளப்பத்திரி நபர் முந்தைய தி யில் உள்ள முன் வீட்டில் இருந்து தப்பியோடி தை தொடர்ந்து ஆயுத உறுப்பினர்கள் து பலர் கண்டுள்ள உறுப்பினர்கள் C கத்தை ஏற்படுத்தி
புளொட் இயக்கத் LD50-60IITs LDITS). I "L மகாலிங்கம் (32) முக்கிய ( சந்தேகிக்கப்படுகி
அலைே
ஒரு கடிதமும், ஒரு
பதிலு
_୬|TFT [b] கதி தகவல் திணைக்களத்தினர் பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க அவர்கள் இரிதா பெரமுன என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதமும் அதற்கான பதிலும் இங்கே தரப்படுகின்றன.
சட்டத்தைக் காட்டி மிரட்டும் அதிகாரத்துவம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனது நிலைப்பற்றி அறிந்திருப்பதில்லை.
இரிதா பெரமுனவில் பதிலுக்குப்பின் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான பார்க்க வேணடும்.
சமன் வக ஆராச்சி அவர்கள் ஆசிரியர் இரிதா பெரமுன அன்புடையீர்
2000இல 1 அவசரகால y: டவிதிகளை மீறியமை
2000 மே 7ம் திகதி பிரசுரிக் கப்பட்ட உங்களது பத்திரிகையின் 14வது பக்கத்தில் "ஆனையிறவு யதார்த்தமும் . " என்ற தலைப்புடனான கட்டுரை தொடர்பாக அவதானத்தை செலுத்த விரும் புகிறேன்.
மேலே கூறப்பட்ட கட்டுரை உட்பட தேசிய பாதுகாப்பு குறித்து பிரசுரிக்கப்ப்ட பிற வெளியீடுகள் மேற் கூறப்பட்ட அவசரகால திட்டமிட்டு மீறியுள்ளதுடன் தேசியபாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்க கூடியமும் ஆகும்.
s=2b, 600 600T 600 ULI
உங்களது பிரசுரம் 14(1) ஆணையை மீறுகின்றது என்று நான் கருவதினால், எதிர்வரும் காலத்தில் எந்த விதத்திலும் நடைமுறையை மீறும் வகையிலான கட்டுரைகள் குறிப்புகள் புகைபடங்கள் பிரசுரிக்கப்படல் தடைக்குட்படுவதுடன், இவ்வாறான வெளியீடுகளை பிரசுரிப்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறும் வன்மையாக ஆலோசனை கூறுகின்றோம்.
எதிர்வரும் காலத்தில் ஆணை
யைமீறும் எந்தவொரு வெளியிடும் பிரசுரிக்கப்படுமாயின் உங்களுக்கும் உங்களது பத்திரிகையை பிரசுரிக்கப்பவர்களுக்கும் இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்டரீதியாக மிகவும் வர்ைமையாக செயற்பட நேரிடும் என அறிவித்துக்கொள்கிறேன்.
ஆரிய ரூபசிங்க шаoof717и штатf авазарлай திணைக்களம்
ஆரிய ரூபசிங்க கொழும்பு - 05. 2000.05.09
அன்புடையீர்,
2000இல 1 அவசரகால சட்டவிதிகளை மீறியமை
மேற்கூறப்பட்ட விடயம் - தொடர்பான D/CA2000 எனும் 08.05.2000 கடிதம் கிடைக்கப்பெற்றது.
எமது பத்திரிகையில் பிரசுர மான மேற்கூறப்பட்ட கட்டுரை உட்பட பிற வெளியீடுகள் அவசரகால ஆணையை திட்டமிட்டு மீறப்பட்டதாக நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படை இல்லாததும் மோசமானதும் என்று நாம் கருதுகின்றோம்.
இவ்வாறான கடிதமொன்றை எனக்கு அனுப்பி வர்ைமையாக ஆலோசனை வழங்க உங்களுக்கு தார்மீக மற்றும் சட்ட உரிமையில்லை என்று நான் கருதுகின்றேன்.
எமது மே 7ம் திகதி பத்திரிகை அச்சுக்கு சென்ற வேளையிலும், விற்பனைக்கு சென்ற வேளையிலும் அவசரகால சட்டத்தை செயற்படுத்தும் உத்தியோகபூர்வ அதிகாரிகயாக நீங்கள நியமிக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் உங்களது ஆணையை ஏற்றுக்கொள்ள நான் கட்டுப்பட்டிருக்கவில்லை என்று கூறிக கொள்ள விரும்புகிறேன்.
உங்களது 8.5.2000 திகதி யிடப்பட்ட கடிதத்தில் தேசிய
பாதுகாப்பு மற்று குந்தகம ஏற் குற்றம்சுமத்துவது எனக்கூறிக்கொள்
இதன்படி யிடப்பட்ட பத் 916) 19 TaSITG) 60. எமது பத்திரிகை வடிக்கை எடுக்க லாதென சுட்டி புகிறேன்.
நீங்கள் உத்தி காரியாக நியமிக்க என எமது சகோ சணர்டே லீடருக்கு வுறுத்தலை எமக் என்று கவலையு
கொள்ள விரும்பு
இறுதியாக ந |ւյգ Ժւլ մlյլք) கொள்ளாது பொ படும் பத்திரிகை என்பதை நினைவு ளுமாறு கூறிக்ெ புகிறேன்.
இவர்க
EGIT 6006)
கடந்த ஜன
6) | 600 UTILLI IT 60T 5E, IT கல்முனைப் பிர (ჭ| ||f ჟ;/r რეჟrm" |p რე) இருபத்தி நான செய்யப்பட்டுள் போனவர்களின்
வேலுப்பிள் (50) என்பவர் ே பிடிக் கச் C)g. திரும்பவில்லை இரத்தினம் தங் என்ற நபர் 14 ჟ; m 600T/r|p 6l) இவர்களுடன் புவாஜினி (16) உவெஸ்லிக் கல் дѣтейиттшрай (ёштш
 
 
 
 

றந்ததாக அறியப்LD60730TITÍ 5jGJEff|-
5 ротот дѣто)Ja)/T- லேயே கிடந்தது
வீதியில் கிடந்த னம் சின்னக்கடை ர்னர் குறிப்பிட்ட கூரை வழியாக தயும் அதனைத் ம் ஏந்திய புளொட் க்கிச்சென்றதையும் னர். இது புளொட் மேலேயே சந்தே யுள்ளது.
தின் தற்போதைய பொறுப்பாளரான
என்பவரே இதன் நத்தரதாரியென 60ii) Tit.
u II aflu gør
ths
ம் சமாதானத்திற்கு படுத்தும் என து அர்த்தறமற்றது ள விரும்புகிறேன். 7.5.2000 திகதி திரிகை குறித்து ணயின் 14(1)படி க்கு எதிராக நட
உங்களால் இயக்காட்ட விருமி -
நியோகபூர்வ அதிப்பட்டிருக்கிறீர்கள் தர பத்திரிகையான வழங்கிய அறிகு வழங்கவில்லை டன் தெரிவித்துக் கிறோம்.
ாம் மேற்சொன்னங்களை கருத்திற் றுப்பின்றி செயற்
L||TGITÍ4,6ri JGĎ62) |
பிலிருத்திக் கொள்கொள்ள விரும் -
6. ஆராச்சி 66
வரி முதல் மார்ச் லப் பகுதியில் தேசத்தில் மூன்று
போயுள்ளனர். கு பேர் கைது T60,Tiff, 51T600T TIL D6ó விபரம் வருமாறு ளை பாக்கியராஜா நற்றாத்தீவுக்கு மீன் னர்றவர் விடு இவரை விட கேஸ்வரன் (20) 02.2000 அன்று
(ểLITU || 67 GII (T).
கிருபைராஜா என்ற கல்முனை லூாரி மாணவியும்
GTITI
742 527.
/ அது அவர்கள் அல்ல! சென்ற இதழில் பாளிப்போட் ஒற்றை கிழிக்கப்படுகின்ற சந்தர்ப்பம் பற்றி ஒரு சட்டத்தரணி கூறிய தகவலை எழுதியிருந்தேனர். தொலைபேசியில் நம்முடன் தொடர்புகொணட நணர்பர் ஒருவர் சில தகவல்களைத் தெரிவித்தார். "உணர்மையான ஆவணங்களுடன் போக முயல்பவர்களும் காசு கொடுக்க மறுத்த காரணத்தால் உள்ளே இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தது பற்றி அவர் சொன்ன தகவல் இது
எழுதப்பட்ட விடயம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் என்று ஊகிக்கப்படக்கூடிய விதத்தில் எழுதப்பட்டிருப்பதை க்காட்டிய அவர் சொன்னார். 'போதிய ஆவணங்கள் இல்லாமல அல்லது போலி ஆவணங்களுடன் வெளியே போய்ச்சேரும் சம்பவங்கள் நிறைய நடப்பது உணர்மைதான். ஆனால், போதிய ஆவணம் இருந்தும், அனுமதிக்கப்படுவதில்லை என்பது உணர்மையல்ல.
(SLITU,
உணர்மையில், பாளிப்போட் ஒற்றை கிழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் நடந்ததுதான். ஆனால், அது விமானசேவை அதிகாரிகளால் செய்யப்பட்டதென்றே (எயார் லங்கா) குற்றம் சாட்டப்பட்டது. இந்தக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை.
ஆனால் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் ஏஜென்சிகள் லஞ்சம் கொடுத்து ஆட்களை அனுப்புவதும் நடப்பதை தான் மறுக்கவில்லை. கே.எல்.எம். விமானத்தில் 27 பேரை அனுப்பிய 10 அதிகாரிகள் இப்போது சி.ஐ.டி விசாரணையில் உள்ளனர். இதைத்தவிர போக முயன்ற 12 சிங்கள இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்
o
- இது அவர் சொன்ன தகவல் ஆம் வெளிநாடு போக ஏஜென்சி மூலம் முயலபவர்களை புலிகள் (புலிகளும் இப்படிச் செய்யக் கூடுமாயினும்) என்று பிடித்தடைப்பது பொலிசாரால் இப்போது மிகச் சாதாரணமாக செய்யப்படுகிறது. இலங்கையில் நடக்கும் அனைத்து சட்டவிரோத செயல்களும் புலிகள் என்ற முத்திரைக் குத்தலுடன் நடாத்தப்படுவது இப்போது சாதாரணமாகிவிட்டது. இது பொலிசுக்கும், சி.ஐ.டிக்கும் வசதியாக அதிக சிரமமின்றி தமது கடமையை செய்ய உதவி விடுகிறது.
بربر 2برZ / பதில் தெரிந்த கேள்விகள்!
கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் நடந்த சம்பவம் இது
பொலிசாரால கைது செயயப்பட்டு விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஒருவரின் மனைவியும், அவரது மூன்று பிள்ளைகளும் விடுதியிலிருந்து போகுமாறு விரட்டப்பட்டுள்ளார்கள்
விடுதி முகாமையாளருடன் தொலைபேசியில் கொண்ட பொலிசார் அப்பெணர்ணையும், பிள்ளைகளையும் உடனடியாக வெளியே போகச்சொல்லுமாறு அவருக்கு கட்டளையிட்டனராம்
நாலுமாதக் கைக்குழந்தை 10 வயது 5 வயது குழந்தைகள் இருவருமாக மொத்தம் மூன்று குழந்தைகளுடன் இந்த இளம் தாய் பெட்டி படுக்கைகளுடன் இரவோடிரவாக வெளியேறும்படி பொலிசாரால் விரட்டப்பட்டுள்ளனர் தனக்கு பாதுகாப்பு உதவிகோரி நடுவிதியில் நிற்கிறார் அப்பெண.
கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதற்காக இந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் இப்படி தணடனை வழங்குவது எந்த விதத்தில் நியாயம்
பொலிசாருக்கு இத்தகைய செயலை செய்ய எந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது?
இவை வெறும் கேள்விகள் மட்டும் தான்.
விடை தெரிந்த வெறும் கேள்விகள் மன ஆறுதலுக்காக கேட்கப்படும் தேர்விகள்
அந்தத்தாயையும் பிள்ளைகளையும் வவுனியாவுக்கோ அல்லது யாழ்ப்பாணத்கோ போகுமாறு எச்சரித்தாராம் ஒரு பொலிஸஅதிகாரி
சட்டத்தை தமக்கு வேண்டியவாறு பயன்படுத்திக்கொள்ள அதிகாரம் இருக்கும்வரை இந்த நாட்டில் சமாதானம் மட்டுமல்ல, மனிதாபிமானம் கூட வாழுமோ என்பது சந்தேகமே.
P. P. P.
/ தணிக்கையில் மறையாத பூசணிக்காய்!
பத்திரிகைகளை விரித்தால் பக்கங்கள் முழுவதும் "தணிக்கை" என்ற சொல்லால் நிரப்பப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசாங்கம் புதிதாக அமுல்படுத்தியுள்ள போர்க்கால சூழலுக்கு உரிய சட்டங்களை கொணர்டுள்ள அவசரகால கட்டளைச்சட்டம் நடைமுறைக்கு வந்தபின் இதுதான் நிலைமையாகி விட்டது.
எழுதப்பட்ட கட்டுரைகள் வரைபடம் முதல் சமாதானத்தை வலியுறுத்தும் விடயங்கள் வரை சகல விடயங்களும் பதம் பார்க்கப்படுகின்றன.
மக்களுக்கு போகக்கூடாது என்பதில் தான் அரசாங்கத்தின் அக்கறை, ஆனால், தவறான தகவல்கள் வேண்டியளவு போய் கொணர்டுதான் இருக்கின்றன. அதை அரச சாதனங்களே செய்கின்றன.
பொய்யை வைத்து எத்தனைக் காலத்துக்கு உணர்மையை மறைக்கப் போகிறார்களோ பூசனிக்காயை சோற்றுக்குள் மறைத்தைப் போல?

Page 3
தற்போதைய இலங்கைச்
சூழ்நிலை குறித்து எவராலும் எதிர்வு கூற முடியாத நிலைமை தோன்றியிருக்கிறது. ராஜதந்திர உறவுகள் அரசியல் கட்சிகளி நிலைப்பாடுகள் போர் தந்திரோபாயங்கள் புத்திஜீவித்துவ கணிப்புகள் புலனாயவுத்துறை ஆராய்வுகள் எதனையுமே உறுதியாக கூறிவிடாதபடி வேகமாக நிலைமைகள் மாறி வரும் காலம் வரலாற்றில நெருக்கடி மிகுந்த காலங்களில் தான் காண முடியும்
வடக்கில் புலிகள் கண்ட வெற்றி களும், அரசு கணிட தோல்விகளும் துரித கதியில் இந்நிலைமைகளை மாற்றங் காணச் செய்ததோடு பல சக்திகளை அம்பலப்படுத்தியுள்ளது.
பேரினவாத சக்திகள் யுதிருப்பம்(U um) என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு தங்களது தந்திரோபாயங்களை மாற்றில் கொணர்டுளர்ளனர் இந்தியாவை வரலாற்று எதிரியாக சித்திரித்து வந்த
டத்தை எதிர்க்க "இந்திய விலதரிப்புவாதம்" "ஈழத்தை இணைத்த தமிழ்நாடு" "இந்தியத் தலையீடு", "இந்திய ஆக்கிரமிப்பு" போன்ற போன்ற காரணங்களை புனைந்து பரப்பி வந்த பேரினவாதம் இந்தியாவை நம்பி தலையிட்டை அல்லது உதவியை நாடி நிற்கிறதென்றால் அதனை குட்டிக்கரணம் என்று தானே சொல்லலாம்
இந்தியா தமிழ் மக்களின் போராட் டமி தொடர்பாக கொணர்டிருக்கிற மூலோபாயங்கள அலலது அரச கொள்கைள் மாறியதில்லை. அது தமிழ் மக்களின் போராட்டதிற்கெதிரான நிலைப்பாட்டில கொணடிருக்கிற உறுதியான கொள்கையை சமகால நிகழ்வுகளைக் கொணர்டு கூட உறுதி செய்யலாம். பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் சக்திகளும் ஈழப் போராட்டத்திற்கு (ஏன் விடுதலைப் புலிகளுக்கு என்று கூடச் சொல்லலாம்) ஆதரவான சக்திகளாக இருந்த போதும் இந்தியாவின் அரச கொள்கையை மாற்றும் வல்லமை அவர்களிடத்தில் இல்லை. அவர்களால் இந்திய அரச G)4. IT Grf 603, 60)L கட்டுப்படுத்த முடியாதென்பதையும் மாறாக அரச Од та 604, Guu அவர்களையும் கட்டுப்படுத்தி வருகிறது என்பதும் தெட்டத் தெளிவாக வெளிப்பட்ட விடயம். இந்தியா மூலோபாயங்களை ஒரு வை. கோவோ அல்லது வாஜிபாயோ மாற்றிவிட முடியாது என்பதை கணமுனர் காணகிடைத்த சந்தர்ப்பம் இது இந்திய வரலாற்றில் கூட தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவான இந்தளவு சக்திகளின் தலைமையை கொண்ட அரசாங்கத்தை கண்டிருக்க மாட்டோம் அப்படியிருந்தும் ஒரு யுத்த முனையில் தாங்கள் ஆதரவு வழங்கும் போராட்டதிற்கு எதிரான எதிரிக்கு உதவி வழங்க முன்வந்தது எப்படி? இதனை நாம கவனமாக நோக்க வேணடும்
இலங்கை காளப்மிர் பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை. அது போல இலங்கை பாகிஸ்தானிய ராஜ தந்திர உறவுகள் இந்திய உறவுகளைக் காட்டிலும் பலமானது போருதவிகள் கூட பாகிஸ்தானிடமிருந்து தொடர்ந்து இலங்கை பெற்று வருகிறது. பர்கிளப்தான் ஐ.எஸ் ஐ க்கு இலங்கை உதவி வருவதாகவும் இந்தியாவில் ஐ.எஸ். ஐ யினால் நடத்தப்படுவதாக நம்பப்படும் பல சதி வேலைகளுக்கு இலங்கை பின்னணியில் இருப்பதாக இந்திய உளவு ஸப்தாபனங்கள் நம்பி வருகின்றன. சேதுசமுத்திர திட்டம் தொடர்பாக இலங்கை காட்டி வந்த எதிர்ப்புகள் இந்தியாவுக்கு எரிச்சலை ஊட்டியவை இந்திய அமைதி காக்கும் படையை விரட்டியதில் இலங்கை தொடர்பாகவும் சிங்கள மக்கள் தொடர்பாகவும் இந்தியா கொணடிருக்கும் அதிருப்திகள் நீங்கவில்லை. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப் படுவது அதிகரிக்கப்படுவது குறித்து ஆத்திரமடைந்து வந்துள்ளது. இப்படி இலங்கைக்கு எதிராக இந்தியா கொணர்டுள்ள எதிர்ப்புணர்வுகளை சம்பவங்களாக அடுக்கிக் கொணர்டே போகலாம் அப்படியிருந்தும் ஏனர்
முன்வந்தது. வடக்கில் அடக்குமுறை இராணுவமொன்றுக்கு உதவ முன்வந்துள்ள இந்தியா வடக்கில மருந்தின்றி, உணவின்றி. உயிருக்கு உடமைகளுக்கு உத்தரவாதமின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ முடியாமல் போனது ஏன்? எனவே இந்தியா இந்தியா தானி இந்தியாவை நம்பும் கனவாள்கள் இன்னமும் தமிழ் தரப்பில் இறுக்கமாகவே
color:ligangari
தற்போதைய பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை அரசு நடைமுறைப்படுத்துகிறது என்றால் அது மிகையில்லை. அரசு எங்கிருந்து தொடங்குவது என்றிருக்கையில் சமயத்தில் மகாசங்கத்தினர் இந்தியத் துதுவராலயம் சென்று துதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது அரசுக்கு சாதகமாக
மயப்படுத்தப்பட்டு வரலாறு காணாத அடக்குமுறை சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் எதிர்ப்புகள் எங்கே கிளம்பின் ஓரிருவர் புலம்பிக் கொணடிருக்க மட்டுமே முடிகிறது. சிங்கள ஆங்கில தினசரிய பத்திரிகைகள் அனைத்தும் பத்திரிகைத் தணிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளன அதனை நியாயப்படுத்துகின்றன வெளிநாட்டு உதவியை அனைத்து சக்திகளும் வரவேற்கின்றன. ஜேவிபி. கூட சத்தமின்றி இருக்கின்றது. 1987இல் இந்தியப் படை வந்த போது அதனை எதிர்த்து கலகம் செய்த சிங்கள மக்களுக்கு ஜேஆர் "பேயிடம் கிடைக் காவிட்டால் பேயின் பாட்டியிடமாவது உதவி பெறுவேன் வரலாறு அதற்கு பதில் தரும்" என்றார்.
பிரேமதாசா பதவிக்கு வந்ததில் அவர் இந்திய எதிர்ப்பில் காட்டிய
தீவிரம முக்கியமானது இன்று ஜே.ஆரின் நியாயங்கள சிங்களவர்களால் உயிர்ப்பிக்கப்படுகின்றன.
எழுச்சியுற்று வரும் பேரினவாதத் திர்ை தலைமை சக்தியாக இருக்கும்
கையாளர்வதற்க பலப்படுத்த வே போராட்டத்திற் நிலைப்பாட்டைச வேண்டும் என்று ஆச்சரியமாக இரு அர்த்தத்தை இப்
நெருக்கடி நி சிக்குனர்டு கிடக் பாதுகாப்பாக வெ களுக்கான சில பு யோக உதவிகை அரசு இந்தியாவி
கொனர் பினர் அதனை நிராகரித் இந்தியா தகுந்த வேண்டும் படை வெளியேற உத்தர இந்தியாவின் உதவி வேண்டும் என்கிற ஒரு நாதியும்
விட்டது.
ஈழப்போராட் நாட்டு மக்கள் ெ வினை தமது அரசி பயன்படுத்திவரும் யற் கட்சிகள் இந்
சிங்கள பாஸி
=> 72%, 4
சிங்கள வீரவிதானவின் God Father என்றழைக்கப்படும் சம்பிக்க ரணவக்க இரு மாதங்களுக்கு முன் லங்காதீபவில் கும்பகர்ண எனும் பெயரில் எழுதிவரும் பத்தியில் இந்தியா பற்றிய பார்வை களை மாற்ற வேண்டிய அவசியத் ー- ○エー-エー =ーエー
கையை "புணர்ப நடந்து கொள்வதி கின்றன. விடுதலை தடை நீடிப்பு தொ வெற்றி குறித்து பரத்தில் ஏற்பாடு மாநாடு தடைசெப்
 
 

இதழ் - 196, மே 11 - மே 24, 2000 3.
_f& ♔ |)@langT ஸ்டுமென்றும் தமிழ் எதிரான அதன் தகமாக பயன்படுத்த குறிப்பட்ட போது ந்தது. ஆனால் அதன் போது தெளிவாகக்
ൈില്ക്ക് ഖ| &#ിക്സ് கும் படையினரை ரியேற்றவும் அவர்னிதாபிமான விதி ளயுமே இலங்கை
_ഥ
Fi fissa sa Tarதற்கு உணர்மையில் பதிலளித்திருக்க
பினர் பாதுகாப்பாக
வாதமளித்த பின்பும்
ஏன் அவசியப்பட Gascissoul Gallas இலலையென்றாகி
த்தின் மீது தமிழ் ாணர்டுள்ள ஆதரபல் பிழைப்புக்காகப் தமிழ்நாட்டு அரசிநிய அரச கொள்
எ) சக்திகளின்
ہےے ھریرے 2ZZ Ze - Z= ZZob
உள்ளிட்ட தலைவர் தொடக்கம் சுவரொட்டிகளை அச்சிட்ட ஒட்டிய தொர்ைடர்கள் வரை கைது செய்து அடைக்கப்பட்ட சம்பவம் வரை அக்கட்சிகள் கடைப்பிடித்த போக்கை
இனங்கர்ைடாக வேண்டும்
பிரேமதாசவின் வலது கையாக
இருந்த சிறிசேனகுரேவோ இந்த நெருக்கடி நிலைமையை சமாளிக்க சார்க் அமைதி காக்கும் படையை வரவழைக்க வேண்டும் என்று கோரு கிற அதே வேளை எந்த நாட்டையாவது அழைத்து புலிகளை அழித்தொழிக்க வேண்டும் எனும் கோரிக்கையை சிங்கள பேரினவாத சக்திகள் விடுத்துள்ளன. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் தொடக்கம்? ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் வரை தற்போதைய நிலைக்கு தங்களின் முழு ஆதரவு வழங்க தயாரென்று உத்தரவாதமளித்த போதும் இந்தியா தானி இப்போதைக்கு நேரடியாக உதவக்கூடிய ஒரே ஒரு நாடு என்று
தெரிவித்ததாக பத்திரிகைகள்
அனைத்தும் செய்தி வெளியிட்டிருந்தன. எனவே தானி இந்தியா முதலில்
உதவிக்கு மறுத்த
ததாத" வகையில்
கவனமாக இருக்ப் புலிகளின் மீதான க்கம் ஆனையிறவு மிழ்நாட்டில் சிதம்செய்யப்பட்டிருந்த
-○○○・エー
தென்னாசியப் பிராந்திய நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளின் தந்தி
ரோபாயங்களுக்கு சோதனைக் காலமாக ஆயவாளர்கள் பலர் குறிப்பிடுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
கவனத்தையும் தற்போதைய நிலைமை தோற்றுவித்தது இஸ்ரேல் ராஜதந்திர உறவை உடனடியாகவே ஏற்றுக் கொணடதும் காலம் தாழ்த்தாமல் நிபுணர் குழுவை அனுப்பி வைத்ததும் இதனை ஆதரித்து அமெரிக்கா கருத்து வெளியிட்டதும், (அமெரிக்காவின் அடியாள் எனும் பட்டம் இலரேலுக்கு உண்டு என்பது நினைவிற் கொள்ளத் தக்கது.) ரலயாவும் தனது பங்குக்கு இலங்கைக்கு தாமும் உதவி வழங்குவதாக கூறி அதிகாரிகளை அனுப்பி வைத்ததும் மிக வேகமாக நடந்து முடிந்த விடயங்கள்
இலங்கையை முழு அளவிலான போருக்கு தயார் படுத்துவது மக்களை
படுத் உள்நாட்டிலேே
ஆயுத உற்பத்தியை தொடங்குவது, சர்வதேச ரீதியில் எந்த பேயுடனுதம்
சிங்களப் பாசிச சக்திகள் பகிரங்கமாக வெளியிட்ட நிகழ்ச்சிநிரல் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அரசு அதன் நிகழ்ச்சிநிரலை கொண்டு நடத்துகிறது. இதனைத் தான் முன்னைய கட்டுரை களிலும் குறிப்பிட்டிருந்தோம் எதிர்வரும் காலத்தில் ஒன்றில் பாசிச சக்திகள் தையோதி பி
தைைக
சந்திக்கிறோம். இதே விடயத்தை புதிய விதிகளை பிரகடனப்படுத்திய அண்று பி.பி.சி.க்கு பேட்டியளித்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரதினவும் கூறியிருந்தார்.
இனி அரசு தமிழ் மக்கள் மீது AD அங்கீகாரத்துடன் கொண்டு நடத்தப் போகிறது. அபிவிருத்தி செலவுகள் யுத்தத்திற்கு குவிக்கப்பட்டு, சிங்களக் கட்சிகளை ஓரணியில் திரட்டி முறைகளி வெளிவராத வணினம் தணிக்கையை முழு அளவில் ஏற்படுத்தி, முழு நாட்டினரது அக்கறையையும் போரில் ஒன்று குவித்து இனஅழிப்புப் போரை கொணர்டு நடத்தப் போகிறது.
எதிர்க்கட்சியோ ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளோ கூட இந்த நிலைமைக்கு எதிராக ஏதேனும் மேற்கொள்ள எத்தனித்தால் சிங்கள மக்களிடமிருந்து ஓரங்கட்டப்படும்விதத்தில் நிலைமைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதனால் தான் ரணில் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில் நாட்டை முழு அளவில் யுத்த நிலைமைக்கு கொண்டு வந்தது சரியென்றும், ஆனால் இறுதியாக தனினோடு ஜனாதிபதி உரையாடிய சந்தர்ப்பத்தில் இதனை தன்னிடமும் கூறியிருக்கலாம் என்றும் கூறியிருந்தார் ரணலின் பிரச்சினை கூட தன்னிடம் கேட்டிருந்தால் தானும் சம்மதித்திருப்பேனே, என்னை மதிக்கவில்லையே எணர்கிற பொருள்படத் தான் இருந்தது. அது போல அரசாங்கத்தினர் பங்காளிக கட்சியான லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் பெட்டி வீரக்கோன் பி.பி.சி. ககு அளித்த பேட்டியில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்பன தற்போதைய நிலைமையை கருத்திற் கொணர்டு ஒத்திவைக்கும்படி கேட்டுக் கொணர்டார்.
இன்றைய நிலையில் சிங்கள பாசிச சக்திகள் கோரியதைப் போல அரசு, மதம், சிவில் சமூகம் என்கிற நிறுவ னங்கள் முக்கோண (திரிபிடக) வடிவில் மையப்படுத்தப்பட்டு ஒரு அழிப்புக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். தமக்கு ஒரு கணி போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரு கணிகளும் போக வேணடும் என்கிற நிலையில் இந்த "திரிபிடகம் எந்தவொரு ஜனநாயகமற்ற நிலைமையை எதிர் கொள்ளவும் தயார் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை அழித்தொழிக்கவும் தான்.

