கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.05.25

Page 1
-65
ARNA:
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டி
விலங்குகள் பூச்சிகள் SECULLð 1994
இறுதியாக முழுமையான தேசப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காய்
அவர்கர்
6005 (béis é512a5T60 விலங்குகள் பூச்சிகள் கட்டுப்பாடு ஒழுங்குச் சட்டம் நிறைவேற்றினர்
இச்சட்டத்தின் கீழ் எருமைகளிர் பசுக்கள் ஆடுகள் எதுவும் மந்தைகளாகவோ அன்றி மூன்றுக்கும் கூடுதலாகவோ மேய்வதற்குத் தடை பறவைகள் சேர்ந்து பறப்பதும் στις 6)) (5/1/Tφρό
முனர் கூட்டியே ஒப்புதல் பெறாது கட்டிய மணி கூடுகளை விட்டு வெளியேறுமாறு
குளவிகளுக்கும் குருவிகளுக்கும் தெரிவித்தாகி விட்டது
அதிகாரபூர்வமான bpoմՍՄԱԿ- 9 (իլիկի அமைச் சரகத்திலிருந்து வழங்கப்படும் வரை
தங்கள் இரைச்சல் மிக்க காலை வழிபாடுகளை நிறுத்தி வைக்கும்பழ குரங்குகளும் மைனாக்களும் G|Táj 3 fő, GU U L U GÓT.
கண்காணிக்கப்படாத ஒலிபரப்புக்களுக்கும் வெளியிடுகளுக்கும் நெருக்கடிக் காலத்தில் கடுமையான அச்சுறுத்தல்கள் அதேபோல் மரங்கொத்திகள் தென்னை உச்சியிலிருந்து செண்பக மரத்திற்கு தந்தி மொழியில் செய்திகள் விடுப்பதற்கும்
தி 60 ட
செய்திகள் யாவும் அதிகாரிகளினர்
முழுமையான முன்னாய்வுக்குட்பட வேண்டும். IDTBILI
வதந்திகள் பரப்புவதாய் шт6)Jтф фф6)Лаъ6ії G, U LIE 3, U, UDITU
60) 55 6)Ժայաց Ս. 601 சதி செய்வதாய் சந்தேகிக்கப்படுவதால் பூனைகள் யாவும்
ஒன்பது மணிக்கெல்லாம் விட்டிற்குள்ளேயே இருந்தாக வேண்டும் சில்வண்டுகளும் சுவர்க் கோழிகளும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

57606U eELIT 10. 00
தாம் ஒலிபெருக்குவதை தணித்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டன.
முன்னதாகவே குறிப்பிட்டுள்ள நேரங்களில் வாத்துக்கள் கத்தவோ
666 கூவவோ கூடாது நாய்களின் வாய்கள் அல்சேவினர்கள், டாசன்டுகள் 6) (ՐԱյ1561, ՍՊԱՐ661 ( 1561 ஏனர் சின்னச் சின்ன சிகுவாகுவா நாய்களின் 6)」ssjó6滑 。
●のLócm()(/s t_cm என்பதை நான் ნიჟnეტმენიცემ வேண்டுமோ
பாதுகாப்பு நலன்கள் கருதி பென்குயினர்களும் வரிக்கு திரைகளும் விதிமுறை சாராத தம் சருடைகளை
GE560) GIT ULICIDITADA գյլ ( 606րլիլ Ս ՍԱ Ա 601
ജൂUTuക00(1ങ്ങ് കെ () (15ഞണ് ஒப்படைத்துவிடும்படி மான்களுக்கு ஆணை உளர் எரிருக்கத் தக்க கர்நகங்கள் கொண்ட புலிகளும் ஊன உணர்ணிகள் அனைத்தும் 605 CT60)6) di 3556).JPG5600677 மறைத்து வைத்திருந்ததற்காக சிறைக்குளிர் விசாரணை இன்றி குளிர் எப்பட்டன.
சட்டவிதி பத்தி ஒ(U) துணை துணைப்பிரிவு 6இன் கீழ் ഥTഞ6, 6 ഗ്രിട്ടൺ കTഞ6, 6 ഖബ് எக்காரணம் கொண்டும் காற்றுப்பிரிக்க யானைகளுக்கு அனுமதி கிடையாது ஏனெனில் காற்றுப்பிரித்தால் துப்பாக்கி வேட்டென கருதப்பட்டு
கலவரமேதும் வெடித்துப் பரவலாம் G) D இச்சட்டம் நிறைவேறி ஒரு மாதமானபினர்
பறவைகளும் பூச்சிகளும்
D பறந்தன. தென் திசையை நோக்க
ls விலங்குகளிர் விரைந்தன வடபுலம் நோக்கி காடுகளுக்கு
கைவிலங் கிடப்பட்டது ഗ്രUTങ്ങ് ജ്ഞഥക്രി. அங்கே இப்போது பாதுகாப்பு முழுமையானது
ரெஸ்ெ ராஜேந்தரா

Page 2
இலங்கை தொடர்பான இந்த நடவடிக்கை நிச்சயமாக முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கையாகவே
இன்னும் இரண்டொருதினங்களில் தாம் இலங்கைப் பிரச்சினையில் சம்பந்தப்படக் கூடும் என்று முடிவு செய்துள்ளதாக மே 23 செவிவாபன்று அடுத்தடுத்து நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தின் பின்னர்
இந்திய மந்திரி சபையைச் சேர்ந்த சிரேஷட அமைச்சர் ஒருவர் இது
தருகையில் தமது
INDÓDÓAN, GAUs
മ மகாலத்தில்
கலவிக்கு ஒரு திணைக்களம் !
கம்பஹா, கொழும்பு களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணக் கல்வி நடவடிக்கைகளுக்காக எனக் கல்வித்திணைக்களம் ஒன்று கொழும்பு 07 கறுவாத் தோட்டம் (முன்னாள் கீறின் பாத்) கலாநிதி ஆனந்தக் குமாரசுவாமி வழியில் அமைந்துள்ளது. அங்கு பல சிங்கள தமிழ் முஸ்லிம் புத்திஜீவிகளும், கல்விமானிகளும் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றார்கள்
இந்தத் திணைக்களத்தில் தமிழ் மொழி பேசும் பல உயர் அதிகாரிகள் பிரதி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் போன்ற உயர் பதவிகளில் இருந்த போதிலும், இந்த வருட முற்பகுதி தொடக்கம் இதுவரை பல மாதங்களாகியும் அதன் பெயர்ப் பலகையில் கலவித் திணைக்கணம் - மேல மாகாணம் என்று தவறாக உள்ளதை அங்கு பல மாதங்களாகத் தினசரி கடமைக்காக வந்து போகும் கல)ல்வித் திணைக்கள அதிகாரிகள் இன்னும் கர்ைடு கொண்டு திருத்தாதது தமக்குப் பொருத்தமான பெயர் என்று கருதித்தானோ என்னவோ?
ab. ai.
26 gefälfjI smreoid - tsör 10-11 இடம் - ஜெர்மன் Stuttgart நகரில்
1 பெண்கள் நிகழ்ச்சி
-Erfplass eryGuaronotaðir 3. மாறன் திருவுள்ளமும் பொய்த்துப் போன புரட்சியும்
III, 26 Earhawengir. 4. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் - பற்றிய நிகழ்ச்சி
- Efigjej glori). 5. புகலிடச் சூழலும் தொடர்பு சாதனங்களும் - அருந்ததி 6. பாரதியார் விவரணப் படம் 7. பெரியாரியம் - ஒரு புதிய வாசிப்பிற்கான ஒத்திகை
SOM BEFINIE. 8 ஜேர்மனியின் சட்டங்களும் அவற்றின் பாதிப்பும்
- Burrespngait. 9. வடபுலத்தில் இருந்து முஸ்லிம்கன் விரட்டப்பட்ட பத்தாவது
ஆண்டு நினைவுரை - ஞானம். 10 இயந்திரங்களின் பரிமாண வளர்ச்சி - சுபா, 11. நேற்றுவரையிலான பிரான்சின் தத்துவக் கோட்பாடுகள்
- Gillairefairs). 12 மறக்கப்பட்ட கடந்த காலமும் மறக்கடிக்கப்படும் எதிர
BTapp. LIIT. G.I.LIIBEi. 13 ஒரு நதியின் மரணம் - விவரணப் படம்
தணிக்கை
http://WWW.angelfire. COmm/mm/lakiach Chanthi
பேச்சுவார்த்ை ിബ1:( எடுக்கப்பட்ட
NGINGJIA
தமது பிரயா செய்துவிட்டு அமைச்சரவை இரணிடு த ஆராய்ந்த a தொடர்பாக மு
இந்தக்க og stojen அங்கு ஒரு ܐܬ ܬ ̄ ܐ ܬܐ ܐܩܣܛܐܙܘ
எந்த ே (5ւ պր)ւնաւ, துருப்புக்களு கட்டும் என ளுக்கும் இந்தி விட்டுள்ளத படுகின்றது.
நடவடிக்ை ஈடுபடப் பே விக்கிறார் அமைச்சர் )
 
 
 
 
 
 
 
 
 
 
 

FİLDİLİ ஈடுபட்டதன் * * ബ
பணிறு போபால இந்தியப் பிரதமர் னத்தை இரத்துக் பாதுகாப்புக்கான குழுக் கூட்டத்தை டவைகள் கூட்டி னரே இந்த விடயம் டிவெடுக்கப்பட்டது. பட்டத்தில் இந்தியாநடவடிக்கைகளும் புத்த நிறுத்தம் அறின்னரே தொடங்கும்
த்திலும் இலங்கைக் தயாரான நிலையில் கப்பல்களும் இருக்ப்ெபடைத் தளபதிகஅரசாங்கம் உத்தரகவும் தெரிவிக்கப்
(
ளிலும் அங்கே தில்லை" எனத்தெரிதியாவின் சிரேகூழ்ட Lif.
Scoopères fesör Luftsantserotub வைகாசிமாதம் ஒரு முக்கியமான மாதம் உலகம் முழுவதும் அண்பையும் சமாதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று போதித்த புத்தபிரான் ஞானம் பெற்ற வெசாக் பெருநாள் வருகின்ற மாதம் அது இந்த மாதத்தின் மகிமையோ எண்னவோ நமது அமைச்சர் கதிர்காமருக்கும் ஞானம் பிறந்திருக்கிறது ஆம் செய்தித்தணிக்கை பயனெதிர் விளைவுகளையே தருமெனிறு கூறியிருக்கிறார் அவர் கணிடே ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அரசாங்கம் போர்க்காலநிலைச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி அனைத்துச் செய்திகளுக்கும் தீவிர தணிக்கையை அமும்படுத்தி வரும் சூழலில் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பதை வெசாக் மாதத்தின் சிறப்பெண்று சொல்லாமல் எப்படித் தான் சொல்வது?
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த இடத்தில் அவருக்கு இப்படி ஞானம் பிறந்திருப்பது வரவேற்கத்தக்கதே ஆனால் அமைச்சரின் இப் பரிநிர்வாண நிலை அரசாங்கத்தை நிர்வாணமாக்கி விட் ஸ்ளது நமக்கிருக்கிற அச்சமெல்லாம் இந்த ஞானம் நீடித்து நிலைக்க வேண்டுமெ என்பது தான்
ஊதுகுழல்கள் ரூபவாஹினியிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் அரசாங்கங்களால் காலத்துக்குக் காலம் அத்தியட்சகர்கள் சயை வேd o Dectors) நியமிக்கப்படுவது பற்றிக் கேள்விப்பட்டிருப்பிகள்
இந்த அத்தியட்சகர்கள் இவ்விரு நிறுவனங்களும் மக்களுக்கு உரிய விதத்தில் சேவை ஆற்றுகின்றனவா என்பதை கண்காணித்தல் அவற்றை மேலும் மக்களுக்கு சேவை ஆற்றும் விதத்தில் வளர்த்தெடுக்க உரிய திட்டங்களை திட்டல் போன்றவைகளை செய்வதற்காகவே நியமிக்கப்படுவார்கள்
நடைமுறையில் மக்களுக்கு என்பதற்குப் பதில் அரசாங்கத்திற்கு என்று இதை அர்த்தப்படுத்திக் கொண்டு செயற்படுவதையே இந்த நியமனங்களை வழங்குவதன் மூலம் அரசாங்கம் பொதுவாக எதிர்பார்க்கிறது அவர்களும் செஞ்சோற்றுக் கடனுக்கு துரோகம் செய்யாமல் அப்படியே செய்வதுண்டு
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த புதிதில் இவிவாறு பல புதிய அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டார்கள் அவர்களில் தமிழ் மொழி சம்பந்தப்பட்ட விடயங்களை கவனிக்கக் கூடிய ஆற்றலும் தகுதியும் வாய்ந்த இருவரும் நியமிக்கப்பட்டிருந்தனர் ஒருவர் கலாநிதி செல்வி திருச்சந்திரள் மற்றையவர் கலாநிதி நுஃமான் ஆனால் இந்த நியமனங்களால் எதையும் மக்கள் நலனுக்கேற்ற விதத்தில் பெரிதாகச் சாதிக்க முடிவதில்லை என்பதும் இந்நிறுவனங்களின் அரச சார்பு நிலை காரணமாக செய்யக் கூடிய பல நல்ல விடயங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடியாமல் போய்விடுகின்றன என்பதும் பெரும்பாலானோரது அபிப்பிராயம்
இந்த இருவரில் கலாநிதி நுஃமான அவர்கள் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்தே ஒருபோதும் தான் செயற்பட்டதில்லை என்று கூறுகிறார். உத்தியோகபூர்வமாக அவர் அப்பதவியை ஏற்று செயற்பட்டது கிடையாது என்கிறார் செல்வி திருச்சந்திரன் அவர்கள் தம்மால் ஒரு சில விடயங்களை செயியக் கூடியதாக இருந்தது என்கிறார். ஆனாலும் அவர் செய்யக் கூடியதாக இருந்த விடயங்களில் குறிப்பிடத்தக்கதாக எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பிறகு, குறிப்பாகத் தொடர்பு சாதனத் துறைக்குப் புதிய அமைச்சராக மங்கள சமரவீர வந்த பினர் புதிய அதிதியட்சகர்கள் நியமிக்கப்பட்டார்கள் இவர்களில் தமிழ் மொழி சம்பந்தமாகச் செயற்படவும் சிலர் நியமிக்கப்பட்டனர்
ஆனால், இவர்களோ முன்னையவர்களைப் போல அல்லாமல், தகுதி அனுபவம் என்பவற்றை விட இவர்களது அரசாங்க சார்பின் காரணமாக அரசாங்கத்திற்கு விசுவாசமாக செயற்படக் கூடியவர்கள் என்ற அடிப்படை காரணமாக நியமிக்கப்பட்டார்கள் என்பது வெளிப்படை
இந்த அதிதியட்சகர்களி ரூபவாஹினி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களில அவற்றினர் சேவையை விரிவுபடுத்துவதற்கோ அல்லது அவற்றை தமிழ் முஸ்லிம் மக்களின் நலன்களை அவர்களது தேவைகளைப் பிரதிபலிப்பதற்கோ அல்லது அவர்களுக்கு உரிய
தெரியவில்லை. பதிலாக
зьыГd. syозь வழிகாட்டுவதிலும்
உத்தியோகப் பற்றற்ற தணிக்கையாளர்களாக செயற்படுவதிலுமே அதிக அக்கறை காட்டி வருவதாகத் தெரிகிறது.
ஒருவகையில் இவர்கள் தம்மை நியமித்தவர்களின் விருப்பத்திற்கேற்ப நன்றியுடன் செயற்படுகிறார்கள் என்பதால், அவர்களை எப்படிக் குறை சொல்ல முடியும்? நன்றி என்பது சரி பிழைகட்கு அப்பாற்பட்ட பெரிய விடயமல்லவா ? என்று நீங்கள் யோசிக்கலாம்
ஆனால் துயரம் என்னவென்றால், இவர்களில் ஒருவர் பத்திரிகையாளர் என்பதும் ஒருகாலத்தில் சுதந்திர ஊடகத்தில் உறுப்பினராக இருந்தவரும், ஜனநாயகம் மனித உரிமைகள் பற்றி அதிகம் பேசித் திரிந்தவருமாவார் என்பது தான்
வரலாறு மனிதர்களை இனங்காட்ட தனக்குரிய நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால் வரலாற்றை இனங்கான நம்மில் எத்தனை பேருக்கு முடிகிறது?
விமான நிலையம் தொடர்பாக இன்னொரு மேலதிக தகவல்
கடவுச்சீட்டு உணர்மையானதாக இருந்தால் பயணம் செய்வதில் எந்தத் தடங்கலும் இல்லை என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் அவற்றிலும் விதிவிலக்கு உணர்டு என்கிறது இந்தத் தகவல்
சொந்தக் கடவுச் சீட்டில் உரிய விசா பெற்று வெளியேறுபவர்கள் திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில், அவர்கள் குடிவரவு குடியகல்வுச் சட்டப்படி எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும் கூட இப்போதெல்லாம் CID யினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள் இதுகூடப் பரவாயில்லை. கடந்த மாதம் உணர்மையான கடவுச்சீட்டு டிக்கட் சகிதம் வெளியே செல்ல விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறிய பின் 25 பேர் திரும்ப இறக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
பாளிப்போட்டும் டிக்கட்டும் சரி என்றால், ஒருவரை விமானத்தை விட்டு இறக்குவது அடிப்படையில் மனித உரிமை மீறல் நடவடிக்கை ஆனால், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் புலிச் சந்தேக நபர் என்று முத்திரை குத்தி யாரையும் பிடித்து அடைத்து விடலாம். அது நடக்கிறது.
யுத்தம் காரணமாக வெளிநாடு போக கொழும்புக்கு வரும் தமிழ் இளைஞர்களை கொழும்பிலும் நிம்மதியாக இருக்க விடாமல் வெளியிலும் போக விடாமல் அரசாங்கம் செய்யும் நடவடிக்கை அவர்களுக்கு திறந்து விட்டுள்ள ஒரு வழி புலியில் போய் சேர்வது தான் என்கிறார் விமான நிலைய அதிகாரி ஒருவர் அந்த அதிகாரி சொல்வதில் உள்ள உணர்மையை மறுக்க யாருக்குத் தான் முடியும்?

Page 3
அறுநூறு வருடங்களுக்கு மேலாக வேற்று அரசுகளின் குடிகளாக வாழ்ந்து பழக்கப்பட்டுப் போனதாலோ என்னவோ பெரும்பாலான தமிழ் மக்களிடம் அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் உயர் வகுப்பார் களிடம் நம்மை விட மேலானதொரு அரசியல் ஆதிக்க சக்தி உண்டென்று பயந்து வாழும் ஒரு உளப்பாங்கு நிலைத்துக் காணப்படுகின்றது. "நாமாக்கும் குடியலிலோம நமனை அஞ்சோம்" என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரையில் பழங்கதை
வெள்ளையருக்கு நன்றியுள்ள நாய்களாய் இருந்து சேர் பட்டம் வாங்குவதே மகா கெளரவம் என எண்ணியோர் பலர் சிங்கள அரசியல தலைமைகளுடன் நட்புறவாடி வாழ்வதே பலம் என செயலாற்றி வாழ்ந்தோர் அதிலும் பலர்
பெரியார் நாற்பது ஆணர்டுகளுக்கு மேலாக சுய மரியாதை இயக்கம் நடத்திப் பார்த்தார் சரிவரவில்லை
யமரியாதை தன்நம்பிக்கை ஆகிய இரண்டும் எமது அரசியலகராதியில் நீண்ட
காலம் இல்லாது போயிருந்த இரு கருத்துக்கள்
இன்று யாழ்ப்பாணப் போர் உச்சக் கட்டத்தை அடையும் தறுவாயில் அரசியற் தலைவர்கள் செய்தித்தாளி ஆசிரியர்கள் விடயமறிந்த பொதுமக்கள் என பல தமிழர் மத்தியில் உலாவுகின்ற ஒரு முட்டாளி தனமான எண்ணம் இதற்கு நல்ல உதாரணம் இவர்கள் எல்லாருமே இப்போது முரணர்
கூர்ந்து நோக்குங்கள்
எனும் மூன்று நிபந்தனைகளு சரியாக இருக்கும் பட்சத்திலேயே இந்தி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய் கிழமை கூறியதைக் கவனிக்க வேண்டும்
புலிகளுடன் பெரும்போரி இறங்கினாலும் சரி அடிவிழுந்தவுடன் பின்வாங்கினாலும் சளி மேற்கு நாடுகளும் சீனாவும் அதை தமக்குச் சாதகமாக
பயன்படுத்திக் கொள்ளும் என்பது டெல்லியி
| | |
பாடில்லாமல இந்தியா ஏதோ செய்யப் போகிறது" "இந்தியா வரும்" "இந்தியா தலையிட்டு பிரச்சினையைத் திர்க்கப் போகிறது" எனக் கூறுகின்றனர்.
உங்களுக்குத் தனிநம்பிக்கையும் சுயமரியாதையும் சற்றேனும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மூளையிருக்கிறது.
சற்று சிந்தித்துப் பாருங்கள் டெல்லி அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைக்
நியாயமான பயம் மேலும் தென் ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவினால் தனித்து எந்த சிக்கலையும் தீர்க்க முடியாது என்ற ஒ நிலைமையை அமெரிக்காவும் வேறு மேற் நாடுகளும் ஏற்படுத்த முயற்சி செய்கின்றன இந்தக் காப் நகர்த்தல்களில் ஒன்றாகத் தா இலங்கைச் சிக்கலுக்குள் தன்னை ஈடுபடுத் அமெரிக்கா கடுமையாகத் தூண்டுகின்றது எ இந்தியா மிகச் சரியாகவே கவன கொள்கிறது.
இந்தியப்படை உதவியை இதுவை இலங்கை அரசு மனப்பூர்வமாகக் கோர வில்லை நாடாளுமன்றில் கூட அதைப்பற் மூச்சு விடவில்லை. ஒரு சில புத்த பிக்குக இந்திய உதவியை நாடியிருந்த போது சிங்களத் தரப்பில் நாட்கள் செல்லச் செல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பலவகையான குழப்பங்களும் எதிர்ப்புகளும் தற்போது தோன்றத் தொடங்கியுள்ளன.
முதலாமவர் நேரடியாகவே எந்த வெளிநாட்டுத் தலையிடும் எதிர்க்கப்பட வேணடியது என்கிறார் இரண்டாமவர் இலங்கைப் படை
களே புலிகளை நசுக்க வேண்டும் யாருடைய படையவர் உதவியும் சிறிலங்காவிற்குதி தேவையில்லை என்கிறார்.
புலிகளிடம் தோற்க வேணர்டி வந்தாலும் வெளிநாடொன்றினர் படை இங்கு வருவது தவிர்க்கப்பட வேணடும் என்பது சிங்கள பெளதத தேசியவாத அமைப்புகளின கூட்டணித் தலைவர் தெளிவாக இவ்வாரம் லணர்டனர் டைம்ஸ் பத்திரிகையாளரிடம் சொன்ன கருத்து
எமது கழுத்துகள எமது குளியலாடை களினாலேயே நசுக்கப்பட்டிருக்கும் இவையெல்லாவற்றிலிருந்தும் பிரபாரன் எம்மைக் காப்பாற்றியிருக்கிறார்" எனக் கூறுகிறார் அமரசேகர
இந்தியாவின் காலடியில் வீழ்ந்தாவது
குடாநாட்டைக் காப்பாற்றுக என சிங்கள மக்கள் மத்தியில் இருந்த எண்ணம் ஏன் இப்போது மாறுகின்றது? உலகில் எந்நாட்டின் உதவியும் இன்றி τις οι μια εορτ ( , ), είτε αντι ஒரு படையுடன் புலிகளின் தலைவர் பிரபா கரனால் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் பேர் கொண்ட தம் படையை இந்த அடி அடிக்கல் கூடியதாயிற் றென்றால நாம் இனினும் இந்தியாவிடம் மடிப்பிச்சை கேட்டு நிற்பது கேவலத்திலும் கேவலம் அன்றோ என்றதோர் எண்ணம் அவர்களிடம் ஏற்படத் தொடங்கி யுள்ளது என்பது கண்கூடு
STILJI TATI LI நாள் முன்னர் வேலை செய்த ஒரு செய்தி அலுவ லகத்தின் சிங்கள தேசியவாத எணர்ணா கொண்ட ஒரு சிற்றுாழியர் (சிங்கள இனவாதி களே தர்ைமானம் என்றால் என்ன என்பதைப் பற்றி பாடம் கற்கையில் இந்தியா ஏதோ செய்யப் போகிறது என மானங்கெட்டுப் பிதற்றும் தமிழி கூறு நல்லுலகின் சில குடி மக்களை என்னவென்று சொல்ல)
எனவே குடாநாட்டுப் போரின் திசையை மாற்றும் வகையில் இந்தியா யாழ்ப்பாணத்தில் படையிறக்குவதற்கு சாதகமான அரசியல் சூழ்நிலை தெற்கில் இன்று அற்றுப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதே உணர்மை இதை இவவாரமே சற்றுக் கூர்ந்து நோக்கத தலைப்பட்டுள்ளனர் டெல்லியதிகாரிகள்
அந்த வகையில் டெல்லி அரசியலாளரும் அதிகாரிகளும் கருத்து வெளியிடுவதும் ஒரு கபட நோக்கத்திலேயே எனற ஒரு காழிப்புணர்வும் தென்னிலங்கையில் ஒரு சிலரிடம் துளிர்விடத் தொடங்கியுள்ளது.
இலங்கை அரசாலும் இலங்கைப் படைகளாலும் எதையும் செய்ய முடியாது. இந்தியா தான் இறுதியில் கைகொடுக்க
வல்லாதிக்க நலனை முன்னிறுத்தவே யாழ்ப் பாணத்திலிருந்து படை வெளியெடுப்பு எனும் பூச்சாண்டியை டெல்லி தூக்கிப்பிடிக்கிறது என சில சிங்கள தேசியவாதிகள் தற்போது எண்ணத் தலைப்பட்டுள்ளனர்.
இவ்வெண்ணம் வலுக்குமானால் இந்தியா தான் நினைத்தபாட்டிற்கு குடாநாட்டினுள் கால் வைப்பதற்கு மேலும் முட்டுக்கட்டைகள் தோன்றும் என்பதில் ஐயமில்லை. இவற்றையும் இன்னோரன்ன விடயங்களையும் சீர்தூக்கிப் பார்க்காமல் இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகளைப் பற்றியும் எமது அரசியல் எதிர்காலத்தைப் பற்றியும் வாயளப்பது நன்றன்று என்பதே எனது கருத்தாகும்.

Page 4
இதழ் - 197, மே 25 - ஜூன் 07, 2000
(3) Tதுமானதாக இருந் =
தாலும் இல்லாவிட்டாலும் வடக்கு கிழக்கு மாகாண அமைப்பு ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களின் இரத்தத்தில் உருவாகியது என்பதை எவரும் நிராகரித்து விடமுடியாது. எந்த இயக்கமாக இருந்தாலும் இரத்தம் சிந்திப் போராடிய இளைஞர்கள் போராட்டத்தினர் சிறிய பெறுபேறுகளைக் கூட அனுபவிக்கவில்லை என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது.
ஆனால், கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிகொணடது போல போராட்டத் துயரங்களில் மாத்திரமல்ல போராட்ட உணர்வில் கூட பங்கெடுக்
காத ஒரு கூட்டத்தினரிடம் இன்று
சபை வாகனங்கள் தான் ஒடித்திரிகின்றன. செங்கல், விறகு அரிசி, பயறு தொடக்கம் வீட்டில் உள்ள சகல ஜீவன்களையும் (நாயை அழைத்து வந்தால் நல்லாயிருக்காது என்பதால் அதனை அழைத்து வருவதில்லை) ஏற்றி இறக்கும் பொறுப்பு மாகாணசபை வாகனங்களுக்குத்தான். ஒருவேளை "மாகாண சபை வாகனத்தில் மாகாண சபைச் செலவில் எரிபொருளி போட்டுக் கொண்டு, மாகாண சபை ஒட்டுநரைப் பயனர்படுத்திப் பொங்கலிடுவேன்" என்று நேர்த்தி வைத்தார்களோ Graia Gaunt
ld a satla ஆலயத் திருவிழாவா? உத்தியோகபூர்வ விஜயம் என்ற பெயரில் மாகாண சபை வாகனத்தில் குடும்பமாகவே புறப்பட்டு
வடக்கு கிழக்கு மாகாண சபை:
நியமனம் அவ்வூ கத் தாமதமாவு திணைக்களத் த மின்மை தான்.
இதை உண சுற்றுநிரூபங் கை திணைக்களத் தை
வூட்டியது அணி அரசாங்கம் கூட களைப் பூர்த்தி ெ களையும் நிரந்தரம் ருந்தது நினைவி பணிப்புரையையு கொள்ளாமல நியமன விதிக கொள்ளாமல் த தங்கள குடும்ப
Lots total
U565 ODIADAU A பண்களு Ubi (U)நாகங்க
மாகாண சபை சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது மாகாண சபையை உறிஞ்சோ உறிஞசென்று உறிஞ்சித் தங்கள குடும்ப நலனர்களுக்காக வளைத்துக் கொள்வதில் இவர்கள் மகா சமர்த்தர்கள்
தனது நண்மைகருதி கணக்கில கணக்கு விட்டுக் கொணர்டிருந்த ஒரு கணக்காளர் பத்திரிகையில் செய்தி வெளியான பிறகு வேறு வழியில்லாமல் கணக்கைச் சரிசெய்ய வேண்டியவரானார் கணக்காய்வுக்குப் பொறுப்பாக இருந்த மகாத்மாவோ சுற்று நிருபங்களுக்கேற்ப தனது மீள நியமனத் திகதியை அட்ஜஸ்ட் செய்து கொடுப்பனவுகளையும் சம்பள அதிக ரிப்பையும் பெற்றுக் கொணர்டிருந்தார். பத்திரிகையில் தோலுரிக்கப்பட்ட பிறகு "என் மீது எவனாவது நடவடிக்கை எடுக்க முனைந்தால், அவனை மாட்டி விடுவேனி" என்று இரண டொரு வாரங்கள் எச்சரித்து விட்டு பதவி= யிலிருந்து விலகிக் கொணடார்.
இன்னொரு செயலாளர் கருத்தரங்கு கருத்தரங்காக நடத்தி, வவுச்சர் வவுச்சராக அறுவடை செய்து கொணர்டிருந்தார். இப்போது அவரும் இடமாற்றப்பட்டு விட்டார் முன்பொரு தடவை. இவருக்கு அமைச்சை மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட
போது "டை" கட்டிய உத்தியோகத்தர்களைக் கொணர்டு இடமாற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடிந்தார். ஆர்ப்பாட்டத்தில் நியாயம் முறை என்பன இல்லாத போதிலும்,
விடுவார்கள் இரணர்டொரு அலுவலகங்களுக்குச் செனிறு 'வந்தேனர்" என்பதைப் பதிவு செய்துவிட்டு மாலை மரியாதை போக்குவரத்துப் படி உல்லாசம் என்று அத்தனையும் இவர்களுக்கு வரவு தானி "கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல், மாகாண சபை அதிகாரிகளுக்கு நின்ற இடமெல்லாம் வரவு தானி கொழும்பிவி மகளுக்கு நேர்முகப் பரீட்சையா அல்லது வேறு பரீட்சைகளா எல்லாமே மாகாண சபைச் செலவு தானர் அதுவுமல்லாமல் போய்வந்த களைப் புககுரிய கொடுப்பனவுகளையும் சதம் பிசகாமல் உச்சமட்டத்துக்குப் போட்டு எடுத்து விடுவார்கள்
இவற்றையெல்லாம் குறிப்பிடுவதன் நோக்கம் எங்கள் மாகாண சபை அதிகாரிகள் திறமை குறைந்தவர்கள் என்று யாரும் கனவில் கூட எண்ணிவிடக் கூடாது என்பதற்காகத் தானி ஆனாலும் இந்தத் திறமைசாலிகள் தங்கள் கவனக்குறைவால் சிற்றுாழியர்கள் 94 பேரின வாழ்க்கையை இருளடைய வைத்து விட்டார்கள் என்பதை நினைக்கும் போது தானி வேதனையாக இருக்கிறது.
தங்களை உயர்த்திக் கொள்ள இவர்கள் கொண்டிருந்த கரிசனையில் ஆயிரத்திலொரு பங்கையேனும் சிற்றுாழியர் விடயத்தில் காட்டியிருந்தால், இறுை இவர்களது வாழ்க்கைக்கு இக்கேடு வந்திருக்காது முறைப்படி நியமனம் செய்யப்படவில்லை என்ற
காரணத்தால் தொணர்ணுாற்றி நான்கு
ფანტინეi ქ. ქუი ( .
இந்தச் செயலாளர் தொடர்ந்தும் இருப்பதால் ஆர்ப்பாட்டக்காரப் படித்த மனிதர்களுக்கு சம்பளத்தை விட சட்டமுரணான வருமானங்கள் இருக்கின்றன என்பது பட்டவர்த்தமானது
இப்போது கூட ஒன்றும் குறைந்து விடவில்லை. பத்திரகாளி அம்பாளர் ஆலயத்தில் பொங்கல் வைப்பதென்றால் கூட மாகாணசபை அதிகாரிகளின் நேர்த்திக்கடன் நிறைவேற மாகாண
போதுமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வடக்கு கிழக்கு மாகாண அமைப்பு ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் இரத்தத்தில் உருவாகியது என்பதை எவரும் நிராகரித்து விடமுடியாது. எந்த இயக்கமாக இருந்தாலும் இரத்தம் சிந்திப் போராடிய இளைஞர்கள் போராட்டத்தின் சிறிய பெறுபேறு
அனுபவிக்கவில்லை என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது
ஆனால், கறையான புற்றெடுக்கக் கருநாகம் குடிகொண்டது போல் போராட்டத் துயரங்களில் மாத்திரமல்ல போரா உணர்வில் க பங்கைடுக் காத ஒரு கட்டத்தினரிடம் இன்று மாகாண சபை சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது.
சிற்றுாழியர்கள் சேவையிலிருந்து அகற்றப்பட உள்ளார்கள்
இச்சிற்றுாழியர்கள் வருடக்தனந்தாத மாதான சபையில் பணியாற்றி வருகிறார்கள் சில ஊழியர்கள் 1991 தொடக்கம் கடமை புரிந்து வருகிறார்கள் பொதுவாக ஒரு ஊழியர் தொடர்ச்சியாக 150 வேலை நாட்களைப் பூர்த்தி செய்தாலே அவர் நிரந்தர நியமனம் பெற உரித்துடைய வராகிறார். அதற்குப் பிறகும் நிரந்தர
படுத்தலாம் என புதுப்புது திருட்டு பிடித்துக் கொள் செலவு செயது ஒப்புதவி பெறாத GLIrlano GiuLa வாழ்க்கையைப் ப
ஏப்ரவி 19ம் மலையில் இடம்ெ செயலாளர்களுக இந்த முடிவு எடு முறையாக Glasuju u Ljup Glai ஊழியர்களை நீக்கமுடிவு எடு தங்கள் பொறு ஊழியர்களை மு செய்யாத திணை களைத்தான் வீட்டு மேற்கொள்ளப்பட்
சிற்றுாழியர் மட்டில நியமன அவர்கள் செய்ய தில்லு முஸ்லு நிய அதிகாரிகளை ம இந்தத்தவறிலும் தணர்டிக்கப்பட வுே ஊழியர் ஒரு பின்னர் தனது நேர பணிகளைத் தான் வராகிணிறார் . எல்லா அலுவலக குழந்தை பெற்றே போல தனது மேல நம்பியிருக்கிறார் சிற்றுாழியர்களி வாசத்தை தமது செய்விப்பதற்குக் கிறார்கள்
இத்தகைய வேலை வாங்குவ 567 160of LIGj606) அவவழியருக்கு நன்மைகளை உரிய கொடுப்பதும் அ தான். ஆனால், ! அவர்களது நியம யான அங்கீகாரத் கொடுக்காமல் து கிறார்கள்
இந்தத் துா நான்கு தனிமனி பாதிக்கவில்லை. குடும் பங்களை கொண்டு வந்திரு
தங்கள் தவி களின் குடும்பங் வழங்க முன்வந்: விடயத்தில் அரச் மெடுக்காமல் குடும்பங்களின் லும் பரிகாரம் கா விடும் மீளநிய நீடிப்புக்கும், பத காட்டும் கரிசனை இவர்களது வே இருக்கும் வன சமூகத்துக்கே நல்
 
 
 
 

மியருக்குக் கிடைக்தென்றால் அது Moa) Gulf) Goi EGA UGOT
ந்து அரசும், பல ள வெளியிட்டு வர்களுக்கு நினைமையில் சந்திரிகா 150 வேலை நாட்ய்த சகல ஊழியர்ாக்குமாறு பணித்திநக்கலாம். இந்தப் காதில் வாங்கிக் it at Galtada
ளையும் கருத்திற் MEG 35 GU5a15 26 Ta5 6.JUD உயர்வுக்காகவும் எவ்வாறு பயனர்
ஆயவு செயது வழிகளைக் கண்டுவதிவி காலத்தைச் பிட்டு முறையான நியமனங்கள் என்ற சிற்றுாழியர்களினி ாழடித்துள்ளார்கள்
திகதி திருகோண
பற்ற மாகாணசபைச் கான கூட்டத்தில் க்கப்பட்டிருக்கிறது. நியமனம் லை என்பதற்காக வேலையிலிருந்து ககப்பட்டதைவிட ப பை உணர்ந்து றையாக நியமனம் ாக்களத் தலைவர்க்கனுப்பும் முடிவு டிருக்க வேண்டும். களைப் பொறுத்தமி பெறுவதற்காக கூடிய அதி உச்சத் மனம் செப்பவல்ல கிழ்விப்பது தான். அதிகாரிகளே |ணர்டியவர்கள் வர் நியமனம் பெற்ற டி மேலதிகாரி இடும் செய்ய வேணர்டியஅதேபோல தனது நலன்களுக்கும் ஒரு ரை நம்பி இருப்பது திகாரியையே அவர் சில அதிகாரிகள் அதிகாரி விசுவீட்டுவேலைகளைச் கூடப் பயன்படுத்து
ஊழியர்களிடம் து மட்டும் அதிகாரி
திணைக்களத்தால் ச் சேரவேண டிய காலத்தில் பெற்றுக்திகாரிகளினர் பணிந்த அதிகாரிகளோ ாத்துக்கான முறைதக் கூடப் பெற்றுக்1ங்கி வழிந்திருக்
கம் தொணனுாற்றி தர்களை மட்டும் தாண்ணுாற்றிநான்கு நடுத் தெருவுக்குக க்கிறது. றுகளால் ஊழியர்ளுக்குத் தணர்டனை
இந்த அதிகாரிகள் பல்வாதிகள் கவனபோனால் இந்தக் வலத்துக்கு யாராணமுடியாது போப்னத்துக்கு, சேவை பி உயர்வுகளுக்கும் பில் கொஞ்சமேனும் ல பறிபோகாமல் யில காட்டுவது
- விடுவத7
2
5.
பதவி இழக்கவிருப்பவர்களின் Ձսաոն սմ լքաoծ օսմbւonՈy:
பி நல்லைக் குமரன் (நெடுந்தீவு) ரி கொல்காதரன் (நெடுந்தீவு) எம் சபாரட்னம் (நெடுந்தீவு) ம்ை கிறிஸ்டிராஜன் குரூஸ் (முசலி) எம் கந்தரமூர்த்தி (முகலி) என் இராமச்சந்திரன் (நானாட்டன்) எஸ் ஆனந்தராஜன் (மணமுனை மேற்கு) எளப் வசந்தராக (மண்முனை மேற்கு இ மணிவண்ணன் (மணமுனை வடக்கு) எல. இராஜேஸ்வரன் (மாரித்தம்பற்று) கே. தர்மராஜா (துணுக்காய்) ரி தவபாலன் (புதுக்குடியிருப்பு) எண் சதானந்தன் (காரைதீவு) ஜி திருஞானச்செல்வம் (பட்டிப்பளை எம் பஞ்சலிங்கம் (மாந்தை கிழக்கு) டி எஸ்.கே தனவர்தன (வவுனியா தெற்கு) டி சம்பிகா ஹலும் வவுனியா தெற்கு) ரி தெய்வேந்திரம் (மருதன்கேணி எம். நவரத்தினம் (திருகோணமலை செல்விசி சத்தியவாணி(திருகோணமலை என் ஷியாம் குமார் (திருகோணமலை) எம். கிருஷ்ணமூர்த்தி (திருகோணமலை) பி நிக்ஸன் நவேந்திரன் (திருகோணமலை) எஸ் அப்துல் ரஹீம் திருகோணமலை) எஸ். முத்துக்குமார் (திருகோணமலை) ஜி உதயகுமார் (திருகோணமலை) ரி முருகேசு (திருகோணமலை) கே. மாச்சந்திரன் (திருகோணமலை) செல்வி ஆர் அரவதா (திருகோணமலை செவியே வரி (திருகோணமலை) திருமதி ஜே. மக்ஸிமாலா (திருகோணமலை) செலவிரி கலைவாணி(திருகோணமலை) திருமதி ரி கிறிஸ்ப்டோபர் (திருகோணமலை திருமதி எளம் கதாண்ட்சுமி (திருகோணமலை) எளம் நல்லைநாதன் திருகோணமலை) இ பி கிறிதர் லம்பேட் (திருகோணமலை) ஜி. யேசுதாஸன் (திருகோணமலை) வி தர்மகுலசிங்கம் (திருகோணமலை) செல்வி என விமலேஸ்வரி (திருகோணமலை) கெல்வி கே குகதர்ஷனி (திருகோணமலை) ஜே செபமாலை (திருகோணமலை) என் குனகேகரம் (ஏறாவூர்பற்று) பி ஞானரெட்னம் (ஏறாவூர்யற்று) இ அன்ரனி (எருவில்பற்று) பி ஜெயநேசன் (ஒட்டுகட்டான்) பி எல் நந்ததால (தெவறியத்த கண்டிய) கே சமந்தா புஷ்பகுமார (பதியத்தலாவை) எஸ் பிரேமகர வேதியத்தலாவை கே. ஜெகதீஸ்வரன் (மன்னார்) தி யேகதாவன் (மன்னார்) கே. தயாநிதி (மன்னார்) செல்வி எஸ் இசபெல்லா லம்பேட் (மன்னார்) வி பி விஜயதுங்க (தமன்) எம் மொகமட் ஜவாஹிர் (சம்மாந்துறை) செல்வி எஸ் நாகநந்தினி (முல்லைத்தீவு) எஸ் ரவிச்சந்திரன் (முல்லைத்தீவு) இ மதியழகன் (முல்லைத்தீவு) செல்வி எஸ். சதீஸ்வரி (மட்டக்களப்பு) ஏ. ஜீவானந்தம் (மட்டக்களப்பு) செல்வி பி ரூபராணி (மட்டக்களப்பு கே. கரேந்திரன் (மட்டக்களப்பு) வி ரமேஷ் (மட்டக்களப்பு) ஏ அலெக்ஸாந்தர் (மட்டக்களப்பு) எஸ். ராஜநாதன (யாழ்ப்பாணம்) சி கணேசமூர்த்தி (யாழ்ப்பாணம்) இ. சசிகரன் (கல்முனை) செல்வி வி சாந்தினி (வவுனியா)
ரி சிறிகாந்தன (கிளிநொச்சி
கே. எளப் சானக சுரசேன (அம்பாறை) ரி. லங்கா அமரசிங்க (அம்பாறை) கே. கமலநாதன் (காணிவிவசாய அமைக்க) கே. எம் முஜிப் ரகுமான் (காணி விவசாய அமைச்சு) ஏ மொகமட் அலி (விதி அபிவிருத்தித் திணைக்களம்) ஏ பிரான்சிஸ் சம்சன் (விதி அபிவிருத்தித் திணைக்களம்) ஜி அருட்செல்வன் (விதி அபிவிருத்தித் திணைக்களம்) ஏ நஜீப் லாபி (விதி அபிவிருத்தித் திணைக்களம்) எஸ் சிறிறஞ்சன் (விதி அபிவிருத்தித் திணைக்களம்) எளப் வேல்சாமி (வீதி அபிவிருத்தித் திணைக்களம்) எஸ் சிவராஜன்(விதி அபிவிருத்தித் திணைக்களம்) எஸ் கனகராஜா (விதி அபிவிருத்தித் திணைக்களம்) கே காளிதாஸன் (விதி அபிவிருத்தித் திணைக்களம்) செலவி ஏ. எஸ் பரீடா (சுதேச வைத்திய அமைக்க)
எல் ரபீக் (சுதேச வைத்திய அமைக்க) எஸ் வினோதினி (சுதேச வைத்திய அமைச்சு) எஸ் சகாயராஜ் (சுதேச வைத்திய அமைக்க) வி ராமலிங்கம் (சுதேச வைத்திய அமைச்சு) ஏ எல் எம் இஸ்மாயில் (சுதேச வைத்திய அமைக்க) பி யசோதரன் (சுதேச வைத்திய அமைக்க) கே சந்திரசேகரம் (சுதேச வைத்திய அமைச்சு) எஸ் திருகேஸ்வரன் (சுதேச வைத்திய அமைச்சு) எஸ் இராஜரட்ணம் (சுதேச வைத்திய அமைக்க) கே அமிர்தலிங்கம் (கதேச வைத்திய அமைச்சு) பி தயாளராஜ் (சுதேச வைத்திய அமைக்க) ஜே தன்ரன் (புனர்வாழ்வு அமைக்க)