Page 4
இதழ் - 196, மே 11 - மே 24, 2000
(2)
臀 Iடர்ச்சியான இயக்கத்தின் மூலம் உணர்வைப்பற்றிக் கொள்ளுதல் எண்பது அரங்கின் அடிப்படைத் தொழிற்பாடாகிறது. அரங்கு மனிதப் பொது உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு அது எப்போதும் மாற்றத்தையே கோருகின்றது. சமகால அரங்காடல்களும் இதனையே பிரகடனப்படுத்துகின்றது எண்பது கண்கூடாகும்
இந்த வகையில் பூந்தோட்டத்தில்
மனங்களுடன் பேசவும் உறவாடவும் முடிந்த ஒரு நிலையில் அண்புக்காகவும், ஆதரவான ஒரு அரவணைப்புக்கும் ஏங்குவதனை அரங்கு புரிந்து கொள்கின்றது. முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த இவர்களது வாழ்க்கையைப் போலவே
இவர்களது உணர்வுகளும் அடக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கு இம்மாணவர்களுக்கு ஒரு தற்கா விகமான சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது தமது உணர்வுகளை
உள்ள அகதி முகாம் மாணவர்களை (நலணிபுரி நிலையம் எனவும் குறிப்பிடலாம்) பெருவாரியாகக் கொண்ட அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாவ ஆரம்பப் பிரிவு மாண வர்களால் வவுனியாவில் பலமுறையும் திருகோணமலையிலும் அளிக
கைசெய்யப்பட்ட புதிரெடுப்போம்" ஆற்றுகை மனங்கொள்ளத்தக்கது இப்பாடசாலை ஆசிரியரான அருணா சலம் சதிதியானந்தனினி தயாரிப்பு நெறியாள்கையில் அதிபர் ஆசிரியர்களினி ஒத்துழைப்புடனி அளிக்கை செய்யப்பட்ட இவ் ஆற்றுகை பல்வேறு
மட்டத்திலும் பாராட்டைப் பெற்றுள்ளது
:
புதிரெடுப்போம் ஓர் மனப்பதிவு
மூன்று மாதகாலமாக குழுநிலைச் சந்திப்புக்கள் கலந்துரையாடல்கள் தொடர் அரங்கச் செயற்பாடுகளுக்கூடாக சிறுவர் அரங்கக் குழுவொண்றை அமைத்து சிறுவர் நாடகப் பட்டறைப் பயிற்சிகளினால புடம் போடப்பட்ட மாணவ ஆற்றுகையாளர்களுக்கூடாக இவ அரங்கப் படைப்பு முழுமையாக்கம பெற்று வெளிக்கொணரப்பட்டது.
இந்நாடகம் பற்றிய விமர்சனக்குறிப்புக்களை மட்டும் முன்வைப்பது இக்கட்டுரையின் முழு நோக்கமல்ல. இதற்கும் வெளியில் இவ் அரங்கக்குழுவில் செயற்பட்டாளர்களாக பங்கேற்றுக் கொண்ட இந்தச் சிறுவர்களின் வாழ்வுச் சூழலின் கொடூரம் ஆதரவற்ற நிலை
கருத்துக்களை சுந்திரமாக வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை அளித்தது. மெல்ல மெல்ல இருண்டு கிடந்த இவர்களது முகங்கள் பிரகாசமாகின நடத்தைகளில் மெச்சத்தக்க மாற்றங்கள் அவதானிக்கப்பட்டன. பண்பாட்டு ரீதியான விழிப்புணர்வு தெளிவாக உணரப்பட்டது. தெளிவாகவும், உறுதியாகவும் தமது கருத்துக்களை முன்வைப்பதில் இவர்கள் எப்போதும் பின்நிற்பதில்லை வாணி உண் விடும் வளவும் - நானறிவேன்.
அக்காணி முழுவதும் கலகலப்பல்லவோ மகாகவியினர் கவிதைகள் இங்கு நிதர்சனமாகின்றன
இந்த ஆரோக்கியமான நடத்தை மாற்றங்
 ݂ܟܠܟܟܟܟܟ
*
அரங்க நடவடிக்கைகளில் உள்வாங்கப்பட்டதின் பின்னர் அவர்களில ஏற்பட்ட ஆரோக்கியமான நடத்தை மாற்றங்கள் பற்றியும் குறிப் பிட்டாக வேண்டியுள்ளது.
N
இன்று வட- கிழக்கில் அகதிமுகாமிகளினி எண ணிக்கைகளை நாம் அறிந் தளவுக்கு அங்கு அம்மக்கள் படும் அவலங்களை மோசமான வாழ்க்கை நிலைமையை நாம் தரிசித்திருக்க சந்தர்ப்பம் இருந்திருக்காது. அதுவும் வவுனியாவில் என்றாலோ, இவர்கள் எதிர்நோக்கும் முகம் கொடுக்கும் நெருக்கடிகளும், துன்பங்களும் சொல்லி மாளாது, கோழிக்கூடுகளுக்குளி முடக்கப்பட்ட (கோழிக்கூடு என்ற பெயரிலும் வவுனியாவில் ஒரு முகாம் உள்ளது நினைவு கூரத்தக்கது) அவலவாழ்க்கை பல முறை இடம் பெயர்ந்ததினால் சொந்த வீட்டு வாழ்க்கையையும் ஏன்? தம்மையுமே மறந்த வாழ்வு
பெற்றோரையும் உடன்பிறப்புக்களையும் பறிகொடுத்துவிட்டு (இங்கு படிக்கும் பல மாணவர்கள் இந்நிலைமையில் தானி) வறுமையிலும் செம்மையாய் வாழ பள்ளி தேடி ஒதுங்குகிறார்கள் ஆரம்பத்தில் "உங்களுக்கு உணவு தந்து ஆதரிப்பவர் யார் பிள்ளையளி ஆசிரியர் வகுப்பில் வினவ கச்சேரி ஐயாமார் ரிச்சர்" என்று பல மாணவர்கள் அப்பாவித்தனமாய ஆனால உள்ளதைச் சொன்னார்கள் இந்த ஒரு சம்பவம் எடுத்துக்காட்டும் இவர்களின் வாழ்க்கை நிலைமையைச் சொல்வதற்கு
ஏனைய மாணவர்களைப் போலன்றி இவர் கள் உடல் உளரீதியாக மிகவும் சோர்வடைந்த
புதிரெடுப்போம் ஓர் மனப்பதிவு
வர்களாகக் காணப்பட்டார்கள். ஆனால், கணிகளில் நிறையக் கனவுகளைச் சுமந்தவர்களாக பள்ளி வளவெங்கும் சுதந்திரமாகப் பறந்து திரிந்தவர் களாகவே அரங்கக் குழுவுக்குள் உள்வாங்கப் படுகிறார்கள்
இச்சிறுவர்களுடன் அரங்க விளையாட்டுக்களுக்கூடாகவும், ஆடல் பாடல்களுக்கூடாகவும் குழுநிலைச் சந்திப்புக்களினாலும் அவரது
S
களை மேலும் வளர்த்துச் செல்ல வேணர்டியதன் தேவை உணரப்படுகின்றது. தொடர்ச்சியான அரங்கச் செயற்பாடுகளுக்கூடாக இது சாத்தியப் படலாம் என்பதனால் புதிரெடுப்போம் ஆற்றுகை போட்டிக்காவும் தயாரிக்கப்பட்டது. செயற் பட்டாளர் அனைவரும் செயல் முனைப்புடன் பங்கேற்றுக் கொண்டார்கள்
பழைய கல்வி முறையில் உள்ள குறை பாடுகளைச் சுட்டிக்காட்டியும், புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை வரவேற்றும் பல கட்சிகள் அரைத்த மாவை மீணடும் அரைத்திருந்தது எனினும் போட்டிக்காகவும் தயாரிக்கப்பட்ட ஆற்றுகை என பதனால நிபந்தனைகளிலும் நேரவரையறைக்குள்ளும் சிக்குணர்டு சொல்லவந்த செய்திகள் விழுங்கப்பட்டு விட்டது என்பது உணர்மை தான்.
பாத்திரங்கள் வகைமாதிரிப் பாத்திரங்களாகச் சித்திரக்கப்பட்டு, காட்சிப் படிமங்களுடாக கனதி யான விடயங்களும் எளிமையாக நிகழ்த்தப்பட்டது. ஓவியம், இசை நடனம் போன்ற உத்திமுறைகள் கருத்தாடலை கதையினையும் வளர்த்துச் சென்றதில் முக்கிய பங்கு வகித்தன. வகுப
பறைக்குள மட்டு முடங்கிக் கிடந்து படிப்பதை
வெறுப் பதனையும் தாங்கள
சந்தோஷமாக அனிபாக, ஆதரவுடனர் படிக்க விரும்புவதையும் ஆடல பாடல - களுக்கூடாகவும் செய்துகாட்டிய தனுாடாக உறுதியாகவே பிரகடனப்படுத்தினார்கள்
இப்படி ஒரு சந்தோஷம் தரும் இடமாய ஆனந்தமான ஒரு р аудиртLJ TJERAL LIGItaliji, LIBIJEGi எப்பவும் இருந்ததாலி நீங்கள் கேட்கிற விஞ்ஞானியாய் கண்டு பிடிப்பாளர்களாய் பெரிய பெரிய சாதனையாளர்களாய் எங்களா லயும் வரமுடியும் உணர்வு ததும்ப விடுத்த அறைகூவல் அவை யோரை ஆழ்ந்த சிந்தனைக்கே இட்டுச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
இந்த ஆற்றுகை வெளிக்கொணர்ந்த நான் முக்கியமாக கோடிட்டுக் காட்ட வந்த உணர்வு இப்போதும் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்ற செய்தி இதுதான் தரம்-3 இல் படிக்கும் மாணவி ஆற்றுகையில் தன்னை இப்படி வெளிப்படுத்துகிறாள் என்னுடைய பெயர் வினோதினி என்னுடைய விடு எங்கை இருக்கென்று உங்க
N | N | EN li ՀԱԱԱԱՀ:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளுக்குத் தெரியுமா? என்ர விடு ம்ெ யூனிற் கம்பல அகதி முகாம் எனக்கு நல்லப் படிக்க விருப்பம் என்னாலையும் நல்லாப் படிக்க முடியும் ஆனால், என்ற வீடு சுத்தமானதில்லை. கத்தியுள்ள மணிசர்களும் அப்படித்தாண் எனக்கு ஒரு விடு வேணும். நாண் படிக்க நாண் இருக்க எனக்கொரு இடம் வேணும் இது எல்லாத்தையும் விட எனக்கொரு அம்மா வேனும் அப்பா வேணும் குரல் அவளை யறியாமல் உடைகிறது. கைகள் அவையோரை நோக்கி நீள்கிறது. எனின.
வேண்டித்தருவிகளா..? சொல்லுங்கோவண். 2 அரங்கில் நிசப்தம். உணர்மை நெஞ்சங்களை நெருடி யிருக்க வேண்டும் சில மணித்துளிகள் கழிந்தநிலையில் வினோதினியே மீண்டும் ஆனால் இம்முறை குழைவு இல்லை. பிசிறில்லாத மொழியில் உணர்வைக் கொட்டுகிறாள். இது எலிலாத்துக்கும் நாணி எங்கட ரிச்சரையும் ாரு தட பளளில் கூடத்தையும் உங்களையும் தானி
எந்தவித நடிபாகத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் உள்ளதை உள்ளவாறு உணர்வோடு வெளிப்படுத்தி ஒயந்துபோகின்றாள். இங்குதாணி உள்ளது காட்டும் (உள்ளத்தைக் காட்டும்) வெளி யாக அரங்கு உயர்ந்து உண்மையை உரத்துப் பேசுகிறது
இன்று எம் மத்தியில் வினோதினியைப் போல ஆயிரக்கணக்கான வினோதினிகள் வாழ்கிறார்கள் எனபதை யாரும் மறுக்க முயடிாது இந்த வினோதினிகளின் தாய் தந்தையர்களுக்கு நடந்தது என்ன என்பதையும் நாமறிவோம். அப்படியாயின் இந்த இளம் தளிர்களின் நியாயமான ஆசைகள் முளையிலேயே கருகிவிடுமா? கணிணி விட்டாகிலும் இதனை வளர்க்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கிறதல்லவா?
ஆற்றுகையின் நிறைவுக்கட்டத்தில் இப்ப சொல்லுங்கோ அறிவு ஏனர்? S) gata. வீசப்படுகிறது அவை யோரையும் நோக்கி, மணிசராப் வாழி உறுதியாகப் பிரகடனப்படுத்துகிறார்கள்
கணிணிரில் கதை எழுதும் மனிதரல்ல நாங்கள்
மானுடம் சுடருகின்ற மனிதராகி வாழ்வோம்! வாழ்வோம் ஒத்திசைவான எழுச்சி நடனத்துள் அளிக்கை நிறைவு செய்யப்பட்டு ஆடுகளம் வெறுமையாகினிறது. அவையோர் சில மணித்துளிகளி சிந்தனை வசப்பட்டவராக தாமதித்தே கரகோசம் செய்கிறார்கள்
இதனர் பினர் நடந்த கலந்துரையாடலில உதவிக்கல்விப் பணிப்பாளர் பணிபாட்டு உத்தியோகத்தர், ஆசிரிய ஆலோசகர், அதிபர் ஆசிரியர்கள் முனர்னிலையில அரங்கக்குழு மாணவர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொணர்டு தமது உணர்வுகளையும் வெளிப்படுத்தியபோது இப்படிச் சொன்னார்கள்
"எனக்கு மகாமுக்குப் போகவே பிடிக்கவில்லை. நாளர் முழுக்க இஞசயே இருக்கப் போறன்", "நான் நல்லப் படிச்சு இந்தப் பள்ளிக் கூடத்தையும் முன்னேற்றுவன்", "இந்த அன்பும், பாசமும் எனக்கு எப்பவும் வேணும்" "எனக்கு இப்ப யாருக்கும் பயமில்லை சரியான சந்தோஷ மாக்கிடக்குது இப்படியாக பல் நம்பிக்கையான உணர்வு வெளிப்பட்டன. இவ அரங்கக்குழு மாணவர்களின் தனிப்பட்ட பணிபாட்டு நடத்தை மாற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டு மெச்சப்பட்ட விசேடமாக பெற்றோரை இழந்த வினோதினி இம்முறை 3ம் பிள்ளையாகவும், அதேவேளை பிறருக்கு உதவும் மனப்பாங்கு அவதானிக்கப்பட்டதை வகுப்பாசிரியரால் பாராட்டப்பெற்றார். உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமராஜா அவர்கள் குறிப்பிடுகையில் "பிள்ளைகளின் நடத்தைகளில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தெய்வீக சக்தி அரங்குக்கு உள்ளது என்பதை நேரில் தரிசித்ததையும் ஏனைய மாணவர்களுக்கும் இதனை விரிவாக்க வேணடும் என்பதையும் வலியுறுத்தினார் நிறைவாக "உயர்ந்தவர்கள் நாமெல்லோரும் உலகத்தாய் வயிற்று மைந்தர்" நசிந்து இனிக்கிடக்க மாட்டோம் நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்" மிகவும் நம்பிக்கையுடன் உற்சாகமாய பாடிக் கொணர் டே கலைந்து செல்கிறார்கள் இன்னும் நிறையக் கனவுகளைக் கணர்களில் சுமந்து கொணர்டே.
நெருக்கடிகள் மிகுந்த இன்றைய காலகட்டத்திலும் ஆரோக்கியமான அரங்கப்பணிபாட்டுச் சூழல் ஒன்றை வென்றெடுக்கப்பாடுபடும் அனைவரது கரங்களையும் நாம் நேசமுடன் பற்றிக்கொள்ளும் இவ் வேளையில் இந்தப் பிஞ்சு நெஞ்சங்களிடம் எஞ்சி நிற்கும் கொஞ்சக் கனவுகளையேனும் மெயப்படுத்திக் காட்டுவதற்கு நாம் உடனடியாகச் செயல்பட
வேண்டுமா?
6160 சஞ்சிகை
துாக்கியெறியப்பட முடியாத մյarchronլի 2
சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தால் வெளியிடப்படும் காலாணர்டுச் சஞ்சிகையான "பெண" இதழ்கள் பற்றிய கலந்துரையாடல கடந்த சனிக்கிழமை சித்திரலேகா மெளனகுருதலைமையில் சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றது. ஒளவை விக்னேஸ்வரன், செ.யோகராசா, வாணி சைமணர், அசோகாம்பிகை யோகராஜா, பேராசிரி மெளனகுரு ஆகியோர் கலந்துரையாடல ஆரம்பித்து வைத்தனர்.
செய்தவை எண்ன? செய்திருக்க வேணடியவை என்ன? என்ற அடிப்படையில் செ.யோகராசா தனது கருத்துக்களை முன்வை த்தார். பதினொரு சஞ்சிகைகளையும் நோக்கும் போது பெண்களுக்கான மொழியை இனம்காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெளிவாகின்றது. வறுமை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வாசகர் கடிதங்கள் ஏன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது விவாதங்கள் புதிய விடயங்களை சிந்திக்கத் துண்டுவனவாக அமைவதோடு இளம் விமர்ச கர்களையும் வாசகர்களின்நிலையையும் அறிய உதவியாக அமையும். இவற்றைவிட ஒரே விடயங்கள் திரும்பத்திரும்ப வந்திருக்கின்றன. அதேநேரம் புதிய விடயங்கள் குறைவாக இருப்பதையும் தவிர்த்திருக்கலாம் முஸ்லிம் பெண்களின் படைப்புக்களின் வெளிப்பாடுகள் குறைவாக இருந்தமையும் செ.யோகராஜா அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. பெணம் சஞ்சிகை ஊடாக புதிய சிறுகதை எழுத்தாளர் கள் பலர் அறிமுகமாகியுள்ளனர். இது வரவேற்கப்பட வேணர்டிய விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.
பெண சஞ்சிகையில் வரும் கவிதைகள் தொடர்பாக ஒளவை விக்னேஸ்வரன அவர்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள் கடந்த சஞசிகைகளை நோக்கும் போது பெணநிலை நோக்கில் அணுகப்பட்ட விடய ங்கள் மிக மிகக் குறைவு என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. தலைப்பிடப்படாத கல்யாணியினர் கவிதை, உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமையவில்லை - யெனவும் கவிதை என்ற வரையரைக்குள் அதனை உள்ளடக்க முடியாமலிருக்கிறது என்றும் வெறும் சொற்களால் ஆக்கப்பட்ட வசனங்களாகவே அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
முதலாவது பெண சஞ்சிகையானது சகல கருத்துக்களை உள்ளடக்கியதாக இருந்த அதே வேளை அதனைத் தொடர்ந்து வந்தவை அவற்றை வெளிப்படுத்துபவையாக அல்லாமல் கிடைக்கப்பெற்ற ஆக்கங்களைக் கொணர்டு உரிய காலத்திற்குள் கொணர்டு வந்து விடவேணடும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட வையோ என்று எணர்ணத் தோன்றுகின்றது என வாணி சைமன் அவர்கர் தனது கருத்துக் களைவெளியிடும் போது குறிப்பிட்டிருந்தார் முதலாவது சஞ்சிகை ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்டதுவும் அதனைத் தொடர்ந்து வந்தவை தனித்தனி ஆசிரியர்களிடம் பொறுப் பாக்கப்பட்டதுவும் இதற்குக் காரணமாக இருக்கலாம் தரத்தைப் பேணுவதில் இவ்விட யத்தை கவனத்திலெடுக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டப்பட்டது. எனினும் பெண எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆக்கங்களை பிரசுரித்து வருவது வரவேற்கப்பட வேண்டிய விடயம், அட்டைப்பட ஒவியங்கள் பெணகளின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன. ஒவியர்களை ஊக்குவிக்கும் செயற்பாடாகவும் இது அமைந்துள்ளது என்ற கருத்தும் இவரால் முன்வைக்கப்பட்டது.
"தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாயுள்ளேன்" என்ற வாசகங்கள் சஞ்சிகையை வாசித்து விட்டு தூக்கியெறிய முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வாசகங்களாக உள்ளன என்றார் அசோகாம்பிகை யோகராஜா
بسیار O
-தர்வுதி

Page 5
இந்த இதழுக்கான பத்தியை எழுத உட்கார்ந்த போது எனக்குள் எழுந்த கேள்வி
இது தான்.
அல்லது அதன் ஒழுங்குக்கு ஊறு ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தலாம் என்று "கருதும்"
நான் எழுத நினைத்தக் கொணர்டிருக்கின்ற விடயம் பத்திரிகையில் வெளியிட அனுமதிக்கப்படுமா? ஆரிய ரூபசிங்க அவர்களின் தலைமையில் இயங்கும் அரசாங்கத் தகவல் திணைக்களம் அதிலுள்ள ஒவ வொரு
UP D
6)
எழுத்துக்களையும் வெட்டிப் போட்டு விட்டு வாசகர்களுக்குத் "தணிக்கை", "தணிக்கை" என்ற சொற்களை மட்டும் வாசிக்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி விடுமா ?
ஆனையிறவு முகாம் தாக்குதலும், அதன் பின்னான இராணுவத்தின் தரப்பு நிலையும், அன்னய உதவிகள் கோரப்பட்டு, யுத்தம் தொடரப்படும் என்று அறிவிக்கப்படுகின்ற போக்கும் அவை ஏற்படுத்தக் கூடிய அரசியல் நிலை பற்றியுமான சில விடயங்கள் பற்றி இந்தப் பத்தியில் குறிப்பிடலாம் என்ற எண்ணம் தான் எண் மனதில் இருந்தது.
குறிப்பாக சமாதானத்தினை இந்த நாட்டில் கொண்டு வருவதற்கு எந்த விதத்திலும் உதவாத இன்னும் சரியாகச் சொல்வதானால், அதை இல்லாதொழிக்கின்ற ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுக் கொணடிருக்கிற எமது நாடு எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பது தொடர்பான கேள்வியை எழுப்புவதாக அந்தப் பத்தி அமைய வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது.
ஆனால் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட இலக்கம் 1130 / 8 ஆம் இலக்க மே மாதம் 03ம் திகதிய அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொணர்டு வரப்பட்ட புத்தாயிரம் ஆணடுக்கான முதலாவது கட்டளைச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள இனி றைய சூழலில் இந்த விடயங்கள் பேசப்படுவதைத் தகவல் திணைக்களம் நிச்சயம் அனுமதிக்காது என்பதை அது ஏனைய பத்திரிகைகளில் வெட்டி எறிந்த பகுதிகளைப் பார்க்கும் எந்தச் சாதாரண வாசகராலும் புரிந்து (Ca5ITGMiGHTLÜLIL GJITLÓ.
இந்தச் சட்டம் எவ்வளவு கடுமையானது,
எவ்வளவு துாரம் இலங்கையில்
தணிக்கை
தைக் கைச்சாத்திட்டு வெளியிட்டு வைத்த ஜனாதிபதிக்குக் கூடப் புரிந்திருக்கின்றது. அதனால் தான் இவை "தற்காலிகமானவை" என்றும், அவை இனியில்லை என்ற அளவுக்கு மோசமானநிலைமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே பயனர் படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த விஷயம் பற்றித் திணைக்களம் அவ வளவுக்கு அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. 03ம் திகதி வெளியிடப்பட்ட இந்தச் சட்டம் தொடர்பாய் ஒரு பத்திரிகைக்கு அனுப்பிய 08ம் திகதி யிடப்பட்ட கடிதத்தில் தகவல் திணைக்களப் பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க கையெழுத்திட்ட கடிதம் ஒன்று இவ்வாறு கூறுகின்றது.
"இந்தச் சட்டத்தின் பிரிவு 14(1) இன்படி நியமிக்கப்பட்ட தகுதிகாண அதிகாரி என்ற முறையில் நான் உங்களிடம் இச் சட்டத்தின் 14வது பிரிவைக் கடுமையாகப் பினர்பற்றுவதுடன், எல்லாவிதமான வெளியீடுகளுக்கும் என்னிடம் முன் கூட்டியே அனுமதி பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்."
ஆம். ஒரு கட்டளைச் சட்டம் அதிகாரத்தில் உள்ளவர்களை எவ்வளவு தூரத்திற்குத் வைக்கும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு நல்ல உதாரணமாகும்.
இந்தப் பிரிவு 14 அப்படி என்னதான் சொல்கின்றது ?
வெளியீடுகளைக் கட்டுப்படுத்தல் என்ற தலைப்பில் அமைந்த இந்தப் பிரிவின் (1)வது
பகுதி தகுதிகாண அதிகாரி ஒருவர் ஏதாவது ஒரு வெளியீடு இலங்கையின் பாதுகாப்புக்கு
அல்லது அபிப்பிராயப்படும் பட்சத்தில் அவற்றைத் தடுக்க முடியும் என்றும், ஆசிரியத் தலையங்கங்கள் கட்டுரைகள் ஆசிரியர்களுக்கு எழுதப்படும் கடிதங்கள் காட்டுணர்கள் அபிப்பிராயங்கள சகலதும் தகுதிகாணர் அதிகாரிக்குப் பிரசுரத்திற்கு முன் காட்டப்பட வேணடும் என்றும் கூறுகின்றது.
இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட
விடயங்களை இதில் கூறப்பட்ட அடிப்படையில் செய்யாத ஒருவர் குற்றம் செய்தவராவதுடன், குற்றம் காணப்படும் பட்சத்தில் அவர் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இலங்கையில் எந்தப் பத்திரிகையையும் வெளியிட முடியாது என்று ஜனாதிபதியால் உத்தரவிடப்படுவார் என்று இந்தச் சட்டத்தில் 14(2) பிரிவு கூறுகின்றது. 14(2) (பி) இவவாறு செய்யும் ஒருவரது அச்சகத்தையும், பத்திரிகையையும் குறிப்பிட்ட காலத்திற்கு மூடி
விடவும் வழி செய்கின்றது. தகுதிகாணர் அதிகாரிக்கு அதிகாரத்தை வழங்கியுள்ள இந்தச் சட்டத்தின் 14ம் பிரிவு இலங்கையில் உள்ள சகல தொடர்பு சாதனங்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் நசுக்குகின்ற அதேவேளை, உணர்மைத் தகவல்களை அரசு பற்றியதும்
 
 
 
 
 
 
 
 
 

இதழ் - 196, மே 11 - மே 24, 2000 5.
அதன் ஏஜன்சிகள் பற்றியதுமான உணர்மைத் தகவல்களை, அவை அரசுக்கும், அரச
ஏஜன்சிகட்கும் பாதகமானது எனக் கருதும் பட்சத்தில் அமுக்கி விடவும் வழி செய்கின்றது.
இலங்கை அரசாங்கம் இன்றைய நெருக்கடிமிக்க ஒரு சூழலில் எடுக்கின்ற, எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள், அவை மக்களின் நலனுக்கு உகந்தவையா இல்லையா என்பதை ஒரு தனி நபரான
நாட்டின் பாதுகாப்பு நாட்டின் அத்தியாவசிய சேவைகளின் பாதுகாப்பு என்பன பற்றிய அரசாங்க சார்புக் கருத்துக்கள் மட்டுமே சரியானதும், நியாயமானதும் என்று கருதும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டம், நாட்டு நிலைமையை, அதன் வளத்தை
அதன் எதிர்காலத்தை முடக்கி விடும்
தன்மையை மட்டுமே கொண்ட ஒரு சட்டம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இத்தகைய ஒரு நிலையில் ஒரு தொடர்பூடகவியலாளரால் எதைத் தான் செய்ய
முடியும் ?
உண்மையில் அவசர காலச் சட்ட விதிகள பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 05வது பிரிவின் கீழ் கொணர்டு வரப்படுபவையாகும். இவை (1989 ஜூன் மாதத்தில் ஜனாதிபதி பிரேமதாசவாலும் இவ்வகையான ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது) நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து பாதுகாக்க அவசியம் என்று கருதும் பட்சத்தில் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்படுபவையாகும் இவற்றில் பெரும்பாலானவை, தேசிய பாதுகாப்பின் தேவைக்கும் அப்பாற்பட்ட பல வேறு நோக்கங்களை நிறைவேற்றவும் பயனர்படுத்தப்படக் கூடிய விதத்தில் அமைந்நிருக்கின்றன. 1989இல் கொண்டுவரப்பட்ட சட்டம், அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்களை மட்டுமன்றி நாட்டின் சாதாரண விவகாரங்களில் பாதித்ததை, இன்று இலங்கை நீதிமன்றப் பதிவேடுகளில் பார்வையைச் செலுத்துபவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
உதாரணமாக ஒரு விடயத்தை விளக்கு
வது இந்தச் சட்டம் எவ்வளவு மோசமான
விளைவுகளை தரும் என்று புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
இந்தக் கட்டகளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் அத்தியாவசிய சேவைகள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் பிற்பகுதியிலுள்ள பட்டியலில் காணப்படும் சேவைகளில் வேலைசெய்யும் ஊழியர்கள் யாவரும் இதே சட்டத்தின் 41 (1)வது பிரிவின் படி வேலைநிறுத்ததில் ஈடுபடுவது தணர்டனைக்குரிய குற்றமாவதுடனர், அவர்கள் வேலையிலிருந்து நீக்கவும் படலாம் என்று கூறுகிறது.
இவ்வளவு கடுமையான தணர்டனையை வழங்கும் இந்தச்சட்டத்தின் அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு சம்பந்தமான வேலைகளை மட்டும் சேர்த்திருக்க வேணடும் என்று யாரும் எதிர்பார்க்கலாம். ஆனால், அந்தப் பட்டியலைப் பார்த்தால் அதில் இலங்கையில் நடைமுறையில் உள்ள அனைத்துத் தொழில்களையும் இந்தச்சட்டம் அப்பட்டில்களுள் அடக்கிவிட்டுள்ளது. பட்டியலின் இறுதியாகவரும் பகுதி () இவ்வாறு கூறுகிறது.
"உணவு, மருந்து அல்லது பொதுமக்களில் ஒருவரால் பயன்படுத்தப்படும் ஏதாவது ஒரு பொருளின் வியாபாரம், விநியோகம் வழங்கல் என்பன தொடர்பில் அவசியமான அல்லது தேவைப்படுகின்ற எல்லா சேவைகளதும் ஒவவொரு அம்சங்களும்"
இந்தப் பிரிவைப் படிக்கும் ஒருவர் இதற்கு அப்பாலும் ஒரு தொழில் இருக்க முடியாது என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். உதாரணமாக, மூக்குக் கண்ணாடி அல்லது பாத அணி தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்வதைக் கூட இந்தச் சட்டம் தடை செய்து விடுகின்றது.
இந்தச் சட்டத்திற்கும், தேசிய பாதுகாப்புக்கும் உள்ள சம்பந்தம் யாருக்கும் இலகுவில் புரிந்து கொள்ள முடியாத ஒன்றல்ல
தொழிலாளர்கள் பாதுகாக்கவென உள்ள வேறெந்தச் சட்டமும், வேறெந்த உடன்படிக்கைகளும் இச் சட்டம் அமுலுக்கு வந்த பின் செல்லுபடியாகாது என்று இச் சட்டத்தின் 41(1) C கூறுகிறது!
ஆஹா என்ன அருமையான தேசிய பாதுகாப்பு என்று தோன்றுகிறது அல்லவா?
வாஸ்தவம் தான் !
சமாதானத்தை யுத்த மூலம் காண
ETag op71 Itádí

Page 6
  

Page 7
|ტ9ტ தூரதிருஷ்டிமிக்க BLOVI245 omaĝoj
Z5/zzió GDrž62a5/ Taizoi GPz III,
எம். ஐ. எம். GIDIJ
இன்றைய நிலையில் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின் அரசியல் உணர்வு தான் என்ன?
கடந்த கால வரலாற்றிலிருந்து சிந்தப்பட்ட இரத்தமும் இழக்கப்பட்ட உயிர்களும் தமிழர் முளப்லிம்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களும் நமக்கு முன்னொரு மிகப்பெரும் பாடமாகவே இருக்கிறது. இந்த வரலாற்றுப்பாடத்திலிருந்து தமிழர்களும் முஸ்லிம்களும் பெற்ற கசப்பான அனுபவங்கள இனிவரும் காலத்திலும் சகோதர இனங்களான தமிழர் முஸ்லிம்களிடையே ஏற்பட்டு விடக்கூடாது கடந்த கால வரலாறு மீள ஒருதரம் எழுதப்பட சம்பந்தப் பட்ட பொறுப்பு மிக்க தலைமைகள் வழியமைத்தும் விடக் கூடாது இவ் உணர்மையின் அடிப்படையில் நாம் மனம் திறந்து பேச வேணடியவர்களாக உள்ளோம்.
பேச்சுவார்த்தையின் மூலம் நமக்குள் தோன்றியிருக்கும் முரண பாடுகளையும் தெளிவின்மைகளையும் மனக்கசப்புகளையும் நீக்கிக் கொள்ள முடியும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமுள்ள வேறுபாடுகளைவிட வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மிகப்பெரும் ஒற்றுமைகளும் பொருத்தப்பாடு களுமே அதிகமாக உள்ளன. இந்த ஒற்றுமை கடந்த காலங்களில் திட்டமிட்டு சிதறடிக்கப் பட்டதும் சிதைக்கப்பட்டதுமான பிரேத பரிசோதனை இன்று நமக்கு அவசியமில்லை.
ஆனால் வடக்கு கிழக்கில தமிழர் முஸ்லிம்களிடையே மிகப்பெரிய இடைவெளி ஒன்று ஏற்பட்டு விட்டது. இந்த இடை வெளியை - துரத்தைக் களையும் பொறுப்பு தமிழ்த் தலைமையிடமும் முஸ்லிம் தலைமை யிடமும் உள்ளது. முஸ்லிம் மக்களிடையே குறிப்பாக பாராளுமனற அரசியலுக்கு வெளியில் நீணடகாலமாக இனப்பிரச்சினைத் தீர்வும் முஸ்லிம் மக்களின் இருப்பும் வாழ்வும் தொடர்பாக என வாழ்க்கையின் பெரும் பகுதியை செலவிட்டவன் என்ற வகையில் தமிழ்த் தலைமையும், முஸ்லிம்களும் பேச வேணடும் - நியாயமான உடனர் பாடு காணப்பட வேண்டுமென்பதற்காக நிறையவே உழைத்துள்ளேன். அன்றிலிருந்து இன்றுவரை யாழ்ப்பாணம் தொடக்கம் பொத்துவில் வரையும் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் சமத்துவமாகவும், ஒற்றுமையுடன் வாழ்வதையே தங்களுக்குப் பாதுகாப்பாகவும் எதிர்காலமிக்கநல் வாழ்வாகவும் கருதுகிறார். கள் இந்த உணர்மையை 1985க்கு முன்னான வடக்கு கிழக்கு தமிழர் முஸ்லிம் வாழ்வு மெய்ப்படுத்தியும் இருக்கிறது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தங்களுடைய இரட்சகர்களாக சந்திரிகாவையோ ரணிலையோ கொள்ள முடியாது என்ற யதார்த்தம் முகத்தில் அறைந்த மிகப் பெரும் கால அனுபவத்தை தந்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
ஆகவே இந்நிலையில் தமிழர் முஸ்லிம் வாழ்வு பிரிக்கப்பட முடியாது என்ற அனுபவம் தந்த உணமையின அடிப்படையில் இன்று முஸ்லிம்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் முளப்லிம் தலைமைகள் தமிழ்த் தலைமைகளுடன் பேசி இருக்கிறதே - இதுபற்றிச் சொல்ல முடியுமா?
வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்காகப் பேசுவதற்கு எனது தலைமையில் "முளப்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி" என்ற அரசியல் கட்சியும் அஷரஃப் அவர்களின் தலைமையில் பரீலங்கா முஸ்லிம் காங்கிரகமே இருந்தது. நான் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்ன ணிையை எப்தாபிப்பதற்கு மு ன பே 60 ܐܢܼܐ܂ 9ܢ இலங்கை முஸ்லிம் லீக் கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி பதியுதின மஃமூத தலைமை ய ல | ன இலங்கை முஸ்லிம் கவுனர் சில போனர்ற இயக கங் களி ல செயற்பட்டு வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின இனபபிரச்சினை விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியா கவு ம . எழுத்து மூலமாகவும் பேசி வந்திருக கின்றேன்.
1987ம் ஆணர்டு தமிழர் விடுதலைக் Ja, L ' L 00'N LI JO OMI (2) g (L 6) IT GITT I நாயகமாகவிருந்த அ. அமர் த லிங் கம தவிசாளராகவிருந்த மு. சிவசிதம்பரம் ஆகியோருடன் எனது தலைமையில் ஒரு இணக்கப்பாட்டு தீர்வு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்பின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 1988 ஏப்ரல் 21ம் திகதி செனனையில் வைத்து ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு ஒரு கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. அக் கூட்டறிக்கையினை நீங்கள் கூட கடந்த உங்கள் பத்திரிகையில் முழுவதுமாகப் பிரசுரித்திருக்கிறீர்கள் இவ உடன்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் மத்திய குழு உறுப்பினராக விருந்த சதாசிவம் கிருஷ்ணகுமாரும் (கிட்டு) நானும் கைச்சாத்திட்டுள்ளோம் என்னைப் பொறுத்த வரையில் விடுதலைப் புலிகளுடனான அவ் உடன்பாடானது தமிழர்களுக்கு அல்லது தமிழ் தலைமைகளுக்கு எப்படி திம்பு பேச்சுவார்த்தை
 
 
 
 

இதழ் - 196, மே 11 - மே 24, 2000
முக்கியமானதோ அது போலவே முஸ்லிம களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம் ஐக்கிய முன்னணி உடன்பாடு மிக மிக முக்கியமானதாகும்.
1990ல் விடுதலைப் புலிகள் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் கொழும்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காலத்தில் கூட விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மற்றும் யோகி போன்றவர்களுடன் முஸ்லிம கள நான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். 1988ம் ஆணர்டைய விடுதலைப் புலிகள் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி உடன்பாட்டிற்கு அமைவாக இந்திய அரசின் துணையுடன் நடாத்தப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாது அதனை நிராகரித்தும் நின்றோம்.
வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு நடந்த
திென்
தொடர்பாக
தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லை என்றீர்களே அதற்கான காரணங்கள் என்ன?
உணர்மையில் இலங்கை - இந்திய ஒப்பந்தமென்பது தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளையோ முஸ்லிம்களுடைய அரசியல் அபிலாஷைகளையோ உள்வாங்கி உருவாக்கப்பட்டதல்ல, இலங்கை - இந்திய அரசுகளுக்கிடையேயான பலப்பரீட்சையின் ஒரு இராஜதந்திர முகம் தான் இலங்கை இந்திய ஒப்பந்தமாகும் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம மக்களினி அரசியல எதிர்பார்ப்புகளுக்கும் அபிலாஷைகளுக்கும் அவ்வொப்பந்தம் தீர்வாக அமையவில்லை. தீர்விற்கான மார்க்கத்தையும் அது தரவில்லை. இவ் ஒப்பந்தத்தை தமிழர் தரப்பிலிருந்து விடுதலைப் புலிகளும் முஸ்லிம தரப்பிலிருந்து நாங்களும் நிராகரித்தோம். அந்த நிராகரிப்பின் வெளிப்பாடு தான் நாங்கள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாதது காலத்தை இன்று பின் நோக்கி நகர்த்திப் பார்க்கும் போது கூட விடுதலைப் புலிகளோ நாங்களோ அத் தேர்தலில் போட்டியிடாதது மிகவும் துரதிருவர் டிமிக்க முடிவாகவே உள்ளது.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு இந்தியாவின் உதவியுடன் வடக்கு கிழக்கு முதல்வர் அரியாசனத்தில் விற்றிருந்த முன்னால் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் மத்திய அரசின் ஒரு சிங்கள பொலிஸ்காரனுக்குக் கூட இருக்கும் அதிகாரம் தனக்கில்லை என அழுது புலம்பி இலங்கை அரசுக்கெதிராக என்ன நிலைப்பாட்டை எடுத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான் பிச்சை வேணடாம் நாயைப் பிடி என்ற கதையாகவே அது இருந்தது.
அன்று எமக்கு வெறும் மாகாணசபை உறுப்பினர் பதவிகளோ பஜிரோஜிப்புகளோ
T60. ୨୦୦୯
ܢܥ
(D3)6O20 δ. Σ. Σ
^^^
စွဲပြဲလွဲ၊
தேவையாக இருக்கவில்லை, நாங்கள் முதன்மைப்படுத்தியது முளப்லிம் மக்களுடைய இன அடையாளத்தையும் தன்மானத்தையும் சுயாதிக்கத்தையும் தான் விடுதலைப் புலிகளும் நாங்களும் ஒரு சந்திப்பு புள்ளியில் இணைந்து கொணர்டதும் இந்தக் கருத்து உடன்பாட்டின் அடிப்படையில் தான் மக்களுடைய நலனில் நிற்பதும் வரிந்து கொணர்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருப்பதுமே அது
இன்று பாருங்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு வடக்கு கிழக்கு மாகாண சபையில் பங்குபற்றியவர்கள் தமிழர்களுடைய பிரச்சினைக்கோ முஸ்லிம்களுடைய பிரச்சினைக் கோ தீர்வுகாண முடியவில்லை. 1987க்குப் பின் மேலும் 13 வருடங்களாக யுத்தம் மிகத்தீவிரமாகத்தானே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து நாம் பெற்ற பாடம் தான் என்ன? எந்த ஒரு இனத்தினது தலைவிதியையும் வேறு சக்திகள் நிர்ணயிக்க முடியாது அது தமிழர்களாக இருந்தால் என்ன? முளப்லிம்களாக இருந்தால் என்ன நியாயமாக மக்கள் உணர்வுகள் அவர்களுடைய அபிலாஷைகள் மதிக்கப்படும் ஏற்றுக் கொள்ளப்படும் தீர்வுகள் தான் உணர்மையான சமாதானத்தைக் கொணர்டு வரும்
பின் ஏற்பட்ட நிலைமைகள் பற்றிச் சொல்ல முடியுமா?
விடுதலைப் புலிகளுடன் 1988 ஏப்ரல் 21இல் சென்னையில் உடன்படிக்கை செய்யப்பட்டு அவர்களாலேயே அக்கூட்டறிக்கை அச்சிடப்பட்டு வெளியானது இவ்விடத்தில் ஒரு விடயத்தைக் கூறுவது மிகப்பொருத்தமென நினைக்கிறேன். எப்போது அவ் உடன்படிக்கை ஏற்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை அவ உடன்படிக்கைக்கு விசுவாசமாகவே நான் நடந்து வந்திருக்கிறேன்.
ஆனால், துரதிருஷ்டவசமாக விடுதலைப் புலிகள் 90க்குப்பின் முஸ்லிம்கள் தொடர்பாக அவி உடன்படிக்கையில் இணங்கிக்கொணர்ட விடயங்களுக்கு மாறாக நடந்து கொணர்டார்கள் இதன் விளைவாகத் தோன்றிய நிலைமை முஸ்லிம்களின் அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தை உள்ளும் புறமும் ஏற்படுத்தியது. இக்கால கட்டத்தில் தாக்குப்போர் தற்காப்புப் போர் என தவறுகள் இழைக்கப்பட்டன. இது தொடர்பாக ஏற்பட்ட விளைவுகள உலகறிந்ததே 90க்குப் பின்னான வடக்கு கிழக்கு தமிழர் முஸ்லிம் வாழ்வு இரத்தமும் கணிணிரும், அவலமும் நிறைந்த கதையாக மாறிற்று
விடுதலைப் புலிகளின் இராணுவச் செயற்பாடு முஸ்லிம களைப் பல வேறு தளங்களுக்கும தள எளியது. ஒரு சுய விமர்சனமாக என்னை எடுத்துக் கொணர்டால் நானும் எனது கட்சியை விட்டு விட்டு பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கொண்டேன். ஆனால், ஒன்று நான் எங்கிருந்தாலும் முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் பாதுகாப்பு ஏற்பாடு அமைவதற்கான எனது
எத்தனத்தை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும்
உரிமை இல்லை. அந்த விடயத்தில் என்னை யாரும் கட்டுப்படுத்தி விடவும் முடியாது. எனக்கு தமிழர் - முளப்லிம்களின் ஒற்றுமையும் - அதனால் ஏற்படும் சமத்துவமிக்க சூழலும் வாழ்வுமே முக்கியமானதாகும்.
என்னைப் பொறுத்த வரையில் சிங்கள மக்களையும் அவர்கள் சொல்லும் சிங்கள நாட்டையும் பாதுகாக்க முடியாத சந்திரிகா
79 ܥܹ