Page 5
്
சணர் டே லீடர், இரிதா பெரமுன' பத்திரிகைகளுக்கு தடை விதிக்கும் உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதாக சற்று முன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளி
தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த காலம் முதல் அது சொன்ன வற்றிற்கு முரணாக அனைத்து அம்சங்களிலும் மக்கள் நலன்களுக்கு
அப்படி எதுவும்
வந்த உதயன் பத்திரிகை மீதான தடை விரோதமான செயல களிலேயே விதிக்கப்பட்டு ஒரு வாரத்துள ஈடுபட்டு வந்தது. அவற்றில் ஒன்று бTo"Д7 eԳՄ 78 இரண்டாவது தடையை அரசாங்கம் தான் இந்த புத்தமும் கூட இன்று 'பிக் அறிவித்திருக்கிறது. இந்த அரசாங்கம் நடத்திக் கொணர்டி ' மீதான தை A. ,,,,,,,,,,,, இருக்க வேணடு........بر,
தணிக்கை அதிகாரியின் ருக்கும் யுத்தம் தனது இயலாமை எச்சரிக்கையை மீறி தொடர்ந்தும் யையும், தான் சொன்னபடி நடக்கா- எப்படியோ மையையும் மூடி மறைக்க நடாத்தி எமது பத்திரி
தணிக்கை விதிகளை மீறும் விதத்தில் செயற்பட்டதன் காரணமாகவே இத்தடை நடைமுறைக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழிப்பாணத்தில் இருந்து வெளிவந்த உதயன் பத்திரிகைக்கு, அதை தணிக்கை அதிகாரி ஒருவருக்கு காட்டி விட்டு வெளியிடும் ( த சூழலில்
QUITLLL
வரும் ஒரு நாடகம் தான் இந்த அரசாங்கம் நடாத்தும் யுத்தத்தை கூட சரிவர நடாத்தவில்லை, நடாத்து வதற்கேற்ற எந்தத் திட்டத்தையும் கொணடிருக்கவில்லை. மக்களை ஏமாற்றுகிற, தவறான பல சமயங்களில் பொய்யான தகவல்களைத் தருகிற நடவடிக்கைகளிலேயே அது தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
து தடை செயயப்பட்டிருக்கிறது பத்திரிகையாளர்கள் என்ற முறையில் செயயும் சந்தர்ப தகுதிவாய்ந்த ஒரு தணிக்கை அதிகாரி அதை அம்பலப்படுத்துவது எம் இருந்தது. நாம்
நியமிக்கப்படாத ஒரு சூழ்நிலையிலே இப்பத்திரிகை தடை செய்யப்பட்டிருப்பது எந்த விதத்திலும் நியாயப்
கடமை என்று செயற்பட்டு வந்தவர்கள நாம் இது அரசாங்கத்திற்கு
தொடர்ச்சியாகப் பெரிய தலையிடி
களை அதனால் ვე) ეწ რეჟე დე). ეს Lტ რეგ. விட்டது. அதற்க
படுத்தக்கூடிய ஒன்றல்ல என்றும் இருந்து வந்தது. யுத்தம் மாக இருக்க அரசாங்கம் யுத்தம் தொடர்பான தொடர்பான உணர்மைத் தகவல்களை எதிர்த்து நாம் : செய்திகளுக்கு மட்டுமன்றி அரசு அது தொடர்ச்சியாக மறைத்து செய்யவுள்ளோம் தொடர்பான எந்த விமர்சனங்களை வந்தது. இதன் மூலம் அது யுத்தத்தை அவர்
வரப்போகும் இரத்த
ULTETT (GNU I ITA
யும் சகிக்கத் தயார் இல்லை என்பதையே இது காட்டுகின்றது என்றும் பத்திரிகையாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். இந்த விடயத்தை மேலும் உறுதிப்படுத்துவது போல இப்போது சணர்டே லீடர் மற்றும் அதன் சகோதரப் பத்திரிகையான இரிதா பெரமுன ஆகிய பத்திரிகைகள் தடைசெய்யப்பட்டுடிருக்கின்றன.
சணர்டே லீடர் மற்றும் இரிதா பெரமுன பத்திரிகைகள் அரசாங்கத்தினை கடந்த காலம் முழுவதும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தி
தொடர்ந்து தோல் விக்கு இட்டுச் செலனும் ஒரு நிலையை உருவாக்கியது.
யுத்தத்தை அது வெறும் கட்சி அரசியல் நலனுக்காகவே பயனர்
'${8|per
Velute 6 No. 49
Wayო in fa;
ருந்தன. அரச மட்டத்தில் நடக்கும் அதிகார துஷி பிரயோகம், ஊழல் போன்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதில் இப்பத்திரிகைகள் மிகவும் தீவிரமாக இருந்து வந்துள்ளன.
கடந்த மே 3ம் திகதி வெளியிடப்பட்ட அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொணர்டு வரப் பட்ட பிரசுரங்களுக்கான கட்டுப்பாட்டுச் சட்ட அவசரகால விதிகள் இப்பத்திரிகைகளின் அரசாங்கம் மீதான அனைத்து விமர்சனங்களையும் கட்டுப் படுத்தும்
நோக்குடன் பயன்படுத்தப்பட்டிருக்
கின்றன என்கிறார் இரிதா பெரமுன பத்திரிகையினர் ஆசிரியர் சமன வஹாராச்சி, பத்திரிகை தடை செய்யப்பட்ட ஒரு சில மணிநேரத்தில் அவருடன தொடர்பு கொண ட போது தம்மீது தடை விதிக்கப்பட்டது
அரசாங்கம் முரமாக நடாத்து கொணர்டு அதற இருக்கக்கூடிய த செய்யும் நோக்கு இந்த அவசரகால துப் பத்திரிகைகள் சாதனங்களின் நசுக்கி விட்டுள்ள நடவடிக்கைகள் 5 படியான இலாப தரப்போவதில்ை புத்த நிலமை புே
படுத்தி வந்தது. சென்ற வாரம் எமது பத்திரிகையில் எழுதப்பட்ட செய்தியில் பொஐ.மு தொடர்பாக எழுதப் பட்ட விடயங்களை மட்டும் தணிக்கை செய்து விட்டு ஐதேக சம்பந்தமாக எழுதப்பட்ட செய்திகளை அப்படியே விட்டது. ஆனால், சாரத்தில் இரணர்டு செய்திகளும் அனேகமாக ஒரே தனிமையானவை யுததச் செய்திகளை மட்டும் தணிக்கை செயவதாக இருந்தால இந்தச் செய்திகளில் அது கைவைத்திருக்கத் தேவையில்லை. ஆனால் தணிக்கை அதிகாரிகள் அரசியல் பக்கச் சார்புடன் செயற்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது போல இந்தச் செய்தியைத் தணிக்கை செய்தனர். இதை நாம் அம்பலப்படுத்தினோம்.
கிறது. யாழ்ப்ப
இராணுவத்தினர் அங்குள்ள மக்கரு
வசியப் பொருட்
பாட்டுக் குளிர் கொணர்டிருக்கினர்
இலங்கையி வரும் பத்திரிகை திரனியல் ஊடக தையும் தடை
செய்தித் தடைய எதிர்பார்க்கும் ந6 நிடைத்தப் பே அமைச்சர் கதி கொணர்டிருக்கிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ் - 197, மே 25 - ஜூன் 07, 2000
நடக்கவில்லை
கூறியதை நாம் னோம் அதுவே க்கு காரணமாக 5.
இந்த அரசாங்கம் 09, 9,60 GT 560 L
உலகம் முழுவதும் எல்லாம் அறிந்திருக்க, இலங்கை வாழ பெரும பானர் மையான மக்கள் மட்டும் எதுவும் அறியாதவர்களாக இருப்பதுதான் இந்நடவடிக்கைகளின் மிகவும் மோசமான விளைவாகும். நாட்டின் தலைவிதியை தீர்மானிக்க வேண டிய மக்களை இருட்டுள் வைத்திருக்க விரும்பும் அரசாங்கத்தினர் இந்த நடவடிக்கையை உணர்மையில் அவர்களை தயாரற்றவர்களாக தவறாக வழிநடத்தப் படுபவர்களாக வைத்திருக்கும் ஒரு தேசத்துரோக நடவடிக்கை என்று
வர்களிடம் கவலைப்பட்டிருக்கிறார்.
புலிகள் பலவீனமாக இருக்கிறார்கள் அவர்களால் நகர முடிய வில்லை. அவர்களுக்கு ஆட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது என்று தொடர்ந்து கதை விட்டுக்கொணர்டு TdF தொடர்பு சாதனங்கள் தகவல்//(كك அறிவித்துக் கொணர்டிருக்கையில் சம்பவங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருப்பதாக வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதடியில் உள்ள வயோதிபர் மடத்தில் இருந்த 15 வபோதிபர்கள் புலிகளின் ஷெல்
:888 × : : : :
: : : :
த்தை எதிர்நோக்கி தும் உணர்மை| gélé à (Ա) գլա
ம தடைசெய்துக நாம் மெளனமுடியாது. இதை பழக்குத் தாக்கல்
என்று கூறினார்
க் களரிக்கு
B. "I
வணக்கிறார் முத்த பத்திரிகையாளர் ஒருவர்
யுத்தத்தில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வருபவை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள முடியாதவர்கள் அல்ல உணர்மைத் தகவல்களை மக்களுக்குச் சொல்வதன் மூலமாக அவர்கள் என்ன
புத்தத்தை மும் - பதை நோக்கமாகக் குக் குந்தகமாக கவல்களை தடைடன் கொணர்டுவந்த விதிகள் அனைத்மற்றும் தொடர்பு குரலி வளைகளை ான இந்தத் தடை ருபோதும் உருப்|ங்கள் எதையும் நாளுக்கு நாள் ாசமடைந்து வரு
தீர்மானத்தை தமது எதிர்கால நலன் குறித்து எடுக்க விரும்புகிறார்களோ அதை எடுக்க வாய்ப்பளிப்பதற்குப் பதில அரசாங்கம் அவர்களை மந்தைகளாக நடாத்தி வருகிறது. அவர்களுக்காக தீர்மானம் எடுக்கும் உரிமையும் தகுதியும் தமக்கு இருப்பதாக கூறிக் கொணர்டு நாட்டை அழிவுப் பாதையில் வழிநடாத்திக் கொணர்டிருக்கிறது.
இந்த நாடு இனி னொரு
மாபெரும் இரத்தக்களரியையும் இனக் கலவரத்தையும் அந்நிய
ாணத்தில் உள்ள மட்டுமல்லாமல் ம் கூட அத்தியாளுக்கான தட்டுப்தள ளப் பட்டுக் გუT/fr.
இருந்து வெளிள் மற்றும் இலத்சய்திகள் அனைத்செயத போதும்,
னால் அரசாங்கம் வினைகள் எதுவும் வதில்லை என்று காமரே ஒப்புக்
ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் இந்த அரசாங்கமே ஏற்றாக வேணடும் ஜனாதிபதி சந்திரிகா அவர்களுக்கு வாய்த்துள்ள சகாக்கள் அவருக்கு உணர்மையைத் தெரிவிப்பவர்கள் அல்ல. எதைச் சொல்ல வேணர்டுமோ அதை அவர்கள் சொல்வதில்லை. எதைச் சொன்னால் அவர் சந்தோசப்படுவாரோ அதை அவர்கள் சொல்கிறார்கள் இதன் மூலம் அவர்கள் ஜனாதிபதி யை எந்த உணர்மையையும் அறியாத ஒருவராக சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள். அரசாங்க சார்பு அமைச்சர் ஒருவரே ஜனாதிபதி இவ்வாறான தவறான தகவல்களால் போஷிக்கப்படுவதாக தனக்கு நெருங்கிய
நாசமறுப்பான
^ |
அரசாங்கம் இன்று யுத்த முனைப்புடன் செயற்பட்டு அதற்காக முழு நாடும் தயார் நிலையில் இருக்க வேணடும் என்று கூறி தீவிர தடைச் சட்டங்களை நடைமுறைப் படுத்தி வருவதன் மூலம் உணர்மையில் அது இவர் வளவு காலமும் எதிர்ப்பதாக கூறிவந்த யுத்தவாதிகளுக்கு அவர்கள் இவர்டம் போல ԹԺան) աւ (Մ (Ա. Քիթ Մ.606ն եւյլն உற்சாகத்தையும் அளித்து வருகிறது. இனவாத சக்திகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பூரண சுதந்திரத்துடன் செயற்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் யுத்தத்திற்கு ஆதரவாக பேசும் ஒருவர் எனண வேணடுமானாலும் பேசலாம் என்ற நிலையை இன்றைய சூழ்நிலை உருவாக்கி விட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் எப்தாபனத்தினர் இங்கே ஒரு இனக்கலவரம் நடக்கக் கூடும் யாழ்ப்பாணம் வீழ்ந் தால் அப்படி ஒரு நிலைமை ஏற்படக் கூடும் என்று கருதி அத்தகைய ஒழு
சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் பாதிக்
கப்படக்கூடிய தமிழ் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படியான ஒரு நெருக்கடி மிக்க சூழல் நிலவுகையில் அரசாங்கமோ அப்படி எதுவுமே இல்லாதது போல யுத்தத்தை தீவிரமாக நடத்துவதில் தான் கவனம் செலுத்துகிறது.
அதற்கு இன்னமும் அவகாசம் இருக்கிறது.இதைத் தவற விடுவது நாட்டை இனனொரு தசாப்த காலத்திற்கு ரத்ததக்களரியில் மிதக்க விடுவதற்கான பாசிச வெறியாக மட்டுமே இருக்க முடியும்

Page 6
இதழ் - 197, மே 25 - ஜூன் 07, 2000
მქმჯ2
ஆம் ஆணர்டு வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது தாம் மீணடும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பும் வாய்ப்பு உணர்டு என்ற எணர்ணத்தில் சென்றனர். இவ்வாறான உணர்வு ஏற்பட பல காரணங்கள் இருந்தன. முதலில் தம்மை எந்த தமிழ் ஆயுதக் குழுக்களும் அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் கூட்டு மொத்தமாக வெளியேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. காரணம் தமிழ் மக்களுடனும், ஆயுதக்குழுக்களுடனும் முஸ்லிம்களுடனான உறவு வெளியேற்றதுக்கு முந்திய காலத்தில் வழமைபோல் சீராகக் காணப்பட்டது. அதனால் பொருத்தமான சூழ்நிலை உருவாகும் போது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் திரும்பவும் தாயகம் மீள்வார்கள் என்று வெளியேற்றப்பட்டவர்கள் தமிழ் மக்கள் ஆயுதக்குழுக்கள் ஆகிய எல்லோரும் எதிர்பார்த்தனர். அதனால்தான் சாதாரண யுத்த காலத்தில் வெளியேறும் மக்களைப் போல தமது பெறுமதியான பொருள்களைக்கூட தமிழ் அயலவர்களிடம் அடமானமாகக் கொடுத்துவிட்டு அல்லது இரகசியமாக வைத்துவிட்டு முஸ்லிம்கள் வெளியேறினர்
தாயகம் மீளல்
அநேக அகதி முஸ்லிகளைப் பொறுத்தவரையில் தமது சொந்த இடத்துக்கு பத்து வருடங்கள் வரை திரும்ப மாட்டோம் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், சிலர் இந்நிலைக்கு எதிர்மாறாக இல்லாமலும் இல்லை. தாம் சொந்த இடம் மீளவேணடும் என்ற அவாவை பல முஸ்லிம்கள் சாத்தியப்படுத்தியும் காட்டினார்கள் வவுனியாவின் தெற்கு எல்லையோரத்திலும் மன்னார் தீவிலும் 1991ஆம் ஆணர்டிலிருந்தே முஸ்லிம்கள் தாயகம் மீளல் நிகழ்வுகளை நடத்தி வந்தனர். ஆனால், துரதிஸ் டவசமாக இன்றுவரை அரசாங்கப் படைகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்கு மாத்திரமே முஸ்லிம்கள் திரும்ப்பக் கூடியதாக இருக்கின்றனர்.
1992ஆம் ஆணர்டின மொத்த வடமாகாண முஸ்லிம்களில் ஏறக்குறைய 6 சதவீதமானவர்கள் மன்னர் தீவிலும், வவுனியா மாவட்டத்திலும் மீளக் குடியேறினார்கள் என்று எமது தரவு விபரங்கள் குறிப்பிடுகின்றன. வடமாகாணத்திற்கு முஸ்லிம்கள் மீளச் செல்லும் போக்கு அன்றிலிருந்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டு செல்வதோடு 1994ஆம் ஆணர்டு அரச விடுதலைப் புலிகள் பேச்சு காலத்தில் வேகமாகவும் காணப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி முளப்லிம்களின் தாயகம் மீளும் எணணிக்கையை மட்டுமல்ல, நம்பிக்கையையும் சிதறடித்தது. ஆயினும் 1995ஆம் ஆணர்டிற்குப் பின்னர் இலங்கை இராணுவம் எண்ணிக்கை ரீதியாகவும் பரப்பு ரீதியாகவும் வடமாகாணத்தில தமது அதிகாரத்தை விஸ்தரித்தமை இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு திரும்பவும் தமது சொந்த இடம் மிளர்வதற்கு வாயப்பளித்தது. வடமாகாண முஸ விகள சிலரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறவில்லை.
வார்த்தை
அணர்மைக் காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும்
முஸ்லிம்கள் சிலர் மீளக்கூடிய சூழ்நிலை
இதனால் உருவாகியது.
மீளச் சென்ற இடங்கள்
இன்று ஏறக்குறைய 15 சதவீதமான முஸ்லிம்கள் வடமாகாணத்தில் தமது சொந்த இடங்களில் வாழ்கின்றார்கள் இவர்களில் மிக அதிகமானவர்கள் வவுனியா மாவட்டத்தில் வாழ்கின்றனர். எமது ஆய்வின்படி இன்று வவுனியாவில் ஏறக்குறைய 24 கிராமங்களில் 1900 முளப்லிம் குடும்பங்கள் வாழ்கின்றனர். அவிவெணணிக்கை வவுனியா முஸ்லிம் சனத்தொகையின் 60 சதவீதத்தைக் காட்டுகின்றது. உணர்மையில் இது ஒரு பெரிய வெற்றியாகும் இவ வெற்றியை மேலும் பரவலாகக முயற்சிகள் எடுக் கப்பட வேண்டியது அவசியமாகும்.
வவுனியாவில் முஎம்லிம்கள்
மீளக்குடியேறிய கிராமங்கள்
பின்வருமாறு: குறுமண காடு பட்டாணிச்சூர், பட்டக்காடு, வேப்பங்குளம், மாங்குளம் (நேரியகுளம்) சினி னசிப்பிக்குளம், வாழவைத்தகுளம், புதுக்குளம், பாவற்குளம், புதிய பழைய குடுவெந்த புலவு, ற்மத் நகர் புளிதறித்தபுளியங்குளம், சாளம்பைக்குளம் வவுனியா நகர் சாலை, மங்களம், வாடிவளை புளியங்குளம், முதலியார்குளம், செட்டிகுளம்
வீரபுரம், ரம்பைக்குளம், மஹாரம்பைக்குளம், அரபாநகர் ஹிஜிராபுரம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
மன்னார் தீவைப் பொறுத்தவரையில் வெளியேற்றத்திற்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த அதிகமான முஸ்லிம் செறிவுகளில் இன்று முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆனால் வெளியேற்றத்திற்கு முன்னைய காலத்துடன் ஒப்பிடும் போது எணர்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கின்றனர். மன்னார் தீவு மொத்த முஸ்லிம் சனத்தொகையில் ஏறக் குறைய 10% மட்டுமே தற்போது குடியேறியுள்ளனர். புதுக்குடியிருப்பு எருக்கலம்பிட்டி, உப்புக்குளம் தாராபுரம் கரிசல், தலைமன்னார் காட்டாளப்பத்திரி மூர்வீதி ஆகியவை இன்று மீளக்குடியேறிய முஸ்லிம்கள் வாழ்கின்ற கிராமங்களாகும் ஏறக்குறைய 750 முஸ்லிம் குடும்பங்கள் மன்னார் தீவில் வாழ்கின்றனர். அதே நேரத்தில் வேறு பலர் தமது பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காக தனியாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்
1998ஆம் ஆணர்டு சிறு அளவான
யாழ்ப்பாண நகர முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள் இன்று யாழ்பாணத்தில் வாழ்பவர்களில் ஒரு குடும்பமும், 60 தனிப்பட்டவர்களும் உள்ள டங்குவர் பாதுகாப்பும் ஏனைய பல்வேறு காரணங்களினாலும் தமது குடும்பங்களோடு மீளக் குடியேற முடியாத நிலையில்
தனிப்பட்டவர்கள்
மேற்குறிப்பிட்ட காணப்படுகின்றனர்.
எதிர் நோக்கும் பிரச்சினைகள்
வடக்கில் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை தினமும் எதிர்நோக்கிய வண்ணம் இருக்கின்றனர். பொருளாதார, சமூக, சமய நடவடிக்கைகளுக்கான கட்டுப் பாடுகளும், உணவு கல்வி மருத்துவ அடிப் படை வசதிகள் இன்மை அல்லது பற்றாக் குறைப் பிரச்சினைகளும் இம்முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற சில பிரச்சினைகள் ஆகும் ஆனால், இப்பிரச்சினைகள் வடமாகாணத்தின யுத்த பிரதேசங்களில் ஏனைய மக்களுக்கு பொதுவானவைகளே என்பதையும் இங்கு
 
 
 
 
 
 
 

குறிப்பிடவேண்டியது அவசியமாகும்.
வடமாகாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மேற்கூறிய பிரச்சினைகளோடு மேலும் பல தனித்துவமான பிரச்சினைகளையும் எதிர்நோக்கின்றார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேணடும் இதில் முதன்மையானது மிளகுடியேறிய முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பாதுகாப்பின்மைப் பிரச்சினையாகும் உணர்மையில் மீளக்குடியேறிய முஸ்லிம்களின் பாதுகாப்பு ரீதியான பயமுறுத்தல்கள் வருவது விடுதலைப்
N
புலிகளிடமிருந்து அல்ல மாறாக அரசும், அரசசார்பற்ற குழுக்களிடமும் இருந்தே இவ வச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது. இப்பிரச்சினை குறிப்பாக வவுனியாவில் பொதுவாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதேநேரத்தில முஸ விம மீள குடியேற்றக்காரர்கள் அரச அதிகாரிகளினால் மாற்றாந்தாய் பராமரிப்பும் புறக்கணிப்பிற்கும் உட்பட்டு வருகின்றமையும் மற்றுமோர் கவலைக்குரிய அம்சமாகும்
தாயகம் மீண்ட வடக்கு முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் மற்றுமொரு பொதுவான பிரச்சினை நாம் பாதுகாப்பு அற்ற குழநிலையில வாழ கினிறோம் என்ற உணர்வாகும். இவ்வுணர்வு இம்மக்களுக்குப் பல்வேறு காரணங்களினால் ஏற்படுகின்றது. வடக்கில மீளக் குடியேறியவர்களின்
எணர்ணிக்கைக் குறைவும் அவவாறு சிறு எணர்ணிக்கையில் வாழ்பவர்களுக்கு அரசியல் சமூக ரீதியான பாதுகாப்பும் உத்தர
வாதமின்மையும் அடையாளம் காணப்படும் பொதுவான பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக மன்னார் தீவில் வாழ்கின்ற முஸ்லிம் பெற்றோர்கள் தமது குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என்று அஞ்சுகின்றனர் காரணம், ஆசிரியர் இன்மையையும், மாணவர் எணர்ணிக்கை குறைவையும் குறிப்பிடலாம். அதுபோலவே, யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பொருளாதார உரிமைகள் எதிர்காலத்தில் இழக்கப்படலாம் என்ற அச்சம்
கொண்டவர்களாக இருக்கின்றனர்.
கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்கள் பல பாரிய சாவால்களுக்கு மத்தியிலும் சொந்த இடத்துக்கு மீளக்குடியேறிய வவுனியா மன்னார் தீவு, யாழ்ப்பாண முஸ்லிம்கள் உணர்மையில் பாராட்டப்பட வேணர்டிய வர்களாவர். ஆனால், எத்தகைய சவால்களின் மத்தியில் இம்மக்கள் சொந்த இடம் மீள்வதற்கு முனுைரிமை கொடுத்து மிளக குடி யேறிக்காட்டினார்கள் என்ற அம்சம் பலரால் மதிக்கப்படாத நிலையில் இன்று காணப்படுகின்றது. பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் சிலர் துணிந்து மீளக்குடியேற முன்வந்தார்கள் என்பதை அரசோ சர்வதேச சமூகமோ அரசசார்பற்ற நிறுவனங்களோ உரிய முக்கியத்துவம் கொடுத்து நோக்கவில்லை. வடக்கு முஸ்லிமகளினி பலவந்த வெளியேற்றம் யுத்த காலத்தில் சாதாரணமாக நிகழும் இடப்பெயர்வு நிகழ்வாகக் கருதியதன் விளைவு இன்று சொந்த இடங்க ல வாழ்கின்ற வடக்கு முஸப்லிம்களின் இருப்பை மேலும் இஸ்திரப்படுத்தவோ ஏனைய அகதி முஸ்லிம்கள் சொந்த இடம் மீள்வதை ஆர்வப்படுத்தவோ இல்லை.
இச்சந்தர்பத்தில் முஸ்லிமகளினர் வெளியேற்றத்திற்குக் காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் முஸ்லிம்கள் மீள்குடியேறுவது பற்றி என்ன நிலைப்பாட்டைக் கொணர்டுள்ளார்கள் என்பதை நோக்கவேணடியதும் அவசியமாகும் சொந்த இடத்துக்கு வடமாகாண முஸ்லிம்கள் திரும்பி வந்ததை விடுதலைப்புலிகள் எதிர்மறையான கணிணோட்டத்தில் நோக்கவில்லை. இது வரவேற்கத்தக்க ஓர் அம்சமாகும் விடுதலைப்புலிகளின் இந்நிலைப்பாடு மேலும் தொடரும் என்ற நம்பிக்கையும் மீளக்குடி யேறிய முஸ்லிம்கள் மத்தியில் பரவலாகக் காணப்டுகின்றது. அதே நேரத்தில் வடமாகாண முஸ்லிம்கள் சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பி வரலாம் என்று இதுவரை விடுதலைப்புலிகள் வெளிப்டையாகக் கூறாமல் இருப்பது ஒரு மனவருத்தத்திற்குரிய விடயமாகும் உணர்மையில் அவ்வாறான வெளிப்படையான உத்தரவாதமின்மை 85 சதவீதமான முளப்லிம்களை தொடர்ந்தும் அகதி வாழ்க்கை வாழத் தூணர்டியதே தவிர சொந்த இடத்தில் மீளக்குடியேற ஆர்வப்படுத்தவில்லை என்பதை எல்லோரும் அறியவேணர்டியது அவசியமாகும்
அதனால், வடமாகாண முளப்லிம்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியேறுவதற்கு சாத்தியமான எல்லா விதமான முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் இம்முயற்சி தேசிய மட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாணப்பட வேணர்டியதாகும் அதில் அகதி முளப்லிம்கள் விடுதலைப்புலிகள் அரசாங்கம் சர்வதேச சமூகம் பங்குபற்ற வேணர்டியது அவசியமானதாகும்.
அதே நேரத்தில் வடமாகாணத்தில் இன்று பல பாரிய சவால்களுக்கு மத்தியில மீள்குடியேறி வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களின் பாதுகாப்பு தனிப்பட்ட அத்துடன் இம்மக்களின் பொருளாதார, சமூக சமய வாழ்க்கையை ஸ்திரப்டுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேணடும் வடக்கில் இன்று வாழ்கின்ற முஸ்லிம்களின் ஸ்திரத்தின் அளவே தெற்கில் அகதிகளாக வாழ்கின்ற முஸ்லிம்களை சொந்த இடம் மீள்வதற்கான ஆர்வத்தின் அளவைத்
தீர்மானிக்கக் கூடியதாகும்.
Փմlմ պ:
இக்கட்டுரை இவ்வருடம் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி புத்தளம் நகரில் நடைபெற்ற,புத்தளம் அகதிகளின் சமகாலப்பிரச்சினையும் எதிர்கால சாவால்களும் என்ற ஒருநாள் மாநாட்டில் கலந்துரையாடுவதற்காக புத்தளம் அகதி ஆய்வுக் குழுவால் தயாரிக்கப்பட்டது. இக்கட்டுரையில் சமர்பிக்கப்பட்ட விடயங்கள் சம்மந்தமாக விமர்சன ரீதியான கருத்துக்களை வாசகர்களிடம் இருந்து எதிர்பார்கின்றோம்.
/ബ -g/ഖുശ്ന കന്നു
ar Gnó Graf onól Giú LIGló Go T

Page 7
~
அவசரகால முலின் கீழ் அரசு அமுலாக்கியுள்ள தணிக்கை விதிகள் பற்றிய உங்களது அபிப்பிராயம் யாது?
அவசரகாலச் சட்ட ஆணையை கருத்திற் கொண்டால் தணிக்கை இதன் ஒரு பகுதியாகும் அண்மையில் அமுலாக்கப்பட்ட தணிக்கை உள்ளிட்ட சட்டங்கள் அனைத்தும் மிகவும் குரூரமானதும், மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதும் ஆகும் நாட்டின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் மிகவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் தனி நபர் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடும் விசேடமான வரையறைகளையும் விடுக்கவுள்ள தேவையை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற போதிலும், இங்கு மிக மோசமான பல பிரச்சினைகள் ஏற்பட் டுள்ளளன.
(1) இந்த அவசரகாலச் சட்ட திட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள விசேட ஒழுங்கமைப்புகள் நிதியா னதா?
(2) இந்த ஒழுங்கமைப்புகள் உணர்மையில் தற்போதைய சூழலுக்கு ஏற்புடையவையா? இல்லாவிட்டால், நிலைமையை மேலும் மோசமாக்குமா?
(3) இவற்றில உள்ளடக்கப் பட்டுள்ள விதிகளை தேவையின்றி பயன்படுத்துவதால் தேசிய பாதுகாப்புடன் எந்தவித தொடர்பும் அற்ற வேறு ஜனநாயக சமூக நிகழ்ச்சிகள் மற்றும் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுமா?
இந்த அவசரகாலச் சட்ட விதிகள் 1988-1989 காலப்பகுதியில் ஐ.தே.க அரசினால் அமுலாக்கப்பட்ட சர்வாதிகார மற்றும் மக்களின் தனிநபர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் குரூரமான
சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட அவசர கால விதிகளை அடிப்படையாகக் கொணர்டது.
இவ்விதிகள் அதிகமாக விரிவுபடுத்தப்படாமல் எல்லாவற்றுக்கும் தணிக்கை எனற தனமையைக் கொணர்டுள்ளன இவவிதிகள் எவ வளவு துரம் தெளிவற்றவை என ஆராயும் போது இவவிதியினால் அவசரகாலச் சூழலில் தணிக்கை செய்யப்படக் கூடியது மட்டுமன்றி சட்ட ரீதியான அரசியல் செயற்பாடுகளைக் கூடத் தடை செய்யலாம் என்பதை அவதானிக்கலாம் இந்த நிலைமை அமெரிக்க உயர்நீதிமன்றத்தினால் Over Breath எனக் குறிப்பிடப்படுகின்றது. இச்சட்ட சித்தாந்தம் ஜோசப் பெரேரா வழக்கில் இலங்கை உயர்நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இவ்வழக்கில் இவ்வாறான அவசர காலச் சட்டவிதிகள் அரசியல் அமைப்புக்கு முரணானது எனத் தீர்மானிக் கப்பட்டது.
தனிநபர் சுதந்திரத்திற்கு தடை ஏற்படுத்தும், கட்டுப்படுத்தும் சட்டத்தை உருவாக்கும் போது அல்லது விதிகளை ஏற்படுத்தும் போது அச்சூழலுக்கு பொருந்தக் கூடிய வகையில் தேவையை மீறாதவாறு சட்டத்தை உருவாக்குதல் அரசின் பொறுப்பாகும். மேலும் செய்தித் தணிக்கை குறித்து கருத்தி
லெடுக்கப்பட வேணர்டிய விடயம், 14வது விதிகள் போன்ற விதிகளினால், அவ்விதிகளில் உள்ள அனைத்தையும் தேவைக்கு அதிகமாக - தணிக்கைக் குட்படுத்துவது சமூகத்தில் சமாதானத்தையும் மற்றும் ஒழுக்கத்தையும் ஏற்படுத்த உதவுமா என்பதாகும்.
பொதுமக்களிடமிருந்து உணர்மை
யை மறைப்பதினால் வடக்கில் நடை
gal Studies WitValeSraUd S நிறுவனங்களின, பெறுபேறாகும் உடன்படிக்கையி வாறு குறிப்பிட்ட பாதுகாப்பை ே அமுலாக்கப்படு
பினால் உர்ைபை ஏற்படக் கூடிய
அமுல்படுத்த குரூரமும் அச்சுறுத்
- 6)Ո)ՈՓՈ6õÏ օTցԲrՐԺՈ:15, օրիa
பெறும் விடயங்கள் குறித்து யதார்த்த மற்ற கருத்துக்கள் கட்டியெழுப்பப்படுதல் மட்டுமே நிகழும்
இதனால் உணர்மை நிலைமையை விளங்கிக் கொள்ளாமல் வடக்கு பிரச் சினைக்கு தீர்வு புத்தம் தான் என மக்கள் மத்தியில் தவறான அபிப்பிரா யம் ஏற்படும்
மேலும் வடக்குப் பிரச்சினை நீடிப்பதினால் அனைத்து இன மக்களையும் சேர்ந்த அப்பாவி மக்கள் துன்பப்படுகின்றனர் என பொது மக் களுக்கு விளங்காமல் போகலாம். இதன் மறுபக்கமாக அரசு செய்திகள் குறித்து மக்கள மத்தியில் உள்ள நம்பிக்கையினம் காரணமாக அவர்களி வதந்திகள் பொய்ச் செய்திகள் ஆகியவற்றை ஏற்கும் நிலைமை ஏற்படும் இவ்வாறு நடைபெற்றால்,
செய்தித் தணிக்கையை அமுல்படுத்தி பதன் அடிப்படை நோக்கத்தை அடைய முடியாது போப் விடும்
எந்தவொரு நாட்டிலும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தைத் தடுக்க தணிக்கை அமுல்படுத்தப்படுவது நவீன ஜனநாயகத்தின்படி எவ்வளவு துாரம் நியாயமான செயலாக இருக்கும்?
அவசரகால நிலைமை ஏற்பட்ட சூழலில் மனித உரிமைகளைப் பாது காப்பது தொடர்பாக மிக மோசமான நெருக்கடிகள் பல ஏற்பட்டுள்ளன. இந்த நெருக்கடிகளுக்கு எளிமையான தீர்வுகள் இல்லை ஆயினும், இது பற்றி மனித உரிமைகள் நிபுணர்கள் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகளின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இது பற்றி பலதரப்பட்ட நியாயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. செய்தித் தணிக்கை குறித்து தற்போது மிகவும் வரவேற்பு பெற்றுள்ள கோட்பாடாக தேசிய பாதுகாப்பு கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் மற்றும் தகவல்களைப் பெறுதல் குறித்து கட்டியெழுப்படப்பட்டுள்ள ஜொஹனினஸ் பர்க் கோட்பாடு உள்ளது. இக் கோட்பாடு தேசிய பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளிர் குறித்து நிபுணத்துவம் பெற்ற நிபுணர்கள் பலரினதும் Article 19, International Centre against Censorship, The Centre for applied Le
நிலைமைகள் தினால் மேற்கெ வெளிப்படுதல்
நடைபெறுமாயின் ரகாலச் சட்டவி தவில' இந்நிை விபரித்தால், இ. காலச் சட்ட விதி தொடர்பானவற்று படுத்தப்படல் ே தற்போதைய விதிகள் ஜொஹ படிக்கை மற்றும் கள் என்பவற்றுட மோசமான குன் பிரச்சினைகள் 2 குறிப்பிடல் வேை
дуботJETUJE #еда சட்டத்தின் கீழ் அமுல செய்ய ETT GOOTLÜLI (36):1633 என்ன? தற்போ இத்தணிக்கைை காணர்கிறீர்கள்?
நான் முத தற்போதைய ஆணையில் கா: தன்மை மற்றும் தவிர, மிகவும் இதில் அடங்கியுள் காலச் சட்ட விதி இவ் விதியினால் களர் மற்றும் ெ வற்றை அரசாங் கும் உரிமை உ நிலைமையினர் அதாவது ஜிப் ே அரசு பெற்று உப மீணடும் அதன வழங்குதலை 6 கொள்ள முடியும் றான வாகனங்க அநீதியானது ஆ விதியினர் படி அரசாங்கத்தை இ படுத்த முயற்சிக் பதி மற்றும் அர மனப்பான்மைை கள் வெளியிடுக மாகும். இது மிக பதமாகும் எமது நபர் சுதந்திரத்ை ద్వాpg|పుగా 67 களுக்கு எதிர என்ற வகையி ஒருவருக்கு உ மேலும் கூட்ட எதிராக உள்ள செயதியையும் வெளியிட மு செய்தல் என்பன ஒரு நடுநிலை தெரிய வருகி கட்டுரைகளைய முனர் தணிக ை சேர்ப்பிப்பது குரூரமான மற்று காலச் சட்ட வி சட்டரீதியான பாடுகளைத் து கூடியதுடன் இ படுத்துபவர்கள் மிக இலகுவா பயன்படுத்தலா றான சட்டவி அரசாங்கம் குறி படலாம் அதி ரங்கள் தவறாக
 

ஒர் இதழ் 197 மே 25 ஜூன் 07, 2000
University of Outh Africa GLumreoig) ம் செயற்பாடுகளின் ஜொஹன்னளப்பர்க் ன் 2 பி சரத்தில் இவப்பட்டுள்ளது. "தேசிய நாக்காகக் கொணர்டு செய்தித் தணிக்கையில் அரசாங்கத்திற்கு Glaoil Gai, Gaill. Is GAI
தடுக்கும் முகமாக சிவில் சமூக அமைப்புகள், ! மனித 22 Ife ODLIDES அமைப்புகள் மற்றும் பிற ஆர்வலர்களும் இது
குறித்து கவனமாக
இருக்க வேண்டும் நான்
அறிந த வரை ய ல ம ர ற நூறு க கொளகைகளுக்கான
F. Liga
தலும் பறிக்கவை
ரையாளர், கொழும்பு பல்கலைக்கழகம்
ற்றும் அரசாங்கத்ள்ளப்படும் தவறுகள் தவிர்க்கப்படுதலே இவ்வாறான அவசநிகள் சட்டரீதியானap Gnollo Gon L. affau Iran ண் தேவை அவசர ள் தேசிய பாதுகாப்பு க்கு மட்டும் கட்டுப்பண்டும் என்பதாகும். 1 14_Lܣܛܝܢ ܡ̣ܢ mra0ܣܛ9o/argra. НајватGaju fa; po 1 cm. - சர்வதேச அடிப்படை ன் ஒப்பிடும்போது மிக 1றபாடுகள் மற்றும் ள்ளவை என்பதைக் Fi6)Lö. த்தில் அவசரகாலச் செய்தித் தணிக்கை ப்பட்டால அதில ர்டிய கட்டுப்பாடுகள் தைய நிலைமையில் ப நீங்கள் எவ்வாறு
எர்முதல் குறிப்பிட்ட செயதித் தணிக்கை ணப்படும் உறுதியற்ற பரந்தத தன்மையைத் மோசமான தீமைகள் ர்ளன. இதில் அவசர8 உதாரணமாகும். தனிநபர் சொத்துக்பாருட்கள் என்பன - கம் கைப்பற்றி விற்எர்ளது அவசரகால கீழ் வாகனங்கள, பான்ற வாகனங்களை யோகப்படுத்தி விட்டு உரிமையாளருக்கு எர்னால விளங் நிர் ஆயினும், இவ்வா ளை விற்பது மிகவும் கும். மேலும் இல 26 ஜனாதிபதி மற்றும் ழிவுபடுத்தும் இழிவுதம் அல்லது ஜனாதிசாங்கம் மீது துவேச துாண்டும் செய்திர் பிரசுரிப்பது குற்றபும் தெளிவற்ற சொற் அரசியலமைப்பு தனி த இல்லாதொழிக்கும் ர்வதேச ஒப்புதல் - என அரசியலமைப்பு հիլDirganյլի (Ոgլյլը, fGM) LO (g)aj 60) av LLUIT ? மி நடாத்துவதற்கு டையும், எந்தவொரு கட்டுரையையும் அதை தணிக்கை ற்றை நோக்கும்போது தனிமை இல்லாதது iறது. அனைத்துக் ம் வெளியிடுவதற்கு அதிகாரிகளிடம ன்? இந்த மிகவும் ம் விரிவான அவசர கள் மிக இலகுவாக ஜனநாயகச் செயற்க்க பயனர் படுத்தக் த விதிகளை செயற்தனது அதிகாரத்தை தவறான முறையில் இதனால் இவ்வாகளை அமுலாக்கும் து கேள்வியெழுப்பப்ரிகளினால் அதிகாபண்படுத்தப்படுவதை
நிலையம் உள்ளிட்ட பிற அவவாறன நிறுவனங்கள் பல தற்போதைய அவசர காலச் சட்ட விதிகளின் சட்டத்தன்மை குறித்து கேள்வியெழுப்ப வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்து வருகின்றன. மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தும் அதன் இறைமைத் தன்மை அல்லது சுயாதீனம் அற்றத் தனிமை குறித்தும் விமர்சனம் செய்ய மக்களுக்கு உரிமை உணர்டு இவ்வாறான விமர்சனங்கள் மற்றும் கலந்துரையாடல்களை ஒடுக்குவதினால தேசிய பாதுகாப்பு எவ்வாறு உறுதிப்படுத்தப்படும்? நான் மேலே குறித்துக் காட்டியது நீதியற்றதும் மற்றும் அரசியல் அமைப்புக்கு முரணானது எனக் கூறக் கூடிய விதிகளில் உள்ள சில தீமைகளையே ஆகும். அரசாங்கம் இத தணிக்கையை அமுல்படுத்தியதன் மூலம் அதனை தமது அரசியல் நோக்கங்களுக்கு மற்றும் மாற்று அரசியல் கருத்துக்களை தடுக்க பயன்படுத்தியுள்ளதாகத் தெரிய வருகின்றது. இந்நிலைமை குறித்து உங்கள் கருத்து என்ன?
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எந்தவொரு தணிக்கையும் இருக்கக் கூடாதென நான் கூற முயலவில்லை. இவ்வாறான குழலில் இது தொடர்பாக செயற்பட விசேட அதிகாரம் வழங்கப்படுதலையும் நான் எதிர்க்கவில்லை. அவசரகாலச் சட்ட விதிகளை செயற்படுத்தும்போது கிரமமான விசாரணையை மேற் கொள்ள முயற்சிக்காதது பீதியை ஏற்படுத்துகின்றது. ஒருவரின் தனிப்பட்ட சொத்துக்களை கைப்பற்றி அவற்றை விற்பது தொடர்பாக குறிப்பிடப்படுகின்றதே ஒழிய
RNARRAN
நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலைமை
யானது தேசிய நோக்கங்களைத் தவிர்ந்த கீழ்த்தரமான அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகவே தெரிய வருகின்றது. இந்த நிலையை நீங்கள் எப்படி விளக்கப்படுத்துவீர்களி?
இந்த வாரத்தின் முதல் பாகத்தில் ஜனாதிபதி மக்களுக்கு ஆற்றிய உரையில் அவசரகாலச் சட்ட விதிகளை நீதியான முறையில் அமுல்படுத்து வதாகவும் இவற்றை தெற்கின் ஜன. நாயக செயற்பாடுகளை தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளவில்லை யெனவும் உறுதிப்படுத்தினார். எனினும், இந்த உறுதிக்கு எதிராக அதன் முக்கியத்துவத்தை இழிவுபடுத்தி பொஐ மு உறுப்பினர்கள் அவசரகாலச் சட்ட விதிகளை மீறி அவசரகால விதிகளை அமுல்படுத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் பரீபத்தி குரிய ஆராச்சி என்பவர் இவர்களில் பிரதானமானவர் அவர் பொ.ஜ.மு. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல கணர்காணிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் தொடர்பூடக அமைப்பாள ராக இருந்தார் மாகாண சபை மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் ஊழல் கணகாணிப்பு நிலையம் போன்ற சுயாதீன தேர்தல கணி காணிப்பு நிலையங்களினி உறுப்பினர்களை இம்சை செய்தவரும் இவரே ஆவார். தேர்தல் ஊழல் கணகாணிப்பு நிலைபத்தினைச் சேர்ந்த பாக்கியசோதி சரவணமுத்து வருண கருணாதிலக்க அர்ஜுன பராக்கிரம ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுக்க அவர் முயற்சித்ததுடன் இதன் விளைவாக தேர்தல் கணர்காணிப்பு நிலையத்தின் அதிகாரிகள் தமது மனித உரிமைகளை மீறியதாக வழக்குத் தாக்கல் செய்த
இவ்விதிகளில் அதற்கான நட்ட ஈடு வழங்கப்படுதல் தொடர்பாக குறித்துக் படவில்லை. இத்தனர்மையானது மிகவும் பயங்கரமானதாகும்
அரசினால இந்ததி தணிக கை ഋ, ഞ ഞT விடுக்கப்பட்டதன் பின்னர்
历rL LL
:T繁 நிலைமையை விளங்கிக் இத்தனிமையை நீங்கள் கொள்ளாமல் வடக்கு பிரச் எவ்வாறு காணர்கிறீர்கள்? சினைக்கு தீர்வு யுத்தம் தான் என
சில மாற்றங்கள் நன்றே 88-89 காலப்பகுதியில் அமுலாக்கப்பட்ட விதிகளில் காணப்பட்ட
உண்மையை மறைப்பதினால் வடக்கில் நடைபெறும் விடயங்கள்
குறித்து யதார்த்த மற்ற கருத்துக்கள் கட்டியெழுப்பப்படுதல்
மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் ஏற்படும்.
பொதுமக்களிடமிருந்து
மட்டுமே நிகழும்.
இதனால் உண்மை
குரூரமான விதிகளில் ஒன்றில் இரணர்டு நீக்கப்பட்டுள்ளது. இது சரியான செயலி என்று நான் ஏற்றுக் கொள்கிறேன். எனினும், இந்த விதி அமுலாக்கப்பட்ட கவனமற்ற பொறுப்பற்ற தன்மையும், விதிகள் அமுலாக்கப்பட்டு சில நாட்கள் வரை மக்கள் அதை விளங்காமற் போனமை போன்ற காரணங்கள் அடிப்படை சட்ட விதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இந்த தணிக்கையின் அதிகாரி என்ற வகையில் அரசின் செய்திப் பணிப்பாளருக்கு பதிலாக பொஐமுவின் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரும்
துடன் சூரியஆராச்சி அவ வழக்கு களின் குற்றம் சுமத்தப்பட்டவராக பெயர் குறிக்கப்பட்டுள்ளார். பேசும் மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமையை பாதுகாக்கும் முகமாக மிகவும் குறைந்தளவிலான கவனத்தை குவித்துள்ள பொஐ.மு. அரசாங்கத்திற்கு சார்புள்ள நபராக உள்ள சூரிய ஆராச்சி போன்ற ஒரு நபருக்கு செய்தித் தணிக்கையை செயற்படுத்தும் பொறுப்பை வழங்கியது சரியானதா?
அவ்வாறான ஒருவரின் சுயா