Page 8
இதழ் - 196, மே 11 - மே 24, 2000
சிஹல உறுமயவைக் கட்டி எழுப்பியதன. நோக்கத்தைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துவர்களா ?
குறிப்பாக, கடந்த 20 வருட காலத்தில் சிங்கள மக்களை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து விலக்கி வைக்கும் முயற்சி செயற்பட்டு வந்துள்ளது என நாம் நம்புகின்றோம். பாதுகாப்பு நாட்டில் எந்தவொரு இடத்திலும் வாழும் உரிமை, பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற எந்த ஒரு துறையை நோக்கினாலும் இந்த நிலைமையை விளங்கிக் கொள்ள இயலும் சுருக்கமாகக் கூறினால், மீணடும் ஒரு முறை, வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களை இலங்கை அரசிற்குள் அழைப்பித்தலே 'சிஹல உறுமய" கட்சியின் நோக்கம் ஆகும்.
சிங்களவர்கள் மத்தியிலும், சிங்களம் பேசாத சிங்களவர்கள் பெளத்தமல்லாத சிங்களவர்கள் என்றவாறு பல தரப்பட்ட வேறுபாடுகள் உணர்டு. நீங்கள் சிங்களவர்கள் என்று எவரைக் குறிப்பிடுகின்றீர்கள் ?
நாம் இங்கு சிங்களவர்கள் என்று கருதுவது, சிங்கள மொழியை அடிப்படையாகக் கொணர்டு கட்டி எழுப்பப்பட்ட வரலாற்றுத் தேசிய அடை
யாளத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களையே இவி
அடையாளத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிங்கள மொழியை பேசுவதனால் மட்டும் சிங்களவர்கள் என்று கருதப்பட முடியாது.
இந் நாட்டுச் சிறுபான்மை இனங்கள் குறித்து உங்கள் கட்சி எவ்வாறான கருத்தைக் கொணர்டிருக்கின்றது ?
பொதுவாக, தமக்கென வரலாற்று உரிமைகளை மொழியை கலாசார அடிப்படையை மற்றும் நாடு ஒன்றைக் கொண்டுள்ள மக்களையே இனம் என்று குறிப்பிடுகின்றோம். இலங்கையில் வரலாற்று ரீதியாக அரசை நடாத்தியவர்கள் சிங்களவர்கள் மட்டுமே. இங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் " இனக் குழுக்களாகவே " கருதப்படக் கூடியவர்கள் ஏனெனில், அவர்களுக்கு வரலாற்று ரீதியாக அரசு இல்லை. எனினும் அவர்களது இருப்புப் பற்றி எமக்குப் பிரச்சினை இல்லை.
எனினும், தமிழ், முளப்லிம் மக்கள் முன்பு இருந்தே இந் நாடு முழுவதும் அவர்களுக்கு உரித்துடையது என்று கருதுவதே பிரச்சினையாகும் இவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக காலத்தில் பெற்றுக் கொணர்டநலன்களின் காரணமாகவே இவ்வாறு எணர்ணத் தலைப்பட்டுள்ளனர். 1910இல் கல்வி கற்ற செல்வந்தர்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. இவர்களில் 42% இனர் தமிழர்களாவர் அச்சூழலில் தமிழர்களின் சனத்தொகை 11% மாக இருந்தது. அதாவது எணர்ணிக்கையை விட அதிகமான அதிகாரம் அவர்களுக்குக் கிடைத்திருந்தது. இந்த மேலாதிக் கத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுதலே அவர்கள் தேவையாக இருந்தது. இதற்குத் தடை ஏற்பட்டதும் தமிழர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதென விபரிக்கப்பட்டது. இது முதலாளிகளினால் ஏற்படுத்தப்பட்ட கருத்து ஆகும்.
இலங்கையில் தமது கலாசார அடையாளத்தைப் பேணிக் கொணர்டு பிரஜைகளுக்கு ք հայ உரிமைகளை அனுபவிக்கத் தமிழ், முளப்லீம் மக்க
1981இல் மாவட்ட அபிவிருத்தி சபைகளினால் தமிழ்ப் பிரச்சினைகளுக்கு நீதியான தீர்வு கிடைத்ததெனத் தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்றுக் கொண்டிருந்தது. அச் சந்தர்ப்பத்தில் 36 பேர் மட்டுமே இப் பிரச்சினையின் காரணமாகக் கொல்லப்பட்டிருந்தனர். இதனால் பிரச்சினை தீர்ந்து விடவில்லை மீண்டும் மாகாண சபைகள் வழங்கப்பட்டதும் இரு மாகாணங்கள் ஒனர்றிணைக்கப்பட்டதும் தற்போது சமஷடி முறையை ஏற்படுத்தக் கலந்துரையாடப்படுவதும் மேற்கூறப்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காணபதற்காகவே எனலாம் இவற்றினால் பிரச்சினை தீர்க்கப்பட மாட்டாது காரணம், இவ்வாறான தீர்வை ஏற்றுக்கொள்ள ஜனநாயகச் சமூகம் ஒன்று இல்லை. புலிகள் மட்டுமே உள்ளனர். அவர்களது நோக்கம் இலங்கையை முழுமையாகக் கைப்பற்றுதலே எனலாம் இதன்படி வரலாற்றில் இப் பிரச்சினைக்கு மேற்கூறப்பட்டவாறான தீர்வு இல்லை என்பதையே காணக்கூடியதாக உள்ளது.
எதிர் வரும் பாராளுமனறத் தேர்தல களில் உங்களது கட்சி போட்டியிடுகின்றதா? தேர்தலுக்கு முன்னர் சிற்சில மாற்றங்களைக் கட்டாயம் ஏற்படுத்த வேண்டுமென நீங்கள் எண்ணவில்லையா ?
தேர்தலில் போட்டியிடுகின்றோம் தற்
போதைய சூழ்நிலையில் தேர்தல் இடம்பெறுமா என்பது சந்தேகமே புலிகள் இயக்கமும், வெளி நாட்டுச் சக்திகளும் செயற்படும் விதத்திலேயே தேர்தல் பற்றித் தீர்மானிக்கப்படும்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தித் தேர்தல் பிற்போடப்பட்டால் ?
இதனை நாம் வன்மையாக எதிர்க்கினர்றோம். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேர்தல் நடைபெற வேணடும். எனினும் அனைத் துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியைத் தீர்க்க நேர்மையான முயற்சிகளை எடுக்கத்
தயாராகுவார்களாயினர் நாம் ஆதரவளிக்கத்
தயாராக உள்ளோம்.
சிங்கள மக்களை அடிப்படையாகக் கொண்ட கட்சியாகத் தேர்தலுக்கு முகங்கொடுக்கும் போது
ளுக்குத் தடை இலலை. எனினும், இந்தநாடு தமக்கு உரியது என்ற அடிப்படையில் யுத்த அரசியலிலோ கருத்தியலிலோ ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை பற்றி உங்களது கட்சியின் அபிப்பிராயம் என்ன ?
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நாம்
சிஹல உறுமயவின் தேசிய அ
எதிர்க்கின்றோம் இது ஒரு ஜனநாயக முறை என ஏற்றுக் கொள்ளப்பட இயலாதது. எனினும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தான் இந்நாட்டில் காணப்படும் நெருக்கடிக்கான பிரதான காரணம் எனவும் ஏற்றுக்கொள்ள இயலாது
தற்போது துரிதமாகப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வரப்படத் தயாராக உள்ள யாப்புச் சீர்திருத்த யோசனைகள் பற்றி உங்களது கருத்து என்ன ?
இந்த யோசனையின் அடிப்படையாக ஒரு தத்துவம் காணப்படுகின்றது. அதாவது புலிகள் எது செய்தாலும், செய்யாவிட்டாலும், தமிழ் மக்களுக்குப் பிரச்சினை உணர்டு அதேபோல், அரசியல் ரீதியாகத் தமக்கு என அபிலாஷைகள் உண்டு. இதனால் இவ்விடயம் பூர்த்தியானதும் தமிழ் மக்கள் புலிகளிடம் இருந்து விடுபடுவர் எனும் தர்க்கம் உணர்டு இது ஒரு பொய்யான விபரிப்பு இங்கு இவவாறான பிரச்சினை பற்றியோ அரசியல் அபிலாஷைகள் பற்றியோ பிரச்சினையில்லை. புவிகளைத் தவிர்த்த தமக்கென ஒரு அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரம் செயற்படும் தமிழ் ஜனநாயக அரசியல் இன்று நம் நாட்டில் இல்லை.
உங்களுக்குக் கிடைக்கும் அதிகாரம் பற்றி எவ்வாறான மதிப்பீடுகளைக் கொணர்டிருக்கின்றீர்கள்?
உணர்மையில், தற்போது இவ்விடயம் பற்றி எதிர்வு கூற இயலாது. எனினும் பொ, ஐ முவுக்கும் ஐ தே கவுக்கும் சவால்விடக் கூடிய கட்சியாக எமது கட்சியை மக்கள் ஏற்றுக்கொணர் டுள்ளனர். இதுவரை பலமான சவாலை வழங்கக்கூடிய கட்சியாக ஜே. வி. பி. ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. எனினும், கடந்த காலங்களில் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட இடங்களில் எமது சிங்களச் செயற்திட்டம் முன்னணிக்கு வந்தவுடன் ஜே. வி. பி. வரலாற்று ரீதியாகப் பின்னடைவு கணடுள்ளது என்பதை எம்மால் காணக்கூடியதாக உள்ளது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலை எமக்குச் சார்பானதாக இருக்கும். இதனால், எதிர்வரும் 06 வருடங்களில் பிரதான கட்சிகள் இரணடையும் வீழ்ச்சியுறச் செய்துவிட்டு அரச அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள எம்மால் இயலும் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள முடியும்
தற்போதுள்ள தேர்தல் முறை மிகவும் ஊழல் வாய்ந்ததும் பலாத்காரம் கொண்ட நிலைமையிலும் உள்ளது. தேர்தலில் போட்டியிடும் கட்சி என்ற வகையில் இந்த நிலைமைக்கு எவ்வாறு முகம் கொடுக்கப்
 
 
 
 

போகிறீர்கள்?
இது உணர்மையான கருத்து ஆகும். இந்தத் தேர்தல் முறை திறமைக்குப் பதில் பணம் அதிகாரம், துஷ்பிரயோகத்தை அடிப்படையாகக் கொணர்டது. இந்த நிலைமை மாறி ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுதல வேணடும் தேர்தல் துஷபிரயோகங்கள் மட்டுமன்றி அதிகாரத்தில் இருந்த கட்சிகள் பற்றி விரிவாக ஆராய்ந்தால், இந்நாட்டை இரணர்டு மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி புரிந்துள்ளார்கள் என்பது விளங்கும் இவர்களின் வரலாற்றை நோக்கினால் வெளிநாட்டவர்களுக்கு நாட்டை தாரைவார்க்க ஆதரவளிக்கும் ஒரே தகைமையின்படி இவ்விடத்திற்கு வந்தவர்களே இவர்கள் நாம் இந்தக் கட்டமைப்பை தகர்க்க எணர்ணியுள்ளோம். திறமையை அடிப்படையாகக் கொணர்ட நபர்கள் போட்டியில் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்த வேணடும்.
ஜனநாயகம் பற்றிப் பேசும் பெரும்பாலான கட்சிகளிடம் ஜனநாயகம் இல்லை. உங்களது கட்சியும் அவ்வாறானதா?
பிற கட்சிகளை போன்றதல்ல எமது கட்சி எமது மத்தியக் குழுவை எடுத்துக் கொணர்டால், தமது குடும்ப அதிகாரம், பதவி பண அதிகாரங்களை காட்ட இயலாதவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் (நான் உட்பட) இளைஞர்கள் பிக்குகள் எம்முடன் இணைந்துள்ளனர். ஜே.வி.பி. உள்ளிட்ட இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளில் கூட திறமையை அடிப்படையாகக் கொணர்ட இவ்வாறான பிரதிநிதித்துவத்தையோ ஜனநாயகத்தையோ காணக்கிடைக்காது.
கட்சி பற்றிய விமர்சனத்திற்கு இடம் உணர்டா?
முழுமையாக உணர்டு
வெளிப்புற விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளத் தயாரா?
ஆம் ஆனால், மனிதாபிமானத்தின் மற்றும் ஜனநாயகத்தின வரையறைக்குட்பட்டதாக இருத்தல் வேர்ைடும்
கருத்து வெளிப்பாட்டுச் சுநத்திரம் வெளியீட்டு சுதந்திரம் அமைப்பாகும் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் குறித்து கட்சிகொணர்டுள்ள நிலைப்பாடு grofor?
இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்கினர்றோம். எனினும், இந்தப் போர்வையில் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட இடமளிக்கப்பட முடியாது.
இலங்கையில் சிங்கள அடையாளம் தொடர்பாக பேசும் போக்குகள் பல இருந்துள்ளன. எனினும் இப்பிரதான போக்குகள் உங்களது கட்சியினால் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லையென விமர்சனம் செய்யப்படுகின்றது. மக்கள் ஐக்கிய முன்னணி தேசிய சங்க சபை சிந்தன பர்ஷய போன்ற அமைப்புகள் இவ்விடத்தில் சம்பந்தப்படாததன் காரணம் என்ன?
தேசிய சங்க சபை ஒரு அரசியல் கட்சியல்ல. இது பிக்குகளின் அமைப்பாகும். நாம் பூரீ ல.சு.க. ஐ.தே.க போன்று பிக்குகளினால் மேடையை அலங்கரிக்க முயற்சிக்கவில்லை. ஆனால், நவீன சிங்கள இனமொன்றை கட்டியெழுப்பும் திட்டத்தில்
சிங்கள உரிமைகள் பற்றிய கருத்தியல்களை கட்டியெழுப்ப நளினி டி சில்வா போன்றவர்களிடமிருந்து கிடைத்த பங்களிப்பு குறித்து உங்களுக்கு மதிப்பீடுகள் இல்லையா..?
அறிவின் அடிப்படையிலான முயற்சியினால் பிரபாகரனை முறியடிக்க முடியாது. நாமும் ஒரு காலத்தில் அவ்விதம் தான் எணர்ணிக்கொணர்டிருந்தோம் இன்று தர்க்க அறிவின் அடிப்படையில் அல்ல உடல் பலத்தினர் அடிப்படையிலேயே தலைமைத்துவம் கட்டியெழுப்பப்படுகின்றது. நாம் முக்கியத்துவம் கொடுக்கும் விஞ்ஞானத்தில் கூட சித்தாந்தங்கள தர்க்கத்தினர் அடிப்படையில் தோற்றுவிக்கப்படவில்லை. பலத்தின் மூலமே ஸப்தாபிக்கப்பட்டுள்ளது. சித்தாந்த உலக நிலைமை அவ்வாறெனின் நாம் கலந்துரையாடும் சமூகத்தின் நிலைமை முற்றிலும் வேறுபடுவது எங்ஙனம்? சனத் ஜயசூரிய அர்ஜுன ரணதுங்க போன்றவர்கள் உயர் நிலைமைக்கு வ தர்க்க அறிவின் அடிப்படையிலா? இவர்கள நாம் நவீன சமூகத்தினர் பிரதிமைகள் பிரபாகரனை எடுத்துக் கொணர்டால் இவவாறு பாரிய செயலகளை மேற்கொணர்டது அவர் தர்க்க அறிவின் உதவியுLGOTIT?
இயக்க
சிரசுடன் சிறிய உடல் அமைபட .ൂ வந்தது. சிரசின் சுமை தாங்க இயலாமல் உட நொருங்கி விழுந்தது. நாம் குவேனி இனம் பற்றிய வரலாற்று கதையை கூறிக்கொண்டிருக்க முயற்சிக்கவில்லை மாறாக, புதிய இனமொன்றை இச்சூழலில் கட்டியெழுப்பவே முயற்சிக்கின்றோம்.
இதற்கு வீதியில் இறங்கி செயலாற்றக் கூடியவர்களை நாம் கட்டியெழுப்பினோம் 60களில் பல்கலைக்கழகம் சென்றவர்களினால் இவற்றைச் செயய முடியாது. அவர்களது வரலாற்றுக் கடமைகள் நிறைவெய்தி விட்டன. இதை அவர்கள் உணராததே பிரச்சினைக்குரியது.
ாமது தேசி
சிஹல உறுமய கட்சி தோற்றுவிக்கப்பட்டதும் தற்போது கிடைக்கும் தகவல்களின்படி யாழ்ப்பாணம் சிங்களப் படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்டதும் ஒரே காலத்தில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து படையினர் வாபஸ் பெறப்பட்டால ஏற்படும் நிலைமையை உங்கள் கட்சி எவவாறு இனம் காணர்கின்றது?
சிஹல உறுமய ஸ்தாபிக்கப்பட்டு சில நாட்களே ஆகின்றன. ஆனால், பயங்கரவாதத்திற்கெதிரான இயக்கமாக 1998 காலப்பகுதி தொடக்கம் இந்நிலைமை குறித்து எச்சரிக்கை செய்து கொணடிருந்தோம் புலிகள் இயக்கத்தின் அமைப்பு ரீதியான முயற்சிகளைத் தோற்கடிக்க யுத்த அரசியல் உபாயங்களை எதிர்வரும் காலங்களில் செயற்படுத்த வேண்டுமென நாம் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தோம். இவற்றைச் செய்யாமல் சமாதான கீதம் பாடிக்கொணர்டு படையினரை அதைரியப்படுத்திக் கொணர்டு, இராணுவத்திற்குத் தேவையான வளங்களைக் கொடுக்காமல் புலிகள் இயக்கத்துக்கு படையினரும் தொடர்பூடகங்களும் அரசியல கட்சிகளும், வர்த்தக உலகமும் ஊடுருவிச் செல்ல வாய்ப்பளித்துக் கொணர்டு கடைப்பிடித்த செயல்முறையின் தர்க்கரீதியான விளைவு தான் இது இதற்கான பொறுப்புகளை இறுதி விளைவுகளை முழுமையாக சந்திரிகா - ரணில்- ரத்வத்தை ஆகியோர்
opinoz7z mirarif għall-fiża, JaavTaonáitéas
ஏற்றுக் கொள்ள வேணடும். இன்று இராணுவ நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட வேண்டியவர்கள் இராணுவத் தலைவர்கள் மட்டுமன்றி இவர்கள் மூவரும் தான். இவர்களை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.
இச்செயற்பாடு இத்துடன் நிறைவடையப் போவதில்லை. ஏனெனில் ஆனையிறவிலிருந்து மட்டும் 10 ஆயிரம் படையினரை
பிக்குகள் பங்கு பற்ற வேணடும் என எணர்ணுகின்(8թյուն,
இந்நோக்கத்துடன் கூடிய கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க செயல்களை தேசிய சங்க சபையிலோ வேறு அமைப்புகளிலோ ஆற்றிய பிக்குகளில் பெரும்பாலானோர் எதிர்க்காலத்தில் எமது கட்சியில் இருப்பர்
சிந்தன பர்ஷய என்று அமைப்பு எதுவும் இல்லை. ஒரு நபர் பத்திரிகையில் ஆக்கங்களை வரைந்தவுடன் அது அமைப்பாகி விடாது. மக்கள் ஐக்கிய முன்னணி இன்று அரசாங்கத்திற்கு எதிராக பேசும் வாய்ப்பை இழந்து விட்டது. இவர்கள் எல்லாம் இல்லாததினால் சிங்கள தேசிய இயக்கத்திற்கு தீமைகள் எதுவும் ஏற்பட்டுவிடாது. இவர்கள் வரலாற்றினால் நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பவாதிகள் மட்டுமே.
கடந்த 4 வருட காலத்தில் தேசிய சங்க சபை, பயங்கரவாதத்திற்கெதிரான தேசிய இயக்கம், சிங்கள வீரவிதான போன்ற தேசிய அமைப்புகள் ஒன்றிணைந்து அமைப்பு ரீதியில் ஆர்ப்பாட்டத் தளத்தில் கருத்தியல் தளத்தில் பாரிய வேலைத்திட்டத்தை இந்நாட்டில் மேற்கொணர்டது. இச் செயற்பாடுகளில் இணைந்திருந்த அனைவரும் சிஹல உறுமய கட்சியில் உள்ளனர்.
பராமரிக்க தேவையான ஆயுதங்களை புலிகளை பெற்று விட்டனர் யாழ்ப்பாணம் மீண்டும் போர்க்களமாக மாறாத சூழ்நிலையில் புலிகளின் பயிற்றப்பட்ட வீரர்கள் கிழக்கில் கட்டவிழ்த்து விடப்படுவர் அவர்களது அடுத்த இலக்கு திருகோணமலை அடுத்த வாரத்திற்குள் அவர்கள் கிழக்கில் மணலாறு வெலிக்கந்தை, கந்தளாய் பதவிய ஆகிய பிரதேசங்களில் உள்ள இரணர்டறை லட்சம் சிங்கள மக்களை விரட்டியடிப்பர். அப்பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களை கைப்பற்றுவர். தேவைப்பட்டால், அவர்கள் கொழும்பையும் தற்காலிகமாக கைப்பற்றிக் கொள்ள முயற்சிப்பார்கள் இன்று அவ்வாறான நிலைமை ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது.
இவவாறான நிலைமைகளுக்கு முகம் கொடுக்கக்கூடிய தயாரிப்பு நிலை இன்று நாட்டில் இல்லை. இந்த நாட்டை யுத்தம் செய்யக்கூடிய தலைமைத்துவத்திற்கு வழங்கி விட்டு விலகிக் கொள்ளுமாறு சந்திரிகா - ரணில் - ரத்வத்தைக்கு கூற விரும்புகிறோம். தேவையெனில் இத்தலைமைத்துவத்தை ஏற்க நாம் தயாரக உள்ளோம்.
நாம் வேறு முறையில் யோசித்துப் பார்த்தால்,
72 ܥܹ

Page 9
இறுதிப் பகுதி
srgð g-asíðan stíf
அரசு சாரா நிறுவனங்களில் பெரும்பாலானவற்றினர் செயலிபாடு
பற்றியும், அவற்றின் அரசியல் பற்றியும் வத்தினர் அமெரிக்கா முழுவதிலுமுள்ள தீவிரவாத விவசாயிகள் கடுமையான விமர்சனங்களை முனிவைத்திருக்கிறார்கள் முக்கியமாக பொதுமக்களுக்கு அதிகாரம் ஏற்படுத்துதலி" பங்கேற்றலி போன்ற குழையடித்து காரியம் சாதிக்கும் உத்திக்குப் பின்னால் உளல அடக்கியாளுகிற, அதிகாரம் செலு ஆகி தனிமையை கடுமையாக விமர்சித்திக்கிறார்களி சமீபத்தில ஜனநாயக விவசாயிகள் கூட்டணிக்காக (ADC) (இது 26 விவசாய மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் நிறுவ னங்களை பிரதிநிதித்துவப்படுதிதுகிறது) நான் ஏற்பாடு செய்த கருத்த ரங்கில் இதை நேரடியாகச் சந்தித்தேன்.
விவசாயிகள் இயக்கும் ஆராய் ச்சி மற்றும் பயிற்சி மையம் ஒன்றிற்கான நிதியை வழங்கக்கூடிய திட்டத்தை இணைந்து உருவாக்குவது எங்கள் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இருந்5. ADCயின் தலைவர்களுடன நாங்கள் கனேடிய தனியார் நிறுவனமாகிய CSCognaவைச் சென்று பார்த்த போது (இது கனேடிய அரசின் வெளி நாட்டு ஏஜன்சியான CDA வின் கீழ் சப்கான ட்ராகிட செய்யப்பட்டது.) இவை 25 மில்லியன் கனேடிய டொலர்களை எலிசாலி வடாருக்கு உதவி நிதியாக வழங்கின. எங்கள் வருகைக்கு முன்பு CRLSOGEMAவின் சல்வடோரிய நண்பர் ஒருவர். அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அவர் இந்தத் திட்டத்தையும் விவசாயிகளின் அடிப்படையிலான பங்கேற்புமுறை ஆராய ச்சிக்கு இது எவவளவு முக்கியம் staigud afstå afsatirst CRLSOGEMA பிரதிநிதி தொடர்ந்து ஒரு மனித உருவத்தை தாளினி மேல் வரைந்தார். தலையைச் சுட்டிக்காட்டி 'இதுதான் அரசு சாரா நிறுவனங்கள் அவை தான் யோசித்து எழுதித் திட்டங்களைத் தயாரிக்கின்றன" என்றார் பிறகு கை காலகளைச் சுட்டிக் காட்டி "இது விவசாயிகள் அவர்கள் புள்ளிவிபரங்களை அளித்து திட்டங்களை அமுலாக்குகிறார்கள் இந்தக் கணதிறப்பு நிகழ்ச்fGAL CRL SOGEMA assori 560) av SJ Goog நாங்கள முறைப்படி சென்று சந்திப் பதற்கான பின்புலமாக அமைந்தது. ஏற்கெனவே சல்வடோரின் அரசு சாரா நிறுவனங்கள் ஒன்றிற்கு நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதாக அதன இயக்குனர் (gflaségitt (FUNDE-The National Foundation for Developement) gradian GLDG)Gordid முனர்னேறிச்செல்லக்கூடிய நிபுணர்லளக் கொணட குழுவினர் ஒரு ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த
களுக்கும் இடையிலான (கை காலகள்) உறவை கேவலமாகச் சித்திரித்
தவர். FUNDE வுக்கும் SOGMAவுக்கும் இடையிலான "தொடர்பாளர்" என்பது தெரிய வந்தது. FUNDE தொழிநுட்ப ரீதியில் சிறந்து விளங்குகிறதென்றும்
T
அதன் "பாடங்களும் ஆராய்ச்சியும், assous tufasafar தேவைகளுக்கு உகந்ததாக இல்லை என்றும் அவை விவசாயிகளை அடக்கியாளும் நோக்கதிகை கொணர்டிருப்பதாகவும் ADC தலைவர்கள் பதிலளித்தார்கள். கனே டிய இயக்குனர் ஒரு உதாரணம் சொல்
எங்கெல்லாம் அரசு
OTUD ". "E COJELDULDI உத்திகளை அவர்க இயக்கங்களுக்குள் அவர்களது நடவடி துக்களும் சர்வதேச உதவி தொழில் ஊக்குவித்து நவத கொள்கை ரீதிய ஏற்படுத்துகின்றன மக்களை வெளிநா கையை எதிர்பார் தள்ளுகின்றன. பத்து FIT TIT Jiggy QualTAAsjasal களின் பிறகு பெண் இளைஞர்கள் அை லாம் உள்ள சமூ முற்றாக "அரசியல் "முற்போக்கு மாற்றி விடுகின்றன நிபுணர்கள் பெரு stis Gasajari usual ஆழமாக கால ஊ
ங்கெல்லாமமுற்போ
லும்படி கேட்ட போது இந்த "அரசியல் வரைபடத்தை"யும் அது விவசாயி களுக்களித்த பங்கையும் ADC தலை atasari ajalaissantaritasai
"இது ஒரு மிகத்துரதிருஸிடமான நிகழ்ச்சி" என்றார் SOGMA இயக்குனர் இருந்தும் SOGMAவுடன் இணைந்து செயல்படுவதில் அவர்கள் அர்ப் பணிப்புடன் இருந்தார்கள் ADC இதற்கு ஒரு முக்கியத்துவம் இருக்க வேண்டு மென்று கருதி தொடர்ந்து FUNDE கூட்டங்களுக்கு வருமாறு சொன்னார் நடுத்தரவர்க்க தொழில் நிபுணர்கள் திட்டத்தின் வடிவத்தையும், இலக்கு களையும் பிரஸ்தாபித்தாலும் உணர்ee a SS SS LLLL வெறும் புள்ளிவிபரங்களை வழங்கி "கருத்தரங்குகளுக்கு வருகை தந்து திட்டத்துடன் ஒத்துழைக்க மட்டுமே விவசாயிகளை அழைப்பதாக ADC தலைவர்கள சுட்டிக் காட்டினார்கள் கோபமடைந்த இயக்குனர் கூட்டம் முடிவுக்கு வந்ததென அறிவித்தார். விவசாயத் தலைவர்கள் கொதிப்படைந்தார்கள் "கனேடிய நிறுவனம் விவசாயிகளின் பங்கேற்பை ஜனநாயகத்தை இனினும் ஏதேதோ குப்பையையெல்லாம் விரும்புவதாக எங்களை நம்ப வைத்தது ஏன்? அவர்கள் தான்
ஏற்கெனவே ஒரே ஒரு விவசாயியைக்
கூட பிரதிநிதித்துவப்படுத்தாத அரசு சாரா நிறுவனங்களுடனர் தங்களைப் பிணைத்துக் கொணர்டு விட்டார்களே? இந்த அறிக்கை எந்த ஒரு விவசாயி யாலும் படிக்கப்பட மாட்டாது எந்த வகையிலும் அது எங்கள நிலத்தை மீட்கும் போராட்டத்துக்கு ஒத்து வராது நிச்சயமாக "நவீன மயமாக்கல்" என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து அவர்களது நிலத்தைப் பறித்து அவ
"பத்து வருடகால அரசு சாரா நிறுவனங்களின் நடவடிக்கைகளின் பிறகு, பெண்கள், குடியிருப்புகள் இளைஞர்கள் அமைப்புகள் இங்கெல்லாம் உள்ள சமூக வாழ்வை முழு முற்றாக அரசியல் பிரக்ஞையற்றதாக முற்போக்கு சிந்தனையற்றதாக மாற்றி விடுகின்றனர் அவற்றின் தொழில் நிபுணர்கள் மக்களை வெளிநாட்டு புரவலர்களின் ക്സൈ
எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.அவை."
வர்கள் விவசாயிகளைப் பார்த்து இந்தத் திட்டம் "அதிகாரம் ஏற்படுத்து வற்காக" இருப்பதால் விவசாயிகள் ஒத்துழைப்புத் தந்து ஈடுபாடும் காணிபிக்க வேணடும் என்று அவர்களை ஊக்குவித்தார் நாங்கள பேசிக் - கொணடிருக்கும் போதே CRLSOGEMA asa (aGLmförs,g) árrm நிறுவனங்களுக்கும் (தலை) விவசாயி
ற்றை வணிக நோக்கிலான பணிணைகளாக அல்லது சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதைத் தான் அறிக்கை சொல்லும்"
6ᏪᎠᏪ7 Ꮝ/ᏍᏈ2Ꮨ
அரசு சாரா நிறுவனங்களின் நிர்வாகிகள் திட்டங்கள் திட்டுவதில்
T
݂ ݂
கெல்லாம் முற்போ கங்கள் மடிந்து பே
நேரடியாகப் பு கள உள்ளுர் போ தோன்றி வளருகிற ஆதாரம் அரசு ச "உள்ளூர்" என்பன உணிமை தானி ஆ நடவடிக்கைகள் எ போகினர்றன என் முக்கியம் அவை ச பிபிலுள்ள பிற afala. Trisia anal விவாதங்களை LLIDIT, Ugo e la ச க த க ளு ட இணைந்து அரசை அதன் ஏகாதிபதி
●岛Waur町*** எதிர்க்குமா - அ உளவயமாகத் தி G) GIJ SIT "7 D. IT . புரவலர்களை எதிர் கிடக்கும் சிறு பகுதிகளாகப்
என்பது தான் கேள்
FIT TIT நிறுவ கொள்கை இரண தான ஊக்குவிக்கிற அரசு சாரா நி ஜீவிகள் "ஒத்துழைப்பை'ப் எழுதுகிறார்கள் அரசுகளினர் வெளி களின் நிதியைப் விலை பற்றியோ பற்றியோ விவரிக்
தரகர்களாவும் செயல்படுகிற வெள தைத் தாராளமாக புரவலர்களுக்கும்
வாங்குபவர்க்கும்
திட்டங்களுக்கு நிதி இந்த "அடிப்படை வோர்களது அரசிய ராக்டர்களி'களினர் லேபர் காணர்டராக் (Diq. LJITSJ. (Engancha களைப் "பயிற்றுவி ஒன்று சேர்த்து யாளர்களுக்கும் களுக்கும் உற்பத் விற்கும் சிறு நிறுவ6 குறைந்த கூலியில் விவகாரம் நடந்து விடவில்லை, அரச களின் இந்தப் Compradore (26 9 இவை தேசிய உ செய்வதில்லை. மா
புரவலர்களை உ6
மக்களுடன் இனை உதவி சிறு தொழி அரசு தொடர்ச்சியா அரசு சாரா நிறுவன
T -
 
 
 
 

இதழ் - 196, மே 11 - மே 24, 2000 g
க்கம்" என்ற புதிய ள பொதுமக்களின் நுழைக்கின்றார்கள் க்கைகளும், எழுதிஒத்துழைப்பு சுய கள ஆகியவற்றை ாராளவாதிகளுடன் rat an artial
տG5 =ւnատ ட்டு புரவலர்களின் கிகும் நிலைக்குதி SI GAUCODIL OG UTGA) ~ SANDT ளின் நடவடிக்கைகள் குடியிருப்புகள் மப்புகள் இங்கெல்க வாழிவை முழு பிரக்ஞையற்றதாக" சிந்தனையற்றதாக" ர் இந்தத் தொழில் விலும், சிலியிலும்
சாரா நிறுவனங்கள் னறினவோ அங்
தான் அவர்களது திட்டங்களும் பயிற் சியும் தொழிலாளர் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கம் கொணர்டவை அல்ல. ஆனால், வர்க்கப் போராட்டத்திலிருந்து மக்களைத்
திசைதிருப்பி தம்மை ஒடுக்குபவர்க
ளுக்கே ஒத்துழைப்பு தருமளவு அவர் களுக்கிடையே பாதிப்பினை உணர்டாக்குகின்றன.
இந்தக் கணிணோட்டத்தை நியா யப்படுத்த அரசு சாரா நிறுவனங்களின் கொள்கைகள் அடிக்கடி நடைமுறை சாதிதியம்" அல்லது யதார்த்தம்" இவற்றைத் துணைக்கழைப்பதுணர்டு இதற்காக புரட்சிகர இடதுசாரிகளினி விழிச்சி, முதலாளித்துவம் கிழக்கில பெற்றுள்ள வெற்றி "மார்க்ஸியத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி" போதிய மாற்றுகள் இல்லாமல போய விட்ட நிலை, அமெரிக்காவின் வலிமை, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அல்லது
கான சமூக இயக்Tuilla.
ாதிக்கும் விஷயங்ராட்டங்கள் தான் இயக்கங்களுக்கான ாரா நிறுவனங்கள் த வலியுறுத்துவது னால, "உள்ளூர்" ந்தத் திசையில் ர்பது தானி "GUIDAS AGAIDDமுக்கிய արյթիա Gugliஞர்
կմ
திய
வி, அரசு OTTEGjasafio
டாவதைத் தி றுவன அறிவு
அடிக்கடி
பற்றி தில் நவதாராள நாட்டு புரவலர்பெற தரவேணடிய கடடுப்பாடுகள் ப்படுவதில்லை.
துதர்களாகவும் நாடுகளில் பணத்մ ալբոմ 58մլն), உள்ளுரில் அதை ஒத்துவரக்கூடிய யை ஒதுக்கி வரும் தொழில் முனை}} |(}0)L|| JET60) -
அரசியலை ஒத்தது
களை மறந்திருக்க ores) இவை பெனர் ப்பதாகச் சொல்லி பரிய உற்பத்தி
ஏற்றுமதியாளர்ப பொருட்களை 1ங்களை ஏற்படுத்தி உழைக்கச் செய்த வெகுகாலம் ஆகி
சாரா நிறுவனங்புதிய அரசியலும் சியலும் ஒன்றுதான். ர் பத்தி எதையும் றாக வெளிநாட்டு ஞர் உழைக்கும் க்கினறன (சுய கள்) நவதாராள நீடிக்கிறது. இந்த == afla iar -
ஒடுக்குமுறை ஆகியவற்றை சாக்காக முன்வைக்கின்றன. இந்த "சாத்தியப் பாடு" இடதுசாரிகளை உலக வங்கி திணிக்கும் தாராளச் சந்தை அமைப் பியல் சீரமைப்பு போன்ற கட்டாய நிலைமைகளில் இணைந்து செயல்பட
ஒப்புக் கொள்ள வைப்பதற்காக உபயோகிக்கப்படுகிறது. இராணுவம
திணிக
கு ம  ேத த ல 6ն 60 || (Ա) 60 ID - களுக்குள் அர சியலை அடக கிவிட முனைகிறது.
-W* *TW நிறுவனங்களின (2) as IT GIT" GO) E ULI") 607 இந்தச் "சாத்தியப்
பாடு" ஒரு
LI A 9, 9
T if L - 60 L L1 ģi -9|606ւ IB6/ - தாராள தேர்தல் வெற்றிகளை மடடுமே எடுத்துரைக் குமே தவிர தேர்தலுக்குப் பின்னான பொது மக்கள் எதிர்ப்புகள்ை பெருமளவு மக்களை பாராளுமன்றத்துக்கு வெளியிலான திட்ட நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் பொது வேலை நிறுத்தங்கள் பற்றி கணிடு கொள்வதில்லை என பதுகளின் கடைசியில் நிகழ்ந்த கம்யூனிஸ வீழ்ச்சியைப் பார்க்கும் இவை தொண னுாறுகளின் மத்தியில் முற்போக்கு சமூக இயக் கங்கள மீணடும் எழுவதைப் பார்க்க மறுக்கின்றன. தேர்தல் அரசியல்வாதிகளின் மேல இராணுவம் விதிக்கும் கட்டுப்பாடுகளை விளக்கும் இவை ஜபாடிஸ்டா கெரில்லாக்களால் காரகா ஸின் நகர்ப்புற எழுச்சிகளால் பொலி வியாவின் பொது வேலை நிறுத்தங்களால் இராணுவத்திற்கு ஏற்பட்டிருக்கும் சவால்களைக் கவனிக்க மறுக்கின்றன. சுருங்கச் சொன்னால், பகுதி அளவில் அல்லது உள்ளுர் அளவில் இராணுவத்தினர் தேர்தல் வரையறைக் குள் தோன்றி வளரும் பேராட்டங்களின் ஆற்றலை மக்களின் அடிப்படைத் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறும் போது அவை இந்த கட்டுப்பாடுகளுக்கு மேலேயும்
வெளியேயும் இப்போராட்டங்கள் வளருவதை அலட்சியம் செயகிறார்கள்
அரசு சாரா நிறுவனங்களின் நடைமுறை நவதாராளவாதிகளினி
தீவிரவாதத்துக்கு பொருத்தமானது 1990களில நவதாராளவாத கொளர்கைகளில் ஒரு முற்போக்குத் தனிமை உருவானது. இது மேலும் அதிகமான முதலீட்டினை வழங்கி வெளிநாட்டு வங்கிகளையும் பணினாட்டு நிறுவனங்களையும் கொழுக்க வைத்து நெருக்கடியை வளரவிடாமல் ஒடுக்கும் நோக்கம் கொணர்டது. உதாரணமாக பிரேஸிலி, ஆர்ஜென்டினா, மெக் லிகோ வெனிசூலா - இந்த நாடுகளில் பெட்ரோலியத் தொழிலுக்குக் குறைந்த ஊதியமும் குறைவான சமூகப் பாதுகாப்புத் தொகையும் அளித்தல், அதிக வரிவிலக்கு அளித்தல், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை முற்றிலுமாக விலக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொணடிருக்கின்றன. இனிறைய லத்தின் அமெரிக்க க்கள் கட்டமைப்பு மிகவும் இறுக்கமானது அரசுகள் முன்னைக் காட்டிலும் அதிகமாக ஆளும் வர்க்கங்களுடன் நேரடிப் பிணைப்புள்ளவை. இதில் முரண எனினவெனிறால் இந்த நவதாராள வாதிகள் உருவாக்கும் பிரிவுபட்ட வர்க்க அமைப்பு அரசு சாரா நிறுவ னங்கள் கண்ணோட்டத்தில் இருப்பதை tL S L t S TL TLL q சமூகத்துடனர் தானி அதிக ஒற்றுமை உடையதாக இருக்கிறது.
அதனால் தானி அரசு சாரா நிறுவனங்களி மார்க்ஸியத்திற்கு ஒரு மாற்றாக அமைந்து விடுகின்றன. லத்தீன் அமெரிக்காவில் உள்ள மார்க்விய அறிஞர்களி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக இயக்கங்களுக்காக ஒரே மாதிரியான அரசியல் பின் விளைவுகளை எதிர்நோக்கி எழுதியும் பேசியும் வருகிறார்கள் இவர்கள் அடிப்படையில் இயக்கத்தினர் ஒரு அங்கமாக செயல்படும் அறிஞர்கள் வர்க்கப் போராட்டத்துக்குத் தேவை யான ஆராய்ச்சியையும் அறிவையும் வழங்கும் அறிஞர்கள் நிறுவனங்கள் கல்வித்துறை சார்ந்த கருத்தரங்குகள் வெளிநாட்டு நிறுவனங்கள் சர்வதேச மாநாடுகள அதிகாரிகளின் அறிக் கைகள் ஆகியவற்றில் முழுகிப் போயி ருக்கும் "Post Marxist" அரசு சாரா நிறுவனங்கள் அறிவுஜீவிகளுக்கு எதிரிடை யானவர்கள் உள்ளூர் போராட்டங்களின் முக்கியத்துவத்தை நன்கறிந்தவர்கள் இந்தப் போராட்டங்களின் வெற்றி தேசிய அளவில அரசதி காரத்தினர் மீது வர்க்கங்களுக்கிடை யிலான சணடைகளின விளைவு எனினவாக இருக்கின்றதோ அதைப் பொறுத்தது என்றும் இந்த மார்க்ஸிய அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்
அவர்கள குறிப்பிடுவது நவதாராளமயத்துடன் ஒத்துழைப்பதும் வெளிநாட்டு நிதியினர் படிமுறை ஒருமைப்பாடும் அல்ல, மாறாக வர்க்க ஒருமைப்பாடும் வெளிநாட்டு உள்நாட்டு ஒடுக்குபவர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட குழுக்கள் (பெணகள் கறுப்பர்கள்) தங்களுக்குள் ஒருமைப்பாடு கொள்வதும் தானி அவர்கள் கவனம் செலுத்துவது வர்க்கங்களைத் துணர்டாடுகிற கொடைகளின் மீது அல்ல. பொது நடவடிக்கைகளின் மூலம் சிறு குழுக்களை குறைந்த காலத்துக்கு அமைதிப்படுத்துகிற நடவடிக்கைகளின் மூலம் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பொதுவான பொருளாதார நிலைமையை எதிர்த்து கூட்டு முனினேற்றத்துக்காக போராடுவதில் தான இவர்களின் கவனம் இருக்கிறது.
மார்க்ஸிய விமர்சன அறிஞர். களின் வலிமை அவர்களது எணர்ணங்கள் மாறிவரும் சமூக யதார்த்த நிலைமைகளுக்கு ஏற்ப அமைந்திருப்பது தான வர்க்கங்கள பிரிவுபடுவதும் வன்முறையான சணடைகளும் அதிகரித்து வருவதும் கணகூடு. எனவே தானி நிறுவன ரீதியில் பார்த்தால் எணர்ணிக்கையில் குறைவுபட்டிருக்கும் மார்க் ஸிஸ்டுகள மெக்ஸிக் கோவின் Zapatistas முதல் பிரேஸிலின் MST வரை யான புதிய தலைமுறை புரட்சிகர போராளிகளுடன் இணையத் தொடங்கும் போது போர்த்திறனின் அடிப்|յapլ ամla) հյayla)լը լմlմ ց, ճւյff goirր :) விடுகிறார்கள்