Page 8
இதழ் - 197, மே 25 - ஜூன் 07, 2000
ქმჯ2
மக்களுக்கு உரிமை இல்லையா?
இலங்கையில் யுத்த செய்தித் தணிக்கை யாப்பிற்கு அனுகூலமானது என உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது. சுனிலா அபேசேகரவினால், யுத்த செய்தித் தணிக்கையானது அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்றது என உயர்நீதிமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்ட முறைப்பாடு உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு யுத்த சேவையாற்ற சென்ற தனது மகனைத் தேடி அலையும், அவர் உயிரோடிருக்கிறாரா இல்லையா என்று அறியாது தவிக்கும் ஒரு தாய் தந்தையை, அத்தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் சந்திக்க முடிந்தது. தனது மகனி இருந்த குறிப்பிட்ட ஒரு இராணுவ முகாமுக்கு என்ன நடந்தது என்பதை அறிய ஆவலாக அப் பெற்றோர்கள் காணப்பட்டனர். பத்திரிகைகள் வானொலி, தொலைக்காட்சி செய்திகள் எவற்றிலிருந்தும் அம் முகாம் குறித்த செயதிகளைப் பெற முடியாமல் இருந்தது. அவர்கள் இவ்வாறு கூறினார்கள் "பத்திரிகையில் செய்திகளை பிரசுரிக்க முடியாது என்பதை நாம் அறிவோம் ஆனால் உணர்மையான தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்" இவ்வாறு செய்தித் தணிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்கள் நாட்டில் குறைந்தது ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
யுத்த செய்தித் தணிக்கை காரணமாக யாழப்பாணத்தில் தமது உறவினர்கள் வாழும் பிரதேச நிலைமைகளை அறிந்து கொள்ள இயலாது கவலையுடன் இருக்கும் தமிழர்கள் பலர் உள்ளனர் குறிப்பிட்ட ஒரு பாடசாலைக்கு அணமையில் மோதல் குறிப்பிட்ட ஒரு அலுவலகத்திற்கு அணர்மையில் மோதல் ஆகிய வகையில் பரவும் வதந்திகளை மோப்பமிடுவதைத் தவிர உணர்மையான தகவல்களை அவர்களால் பெற முடியாதுள்ளது. யாழ்ப்பாணத்திற்கான தொலைபேசித் தொடர்பு துணர்டிக்கப்பட்டு இப்பொழுது பல வாரங்களாகுகின்றன. மன்னார் வரையிலுமே தொலைபேசித் தொடர்பு காணப்படுகின்றது.
புத்த நிலைமையின் கீழ் மேலதிகமாக 12 ஆயிரம் கோடி ரூபாய்களை ஈட்டிக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. யுத்த வரி 55லிருந்து 6.5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரிச் சுமை நேரடியாக மக்களையே பாதிக்கும். இவ்வாறு ஈட்டப்படும் பணம் நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய பயன்படுத்தப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்யவென "ஒரு சாரார்" உள்ளனர் என ஜனாதிபதி அணர்மையில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். எனினும், இப்பொழுது அந்த 'ஒரு சாரார்' பற்றி எழுதுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யத்த கள நிலைமைகள் குறித்து அரசாங்கத்தின் இராணுவப் பேச்சாளர் கூறுவதை விடுத்து வேறு தகவல்களை எழுதுவது தடை செய்யப் பட்டுள்ளது குறிப்பாக புலிகளின்- அதாவது யுத்தத்தின் மற்ற தரப்பாரினர் தகவல்களை தெரிந்து கொள்ள இந்நாட்டு மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புலிகளின் தகவல்களை அறிந்து கொள்ள உள்ள ஒரேயொரு வாய்ப்பு அரசாங்கத்தின் இராணுவப் பேச்சாளர் இது பற்றி எதுவும் கூறினால் மட்டுமே யுத்தத்துடன் தொடர்புடைய இரு தரப்பினரினதும் தகவல்களை அறிந்து கொள்ளாது யுத்த களத்தில் என்ன
தான் நடைபெறுகின்றது என்பது பற்றி மக்கள் சரியான தீர்மானத்திற்கு எப்படி வருவார்கள்? புத்தம் பற்றி புலிகள் வெளியிடும் அறிக்கைகளை அறிவதிலிருந்து இந்நாட்டு மக்களை விலக்கி வைப்பது ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்தும் செயலா இல்லையா? அரசாங்கம் யுத்தம் பற்றி யும் சமாதானப் பேச்சுவார்த்தை பற்றியும் அறிக்கைகளை வெளியிடுகின்றது. இவை பிரதான செய்திகளாகுகின்றன. இவ்வாறான அறிக்கைக்கு புலிகள் பதிலளித்தால், அதனை
அறிந்து கொள்ளும் உரிமை இந்நாட்டு
மக்களுக்கு இல்லையா?
இராணுவப் பேச்சாளர்கள் கூறுவதை மட்டும் நேரடியாக ஏற்றுக் கொள்ள நேர்ந்தால் இந்நாட்டு மக்கள் கற்பனை உலகத்தில் வாழ வேண்டியேற்படலாம். 1999ல் இராணுவப் பேச்சாளரின் உத்தியோகபூர்வ பேச்சுக்கள 300ன் படி, அவவருடத்தில் கொல்லப்பட்ட புலிகளின் எனணிக்கை 39.32 அரச படையினர் 719 பேர் இறந்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 4000 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதன் படி 10,000க்கு அதிகமான புலிப் போராளிகள் காயமடைந்திருக்க வேணடும் தற்போது யுத்த செய்தித் தணிக்கையை ஆதரிப்பவர்கள் இந்தப் போலியான தரவுகளை ஏற்றுக் கொள்ளும்படி கூறுகிறார்கள்
இதேபோல பிறிதொரு விளைவுகளை
எடுத்துக் காட்டுதல் அவசியம் அரச தொலைக் காட்சியில் நீணட கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொணர்ட அமைச்சர் மங்கள சமரவீர பிரபாகரனை சுட்டிக் காட்டி கடந்த 5 வருடங்களில் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அவர் ஐ.தே.க வை விட சிறப்பான முறையில் தம் அரசாங்கம் யுத்தம் செய்துள்ளமையை நிரூபிக்க முயன்றார். அவர் கூறியதும் சரிதான். ஆனால் உணர்மையில் அரைப் பங்கு 1994 மற்றும் 1999 காலப்பகுதியில் புலிப் போராளிகள் 9558 பேர் இறந்துள்ளதாக புலிகள் தமது அறிக்கைகளில் ஒப்புக் கொணர்டுள்ளனர். கடந்த 17 வருட காலப்பகுதியில் கொல்லப்பட்ட புலிகளின் எணர்ணிக்கை 14,355 அதாவது கடந்த 05 வருட காலப்பகுதியில் கடந்த 12 வருடத்தை விட அதிகமான புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். அமைச்சர் மங்கள சமரவிர அதில சிறு தொகையையே குறிப்பிட்டிருந்தார். 1981 தொடக்கம் இறந்த அரசபடையினர் எணணிக்கை 10,688 காணாமல் போன ஆயிரக்கணக்கானோர் இதில் உள்ளடக்கப்படவில்லை. சில வேளை, முல்லைத்தீவில் இறந்த ஆயிரத்துக்கு அதிகமான சிப்பாய்கள் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பர் இந்த 10688ல் 6216 பேர் 1994 - 1999 காலப்பகுதியில் இறந்துள்ளனர். அதாவது கடந்த 13 வருட காலப்பகுதியை விட கடந்த 5 வருட காலப்பகுதியில் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 5 வருட காலப்பகுதியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி வன்னி தாக்குதல்களில் காணாமல் போன படையினர் எண்ணிக்கை அதிகமாகும் யுத்தத்தின் ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக யுத்த செய்தித் தணிக்கை காணப்பட்டிருந்தால் இன்று நாம் இந்தத் தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்பிருந்திருக்காது அரச தொலைக்காட்சி தணிக்கை காரணமாக சமரவீரவின் இத்தகவல்களை பிறருக்கு கூறமுடியாதுள்ளது.
யுத்த செய்தித் தணிக்கை காரணமாக மக்களின் மூளை சலவை செய்யப்படுகின்றது இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டு யுத்த வெறியினால் இந்நாட்டு மக்கள் மனங்களை நிரப்புதலையே யுத்த செயதி தணிக்கை செப்கின்றது. இந்த யுத்த வெறியின் இரையாக சமரவீரவும் அகப்பட வாய்ப்புள்ளது.
சமரவீர யுத்த செய்தித் தணிக்கையை நியாயப்படுத்தும் அதேவேளை கதிர்காமர் அது தேவையற்றது என்கிறார் ஒரு வேளை அவருக்கு யுத்த வெறியினர் பயங்கரத்தன மை விளங்கியிருக கக கூடும் அதுமட்டுமன்றி யுத்த செய்தித் தணிக்கையை நாங்ფami (3ჟს "ჟიზე მეტრითმს — யென இராணுவத் தளபதி பூரீலால் வீரசூரிய பகிரங்கமாகத்
தெரிவித்துள்ளார். அப படி யாய ன யுத்த செயதித் தணிக்கை யாரினர் தேவை? தணிக் - கையை அமுல - படுத்தும் போது
அரசாங்கம் யுத்த இரகசியங்களை பேணுவதற்காகவே தணிக்கை என குறிப்பிட்டிருந்தது. ஆனால் அரசாங்கப் படைகள் யுத்த செய்தித் தணிக்கை அமுலில் உள்ள போதே பின்னடைவுகளை சந்தித்தன. யுத்த செய்தித் தணிக்கையினால் படையினருக்கு ஏற்பட்ட நன்மை எதுவும் இல்லை. யுத்த வெறியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டுமே நன்மை விளைந்துள்ளது எனலாம்.
சுனந்த தேசப்ரிய
 
 
 
 

"நான ஒரு முஸ்லிமாக இருந்துகொணர்டு இந்த நாட்டைப் பெரும்பான்மையினரான சிங்களவர் ஆள வேணடும் என்று சொல்வதற்குப் பயப்படவில்லை. அவர்கள் ஆளட்டும் நாங்கள் இப்பணியில் அவர்களுக்கு உதவுவோம்" - (1939 சட்டசபையில் மார்கன் மார்கார் கூறியது. ஹன்சார்ட் பத்தி 843)
இக்காலமானது இந்தியா சுதந்திரம அடைவதற்கு முந்திய தேசிய உணர்வுகள் மேலெழுந்து கொணடிருந்த முஸ்லிம்கள் சுதந்திரம் பெற்ற இஸ்லாமிய அரசொன்று பற்றிக் கனவுகணடுகொண்டிருந்த காலமாகும்.
இருந்த போதும் நாசிக் பறீட் போன்ற பிறரின் ஆதரவோடு மார்கான் மார்கார் தமது மக்களை நாட்டில் சமாதானமும் வளமும் ஏற்படும் விதத்தில் ஆற்றுப்படுத்தினார்.
இன்றைய உள்நாட்டுப் போரில் பாகிஸ்தான் தலையிடுவதை அடுத்து மீணடும் முன்னெடுக்கப்பட்டுள்ள முஸ்லிம் தேசியவாதமானது, இதில் தலையிட்டுள்ள அடுத்த ஒரே நாடான இஸ்ரவேலால் குழம் பிப போயுள்ளது. சீனா இலங்கையில் மேற்கு நாடுகளின் தலையீட்டுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருக்கும் அதேவேளை, இந்தியா - சிறியகால நன்மைகள் கருதி அமைதிகாக்கிறது. இஸ்ரேலின் தலையீடு இலங்கைக்கு புதியதான ஒன்றல்ல. 1986ல் ஜயவர்தனாவின் ஆட்சி உதவிகேட்ட போது அது இஸ்ரேலால் வழங்கப்பட்டிருக்கிறது. விக்ரர் ஒளிப்ட் றோவளப்கி1567 (VICTOROSTRVSKY) ship, Lin, Gr மதிலால் பிரிக்கப்பட்ட ஒருபகுதியில் அவர்கள் சிங்கள குரங்குகளுக்கும் மறுபகுதியில தமிழ் புலிகளுக்கும் ஏககாலத்தில் பயிற்சி அளித்தனர்.
ஆனால், நாம் இப்பொழுது தொடர்பு கொள்ளும் இளப்ரேலானது புதியது மட்டுமல்ல மத்திய கிழக்கு இஸ்லாமிய அரசுகளாலேயே அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு நாடாகும். அவர்கள் அணர்மையில் இந்தியாவோடும் சீனாவோடும் தமது அரசியல், இராணுவத் தொடர்புகளை உறுதிப்படுத்திக் கொணர்டவர்கள். அவர்கள் ஆப்கானிஸ்தான் ஊடாக ஆபிரிக்காவில் உள்ள வெறிபிடித்த முஸ்லிம் நாடுகளுக்குப் பரவிவரும் முஸ்லிம் அடிப்படை வாதத்தை களைவதற்கு தம்மை அர்ப்பணித்தவர்கள் இப்பினர்னணிகளின் அடிப்படையில் பார்க்கும் போது இஸ்ரவேல் இலங்கைக்கு ஒரு முக்கியமான கூட்டாளியாகும்.
எம்.எச்.எம பெளஃசி க்கும் அலவி மெளலானாவுக்கும் நமது தேசம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது. அவர்கள் பொறுப்பு வாய்ந்த தலைவர்களாக இஸ்ரேலை ஏற்றுக்கொணர்டதோடு, இளப்ரேலுக்கெதிராக முஸ்லிம் களிடையே உணர்வுக்களைக் கிளப்புவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவும் முன்வந்துள்ளனர். உதாரணமாக, முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி இச்சந்தர்ப்பத்தில விடுதலைப் புலிகள் போல சாபிஸ்தான அல்லது நஸாறிஸ்தானை பிரகடனப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டதாக கூறிக் - கொண்டு தன்னைத் தயார்ப்படுத்துகிறது.
வரலாறு தன்னையே திருப்பித்தருகிறது. 1889ல் முஸ்லிம்கள் தமக்கு தனியான ஆசனம் வேண மென்று கிளர்ச்சி செயதபோது, முஸ்லிம்கள் வேறு சமயத்தைப் பின்பற்றும் இனரீதியில் தமிழர்கள் என்று பொன்னம்பலம் இராமநாதன் இதனைக் கடுமையாக எதிர்த்தார். இவி எதிர்ப்புக்கு மத்தியிலும் அன்று முளப்லிம்
ངོ་ཚུགས་ནས་མཚོ་སུས་སུ་ས་
கள் பாராளுமன்ற ஆசனத்தை பெறுவதில் வெற்றி பெற்றார்கள் முஸ்லிம் லீக் இந்தியாவில் உருவாக்கப்பட்டபோது மீணர்டும் முஸ்லிம்களின் இன உணர்வு, தமிழர்களின் இனத்துவேச செயற்பாட்டினால் தூண்டப்பட்டது. சா. பிளப்தான் நஸாறிஸ்தானி ஆகியவற்றுக்கான அத்திவாரம் அப்போது போடப்பட்டது. மலாய இனத்தினருக்கும் முஸ்லிம (MOOR) இனத்திற்குமிடையே இருந்த வேற்றுமைகள் இதற்கு மேலும் தூபமிட்டது. சிங்கள எதிர்ப்பு சுலோகங்களை முனி வைத்த ரி. பிஜயா (TB.JAYAH) தமிழர்கள் மாதிரியே இனத்துவேசியாக இருந்தார் எவ்வாறாயினும் வீரமிக்க
cally
religion?
மார்கான மார்க்கார் போன்ற தலைவர்கள் இத்தகைய உணர்வுகளை மேலெழாது செய்து முஸ்லிம் சமூகத்தை சிங்களவர்களோடு ஒத்துழைக்க வழிவகுத்தார். தமிழர்கள் இனத் துவேசத்தோடு முளப்லிம்களை தாக்கியதற்குப் பதிலாக முஸ்லிம் காங்கிரளப் ஸப்தாபிக்கப்படும் வரை இது தொடர்ந்தது. முளப்லிம் காங்கிரஸ் அடிப்படையில் இது தமிழ் இனவாதிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டதே.
பாகிஸ்தான், இந்தியா பங்களாதேஷ ஆகிய நாடுகளில் வாழும் முளப்லிம்களோடு ஒப்பிடும் போது இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பெரும்பான மையோரின் வாழ்க்கைத்தரம் உயர்வானது என்பதை முஸ்லிம கள அறிவார்கள் அவர்களின் வருமானம், எழுத்தறிவு கல்வி பெண்களின் உரிமை ஆகிய அனைத்தும் உயர்வானது இலங்கையில் மிக வேகமாக வளரும் சமயமாக இருப்பது இஸ்லாமே வேறு சமயங்களை இளப்லாமிய நாடுகள் அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
தமது எதிர்காலம் வேறுபடுத்த முடியாத படி பெரும்பானமையினர் ஆளுவதற்கும் அவர்களைப் பலப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பதிலேயே தங்கியிருக்கிறது எனபதை முஸ்லிம்கள் அறிவார்கள்
செளமியமூர்த்தி தொணடமான தனது "தேயிலையும் அரசியலும்" என்ற சுயசரிதை நூலில், சிங்களப் பெரும்பான்மையினரோடு முஸ்லிம்கள் ஒத்துழைத்தாலி பெரியளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்றும் பிரிவினைவாத செல்வநாயகத்தை பின்பற்றிய தாலி தமிழர்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார். தொணர்டமானைப் பொறுத்தளவில் பின்பற்றுவதற்குரிய மாதிரிகளாக இருப்பவர்கள் மார்கான் மார்கார் நானிக் பரீட் பதுதீன் முகம்மதுத போன்றோரே ஒழிய செல்வநாயகம் அமிர்தலிங்கம் ஆகியோர் அல்ல.
இந்த நிலையிலிருந்து முஸ்லிம்கள் விலகி, தனிநாடு ஒன்றைக் கோரி போராடும் நிலைக்கு இனிப்போவார்களா? முதலாவதாக முஸ்லிம்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து விரட்டப்பட்டது தமிழர்களாலேயே ஒழிய சிங்களவர்களால் அல்ல என்பதை நினைவு படுத்த வேணடும் பிரபாகரன் பலமுற்றால் வடக்கு முஸ்லிம்களுக்கு இடம் கொடுக்கப்படாமலேயே போய்விடும் அத்துடன் இது நிற்காது திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இடங்களில் வாழும் முஸ்லிம்களுக்கும் பிரபாகரனின் தனி ஈழக் கோரிக்கை ஆபத்தாகவே முடியும் அவன் மிகத்தீவிரமான முஸ்லிம் எதிர்ப்பாளன. இதற்கு காத்தான்குடி சம்மாந்துறை கொலைகள் உதாரணம்.
கும்பகர்ண
நன்றி-சண்டே ரைம்ஸ்

Page 9
ாக்கமும் மக்மயமும் .ே புத்தக்கிவி பார்வை 1999ம் ஆணிடும் இலங்கை அரசாங்கமும் புலிகளும் யுத்தத்தைத் தத்தம் நியாயங்களாக மேற்கொண்டு வந்தன. இலங்கை அரசாங்கத்தின் நியாயத்திணிபடி கொலைவெறி கொண்ட பாவிசவாதம் புலிகள்
இயக்கத்திடமிருந்து தமிழ் மக்களை விடுவிக்கவும் மற்றும் சிங்கள, முஸ்லிம் மக்களைக் காப்பாற்றவும் யுத்தம் நடாத்தப்பட்டது. புலிகளின் நியாயத்தின்படி புத்தமானது சிங்கள பெளத்த மேலாதிக்கத்திலிருந்து விடுபட்டுச் சுதந்திரமான அரசொன்றைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் விடுதலைப் போராகும் தமிழ் மக்களின் தாயகத்திலிருந்து ஆகி கிரமிப் LuKTaNTiñas GATIT GOT FrisaReT sara GoldeneNT விரட்டி அடித்தல புலிகளினி யுத்த இலக்காகும்.
யுத்தத்தில் 90விதம் வெற்றி கணிடுவர்ளதாக வருடம் முழுவதும் இலங்கை அரசாங்கத்தின யுத்த பிரதானிகள் கூறிவந்தனர் புலிகளை யுத்தத்தில் தோற்கடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என அவர்கள் கூறினர் அதே போல புலிகளும் பிறக்கும் 3வது சகத்திர ஆணடுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை விடுவிப் போம் எனக் கூறி இருந்தனர் சிங்களப் படைகளை ஈழ மணிணிலிருந்து தமது படைகளால் விரட்டியடிக்க முடியுமெனப் புலிகள் இயக்கத்தினர் தலைவர் பிரபாகரன் 1999 நவம்பர் 27 மாவீரர் தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.
புத்தம் குறித்து இவ்விரு தரப்பி ாது நியாயங்கள் எவ்வளவு தூரம் பெரும்பாலான சிங்கள தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது என்பது தெரியவில்லை. ஆயினும் யுத்த வெற்றி குறித்து நம்பிக்கை கொள்ளும் அக்கருத்தியலுக்கு ஆதரவு நல்கும் தொழில் சார் குழுக்கள் தொடர்பூடகத் தலைவர்கள மக்கட பிரிவினர் நாளுக்கு நாள இரு தரப்பிலும் அதிகரித்து வருகின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது.
32. புத்தத்தினர்
и лида, т.
எனினும் யுத்தத்தின் யதார்த்த மாக 1999ம் ஆணர்டில் மேற்கூறப்பட்ட விடயங்களுக்கு முற்றிலும் மாறான விடயங்களையே காணக் கூடியதாக இருந்தது யுத்தத்தின் வெற்றி, தோல்வி இரு தரப்பினரிடையேயும் மாறிமாறி நிகழ்ந்தது மிக மோசமான யுத்தத் தோல்விகளின் பின்னரும் இலங்கை அரச படைகளும் புலிகளும் மீணடும் பாரிய யுத்த நடவடிக்கைகளை நோக்கிச் சென்றமையை அவதானிக்க வாம் கடந்த வருடங்கள் முழுவதும் = - 305= 5-рвоаршр 1999шй
ஆண்டும் மீண்டும் ஏற்பட்டது.
1999ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி இலங்கை அரசுப் படைகள் வன்னியின் மேற்கொண்ட "ரிவியல" இராணுவ நடவடிக்கையுடன் 99ம் ஆணிடு பிறந்தது. இந்த இராணுவ நடவடிக்கை 1999ம் செப்டெம்பர் மாதத்திவி இடைநிறுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையின் உய
நடவடிக்
30). Ο Π Π Π Α.Ε.
மார் 19
മ 9。 ஜூன் 10 മ , യ്യ, മ്
திகதிகளில் மேற்கொள்
ബിu1', ܐܲ ܹܗ ܗܼܘ ܗܢ ¬.. பாதையைக் ഞs) പ്രീതു ഖു മ , இந்த இராணுவ நடவடிக்கையால முடிந்தது. ரனகோஷ 05 இராணுவ േഖ. ജ&ധിങ്ങrജ് 1800 മി. മീ. பிரதேசமி அரச கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ரனகோஷ 05ஐத் தவிர்ந்த பிற நடவடிக்கைகளில புவிகளி குறிப்பிடத்தக்க வகையில் எதிர்ப்பை வெளிக்காட்டவிலலை இலங்கை அரசாங்கத்தினி யுத்தத் தலைவர்கள் ரணகோஷ நடவடிக்கை, புலிகளைப் பின்னடையச் செய்து விட்டது எனக் குறிப்பிட்டனர்.
இராணுவ நடவடிக்கைகளி அனைத்தும் மாகாண சபைத் தேர்தலில் சிங்கள வாக்குகளைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டவையென முனர் னாள் விமானப் படைத் தளபதியான எயார் வைஸ் மார்ஷல ஹரி குணதிலக்க குற்றம் சாட்டினார். ரணகோஷ நடவடிக்கைக்குப் பதிலாக 1999ம் ஆணர்டில் கிழக்கு மாகாணத்தில் "சணர்டமாருத்தய" மற்றும் "செடபஹர" என்ற பெயர்களில் இரணடு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகள் நிலைமைகளை மாற்றாது இருந்ததுடன. இதனால் அரசுக்கு நன்மையோ, புலிகளுக்குத் தீமையோ ஏற்படவில்லை.
வருடம் முழுவதுமாகத் தந்திரோபாயமான கெரில்லாத் தாக்குதல் களை மட்டும் மேற்கொணர்டு வந்த புலிகளி நவம்பர் 02ல ஓயாத அலைகள் 03 என்ற யுத்த நடவடிக் கையை மேற்கொணர்டனர் ஒரு வாரத்தில் இலங்கை அரச படைகளைச் சேர்ந்த 20,000 பேரைப் பின்னடைவு செய்து விட்டு ஜயசிக்குறு நடவடிக்கை யினால் கைப்பற்றப்பட்ட 1500 கி. மீ பிரதேசத்தை மீண்டும் முழுமையாகக் கைப்பற்றிக் கொள்ளும் முயற்சியில் புலிகள் வெற்றி கணர்டனர். வவுனியா விலிருந்து யாழை நோக்கிய தரை மார்க்கப் பாதையைத் திறக்கவென, 1997ம் ஆணர்டு தொடக்கம் 18 மாதங்களாக நாள் ஒன்றுக்கு ரூபா 145 மில லியனர் செலவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஜயசிக்குறு நடவடிக்கையில் அரச படைகளைச் சேர்ந்தவர்கள் 2000க்கு அதிகமானவர்கள் மரணமுற்றதுடன் 4000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இவவளவு தியாகங்களுடன் மேற் கொள்ளப்பட்ட ஜயசிக்குறுநடவடிக்கை தோல்வியடைந்தமை, இராணுவத்தினர்களிடையே உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் ஆயிரக்கணக்கான
சிப்பாய்கள் குழப் கூடிய நிலையை புலிகளுக்கு எதிர அரச படையினர் பிரதான பாரியள இதுவாகும். சிப்
இராணுவத்திலிரு வருட இறுதியில் களினி னனணி காணப்பட்டதுடன
வத்தைச் சேர்ந்தவ தம்பியோடியுள்ள
பட்டுள்ளதுடன. தொழில் வழங்குத கூடிய குற்றமாகும் 1999 ജൂട്രി திருகோணமலை இலங்கை அரசா எண்டியுரனிட்" கம்பலை வெடி புலிகள், டிசெம்பர் படையின் எம் ஐ யைக் கட்டு வி அலைகள் நடவடிக் கையின் மூலம் சா களுடன் பீரங்கிக செய்திய பரிம
1999 (Jgli. இலங்கை அர கதிர்களினால் இய வகைகள் மற்றும் இ கருவிகளைப் ெ சர்வதேச ரீதியில் பாணையை விடுத் கடற்படை ஆகிய அதிக விலை
BLIUS AUT GOUTIESİ VE GOD GRIY
செய்து கொள்ள இ தீர்மானித்துள்ள வடிக்கை தெளிவா
1999 ஆ இலங்கை இராணு பற்றாக்குறைக்கு கவர்ச்சிகரமான இராணுவம் என முனி வைத்து மே நிகழ்ச்சித் திட்ட ஆள சேர்ப்பதி
1999 gr.]- ரல் மாதத் தில் இராணுவத்தில் த ம ழ இளைஞர் யுவதிகள் उ 0 0 0 | (ĠU L | Gomo II சேர்த்துக கொள்ளும் Լից ց ցր Մ இயக கம ஆரம்பிக்கLI LI L' (6) , 凰 T 町“ குற க = கப்பட்டு, ஆட கொள்ளும் அறிவிக்கப்பட்டன்
யாழிப்பா வவுனியா, மட் கொழும பில த யுவதிகளைச் ே இடங்கள் பெய ஆனால், ஒரு தி யுவதியோ இ முனர்வரவில்லை ஒகளிப்ட் மாதம் நிலையங்களில் பெற்றது. 18-28 பட்டிருத்தல் 05 உயரம் கொணர் முடிக்காதவர்கள்
 
 
 