Page 10
இதழ் - 196 மே 11 - மே 24, 2000
ஆனையிறவு முகாமினி வீழ்ச்சியை அடுத்து யாழ் குடாநாட்டில நிலைகொணர்டுள்ள இராணுவத்தினருக்கு உணவு விநியோகம் செய்வது முதல் அவர்களைப் பாதுகாப்பாகத் தெற்கே கொணர்டுவந்து சேர்ப்பது வரையான செயல்களை மனிதாபிமான அடிப்படையில் உதவியாகச் செய்து கொடுக்க இந்தியா வரவேணடும் என்ற கோரிக்கை இலங்கைத் தரப்பில் விடுக்கப்பட்டது பற்றியும், இந்தியா அது தொடர்பாகத் தீவிரமாக ஆலோசித்து வருவது பற்றியும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
பலாலி முகாமில் நிலை கொணர்டுள்ள இராணுவத்தினருக்கு இந்தியா உணவுப் பொட்டலங்களைப் போட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவித்திருக்கின்றன. தணிக்கையும், இலங்கையில் போர்க் காலச் சூழல் நிலவுவதாகப் பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதும் வாசகர்களுக்குப் பல செய்திகளைச் சொல்ல முடியாத நிலையில் தொடர்பூடகவியலாளர்களை முடக்கிவிட் டுள்ளது.
எவ்வாறாயினும் இந்தியா இந்திய அமைதி காக்கும் படை"இலங்கைக்கு வந்து சென்று பத்து ஆண்டுகள் கழிந்துள்ள இன்றைய நிலையில் மீளவும் வருமா ? என்ற சந்தே கங்கள் பரவலாகக் கிளம்பியுள்ளன. இந்திய அரசியல கட்சிகள இந்திய இராணுவ அதிகாரிகள் மத்தியில் பலவிதமான வேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. இந்தியப் படை இங்கு இருந்த காலத்தில் பெற்ற கசப்பான அனுபவங்கள் மீணர்டுமொருமுறை அதைச் செய்வதில் அவர்களிடையே தயக்கத்தை ஏற்படுத்துவதில் நியாயமிருக்கவே செய்கிறது.
ஜே. எனர். டிக்கிற்
1987இல் எழுதப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு இந்தியப் படை வந்திறங்கிய அரசியல் சூழல் இன்றைய சூழலை விட மிகவும் வித்தி யாசமானது அன்றைய சூழலில் இந்தியா இறங்கும் முடிவை ஏறக்குறையத் தன்னிச் சையாக எடுத்தது என்றே சொல்ல வேணடும் ஒருவகையில் யாழ் குடாநாட்டில் அத்துமீறி இந்திய விமானப் படை பொட்டலங்களைப் போட்டதன் மூலமாக அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தனா இந்தியப் படையைத் தான் அழைத்ததாகச் சொல்ல வைக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும் தென்னிலங்கையில் இந்தியாவுக்கு எதிரான உணர்வலைகள் பலமாக வளர்ந்திருந்தன. ஆளும் கட்சியில் கணிசமானோரும் எதிர்க்கட்சிகளும் இந்தியாவின் தலையீட்டை எதிர்த்தனர். ஆனால், இன்று தென்னிலங்கை இனவாத சக்திகளே இந்தியா வரவேணடும் என்று கோருகின்றன. நோர்வேயை விட இந்தியா நம்பகமானது எனறு அவை கூறுகின்றன. இலங்கை அரசாங்கமும் வருமாறு கோருகிறது. அன்று இந்தியாவின் அத்துமீறலை நியாயப்படுத்த காரணமாக இருந்தது- அது சர்வதேச சட்டத்திற்கு முரணானதாயினும் - பெருமளவுக்கு தமிழ் நாட்டிற்கு அகதிகள் போப் குவிந்ததும், அத்துலத் முதலியார் தலைமையில் நடந்த ஒப்பரேசன் லிபரேஷனின் அழித்தொழிப்பு செயற்பாடும் ஆகும். இந்தியா இலங்கைக்குள் நுளைவேன் என்பதற்கான மிரட்டல் சமிக்ஞையாக உணவுப் பொட்ட லங்களை போட்ட பின் தனது வருகையை சட்டபூர்வமாக்க வசதியாக இலங்கையுடன் ஒரு
ஒப்பந்தத்தை - இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை செய்து கொணர்டது என்ற விமர்சனம் அப்போது பலராலும் முன்வைக்கப்பட்டது.
ஆனால், இன்று நிலைமை மாறியுள்ளது. இன்றும் அகதிகள் தமிழ்நாட்டுக்கு போனலும் கூட அன்று போல் பெருமளவில் போகவில்லை. தவிரவும் இன்று இலங்கை இராணுவம் பின் வாங்கிய நிலையில், தனது வளங்கல்களுக்காக தடுமாறும் நிலையில் நிற்கிறது. புலிகளின் கை அன்று முறிந்திருந்தது. இன்றோ அவர்கள் நிலை ஓங்கியிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த பத்தாண்டு கால அனுபவங்களுக்குப் பிறகு அன்று இலங்கையில் இந்தியா வந்திறங்கிய காலத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்களை பரிசீலிப்பது காலப் பொருத்தம் மிக்க ஒரு விடயமாகும் அன்று இலங்கையில் இந்திய உயர் ஸப்தானிகராக இருந்த டிக்சிற். வந்திறங்கிய இந்தியப் படையின் முதலாவது
தளபதியாகிய கரிகர் சிங், இந்தியப் படையை தொடர்ந்து இறுதிநாள் வரை வழிநடத்திய தளபதி கல கட் ஆகியோர் இப்போது தெரிவிக்கும் கருத்துக்களை உற்று நோக்கினால் இந்தியாவின் இன்றைய வருகை குறித்த ஊகங்களை ஆராயும் வெளிச்சம் புலப்பட வாய்ப்புணர்டு
இந்திய அரசாங்கத்திடம் 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர் அரசாங்கத்தின் சர்வதேச செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியான சந்தேகங்கள் இருந்து வந்தன. தவிரவும் அதன் தமிழர்கட்கு எதிரான செயற்பாடுகளும் இந்தியா பற்றி அது கொணட்டிருந்த தீவிர எதிர்ப்பு மனோபாவமும் இந்தியாவுக்கு இலங்கை குறித்து எரிச்சலும் அதை கட்டுபடுத்திவைக்க வேணடும் என்ற கோபமும், நியாயப்படுத்தப்படக் கூடியளவுக்கு அதிகமாக இருந்தன மலையகத்திலுள்ள பாதுகாப்பற்ற நிலையில் வாழும் மலையகத் தமிழர்களுக்காக தயக்கம் காட்டுகிறேன் இல்லாவிட்டால் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு நான உத்தரவிட்டிருப்பேன் என்று இந்திரா காந்தி அமெரிக்காவில் வைத்து இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கூறுமளவுக்கு இந்தியாவினர் பொறுமை ைஎல்லை கடந்திருந்தது. இலங்கை இளைஞர்கட்கு ஆயுதப்பயிற்சி வழங்கும் தீர்மானத்தை எடுத்ததற்கும் கூட முக்கிய காரணம் இலங்கையினர் இந்தியாவுக்கு விரோதமான அல்லது இந்திய நலன்களைப் பாதிக்கிற நடவடிக்கைகளென்றே சொல்ல வேணடும் பலரும் நம்புவது போல தமிழ் மக்கள் மீதான தீவிர கரிசனை மட்டும் அதற்கு காரணம் அல்ல என்பதை இந்தியாவின் பின்நாளைய நடவடிக்கைகள் காட்டின.
இலங்கையினர் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான ஒரு தீர்வை திணிக்க இலங்கை அரசு முயன்று வந்ததை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அத்தகைய ஒரு தீர்வு தவிர்க்க முடியாமல் தனிநாட்டுப் பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்பதை இந்தியா அறிந்திருந்ததுடன், அப்படி ஒரு பிளவு வருவதை அது ஏற்கவும் இல்லை. அதனால்தான் ஆரம்பத்தில் விஷேட துாதுவராக இந்திய அரசினால் நியமிக்கப்பட்ட பார்த்தசாரதியும் இலங்கை ஜனாதிபதியுமாக தயார் செய்த இணைப்பு C என்று பரவலாக அழைக்கப்படும் தீர்வு அறிக்கையை தயார் செய்யும் நிலையையும் அது உருவாக்கியது. (ஆனால், ஜே.ஆர். இந்த அறிக்கையை சர்வகட்சி மாநாட்டின பரிசீலனைக்கு வருடக்கணக்காக இழுபட விட்டுவிட்டு அமெரிக்கா இஸ்ரேல், தென்னாபிரிக்கா
 
 

リ
பிரிட்டன் என்று சுற்றித்திரிந்தார் ஆயுதங்கள் வந்து இறங்கின. இஸ்ரேலிலிருந்து ஆலோசகர்கள் வந்திறங்கினார்கள் தென்னாபிரிக்க நிபுணர்கள் உதவிக்கு வந்தனர். அமெரிக்க ஆயுதவியாபாரிகள் வந்தனர் பிரித்தானியாவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து படை அதிகாரிகள் தருவிக்கப்பட்டனர் இணைப்பு C யை அர்த்தமற்றதாக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன அல்லது இராணுவ ரீதியில் தன்னை தயார்படுத்துவதற்காகவே ஜே.ஆர். இந்த சர்வகட்சி மாநாட்டை - அதை சர்வகட்சி மாநாடு என்று சொல்ல முடியாது உணர்மையில் அனைத்து மதக் குழுக்கள் இனவாதக் குழுக்கள் எல்லோரும் கருத்துரைக்க அழைக்கப்பட்டனர்)- நடாத்தினார் என்று சொல்லலாம்.)
1985இல் தனிநாடு பிரிவதை இந்தியா ஏற்கவில்லை எனபதை மீணடும் வலியுறுத்துவதுபோல ராஜீவ் காந்தி - அப்போது அவர் பிரதமாராக இருந்தார். தமிழ் மக்கள்
அரசுகள் மட்டும் கைச்சாத்திட்ட சம்பந்தப்பட்ட பிரதான தரப்பான தமிழ் தரப்பு கைச்சாத்திடாத
ஒப்பந்தமாக இருந்தபோதும இந்த எதிர்பார்ப்பே இருந்தது.
ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட இந்தியாவுக்கு ஒப்பந்தத்தை ஏற்கும்படி பிரபாகரனை வற்புறுத்துவதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும் புலிகளை வழிக்கு கொணர்டுவர 72 மணி நேரம் போதும் என்ற றோவின் உளவறிக்கையை முற்றாக நம்பி அது செயற்படத் தொடங்கியது.
இலங்கையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிக் கொணர்டிருக்கையில் சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் கனரக ஆயுதங்கள் டாங்கிகள், விமானங்க ஏற்றிக் செல்லப்படுவதற்காக விமானந பயத்தில் நிரல்படுத்தி நிறுத்தப்பட்டிருந்தன. ஏற்றப்படவுள்ள இந்த ஆயுதங்கள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்துடன் யுத்தம் ஒன்று ஏற்படும் என்ற நோக்குடனேயே இந்தியாவால அனுப்
அப்படியே தானி இருந்தார்கள்!
ஒரு தனிநாட்டையோ சமஷடியையோ எதிர்ப்பார்க்கக் கூடாது. இந்தியாவிலுள்ளது போன்ற ஒரு அமைப்பையே எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தார் பார்த்த சாரதிக்கு பின்வந்த விசேட தூதுவர் ரொமேஷ் பணர்டாரியின் ஒழுங்கில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையின் போதும் இலங்கையில் இனப்பிரச்சினையை பிரிவினைதவிர்ந்த விதத்தில் தீர்க்கவே இந்தியா விரும்பியது. அதேவேளை இதை இராணுவ ரீதியில் தீர்ப்பதை அனுமதிப்பது சாத்தியமில்லையென்றும் அது வலியுறுத்தியது. உணர்மையில் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் இருந்த விடயங்கள் இரண்டு ஒன்று இலங்கையை ஒரு அரசியல் தீர்வுக்கு நிர்ப்பந்திப்பதும் அதை இராணுவ தீர்வுக்கு Glaganj au 6) sa L TLD aj கட்டுப் படுத்துவதும் இரணடாவது இந்த செயற்பாட்டின் மூலமாக இலங்கையை இந்தியாவினை மீறி செயற்படாத ஒரு ஒத்துப் போகும் நாடாக வைத்திருப்பது
இந்த அடிப்படை யில் தான் இலங்கை தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாடு இருந்து வந்தது.
பத்து ஆண்டுகட்கு முதல் நிலவிய சர்வதேச நிலையும் கூட இந்தியா இந்த முடிவை எடுக்க காரணமாக இருந்தன. քaծIn 6չյլն பாகிஸ்தானும் இலங்கையுடன் கொணர்டிருந்த உறவு இந்தியாவுக்கு இந்த விடயம் ஒன்றும் அதிக - அக்கறை காட்ட முடியாத விடயமாக இருக்கவில்லை. ஒப்பந்தத்தை எதிர்த்த இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா சீனப் படையினர் தமது விடுமுறைகளை இரண்டு வாரத்துக்கு ரத்துச் செய வார்களானால் இலங்கையில் பயங்காரவாதப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று கூறினார்.
எவவாறாயினும், இலங்கை-இந்திய ஒப்பந்தம் எழுதப்படுகையில் அது இலங்கையில் சமாதானத்தைக் கொணர்டுவரவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டபடி தமிழ் மக்களது நலன்களைப் பிரதிபலிக்கும் ஒரு தீர்வுக்கு இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கவும் எழுதப்பட்ட ஒன்றாகவே பரவலாக தமிழ் மக்கள் மத்தியில் கருதப்பட்டது. அந்த ஒப்பந்தம் இலங்கை இந்திய
பப்படுகினறன என்ற அபிப் பிராயமே பலருக்கும் இருந்தது குறிப்பாக தமிழருக்கு
ஆனால், இலங்கையுடன் இந்தியா தான் செய்து கொணட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டிய கவனத்தை விட அதிகளவு கவனத்தை புலிகளை புறமொதுக்குவதிலேயே காட்டியது என்று சொல்லக்கூடிய சம்பவங்களே நடந்தன. புலிகளுடன் முரண்பட்ட இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கியமை, உணர்ணாவிரதமிருந்ததிலிபனை இறக்க விட்டமை, புலிகளின் 12 உறுப்பினர் களை கொழும்புக்கு எடுத்துச் செல ல அனுமதித்ததன் மூலம் சயனைட் அருந்தித் தற்கொலை செய்ய அனுமதித்தமை போன்
ஏ. எ எம். கல்கட்
றவை இச்சம்பவங்களுள் சிலவாகும். அத்துடன் அங்கு வந்திறங்கியிருந்த இந்தியப் படைகளுக்கு தாம் எதற்காக வந்திருக்கிறோம். நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய தெளிவு எதுவும் இருக்கவில்லை. ஆயினும் அவசர அவசரமாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமும் அவசர அவசரமாக அனுப்பிவைக்கப்பட்ட படையும் பலத்த வரவேற்பினை தமிழ் மக்கள் மத்தியில் பெற்ற போதும், அது புலிகளுடன் சணர்டையிடும் நோக்கத்தை - அல்லது அப்படி ஒரு தேவை வரும் என்ற எண்ணத்தினை மட்டும் வருமுன்பே கொணடிருந்திருக்கிறது.
உணர்மையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்த மறுத்தால் அதனுடன் போரிடவும் வேண்டி வரலாம் என்று தான் இந்த ஆயுதங்கள் கொணர்டுவரப்பட்டன என்று நம்புவதே அதிகளவு தர்க்கப்பொருத்தமாக இருந் = திருக்கும். ஏனென்றால், அதுதான் தொடர்ச்
ܓܠܠܐ

Page 11
எ ர்ைடது அதர்ை
ബ///////o
an
சியாக இராணுவத் தீர்வில் நாட்டம் காட்டி வந்ததுடன் செய்த ஒப்பந்தங்களையும் கிழித்தெறிந்தது. இந்திய அரசை சார்ந்திருந்த அனைத்து இயக்கங்களும் அமிர்தலிங்கம் உள்ளிட்ட கூட்டணித தலைவர்களும் அவ்வாறுதான் நம்பினார்கள் ஏன் தென்னிலங்கை அரசியலாளர்கள் மத்தியிலும் அத்தகைய ஒரு அச்சமே இருந்தது. ஆனால், துயரம் என்னவென்றால் இந்தியப் படையோ -9, JTG FT அந்த எணணத்தை கிஞ சித்தும் கொண டி ருக்கவில்லை.
ഉ ദ്ദെ' തു് D Lി ഇ இலங்கை அரசாங்கத்துடனான சகல கொடுக கல வாங் - கல்களையும் கொழும்பிலிருந்தபடி டிக்சிற் செய்து கொண்டிருந் தார் அமைதிகாக கும்படை யாழ்ப்பாணத்திற்கு தருவிக் - கப்பட்டது, ஆயுதக் களைவுக்காகவே எண்பது புலிகளுக்கும், பிற இயக கங்களுக்கு ம தெரிந்திருந்தது. புலிகளை தவிர்ந்த அனைத்து இயக்கங்களும் ஆயுதங்களை இந்தியப்படை யிடம் வழங்கியபின் ஆயுதக் களைவு என்பது புலிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையே என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. இந்தியப்படையின் முதலாவது தளபதியாக வந்த மேஜர் ஜெனரல் ஹரிகர் சிங் அவர்கள் தன்னிடம் திடீரென இலங்கைக்கு போகும்படி கூறப்பட்டபோது தான் கூறியதாக இவ்வாறு கூறுகிறார் "நீங்கள் இப்படி ஒரு கடுமையான முடிவை எடுப்பீர்களானால், நீங்கள் அடுத்த பத்து 20 வருடங்களுக்கு தொடர்ந்து போரிட்டுக் கொணடிருப்பீர்கள் இந்த யுத்தம் முடிவே இல்லாமல் தொடரும் நீங்கள் நாகலாந்திலும், மிசோராமிலும் இன்னும் இப்படி பல இடங்களிலும் தொடர்ந்து
டயிடுகிறீர்கள் அதுபோல் இன்னொன் றாக இது மாறும் இதற்கு முடிவே இருக்காது" ஆக, இந்திய இராணுவம் இலங்கைக்கு வரும்போது எதிர்க்கும் குழுக்களை தாக்கும் நோக்கத்தை அது கொணடிருந்தது தான் செய்து கொணட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத புலிகளை ஒழித்துவிட்டால் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திவிடலாம் என்பது அதன் எதிர்பார்ப்பாக இருந்திருக்கிறது.
இலங்கையில் வந்திறங்கிய இந்தியப்படையிடம் இலங்கை வரைபடங்களோ தொடர்பு சாதன கருவிகளோ இருக்கவில்லை. யுத்தமுனை உத்தரவுகளை பிறப்பிப்பது யார் என்பது கூட தெளிவாக முடிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறார் முதலில் வந்திறங்கிய படையணிகளில் கடமையாற்றிய அதிகாரிகளில் ஒருவரான கேணல் ஜோன் (сlтијарії.
இந்தத் தயாரின்மைக்கு காரணம் அது சண்டையிட வரவில்லை. சமாதானத்திற்காக வந்தது என்பது தான் என்றே கருதப்பட்டது.
'ച്ചൂബ് ഭൂമ/ടതുബ്) இலங்கைக்கு வரும் போது
எதிர்க்கும் குழுக்களை தாக்கும் நோக்கத்தை
ബ്രൂ ബബം தார்ை சொப்து கொர்ை ஒட்ட/ந்தத்தை ஏற்றாக் கொர்ை ாைத
/ബീബ് ബീബി" 4 / ബ് அந்த ஒப்பந்தத்தை ബ് (ഗബ്ബ് ബ്
இருந்திருக்கிறது.
ஹரிகர் சிங்
Ut
சொல்லப்போனால், புலிகளுக்கும் படைகட்கும் இடையிலான யுத்தம் வெடித்த ஆரம்ப நாட்களில் இந்தியப்படை தடுமாறியதையும் பெருமளவு பேரைப் பலி கொடுத்ததையும் பார்த்துப் பலர் இதைத்தான் சொனனார்கள். ஆனால், உணர்மையில காரணம் அது அல்ல. அவர்களை இலேசாக நசுக்கிவிடலாம் எனற அபிரிமிதமான நம்பிக்கையே இதற்கு காரணம் டிக்சிற் கூறுகிறார் "சில வேளை களில புலிகளுடனர் சணர்டை பிடிக்கவேண்டி வந்தால் என்ன செய்விர்கள் என்று சுந்தர்ஜியிடம் கேட்டபோது அவர் சொனர் எனார், அவர்களை இரணர்டு வாரங்களுள் என்னால் |-9|ւմ հloմlւ զուգ եւյլն என்று!"
ஆக, இந்திய அரசிடம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தானி முன்மொழிந்த தீர்வை தமிழ் இயக்கங்களும் El சிகளும் ஏற்றுத்தான் ஆகவேணடும் என்ற மனநிலையே இருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு போதிய ஒரு தீர்வு என்று கருதாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கூட இந்தியாவின் இந்த மனோநிலையைப் பற்றி புரிந்து கொள்ள முடியாதளவுக்கு அதன்மீது அபரிமித நம்பிக்கை வைத் திருந்தன. தமிழ் இயக்கங்களிடமும் அமிர்தலிங்கத்திடமும் ராஜீவ காந்தி ஒப்பந்தத்திற்கு புறம்பாக எழுத்திலில்லாத பல வாக்குறுதிகளை அளித்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்த வாக்குறுதிகளைத் தான் - எழுதப்பட்ட ஒப்பந்தத்திலிருந்த சரத்துக்களை விடவும் அதிகமாக இந்த இயக்கங்களும் கட்சிகளும் நம்பின (பின்னாளில் சுரேளப் பிரேமச்சந்திரன் ராஜீவ காந்தி அளித்த வாக்குறுதிகள் காரணமாக இந்திய கடப்பாடு குறித்து கருத்து தெரிவித்தது இவ்விடத்தில் நினைவு கூறப்படலாம்) இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான இந்தியா யாழ்ப்பாணத்தில் தனது யுத்தத்தை தீவிரப்படுத்தியபோது இந்தியாவிலிருந்து அமிர்தலிங்கமும் வரதராஜப் பெருமாளும் யுத்தத்தை பெருமளவுக்கு தமிழர்கள் கொல்லப்பட அந்த யுத்தத்தை ஆதரித்து துரதரிசனம் பேசினர்
இலங்கை இனப்பிரச்சினையில், ராஜீவ் சொன்னாற் என்ன சொல்லாவிட்டால் என்ன தமிழ் ம்க்களின் அரசியல் உரிமை தொடர்பாக இந்தியாவுக்கு பாரிய தார்மீகப் பொறுப்பு இருந்தது. ஜே. ஆருடன் ஒப்பந்தம் செயதுகொணட இந்திய அரசு அந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் வழங்கப்படுவதாக gմiւմւլյալ ւ- அதிகாரங்கள் வழங்கப்படாமை அதிகாரங்கள் பரவலாக்கப்படாமை, பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள மீளப் பிடுங்கப்பட்டமை, போன்ற விடயங்கள் குறித்து வாழாவிருந்தது. "இலங்கையின் மிகப்பெரிய மாகாணசபையினர் முதலமைச்சரான எனக்கு இருக்க ஒரு கதிரை கூட
 
 

ஒஇதர் இதழ் 196 மே 11 மே 24, 2000
இல்லை" என்று முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கூறும் அளவுக்கு அதிகாரங்கள் மாறுபட்ட பங்கிடப்படாத ஒரு சூழலே இங்கு நிலவியது.
1990ல் இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பிரேமதாசா தெரிவுசெய்யப்பட்ட பின் இந்தியப்படை வெளியேற வேணடும் என்ற கோரிக்கை விடுத்தபோது இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைத்திருந்த வி.பி.சிங் கூட்டணியினர் இந்தியப் படையை வாபஸ்
வாங்குவது என்ற முடிவுக்கு வந்தனர். தாம்
தன்னிச்சையாக ஏற்படுத்திக்கொணட ஒப்பந்தமோ, அதன் மூலம் பகிரப்பட ஒப்புக் கொள்ளப் பட்ட விடயங்களோ அவை இலங்கை அரசினால் பகிர்ந்தளிப்பது மறுக்கப்படுவதோ பற்றி எந்த ஞாபகங்களும் வி.பி. சிங் அரசாங்கத்திற்கு அப்போது இருக்கவில்லை. தமது படையினரை வாபஸ் வாங்கிக் கொணர்டு இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை காக்கப்படுமா என்ற அக்கறை எதுவும் இல்லாமல் அது வெளிமுயறியது ஆம் அப்படி ஒரு முடிவு எடுக்கக்கூடிய தன்மையை இந்திய அரசு கொணிடிருக்குமாக இருந்தால் ஆரம்பத்திலேயே இந்த விடயத்தில் அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் அக்கறை காட்டுவது போல காட்டி பிரேமதாசா கேட்டுக்கொண்டபோது விட்டுவிட்டு வெளியேறி விட்டது - கூடவே தமது எடுபிடிகளாக தாம் உருவாக்கி வைத்திருந்த தமிழ் இயக் கத்தினரையும் கூட்டிக்கொணர்டு
உணர்மையில் இந்தியாவின் வெளியேற்றம் இலங்கை அரசாங்கத்தின் மிரட்டலுக்கு பயந்து நடந்ததா? புலிகளும் புதிய இலங்கை அரசாங்க ஏற்படுத்திக் கொணட உறவு காரணமாக இந்தியா தனக்கு -இல்லை என்று நினைத்ததா அப்படியானால் புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக இலங்கை அரசுடன் பேசுவதை அது ஒப்புக்
வடமாகாணத்தில் நீர்ப்பாசன பரிசோதனைகள் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பகுதிகளில் gՊր, ց, 617 մ: குற்றவாளிகள் குடியேற்றப் பட்டார்கள. இவை குற்றவாளிகளின் குடியேற்றமாக இருந்தது. இந்த நிலங்கள் தமிழர்கட்கு சொந்தமானவை தமிழர் தாயகத்தின் பகுதி இவை இப்படிப் பல விடயங்கள் இருந்தன"
ஒப்பந்தத்தின் மூலமான அதிகாரப் பரவலாக்கங்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருந்த நேரத்தில் இந்தியப்படை வெளியேறியது. இந்தியப்படையின் குறிக்கோள் முடிந்ததா? இல்லையா? என்பது பற்றிய கேள்வி மட்டும் எஞ்சியது. வெளியேறியபோது அதிகாரப் பரவலாக்கம் முறியடிக்கப்படாமல் இருந்தது பற்றி கருத்துத் தெரிவிக்கையில் கலகட் சொல லுகிறார் "இலங்கை அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்த தயாரில்லாமல இருந்ததால் எதையும் செய்திருக்க முடியாது. அதை செய்வதற்கு இலங்கையை நிர்ப்பந்திக்க இந்தியாவின் அழுத்தம் அவசியப்பட்டிருக்கும்.
ஆனால், இந்தியா அப்படியொரு அழுத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை. தாம் சட்டபூர்வமாக செயற்படுத்தப்படுவதையே இந்தியாவின் புதிய அரசாங்கம் விரும்பியது. வரும்போது சட்டபூர்வ தன்மையை உருவாக்க ஒப்பந்தத்தை உருவாக்கியது எனபது கவனிக்கத்தக்கது) விளைவு - 7 டிக்சிற்றின் வார்த்தைகளில் சொல்வதானால் 'தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய பல விடயங்கள் சிதைந்து போவதை இந்த வெளியேற்றம் உருவாக்கி விட்டது"
இப்போது இந்த விடயம் தொடர்பாக பேசுகையில் சமாதானத்தை ஒருபோதும்
யுத்தத்தின் மூலம் கொணர்டு வர முடியாது என்று அடித்துக் கூறுகின்றார்.
கொண்டு விட்டது. கிட்டத்தட்ட இடுப்பு முறிக்கப்பட்ட நிலைக்கு புலிகளை தாம் தள்ளிவிட்டதாக கூறும் இந்திய அரசு அப்படிப்பட்ட நிலையில் உள்ள புலிகளால் இலங்கை வாழி தமிழ மக்கள் நலன்களை வென்றெடுத்தத் தர முடியும் என்று நம்பியதா?
இந்திய அரசு எந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தாக்கியதோ அதை தமிழ் மக்களுக்கான தீர்வாக வழியுறுத்தியதோ அது முற்றாக அமுல்படுத் தப்படும் வரை பொறுத் திருப்பது அவசியம் என்று கருதாமல் வெளியேறிய நிலைமை அதன் வருகையினர் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
இந்திய அரசுக்கு இலங்கை அரசை தன்னை மீறிச் செயற்படாத ஒரு அரசாக
மாற்றும் நோக்கம் இருப்பதாக சொன்னோம் அல்லவா? அது இந்தியப்படை வருகையுடன் சாத்தியமாகிவிட்டது. பிரேமதாசா என்னதான் கொக்கரித்தாலும் அவரால் இந்தியாவை மீறிச் செல்ல முடியாதுஎன்பதும், விரைவிலேயே அவர் தங்களுடன் இணைந்துகொள்வார் என்பதுவும் தெளிவாகத் தெரிந்திருந்தது. எனவே வெளியேறுவதற்கு மிகவும் பொருத்தமான தருணமாக இந்தத் தருணத்தை அது கருதியது.
எனவே இந்தியா வந்த போதும் சரி போனபோதும் சரி அதற்கு தமிழ் மக்களது அரசியல் உரிமை குறித்த அக்கறைகளை விட தனது நலன குறித்த அக்கறையிலேயே பிரதானமாக இருந்தது. இந்தியப்படை வெளியேறும் போது நிறைவேற்றப்படாத பல விடயங்கள் இருந்ததாக அப்போது தளபதியாக இருந்த ஏ. எஸ்.கல்கட் சொல்கிறார். "பல விடயங்கள் செய்யப்பட்டிருந்தன. நிலச் சீர்திருத்தம் நாட்டின் குடிப்பரம்பல் இயல்பை மாற்றும் விதத்தில் உருவாக்கப்பட்ட சட்ட விரோதமாக குடியேறிய நிலங்கள் இருந்தன.
இப்போது இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவி வழங்க வருவது சில வேளைகளில் நடந்தாலும், அதனிடம் தமிழ் மக்கள் உரிமைகளை வென்றெடுத்துக் கொடுக்கும் கடப்பாடோ அக்கறையோ தீவிரமாக இல்லை என்பதை விளங்கிக் கொணர்டே நாம் அந்த வருகையை அவதானிக்க வேணடும்.
இந்திய அமைதிகாக்கும் படையிலும் இந்திய அரச அதிகாரிகள் அரசியல் வாதிகள் மத்தியில் தமிழ் மக்களது உரிமைகள் தொடர்பான அக்கறையும் அவற்றை தமிழ் மக்கள் பெறுவதில் தாம் பங்காற்ற வேண்டும் என்ற விருப்பம் கொண்ட பலர் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்திய அரச கொள்கையும் நடைமுறையையும் அதை முக்கியமான விவகாரமாக கருதியதில்லை.
அந்த நிலை இனினும நிலவவே செய்கிறது என்ற கசப்பான உணர்மையை தமிழ் முஸ்லிம் மக்கள் மறக்காமல் இருப்பது நல்லது
)

Page 12
இதழ் - 196, மே 11 - மே 24, 2000
தமிழ்தேசியவாத அரசியல்
தமிழ் சமூகத்தில் சிவில் அரசியல் செயற்பாடுகள் 1999ம் ஆண்டு தேசியவாத வட்டத்திற்குள் பயணிப்பதை காணக்கூடியதாக இருந்தது. போராட்ட குணமிக்க தமிழ் தேசியவாதத்தினி கருத்தியல்வாத மேலாதிக்கம் உறுதிப்படுத்தப்பட்டமையே இதன் மூலம் தெளிவாகியது.
1999ம் ஆணர்டில தமிழ் தேசியவாதத்தினி பிரசித்த ஆதரவாளருமி பேச்சாளருமாக தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொனர்னம்பலம் உறுதிப்படுத்தப்பட்டார் புலிகளை தமிழ் மக்களின் ஒரே தமிழ் பிரதிநிதியாக ஏற்றுக் கொணர்டு அவர் கொழும்பிலிருந்து அரசியல் பிரச்சாரத்தை மேற்கொணர்டார். தமிழர் விடுதலைக் கூட்டணி யைச் சேர்ந்த பெருமளவானர்கள் இக்கருதிதை ஏற்றிருந்தனர். இவற்றைத்தவிர ஈ.பி.டி.பி.
டெலோ, புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற தமிழி அரசியல் அமைப்புகளின் அரசியல் கருத்தியல் நடவடிக்கைகள் பெரும்பாலும் நடைமுறை ரீதியில் புலிகளின் அரசியல் கருத்தி யலிகளுக்கு முரணாக இருக்கவில்லை. தமிழி சமூகத்தில் புலிகளின் போராட்ட குணமுள்ள தமிழ் தேசியவாதத்திற்கு சவாலிடக் கூடிய தமிழி அரசியல இயக்கம் இன்று இல்லையெனலாம். இந்நாட்டைச் சேர்ந்த தமிழ் சமூகத்தில் யுத்த அரசியல மற்றும் கருத்தியல மேலாதிக்கத்தை தற்போது உறுதியாக புலிகள் உரித்தாக்கிக் கொணர்டுள்ளனர்.
1999 ஜூன் 18ம் திகதி விசேட அறிவித்தல் ஒன்றை மேற்கொணட புவிகள் பிற அரசியல் கட்சிகளை கலைந்துச் செல்லுமாறும் இல்லாவிட்டாலி புலிகளுடன் இணைந்து கொள்ள வேணடும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
முஸ்லிம் தேசியவாத இயக்கம்
flasjassa பெளத்த தேசியவாதத்தின் உக்கிரமான தாக்குதல்களுக்குள்ளான இலங்கை முஸ்லிம காங்கிரசினர் தலைவர் ஏ.எச்.எம். அஷரஃப் தற்காலிகமாக பிரதான முஸ்லிம் தலைவராக முன்வந்தபோதிலும் வருட இறுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வாதப்பிரதி வாதங்களில் இந்நிலைமை நீங்கியது. இதற்கு காரணம் பிரதான சிங்கள அரசியல கட்சிகள் இரணடும் தத்தமது முஸ்லிம் தலைவர்களை முன்னணிக்கு கொணர்டு வந்தமையாகும் எவ்வா றாயினும் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே அவரது அரசியல தலைமைத்துவம் உறுதியாக உள்ளது. தேசிய ஐக்கிய முனினணி எனப்படும் சிங்கள தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களுக்கும் திறந்த அரசியல கட்சியொன்றை கட்டியெழுப்ப அஷரஃப் அவர்கள் மேற்கொணட முயற்சி ஒரு புறம் உள்ள போதிலும் அவர் முஸ்லிம் தேசியவாத அரசியல்வாதி எனக் கருதப்படுகின்றார்.
ஜிகாத் எனும் இரகசிய முஸ்லிம் போராட்ட குழுவொன்றை நடாத்தி வருகின்றார் என சிங்கள தேசியவாதிகளினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுதலித்தார். கங்கொடவில சோம தேரருடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கு பற்றி கிழக்கு மாகாண பெளத்த உரிமைகளை நாசம் செய்கிறார் என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தோற்கடிக்க முடிந்தமை 1999ம் ஆணர்டில் அஷரஃப் அவர்களுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி ஆகும்.
கிழக்கு முஸ்லிம் சமூகத்தில் அடிப்படைவாத குழுவொன்று செயற்பட்டு வருவதற்கான சாட்சி வருட இறுதியில் கிடைத்தது. அதாவது முஸ்லிம் மதத்திற்கு விரோதமாக பாலியல தொடர்புகள் வைத்திருந்ததற்காக குற்றம் சுமத்தப்பட்டு மூன்று பெணகளுக்கு பகிரங்கமாக தணடனை வழங்கப்பட்டது. முஸ்லிம் விடுதலை முன்னணியிலும் கூட அடிப்படைவாத போக்குகள் காணப்படும் தன்மையை பிரதிபலிக்கும் சம்பவங்கள் வருட நடுப்பகுதியில காணக் கிடைத்தது. ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் முஸ்லிம் தொடர்பூடக சங்கத்தினால் நடாத்திய ஏ.சி.எஸ் ஹமீட் அவர்களின் நினைவுக் கூட்டத்திற்குள் நுழைந்து சிங்கள வீரவிதானவுக்கு மற்றும் தொணடமானுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி கூட்டத்தைக் குழப்பினர்.
ஒருபுறம் இந்நாட்டு முஸ்லிம் மக்கள் புலிகளின் யுத்த அரசியல் வன்முறைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மறுபுறம் சிங்கள பெளத்த தேசியவாத இயக்கங்களின் மோசமான அரசியல கருத்தியல் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அதேபோல இடையில் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் விரோத இனவாத நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். முஸ்லிம்களின் பிரதான ஜீவனோபாயமான
வர்த்தகத் துறையிலிருந்து அவர்களை விரட்டி அடிக்கும் யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலைமைகளுக்கு முகம் கொடுக்கக்கூடிய அரசியல கருத்தியலகள இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தில் இல்லை. மறுபுறம் ஆங்காங்கே ஏற்படுகின்ற முஸ்லிம் அடிப்படைவாத போக்குகள் தேசிய மட்டத்தை நோக்கி பயணிக்கும் தனிமை யையும் காணக்கிடைக்கவில்லை.
1999 பெப்ரவரி மாதம் தனிப்பட்ட பிரச்சினையின் காரணமாக குருனாகலை, பன்னலவில் சிங்கள - முலலிம் தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலி இன மோதலாக மாற்றமுற்றது. பல மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடியின் காரணமாக பல நுாற்றுக்கணக்கான முஸ்லிம்கள் நெருக்கடிக்குள்ளாயினர். அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள
இனத்துவம் சார்ந்த தொடர்பூட
உருவாக்கி வரும் சிக்க
அரசியல்வாதிகள் கூட இந்த நெருக்கடியில் இன அடிப்படையிலேயே தலையிட்டனர். மீணடும் இயல்பான நிலைமையை ஏற்படுத்த வேண்டுமாயின் தனிப்பட்ட மோதலில் மரணமடைந்த சிங்கள இளைஞருக்கு முஸ்லிம் மக்களால் ரூ.750,000.00 வழங்கப்பட வேணடுமென யோசனை தெரிவிக்கப்பட்டபின் இதைவிட குறைவான தொகையை வழங்க அவர்களி ஒப்புக் கொணர்டனர். இந்த மாதத்தில் அனுராதபுரம் நொச்சியாகமவில் ஏற்படவிருந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரறிலைமை பிரதேச அரசியல்வாதியினர் தலையிட்டினால் தடுக்கப்பட்டது.
1999 ஏப்ரல் மாதத்தில் பதுளை தமிழ்ப் பெனர்கள் பாடசாலையில சேவையாற்றிய முஸ்லிம் ஆசிரியை (மக்காவுக்கு சென்று திரும்பிய பின்னர்) பர்தா அணிந்து கொணர்டு பாடசாலைக்கு சமூகமளித்திருந்தமையினால் தொடர்ந்த முஸ்லிம் - தமிழ் பிரச்சினை மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. தமிழிப் பாட சாலை அதிபர் பர்தா அணிவதைத் தடுத்துள்ளார். பின்னர் முஸலிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நெருக்கடி பாடசாலையில் கல்வி கற்கும் முஸ்லிம் - தமிழ் மாணவியர்கள் மத்தியில் பரவி சீருடைப் பிரச்சினையாக மாறியது முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியவும், நீணட வெள்ளை கால் சட்டையை அணியவும் அனுமதி உணர்டென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக தமிழ் மாணவிகளி நிற ஆடையை பாடசாலைக்கு அணிந்துவர ஆரம்பித்தனர். வருட இறுதி வரையில் அணினியோனியத்தை அடிப்படையாகக் கொணட தீர்வுக்கு வர இப்பாடசாலையால் இயலவில்லை. பாடசாலையில் கல்வி நடவடிக் கைககள சிக்கலாகின. முஸ்லிம் - மாணவிகள் இரு தரப்பினராக பிளவுபட்டனர்.
தொடர்பூடக பாத்திரம்
இலங்கைத் தொடர்பூடகங்களில் இன பேதத்தனிமை அதிகரித்ததே அன்றிக் குறைந்த தனிமையை 1999ல காணக் கிடைக்கவிலலை. பொதுவாக சிங்கள உரித்துடைமையைக் கொணர்ட தொடர்பூடகங்கள் மற்றும் தமிழ் உரித்துடைமை கொணட தொடர்பூடகங்கள் தமது செய்திகளை விமர்சனங்களை முனிவைப்பதில் இனக் கூறுகளின் தாக்கத்திற்குட்பட்டிருந்தன. நாட்டினர் பாரிய தொடர்பூடக சொந்தக்காரரான அரசு, யுத்தமூலமான தீர்வுக்குச் சென்றது. அதன் தலைவியான ஜனாதிபதி புலிகளின் குணடுத் தாக்குலுக்குள்ளான நிலைமையினர் கீழ் இத் தொடர்பூடகத்தினர் முன்னர் ஒரு போதும் இல்லாத யுத்தப் போக்குக்கு மாறினர்
வார இறுதிப்பத்திரிகைகள் இரணடு முனர் றைத் தவிர பொதுவாக கீழ்த்தரமான தொடர்பூடக கொள்கை சிங்கள மற்றும் தமிழ் பேசும் மக்களை உக்கிரமான துருவவாதத்திற்குட்படுத்தி வரு கினிறது. தலைநகரான கொழும்பில் அச்சடிக் கப்படும் சிங்களப் பத்திரிகைகள தனித்து சிங்களவர்களை இலக்காகக் கொணர்டுள்ளதுடன, தமிழ்ப்பத்திரிகைகள் தமிழர்களை இலக்காகக் கொணர்டுள்ளன. இலங்கையில் அவவப் பிரஜை கள மக்கள தலைவர்கள் தொழில் புரிபவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள மத்தியில் பிற மொழியை பேசும் வாசிக்கும் திறமை இல்லாத தால், பிறர் எழுதும், வாசிக்கும் விடயம் தொடர்பான தவறான விளக்கம், பிதியான தன்மையை நோக்கி வளர்ச்சி பெற்றது.
இந்நாட்டு இனப்பிரச்சினைக்கு வெளிநாட்டு, மூன்றாவது தரப்பு தலையீடு தேவையில்லையென வெளிநாட்டு அமைச்சர் கதிர்காமர் நியூயோர்க் நகரில் ஆற்றிய உரை சிங்களத் தொடர்பூட கங்களின் வாழ்த்துக்குட்பட்டது. தமிழ்ப் பத்திரி கைகள் அவரது உரையை விமர்சனம் செய்து தலையங்கம் திட்டின வருட இறுதியில் காலமான
தமிழ்
*T
L) G

ாழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொணடமான் றி மூன்று தினங்கள் தொடர்ந்து தமிழிப் திரிகைகள் பேசிய போதும் சிங்களப் பத்திரிககளுக்கு அது இன்னுமொரு செயதியாக ட்டுமே இருந்தது.
இந்திய பொதுத் தேர்தலில் பி.ஜே.பி. வெற்றி பற்றமையானது இந்நாட்டு தமிழிப் பத்திரிகை ரில் பிரதான தலைப்புச் செய்தியாகியது. களப் பத்திரிகைகள் மிகக் குறைந்த பெறுமயை வழங்கின. குமார் பொன்னம்பலம் படுாலை, வணினியில் உணவு, மருந்து பற்றாக்றை, வடக்கு கிழக்கில படையினரின் பாலியல் லலுறவுகள், பலாலியல் காணி ஒதுக்கீடு, மடு வாலய தாக்குதல் போன்ற சம்பவங்கள் ாடர்பாக சிங்கள தமிழ் பத்திரிகைகள் முற்றிலும் ரனாக நடந்து கொண்டன. தமிழ் மற்றும் சிங்கள
முகங்களினி நடவடிக்கைகளி ஒனறிலிருந்து
SSS6
പ്ര
ன்று மாறுபட்ட பீதியை உருவாக்கும் பிரதான ரணியாக இந்த இன பேத தொடர்பூடகக்கலை றியுள்ளது.
யுத்தம் மற்றும் அவை தொடர்பான தகவல் ளை அறிக்கையிடும் பிரதான தகவல் மையமாக ரசும் அரசினர் பாதுகாப்பு தகவல்களை பயனர்த்ெதுவது சிங்களப் பத்திரிகைகளினி நடைறையாகும். தமிழிப் பத்திரிகைகள் புலிகளின் வலகளை போன்று தமிழ் சமூகத்தை சுயமானமயமாகப் பயன்படுத்தியது.
கொழும்பு தமிழ் மக்களின் மனித உரிமை பற்றிய நெருக்கடி சூழ்நிலைகளில் தலையிடும் தொகா பா உறுப்பினரான யோகராஜன வர்கள் பலாத்காரமாக புலி சந்தேகநபர்கள் 6 பரை விடுவித்தார் என சிங்களத் தொடர்டகங்கள் பரந்தளவில் பிரச்சாரப்படுத்தின. ஒரு விகளப் பத்திரிகை சந்தேக நபர்கள் தற்கொலைக் ணர்டுதாரிகளாக இருக்கலாம் எனத் தெரிவித்ருந்தது. சிங்களப் பத்திரிகைகள் இச் செய்தியின் வலிமையமாக இராணுவத்தையும், பொலிசா ரயும் சுட்டிக் காட்டியது. பா. உயோகராஜனி ற்றும் தமிழ் மக்கள் தகவல் மையமாக சுட்டிக்ட்டி இருந்த தமிழ்ப் பத்திரிகைகள் படையினர் து குற்றம் சுமத்தியிருந்தன. சிங்களத் தாடர்பூடகங்கள இச் செய்தியினி தகவல் மயமாக இராணுவத்தையும், பொலிசையும் காணடிருந்தது. யோகராஜனி பா. உவையும், மிழ் மக்களையும் தகவல் மையமாகக் கொணர்டு விழிப் பத்திரிகைகள் படையினர் மீது குற்றம் மத்தியிருந்தன. தாம் தமிழ் மக்கள் சிலரின் ரிமைகளுக்காகவே முனிவந்து நாற்றியதாகவும் மேற்கூறப்பட்ட சிங்களத் தாடர்பூடகங்கள வெளியிட்ட தகவல்கள் வறானது எனவும் இராணுவமே தவறிழத்துள்ளதாகவும் யோகராஜன பா. உ. குழு சாரணைகளினி போது தெரிவித்திருந்தார். வர் புலித் தலைவராகக் குறிப்பிடப்படல ாடர்கின்றது.
தமிழ் மக்களில் கைது செய்யப்படும் Iர்களை புலி சந்தேக நபர்களாகக் காட்டி நியான வகையில் இச்செய்திகளை வெளியிடல் ாடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த ரிக்கையிடலினி படி புலிப் போராளிகள் ால்லப்படுகினறனர். அதேவேளை அரச டையினர் உயிரைத் தியாகம் செய்கின்றர். புறம் இந்நாட்டு தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் என்றாடப் பிரச்சினைகள் மற்றும் நீணடகால சியல் நெருக்கடிகள் தொடர்பாக போதுமான டுரைகள செயதிகள், சிங்களத் தொடர்பகங்களில் பிரசுரிக்கப்படுவதில்லை. தமிழிப் திரிகைகள் இதற்கு முற்றிலும் மாறுபட்டது.
இலங்கை சமூகத்தை ஜனநாயகப்படுத்து தில் இருக்கும் ஒரு பிரதான சவால் இலங்கைத் ாடர்பூடக கலாசாரம் பல லின பல கலாசார மத, ஆகிய வகையில் பல தனிமையைக் ாணடதாகக் கட்டியெழுப்புவதாகும். இலங்கை
வாழும் இனங்களுக்கிடையே சமாதானத்
தயும் சமத்துவத்தையும் கட்டியெழுப்பும் டிப்படையாக இருக்கும் அனனியோனிய ளக்கம் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும்
ாக்கத்தைக் கொணட செயற்பாடுகளை இந்ட்டு தொடர்பூடக கலாசாரத்திற்கு அறிமுகப்த்துவது அவசியமாகும் துரதிருஷடவசமாக நாட்டு சுதந்திர தொடர்பூடகத்திற்காக மேற்ாள்ளப்படும் முயற்சிகள் கூட அரசு மற்றும் தற்கு எதிரான விவாதங்களிலிருந்து வேறாக |ணிக்கவில்லை. உணர்மையில் சுதந்திர தொடர்-கம் குறித்து இந்நாட்டு இயக்கங்களுக்கு ாதுவான பார்வை இல்லை.
(இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான க்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கையின் இன தல்கள் 1999 - 2000 வளர்ச்சியும் போக்கும் நாலில் ந்து எடுக்கப்பட்டது)
ஒரு புறம் அரசாங்கமும் மறுபுறம் எதிர்க்கட்சியும் உள்ளன. புலிகள் வடக்கை கைப்பற்றிக் கொண்டிருக்கின்றனர். சிலவேளை தனி அரசை அவர்கள் பிரகடனப்படுத்தக் கூடும். இந்நிலைமைக்கு முகம் கொடுக்க உங்கள் கட்சி நீண்டகால குறுகிய கால திட்டங்களைக் கொண்டுள்ளதா?
நீண்டகால நோக்கில் கூறுவதாயின் புலிகள் தற்காலிகமாக பிரதேசங்களைக் கைப்பற்றினாலும், மீண்டும் நாம் அப்பிரதேசங்களை கைப்பற்றப் போர் புரிவோம். இதில் மாற்று கருத்துக்கள் இல்லை. எமக்கு அரச அதிகாரம் கிடைத்தவுடன் பாரிய யுத்த நடவடிக்கையை மேற்கொள்வோம் எண்பது உறுதி இந்நிலைமை பின் தாற்பரியத்தை இன்றும் இந்நாட்டு மக்கள் safa Garreiarவில்லை எதிர்வரும் வாடிகளில் மக்களுக்கு அறிவுறுத்தல் செய்யும் பாரிய ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிக்க எண்ணியுள்ளோம். இது குறுகியகாலத் திட்டமாகும். அதேபோல ஆயுதப்படையினர் பிரிந்து சென்று நாட்டில் அராஜகங்களில் ஈடுபடும் நிலைமையை தவிர்க்க நாம் நடவடிக்கை எடுப்போம்
வடக்கில் இராணுவம் தோல்வியுற்றதுடன் சிங்கள சமூகத்தில் பரபரப்பான குழல் ஏற்பட வாய்ப்புண்டு தெற்கில் குறிப்பாக கொழும்பில் பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான சூழலில் சிங்கள உறுமய எவ்வாறு நடவடிக்கை எடுக்க எணர்ணியுள்ளது?
சிங்கள மக்கள் வன்முறையில் இறங்கினார் களாயின் இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டியது தமிழ் இனவாதமும், இரு பிரதான அரசியல் கட்சி களும் தாம். எனினும், இவ்வாறான நிலைமையைத் தடுக்க நாம் முயற்சிக்கின்றோம். அதாவது சிங்களவர்களினி உணர்வுகள் தமிழர்களை இலக்கை அடைவதற்குப் பதில் அமைப்பு ரீதியாக வும் அர்த்தமானதாகவும் மாறும் செயற்பாட்டை எடுத்தல் எனலாம்
இராணுவத்திற்குத் தேவையான ஆள்பலக்குறைவு அதாவது மேலும் 37 ஆயிரம் பேர் தேவையென்றும் தெற்கில் இதற்கேற்ற பிரச்சாரங்கள் இல்லையெனவும் இராணுவத்தரப்பில் அடிக்கடி கூறப்படுகின்றது. இதுபற்றி உங்களது அபிப்பிராயம் யாது?
முதலாவதாக இராணுவத் தலைவர்கள் எப்பொழுதும் மக்களுக்குப் பொய் கூறிவந்துள்ளனர். சிப்பாயகளை சேர்த்துக் கொள்வது மட்டுமன்றி பிற எந்தவொரு விடயம் குறித்தும் சரியான திட்டமிடல்கள் இவர்களிடம் இருக்க வில்லை. இராணுவ முகாம் அரசாங்கத்தினி அலுவலகமாக வீழ்ச்சியுற்றுள்ளது.
இவர்களுக்கு பிரார்த்தனை செய்ய மட்டுமே தெரியும் மறுபுறம் பொ.ஜ.மு. அரசாங்கம் ஆட்சியில் இருந்த கடந்த 5 வருட காலத்தில் இராணுவத்தினர் உளவியல் பலம் வீழ்ச்சியடைந்துள்ளது. இராணுவத்தில் எப்படி சிப்பாய்கள் வந்து சேர்வார்கள்? இராணுவத் தளபதி நிப்பு நிறுவனத்திற்கு வாய்ப்பு அளித்ததும் படையினர் மத்தியில் சென்று யுத்தம் வேணடாம் என்று பேசுகின்றனர் அரசாங்கம் தவளம செயற்றிட்டத்திற்கு நோர்வே பணத்தைச் செலவழித்து "யுத்தம் வேணடாம், இவற்றில் சேராதீர்கள்" என்று சிங்கள தேசியத்துவத்தை படுகொலை செய்யும் போது இளைஞர்கள் எப்படி இராணுவத்தில் சேர்வார். கள்? நாம் வவுனியாவில படையினர் கூறிய விடயத்தைப் பற்றியே கேள்வியெழுப்புகின்றோம். அவர்களது உளவியலி பலத்தை அதிகரிக்கவில்லை. தேவையானவற்றை வழங்கவில்லை ஊதியத்தை துஷ பிரயோகம் செய்துள்ளனர். ஆயுதங்களினால் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இரவில் லட்சக்கணக்கில் கசினோ விளையாடுகிறார்கள் இவற்றைப் படையினர் அறிவர் இவற்றை அறிந்து கொணர்டு யுத்தம் செய்ய (Քւգ պտո?
இராணுவத்தினர் கட்டமைப்பு அரசியல தலைமைத்துவம் என அனைத்தும் மாற்றத் துக்குள்ளாக வேணடும்
புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின் தனி அரசை பிரகடனம் செய்தால அவ வாறான நிலைமையில் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் நீங்கள் வழங்கும் செய்தி யாது? கட்சி என்ற ரீதியில் உங்களது துரித நடவடிக்கை என்ன?
நாம் அவர்களை விலகிக்கொள்ளுமாறு உடனடியாகக் கூறுவோம் தனிஅரசை பிரகடனப் படுத்துவதனால் இந் நெருக்கடி முடிவடைந்து விட்டது என நாம் நம்பவில்லை. எதிர்வரும் தசாப்தத்தில் முழு ஆசிய வலயத்தையும் தமிழ் காலிஸப்தானை ஸப்தாபிக்க - இஸ்ரேல் தோன்றி 50 வருடங்கள் பூர்த்தியான பின்னும் பிரச்சினை நீடிப்பது போல் - இப்போராட்டத்தை பிரபாகரன் 5-6 தசாப்தங்களுக்கு எடுத்துச் செல்வார் இப்பிரச்சினை எமது மட்டுமல்ல முழு வலயத்தி னதும் பிரச்சினையாகும் இப்பிரச்சினையை இந்நிலைக்கு உக்கிரமாக்கிய பிரதான கட்சிகள் இரண்டுக்கும் இந்நாட்டை ஆட்சி செய்ய இனியும் தார்மீக உரிமை கிடையாது.
நன்றி. ராவய 20000007

Page 13
(சென்ற இதழ் தொடர்ச்சி)
இவர்களை அரசியல காரணங்களுக்காக கொல்வதென்பது விடுதலையின் அறிவியலுக்கு முற்றிலும் விரோதமானது விடுதலை என்பது இறுதியில் மனத்தினதும் உடலினதும் சந்தோஷத்துக்கானது விடுதலை பெற்ற மானுடன என்பவன் அன்பும் அறமும் நிறைந்தவன் குரூரங்களும் வெறுப்புகளும் காலமெலலாம் காவித்திரிகிறவன இல்லை அவன் இச்சூழலில் தான் வன்முறை குறித்த அவசியமான உரையாடலைக் கோருகிறார் ரணர்டால் மக்கவான்
வன்முறை குறித்த தீவிரமான கருத்தாடல் என்பது நமது சமூகம் குறித்த புதிய வகையிலான ஆய்விற்கு நம்மை இட்டுச் செல்கின்றது. குற்றம் குறித்த வேறு வகையிலான எதிர்வினைகளை இது கோருவதைப் போலவே, ஆரம்ப காலத்தில் நின்று மாற்றான சட்ட யாப்பையும், தண்டனை
குறித்த மாற்று அணுகு முறைகளையும் இது
கோருகின்றது குற்றம் தொடர்பான இந்தப் புதிய தரிசனங்கள் புதிய 6).160).35 us 6UT601 தீர்வுகளையும் புதிய முகத்துடனான
அரசாங்கத்தையும் கோருகிறது.
சித்திரவதைக்கு வேதனையை உடலுக்குத் தருகிற அவப்பக்கம் மட்டுமே உணர்டு சித்திரவதை செய்பவனி மிருகத்தினிடத்துக்குத் தள்ளப்படுகிறான சித்திரவதைக்கு ஆட்படுகிறவன் மிருகத்திலும் இழிநிலைக்குக் கொண டு போகப் படுகிறான கேலிவதை உறுப்புகளைச் சிதைத்தல் மின்சார அதிர்ச்சியில் கொல்லுதல் போன்று உடலுக்குத் திராத ரணத்தையும், auasle) LLL உருவாக்கும் கேவலத்தை மட்டுமே சித்திரவதை முறை உருவாக்குகிறது. விளக்குக் கம்பங்களில் தொங்குகிற உடலிகளும் சித்திரவதையின் அவலத்தைத்தான சுமந்திருக்கிறது. சித்திரவதை அதில் இயங்கும் இரணடு மனிதர்களையுமே இழிநிலைக்குத் தள்ளுகின்றது. சித்திரவதையின் வேதனை குறித்து அணினைக்குக் கடிதம் எழுதுகிறான மைந்தனான யூகோ தியாளப்
ଶ୍ରେଣୀ:)
வானத்தில் கடந்து போனது
9606060Ț(3L பயணம் இரண்டு சூரியன் நீளம்
கறுப்பு மரியா அண்னையே நகரங்களினுாடேயும், நதிகளினுாடேயும் கடந்து போனது
எண் விலா எலும்புகளின் மீது அமர்ந்து கறுப்பு மரியா என்னை அழுத்தியது
g)I60't60)623T (ELLU அது தான் பயணத்தின் நுழைவுச்சிட்டு
இன்னும் இனிமையானது, அழகானது பல் வரிசையின் மீதான உதைகளும், நோவும்
வலிப்பு நிலைக்குக் கொண்டு போகக் கூடியது அன்னையே அக்கொடிய நிலைக்கு உயர்த்துவது மின்சார அதிர்ச்சி
நாங்கள் மின் விளக்குகள் அன்னையே
கதறும் மின் விளக்குகள் ஆனால் ஒளியற்ற மின் விளக்குகள் அன்னையே
ஒளியற்றமின் விளக்குகள்
சித்திரவதை உடல் ரீதியானது மட்டுமன்று கேலியும் கனடலுமான மனோ ரீதியிலான சிததிரவதை மனிதர்களைத் தற்கொலைக்குத துாணர்டுகிறது. சித்திரவதை பெரும்பாலும் இராணுவ ஆட்சிகளாலும், சிறிய அளவில் ஜனநாயக நாடுகள் என்று சொல்கின்ற
அரசுகளாலும் மேற்கொள்ளப்படுகின்றது. சில
விடுதலை அமைப்புகளும் துரோகிகளுக்கு எதிரானது எனும் வகையில மாற்றுக் கருத்தாளர்கள் மீது சித்திரவதைகளை மேற்கொளகின்றன. எவ வகையிலுமான சித்திரவதைகளுக்கு எதிரான உலகு தழுவிய இயக்கத்தைச் சர்வதேச மன்னிப்பு சபை மேற்கொணர்டு வருகின்றது. சித்திரவதைக்கு எதிராக எழுதாத படைப்பாளிகள் இன்று உலகில் இல்லை என்றே சொல்லலாம் சித்திரவதைக்கும், மொழி அமைப்பினர் சித்திரவதைக்கும் உள்ள உறவை இவவாறு விளக்குகிறார் தெரஸா, தி on Tifani,
ஒரு முறை தொடர்பு ஸ்தாபிக்கப்பட்டு விட்டால், வன்முறைக்கும், அதன் தொடரும் சொல்லணிக்குமான உறவு ஒரு முறை உண்டாக்கப்பட்டுவிட்டால் அந்தத் தொடர்பு திரும்பப் பெறமுடியாததாகிவிடும் வன்முறைச் சொல்லணிகள் குறித்த பூக்கோவின் கருத்தின் படி வன்முறையைக் குறித்துப் பேசும் ஒரு மொழிக் கட்டமைப்பானது, f6) B60)ւմp6որյa5506IIավլի, Ժլի Լ16ւյIE15606IIակլի
வன்முறையானது என்று சொல்லும் தன் மொழிக் கட்டமைப்புக்குள் வராததை
வன்முறை என்று ஒப்புக்கொள்ளாது. அதற்குப் பிற்பாடு அவ்வமைப்பு வன்முறையின் அகப் புறக்
காரணிக
ளையும் தீர்மானித்துக் கொள்ளும், பிற்பாடு வன்முறை ஒரு சமூகப் பிரச்சினையாகி விடும் எதிலிருந்து மாற்றாக எதிர் மொழிக் கட்டமைப்பும் உருவாகும். அதுவும் வன்முறையை உற்பத்தி செய்யும். வன்முறை வார்த்தையில் இருக்குமானால் முன்பாகத் ஸ்துலாமாக நடைமுறையில் வன்முறை காணப்பெறாவிட்டாலும், அப்போதும்
曹元町 凸于
வன்முறைச் சொல்லணிகள் இருந்தே தீரும் தெரிதாவின் வார்த்தைகளில் சொல்வதானால், இதுதான் வார்த்தைகளின் வன்முறை என்று சொல்லப் படுவதாகும்.
வன முறை நமது அணிறாட உறவுகளில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. மனிதர்களின் பரஸ்பர உறவும் உரையாடல்களும் பதட்டம் நிறைந்ததாகவும் பிறர் சிந்தனை அமைப்பை மற்றவர் மீது திணிக்கக் கூடியதாகவுமே இருக்கின்றது. சொற்களின் வன்முறையின் மூலம் ஒரு மனிதனை நிலைகுலையச் செய்ய முடியும் பைத்திய நிலைக்குக் கொணர்டு போக முடியும் தற்கொலைக்குத் துாணட முடியும் உடலின் மீதான வர்ைமுறை அடி உதைகளாகவும் இரத்தம் சிந்துதலாகவும் மினிசார அதிர்ச்சியாகவும்
புலனர்களைச் சிதைப்பதாகவும் இருக்க மனித ஆன்மாவின்
மீதான வன்முறை அவனது
நம்பிக்கைகளை உறவுகளை அறங்களை நெருக்கடிகளை இயல்புகளை விகாரப்படுத்துவதாகவும் சிதறடிப்பதாகவும் அமைகின்றது. தேவிகர் வதையாவதும், தற்கொலைக்குத் துரணர்டுவதும் சமபந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்து
கொள்வதுமே இதற்கான சான்றுகள் இன மொழி வர்க்கம் நிறம், ஜாதி, பால் வேற்று நம்பிக்கைகள் போன்றன அனைத்துமே இவவாறான மொழி வழியிலான வன்முறைக்கான ஆதாரங்களாக
அமைகின்றன.
மனிதர்களுக்கிடையிலான 6יש 1_ן{U Lשנ நட்பையும், புரிதலையும் உறவையும்
விளைகிறவர்கள் இத்தகைய மொழி வழியிலான வன்முறை ஏற்படுத்துகின்ற சித்திரவதை குறித்துக் கவனம் கொள்ள வேணடியது இன்று மிக மிக அவசியமானதாக இருக்கின்றது. உடலின் மீதான சித்திரவதையைத் தமது அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்ளும் பொருட்டு, இராணுவ ஆட்சிகளும் அதிகார அமைப்புகளும் கையாளுகின்றன. அதற்கு எதிரான தார்மீகக் குரல்கள் இன்று பலம் பெற்று வருகின்றன. இந்தத் தார்மீகவாதிகளில் முன்னணியில் இருப்பவர்கள்
 
 
 
 

இதழ் - 196, மே 11 - மே 24, 2000
கலைஞர்களும் சிந்திப்பவர்களும் புத்திஜீவிகளும் தான இவர்கள் தான் விடுதலையின் பெயரில் செலுத்தப்படும் தார்மீக மற்ற வன்முறையையும் சித்திரவதைகளையும்
விமர்சிக்கிறவர்களாக இருக்கிறார்கள்
மாற்
றுக் கருத்தாளர்கள் மாற்று நம்பிக்கையாளர் போன்றோரிடம் கருத்தாடல்களை மேற்கொள்கிற இவர்கள் ஒரு பிரச்சினையில் உடன்பாட்டுடன் தான செயல்பட முடிகின்றது. தார்மீகமற்ற வன்முறைக்கும், சித்திரவதைக்கும் எதிரான ஒரு பொதுப் புலமை இவர்களுக்கிடையிலான 260) TILLITTL aj 560) GIT &# சாத்தியமாக்குகின்றது. வன்முறை ரீதியிலான சொல் அணிகள் தொடர்ந்து
LTI LEG FLU LIL FiD)
பிரதேசத்தைத
பன்முறையிலான செயல
է հիit a g, hիլյa),րլDa) கொணடிருக்கின்றது. பன முறையை மொழியளவில் நியாயப்படுத்துகிறவர்கள் நடைமுறையில்
த்ெதிரவதைகளுக்கு எதிராகவோ, தார்மீகமற்ற வன்முறைகளுக்கு எதிராகவோ இருப்பதென்பது ாத்தியமற்றதாகின்றது. வன்முறை குறித்த சொல்லாடலகளில மொழிக்கும் செயலுக்கும் இடையில் கட்டமைக்கப்படும் உறவு தர்க்க பூர்வமானது.
சித்திரவதை என்பது உடலின் மீது மட்டும் மேற்கொள்ளப்படுவதல்ல. மனிதனது ஆளுமையினர் மீதும் அவன் ஆன்மாவின் மீதும் அவனது இயல்பினர் மீதும் மேற்கொள்ளப்படக் கூடியதுமாகும் மொழியில் கட்டமைக்கப்படும்
சித்திரவதை சித்திரவதையாளனையும் சித்திரவதைக்கு உள்ளானவனையும் மனிதத் தனிமை அற்றவர்களாக விலங்கு நிலைக்கு
და ეს " მეი II ნუT ვე, ყ | ძე; 6/T T ჟ; ஆக்குகின்றது. மனச் சிதைவுக்கு ஆளான பல வேறு சித்திரவதையாளர்கள் பற்றிய ஆய்வுகள் நிறைய இருக்கினர்றது. துருக்கிய இராணுவத்தினர் பற்றிய சமீபத்திய ஆய்வு (குர்தீஸ் பிரதேசங்களில வர்ைமுறை குறித்த மனநல மருத்துவர்களின் ஆய்வரங்கத் தொகுப்பு குர்தீஸ் தகவல் மையம் G) 600i L60i) பிரெஞசு இராணுவத்தினர் பற்றிய பிரான ஸ் பெனானது ஆய்வு போன்றன குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஆய்வுகளாகும் Firaja GLIT if |ւ Մւ ժlt: கவிஞரான ரோக் டால்டனைச் சுட்டுக் கொன்ற அவரது சக தோழன பிற்பாடு தற்கொலை செய்து கொணடதும் இங்கு நினைவு கூரத்தக்கது. சிறையிலும் சித்திரவதைக் கூடங்களிலும் சித்திரவதை தாளாது தற்கொலை செய்து கொண டவர்களினர் பட்டியல் உலகில் நடந்த போர்களின் பட்டியல போலவே மிக நீணடது. சித்திரவதைப் படலத்தில் தனது தோழர்களின்
- η ζημιρ Π.δ. ΙΙ' தாங்கவியலா
மரணம் குறித்துக் கம் ஸீ ஹா பசுகிறார்.
னத்த காலணிகளின் சப்தம் றியாத முகங்கள் கைகள் சைகைகள் டிரையின் மேல் முன்னும் பின்னும் இரவு முழுக்கக் கேட்டுக் கொண்டேயிருக்கும்.
ஆணையிடும் க்கலுடண் கர்ச்சிக்கும் அறை Iந்த வெள்ளை அறை யக்க நரகம்
டுங்கப்பட்டநகங்கள்
ய்த்தெறியப்பட்ட சதை தரும் வேதனையில் யங்கரத்தில் விரியும் கண்கள்
ாழும் ஆசையில் எழும்
லிஉணர்வும் ଶ୍ରେd(ld(b)
தறுவது வாழ்வதற்கான வேட்கையின்
வெளிப்பாடு மெலிந்த ஆத்மா மறுபடி உயிர்க்கும்
எழுந்து நடப்பார்கள்
அகாலத்தில்
அகாலத்தில்
மரணத்தில் வீழ்ந்தார்கள் எனது நண்பர்கள் வாழ்தலின் அவமானத்தினால் மரணித்தார்கள் எனது நண்பர்கள்
அகாலத்தில்
அகாலத்தில் துாக்கத்தில் வீழ்ந்தார்கள் எனது நண்பர்கள்
உதைகள் கசையழகள் கேலிகளின் அவமானத்தில் மரணித்தார்கள் எனது நண்பர்கள்
குறிப்பிட்ட கவிதையில், உடலின் மீதான சித்திரவதையும் சரி ஆனிமாவின் மீதான சித்திரவதையும் மனிதனது இ ரு த த  ைல யே அவமானப படுததுவதாக அமைகின்றது அவமானம தாங்காமலேயே மனிதர்கள் உயிர் துக்கிறார்கர் சிலர் சித்திரவதையின் விளைவான ரணம் ஏற்படுத்தும் வேதனையை எதிர்கொள்ள முடியாது உயிர் துறக்கிறார்கள் சிலர் விநோதமான சூழ்நிலைகளில் e Luis) i துறக்கச் செயயப்படுகிறார்கள் சித்திரவதையின் செயல் போக்கில வாழ்வும் கூட இயங்குகிறது. மனிதன் தனிமையில் அழுவதற்கு முக மூடி தனி இடம் ஆகின்றது. சித்திரவதை அம்மாவுக்கு இயல்பாகச் சொல்லக் கூடிய செய்தியாக ஆகின்றது. வாழும் வேட்கை ஒலமாகவும் கதறலாகவும் எழுகின்றது.
அல்ஜீரியாவைச் சேர்ந்த பெண கவி லைலா ஜபாலி சித்திரவதைக்கு உள்ளான ஒரு கவிஞர் அவரது சித்திரவதையாளர்கள் -9ι η ά η ιη. மாறிக்கொணர்டே இருக்கிறார்கள் சித்திரவதை முறைகள் மாறுவதில்லை. உடலின மீதான சித்திரவதைகளும் மொழி வழியிலான சித்திரவதைகளும் சரி முனர் போல தான இருக்கின்றன. உடலும் ஆனிமாவும் சிதைந்த நிலையில் கிடக்கும் லைலா அடுத்த நாள் வரும் இன்னொரு சித்திரவதையாளனைப் பார்த்துக் கேட்கிறாள். இக்கேள்வி எல்லாவகையிலுமான சித்திரவதையாளர்களையும் நோக்கிக் கேட்கப்பட்ட மானுடத்தின் கேள்வி
லெப்டினர்ைட்
உனது மனைவி உனது காப்பியில் அன்பாகச் சர்க்கரை கலக்கித் தருகிறாளா?
உனது அன்னை எப்போதாவது உன்னை ரீஅழகானவன் என்று சொல்வது உண்டா என்ன?
நீஉனதுகுழந்தையின் கேசத்தில் எப்போதேனும் கைநுழைத்து அழைந்தது உண்டா?
பின் குறிப்புகள்
நான்கு கவிதைகள்
என்ன செய்தி என்று சொல்
சித்திரவதைவதைமுகாம் இருந்து
குழந்தைகளோடு உரையாடுதல்
daldama/
சித்திரவதைப்படலம்
கம் இர7
யூனோதயாளப்
அம்னெஸ்ரி இன்ரநெசனல் சர்வதேசச் செயலகம் 6OGOOIL60| 1984
BungsplassNGMENS GIM வால்ட்டர் பெஞ்ஜமின்
|ununations
ரண்டால் மக்காவான் punishing violence sentencing Crime
தெரஸா தி லாரிதிஸ்
The Violence of Rhetoric
Prision writings
Basil Blackwell 1990
UK and USA
லைலா ஜபாலி கவிதை
Voice of Conscience Iron press 1995 UK