இதழ் - 197 மே 25 - ஜூன் 07 g
த்தை ஏற்படுத்தக் கிகு ஆளாகினர். ன யுத்தமொன்றில் டையே ஏற்பட்ட ான குழப்பநிலை ாயிகள் ஆயுதம்க் கைவிட்டுவிட்டு து தப்பியோடினர். தப்பியோடியவர் ക് 25,000 ±് நாடு முழுவதும் 00 பேர் இராணு கனாவர். இவ்வாறு
சிபியாயிகளுக்கு தில் தடைசெய்யப்
அவர்களுக்குத் தண்டனை பெறல்
லை 25ம் திகதி துறைமுகத்தில் கத்தின் நிக்கோ எனும் பயணிகள் வைத்துத் தகர்த்த 14ம் திகதி விமானப் 24 ரக வானூர்தி இத்தினர். ஓயாத கை - 03நடவடிக் ாரண ரக ஆயுதங்எள் பலவற்றையும், |ற்றக் கருவிகள் கள் கைப்பற்றினர்
ம்பர் 13ம் திகதி ாகும் லேசர் விகக் கூடிய குண்டு லத்திரனியல் யுத்தக் பற்றுக்கொள்ளச் டெண்டர் அழைப்
பற்றுக்கு அதிநவீன மதிப்புள்ள புத்த தி கொளர்வனவு
கற்றிருத்தல் என்பன தகைமை
ளப்படும் விபியாயிகள் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் சேவையாற்ற வேண்டியிருந்ததுடன், ரூ 10,000 மாதாந்த ஊதியமாக இவர்களுக்குக் கிடைத்தது. எனினும் சனத்தொகை யில் 1/3 பங்கினர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள நிலைமையிலும் கூட இத்திட்டம் வெற்றியளிக்கவில்லை. இளைஞர்களை ஈர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன், ஆணிடின் இளைய வீரர் விழாவின் மூலம் ஆட்சேர்ப்பு நிலையமொண்றை இராணுவம் திறந்து வைத்ததுடன், இலங்கை இராணுவத்தின் 50வது நிறைவு விழா கொணிடாட்டக் கணிகாட்சியில் பாடசாலை மான வர்கள் இலவசமாகப் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டனர். 2000ம் வருட ஆரம்பத்தில் மீணடும் இராணுவத்திற்கு 15,000பேரைச் சேர்த்துக் கொள்ளும் பிரச்சார இயக்கத்தை விரிவுபடுத்தப் பாதுகாப்பு
இதன் பின்னர் தப்பியோடிய இராணுவத்திற்கு மணினிப்புக் காலம் வழங்கப்பட்டது
இரா தில் இடம்பெறும் ஊழல் துஷ பிரயோகங்களி குறித்து வார இறுதிய பத்திரிகைகளில் பாதுகாப்புதி தொடர்பாக எழுதுபவர்கள் தொடர்ச்சியாக எழுதி வந்தார்கள். இத்தகவல்களை அரச தரப்பினரோ, இராணுவப் பேச்சாளர்களோ மறுக்க வில்லை. இராணுவத்தின் உயர் மட்டம் தொடக்கம் கீழ் மட்டம் வரை ஊழல் பரவியுள்ளதற்கான ா சிதுளி ஆங்காங்கே வெளிவந்தன. சிப்பாய்களின் ஊதியத் தொகையான ரூ 900
இராஜதுரை நடராஜா சிவராஜா பி. கந்தசாமி பூபாலசிங்கம் துரைாஜா ஆகியோர் கொல்லப்பட்டனர் புளொட் இயக்கத்துக்கு எதிராக மிகவும் கிரமமான தந்திரோயாயமொன்றைக் கைக்கொணிட புவிகள் வருட நிறைவில் புளொட் அமைப்பினர் ஆயுதப் பிரிவினை முழுமையாகக் கலைத்து விட நடவடிக்கை எடுத்தனர். ஜனவரி 25ம் திகதி யாழ்ப்பாணத்தின் புளொட் தலைவர்களுள் ஒருவரான சந்திரமோகன், ஜூன் 08ம் திகதி வவுனியாதி தலைவர் ஆறுமுகம்
குமர் பொன்னம்பலம்
உதயகுமார் செப்டெம்பர் ேெம் திகதி புளொட் ஆயுதப் பிரிவின் தலைவர் மாணிக்கதாசன் உள்ளிட்ட நபர்களை படுகொலை செய்தனர் 10 வருடங்களுக்கு அதிகமான காலப்பகுதி வரை புளொட் இயக்கத்தின் தலைவராக இருந்த மாணிக்கதாசனின் கொலை யின் பின் புளொட் தலைவர் சித்தார்த்
Dog யுத்தத்தின் போக்கு
ஒரு கணக்கெருப்பும் சில குறிப்புகளும்
| 6a) Eshes Nos segretatislas ó மையை இந்நடகக் காட்டியது. ண டு முழுவதும் வப் படை ஆளிமுகம் கொடுத்தது. ஊதிய நலனர்கள்
கெளரவங்களை ர் கொளர்ளப்பட்ட இராணுவத்துக்கு வெற்றியளிக்க
ஸ்
ளைச் சேர்த்துக இடங்களும்
Γιό, LD 60607 IT, க்களப்பு மற்றும் விழ இளைஞர் - ாத்து கொள்ளும் குறிக்கப்பட்டது. ழி இளைஞனோ ணுவத்தில் சேர இதனர்பினர் 1999 ாடுமுழுவதும் 260 பூட்சேர்ப்பு இடம்வயதுக்கு இடைப்அடி அங்குலத்துக்கு நத்தல், திருமணம் ம்ே தரத்தில் கல்வி
இலட்சம் துஷபிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகளி மூவர் தலைமறைவாகியுளளதாக 1999 நவம்பரில தகவல்கள் கிடைத்தன அரச படை களுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தத்தினர் பினர்னணியில அரசினர் உயர்மட்ட அதிகாரிகளின் மற்றும் qT Ct TT T r T C C LLLLLLL என்ற செய்திகள் பிரசுரமான போதும் தகவலகளைப் பெறுவதில் உள்ள
சிறீலங்காப் படையினர்
சிக்கல களின காரணமாக இந்த விடயத்தின் உணர்மை, பொய்மையை உறுதிப்படுத்த முடியவிலலை. எவ்வாறாயினும், ஆயுத விற்பனையினால் பெரும் செல்வந்தர்களான சிலர் அரசின் உயர் மட்டத்துடன் தமது தொடர்புகளைப் பேணி வந்துள்ளமையைக் காணக் கூடியதாகவிருந்தது.
புலிகள், பிற தமிழி அரசியல் கட்சித் தலைமைத்துவங்களை அழிக்கும் தந்திரோபாயத்தை 1999
ஆணர்டு முழுவதும் செயற்படுத்தி
வந்துள்ளனர் ஈ.பி.டி.பி. யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐவர் 1999ம் ஆணர்டில் புலிகளால் படுகொலை
தனி தர்மலிங்கத்தினால் அதன் ஆயுதப் பிரிவு கலைக்கப்பட்டது.
புலிகளின் இன்னுமொரு குறிப் பிடத்தக்க வெற்றியாக ஈ.பி.ஆர். எல்.எப் அமைப்பிலிருந்து இராணுவத் துடன் இணைந்து மட்டக்களப்பில் இராணுவமொன்றை கட்டியெழுப்பிய முத்துலிங்கம் கணேஷ குமார் எனப்படும் ராசிக் கொல்லப்பட்ட மையைக் கூறலாம் அவரைக் கொலை செயய புவிகள தறி கொலைப்
போராளியைப் பயன்படுத்தினர் 1983 கறுப்பு ஜூலையை அனுட்டிக்க புலிகள் சந்திரிகா மற்றும் அவரது அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த த.வி.கூ. பா.உ நீலன் திருச்செல்வத்தைக் கொலை செய்தனர் அவரைக் கொல்ல தற்கொலைப் போராளியொருவர் பயனர் படுத்தப்பட்டார். நீலனின் படுகொலை குறித்து சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு எதிராக பெரும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஏனெனில், அவர் தனித்து அரசியல் தலைவர் மட்டுமனறி உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமைகள் இயக்கத்தில முககியமானவர் எனினும், தமிழ் மக்கள் O
I9

Page 10
  

Page 11
அரசியலிலிருந்து துாக்கி வீசப்பட்டது. இப்போது சணர்டே லீடர் பத்திரிகையானது 6 மாதங்களுக்கு மூடப்பட்டதைப் பார்க்கும் போது இது அரசியல் நலன்களைக் கொண்ட இறுக்கமான காய நகர்த்தல் என்பதைத் அறியலாம் இன்றைய நிலையில் ஒகளிப்ட் பொதுத் தேர்தலை மோசமான அடக்கு முறைகளைக் கையாணர்டு வெல்வதற்கான தந்திரோபாயங்களாகவே இதை தென்னிலங்கையின் பல நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். சிங்கள பெளத்தத்தைப் பாதுகாப்பதற்காக இது போன்ற அத்தனைக்கும் தோள் கொடுக்க சிங்கள சிவில் சமூகம் தயாராக இருப்பது முக்கியமாக அவதானிக்கத் தக்கது. 22ஆம் திகதி பி பிசி சிங்கள சேவைக கு செவ்வியளித்த சுதந்திர ஊடகவியலாளர்கள் அமைப்பினர் இணைப்பாளர் வருண கருணாதிலக்க பல ஊடகவியலாளர்கள் கூட இதனை சிங்கள இனத்தின் நலனுக்காக இணங்கிப் போக வேணடியிருக்கிறது என்கின்றனர். அதற்காக எதனையும் விட்டுக் கொடுக்கத தயாராக இருககின்றனர். இதற்கெதிரான பலமான அமைப்பொன்றைக் கட்டக் கூட இது தடையாக இருக்கின்றது. இல்லையென்றால் இவ்வளவு இலகுவாக இத்தனையையும் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்த எவ்வாறு முடிந்தது" என்கிறார்.
இவ்வாறான அரசியல் சூழ்நிலையில் தான் இந்தியா இலங்கைக்கான "மனிதாபினமான" உதவியில் இறங்கியிருக்கிறது. குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வரும் வான் தாக்குதலில் கொல்லப்படும் மக்கள் மீது
ஏற்படாத "மனிதாபிமானம்" அப்பாவி பொதுமக்கள் மீது குணர்டு போடும் படை மீது இந்தியாவுக்கு எங்கிருந்து வந்தது? அது தான் இந்தியா
ஒரு புறம் ஐரோப்பிய பாராளுமன்றம் புலிகளைக் கணடித்து அறிக்கை வெளியிடுகிறது. பிரான்ஸ், சீனா, ரஸ்ப்யா, இளப்ரேல், பாகிஸ்தான் அமெரிக்கா என பல நாடுகளும் இலங்கைககுக் கை கொடுக கின்றன. அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியதை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. பிரித்தானியா ஐக்கிய நாடுகள் படையை இலங்கைக்கு அனுப்ப, ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் பிரேரணை முன்வைத்தால் அதனை தமது விட்டோ அதிகாரத்தைப் பாவித்து முறியடிப்பதாக சீனா, ரஷயா என பன அறிவிக்கின்றன. இதுவரை இலங்கைக்கும் புலிகளுக்கும் மட்டுமே தரகராக இருந்த நோர்வே நாடானது அதன் அமெரிக்க விஜயத்தின் பின்னர் இந்தியா, இலங்கை, புலிகளுக்கு இடையில் தான் ஒரு தரகராக இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல இந்தியா தலையிடுவதை விரும்புகின்றன. இந்தியாவும் தனக்கு வாய்ப்பான இந்த சூழலைப் பயன்படுத்தி தனது காலடிக்குள் ஒரு பூட்டானைப் போல நேப்பாளைப் போல ஒரு நாட்டை உருவாக்கலாமா என்பதற்கான நடவடிக்கையில் குதிக்கிறது.
இலங்கையின நிலைமை குறித்து பதட்டத்துடன் உள்ள சிங்களப் பேரினவாதம் புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. சம்பிக்க ரணவக்கவின் 22ஆம் திகதி லங்காதீப கட்டுரையில் அந்நிய இராணுவ அரசியல்
தலையீடு எப்போதும் நேருவதற்கான வாய்ப்புகள் கிட்டிய துரத்தில் தெரிகின்றன. முழு நாடும் இரத்தத்தால் தோய இடமுணர்டு இது நிச்சயம் இதனைத் தடுப்பது எப்படி? இதனைத் தடுப்பதற்குரிய ஒரே ஒரே வழி மட்டும் தானி இருக்கிறது. அது தான துரிதகதியில் பலமான சிங்கள இராணுவ அரசியல் தலைமையை தென்னிலங்கையில் ஏற்படுத்துவதே" இது பேரினவாதத்தின் ஒரு இராணுவ அரசியல் சதிக்கான பிரகடனம்
இந்திய தலையீட்டை தற்போது நளின் டி சில்வா வரவேற்கிறார். ஆனால் எச்சரிக்கையுடன் 22 ஆம் திகதி வெளியான திவயின பத்திரிகையில் அவரது கட்டுரையில் "இந்தியா அரசியலமைப்பு ரீதியாக இந்து அரசாக இல்லாது விட்டாலும் அது மறைமுகமாக இந்துத்துவத்தைத் தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரித்தானியா அரசியலமைப்பு ரீதியில் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்ட நாடு, நோர்வேயும் அரசியலமைப்பு ரீதியாக கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்ட நாடு உங்கள் யாரையாவது ஏனென்று நாங்கள் கேள்வி கேட்டோமா? பின் ஏன் எங்களை சிங்கள பெளத்த நாடாக ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லை. புலிகளைத் தோற்கடிக்க எங்களுக்கு இந்தியா உதவி செய்ய வேணடும். ஆனால் அது உதவியுடன் மட்டுப்படுத்திக் கொள்ள வேணடும். எங்களது தீர்வினை அமுல்படுத்த ஆதரவு தருவது தானி இந்தியாவின் பணியே யொழிய, எங்களுக்குத் தீர்வு வழங்குவதற்கு இந்தியா முற்படக்கூடாது" என்கிறார்.
எதிர்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி 19ஆம் திகதி பாராளுமன்றக் கட்டிடத்தில் கூடி இந்தியா பற்றி ஆராய்ந்த போது அதில் உள்ளவர்கள் பலர் இந்தியாவின் தலையீட்டை ஏற்றே கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் அவர்களின் கணிப்பின்படி இருதரப்பையும் நிர்ப்பததிக்கும வலைமை இந்தியாவுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஒரு வேளை புலிகள் ஏறக மறுகரும பட'சத்தில் புவிகளை நிர்ப்பத்திக்கும் பலமும் இந்தியாவுக்குத்தான் உணர்டு நோர்வேககு அந்தட பலர் இல்லை என்கின்றனர்.
இப்படி இந்தியா என்பது தீர்க்கமான ஒரு பாத்திரத்தை ஆற்றிவருவதும், அதற்கு உலக அளவில் ஆதரவிருப்பதும், இந்தியாவின் அணுகுமுறைகள் பேரினவாத நலன்களுக்கு மாத்திரமே சாதகமாக இருப்பதும் இன்றைய நிலை.
தமிழ் மக்களின் இன்றைய போராட்ட நிலைமையில் தங்களுக்கு தாங்கள் மட்டும் தானி என்கிற நிலை தானி இருக்கிறது. தந்திரோபாயங்களை கவனமாக நகர்த்தவேணர்டிய காலமிது. புலிகள் தரப்பில் இதுவரையான அணுகு முறைகள் மிகவும் கவனமாகவே இருப்பதாகப் படுகிறது. இந்தியா அடக்கப்படும் இனங்களின் எதிரி என்பதை மீளவும் உலகுக்கு உறுதி செய்யும் தறுவாயில் ஆயத்தமாக இருக்கிறது.
 

கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்straat (3.55u gaol DLL National Association for the Advancement of Colored People - NAACP (அட்லாணர்டா நகரில் உள்ள) கொக்கக்கோலா கம்பனியில் கடமையாற்றும் கறுப்பின தொழிலாளர்களுக்கு எதிரான இன ஒதுக்கலைக் கணிடித்து கொக்கக் கோலா பானத்தை பகிஷகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
உலகத்தின் மிகப்பெரிய Soft Drink கம்பனியான கொக்கக்கோலா அங்கே வேலை செய்யும் கறுப்பின தொழிலாளர்களை இன ஒதுக்கல் செய்வதுடன் இவ் ஒடுக்கு முறையை எதிர்ப்பவர்களை அல்லது இது சம்பந்தமான கேள்வி எழுப்புபவர்களை வேலைநீக்கம் செய்தல அலலது நிந்தித்தல் மூலம் L 10 °) 6. I (51 5 முயல்வதாக NAACP
குற்றம் சாட்டுகின்றது. ஆனால் மேற்படி கொம்பனி இக்குற்றச்மு  ை மறு த து ள ளது . எனினும் சென்ற வருடம் இங்கே வேலை செயத இப்போது வேலை  ெச ய து கொண டிருக கும க று ப ப ன
தொழிலாளர்கள இக்கம்பனி சம்பளம், பதவி ୬lu it iର | போனற வற றில கடைப பிடிக கும கொள்கைக்கு எதிராக வழக கொன றைத தொடுத்துள்ளார்கள் இதை ஏற்றுக் கொணர்ட நீதிமன்றம் மேற்படி வழக்கிற்கு (Class action status) வ ழ ங் கு வ து σιρ ΙΙ (Β 5 Ιρ Π. ση யே ச த து க கொணடிருக்கின்றது.
இ சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த பிராந்தியப் L J GOOT L J LJ IT GIT IT(NAACP (Regional Director) Rev. Joseph W h e e i e r ) (2) u, IT 3, 4, 5 (34. IT 6) 7 நிர்வாகம் கறுப்பினத் தொழிலாளர்களுக்கு எதிரான இனவாதப் பழனி வாங் க ைலத தொடர் ந தா ல
விளங்கிக் கொள்வோமா? எமது நாட்டின் சுவாத்தியத்திற்கு உகந்த மிகவும் பொருத்தமான இளநீர் இலைக்கஞ்சி, கஞ்சி கூழ் மோர் என்ற மிகவும் சிறந்த பானங்கள் இருக்க அவற்றை ஒதுக்கிவிட்டு கொக்கக்கோலாவை நாடுகின்ற மடமையை எப்போது நாம் கொளுத்துவது? நாளைக்கு ஒரு அமெரிக்கக் கம்பனி இலைக்கஞ்சியின் உரிமத்தை கையகப்படுத்திக் கொணர்டு ஏதோ தான் தான் கணர்டுபிடித்த மாதிரி கதை அளந்து கொணர்டு எதோ போத்தலிலோரின்னிலோ அடைத்து நன்றாகக் கவர்ச்சியாக விளம்பரம் செய்தால் எம்மவர்கள் அவற்றை விழுந்தடித்துக் கொணர்டு வாங்க மாட டார்களா? என னே எம ம வரினர் மடமைத்தனம் எங்களுடைய உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் கணட LISTJ, முன்னேறிய கலாசாரம் எனபதை எப்போது போகின்றோம்?
ഈ ഞTITL
5 Tg) Ltd. ii., T.D.LDT.g., எமது வாழி வுடனும் வளத்துடனும் பின்னிப் பிணைந்த எமது உணவு முறைகள் பானங்கள் இன்று சர்வதேசக க ம ப ன" த ள | ல கை ப பறற ப பட டு அவற்றிற்கான விற்பனை உரிமம் கூடப்பெறப்பட்டு வ டு கபி ன ற து உதார ண த தவிற கு அண மையில் ஒரு ஜப்பானிய கம்பனி கறியை கணடுபிடித்தது தான் என்றுWTO உலக வர்த்தக ஸப்தாபனத்திடம் ഉ ( " | , ഞ } || பெற்றுள்ளது. இது ந  ைட மு  ைற க கு வருமானால் சிறி கதிரேசன் மூத்திர ஒ ழு ங்  ைக ய ல குப்பைகளின் மத்தியில் கறி சமைக்கின்ற முருகன் ஹே ர ட ட லு ம . 1 J 7 GINT " GBO) GIT ULJ ITT Í
உணவகமும் 96.1 மேற்படி ஜப்பான கம்பனிக்கு கறிக்குக் கப்பம் கட்ட வேணர்டி வரும்
எம்மத்தியிலுள்ள எந்தவொரு அமைப்பா வது கொக்கக் கோலா L/IT 60TLD 6TLDS) சு ற று ச குழ ல சுகவாழ்விற்கு உகந்ததா? இல்லை மெது பாரம்பரிய பானங்கள் சிறந்தனவா என்ற
தொந்தக் கோலாவை பகிஷகரிக்கும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிவரும் என எச்சரித்துள்ளார். மேலும் இவ வருட ஜனவரி மாதத்தில 6000 தொழிலாளர்களைக் குறைப்பதற்கு (20% of the Work force) திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது.
மேற்படி கூட்டத்திற்கு ஒழுங்கு 07aFULJE, 6 JCU), Ló, Black human resources நிர்வாகியுமான Larry Jones இன் குற்றச்சாட்டு பினர் வருமாறு "பயமான சூழ்நிலை, பயமுறுத்தல், சிலவேளைகளில் மிகமோசமான ugly shurs) @ 60Taj Gg, ĜJ Tg5 dfa007 Laj போன்றவற்றிற்கு எதிராகச் செயல்பட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தால் பாரபட்சமாக நடாத்தப்பட்டுள்ளார்கள்." இதுதான் இன்றைய உலகமயமாக்கலின் பின்னாலுள்ள சூட்சுமமும்
ქუჩე | | |,|
எமது நாட்டிலும் கொக்கக்கோலாவைக் குடிப்பதைக் கூட பெருமையாக நினைக்கும் அளவிற்கு நாம் எம்மளவிற்கு நக்கிப்பிழைக்கும் கலாசாரத்திற்கு அடிமைப்பட்டுள்ளோம் என்பதை இப்போதாவது
ஆய்வை குறைந்த பட்சம் கேள்விளை எழுப்பக்கூட முனைந்தனவா? இல்லையே
இவர்களுக்கு எங்கே தெரியப் போகினிறது கொக தக கோலாவினர் பின்னாலுள்ள இனப்பாகுபாட்டை? நிறவெறி செயல்பாட்டை? உலகத் தொழிலாளர்களுடன் ஒன்றுபட்டு எழுவோமா? இல்லை நாமும் தமிழ் சிங்கள) இனவாதத்தினுள் மூழ்கி வீழ்வோமா?
இக கட்டுரையின தொடர்ச்சியில முக்கியமான ஒரு சுட்டிக் காட்ட வேண்டிய உடனடித் தேவையை மார்ச் 09 - 22 / 2000 சரிநிகர் இதழ் 192 இல் பக்கம் 13இல் வெளிவந்த "இரசிகமணி கனக செந்திநாதன் நினைவு" என்ற கட்டுரையில் கடைசிப்பந்தியில் வந்த சில விடயங்கள் ஏற்படுத்தியுள்ளது.
இக கட்டுரையின படி பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பின்வரும் கூற்று எமது ஆழ்ந்த ஆய்வுக்கு உட்பட்ட விடயமாகும் அவரது கூற்று இவர் வாறு தான வெளிப்படுத்தப்பட்டுள்ளது. "அதாவது