Page 14
இதழ் - 196, மே 11 - மே 24, 2000
மழைக்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றத் தொடங்கியிருந்த ஒரு பிற்பகல் நேரத்தில் அவனை அவர்கள் கைது செய்தார்கள்
சனநடமாட்டம் அதிகமாயிருந்த கடைத்தொகுதியின் மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் புழுக்களைப் போல மிகமிக அற்பத்தனமாக அந்த நிகழ்வு நடந்தது.
அவர்களது இருதயத்திலிருந்து என்னவிதமான ஒலிகள் எழுகின்றன என்பது குறித்துக் கண்டுபிடிக்க முயன்றான்.
கடைசியில் எல்லா முயற்சியிலும் தோற்றுப்போய், காற்சட்டைப் பையிலிருந்த அவர்கள் ஏற்கெனவே பார்க்க விரும்பிய சகலவற்றையும் பரிசோதிக்க அனுமதிக்களிக்க வேணர்டி ஏற்பட்டது. சோர்ந்து போன அல்லது பசியில் நடுங்கிக் கொணடிருக்கும் கந்தைத்
கணிகளின் மீது இருளடைந்த தெருக்கள் ஊர்ந்தன மனசிலிருந்த ஓவியங்கள் சிதைந்து போயிற்று குருதியும் தசையும் மணர்டிய புதிய ஒவியங்கள் அவனுள் தொங்கின. மழை தூறத் தொடங்கி விட்டது.
கடைத்தொகுதியின் இரண்டு பக்க வாயில்களையும் ஒரு வித கட்டளைக்கு கீழ்ப்படிகிறவர்களைப் போல அல்லது அவர்கள் தாங்களே அவற்றைப் பிறப்பித்தவர்களைப் போல தங்களால் அடைத்துக் கொண்டு நின்றார்கள்
வெளியே குழல் கல்லாயிற்று யாருடைய பணிகளையும் யாரையும் செய்ய அவர்கள் அனுமதிக்கவில்லை குழந்தைகளுக்கு பொம்மைகளை அனுமதிக்காததைப்போல எல்லாவற்றையும் அவர்கள் நிராகரித்தனர் கணினுக்குத் தெரியாத வலை ஒன்று இந்த மாலை நேரத்தில் அந்த நகரத்தின் மேலே எறியப்பட்டு விட்டதை அவன் உணர்ந்தான். குழந்தைகளோ அவர்களுடைய பொம்மைகளோ கூட அந்த வலையிலிருந்து தப்ப முடியாது. பழைய இருளடைந்த தெருக்களின் மேலே காகங்கள் சிறகுகளை ஒடுக்கியபடி பறந்து போயின.
படிகளின் வசீகரத்தில் சிதறிக் கிடந்த
வெற்றிலைக் கறையும் கழிவுகளின் நாற்றமும் இன்னும் அதிகமாய் பீதி கொள்ளச் செய்தது.
இரணர்டு வெற்றுத் தாளர்களையும் கொஞ்சம் சில்லறைகளையும் ஏனையவற்றையும் கொணர்டிருந்த காற்சட்டைப் பையில் இருந்து சகலவற்றையும் வெளியிலெடுக்குமாறு அவனை அவர்கள் நிர்ப்பந்தித்தார்கள் கொஞ்ச நேரத்தில் அதற்கு அவசியமற்றவகையில் ஏழெட்டுப் பேர் அவனைச் சூழ்ந்து கொணர்டு கேள்விகளால் நிரவினார்கள் எல்லோருடைய கேள்வியும் ஒரே விதமாக வேறு வேறு வடிவங்களாக இருந்தன.
முரட்டுத்தனமான ஈவிரக்கமற்ற அவர்களது கணிகளில் ஒரு மிருகத்தின் மீது பாய்வதற்கான வெறி பின்னிக் கொணடிருந்தது. அவர்களுடைய விரல் நுனியில் தொங்கிக்கொணர்டிருக்கும் அவனது உயிருக்கு இனி எப்போதுமே அவன் சொந்தக்காரனாய் இருக்க முடியாதென்பதை அதற்கான அருகதை கொஞ்சம் கூட அவனுக்கு இல்லையென்பதை அவர்கள் கல்லாகிக் கிடந்த அந்தப் பொழுதில் எழுதி விட்டார்களர்
காலத்தின் மீது சுற்றி இடப்பட்ட வளையம், தகர்த்து வெளியேற முடியாதபடி அவனது குரல் வளையில் நெரித்தது எல்லாம் முடிந்ததான ஒரு வெறுமை அவனுக்கு
முன்னேயும் பின்னேயும் படிகளில் ஏறியிருந்தது.
மழைதவிர மற்ற எல்லாமே செத்துப்போயிருந்த அந்த இருபது நிமிட நேரத்தில் - நேரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசியதில் பாதிக்கு மேல் புரிந்து கொள்ளக்கூடியதாயிருந்தாலும், இனி அதில் எந்தவித பலனும் இல்லையென்பதை அவன் நன்கே உணர்ந்திருந்தான். அதனால், அவன் குறித்த அவர்களது மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ இல்லை. அல்லது அவர்களது தோள்களில் தொங்கிக் கொணடிருந்த ஆயுதத்தின் மீதும் கோபத்திலும் வெறித்தனத்திலும் சிவப்பேறிய அவர்களது கணிகளின் மீதும் அவனது வார்த்தைகளைனைத்தும் கட்டுணர்டு போயின.
நத்தையைக் கவிவிக் கொணர்டு பறந்து போகும் செணர்பகத்தை ஞாபகப்படுத்தியது அவர்களின் செயல்கள் அனைத்தும் முரட்டுப்பச்சைத் துணிகளால் முடியிருந்த
துணிகளால் கட்டி நிறுத்தியிருக்கும் உடலமைப்பைக் கொணர்டிருந்த ஒரு மனிதனிடம் அவர்கள் தேடும் எதுவுமே இருக்காதென உணர்மையில் அவர்களுக்கு நன்கே தெரிந்திருந்தாலும் பழக்கதோஷத்துடன் கூடிய அவதானத்துடன் அவர்கள் அதனைச்
செய்தார்கள்
அவன் அந்த நகரத்திற்கு வந்த இருபத்து மூன்றாம் நாள் முன்னெச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையினத்தால் முழுவதும் பிடிக்கப்பட்டிருந்த போது சீலனுக்கு எழுதிய கடிதத்தை காற்சட்டையின் பின்பக்கப் பையிலிருந்து மடிப்புகளிடையே சொற்கள் கிழிந்து தொங்கக் கணர்டெடுத்தனர்.
மணி கரைந்த தடங்களை அழித்தபடி மழை, காலத்தின் மீது சவுக்காய் விழுந்து கொணர்டிருக்கிறது.
நகரின் மத்தியில் மிக உயர்ந்த கூம்பு வடிவ சுவரிலிருந்த நான்கு மணிக்கூடுகளில் ஒன்றுகூட மிகச் சரியாக இயங்கவில்லை என்பதை மழைப்புகாரினுாடே. ஏதோ கெட்ட கனவொன்றைப் போல அவன் கணர்டான்.
கோபுரத்திற்கு இன்று காலையில் தான் வெணர்நிற வர்ணத்தைப் பூசியிருந்தார்கள்
 
 
 

ர்ணம் சுவருடன் காய்வதற்கு முன்னர் ல்லாவற்றையும் மழை கரைத்துப் போயிற்று. வனைச்சூழ நிலவிய சாபத்தின் நிழல் ர்ணங் கலைந்த கோபுரத்தின் மீதும் டர்ந்திருப்பதை ஒரு வித நடுக்கத்துடன் வதானித்தான்.
இப்படித் தான் மிகக் குறைந்தது ஐந்து ருடத்திற்கு ஒரு முறையாவது வர்ணம் பூச ாராவது வந்து விடுகிறார்களென்றும், விவொரு தடவையும் மழையோ புழுதியோ ல்லது குறையோ எல்லாவற்றையும் ரைத்தழித்து கோபுரத்தின் சுயசொரூபத்தை க்களின் காட்சிக்கு - எப்போதுமே மிகச் ரியாக இயங்காத பெணடுலங்களுடன் ட்டுச்சென்று விடுகின்றன என்றும் இதே தருவில், காலையில் தான் யாரோ பசிக்கொணர்டு போனதைக் கேட்டான்;
ஆர்வ மேலிட்டால் எதன் பொருட்டுமற்று ப்பேச்சை அப்போது கேட்கவேணர்டியிருந்தது. ந்த வகையிலும் வசியமானதாயிருக்கவில்லை. எனினும் வர்கள் பேசியதை - அவர்கள் பேசியதன் ரத்தை இப்போது நினைவு கூர்ந்தான். நரத்தை இந்த மரண அவஸ்தையிலிருந்து ட்கும் பொருட்டு கோபுரத்தினடியில் மாடுகள் ாணமிடுகின்றன. இரவு சலசலக்க கோபுரத்தின் அடியை மூத்திர நாற்றத்தால் நிறைக்கின்றன. லவேளை இவை எதுவுமே நிகழாவிட்டால் ரு கழுதையாவது தனது நாக்காலி நக்கி நக்கி பர்ணத்தைத் தின்றழித்து விடுகிறது மீணடும்
வர்ணமடிப்போர் வருகிறார்கள் கோபுர முகட்டின் அடுக்குகளிலிருந்து புறாக்களை விரட்டுகிறார்கள் கூடுகளை விட்டுப் பறந்துபோன புறாக்கள் திசைக்கொன்றாய் மீண்டும் கூடு திரும்ப இயலா ஏக்கத்துடன் பறந்து போகின்றன; இனியற்று.
எழுதிய கடிதத்தை அவர்களில் ஒருவன் உரத்துப் படித்தான்.
அது உணர்மையில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஏனெனில், இதுவரை இந்த மூன்று மணிநேரத்தில் நகரின் ஜீவனையே இரண்டு விரல்களில் துப்பாக்கியின் நுனியில் அருவருக்கத்தக்க வகையில் துாக்கி வைத்துக் கொணர்டிருக்கும் இவர்களில் ஒருவன் கூட அவனுடைய மொழியில் அவனை விசாரணை செய்யவில்லை என்பதைவிட முக்கியமானது, ஒருவனுடைய அந்தரங்கத்தில் எந்தக்கூச்சமும் வெட்கமும் பயமுமின்றி வெகுசாதாரணமாய் அவர்கள் நுளைந்து விட்ட காடைத்தனம் தான்.
கடிதத்தைப் படித்துக் கொணர்டிருப்பவனுக்கு முன்னர் தான் அதில் என்ன எழுதினான் என்பதை ஞாபகப்படுத்தும் அவசியம் மிகமிக முக்கி தாயிற்று இப்போது இப்படித்தான், வையெல்லாம் நிகழ்ந்ததைப்போல எந்த முன்னறிவுப்புமின்றி இக்கடிதமும் எப்போதோ எழுதப்பட்டது.
சீலன், சமரசங்களுடன் வாழ்தல் பற்றிய எல்லாக்கோட்பாடுகளையும் தகர்த்துவிட்டு ஒரு கூட்டிலிருந்து தப்பிவந்து இன்னொரு சிறையில் வீழ்ந்து விட்டதாகவே எணர்ண வைக்கிறது இன்றைய வாழ்க்கை
எந்த நம்பிக்கையில் நான் இந்த நகரத்திற்கு வந்தடைந்தேன். நிச்சயமற்ற எதிர்காலத்தின் பிரஜையான எனது
உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் என்ன மதிப்பிருக்கிறது இங்கே?
ஒடுகின்ற புகை வணிடியின் இரைச்சலாக அச்சுறுத்திக் கொணர்டே இருக்கின்றன செணர்பகத்தின் கணர்கள்; அவற்றிலிருந்து தப்பித்து எந்தத் தெருவில் ஓடுவது? எந்தத் தெருவிற்கு எந்த முகம்? அல்லது எந்த உடலுக்கு? எங்களால் இனங்காண முடியாதிருப்பது எதன் நிமித்தம் எல்லா இடங்களிலும் குப்பைத் தொட்டிகள் இருக்கின்றன. யாருமே குப்பைகளைத் தொட்டிகளில் எறிவதில்லை, நாங்களோ ஒருவித ஆற்றாமையுடன் நுாறு விதமும் புனிதத்தை விரும்புகிறோம் எதிர்பார்க்கிறோம். இந்தச் சாத்தியமற்ற எதிர்பார்ப்பு எமது வாழ்வின் மீதே திரும்பி விடுகிறது முள்ளாக
இந்த வேதனையிலும் துயரிலும் யாருக்குத்தான் தெரிகிறது முட்கள் குத்தும் வரை குத்தும் என்று
1999.08.24 செவ்வாய்க்கிழமை
நீ அவசியம் பார்க்க வேணர்டிய நாட்குறிப்பின் ஒரு பகுதி
சே வந்திருந்தான் இன்று பிறந்த நாளாம். நான் நினைக்கிறேன, இது அவனுடைய இருபத்து மூன்றாவது பிறந்த நாளாக இருக்கலாம். அவனுக்குக் கொடுப்பதற்காக எண்ணிடம் எதுவுமே இருக்கவில்லை. நான் இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை. நேரம் 1138 - மதியமாவதற்குச் சற்றுமுனி - டைத் தாணர்டி விட்டது.
நான்கு பக்கமும் கிழிந்த கயிற்றால் நன்கு பிணைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டியிலிருந்த அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்த ஒரே பொருள் அதுதான்- புத்தகமொன்றை வாசித்துக் கொணர்டிருக்கிறான். கனமான இறுக்கம் அறைமுழுக்கப் பரவியிருந்தது - நான் எழுதுகிறேன் - நீணட நேரத்திற்குப் பிறகு சோர்ந்து களைத்துப் போய் அவன் இந்த அறைக்குள் வந்ததிலிருந்து மூன்றாவது வார்த்தையைப் பேசினான். இதற்கு முன் நான் அவனை இப்படிப் பார்த்ததேயில்லை- சாரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னரிருந்தே தேனீர் அருந்துவதற்கான பணம் கூட அவனிடம் இல்லை. ஊரிலேயே இருந்திருக்கலாம் என்று சொன்னான். நான் அதை எப்போதோ உணர்ந்து விட்டேன். பசியும், விதிகளில் இறங்கப் பயமுமாய் இந்தக் காலம் கழிகிறது. பின்னேரம் அவன் போய் கொஞ்ச நேரத்தில்
கோபுரத்தின் நிழலில் பூசியவர்ணங்களில், ால்லோரும் கணிட, ராக ஒடும் பெணடுலம் பற்றிய கனவு டைசிவரை
**タリ
பலிக்கவேயில்லை
பாருடைய இரவுகளிலும்,
மழையின் இருளிலும் சூரியன்
மங்கிப்போன வெறுமையிலும் நேரத்தை
ஊகிக்கும் முயற்சிகூடப் பயனற்றதாயிற்று
சுடுகாட்டு நிறத்தாலான அப்பொழுதில்
ஆச்சரியப்படும் வகையில் சீலனுக்காக அவன்
எதுவுமே எழுத மனமற்று வெறுந்தரையில் படுத்துக் கிடந்தேன். இன்று முழுவதும் நாங்கள் சாப்பிடவில்லை. முகட்டு வளைக்குள்ளிலிருந்து பூனை ஒன்று எதையோ வெறித்துக் கொண்டிருக்கிறது. எலிபற்றிய அதன் நம்பிக்கையோடு,
O

Page 15
சேயை அவர்கள் கைது செய்துவிட்டார்கள் சரியாக ஞாபகமில்லாத ஒரு திகதியில் மூன்று மணிக்கும் 3.15ற்கு மிடையில் ஊர்பற்றிய ஞாபகங்களோடு கடற்கரையின் உப்புக்கசியும் மணலில் உட்கார்ந்திருந்த போது அல்லது கடலின் முடிவற்ற நீட்சி பற்றிய பிரமையில் மனம் வசமற்றிருந்த போது இது நடந்திருந்தது. நான் கவனித்தேன். அவனை அந்த மணலில் இழுத்துச் சென்ற போது எல்லோருடைய கணிகளும் செணர்பகத்தின் கணர்களையே பெரிதும் ஒத்திருந்தன.
சீலன், நாங்கள் மிகமிகச்
சாதாரணர்களாகவே
இருந்திருக்கிறோம்; உழைத்துச் சாப்பிட்டு துங்கிப் பின் சாப்பிட்டு. இப்படியிருந்த எங்களுக்கு அவர்களோ கணிணிரைப் பரிசளித்தார்கள் சாவையும் அழிவையும் துயரையும் பரிசளித்தார்கள் இருப்பழித்து விதிகளில் அலைய வைத்தார்கள் திக்கற்றலைந்து அவர்களில் விழுந்த எங்களை விலங்குகளைப்போல
இழுத்துச் சென்று சிறைகளில்
அடைத்தார்கள்
சே என்ற வறுமையிலும் துயரிலும் மெலிவுற்ற ஆனால் கனவுகளால் உறைந்து போயிருந்த எங்களது நண்பனுக்கு சிறிதும் பொருத்தமற்ற உடற்தோற்றத்தில் நாங்கள் கூட்டிய அந்தப் பெயர் எப்போதும் போல துரதிருஷடம் மிக்கதாகவே ஆகிவிட்டது
இப்போதும்
அவன் கைது
செய்யப்படுவதற்குச் சற்றுமுன்னர் தரிசான வயல் வெளிகளில் நீர் வரணிட ஆற்று மணலில் எனினும் எப்போதாவது வரும் என எதிர்பார்க்கப்பட்ட நீர் பற்றிய கனவுகளோடு குண்டுச் சத்தங்களால் துரத்தப்பட்ட போதும் ஊரின் பழந்தெருக்களில் நடந்து போவதான பிரமையுடன் மிக மெதுவாக ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் நீண்ட இடைவெளியை அனுமதித்து சொல்லிக்கொணடிருந்தான் - இடையே கடல் பற்றியும் பேசியிருக்க வேணடும்அவனுடைய இருதயத்திலிருந்து அந்தப் பிரமைகள் வடிந்தடங்கு முன்னரே அவனை அவர்கள் இழுத்துச் சென்று விட்டார்கள்
சீலன், இது நிகழ்ந்ததற்கான பிரத்தியேக காரணங்கள் எதுவும்
இருப்பதாய் எனக்குத்
தெரியவில்லை. அவன் தனது அந்திம காலத்தில் - அவனைப் பொறுத்தவரையில் இது ஒரு வகையில் அந்திமகாலமாகவே இருந்தது - அனேகமான பொழுதுகளை என்னுடன் தான் கழித்தான் என்பதால் எனக்குத் தெரிந்து இக்காலத்தில் அவன் செய்த இரணர்டே குற்றங்கள் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததும் - உணர்மையில் அவன் அதைக் கொடுக்கவில்லையே தவிர, அதன் வேதனையாலும் அவமானத்தாலும்
குறுகிப் போனான் -
நூலகங்களிலிருந்து இதுவரை மூன்று நூல்களைத் திருடியதும் தான்.
ஒரே பிரயாணப் பையுடன் இந்த நகரத்தை வந்தடைந்த எங்களை மிருகங்களைப்போல தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருந்து இருபத்திநான்கு மணிநேரத்தில் 23 4 மணிநேரத்தை துாக்கத்துக்கோ ஏனைய மிகவும் அவசியமான தேவைகளுக்கோ அனுமதியளிக்காமல் இரண்டு மாதத்திற்குப் பின்னர் மிகமோசமான விசாரணையின் முடிவில் நாங்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டோமெனினும், நூலகப் பத்திரத்தில் கையொப்பமிடக்கூடிய தெரிந்த மனிதர்கள் யாரும் எங்களுக்கு இருக்கவில்லை. இதனைக் காரணமாக்கி அவனுக்கான நுாலக அனுமதியை வன்மையாக மறுத்து விட்டனர். அது சார்ந்த அதிகாரிகள்
அவன் புத்தங்களைத் திருடிக் கொணர்டு வெளியேறிய எச்சந்தர்ப்பத்திலும் யாரிடமும்
அகப்படவில்லை என்றும் மாறாக, தானி திருடிய புத்தகங்கள் அனைத்தும் தடித்தது.ாசுப்படலம் நிரம்பியதாக
இருந்தும் ஒரு வகையில் இப்போதைக்கு யாரும் அவற்றைத் தேடப்போவதில்லை என்ற நம்பிக்கையைத் தருவதாகவும் என்னிடம் அவன் பல தடவைகள் சொல்லியிருக்கிறான்.
இப்படியிருக்க இந்த இரண்டு குற்றங்களுக்காகவுமா அவனை அவர்கள் நாயை இழுத்துச் செல்வதைப் போல இழுத்துச் சென்றார்கள்
எனினும் நான் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடவில்லை. நிச்சயம் அவன் எங்களை மீணடும் எப்போதாவது சந்திப்பான் ஒன்றில் சித்திரவதை செய்யப்பட்ட விரல்கள் பிடுங்கப்பட்ட மொட்டையடிக்கப்பட்ட தலையோடு அல்லது பிணச்செய்தியாக, என்னதானிருந்தாலும் நாங்களும் அவனைச் சந்தித்தேயாக வேணடும் ஏனெனில் அவன் உழைத்ததையும் சாப்பிட்டதையும்போகப் பட்டினி கிடந்த காலங்களே அதிகம்.
O
1999.06.12 திங்கட்கிழமை இரவு ஒரு மணிக்கு மேல் எழுதிய நாட்குறிப்பு:
நந்தாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அவள் ஏற்கெனவே மூன்று வருடங்களின் முன் ஒரு ஆணர்
குழந்தைக்குத் தாயானவள் என்றும் அப்போது அவள் கணவன் கூடவே இருந்தான் என்றும் சாப்பாட்டுத் தட்டுக்களுடன் கூடியிருந்த நீண்ட வரிசையில் எனக்குப் பின்னே கேட்டது. இப்போது மட்டுமல்ல அவள் அந்த முகாமில் அடைக்கப்பட்ட சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அவளும் அவளது மூத்த குழந்தையும் தங்கள் எதிர்காலத்திற்காக நம்பியிருந்த பாதுகாவலனை சந்திக்கவேயில்லை என்பது உட்பட வறுமையிலும் நோயிலும் கறுத்துச் சுருண்டிருந்த இப்போது பிறந்திருக்கும் பெண் குழந்தைக்குத் தகப்பனான 17 வயதே நிரம்பிய சரசுவின் காதலன் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்
கிணற்றடியில் பெணிகள் குளிக்க முடியாதபடி அது திறந்த வெளியாயிருக்கிறது; இராணுவத்தினர் தமது பச்சை உடுப்புகளுக்கு மேலாய் செண்பகக் கணிகளுக்கு மேலாப் சுடுவிரல்களின் மேலாப் அவர்களை இம்சிக்கிறார்கள்
ஆணர்களை அனுப்பி சிகரெட் பெட்டியும் லைட்டரும் சிவப்பு முத்திரைப்பழைய சாராயமும் வாங்கிவரப் பணிக்கிறார்கள் எல்லாம் திட்டமிட்டபடி அவர்கள் முகாம்களிலும் விதிகளிலும்
மிருகங்களை ஞாப அலைந்து திரிகிறார் மனிதன் தான் மிருக தீங்கு செய்யும் - 6 ஐந்துவிடமாவது ஆ கொள்ளாமலிருக்க நான் சொல்வதை நீ கொளர்கிறாயி என்ப பொறுத்ததெனினும் Gassa.
அதிகாரம் தன இருதயத்தாலல்ல து தோட்டாக்களாலும் முணர்டுகொடுத்து ன அது அவற்றை இழ இந்த இழப்பு என்பது அவர்களால் பாழில் மனிதர்களைப் பொ விசயமாகவே இரு வருகிறதெனினும் - வாழ்வும் அப்பாக்க குழந்தைகளும் இர6 -ELILIT 959,606Telal குழந்தைகளும் யாரு களும் சிறையும் சித் சாவும் பீதியும் தவி முடியாததாகி விடும்
இன்றைய நடு எல்லோரும் தீமூட்( யோசித்துக்கொணர்டி தவிர்க்க முடியாத ஒ மாறி விட்டது. இப்ே மனங்களிலும்
iv
கடிதம் இப்படி நின்று விடும் என்று
யாருமே எதிர்பார் மாட்டார்கள் கடித திகதியிடப்படவில் apg0լլյույլ յGլD gւլ சிலவேளை எழுது நிறைய விடயங்கள் கலாம்; எதன்பொழு முடிக்கப்பட்டதற்க ஆதாரங்களையும் கொணர்டிருக்கவில்
மழை, சூழலி கல்லின் மீது அதுவ விழுந்து தெறித்தது
மிகப்பயங்கர கண்டு விட்டதான கடிதத்தின் மீதிருந் goya uffa56f9607 5600i, 85 அவன் உணர்ந்தா
இவ்வாறான குற்றச்சாட்டில் தான் GlaSFUL ÜLLIL ÜLIL LÚ GLJI முடியாதென்று நின் அவர்கள் எல்லோ மாறிப்போயின.
தான் நின்றி குழலைக்கடந்து வி EJENDEADLÓlaỦ BELÜLJI றையும் மீறி அவனு புறாக்கள் பறந்து ே மணிகளின் முன்ன வெள்ளையடிக்கப் எப்போதுமே மிகச் அணர்ணளவாகவேனு கோபுரத்திலிருந்த ம வீழ்ந்ததை அவனா முடியவில்லை.
கணத்தில், எந் முன்னறிவிப்புமின்றி அவன் மீது விழுந்த பொருட்டு நிகழ்ந்தெ சக்தி அதே வலியா நிராகரிக்கப்பட்டது.
சேயை இழுத் போல, அவனை அ சென்றார்கள்
தெருவில் இற ஈக்களும் குட்டையு வலியாலான நாயெ நாயை துரத்திக் கெ அவன் கணர்டான், ஒ துரத்தப்பட்ட நாய் ( கொண்டிருந்த வேறு துரத்தத் தொடங்கிய படர்ந்து போயிருந்த கணிகளின் நிழலில் கூட்டம் சொல்லிலட அருவருப்புடன் ஆ! பிறாணர்டிக் கொணர் வாழ்வின் எல்லாத் நிராகரித்து.
 

இதழ் - 196, மே 11 - மே 24, 2000 15
ப்படுத்தியபடி கள் நீயே சொல். மி எனக்கருதும் - ந்த
த்திரம் pւգ պաT7 951,
எவ்வாறு புரிந்து தைப் தயவு செய்து
gi/ ப்பாக்கிகளாலும் தன்னை வத்திருக்கிறது. க்கும்வரை - து எப்போதும் வீழ்த்தப்பட்ட 2த்த
நாடோடி மனித ரில்லாத
ofG)
L மற்ற குழந்தை திரவதையும்
"ሪ95ሪ95
ங்கும் இரவில்
வது பற்றி ருக்கிறார்கள்; தீ ரு நிகழ்வாக பாது எல்லோர்
இடையிலேயே அவர்களில் த்திருக்க
த்தில்
β006).
இருக்கவில்லை; வதற்கு இன்னும் ர் இருந்திருக்நட்டோ அது ான எந்த
906).
ல் நிலவியிருந்த பும் ஒரு கல்லாப்
மான ஐந்துவைக் நடுக்கம் 凯 °ógU芭 ளில் ஊர்ந்ததை უff.
தொரு
ர் கைது வது தவிர்க்க னைக்குமளவிற்கு ரது முகங்களும்
நந்த
தியைத்தாண்டி ட்ட எல்லாவற்D160LL Lititanal. போன கடந்த சில ா தான்
JLL சரியாக அல்லது ம் இயங்காத ணிக்கூட்டின் மீது
தவிர்க்கவே
திடீரென வலி எதன்
தன உணரும்
GÓ
துச் சென்றதைப் வர்கள் இழுத்துச்
ங்கிய போது, ம் நிறைந்த ான்று இன்னொரு ாண்டிருப்பதை ரு சந்தர்ப்பத்தில் வெறுமனே வந்து நாயொன்றைத் து வீதி முழுக்க
-96.16015). நுாறு நாய்களின் IEASIT னால் வெறியுடன் ருந்தது: தகுதிகளையும்
என் நிலவு எங்கே
கருமேகங்கள் நிறைந்த வானில் என்
நிலவைத் தேடுகிறேன்
കങ്ങളത്രങ് ക്ലിക്റ്റിu ബ് ഖങ്ങ
இருட்டிப்போன பேய் மரங்கள்தான் தெரிகின்றன
இவற்றுள் எங்கே
6Tങ്ങ് ീബങ്ങ് 676ൽUട്ട'
பெரிய அலைகள் அடிக்கும் சத்தமும் பாம்புகள், தவளைகள் இரைச்சலும் எனை மிகத் திகிலூட்டுகின்றன.
இதென்ன
இவ்வாறாய் ஓர் கொடூர இரவு என்னை நெஞ்சைப் பிளந்து. என் இதயத்துடிப்பு காதில் கேட்கிறது ஓர் சிறு துளி வெளிச்சமேனும் எனக்குத் தெரியவில்லை
முன்னொருபோதும் இவ்விதம்
நேரவும் இல்லை பேய் மரங்கள் தான் இன்னமும் அச்சமூட்டுகின்றன
ஏனோ இது நாள் வரை
ஒளியிருந்தும் என் கண்கள் திறத்தலற்றிருந்தன
நேற்றைக்கு முதல் தினம் அவள் மிதித்துத் துவைத்து சாகழக்கப்படும் வரை இன்று தான் தோன்றிற்று என்னுள் இத் தேடல்
எங்கு போய்த் தொலைந்தனர்
இவர்கள்
66.606 as
நீண்டு அந்தோ தெரியும் வெற்றுப் பாதையில் அசைவற்று கற்களாய் உறைந்திருப்பன இவர்களுடைய உடல்கள் தாமோ? என்னதான் ஆயிற்று
ഞു ജ്ഞകu| 6ീ 61(൧) வெறும் காற்றுக்குக் கூட அசைந்தசைந்து இயலுமையற்று இவர்கள் இவர்கள்
என்ன தான் நிலையிது
எவ்விதமைனினும்
நாளை இவர்கள்
இறத்தல் மட்டும் உறுதி
193Ut:(30 m ബട്ട நசிபட்டோ ஆக்கினைகளுற்று இறப்பதென்பது மிக மிக உறுதி என்றேனும் அதிசயமாய் கண்கள் விழித்தாலேயே யன்றி
itrf{ܙܶ66 ܐܶ:16:6lf ܥܬܐ