Page 12
இதழ் - 197, மே 25 - ஜூன் 07, 2000
தற்காக இந்தத் தமிழ் மக்கள் இசை விழா என்ற கேள்வியை எதிரிகள் எழுப்பும் போது அதற்குப் பதில் சொல்லிவிடுகிறோம். தமிழிசைக் களவு பற்றியும், அதை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் மாற்றாகத் தமிழ் மக்களிசையைப் படைக்க வேணர்டிய தேவை பற்றியும் விளக்கிய வருகிறோம்.
ஆனால், இதே கேள்வியை வேறு கோணத் திலிருந்து எழுப்புகிறார்கள் சில நணியர்கள் போராட்டம், தியாகம், புரட்சி என்று பேச வேணிடிய புரட்சியாளர்கள் குரல், துத்தம், கைக்கிளை எண்றும் சட்ஜம், ரிசபம் காந்தாரம் என்றும் பேசிக்கொண்டிருப்பது தேவையா என்று கேட்கிறார்கள்
இவவாறு கூறுபவர்கள் தாம் விரும்பும் வகையில் புரட்சியில் ஈடுபடலாம் எண்பதும் நாம் இசைவிழா நடத்துவதன் காரணமாக அவர்களது புரட்சிப்பணி தடைப்பட்டு விடவில்லை எண்பதும் ஒரு புறமிருக்கட்டும் திருவரங்கம் கருவறை
வெளியேறி விடுவதில்லை கேட்போரிடம் ஒருவகை ரசனையை ஏற்படுத்ததி தானி செய்கிறது.
ஒரே அரசியல் கொள்கையை ஏற்றுக்கொண்டு ஒரே அமைப்பில் இயங்குகின்ற பல ருக்கும் இசை ரசனை ஒரே விதமாக இருப்பதில்லை வேறுபடுகிறது. அனைவருக்கும் இசை ரசனை ஒரேமாதிரியாகத் தான் இருக்க வேண்டும் என்பதோ அவ்வாறு ஆக்கி விட வேண்டும் எண்பதோ நம் வாதமல்ல மாறாக இந்த இசை ரசனையின் தன்மையை அதனுடைய அழகி யலின் சரியான தவறான தரமான மலினமான நுட்பமான கொச்சையான தண்மைகளை இனம்பிரித்து அறிய இயலாதவர்களாக இருக்கிறோம் என்பதை மட்டுமே குறிப்பிடுகிறோம்
ஒரு சிறுகதை அல்லது நாவலை ஆளும் வர்க்க இலக்கியம், பெண்ணடிமைத் தனத்தை ஆதரிப்பது சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத் துவது என்று விமர்சிப்பதைப் போல இசையை
செவியரில் விழுந்து இதயம் நூல் கோபுரத்தின் விரிசலில் விழுந்த
நுழைவுப் போராட்டம் நடத்திய போதும் இதே வகையான கேள்வியை இதே வகையறாவைச் சேர்ந்த நண்பர்கள் எழுப்பினார்கள் என்பதை மட்டும் வாசகர்கள் நினைவுபடுத்திக் கொள்ள
அரசியல பொருளாதார அரங்குகளில் மட்டுமின்றி இனம் மொழி சாதி பால் மற்றும் பணியாட்டு ரீதியான ஒடுக்குமுறைகள் ஆகிய அனைத்தையும் உரிய வகையில் உரியதருணத்தில் எதிர்த்துப் போராடுவது தான் புரட்சியாளர்களின் பணி இதுவும் ஏற்கெனவே பலமுறை கூறப்பட்ட பதில் தான் அந்த வகையில் தமிழிசைக் களவு பற்றிய தரவுகளையும் தமிழ்ச்செவிவியல் இசை மரபு பார்ப்பணிய மயமாக்கப்பட்டது பற்றியும் பலவாறாக விளக்கியும் இருக்கிறோம். அவற்றை மீணடும் ஒருமுறை விளக்குவதும் தற்போது நம் நோக்கமல்ல,
"கர்நாடக இசையோ நாட்டுபுற இசையோ, திரையிசையோ யாருக்கு எது பிடிக்கிறதோ அதைக் கேட்டு விட்டுப் போகட்டும் நமக்குப் புரட்சிக் கருத்துக்களைச் சொலல இசை வேணடுமெனிறால நாட்டுபுற இசையில் பாட்டெழுதிப் பாடிவிட்டுப் போவோம். இப்போது புரட்சி நடத்தும் வழியைப் பார்ப்போம் அதிகாரம் நம் கைக்கு வரட்டும் அப்புறம் நமக்கான இசையை ஆற அமர உருவாக்குவோம்" என்று பேசும் நணிபர்களின் கருத்தை மட்டும் இப்போது Æ6) leðsl)GLIItlö.
ாத கஜ துரக, பதாதிகளுடனர் தான போர்க்களத்தில் இறங்க முடியும் என்றோ இசை உள்ளிட்ட ஒவ்வொரு அரங்கிலும் எதிரிகளுடன் மோதுவதற்குத் தேவையான நமது அணி வரிசையைத் தயார் செய்யாமல் களமிறங்கவே முடியாது என்றோ நாம் கூறவில்லை.
எனினும் இசைக்கு ஒரு இயக்கம் தேவையா என்று கேட்கும் இந்தத் துடிப்பு மிக்க புரட்சிக்காரர்கள் இதே கேள்வியை இலக்கியம் குறித்தும் கேட்டுப் பார்க்க வேணடும்
"ராமாயணமோ, மகாபாரதமோ குமுதமோ குங்குமமோ பாலகுமாரனோ பட்டுக்கோட்டை பிரபாகரோ எதையோ இளைஞர்கள் படித்துக் கொள்ளட்டும் சிறுகதையும், கவிதையும், கட்டு ரையும் எழுதுவதற்கு நமக்கென்று எழுத்தாளர்கள் எதற்கு பத்திரிகை எதற்கு இலக்கிய அமைப்பு எதற்கு - நமக்கு வேணர்டியது போராட்டம் புரட்சி" எனறு சொலவிய பார்க்கபடும அப்பொழுது புரியும் அவர்களுடைய வாதத்தின் முரணர்பாடு
பத்திரிகை படிப்பவர்கள் அதிகமா பாட்டுக் கேட்பவர்கள் அதிகமா என்ற கேள்விக்கு விடை
காதலைப் பாலியல் வெறியாகவும் மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும், தயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசை ரசனையையும் வாழ்வியல் மதிப்பீடுகளையும் அதாைடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது.
தேட பட்டிமன்றம் தேவையில்லை. படிப்போரைக் காட்டிலும் பாட்டுக் கேட்கும் இசை ரசிகர்கள் பல்லாயிரம் மடங்கு அதிகம் செவியில் விழுந்து இதயம் நுழையும் இந்த இசை வெறும் காற்றைப்
விமர்சிக்க முடிவதில்லை. ஒரு கவிதையை விமர்சிப்பதைப் போலக் கூட இசையை விமர்சிக்க இயலுவதில்லை. ஏனென்றால் கவிதை என்பது
A.
சொற்களால் திட்டப்படும் மன உணர்வு இசையோ ஒலியால் திட்டப்படும் மன உணர்வு
எனவே தானி பாடல் வரிகளை முற்போக்கானதென்றோ பிற்போக்கானதென்றோ கூறமுடிகின்ற நம்மால் அந்தப் பாடலைச் சுமந்து வரும் இசையை அவ்வாறு விமர்சிக்க இயலுவதில்லை இசை குறித்த நமது கருத்து அநேகமாக "பிடித் திருக்கிறது - பிடிக்கவில்லை" என்ற வரம்பைத் தாணிடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் நமக்குப் பாட்டுப் பிடிப்பதில்லை - ஆனால், அதன் இசை பிடித்து விடுகிறது.
கொக்கோ கோலா பிரியர்களுக்கு அந்தப் பானத்தின் சுவையை விளக்கி அது தனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்று கூறும் திறனில்லாமல் போனாலும் அவர்கள் அச்சுவையின் அடிமைகள் பின்னர் மெல்ல மெல்ல அதனுாடாக அந்தப் பண்பாட்டின் அடிமைகள்
கோபுரத்தினர் விரிசலில் விழுந்த விதை மரமாகி கோபுரத்தையே பிளப்பதைப் போல செவிகளில் நுழையும் இசை ரசனை முற்போக்
 
 

காளர்களினி இதயத்தையும் பிளக்கவோ,
மரமாகி கோபுரத்தையே பிளப்பதைப் போல, செவிகளில் நுழையும் இசை ரசனை முற்போக்காளர்களின் இதயத்தையும் பிளக்கவோ, பிணையவோ முடியும் சாதரண மக்கள் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றியே விளக்கத் தேவையில்லை.
பிசையவோ முடியும் சாதாரண மக்கள் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றியோ விளக்கத்
இத்தனைக்கும் பிறகு "ரசியாவிலும் சீனா விலும் இசைவிழா நடத்தித் தான் புரட்சி செய்தார்களா?" என்று கேட்கக்கூடியவர்கள் இருக்
கிறார்கள் ரசியாவிலும் சீனாவிலும் திரை இசை
ழையும் இசை!
விதை!
ஒலிநாடாக்கள் இலட்சக் கணக்கில் விற்கவில்லை. தேனீர்க்கடைகள் முதல் தொழிலகங்கள் வரை
எங்கும் இந்த இசை காற்றில் கலந்த போதை மருந்தாகப் பரவியிருக்கவில்லை. அமெரிக்க பாப் பாடலை மறுநாளே மொழிமாற்றம் செய்தும் செய்யாமலும் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் இல்லையென்ற சில அற்ப உணர்மைகளை மட்டும் அவர்கள் புரிந்து கொள்ள வேணடும்.
ரசியாவிலும் ஏனைய நாடுகளிலும் புரட்சி யை ஆக்க ஒரு வேளை இசை பயனர் படாவிட்டாலும், அழிக்கப் பயன்பட்டிருக்கிறது எண்பதையும் அவர்கள் நினைவுப்படுத்திக் கொள்ள வேணடும் போலி சோசலிசம் வீழ்ந்ததற்கு அதன் உள முரணர்பாடுகளே முதற் காரணம் என்ற போதிலும் அந்த வீழ்ச்சியைக் கொணர்டாட வரவழைக்கப்பட்ட மேற்குலகின் முதல் தேவது.ாதன மைக்கேல ஜாக்சனி எனபதையும், அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேணடும்
நுகர்வியம், இன்பவெறி, தனிநபர்வாதம், போலி மனிதாபிமானம் இவையனைத்தும் கலந்த மேற்கத்திய பொப் இசை இன்றைய உலக இசை யாக சந்தைப்படுத்தப்படுவதையும் இந்தப் பொழுது போக்குத் தொழிலின் குடுமி அமெரிக்
காவின் கையிலிருப்பதையும், அதை வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து வர்த்தகங்களைக் காட்டிலும் இந்தப் பொழுது போக்கு வர்த்தகத்தில் தான் பெரும் பணம் புரள்கிறது என்பதையும் புரிந்து
இவையெதையும் புரிந்து கொள்ள மறுக்கும் மேதாவிகள் "நாட்டுப்புற இசைக்குள் புரட்சிகரக் கருத்தைப் புகுத்தி விட்டால் கிடைப்பது புரட்சிகர இசை" கர்நாடக இசையின் தெலுங்கு வட மொழிப் பாடல்களின் இடத்தில் தமிழின உணர் வைச் செருகிவிட்டால் தமிழர் விடுதலைக்கான இசை" என்று மாற்று இசைக்குப் பல மலிவான கலபமான குத்திரங்களை முன்வைக்கிறார்கள்
"நாட்டுப்புறு இசை அல்லது செவ்விசையை மட்டும் தான் பயன்படுத்துவேன்" என்பதற்கும் எண்சீர் விருத்தில் தாண் கவிதை எழுதுவேன் எண்பதற்கும் வேறுபாடில்லை. நமது தேவையின் விச்சையும் மேற்கூறிய இசைமரபுகளின் வரம்பு களையும் புரிந்து கொள்ள வேண்டும் உலகள விலான பழங்குடி மக்கள் இசை முதல் நவீன இசை வரை அனைத்தும் நமக்கு வேண்டும் மக்கள் விடுதலைக்கான இசையை உருவாக்க விழையும் நமக்கு உலக விடுதலை இயக்கங்கள் உருவாக்கிய இசையனைத்தும் வேண்டும்
அடிமைத்தனத்தைப் பேணுவதற்குத் தேவையான அனைத்தும் உலக முழுவதிலிருந்தும் எதிரி சேகரிக்கின்றாண் உணவு உடை முதல் இசை ரசனை வரை அனைத்திலும் ஒரு படித்தான தனிமையைத் திணிக்க முயல்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த ஆதிக்கத்திற்கெதிரான குரல்களுடன் நமது இசை இணைந்து ஒலிக்க வேண்டும் இந்தத் துறையில் எதிரியை எதிர்த்து நிற்பதும் முறியடிப்பதும் அவவளவு எளிதான ættfluupaða).
ஏனென்றால், அரசியல் கருத்துக்கள் முதல் இசை ரசனை வரை அனைத்து விசயங்களிலும் ஆற்றோடு போவதற்குத் தான் மக்கள் பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறார்கள் அதற்கு இசைந்ததாக உள்ளவை அனைத்தும் இயல்பானவையாகவும், முரணிபடுபவை அனைத்தும் உறுத்துபவையாகவும் அவர்களுக்குத் தோன்றுகிறது.
குமுதம் - ஆனந்த விகடனி போன்ற பத்திரிகைகள் வாசகரிடம் எதையும் கோருவ தில்லை - ஐந்து ருபாப் காசைத் தவிர, ஆனால், புதிய கலாசாரம் போன்ற இதழ்களோ வாசகரின் கவனத்தையும் அக்கறையையும் கோருகின்றன. குமுதம் போல அதை மேய முடிவதில்லை.
இந்த எடுத்துக்காட்டு இசைக்கும் பொருந் தும் எதைத் திர்ைகிறோம் என்ற உணர்வில்லாமல் சோளப் பொரி கொறிக்கும் நுகர்வோரினர் நிலையில தான இறுை மக்களி வைக்கப் பட்டிருக்கிறார்கள்
எனவே முற்போக்கான புரட்சிகரமான பாடல்களைக் கேட்க நேரும் போது அவற்றைத் திரையிசையுடன் ஒப்பிட்டுத்தான் மதிப்பீடு செய் கின்றனர் நமது பாடலகளினி கருத்துக்கள் ஒருவேளை அவர்களைக் கவர்ந்தால் அதற்காகப் பாராட்டுவார்கள் ஓரிரு முறை கேட்பார்கள் ஆனால், சலிக்காமல் நுாறுமுறை திரையிசையைக் கேட்கிறார்களே அந்த கெளரவத்தை நம் பாடல்களுக்கு அவர்கள் வழங்குவதில்லை.
"அதற்கென்ன செய்ய முடியும்? பிரச்சாரப் பாடல்களை யார் தான் மீணடும் மீண்டும் கேட்க விரும்புவார்கள்?" என்று நமது நணர்பர்கள் சமாதானம் கூறலாம். விரும்புதலும் விரும்பாமையும் அவர்கள் மீது திணிக்கப்பட்டவை என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்
உணர்மையில் பிரச்சாரப் பாடல் என்று கூறப்படும் இந்தப் பொதுவான முத்திரையே ஆளும் வர்க்கத்தால் தயார் செய்யப்பட்டதாகும்.
அரசியல் பொருளாதாரம், முதல் அழகியல் மதிப்பீடுகள் வரையில் அனைத்திலும் தனக்கு எதிரான கருத்துக்களைக் கொணர்ட புரட்சியாளர்களுடன் கருத்து மோதலில் ஈடுபடுவதைத் தவிர்க்கவே ஆளும் வர்க்கம் முயல்கிறது. தீவிர வாதிகள் என்று முத்திரை குத்துவதன் மூலம் அவர்களது அரசியலையே இருட்டடிப்பு

Page 13
செய்கிறது.
அதுபோலவே பிரச்சாரப் பாடல் என்ற முத்திரையும், அவற்றில் கலைத்தரம், இசைத்தரம் இருக்காது என்பதைக் கூறாமல் கூறுகிறது. எனவே அவை இரசனைக்கு உரியவை அல்ல என்று முன்னறிவிப்புச் செய்கிறது.
தன்னுடைய ராமன் பொம்மையை காவிரியில தொலைத்து விட்டதற்காகத் தியாகப்யர் கணிணிர் விட்டெழுதிய பாடல் 150 ஆணர்டுகளுக்கு பின்னும் கலைத்தரம் கொணடதாக நீடிக்க முடியும் என்றால், நேற்று தாமிரவருணியில் முக்கிக் கொல்லப்பட்ட தொழிலாளர்களைப் பற்றிய பாடலில் ஏன் உணர்ச்சியும் கலைத்தரமும் இருக்க முடியாது? அவவாறு ஏன் இசையமைக்க (Ա) գաng/?
"திருப்பாச்சி அரிவாளை தீட்டிக்கிட்டு வாடா வாடா" என்று சாதிப் பெருமையை ஊதிவிடும் பாடல கலைத்தரம் கொணடதாக இருக்க டி. ஆனால் "வெட்டறிவாள் எடடா" என்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல கலைத்தரமற்ற பிரச்சாரப் பாடலாகத் தான் இருக்க முடியுமா?
கம்யூனிஸ்ட் இலக்கியத்திற்குக் கலைத்தரம் இருக்க முடியாது பிரச்சாரப் பாடலுக்கு இசைத்தரம் இருக்க முடியாது போன்றவை எலலாம ஆளும் வர்க்கம் தனது வாய் வழியாகவும் ஆசனவாய வழியாகவும் வெளியிடும் கருத்துக்கள்
அவற்றை எதிர்கொணர்டு முறி யடிப்பதற்குப் பதிலாக "போராட்டம்" புரட்சி செய்ய வேணர்டியவர்களுக்கு குரல், துத்தம் தேவையா" என்று கேட்பது ஒரு வகையில் ஆளும் வர்க்கக் கருத்துக்கு ஒத்து ஊதுவது ஆகும்.
இன்னொரு வகையில் பார்த்தால் இது
தமது அறியாமையையே பெருமையாகச் சித்திரித்துக் கொள்ளும் வாய்ச்சவடாலும் கூட
வாயச்சவடால் மூலமே புரட்சி செய்யலாம் என்று நம்புவோருக்கு வேணடுமானால் இசைக்கருவிகள் தேவைப்படாமல் போகலாம். நமக்குத்
தேவைப்படுகிறது.
காதலைப் பாலியல் வெறியாக வும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும், துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசை ரசனையையும் வாழ்வியல் மதிப்பீடுகளையும் அதனுாடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை
வெற்றி பெற்றுள்ளது.
சந்தையின் ரசனைக்கேற்ப உருவாக்கப்படும் இந்த இசையே காலத்திற்கேற்ற இசை என்று கொணர்டாடப்படுகிறது. இன்னொருபுறம் காலாவதியாகிப் போன மன உணர்வுகளை வெளிப்படுத்தும் தியாகப்யர் போன்றோரின் இசை காலங் கடந்த இசை யாக திரையிசைக்கு மாற்றாக முனர் நிறுத்தப்படுகிறது.
நுகர்வோரை ரசிகராக மாற்றுவதும், அடிமையை சுதந்திர மனிதராக மாற்றுவதுமே நமது இலட்சியம் இதைச் சாதிக்க வேணடுமெனில் வெகுசன ரசனையின் இசை, மொழியை, அதன் தனிமையை நாம அறிந்திருக்க வேணடும் வெகுசன அடிமைததனத்தின் ஆன்மாவையும், விடுதலை வேட்கைக்கான அதன் மொழியையும் நாம் அறிந்திருக்க வேணடும். இசை நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேணடும் இது ஒரு கடினமான ஆனால் அவசியமான பணி
நாம காலத்தைக் கைப் பற்ற வேணடியவர்கள் நமக்குத் தேவை அதற்கான இசை அந்த வகையில் நம்முடைய இசை நாம வாழிகின்ற காலத்தின் இசையில் குறுக்கிட வேணர்டும். மக்களின் இதயத்தை வெல்ல வேணடும் "புரட்சிப் போரின் ஒரு சிப்பாப்" தான் நமது இசைப் பாடல் சிப்பாய்க்குப் போரிடத் தெரிந்திருக்க வேணடும் என்பதைச் சொல்ல வேணடுமா என்ன?
ட மருதையன்
நன்றி புதிய கலாசாரம்
О
ரதியார் ஒரு கவிஞரல்ல மஹாகவியோ நீலாவணனோ எழுதியவைகள் கவிதைகளுமல்ல. சேரன், ஜெய
பாலன் உட்பட ஈழக்கவிஞர் பலர் எழுதியதெல்லாம் சிறுகதைச் சித்திரங்களும் சம்பவ விவரிப்புகளுமே இந்த அதி அற்புதமான
உணர்மைகளெல்லாவற்றையும் சரிநிக
ரில் கருணாகரனின் கவிதைகள் பற்றி போஸ் அவர்கள் எழுதிய குறிப்பைப் படித்தவர்கள் கண்டுபிடித்திருப்பார்கள் சம்பவ விபரிப்பு
களும் கோசங்களும்
கவிதைகளல்லத்தான். ஆனால், உணர்வின் மொழியான கவிதை உருவாகுவது வெற்றுவெளியில் அல்ல. உணர்வு ஏதோ ஒரு நிகழ்வால், கருத்தால் சலனத்தால் தான் ஏற்படுகின்றது. இந்த உணர்வை கவிதையாக்குவது கவிஞரின் திறனைப்பொறுத்தது. உணர்வு பிறக்கும் அந்த அடிப்படை எத்தக் கவிதையிலும் புலப்பட்டே தீரும் அது வெளிப்படையாக சில கவிதைகளில் தெரியும் சில கவிதைகளில் அது உள்ளோட்டமாகப் புரியும்
எந்தக் கவிதையிலும் கவிதை நிகழும் காலமும் குழலும் துலங்கும். காலமும் சூழலும் துலங்காத கவிதைகள் இருணர்மைக் கவிதைகளாக அமைந்து சடுதியாக உதிர்ந்து போகின்றன. எமது சூழலில் இந்தத் தசாப்தத்தில் அதிகமான கவிதைகள் இரணடும் கெட்டானி தன்மையாக அமைந்து எழுதிய மை காய்வதற்கு முன்பே மறைந்துவிடும் நிலையில் இருக்கினர்றன. தமிழக கவிதையைப் பொறுத்தோ அல்லது உலகக் கவிதைகளைப் பொறுத்தோ பேச முற்பட்டால் நான் முண்குறிப்பிட்டிருக்கும் காலத்தினதும் குழலினதும் துலங்கலை அவதானிக்க முடியும்
βρ (15 கவிதையினுாடாக தென்னாபிரிக்காவின் கறுப்பர்களின் துயரத்தை அறிந்தோம். ஒரு கவிஞன் மூலமாக பாலஸ்தீனத்தின் கணிணிரையும் கொதிப்பையும் தெரிந்து கொணர் டோம் ரஷ்யாவின் எப்ராலின் காலத்தை கவிஞை அன்னா அக்மத்தேவா மூலம் புரிந்தோம். இந்தக் கவிதைகளிலும் இவ்வாறான கவிதையைத் தந்த கவிஞர்களிலும் சம்பவ விபரிப்பும் சிறுகதைச் சித்திர மொழியும் சொற்களும் இல்லையா? அப்படி இருப்பதால் கருணாகரனோ அல்லது பிறரோ எழுதலாம் எனற நியாயத்தை நான முன்வைக்கவில்லை. ஆனால், கவிஞரின் மனம் எவ்வாறு உணர்வு பெறுகிறதோ அது அவ்வாறு தான் கவிதையாக உருப் பெறமுடியும். இது தவிர்க்க முடியாதது. கவிஞர் - அவர் வாழும் குழலி - அவர் வாழும் காலமும் கவிதை எழுதப்படும் காலமும் - அது வெளியிடப்படும் காலமும் குழலும் கவிதையை வாசகர்கள் உள்வாங்கும் முறைமையும் குழலும் எனப்பலவற்றை மனங்கொணர்டு தான் இன்றைய ஈழக்கவிஞர் தனது கவிதையை எழுதவேணர்டியிருக்கின்றது. இது ஈழக் - கவிஞருக்கு மட்டும் நேர்ந்துள்ள விதியல்ல. உலகம் முழுவதிலும் காலத்துக்குக் காலம் நிகழ்ந்து வரும் தவிர்க்க முடியாதவாறு அமைகின்ற - ஒரு நடைமுறையுமாகும்.
இந்திய சுதந்திரப் போராட்டம் நிகழ்ந்த போது அதுபற்றிப் பாரதி பாடிய
விதத்தைப் படிப்பவர்கள் புரிந்து
கொள்ள முடியும் போராட்டம் பற்றிய கனவும், அதன் மகிமையும் சில கவிதைகளில் பேசப்படுகின்றது. போராட்டத்தில ஈடுபடுவதற்கு அழைப்பு விடுக்கின்றார் போராட்டத்தை முன்வைத்து சுயலாபம் பெறுவோர் பற்றியும்
வழிதவறியோர் பற கிறார் விடுதலைக் அந்தத் துயரத்தை படுத்துகின்றார் இ 3,60GITL (LLÓ 56,5) காலமுகமும் குழ நன்கு புலப்படுகிற, 瓯QGróQ)rd Gá விபரிப்புகளாகவே போலவோ தான் அ பாரதியின் கவி,ை கோஷங்களும் சம் தானே மேலோ அவரின் வசன க படித்திருந்தால் அத எழுதியுள்ளார் எ கொள்வார் பாரதி கள் தமிழில் புதுை கருதப்படுகின்றன.
பாரதிமட்டும முதன்மையான கலி கருதப்படும் மஹா முருகையன் மு ெ ரும் எவவாறு த வெளிப்படுத்தியுள் ரயிலில் விடுமுை லிருந்து யாழ்ப்பான விபரிக்கின்றார் ம னின் பாவம் வாத் ஒரு கிராமத்தில் வாழ்க்கையும் சொல்லப்படுகினர் யினுாடு நாம் பெறு
ணமானதல்ல. எம
இயங்கும் கவிதை கின்றன. இதேபோ வரி கவிதையை சேரனின் பெரும் நமது குழலினது அடையாளத்தை தவை. கானல்வரி தின் இளம்பெணி ஆசாரங்களாலும் மிகச்சிறப்பாக :ெ கின்றார். இந்த இட உயிர்த்தெழுந்த ந ஞாபகத்திற்கு வ நிகழ்ந்த இனக்கல சம்பவித்த நிகழ் கிறார் வ.ஐ.ச.ஜெய மு.பொ. தன என்ற கவிதையி படுகொலையை இப்படி ஈழக்கவிை இத்தகைய ஒரு கவிதை முறை (ეa).JoJohქნქშam|AL'il ge | கவிதையாக ஈ சேர்த்துள்ளன
 