Page 16
16 இதழ் - 196, மே 11 - மே 24, 2000
மொழியியலாளர்களான தமிழகத்தைச் சேர்ந்த கலாநிதி கராசாராம், மற்றும் ஈழத்தைச் சேர்ந்த ஆர். சுபதினி ஆகியோரால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் போராசிரியர் சுசுசீந்திரராஜா
மொழி தொடர்பு என்ற கட்டுரையில் மொழிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்துகின்ற போது அவை ஒன்றுக்கொன்று செல்வாக்குச் செலுத்துவது பற்றியும் மொழிக் கலப்பும், பிற
(3 LI JITIdjrfu li
சுசீந்திரராஜாவின்
தமிழுக்கு ஒரு புதிய வரவு
Ο Ο
சீர்
வின் பதினைந்து ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் மொழியியற் சிந்தனைகள்' எனும் நுாலாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியியல் சம்பந்தமான நூல்களின் வரவு ஈழத்து புத்தக உலகுக்கு புதிய ஒன்றாகும்.
ஈழத்தின் மொழி பற்றிய ஆய்வின் வரலாற்றை ஆறுமுக நாவலருடன் ஆரம்பிப்பதாக கொணர்டால் அத்துறையில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் மற்றும் பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோரை நாம் இனங்காணலாம். அந்தப் பாரம்பரியத்தின் வழித்தோன்றலாக கடந்த அரை நூற்றாண்டு காலமாக அமைதியாக ஆனால், காத்திரமான தன்மையில் ஈழத்து தமிழ் மொழியின் இயல்புகளை குறிப்பாக, யாழ்ப்பாணத்து தமிழினி இயல்புகளை புறநிலை நோக்குடனும், விஞ்ஞானபூர்வ அணுகுமுறையுடனும் மொழியியல் ஆய்வுப் புலமையுடனும் பேராசிரியர் சுசீந்திரராஜா அவர்கள் எழுதிய கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலும் தமிழகத்திலும் பின்னர் இலங்கையிலும் தமது புலமைசார் கல்வியினைப் பெற்றுக் கொண்ட பேராசிரியர் அவர்கள் ஈழத்தில் மகாவித்துவான கணேச ஐயர், வித்துவான வேந்தனார், பணர்டிதர் நமசிவாயம் இளமுருகனார் நவநீத கிருஸ்ணபாரதி, முத்துக்குமாரு மற்றும் பணடிதமணி எஸ்.கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் பேராசிரியர் மு.வரதராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மற்றும் அசஞானசம்பந்தர் ஆகியோரிடம் கல்வி கற்ற சிறப்புக்குரியவர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்.இ.ஆசர் அமெரிக்க நாட்டு ஜேம்ஸ் கெயர் மற்றும் சிங்கள பேராசிரியர் டபிள்யு.எஸ்.கருணாதிலக ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக் குரியவர்.
தமிழ் மொழியியற் சிந்தனைகள் என்னும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் நான்கு பிரிவுகளுக்குள் அடங்குகின்றன. அவை பொது மொழியில் யாழ்ப்பாணத்தமிழ், மொழி கற்றலும் கற்பித்தலும், நாட்டார் பாடல் என்பனவாகும். பொது மொழியில் பகுதியில் ஒலித்துணை உகரம், மரபுத் தொடர்கள், மொழித் தொடர்பு ஒலி ஒப்புமையால் எழுந்த நம்பிக்கைகளா? விபுலானந்த அடிகளாரின் மொழிச் சிந்தனை பணடிதமணியின் மொழி நடை உறவுப்பெயர் அமைப்பு ஓர் உறவு என்கிற தலைப்புக்களில் கட்டுரைகள் அமைகின்றன.
யாழ்ப்பாணத்துத் தமிழில் விசேடமாக காணப்படும் பழைய வழக்கான மெய்யில் முடிவடைய வேண்டிய சொற்கள் சில இந்தியத் தமிழில் உகரம் பெற்று முடிவதனை இக்கட்டுரையில் எடுத்துக் காட்டுகின்றார் பேராசிரியர் உதாரணமாக மரம், பாப், கணி, பால், வாத்தியார் போன்ற யாழ்ப்பாணத்து வழக்கு சொற்கள் இந்திய தமிழில் மர, பாயி, கணணு பாலு வாத்தியாரு என உகரம் பெற்று முடிவதனை எடுத்துக் காட்டி இலக்கிய வழக்கு ஒலித்துணை உகரம் பெற்று முடிவடைவதில்லை எனவும், யாழ்ப்பாணத் தமிழ் இலக்கியத் தமிழுக்கு நெருங்கி இருப்பதையும், சுட்டிக் காட்டுகின்றார் கட்டுரையாளர். ஆனால், இன்றைய நிலைமையில் கல், பல், பில் போன்ற சொற்கள், கல்லு, பல்லு, பில்லு என வழங்குவதை எடுத்துச் சொல்லி அதற்கான மொழியியல் காரணத்தையும் குறிப்பிடுகின்றார்.
மரபுத் தொடர்கள் என்ற கட்டுரையில் ஆங்கிலத்தில் உள்ள இடியம் (Idiom) என்று சொல்லுக்கு சமனாக மரபுத் தொடர் என பாவிப்பதில் உள்ள சிக்கல கள விளக்கப்படுகின்றன. தமிழில் பழமொழி உவமை, என தனித்து சொல்லப்படுவதையும் ஆங்கிலத்தில் இடியம் என்னும் பதத்தில் அடங்குகின்றன. a 5.TT600TLoires to rob Peter and to pay Paul என்பது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது என்னும் பழமொழி யாகக் காணப்படுகிறது. உவமை தொடர்களிலுள்ள போல' என்பதை நீக்கிவிட்டால் மரபுத் தொடர் ஆகின்றது. உதாரணமாக குன்றின் மேல் இட்ட விளக்குப் போல என்பது குன்றின் மேல் இட்ட விளக்கு என்றும் வரும்போது மரபுத் தொடராகின்றது. இவவாறு பல வேறு மொழியியல் அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக்கூறி இடியம் என்பதற்குரிய விரிந்த பொருளை ஆசிரியர் விளக்குகினறார். எனவே மரபுத் தொடர் என்பதைவிட மரபுவழக்கு என்பதே இடியம் என்பதின் முழுக்கருத்தை வெளிக்கொணர்டிருக்கிறது என்று நிறுவுகின்றார்
மொழிப் பாவனையும் ஏற்படுத்தும் விளைவு பற்றியும் விளக்கப்படுகின்றது. பிறமொழி சொற்கள் கலக்கின்றபோது அவை மாற்றம் ஏற்பட்டு இணைதல் ஒன்றாக கலத்தல் பின்பு வழக்கிழத்தல் மற்றும் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் என பல்வேறு நிலைகள் இங்கு கூறப்படுகின்றன.
தமிழில் வடமொழி கலப்பும் அதன் செல்வாக்கும் அதன் வரலாற்று காலந்தோறும் ஏற்பட்டு வந்ததைக் குறிப்பிட்டு பல்வேறு மொழிகளுடனும், தமிழ் கலந்ததனால் அது பெற்ற வளர்ச்சி பற்றியும் கூறி இலக்கண ஆசிரியர் மற்றும் உரை ஆசிரியர்கள் கருத்துக்களையும், ஆதாரங்களாக காட்டுகின்றார்.
விபுலானந்த அடிகளாரின் மொழிச் சிந்தனை எவ்வாறு இன்றுவரை நவீன மொழியியலாளர்களால் ஏற்கப்படுகின்றது எனவும், பேச்சுச் தமிழின் பயன்பாடு மற்றும் பிறமொழி தொடர்பும் எவ்வாறு
பேராசிரியர் சுசீந்திரராஜாவின் தமிழ் மொழியியற் சிந்தனைகள் - ஓர் அறிமுகம்
தொகுப்பாசிரியர்கள் டாக்டர் சுஇராசாராம் ஆர் சுபதினி
வெளியீடு: ரிஷபம் பதிப்பகம் 3145 இராணி அண்ணா நகர் Gargota) at 600078. இந்தியா
იტlaურგი); -- 100/s–
தமிழின் சொற்களஞ்சியத்திற்கு உதவின என்கிற விபுலானந்தரின் கருத்துகளையும் அடுத்த கட்டுரையில் காணலாம்.
பணடிதமணி கணபதிப்பிள்ளையின் மொழி நடை பற்றிய மற்றைய கட்டுரையில் அவரது நடையை அழகானநடை என வெறுமனே கூறுவதை விடுத்து ஒப்பியலி அடிப்படையில புள்ளியியல் அணுகுமுறை கொணர்டு அவரது இலக்கிய வழி என்னும் நுாலை ஆய்வுக்கு உட்படுத்துகின்றார். பேராசிரியர் பணடிதமணி சிறு சிறு வாக்கியங்களை கருத்தாழம் உள்ளதாக எழுதும் சிறப்பையும் அவர் பேச்சுமொழி அமைப்பை கையாணர்டதிறத்தையும் சுட்டிக்காட்டுகின்றார்.
பொது மொழியியல் பிரிவில் இறுதிக்
தந்தையா ரீ கணேசன்
கட்டுரையாக உள்ளது, உறவுப் பெயர் அமைப்பில் ஒரு உறவு' இது தமிழ் நாட்டு கன்னியாகுமரி பகுதி மக்களும், ஈழத்து யாழ்ப்பாணத்தவர்களும் கையாளும் உறவுப் பெயர்களின் அமைப்பில்
 
 
 
 
 
 
 

ணப்படும் ஒப்புவமையை எடுத்துக் காட்டுன்றது. அப்பணி - கொப்பனர்', 'அய்யா - ாயியா', 'அப்பச்சி - கொப்பச்சி, அம்மா - ாம்மா', 'அணர்ணா - கொணர்ணன்' போன்ற ழக்குகள் இருபகுதி மக்களிடையேயும் வழக்கில் எர்ளதை எடுத்துச் சொல்லி யாழ்ப்பாணத்து விழில் அப்பு - கொப்பு'ஆச்சி - கோச்சி, அக்கா கொக்கா', 'அத்தான் - கொத்தான் என்பனவும் ழக்கில் இருப்பதை எடுத்து விளக்குகின்றார்.
இவை முன்நிலை வழக்கு அமைப்புப்பெற்று ருகின்றன எனவும் இது தமிழுக்கே உரிய சிறப்பு ன்றும் கூறுகின்றார். அத்தோடு இவ் உறவுப் பயர்கள் தன்மை - முன் நிலை - படர்க்கை கிய இடங்களுக்குரிய தனித்தனி உறவுப் பயர்களாக பணிடைய இலக்கியங்களில் விளங்கி ந்தவற்றையும் இக்கட்டுரை விளக்குகின்றது.
இந்த நுாலில் இரணடாவது அம்சமாக காள்ளத்தக்கது யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழை ராயும் கட்டுரைகள் யாழ்ப்பாணத்து பேச்சுத்மிழின் ஆக்கப்பெயர்கள் பெயரடி வினையடி ற்றும் பெயர்அடை அடியைக் கொணர்டு அமைம் முறையை மொழியியல் நோக்கில் விளக்குன்றது ஒரு கட்டுரை அடுத்து இலங்கைத் தமிழ் மாழி - ஒரு குறிப்பு - எனும் கட்டுரை இலங்கத் தமிழ் மொழியின் சிறப்பான இயல்புகளைக் றிச் செல்கின்றது. பல நூற்றாணர்டுகளாக ழக்கில் இருந்து வரும் சிறப்புக் காரணமாக அது |ந்திய தமிழ் மொழியில் இருந்து பல விதங்களில் வறுபட்டு பழந்தமிழ் அமைப்புடன் ஒத்துப்பாவதை கட்டுரை விளக்குகின்றது. முக்கியமாக நதிய பேச்சுமொழி, இலங்கைப் பேச்சு மாழியிலிருந்து பெரிதும் வேறுபடுவதை நாம் அவதானிக்கலாம். இத்துடன் சிங்கள மொழியில் மிழ் மொழியின் செல்வாக்கால பல தமிழ் சாற்கள் அம்மொழியில் வழங்கி வருகின்றது ன்பதனை வரலாற்று அடிப்படையில் காட்டிச் |சல்வதோடு மறுதலையாக சிங்கள மொழிச் சாற்களின் பயனர் பாடு இலங்கைத் தமிழ் மாழியில் மிகவும் அரிது என்பதையும் ஆசிரியர் கூறுகிறார். அதேவேளை போத்துக்கேச டச்சு சொற்கள் மற்றும் ஆங்கிலச் சொற்கள் தமிழுடன் லந்து இருப்பதையும் குறிப்பிடத் தவறவில்லை. யாழ்ப்பாணத்து தமிழ் எவ்வாறு சமூக பாழ்க்கையை புலப்படுத்தி நிற்கிறது என்பதனை மொழியில் சமுதாய படிநிலைகள் எனும் கட்டுரையில் காணக் கிடைக்கிறது. ஏவல் வினையை பேச்சுக்களில் பயன்படுத்தும்போது அது சமுதாய படிநிலையை ஒட்டி 'வா, இரு எனவும், வாவன், இரண்', 'வாடா, இரடா', 'வாரும்' இரும்' வாருங்கள் இருங்கள் எனப் பல்வேறு வடிவங்ளைப் பெறுகின்றது. இவ்வாறாக அவை பெறுன்ெற விகுதி மற்றும் இடைச்சொல் உருபுகளின் பயன்பாட்டை எடுத்தாள்கின்றார்.
60thIntella lifelia, a Quoit
பியல் பகுதியினை தொகுப்பாசிரியர்கள் அடக்கு என்றார்கள் இலங்கை போன்ற பலமொழி பேசும் ாட்டில் தமிழை இரணடாவது மொழியாக தறிப்பாக சிங்கள மக்களுக்கு கற்பிக்கும்போது ற்கால மொழியியல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை கட்டுரை வலியுறுத்துசின்றது. முதலில் பேச்சு மொழியை கற்றல் வண்டும் அதற்கு சிங்கள மக்கள் மத்தியில் பரந்து ட்டு வாழும் இந்தியத் தமிழர்களின் அல்லது மஸ்லிம்களின் பேச்சு மொழியையே கிளை மாழியாகக் கொணர்டு கற்பிக்கலாம் என்பதும் ழுத்துத் தமிழை பொறுத்தவரையில் யாழ்ப்பாண ஒல்லது மட்டக்களப்பு தமிழை அடிப்படையாகக் காள்ளலாம் என்பதும் மொழியியல் அடிப்படைல் ஆசிரியர் முன்வைக்கும் கருத்துக்களாகும். ங்கு ஒலியியல், ஒலியனியல் ஆகிய இரு லைகளில் மட்டும் இக்கட்டுரையில் ஒப்பீட்ாயவை நூலாசிரியர் மேற்கொள்கின்றார். தேபோல உருபனியல், வாக்கியவியல், சொற்பாருளியியல் ஆகிய நிலைகளிலும் சிங்கள க்கள் தமிழை கற்றலிலும், கற்பித்தலிலும் ழக்கூடிய சிக்கல்களை ஆய்விற்குட்படுத்த வண்டும் என ஆய்வாளர் சுட்டிக்காட்டுகின்றார். மொழியியலும் மொழிபயிற்றலும் எனும் ட்டுரை ஒரு நீண்ட கட்டுரையாக அமைகிறது. மாழியாசிரியர் மொழியின் இயல்பை அறிய வணர்டிய அவசியத்தையும், அதனைப் புறநிலை நாக்கில் நவீன மொழியியலின் பார்வையோடு தனி அமைப்பை அவதானிப்பவராகவும், ற்றற்ற நிலையில் வாக்கியங்களை வேற்றுநிலை ழக்காகக் காணும் தன்மையுடன் பேச்சு மொழின் வீச்சையறியும் திறனுடையவராகவுமிருத்தல் வணடும் எனக் கட்டுரை விரிகின்றது.
அதேபோல தமிழ் மொழி பாடல் நூல்களில் ழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும்' எனும் ட்டுரையும் தமிழ் மொழி கற்றல் கற்பித்தலில் த்த கருத்துள்ள சொற்களும் எதிர் கருத்துள்ள சாற்களும்' ஆகிய கட்டுரைகள் அரச பாட த்தகங்களை அடிப்படையாகக் கொணடு ழுதப்பட்டவைகளாகும். இந்நூலின் இறுதிப்குதியாக கொள்ளத்தக்கது "நாட்டார் பாடல் மாழி" எனும் கட்டுரையாகும். வாய் மொழி லக்கியமான நாட்டார் பாடல்கள் பேச்சு மாழியிலேயே பாடப்பட்டிருக்கின்றன.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி
செயல் முன்னணியின் சட்ட
ஆலோசனைப்
முளப்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் மேற்கொள்ளப்பட்ட இலங்கை முஸ்லிம் தனியாளர் சட்ட மூலம் அதன் நடைமுறைகளும் தொடர்பான ஆய்வு முடிவுகள் பல்வேறு சம்பவக் கற்கைகள், எமது அமைப்புடன் தொடர்பு கொணர்டு எமது உதவியை நாடிய சில தனியாட்களின் பிரச்சினைகள், காதிமாருடன் நாம் கொண்ட கலந்துரையாடல்கள் ஆகியவற்றிலிருந்து துன்பப்படும் பெணகளுக்கு சட்ட அறிவு வழங்கி ஆலோசனைகளைக் கொடுத்து வழிகாட்ட ஒரு சமூக அமைப்பின் தேவை உணரப்பட்டது. இதனை அடையும் பொருட்டே எமது அமைப்பு சட்ட ஆலோசனைப் பிரிவு ஒன்றை அமைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண களின பிரச்சினைகளை (முஸ்லிம் சட்டத்தின் கீழ் வரும் குடும்ப விவகாரங்கள, பெணகளுக்கெதிரான வன்முறைகள் பிரச்சினைகள் போன்றன) அலசி ஆராய்ந்து அதன் பரிமாணங்களை சம்பத்தப்பட்டவர்களுக்குத் தெளிவுபடுத்துதல் பாதிக்கப்பட்ட வருக்குத் தேவையான உணர்வு ரீதியான ஆதரவையும் கூட்டுணர்வையும் வழங்குதல் பிரச்சினைகள் தொடர்பான சட்டங்கள் நடைமுறைகளை எடுத்துரைத்தல் ஆறிவூட்டல் என்பவற்றோடு தேவை ஏற்படுமிடத்து குறிப்பிட்ட விடயங்களைக் கையாளும் நிபுணர்கள் அமைப்புக்களிடமிருந்து உதவிகளையும், ஆலோசனைகளையும் ஒத்தாசைகளையும் பெற சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல்
இந்தப்பிரிவில் இரு பயிற்சிபெற்ற ஆலோசனையாளர்களும், நிபுணத்துவம் வாய்ந்த சட்ட அறிஞர்களும் பல்துறை நிபுணர்களும் இடம் பெறுகின்றனர். இதன் மூலம் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி சமூகப் பிரச்சினைகளுக்காக ஆதரவுக்கரம் நீட்டுகின்றது.
கடடிதம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் உங்கள் பிரச்சினைகளையும் தேவைகளையும் தெரியப்படுத்தினால் பின்னர் உங்களைச் சந்திப்பதற்கான தினத்தையும் அதற்குரிய ஏற்பாடுகளையும் எமது முன்னணி மேற்கொள்ளும் உங்களுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்த நடவடிக்கை பற்றி தீர்மானிக்கப்படும். அத்தோடு இரகசியங்கள் பாதுகாக்கப்படும்.
தொடர்பு கொள்ள வேணடிய முகவரியும், தொலைபேசி இலக்கமும்
sy goizvøya. Ir சட்ட ஆலோசனைப் பிரிவு முஸ்லிம் பெண்கள்ன ஆராய்ச்சி செயல் முன்னணி, 21.25 பொல்ஹோங்கொட காடின், கொழும்பு-05 தொ.பே. இல: 074-405902
அதற்கும் தடையோ?
அணர்மையில் கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் மனித உரிமைகள் சம்பந்தமான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக காரைதீவிலிருந்து சென்ற தமிழ், முஸ்லீம் யுவதிகளைக் காரைதீவு சோதனைச் சாவடியில் மறித்த விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த பெண சிப்பாய் எங்கே போகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கிற்குச் செல்கிறோம் என்றார்கள் சிப்பாய்க்கு வந்ததே கோபம் மனித உரிமையும், மணர்ணாங்கட்டி உரிமையும் என்று சொல்லித் துாஷண வார்த்தைகளால் ஏசிக்கொண்டு கண்டபடி தாக்கினாராம் 916) 1977 காலச் சட்டத்தின் கீழ் மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவதும் Ꮽ56Ꮱ L. செய்யப்பட்டிருக்கிறதோ ?
எழுவானர்.

Page 17
6.ழிக்கையின் எல்லாத் துன்பங்களையும் தனி நகைச்சுவை உணர்வால் மறக்கடித்தவர் கலைவாணர் எண் எலகிருஷணனி,
ஒரு சமயம் வெளியூர் செல்ல மனப்பதிவு செய்திருந்த எண்.எஸ்.கிருஷணன் தனது மனைவி மதுரத்துடன் உற்சாகமாக ரயில் ஏறினார் ரயில் ஒடிக்கொண்டிருந்தது திடீரென மதுரத்திடம், "இந்த ரயில் ரொமிய புத்திசாலி தெரியுமா?" என்றார் எண் எஸ்.கே
"அப்படியா? எப்படிச் சொல்றிவிக" என்றார் மதுரம்
"எல்லா ரயிலும் சிக்கு புக்கு சிக்கு புக்கு எண்று தாண் சத்தம் எழுப்பும். ஆனா இந்த ரயில் வேற மாதிரி சத்தம் போடுதே" என்றார்.
"எப்படிப் போடுகிறது"
"செக்கு புக்கு செக்கு புக்கு என்று போடுகிறது. எண் தெரியுமா? நான் செக் புக்கை விட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்து ரயில் ஏறிவிட்டேண். அதைதிதான நினைவுபடுத்துகிறது" எனறார் எண்.எஸ்.கிருஷணன்
இடத்தில் செலவுக்கு எனின செய்வது? என்ற கவலையில்லாமல் எண்.எஸ்.கே அடித்த ஜோக்கில் மதுரமும் சேர்ந்து சிரிக்க வேணடியதாயிற்று. இப்படித்தாணி வாழ்வில் எந்தக் கலடத்தையும்
என்.எலகிருஷணன்
எல்லோரையும் குலுங்கக் குலுக்கச் சிரிக்க வைத்த எண்.எஸ்.கேயின் வாழ்க்கை வறுமையிலும் கஷடத்திலும் தானி துவங்கியது இயல்பிலேயே அவருக்கு இந்த நகைச்சுவை உணர்வுமி, கடின உழைப்பும் தான் அவரைப் புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது.
தந்தைக்குத் தபால் அலுவலகத்தில் வேலை வருமானம் போதாமல் தாயாரோ விட்டிலேயே சிறிய சோற்றுக்கடை நடத்தி வந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பம்
குடும்பத்தினர் வறுமை காரணமாகக் கலைவாணருக்கு 4 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை வேலைக்குப் போக வேணர்டிய கட்டாயம்
எனவே உள்ளுரில் இருந்த திரையரங்குகளில் சோடா கலர் விற்கப்போனார். அந்தக் காலத்தில் நாடக அரங்குகளே அதிகம் சோடா விற்கும் போதே நாடகங்களைப் பார்த்து ரசிப்பதில் ஆர்வம் கொணர்டார். அதனால் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
கலைவாணரது கலைவாழிவு அவரது 17ஆம் வயதில் 1925இல் தொடங்கியது. டி.கே.எஸ். சகோரதர்களின் நாடகக் குழுவான பூரீ பால சணர்முகானந்த சபாவில் ஒரு நடிகராகச் சேர்ந்தார். சத்தியவாணி சாவித்திரி நாடகத்தில் சாவித்திரியின் தந்தையாகவும் கோவலனி நாடகத்தில் பாணிடியனாகவும் இளம் வயதிலேயே முதிர்ந்த வேடங்களை ஏற்று நடித்தார். காரைக்குடியில் நடந்த மனோகரா நாடகத்தில் நகைச்சுவை வேடமான 'வசந்தண் பாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டது. அதில் அவர் மிக அருமையாக நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்தப் பாராட்டுகளையும் பெற்றார். அன்று முதல் அக்குழுவின் நிரந்தர நகைச்சுவை நடிகரானார்.
1931இல் என்.எஸ்.கேவுக்கு நாகர்கோயிலைச் சேர்ந்த நாகம்மையுடன் திருமணம் நடந்தது. 1934இல் என்.எஸ் கேயைப் பேசும் சினிமா உலகம் வரவேற்றது. முதன் முதலாக 'சதி லீலாவதி படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தார். அதே ஆணர்டில் என்.எஸ்.கே. நடித்த மேனகா படமும் வெளிவந்தது. திரையில் என்.எஸ்.கே.கைக் கணட ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்தனர். அவரது நடிப்பை வெகுவாக பாராட்டிப் புகழ்ந்தனர். 1935ஆம் ஆணர்டின் சிறந்த படமாக மேனகா தேர்வு செய்யப்பட்டது.
பின்னாளில் 'வசந்த சேனா என்ற படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்க வந்த டி.ஏ. மதுரத்தை அவர் வாழ்க்கைத் துணைவியாகவே ஏற்றுக்கொணர்டார். அதன் பின்பு இறுதிவரை இருவரும் இணைந்தே எல்லாப் படங்களிலும் நடித்தனர்.
1939இல் கோவையில் அசோகா பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை என்.எஸ் கே உருவாக்கினார். அதன் மூலம் புத்திமான் பலவான் ஆவான் நவீன விக்கிரமாதித்தனி சந்திரஹரி இழந்த காதல் அலிபாபா ஆகிய படங்களைத் தயாரித்தார். அவை வெறும் பொழுதுபோக்குப் படங்களாக மட்டும் இல்லாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் துாண்டும் கருத்துக்கள் அதில் அடங்கியதாக இருந்தன.
திரையுலகில் கொடிகட்டிப் பறந்தாலும் நாடகத்தை அவர் விட்டுவிடவில்லை. தனது பெயரில் நாடக சபா ஒன்றையும் நடத்திவந்தார். மனோகரா' இழந்த காதல் ஆகிய நாடகங்கள் அமோக வெற்றி பெற்றன.
பெரும்புகழோடு அவரது வாழ்க்கைபோய் கொணர்டிருந்த காலத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பழி வந்து சேர்ந்தது. அதனால் அவர் இரண்டு ஆணிடுகள் சிறைவாசம் செல்ல நேர்ந்தது. அக்காலகட்டத்தில் மதுரம் என்.எஸி கே நாடக சபாவைத் தளரா மனத்துடன் தொடர்ந்து நடத்தி வந்தார்.
1947 ஏப்ரல் 25இல் என்.எஸ் கே குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார் கலையுலகம் களிப்புற்று மீணடும் கை நீட்டி வரவேற்றது.
புதிய உற்சாகத்துடன் என்.எஸ்.கே. பிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடந்தார் பைத்தியக்காரன்' நல்ல தம்பி, 'மணமகள் முதலிய சீர்திருத்தப் படங்களைத் தயாரித்து மக்களின் பாராட்டைப் பெற்றார். அதில் நல்லதம்பி அறிஞர் அணர்ணாவின் கதை வசனத்தில் உருவானது
அதேபோல் கலைஞர் கருணாநிதியின் பணம்' படத்தைத் தயாரித்தது மட்டுமின்றி அதில் நடித்து இயக்கவும் செய்தார் என எஸ் கே நடிகராக மட்டுமினறி நாடக ஆசிரியராகவும் நடன ஆசிரியராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவம் இயக்குனராகவும் திகழ்ந்தார்.
அவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் யார் பையனர்? என்.எஸ்.கேயின் நாட்டுபற்று அளவிடற்கரியது. கதர் மீதும் காந்தியின் கொள்கைமீதும் அவர் திராக்காதல் கொணர்டிருந்தார். அவரது நாட்டுப்பற்று நாடகத்தில், சினிமாவில், வசனத்தில் கதையில், பாட்டில் என எல்லாவற்றிலும் எதிரொலித்தது.
காந்திமீது கொண்டிருந்த பற்று காரணமாக 1949இல் நாகர்கோயிலில் காந்தி நினைவாக அழகிய ஸப்துாபி ஒன்றை எழுப்பினார். அவரது சமூகத் தொணர்டுக்குச் சான்றாகக் கிந்தனார் காலட்சேபத்தைச் செல்லலாம் அதில் சாதியின் வேரறுக்கும் கருத்தும், கல்வியின் பெருமை பேசும் கருத்தும் நிறைந்திருந்தன. அவரது காந்தி மாகன் கதை வில்லுப்பாட்டுக்குப் புத்துயிர் தந்தது.
5606)6.JITGOOTf புகழ் எல்லைகளைக் கடந்த ஒன்று 1951இல் சோவியத் ரஷியா அவரைத் தமது நாட்டுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்தது. 1952இல் நாடகக் கழகம் அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து மகிழ்ந்தது. தென்னிந்திய நடிகர் சங்கமும் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொணர்டாடியது.
பெரும் பணம் ஈட்டிய கலைவாணர் தனது வள்ளல் தன்மையால் அவற்றை வாரி வழங்கி செலவு செய்தார். ஆனால், அவர் சேர்ந்த புகழை யாரால் வாரியிறைக்க முடியும். ஆனாலும் அவரது திரைச் சித்திரங்கள் இன்றும் கால வர்த்தகமானங்களைக் கடந்து நம்மைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன.
ரா.சுந்தரமூர்த்தி நன்றி - ஆறாம்திணை
"செக் புக்கை மறந்து விட்டோமே, போகிற
நகைச்சுவையோடு எதிர்கொணர்டார்
 
 
 

யுகம் மாறும் சஞ்சிகை பற்றி. .
மாறும் கனகச்சிதமாக இருக்கிறதுதானே கிருஷ்ணராஜாவின் அட்டைப்படம், வடிவமைப்பு எல்லாமி பிரமாதம் நீ அது கிடைத்தவுடனேயே வாசித்திருப்பாய் அங்கிருந்திருந்தால் இழுபறிப் பட்டு வாசித்திருப்போம் எதையாவது அது பற்றிக் கதைத்துமிருப்போம்
உண்னைப் போலவே நானும் கவிதைகளையும் கதைகளையும் தாண் முதலில் வாசித்தேன். இடைக்கிடையேயுள்ள புகைப்படங்களையும் புரட்டும் போது பார்த்தேள் அழகும் இருப்பும் ஆங்காங்கு வெளிப்படுகின்றன. குணாளனின் புகைப்படமொன்றிலும் அமரதாசின் புகைப்படத்திலும் அழகுக்கு அப்பால் தரிசிக்க முடிகிறது.
கவிதையில் சிவசேகரத்தின் பினோஷேவுக்காக எழுதப்பட்ட கவிதை தாண் எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது நட்சத்திரனின் கவிதை கண்காலத்திற்குப் பிறகு வாசிக்கக் கிடைத்தது கவிதையில் அவன் தனித்துவம் தெரிகிறது. "எப்போதாவது ஒரு நாள்" என்று புத்தகம் போட்டிருக்கிறானாம் பார்த்தாயா? எலிபோசினதும், உமா ஜிப்பரானினதும் இதிலுள்ளதைவிட நல்லதான கவிதைகளை அங்கிருக்கும் போது வாசித்திருக்கிறேன். இதில் அவசரப்பட்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. பொதுவாகவே தொகுதிக்கான படைப்புக்களை உரிய நேரத்தில் பெற்றுக் கொளவதில் சிரமப்பட்டிருக்கிறார்கள் எண்றே தோண்றிகிறது. சிலர் கொடுத்துவிட வேணடும் எண்பதற்காகவே எதையாவது அனுப்பியிருக்கிறார்கள் மனுஷிய புத்திரண், சுந்தர ராமசாமி கட்டுரைகள், இதுபற்றி தண் கதையிலேயே சொல்லும் மு.புஷ்பராஜனின் ஆக்கம், அறபாத்தின் கதை எண்று பலதைச் சொல்லலாம் சோலைக்கிளி கி.பி.அரவிந்தன. விலவரத்தினம் மஜித், ஆழியாளர் என தெரிந்தும் தெரியாதவர்களுடையதுமான பல கவிதைகள் இருக்கின்றன எனினும் எனக்கு பலது ஏமாற்றமாய்த் தாண் இருந்தன விளங்கிக் கொள்ள ஏண் வாசித்துக் கொள்ளவே கடினமாகவும் எழுத முடியுமென்று ஓரிருவர் எழுதியிருக்கிறார்கள்
மஜீத் என்றவுடன் ஒன்று ஞாபகம் வருகிறது நல்ல கவிஞண் கிழக்கிலங்கை முஸ்லிம் கவிஞர்களுள் ஒருவராக அவனைக் குறிப்பிடுவார்கள் நாண் இங்கு வர முன்னர் அவன் கடும் நோய்வாய்ப்பட்டிருந் தான் இதயத்தை நரம்புகள் பிண்னியிருக்கிற மிக மிக அரிதான ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாண். இலங்கையில் வைத்தியர்கள் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. அவனில் ஒரு பரீட்சார்த்த சத்திரசிகிச்சை செய்வதற்கு சிலர் முயன்றார்கள் பின்னர் தற்காலிக சிகிச்சையொன்றுக்காக இந்தியா செல்லதிட்டமிட்டு சென்றும் வந்தாண் அதற்கான செலவுகளை சரிநிகர் சார்ந்த இலக்கிய நண்பர்களிமிருந்து மட்டுமே எதிர்பார்த்தாண் சரிநிகளிலும் கூட அதற்கான குறிப்பொன்று வந்தது. நான் அறிந்தவரை சரிநிகர் சார்ந்த ஒரு சில நண்பர்களைத் தவிர அவனுக்கு யாரிடமிருந்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஏன் என்னால் கூட எதுவுமே செய்ய முடியவில்லை. அவன் இப்போது எப்படி இருக்கிறான்? அவனின் "ஏறுவெயில்" கவிதைத் தொகுப்பு பார்த்தாய் தானே அதில் கூட வாழ்வு பற்றிய அவநம்பிக்கைகளைத்தான் சொல்லியிருந்தான்.
கதைகளில் கமலாதாஸின் ஓட்டத்தைத் தானி முதலில் பார்த்தேணி காரணம் அவர் பற்றி அணர்மையில் இங்கு வரும் பத்திரிகைகளில் அதிகமாக வாசிக்கக் கிடைத்தது முண்பு இலக்கிய உலகில் அவரின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தமிழில் எதையும் வாசித்ததாக ஞாபகம் இல்லை. இநதக் கதை நல்லதொரு கதை அருமையான மொழிபெயர்ப்பும் கூட மொழிபெயர்ப்பதில் லல்லி நன்றாகவே உள்வாங்கிச் செய்திருக்கிறார். இங்கு மலையாளத் தொழிலாளர்கள் நிறைய இருக்கிறார்கள் அவர்களில் பெரும்பாலோர் நல்ல ஆக்க இலக்கியங்களுடன் பரிச்சயப்பட்டிருக்கிறார்கள் இது சினிமாவிலும் தான் ஏனைய இலக்கிய வடிவங்களிலும் தான். தமிழில் இந்நிலை சிற்றிதழ் வட்டமென்றாகி விட்டது. அவரின் எழுத்தைப் பற்றி அவர்கள் சிலாகிக்கிறார்கள்
ரவியின் கதைகளின் தலைப்புக்களிலேயே ஒரு கவிதைத் தனம் இருக்கும். இதிலும் தான். "குயிற்கூட்டின் மேலால் பறந்த ஒன்று" எனக்கு நன்றாய்ப் பிடித்திருந்தது. மொழி ரவியில் லாவகமாய் வந்து விழுந்தோடிக் கொணடிருக்கிறது அது சரி கடைசியில் அவனி, அவனென்றால் அந்த மாஸ்டர் நழுவுகிறானா? ரவி ஏன் இன்னும் தொகுப்புப் போடாமல் இருக்கிறானோ தெரியாது
ஒட்ட்மாவடி அறபாத் முஸ்லிம்களின் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணக் கிராமங்களின் இருப்பை கதைகளாக்கி வருபவன். இதுவும் அது மாதிரித் தான். எனினும் இது அவசரப்பட்ட செய்கைபோல் இருக்கிறது. இதுவும் சரிநிகரில் வந்த மூன்றாவது இனம் கதையும் கரு அளவிலும், நிகழ்விடம் என்ற அளவிலும் ஒரே சாயலைக் கொணர்டிருக்கிறது.
ரவிவர்மன் கதையில் வித்தியாசம் காட்டியிருக்கிறான். ஆனால் தலைப்பில் மாறுதல் இல்லை. ஒரே பாணியிலான ஒரே சந்தங்கொணர்ட தலைப்பு போராட்டத்தில் பங்கேற்ற தற்போது மறக்கடிக்கப்பட்ட "எங்கட ஆக்களை" அவன் கரிசனைக்கு எடுத்துக் கொணடிருப்பது கவனிக்கத்தக்கது. தோப்பில் மீரானின் ஏணி கதை படிக்கக் கூடியவட்டாரக் கதை, கடலோரக் கிராமம் பெற்றுத்தந்த பெயரை தக்கவைப்பது மாதிரியான கதைகளைத் தான் அவர் தொடர்ந்தும் படைத்து வருகிறாரா? தளவாய் சுந்தரத்தின் கதை நகர்வு வித்தியாசமாயிருக்கிறது. துரை சித்தப்பாவும் மாலதியும் கதையும் வாசிக்கத்தக்க கதை தான் சித்தார்த்த சேகுவேராவின் கதை - நான் அதை கதை என்ற வட்டத்துள் தான் படித்தேன் - வலிந்து கொணர்டு வித்தியாசம் காட்ட முனைவது போல் தெரிகிறது.
இம்முறை பல பெணிகள் எழுதியிருக்கிறார்கள் (சந்திரா இரவீந்திரன், சந்திரவதனா செல்வகுமாரன், மலரன்னை ருக்ளப்மிலா புஷபம்) எனக்கு எல்லாரும் புதியவர்கள் இருட்டு, கேள்விக்குறி முறியாத பனை என்பன குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதைகள் எல்லோருமே போர்க்கால வாழ்வின் அவலங்களை அனுபவித்தவர்களாய் அதிசிரத்தையுடன் எழுதியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் தொடர்ந்தும் எழுதுகிறார்களா? அல்லது எழுதுவார்களா? உறுதி எனும் கதை மிகச் சாதாரண திருப்பங்களுடன் செயற்கைத் தனமாய் எழுதப்பட்டிருக்கிறது. இருந்தும் சில தமிழ்ப்படங்களின் சென்டிமெண்ட் காட்சிகளைப் பார்க்கிற போது கணிகலங்குவது போன்று எனக்கும் கலங்கின. நகர்ைணனின் கதை ஓர் ஆழ்ந்த பார்வை, தேடலின் வெளிப்பாடாயப் பிரதிபலிக்கிறது. அ.முத்தலிங்கம் சிலரது புலம்பெயர் இருப்பையும், எடுப்பையும் சிரிப்பூட்டக்கூடிய வகையில் சொல்லியிருக்கிறார்.
கட்டுரைகளைப் பொறுத்தவரை யமுனாவின் பிரைடோ கார்லோ பற்றிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. எந்த விடயத்தையும் மிகுந்த தேடலின் மத்தியில் தமிழ் வாசகர்களுக்கு முன் வைப்பதில் அவரைக் குறைத்து மதிப்பிடமுடியாது. சிலர் அவரின் அடிக்குறிப்புகளுடனான எழுத்துக்களை அதிகம் கிணர்டல் பணர்ணினாலும், அவர்களும் கூட வாசிப்பதில் ஆர்வம் காட்டுவது அவரது எழுத்தைத் தான, ஏனென்றால மற்றவர்கள் பெரும்பாலும் அரைத்த மாவையே ஒவ்வொரு விதமாக அரைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், இவர் எங்கெங்கெல்லாமிருந்தோ நிறைய விடயங்களைக் கொண்டு வந்து தமிழிலக்கிய உலகுக்கு விருந்து படைத்து விடுவார் நாம் எதையும் உருப்படியாய் உள்வாங்குவதற்கு முதல் நாம் இருந்து கொண்டிருக்கும் வட்டங்களை விட்டு வெளியே வரவேண்டும் எல்லோரையும் ஒரே வட்டத்துள் போட்டு சக்கை பிழியும் போது கடைசியிலே யாருமே ஒன்றுமே இல்லாத நிலைக்குத் தான் வந்துவிட வேணர்டி வரும்
நம்மொழியின் பெருமை பேசும் கட்டுரைகள் ஒன்றிரண்டு இருக்கின்றன. அவை எழுந்தமாறான நிறுவல்கள் போல் படுகிறது. ஆய்வு நூல்களுக்குரிய தலைப்புகளில் மிகச் சின்னதான கட்டுரைகள் மூலம் முடிபுகளை வைப்பது பயனற்றதாகவே போய்விடும் எனக்கென்னவோ ஆண்ட பரம்பரைக் கதைகள் சொல்லி மீசையில் மணினொட்டாத பசப்புக் காட்டும் கட்டுரைகள் யுகம் மாறுதற்கே இடையூறு போல் இருக்கிறது.
சத்தியமாய் நான் ஆங்கிலக் கட்டுரைகளை வாசிக்கவில்லை. தலைப்புகளைப் பார்க்கிறபோது நல்ல கட்டுரைகளாய் இருக்கும் போல் தான் தெரிகிறது. ஷியாம் செல்வதுரை என்ற தமிழர் ஆங்கிலத்தில் எழுத ஆங்கிலத்தில் வாசிக்கப்பட ஆங்கிலத்தில் விமர்சிக்கப்பட என்று ஆங்கில மட்டத்திலேயே சென்று கொணர்டிருக்கிறார்.
ஒரு களஞ்சியமாய் வாசிக்க சிந்திக்க பார்க்க படிக்க என்று நிறைய விடயங்கள் இருந்தாலும் நிறைய விடுபட்டுப் போனதான உணர்வும் வருவதைத் தவிர்க்க முடியாதிருக்கிறது.
O Kl. 62 M. K.

Page 18
9):5լք - 196,
GSLID I 1 – G3D 24. 2OOO
5 mensio Garis SST
இலங்கையின் மூன்று பரம்பரைகளின் கதை
இந்நாவல் ஆசிரியரின் பின்னணி பற்றி அறியாதவர்களை இந்நாவலின் தலைப்பு விற்பனையை நோக்காகக் கொண்ட உள்முக ஆய்வும், தனிப்பட்ட சொந்த நினைவுகளை சுவைப்படுத்துவதில் மையங்கொண்டதுமான ஒரு நாவல் என ஏமாற்றலாம். ஆனால், இனமும்
வர்க்கமும் (Race and Class) என்ற சஞ்சிகை யின் ஆசிரியருக்கும், மக்கள் செயற்பாட்டாளருமான ஒருவருக்கும் பொருந்துவது போலவே சிவானந்தன் ஒரு நாவலை எழுதியுள்ளார். அதில் மையங்கொள்ளும் நினைவுகள் பொதுமக்கள் உலகோடு, விசேஷமாக அரசியல் உலகோடு தொடர்பு கொணர்டதாய் நிற்கிறது.
இலட்சியத்தாகத்தோடு எழுதப்பட்ட இவவரசியல் நாவல சுயசரிதையாகவோ சுய ஒப்புக் கொள்ளல நாவலாகவோ வாசிக்கப்படுவதற்குப் பதிலாக தரவும் புனைவும் ஆகிய இருவகையும் கலந்த ஒரு புதுக்கலை மெய்த் தரவாக (Faction) வாசிக்கப்படவேணடும்
யாழ்ப்பாணத்து மத்தியதரவர்க்கத் தமிழர் கள் பெரும்பாலும் வலதுசாரி பழமைபேணி வாதிகள் என்று நினைக்கும் எங்களுக்கு நாவலின் (p56Droug Ligi (Book One forgotten Morning) ஒரு தரிசன வெளிக்காட்டலாகவே நிற்கிறது. யாழ்ப்பாணத்து தமிழ் அரசாங்க உத்தியோகத்தன் இடதுசாரியாக இருந்த காலத்தை சிவானந்தன் நினைவு கூருவதை நன்றாகவே செய்துள்ளார். இலங்கை சுதந்திரம் பெறும் தறுவாயில் (அதிகளவு யாழ்ப்பாணத்து தமிழரை உறுப்பினராகக் கொணடிருந்த) G.LS.K.வேலை நிறுத்தத்தை மேற்கொணர்டபோது பொலிசாரின் துப்பாக்கிச் குட்டுக்கு கந்தசாமி எனபவர் பலியானார் எவ்வாறாயினும், இந்நிகழ்ச்சியானது போகிற போக்கில கூறப்படுகிறதே ஒழிய நாவலில் பெரிதாகப் பிரளப்தாபிக்கப்படவில்லை.
இரணடாவது பரம்பரையைச் சேர்ந்த ராஜன் என்பவர் தனக்கேற்படும் கணநேரத்துயரத்தை உணர்வு மேலிட மீட்டுப்பார்ப்பதோடு நாவல் தொடங்குகிறது.
"என்னுடைய நினைவு எப்போதும் போல், மழையோடுதான் ஆரம்பிக்கும் ஒரு காலத்தில் அஞ்சலகத்தை தன்னகத்தே கொணர்டிருந்த பழைய காலனித்துவக் கட்டிடத்தின் பெருஞசுவருக்கெதிராப் சிறுபையனாய் குறுகிக்கிடந்த காலம் பருவகால மழையின் கொட்டுதல் என்னைப் பயமுறுத்தியது கூடவே துயருறவும் செய்தது. சிறுபராய தனத்துள்ளும் தனிமையுள்ளும் அது என்னை எடுத்து வீசியது எனக்குள் வளர்ந்து வரும் விஷயங்கள் பற்றி என்னால் பிறருக்கு சொல்லமுடியவில்லை எனக்குள் எழுந்த முதலாவது துயருணர்வு, சப்பாத்து இல்லை என்பதற்காக சஞஜியை பாடசாலைக்குப்போக முடியாமல் செய்த ஓர் உலகுபற்றியது. நான் இடிமின்னலை, எந்தவித பயமுமில லாமல வரவேற் றேனர். காரணம், அது என்னைத்தாக்கி சாகடித்தால் என்னுடைய சப்பாத்துக்களை சஞ்ஜி பெற்றுக்
சகாதேவனர் கொழும்புக்குச் சென்று
கொள்ளுவாளர் நானும் மேலும் துயருறாமல் இருப்பேன். நான் தெரியவந்த பிறபருவ காலங்கள் வசந்தம் இலையுதிர் மாரி கூடவே சப்பாத்துக்கள் நிறையக் கிடைக்கும் மற்றநாடுகள் அண்றைய மழை நாளின் போதும் அதன் பின்னர் வந்த பல மழைக்காலங்களின் போதும் எனக்குள் நிரம்பி வழிந்தது என்வாழ்வின் பெரும் பகுதியை அந்நிய உலகில வாழவோனாய் தனிமைப்படுத்திய விஷயங்கள் யாவையும் என்னை எண் நாட்டோடு தொடர்படுத்தி அதன் கதையை சொல்ல வைத்தன."
தன்மையில் பேசப்படும் நாவலாக அமைந்த இக்கதை, படிப்படியாக பாகம் ஒன்றின் பெரும்பகுதி ராஜனின் அப்பா சகாதேவனின் பார்வை யூடாக நகர்த்தப்படுவதால் படர்க்கையில் கதை சொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. தலைமை ஆசிரியரின் ஆலோசனைக்கிணங்க சகாதேவனின் அப்பா பாண்டியன் (இக்கால நூற்றாண்டின் திருப்பத்தில் வாழும் அசல் யாழ்ப்பாணக் குடியானவனுக்கு ஒரு விதத்தில் பொருந்தாத பெயர்) தன்னுடைய மகன சகாதேவனை கொழும்பிலுள்ள புனித பெனடிக் கல்லுரரிக்கு படிக்க அனுப்புகிறார் சண்டிலிப்பாயில் உள்ள விளைச்சலைத்தராத நிலத்தோடு வெற்றியெதுவும் பெறாது போராடும் அசல் யாழ்ப்பாணத்து விவசாயியான பானர்டியன் முதலில் தன் மகள் தன்னோடு நிலத்தில் கைகொடுக்காது போவதை விரும்பாவிட்டாலும் இறுதியாக அதற்கு அனுமதியளிக்கிறார். அதனால
புனித பெனடிகிற கலிலுாரியில சேர்கிறான், எஸ்.எஸ்.சி. சோதனையில் சித்தியடைந்த பின்னர் (பாடசாலை சமய, பொது அறிவு போட்டிகளில் பரிசு பெற்றும் படிப்பில திறமையாக செயதும) அவனுக்கு பாடசாலையைவிட்டு விலக வேணர்டி ஏற்படுகிறது. காரணம் அவனது மாமனோ தகப்பனோ அவனுக்கு மேலும் உதவும் நிலையில் இல்லை. இரணர்டு வருடங்களாக சகாதேவன அப்பா செயது வந்த தோட்டத்தை வருவாய தரக் கூடியதாக ஓரளவு வெற்றிதரக் கூடிய விதத்தில செய்துவந்தான். ஆனால் இரணடாவது வருடமுடிவில் அவனது மைத்துனர்மார் தமது சகோதரிகளுக்கு கலியாணம் செய்து கொடுக்கவேணடியிருந்ததால் தோட்டத்தை விற்க விரும்பினார்கள் சமூகம் மாறி விட்டது. இம்மாற்றம் நிலத தைவிட பணத்தையே சிதனததுக்குரிய ας), ή σε βι பொருளாக்கியிருந்தது 19வயதில் சகாதேவன் கொழும்பில் தபால் சேவை தந்தி திணைக் களத்தில எழுதுவினைஞன வேலையொன்றை பார்ப்பதற்காக கொழும்பு செல்கிறான். அசல யாழ்ப்பாணத்து அரசாங்க உத தியோகத்தனி மாதிரி கடுமையாக வேலைசெய்கிறான், அரசாங்க சோதனைகளில் சித்தியெய்துகிறான் இடைக்கிடை பியர் குடிப்பதில் ஈடுபட்டாலும் (பினர்னர் சாராயம் குடிக்கிற அளவுக்கு முன்னேறுகிறான்) கடமை தவறாது விட்டுக்கு காசு அனுப்பிவைக்கிறான் ஒரு சிங்கள நணர்பன் மூலம் ஏ.ஈ.குணசிங்க தலைமை தாங்கிய தொழிலாளவர்க்க இயக்கத்தோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறான். நாவலின் முதலாவது பாகம் ட்றாம் பல வேலை நிறுத்தம் தொழிலாளி ஒருவர் சுடப்பட்டு இறந்தகையோடு முடிவை எய்தியதாக குணசிங்க அறிவித்ததோடு முடிவுக்கு வருகிறது. இது குணசிங்க தீவிரவாதியாக இருந்து சமரசவாதியாக மாறியமையைச் சுட்டி நிற்கிறது. (3) Toil Tag Ltd, LB (BOOKTWO - My Roots, No Rain) தன்மையில் ராஜனின் கதையைச் சொல்கிறது. இந்த வித விரிவான திருப்பம் அறிவார்ந்த விமர்சகரான றெஜி சிறிவர்தனாவை (Nethra Vol. No.4 July - Sep. 1997) a TLSLiga) இக்கதையை இரணர்டு பரம்பரைகளுக்குரிய தாகவே எழுத ஆசிரியர் தீர்மானித்திருக்கலாம் என்றும் அப்படி எழுதுவது ஆசிரியரின் அனுப வங்களுக்கு நெருக்கமுடையதாக இருந்திருக்கலாம் என்றும் எணர்ண வைத்ததுள்ளது. அவரு டைய இந்த எண்ணம் உணர்மைக்குரியதென்றே
 
 
 
 
 

நான் எண்ணுகிறேன். மூன்றாவது பரம்பரைக்கு நாவலை விரிவுபடுத்தியது ஆசிரியர் சமகால நிகழ்வுகளை தொடர்புபடுத்தவேண்டும் என்ற ஆவலின் நிமித்தமாய் ஏற்பட்டு இருக்கலாம். இதுவே நாவலின் மிகப் பலவீனமான பகுதியென்பதை நாங்கள் பார்ப்போம்
ராஜன் கொழும்பு புனித பெனடிக்ற் கல்லூரி யிலும், கொழும்பு ஜோசப் கல்லூரியிலும் தான் பெற்ற அனுபவங்களை விபரிக்கிறாள். இவவிபரிப்பில் முன்னதின் கட்டுபெட்டிப் போக்கையும் பின்னதின் தாராளமான சூழலையும் வேறுபடுத்துகிறான். அவனுடைய தாய்வழி பேரனால் தாய்வழி வரும் சண்டைக்காரப் பேத்தி, தாப்மாமன் குணம் ஆகியோர் பற்றிய சிந்திரிப்புகள் நன்றாகவே நம்பக்கத்தன்மை வாய்ந்தவையாயி வந்துள்ளன. லோர்ன் முனசிங்காவுடன் அவருக்கேற்பட்ட காதல் விவகாரம் முடிவில் மிகப் பாதிப்புக்குரியதாக இருந்தாலும் நன்றாகவே கையாளப்பட்டுள்ளது. அவன் இலங்கை பல்கலைக்கழகத்திற்குள் நுழைகிறான். அப்பொழுதான் அது பல்கலைகழக கல்லுரி நிலையிலிருந்து இலங்கை பல்கலைக்கழகம் எனமாற்றம் பெற்றி முந்தது. பலகலைக்கழகத்தில் லால் என்பவதை தவிர வேறு யாரோடும் (லாவி ஒரு மருத்துவ மாணவன்) அவன் நீடித்த நட்பை வைத்திருக்கவில்லை லாலின் உதவியோடு அவன் இடதுசாரி அரசியலுக்குள் இழுக்கப்படுகிறான். அத்தோடு இறுதியாக லாவின் சகோதரி லாலியை அவன் மணம் முடிப்பதில் இது முடிவடைகிறது. லாலும் அவனது சகோதரி ஆகிய இருவரும் சோஷலிஸ் லட்சியங்களுக்கேற்ப வாழமுயல்கின்றனர். அத்தோடு பாராளுமன்ற நடைமுறை களை ஏற்றுக்கொண்ட இடதுசாரிகளின் நழுவல் தன்மையையும் பயத்தையுமிட்டு மிகக் கண்டிப்பு டையவர்களாகவும் இருந்தனர் ராஜனும் லாலியும் அனுராதபுரத்தில் சென்று வாழ்கின்றனர். இக் காலத்தில் நடைமுறைக்கு வந்த சிங்களம் மட்டும் சட்டத்தின் காரணமாக கொலையும் அழிவும் நாளாந்த நிகழ்வாக எங்கும் பரவுகிறது. இந்த நிலையில் சாதாரண காலங்களில் நாடகபாணி நிகழ்வுகள்போல் காட்சிதரும் சம்பவங்கள் மிக இயல்பாகவே இடம்பெறுகின்றன. சில குடிகார சிங்களத் தொழிலாளிகளால் லாலி வன்புணர்வுக்குளிளாக்கப்பட்டு கொலைசெய்யப்படுகிறாள். ராஜனை அடித்து நினைவிழக்கச் செய்த கூட்டம்
லாலியை தமிழிப்பெண்ணென நினைத்தனர். இந்தத்துர்ைப நிகழ்வு ராஜனை லணர்டனுக்கு குடிபெயரச் செய்கிறது.
palpraig L. (Book Three - False Memories), லெனாமூலம் சாலிக்கு கிடைத்த மகனான விஜயின் கதையை மீணடும் படர்கையில் விபரிக்கிறது. விஜயை ராஜன் தன்னுடைய மகனாகவே காணர்கிறான் என்னைப் பொறுத்தவரை இந்தப் பகுதிதான நாவலின் மிகப் பலவீனமான பகுதியாகும் அதற்குக் காரணம் அவரது நாற்பது வருட கால புலம் பெயர் வாழ்க்கை சமகால நிகழ்வுகள் பற்றி விபரிக்க முற்படுகையில் அவரை செவிவழிச் செய்தி களிலேயே தங்கியிருக்கும் நிலைக்குத்தள்ளுகிறது. இதற்கு எதிர்மாறாக பகுதி ஒன்றினதும் இரணர்டினதும் பலம் ஆசிரியரின் சொந்த அனுபவ உணர்மைச் சூட்டின் அடியாப் வருவதாய் உள்ளது. மூன்றாவது பாகம் (Book Three) ஒழுங்கற்ற குழப்பப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாக இருப்பதால் ஆசிரியர் போலி நினைவுகளைத் தந்த குற்றச்சாட்டுக்கு இலக்காகிறார் (விஜய் கெரில்லா
79 9ܚ
தமிழகம் தன்னுள் பல அரிய தொன் மைகளை அடக்கிக் கொணர்டு தமிழரின் பழம் பெருமைகளையும் விரம் விளைவித்த நம் முன்னோர்களின் வாழ்வியலையும் பறைசாற்றிய வண்ணம் உள்ளது. ஆயினும் தமிழ்நாட்டு மாநில அரசாலும் அம்மக்களாலும் இம்மாதிரியான அரும்பெரும் பாரம்பாரிய தமிழ்ச்சொத்துக்கள்
அலட்சியப் படுத்தப்பட்டு சிதைந்து கொணடு வருவது வேதனையான விடயம்
வேதனை கொள்வோருக்கு ஒத்தடமாகவும் மங்கி மறைந்து கொண்டிருக்கும் தமிழ்க்கருவூலங்களின் பக்கம் உலகத்தமிழர்களினது கவனத்தை திருப்பு முகமாகவும் ஒரு அருமையான காரியம் நடைபெற்றுள்ளது. ஆம் தேவமணி ரஃபேல் அவர்களால் தமிழ்நாட்டுக்கலைக்கோயில்கள்"
நூலின் பெயர் ഇ0 ജൂin, sതയെd, ജേസീൺ
நூலாசிரியர் ളേഖഥഞ്ഞി Issue)
பதிப்பாளர்
1A ஆர்டிமெல் மாவத்தை கொழும்பு - 5
நூல் கிடைக்குமிடம் ATP umum, Ssassantarono
என்ற மகுடத்தில் தமிழிலும், தமிழ் தெரியாதவர்களுக்கு எம் தரம் பகரும் முகமாக "Temples of Tamilnadu - Works of Art" argui sanalia), ஆங்கிலத்திலும் அருமையான இருகாவிய மணிகளை தந்திருகக்கிறார்
வீரகேசரி வாரவெளியீட்டில் தொடர்ந்து வெளிவந்த அவரின் பலகட்டுரைகளில் இருபத்தொரு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, எழில் வணர்ண நிழலுருக்களை கொணர்டு வெளிவந்திருக்கிறது இந்நூல். இந்நூலாசிரியர் எம் நாட்டு மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் எணர்பத்து மூன்றாம் ஆணர்டின் இனவன்முறைகளினால், தீக்கு விடு வாசல் எழுத்து பிரதிகளையும் தன் மின்சாரசபை உத்தியோகத்தையும இழந்து தமிழகம் சென்ற இவருக்கு தமிழத்தில் தமிழ் மக்களால் தம் வரலாற்றுச் சுவடுகள் அலட்சியப்படுத்தப்பட்டு அழிவதை பொறுக்காது இந்நூாலை படைத்து உலக கவனத்துககு கொணர்டு வந்துள்ளார். கணர்டதையும் கேட்டதையும் எழுதப்புகாமல் பல ஆய வுகளை மேற்கொணர்டு வாய வழி கதை கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பதிவு செய்துள்ளமை, அவரின் நியாயத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு
இது சைவசமய மாணர்பை வெளிக்காட்டுவதற்கப்பால் தமிழரின் வளமான வாழ்வியலின் மகிமையைத் தொட்டுக்காட்டுகிறது. நாகரீகமான மக்களின் மணர்ணின் அவர் தம் வரலாற்று சுவடுகளை சுமந்து நிற்கிறது இந்நூல் "பகிரதனின் தலைவலி பெரிதா என் கை வலி பெரிதா? என இராஜேந்திரன் வடவரை வென்று கங்கைநீரை அவர் தம் தலையில் கொணர்ந்து கங்கை கொணர்ட சோழப்புரத்தின் சிம்மக்கேணியில் ஊற்றுவித்தான் என்ற கல வெட்டு சானறுபகர்வதை கூறிச் செல்கிறது.
எனினும், காதல் சின்னமான தாஜ்மகாலை நாடிவரும் உலக மக்களுக்கு "இதோ தமிழகத்தில் ஓர் நினைவுச்சினனம் அதுவும் தனது சிறிய தாயாருக்காக கட்டப்பட்ட பஞ்சவன் மாதேவி ஈச்சரம்" என இராஜேந்திரனால் கட்டப்பட்ட இத்தல மகிமை கூறும் கட்டுரையையும், பொலனறுவை வானவன் மாதேவி ஈச்சரத்தின் உணர்மை விபரத்தையும் இந்நேரம் உலக கணிகளுக்கு கொண்டு வருமுகமாக அவர் எழுதிய கட்டுரையும் இணைக்கப்படாது போனது மனக்குறை. எனினும், அடுத்த முயற்சியாக அவை தொகுக்கப்பட வேணடும்.
எது எப்படியோ நுால வெளியிட்டினர் மைகல் லாக, ஒரு சாதனையாக தமிழ் கூறும் உலகுக்கு தனி அடையாளத்தின் ஒரு பக்கத்தை காட்டும் இந்நூலை தந்த ஆசிரியர் பாராட்டப்பட வேணர்டியது அவசியம்
சிறப்பு மிகக அச்சமைப்பாக, வியக்க வைக்கும் அச்சேற்றமும் வடிவமைப்பும் மொத்தத்தில் சிறப்பான வரவுதான்
GALALA soos tros)

Page 19
LL LYSL0LtLtLL SSTST 0tL t tLLtttL L StS L LTLL STSu LS
"யாழ்ப்பாணத்தைப் புலிகள் கைப்பற்றினாலும் நாங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற மாட்டோம் யாழ்ப்பாண மக்களுக்குச் சேவை செய்வதே எமது நோக்கம்"
யார் சொன்னது என்று கேட்கிறீர்களா எல்லாம் எமது தமிழ் மக்களுக்காகப்பாடுபடும் ஈபிடிபியும் புளொட்டும் தானி டக்ளசுமி, சித்தார்த்தரும் இவ்வாறு கூறியதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
உயிரைக் கொடுத்தாவது தமிழ் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோள் இதற்காகவே இவர்களுக்கு (இவர்களின் தியாக மனப்பான்மைக்காக) இன்ர கூலரும் மாதம் இருபத்தையாயிரம் ரூபாவும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. தமது உயிரிலும் மேலான தமிழ் உடன் பிறப்புகளுக்குச் சேவை செய்வதற்காகாவே இவர்கள் அமைச்சர் பதவிக்கும் ஒடித்திரிந்தார்கள் எனினும் அது சாத்தியமாகவில்லை.
அராஜகப் புலிகளிடமிருந்து அப்பாவித்தமிழ் மக்களை மீட்டெடுப் பதற்காகவே இவர்கள் ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்தில் கையை உயர்த்துகிறார்கள் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. ரெலோ இயக்கத்தினர் பயந்தாங்கொள்ளிகள் அவர்களுக்குச் சேவை மனப்பாண்மை என்பது எள்ளளவும் கிடையாது. ஏனென்றால் அவர்கள் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி னால், நாம் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவது தவிர்க்க முடியாதது என்று சொல்லி விட்டார்கள்
இனி இவர்களின் சேவைகளைப்
பற்றிக் கொஞசம் பார்ப்போம். வணினியிலிருந்து, புலிகளினர் கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பி வரும் மக்களுக்காக வவுனியாவில் பல உல்லாச விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சணச விடுதி (கோழிக் கூடு), பூந்தோட்டம் விடுதி, வேப்பங்குளம் விடுதி என்பன இவர்களின் பகிரத முயற்சியால் அமைக்கப்பட்ட விடுதிகள் ஏனைய உல்லாச விடுதிகளில் உள்ளது போல் குளிரூட்டி வெய்யில் குளியல் வசதிகள் செயற்கையாக இங்கு அமைக்கப்படவில்லை. எல்லாம் இயற்கையாகவே அமைக்கப்பட்டுள்ளன. வெப்யில் மழை, பனி என்பன இந்த விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. இவை அனைத்தும் இங்கு இலவசமாகவே, தாராளமாகக் கிடைக்கும். அத்துடன் தமிழ் மக்களுக்கு நோய் பிணி என்பன ஏற்ப்டக் கூடாது என்பதிலும் தமிழ்த்தலைவர்கள்மிகுந்த அக்கறையாக உள்ளார்கள் இங்குதங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ஒரே விதமான உணவே வழங்கப்படுகிறது. அத்துடன் இவர்களை வெளியே செல்லவும் வாயிற்காவலர்கள் அனுமதிப்பதில்லை, வெளியே சென்ற இடத்தில் விருந்தாளிகளுக்கு ஏதாவது நடந்தால் யார் பதில் சொல்வது. இவர்களுடன் திருகோணமலையில் தற்போதுநாலாயிரத்திற்கும் மேற்பட்ட யாழ்ப்பாண விருந்தாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இப்போது யாழ்ப்பாணம் அனுப்பப்பட மாட்டார்கள் சிலவேளை யாழ்ப்பாணத்தைப் புலிகள் கைப்பற்றினால் இவர்கள் மீண்டும் இரண்டு பவுணர் பத்தாயிரம் என்பன செலுத்த வேண்டி ஏற்படலாம். இதற்காகவே இவர்கள்
யாழ்ப்பாணத்திற்கு திருமலையில் த பட்டுள்ளனர். க GuiraordiLD606), a நாளைக்காவது யா ரசிக்க வேண்டாமா?
திருகோணம6 பயணிகள் இப்பே நிலையிலிருந்து அச் மாற்றப்பட்டுள்ளார் விலும், பாரிசிலு அகதியாக இருக்கும் தலை நகரில் அக லென்ன? எனினு அகதிகளில் சிலர் LD&D30767, L'ariana வேண்டும் என்ற ஏப்ரல் 16ம் திகதி மு துயர் துடைக்கும் (ஈ.பி.டி.பி செய தமக்குப் போக்கு செய்து தருமாறு த தேவானந்தாவிடம் ( வருகின்றனர்.
Lsji GMT GYÖ LIITT6 இவர்களை அனுப்பி தான் என்ன செய்வு பாதுகாப்பு வழங்கு படையினர் இல்லை பில்லாமல் தய அனுப்பினால் புலி கடத்திக் கொண்டு செய்து விட்டால் எனவே அன்பார் மக்களே! வரப்ே தேர்தலிலும் உங்க வாக்குகளை டக்ள தருக்குமே அளி தலைநிமிர்ந்து வாழ
கெளரவ அர்ைபுடைய தேசாபிமானிகளே
LIG) தசாப்தங்களாக
மேற் கொண டு வந்த தமிழ் தேசியவாத பயங்கரவாதம் அதன் உச்சபுத்த வெற்றியை பெற்றுள்ளது. படையினரினர் 12 ஆயிரம உயிர்களை தியாகம செய்து ரிவிரெச எடிபல, மற்றும் ஜயசிக்குறு நடவடிக்கைகளினால் கைப்பற்றிய வன்னி மற்றும்
ஆனையிறவு முகாம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் அடுத்ததாக யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைய இடமுள்ளது. யாழை யுத்தத்தினால் பேச்சுவார்த்தையினால் வெற்றிகொணர்ட பின்னர்
மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசத்திற்குள் நுழைந்து அங்கு வாழும் பாரம்L JITIfILL | oմgւ գագաபார்கள் இறுதியில்
இவவாறான பாரிய யுத்தத்திற்கு வழி சமைத்தது, தமிழ் இனவாதத்தை வளர்த்து அவர்களுக்கு மாவட்ட சபை (1981) மாகாண சபை (1988) ஆகிய பரிசில களை வழங்கி பல்வேறு சந்தர்ப்பங்களின் கீழ்த்தரமான சமாதான பேச்சு
தாய்நாடு புவிகளிடம் சிங்களவர்களே விழித்தெழுங்கள்
வார்த்தைகளினால் (1985- திம்பு 1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் 1989 பிரேமதாசா 1994 சந்திரிகா) புலிகளினி யுத்த பலத்தை உறுதிப்படுத்தி செயற்பட்ட ஐ.தே.க. பூரீ ல. சு. க தலைமைத்துவமும் துரோகம் இழைத்த தலைமைத்துவமாகும்.
இவ்வாறான அழிவு சிங்கள புத்தாண்டு அன்று ஆனையிறவில் இடம் பெறும போது எமது பிள்ளைகள் ஒரு சொட்டு தணிணீர் இன்றி, மரங்களில் இலைகளை, கிளைகளை சாப்பிட்டு போரிடும்
எதிர்க்கட்சி தலைவர் எகிப்தில் நைல்
நதிக கரையில் சந்தோஷம் கொணர்டாடினார். பிரதி பாதுகாப்LJ 60) LD Ajo AFÍÏ நுவரெலியாவில களியாட்ட விழா நடத்தினார். வரலாறு முழுவதும் இனத்துக்கு துரோகமிழைக்கும் நடைமுறையை கையாணட துரோகி அரசியல் தலைமைத்துவம் படையினரையும், இனத்தையும் தாரை வார்த்தமைக்கு வேறு உதாரணங்கள் தேவையில்லை. யுத்தம் செய்யக்கூடிய யுத்தத்திற்கு உணர்மையான தலைமைத்துவம் வழங்கக் கூடிய யுத்த தலைவர்களது கைகளை கட்டிவிட்டு, தொலைக்காட்சி பெட்டியின் முனர் யுத்த நாடகம் ஆடிக்கொணர்டு கோடிக்கனக்கான தேசிய வளத்தை அழித்த
துரோகிகளுக்கு முடியாதென்பது நோர்வே போனி வெளிநாடுகளின் ஏற்ப படையின உளவியல் பலத்,ை பூரீ ல.சு.க. ஐ. ே துரோக தலைை உடனடியாக நீக்க செய்யக்கூடிய இ யுத்த அரசியல் தன் உடனடியாக நிய காப்பாற்ற முன்ே வேண்டும்.
சிஹல உறு செயற்படும் நீங் பரம பரையினர்
f) IEgja, GMT GJITH, GITT
இணைந்து கொள்
LIG0)Luʻ9la50TG0), GQUITL61
எமது தாய் புலி ஆக்கிரமிப்ப
J.TLIGLITLöII
சிங்கள வீரவித
277.
 
 
 
 
 
 

இதழ் - 196, மே 11 - மே 24, 2000
அனுப்பப்படாமல்
Εί 4, 60) β) 14, 3, L) - லுடன் குழிந்த அழகைக்கொஞ்ச
மக்கள் பார்த்து
லயிலுள்ள யாழ். து பயணி என்ற தி என்ற நிலைக்கு 5ள் ரொறன்ரோம் எம்மவர்தனர் போதுதமிழீழத்தின் தியாக இருந்தாம், இந்த யாழ். தமது கணவன், களைப் பார்ந்த ஆசையில் கடந்த தல் தமிழ் மக்கள் அமைப்புக்கு லகம்)ச் சென்று வரத்து ஒழுங்கு 2006)I LjGITGm) கோரிக்கை விடுத்து
பம், அவருக்கும் வைக்க விருப்பம் து இவர்களுக்குப் மனோநிலையில் யாம் பாதுகாப்விழி மக்களை 56 g/6) Isra,60GT'ai GBLJITLI'lláž, GlaEIT60D62) என்ன செய்வது த தமிழ்ப் பேசும் பாகும் பொதுத் 56 GOLUIT 6060TIT 607 சுக்கும் சித்தார்த்துத் தமிழரைத் வழிவகுங்கள்
எழுவானி
வழங்க தெளிவாகும். ற புலி ஆதரவு விருப்பத்திற்கு ரின் இனத்தினர் பலவீனமாக்கிய தக இடதுசாரி மத்துவங்களை வேண்டும் யுத்தம் எபக்தி கொணர்ட லமைத்துவத்தை மித்து நாட்டை Tாந்தி பயணிக்க
மய இதற்காக ளும் சிங்கபாகு துணிவுமிக்க பினர் எம்முடனர் ருங்கள்.
உற்சாகப்படுத்து
நாட்டை தமிழ்ப் ளர்களிடமிருந்து
65 இது
காரணம் யாதோ?
கண்டி மாவட்டத்திலுள்ள கலஹா தமிழ் வித்தியாலயத்தின் அருகாமையில் மாடு வெட்டும் இடமொன்று நடாத்தப்படுகின்றது. இதனால், பிரதேசச் சுற்றாடல் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் பாடசாலையில் வகுப்புகள் கூட நடாத்த முடியாதநிலை இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அறிவிக்கப்பட்டாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் யாதோ?
செசி கண்டி
0, 7ീ/% .
தலைவர் ரவியால் சுடப்படுகிறார்) இதனால் முடிவு வலிந்துகட்டப்பட்ட நாடாகபாணித்தன்மையை எய்துகிறது.
1956க்குப் பின்னர் வந்த இரண்டு இனத்துக்குமுரிய பரம்பரைகள் இன்று காணப்படும் நீண்டகொலைகாரப் பூசல் இல்லாது அணி போடும் தோழமையோடும் ஒரு காலத்தில் இவ்விரண்டு இனமும் வாழந்தன எனபதை நம்பப் போவதில்லை, மூன்றாவது பாகத்தில் காணப்படும் குறைபாடுகளை விட்டுப்பார்த்தால் ஆசிரியரின் திறமை
மகிழ்ச்சிகரமான காலத்து நினைவுகளின் அழகு, விவரணை மீட்டலிலேயே காணப்படுகிறது. எங்களிடமிருந்து என றைக்குமே திரும்பிவராது சென்றுவிட்டதாய தெரியும் அந்நினைவுகளை ஆசிரியர் பேணிவந்தமைக்கு பாராட்டப் படுவதற்குத் தகுதியானவரே.
தமிழில்:- மு.பொன்னம்பலம்
விடமோ ரணில் விக்கிரமசிங்கவிடமோ முஸ்லிம்களைப் பாதுகாருங்கள் என்பது எவ்வளவு முட்டாள்தனம் நான் எங்கிருந்தாலும் விடுதலைப் புலிகளுடன் முளப்லிம்கள் பேசுவதன் ஊடாகவும், தமிழர்களுடைய நியாயமான அரசியல் போராட்டத்தை ஆதரிப்பதன் ஊடாகவுமே வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு நல்வாழ்வும் - தமிழர்களின் சமாதான வாழ்வுக்கு நிரந்தர உறுதியையும் வழங்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்தியே வருகிறேன்.
இன்று என்ன செய்யலாம் எனக் கருதுகிறீர்கள்?
இன்று மட்டுமல்ல, எப்போதும் நானர் ஒன்றையே வலியுறுத்தி வருகிறேன். இலங்கையின் தேசிய இனங்களுக்கிடையிலான பிரச்சினை
எனபது நியாயமாகத் தீர்த்து
வைக்கப்பட வேணடும். தமிழர்கள் எனினென்ன காரணங்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்= திக்கப்பட்டார்களோ அக்காரணங்கள் முளப்லிம்களுக்கும் பொதுவானதே!
அடிப்படையில் சிங்கள மத்திய அரசு முஸ்லிம்களையும் தமிழர்களையும் பிரித்தாள்வதில் கடந்த காலங்களில் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. இன்னும் அப்படியான ஒரு சூழலுக்காக தருணம் பார்த்தே காத்திருக்கிறது. இதற்கு தமிழ்த்
தலைமைகளும் முளப்லிம் தலைமைகளும் ஒரு போதும் வழியமைத்து விடக்கூடாது.
இதனை முறியடிப்பதற்கான ஒரே வழி விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுடன் பேச வேணடும். முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுடன் பேச வேணடும் முஸ்லிம்களுடைய அரசியல் அபிலாஷை களையும், உணர்வுகளையும், அவர்களினர் மன அச்சங்களையும் - சந்தேகங்களையும் புரிந்து கொண்டு சுமுகக் குழலை ஏற்படுத்த வேண்டிய பணியை முதலில் தொடங்க வேணடும். யார் தவறு இழைத்தார்கள் எப்படி இதெல்லாம் நடந்தது என்ற வரலாற்று பிரேத பரிசோதனையில் நாம் காலத்தை வீணடிக்கத் தேவையில்லை. கைப்புணர்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் அடிப்படை நேர்மை மட்டும் போதும் விடுதலைப் புலிகளுக்கு முஸ்லிம் மக்கar faoi Lipa MIT go 600:TIf 6006) | (clo) i Gifliforld போட்டுக் காட்ட இதுவொரு சரியான சந்தர்ப்பமாகவே நான் கருதுகிறேன். இன்றைய காலத்தையும் தமிழர் தரப்பும் முளப்லிம் தரப்பும் கைகழுவி விடுமானால் நிலைமை இன்னும் மோசமாகவே
போய்விடும்
O
இதனால் அவை காலத்திற்கு காலமும் இடத்திற்கிடமும் வேறுபட்டுக் காணப்படும் அவற்றை ஆராய்ந்து பதிப்பவர்கள் மக்களின் உச்சரிப்பு சொல், சொற்றொடர் இலக்கணக் கூறு, பாடற்பொருள் ஆகியவற்றில் காணப்படும் பாடவேறுபாடுகளை கருத்தில் கொள்ள வேணடும். அப்படி இல்லாமல் எழுந்தமானமாக பேச்சுமொழி சொற்களை இலக்கிய மொழிக்கு மாற்றிப் பதிப்பது நாட்டார் பாடல்களின் ஆன்மாவையே இல்லாதொழிப்பதற்கு சமனாகும். இதனை உதாரண பாடல்கள் மூலம் கட்டுரையில் விளக்கிச் சொல்கின்றார். உதாரணமாக அம்மியடியில் கும்மியடித்தேன். சும்மாவா இருந்தன் என்ற பாடல் வரியில் கும்மியடித்தேன்' இருந்தன்' என இரு வேறுபட்ட பாவனைகளை பதிப்பாசிரியர்கள் மனம் போன போக்கில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டுகின்றார் ஆசிரியர்
இவ்வாறாக தமிழ் மொழியின் இயல்புகளையும் சிறப்புகளையும் மற்றும் இலக்கிய நடைகளையும்
மொழியியல் சிந்தனையின் துணை
கொணர்டு ஆராயும் பேராசிரியர் சுசீந்திராராஜாவின் ஆய்வுக்கட்டு
ரைகளை நுால வடிவில் தொகுத்து வெளியிட்ட தொகுப்பாசிரியர்களின் சேவை காலத்திலும் மாளப் பெரிது,
பேராசிரியரின் புலமைச் சிறப்பினைக் கருத்தில் கொண டு ஏற்கெனவே "உலகத்தில் யார் யார்" என்கின்ற அமெரிக்க நூலும் "கேம்பிரிச் சர்வதேச சுயசரிதை" என கிற இங்கிலாந்து நுாலும் அவரது பெயரை இணைத்துக் கொணர்டுள்ளன. தற்போது இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள அகில உலக அறிஞர் வாழ்க்கை வரலாற்று நடுமையம் இந்த ஆண்டு இறுதியில் வெளியிட உள்ள "இருபதாம் நுாற்றாணர்டில் புகழ் பெற்ற 2000 அறிஞர்கள்" எனும் நுாலில் பேராசிரியர் சுசீந்திரராஜாவின் பெயரையும் இணைத்துள்ளமை ஈழத்து தமிழர் அனைவரும் பெருமை கொள்ளக்
கூடிய செய்தியாகும்.

Page 20