 

இதர் இதழ் - 197, மே 25 ஜூன் 07, 2000 13
றியும் அவர் சாடுஎனவு கருகும்போது
அவர் வெளிப்ப்வாறான உணர்வுதைகளில் அன்றைய லின் தோற்றமும் து. இந்தக் கவிதைாஷங்களாகவோ கதை கூறுபவை மைந்திருக்கின்றன. கள் பலவற்றிலும் பவ விபரிப்புகளும் கியிருக்கினர்றன. பிதையைப் போளப் ல் அவர் எவ்வாறு என்பதைப் புரிந்துபின் வசன கவிதைமயாகவே இன்னும்
ல்ல, ஈழத்தின் மிக ஆளுமைகளாகக் கவி, நீலாவணன், JIT, J. C.). CTG) (GUITமது கவிதைகளை ளனர்? யாழ்தேவி யில் கொழும்பிம் வரும் காட்சியை றாகவி நீலாவணதியார் கவிதையில் ஒரு ஆசிரியரின் செயற்பாடுகளும் றது. இக்கவிதைம் உணர்வு சாதாரது சமூகச் சூழலில்
ாக இவை இருக்சேரனின் கானல்ம் குறிப்பிடலாம். ாலான கவிதைகள் காலத்தினதும் கொணர்டமைந்பில் யாழ்ப்பாணத்சீதனத்தாலும் பிற வதைபடுவதை ளிப்படுத்தியிருக்தில் ஜெயபாலனின் ட்கள் கவிதையும் கின்றது. 1983ல் பரத்தையும் அதில் களையும் சொல்
ΙΙΤουβή,
வீரத்தைத் துாக்கு பூவரசமிகுளம் விபரிக்கினர்றார். கள் பெருமளவுக்கு ணர்பினுாடாகவும் மயினுாடாகவும் ார்வின் மொழியாக க்கவிதைக்கு வளம்
ஒரு கவிதையைப் படிக்கும் போது ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை அல்லது ஒன்றை கவிமணம் உணரும் முறையை நாம் உணருகின்றோம். இந்த உணர்வு நான் முன்சொனர்னவர்களினர் கவிதைகளில இடம்பெறவில்லையா?
போளம் வலியுறுத்தும் கவிதை என்பது வெறுமனே சொற் சித்திரங்களாக அமையும் வரிச்சேர்க்கைகள் தான். அதற்கு பணிபாட்டின் அடையாளம் இருக்காது காலமும் சூழலும் தெரியாது. வெறும் பிணிடமாக அந்தரவெளியில் சஞ்சரிக்கும் சொற்களைத் தான் அவர் வலியுறுத்துகின்றார். பிறமொழிச் சொற்களை இரவல் பெற்று தனிமனிதனின் உள்ளுணர்வுக் குழைபல்களென எழுதிக் குவிக்கப்படும் -
ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத
வரிகளால் நிரப்பப்படும் - கவிதை என்ற வரிகுவியல்கள் கவிதைகளா?
ஈழக்கவிஞர்களின் கவிதைகளில் வாழ்க்கை பேசப்பட்டது. வாழ்க்கையைப் பற்றிய நோக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இன்றும் இதுவே பிரதானமான பணிபாக இருக்கின்றது. காலத்
தினதும் சூழலினதும் அடையாளம்
இவற்றில துலங்குகின்றது. இந்தச் சிறப்பம்சங்களால் தான் தமிழகத்துத் தமிழக கவிதைகளைவிட ஈழத்துத் தமிழ்க்கவிதைக்கு முக்கிய இடமும் தீவிர அவதானிப்பும் கிடைத்தது. தமிழகத்தின் பல கவிதைகள் உணர்
வின் மொழி என்று போளம் கூறும் கவிதைகளாக அமைந்து, பிறந்தவுடனேயே மரணமடைந்துவிடும் நிலையில் எப்போதும் இருக்கின்றன. இவை அனேகமாக செய்யப்படும் கவிதைகளாக அமைகின்றன. இந்தப் போக்கை நீண்டகாலமாக பல விமர்சகர்கள் கணிடித்தும் எதிர்த்தும் வந்துள்ளார்கள். அணர்மையில் பாஅகிலனின் கவிதைகளைப் பற்றி எழுதும் போது வெட கடசாமிநாதன கூட இதனை மீளவும் குறிப்பிட்டுள்ளார்.
கவிமணம் ஒரு உணர்வைப்பெறுவதற்கு ஒரு பொருளோ ஒரு நிகழ்வோ எதுவோ ஒன்று அடிப்படையாகின்றது. குனியத்தில் எந்த உணர்வும் உருப்பெறுவதில்லை. உணர்வு உருக்கொள் ளும் அடிப்படைகளைப் புறக்கணித்தால் போஸ் கூறுவதைப்போல "நடந்தவற்றிற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதான போக்கில்." படைப்பு இருக்கும். இதுவே படிப்பாளி யையும் படைப்பாளியையும் நெருங்கவிடாமல் அந்நியப்படுத்தி விடுகிறது.
இங்கே போல குறிப்பிடும்
இன்னொரு விடயத்தையும் கவனிக்கவேண டியுள்ளது. "கவிதை எழுத உந்தும் நிகழ்வுகளுக்கு - உணர்தல்கள் நேரடியாக முகங்கொடுக்காமல் மூன்றாந்தரப்பின் மூலம் அதாவது சம்பவங்கள் செய்திகளை ஊடகங்களின் மூலம் - கேட்டல் அல்லது பார்த்தல் மூலம் - ஒரு வித மங்கிய உணர்வு நிலையை எய்துதல் அனேக பொழுதுகளில் நடந்தவற்றிற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதான போக்கில் படைப்பில் இருந்து விலகிநின்று படைப்பாக்கத்தில் ஈடுபடு
தல்" தவறானது என்கிறார் சம்பவங்
களுடன் நேரடியாக இணைந்திருத்தல் அல்லது அவற்றை நேரடியாக நின்று பார்த்தல் மட்டும் தான் படைப்பை எழுத அடிப்படைத் தகுதியாகின்றது என்பது தவறானது. இதனைத் தான் தலித் படைப்பாளர்களும் வலியுறுத்துகின்றார்கள் தலித்துகளால் மட்டும்தான் தலித் பிரச்சினையை உணரமுடியும் என்பது அவர்களின் வாதம் ஆனால் ஒரு சம்பவமோ பிரச்சினையோ துயரமோ அதனை ஒரு படைப்பாளி அந்தத் தளத்துக்கு தன் உணர்வின்மூலம் பயணித்து அதை முழுமையாக உணர்ந்து தனிபடைப்பில் கொணர்டு வரமுடியும் படைப்பாளியின் உணர்வு பொதுமையானது அவன/அவள் எல்லைகளுள் முடக்கம் கொள்பவன் /ள் அல்ல. இதனால் தான் படைப்பாளி பேதங்களற்றவனாகின்றான்/எர். ஒருவரின் துயரத்தை தனி துயரமாக அவன(ள)ால உணர முடிகின்றது. சகலருக்குமான குரலாக அவன(ள)ால் ஒலிக்க முடிகின்றது. ஒரு நிகழ்வையோ ஒரு பொருளையோ எதன்மூலம் கேட்டாலும் பார்த்தாலும் அறிந்தாலும் ஒரு நேர்த்தியான படைப்பாளி அதனுட்னி நேரடியான உறவு கொள்வதான உணர்வுத்தளத்தில் நின்று தன் படைப்பில் இயங்குவார். இதனால்தான கறுப்பின மக்களின் துயரத்தை Glaj Gri 60 GTи Дартр பெண்ணான நடின் கோடிமரால் உணர முடிந்தது நேரடியாக அனுபவம் கொள்ளாத உணர்வுகள் படைப்பாக்கம் பெறமுடியாது எனiறால ஒரு படைப்பாளி எத்தனை படைப்புகளை அல்லது எத்தகைய படைப்புகளைத் தரமுடியும்? சுயஅனுபவம் மட்டும் தான படைப்பு என்றால அது படைப்புக்கு அப்பால் சுயகுறிப்பாக அமைந்து விடும் அபாயமும் அதில் உண்டு.
போளம் சொல்கிறார். "சம்பவங்களை செய்திகளை" என்று செய்தி என்றால் ஒன்றைப் பற்றிய தகவலாகிறது. இதனை அவர் உணரG»5)ai560)G2) uLJIT 2
ஒரு கவிதையைப் படிக்கும் வாசகர் அந்தக் கவிதையூடாக படைப்பாளியின் - கவிஞரின் மனவுலகத்தை உணர்ந்து கொள்கின்றார். அத்தோடு படைப்பாளி இயங்கும் தளத்தை காலத்தையும் குழலையும் கூட உணருகின்றார். பாலஸ்தீனக் கவிதைகளைப் படிக்கும்போது அவர்களின் பண்பாடும் நிலக்காட்சிகளும் அரசியல் பிரச்சினைகளும் வாழ்க்கைக் கோலங்களும் மனித உணர்வுகளும் புலப்படுகின்றன. நீக்ரோக்களின் கவிதைகள் அவர்கள் பணிபாட்டையும் உணர்வையும் குழலையும் காலத்தையும் உணர்த்த வில்லையா? இவையெல்லாம் அனேELDITE GlaJGLILGOLLITOTOGI. FLÕLG) விபரிப்புகளாகவும் கதை கூறுவனபோலவும் தோன்றும் உணர்வின படிமங்களே!
கருணாகரனின் கவிதைகள் முழுவதையும் படிக்க முடியவில்லை. ஆனால், போஸ், குறிப்பிடுவதைப் பார்த்தால் கருணாகரனின் கவிதைகளும் பணி பாட்டின் முகமாகவும் காலத்தினர் சுவடாகவும் குழவினர் விபரிப்பாகவும் இணைந்த உணர்வின் மொழியாகவே அமைந்திருக்கும் என நம்புகின்றேன். கருணாகரனின் கவிதைகளை உதிரிகளாக அவ்வப்போது படித்தவற்றை மனங்கொண்டு பார்த்தால கருணாகரன இக்காலத்தினர் உணர்வு நிரம்பிய ஒரு நேரிய கவிஞனாகவே செயற்பட்டு வருகின்றார் என்பது திணர்ணம் ஆனால், அவர் கவிதைளைப் பற்றிய சரியான மதிப்பீட்டை காலம் தான் செய்யும்
கனகசுரேந்திரனர்
வவுனியா

Page 14
இதழ் - 197, மே 25 - ஜூன் 07, 2000 მქმN
G. பள்ளிக்கூடத்துக்கும், எனது
வீட்டுக்கும் இடையிலுள்ள அந்த சிறிய ஊரின் உட்பகுதியில் இல்லாமல் பல நகரங்களையும், கிராமங்களையும் இணைக்கும் பெரியதொரு வீதியின் ஒரத்தில் ஊரின் மத்தியிலேயே அமைந்திருந்தது அந்தப் பெரிய வீடு நான் சிறுவனாக பள்ளிக்கூடம் செல்லும் காலத்திலிருந்தே அந்த வீடு அப்படியேதான் இருக்கிறது. பேப்பிடித்த வீடு என அந்த வீட்டை ஊரில் சொல்வார்கள் சுருக்கமாக அது ஒரு பேப் வீடு ஆகியது. பல காலமாக பராமரிக்கப்படாததால் சிதிலடைந்துபோய், அந்த வீட்டில் எப்போதும் வெளவால்களின் சத்தமும் ஆந்தைகளின் கூவலும் கேட்டுக்கொண்டேயிருக்கும். வீட்டைச் சுற்றிவர பற்றைகளும் புற்புதர்களும் சில புற்கள் ஆளுயரத்துக்கும் வளர்ந்திருக்கும், எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு பைத்தியம் பிடித்த கிழவன் போல் அந்த வீடு எனக்குத்தோன்றும்
நெடுங்காலமாகவே எனக்கு ஒரு ஆசை அந்த வீட்டுக்குள் போகவேணடும் அதற்குள் என்ன இருக்கிறது எனப்பார்க்கவேணடும் என பிசாசு இவைகளில் எனக்கு எப்போதும் நம்பிக்கையில்லையென்பதுடன் அப்படியொன்றும் பயமுமில்லை. ஆனால், எனது நண்பர்கள் எப்பவும் "டேப் அது பேய் விடுடா உள்ளே போனால் அவ்வளவுதான் திரும்பி வர முடியாது" என சொல்லி என்னைப் பயமுறுத்திக்
கொணர்டேயிருப்பார்கள்
"யாரோ மொட்டை வேலராம் பிள்ளை குட்டிகளோடு நல்லாயிருந்த மனிசனாம் "ஊரார் கதைத்துக்கொள்வார்கள் அவருடைய வீடுதானாம் இந்த வீடு, இப்போ மொட்டை வேலர் எங்கே? யாருக்கும் விபரமாகத் தெரியாது. அவரது பிள்ளைகள் எங்கே? கேட்டால் ஆளுக்கொரு கதை சொல்லுகிறார்கள் அந்த வீடு மொட்டை வேலருடைய வீடு என்பதைத்தவிர பெரிதாக ஒன்றும் அறிந்துகொள்ள முடிவதில்லை. ஆளுக்கு ஆள் கெட்டதாகவும் நல்லதாகவும் தங்கள் மனது போனபடி மொட்டை வேலரைப்பற்றியும் அவர் குடும்பத்தைப்பற்றியும் கதைப்பவைகள் சில வேளைகளில் எனது காதில் விழத்தான் செய்கிறது.
அடிக்கடி மொட்டை வேலரைப்பற்றி நான் நினைப்பதுணர்டு இந்தப்பெரிய வீட்டில் குடும்பத்துடன் எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்? தனது மனைவி குழந்தைகளுடன் இந்த வீட்டில் அவர் வாழ்ந்த வாழ்வு இனிமையாகத்தானே இருந்திருக்கும் மொட்டை வேலரின் வாழ்வை மீணடும் மீணடும் கற்பனை பணர்ணிப்பார்ப்பேன். உலகம் பலதும் பேசும் அதுவல்ல என் கவனம் எனது தலையிடியெல்லாம் மொட்டை வேலர் என்ன ஆனார்?
அந்த வீட்டைக்கடக்காமல் நான் எனது வீட்டிலிருந்து எங்கும் போக முடியாது. அப்படி அந்த வழியால் போகும் ஒவ்வொரு முறையும் அந்தப் பேய்வீட்டைப் பார்க்காமல், பார்த்து ஏதாவது கற்பனை பணிணாமல் போக முடிந்ததில்லை.
இந்நிலையில் தான் அணமையில்
எனது அம்மம்மா மொட்டை வேலர் பற்றியும், அவர் குடும்பம் பற்றியும் அந்த வீட்டைப்பற்றியும் சொன்ன கதைகள் கேட்டு நான் ஆடித்தான் போய்விட்டேன். அம்மம்மாவின் கதை கேட்டபின்பு அந்த வீட்டுக்குள் போகவேணடும் என்ற எண் ஆசை வேகமெடுத்தது.
இன்று அந்த வீட்டுக்குள் போவதென முடிவெடுத்து பற்றைகளையும் மணர்டிக்கிடந்த புதர்களையும் அகற்றி உள்ளே நடந்தேன். வெட்டப்படாது இருந்த பற்றைகளும், புதர்களும் உடலில் பட்டு சொறியத்தொடங்கியது. வீட்டை அணமிக்க துர்நாற்றம் வீசியது. வெளவால்களின் ஆந்தைகளின் சத்தங்களைவிட வேறு வேறு வினோதமான சத்தங்களும் கேட்பதுபோலொரு உணர்வு முன்வாசலைத் தள்ளித்திறக்க முயன்றேன். நீண்ட முயற்சிக்குப்பின் திறக்க மனமில்லாததுபோல்
[]ܟܬܢܼ ".
முக்கி முனகி அனுகலுடன் கத6 திறந்து கொணர்டது.
உள்ளே மெதுவாகக் கால் வைத்தேன். கணர்கள் சுழல்வதுபோல். உயிர் குளிர்வதுபோல், உடல் எங்கே மிதப்பதுபோல். எல்லாம் குழப்பமாகி, எல்லாமே நானாகி. ஒரு மெய்மறந்த
 
 

罗
நிலையில். என்னையே இழந்து.
"மொட்டை வேலர் நல்ல மனிசன் தான், ஆனால், அவற்ற பிள்ளைகள்
s
ܓܠ
சொத்துக்காகவும், சுகத்துக்காகவும் அடிக்கடி அடிபட்டுக்கொள்வார்கள் "அம்மம்மாவின் வார்த்தைகள் எதிரொலிப்பது போலிருந்தது. "கடைசியிலை ஒருத்தனை ஒருத்தன் அடிச்சுச்
FA
"
சாக்கொண்டு மிஞ்சினவன் தலைமறைவாக. மனம் தாங்காத மொட்டைவேலர் இரவோடு இரவாக ஊரைவிட்டே ஓடியவர் தான் அதன் பிறகு அந்த விட்டுக்கு யாரும் திரும்பவில்லை." "அந்த வீடு மோனை உணர்மையாகவே பேப்பிடித்த வீடுதான்" உறுதியாக அம்மம்மாவின் வார்த்தைகள்
குங்குலியப் புகையின் வாசனைபோல் வீடெங்கும் வாசனையாக இருந்தது,
மெதுவாக. மேலும் எனது காலடிகளை எடுத்து உள்ளே வைத்தேன். அதொன்றும் பேய்விடு போல் தெரியவில்லை. அங்கும்
இங்குமாக நிதானமின்றி எறியப்பட்ட வீட்டுப்பொருட்கள் கதிரைகள், மேசைகள் என ஒழுங்கீனமாக இருந்ததென்னவோ உணர்மைதான் பேய் அமைதி என்பார்கள் அப்படியொரு அமைதி விட்டில் மேலும் காலடிகளை எடுத்து வைத்து முன்னே சென்றேன்.
"வா தம்பி, நீயாவது எங்கள் குறைகேட்க வந்தாயே அது போதும்" குரல் கேட்டுத் திடுக்கிட்டு குரல் வந்த திசை பார்த்தேன். நடுத்தர வயதென்று சொல்ல முடியாவிட்டாலும் கிழவியல்ல என்னும் முகம் கொண்ட பெண்ணைப் பார்த்தேன். சோகம் அப்பிய சிரிப்பு நான் கேட்டேன். அவள் சொன்னாள். நான் அறிந்துகொணர்டேன். அவள் மொட்டை வேலரின் மனைவி அந்தம்மாள் நடந்துகொணர்டேயிருந்தாள் என்னை வரும்படி கை அசைத்து எங்கே அழைக்கிறாள்? நடுக்கூடம்வரை என்னை அழைத்தவள் பின்பு ஒரு அறையினுள் புகுந்து கொணர்டாள் வரவேயில்லை.
சுற்றிவர நோக்கினேன். நல்லாயிருந்த குடும்பம் தான். விட்டுப்பொருட்கள் சாட்சி சொல்லியது தேக்கமரங்களாலும், வேப்ப மரங்களாலும் செய்யப்பட்ட அழகான வேலைப்பாடுகளைக்கொண்ட கதவுகள் - நிலைகள், யன்னல்கள் எல்லாமே சாட்சி சொல்லியது நல்லாயிருந்த குடும்பம் தான் வேதனை எண் மனதைக் கெளவிக்கொள்ள செய்வதறியாது நின்றவேளையில் எங்கிருந்தோ திடீரெனக் கேட்ட அடிதடிபோல் அல்லது சணடை செய்வது போன்ற சத்தங்கள் என்னைத்தடுமாற வைத்தன. அங்குமிங்குமாகக் காலடிகளை எடுத்து வைக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை எனது உடலெல்லாம் ஏதோ செய்வது போன்ற உணர்வு அடிதடி சத்தத்தைத் தொடர்ந்து இப்போ பெரும் அழுகுரல்கள் கேட்கின்றது. வீட்டின் எந்தப்பகுதியிலிருந்து அழுகுரல்கள் வருகிறதென என்னால் நிதானிக்க முடியவில்லை. கணிகள் மயங்குவதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக அழுகுரல்கள் அடங்கிக் கொண்டுபோகிறது.
அதோ அந்த வீட்டின் ஒரு மூலையில் அழகிய ஒரு பெண குந்தியிருந்து விம்மிக்கொணடிருந்தாள். இதுவரை எண் கணிகளில்படாத இவள் எப்படி அங்கே வந்தாள்? மெதுவாக நகர்ந்து அவளை அணமித்தேன். என்னைக்கண்டவுடன் ஓவென்று குரலெடுத்துக் கதறினாள் "இதில் தான் போட்டவன்கள் வெட்டியும், கொத்தியும் கிழித்தும் என் பிள்ளைகளை இங்கைதான் போட்டவன்கள்" அந்தப் பெண காட்டிய இடத்தைப்பார்த்தேன். அங்கே கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. நெற்றியை உயர்த்தி கேள்விக் குறியுடன் அவளைப்பார்த்தேன். "அடப்பாவி நம்பமாட்டாயா இங்கதாணர்டா கொன்று போட்டவங்கள் என் குழந்தைகளை" என கம்பளத்தை துாக்கி கீழே காட்டினாள் திகைத்துப் பதறியது உடல், என்னை அறியாமலே கால்களை பின்னெடுத்து வைத்தேன். அந்தப்பெணர் காட்டிய இடத்தில் குணர்டும் குளியுமாக இருந்தது. அதில்

Page 15
புழுக்களும் ர்டுகளும் பூச்சிகளும் ஓடுவதும் நெளிவதும் தெரிந்தது. "நீயாவது என்னுடன் இரு என்னைத் தனியே விட்டுப்போகாதே" என தன் இரு கைகளையும் கூப்பி கெஞ்சுவதுபோல் நின்றிருந்தாள். ஏதோ சொல்லவெனத் திறந்த எண் வாயிலிருந்து சொற்கள் வரவில்லை. அவளின் தலையை எனது கைகள் வருடிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
குதிரைகள் ஓடுவது போல அதன் குளம்பு சத்தங்கள் அடிக்கடி அந்த வீட்டின் புறப்பகுதிகளில் கேட்டுக்கொணடிருந்தன. திடீர் திடீர் என எருமைகள் வந்து போவதுபோலவும் எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நிதானித்து சத்தங்களை ஒழுங்காக கேட்டேன். ஆம் இரண்டும்தான். குதிரைகள் எங்கும் ஓடவில்லை. இங்குதான் இந்த வீட்டைச்சுற்றித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது எருமைகளும் இந்த விட்டைச்சுற்றித்தான் ஓடிக்கொணடிருக்கிறது. மீண்டும் பலர் சணர்டையிடுவது போலவும் பின் பல குரல்கள் அழுவதுபோலவும் இந்த வீட்டுக்குள் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமலுள்ளது. மொட்டை வேலரின் மனைவி இங்கிருப்பின் மொட்டை வேலரும் இங்குதான், இந்த விட்டில் தான் எங்காவது ஒரு இடத்தில் இருப்பார் இந்த விட்டில் என்ன நடக்கிறது என அவரைப்பார்த்து கேட்க வேணடும் அறிய வேணடும்
பெரியதொரு விடுதான் நடக்க நடக்க முடிவில்லாத நடைபாதைகளும் பக்கவாட்டுகளில் நிறைய அறைகளுமாக எங்கே நிற்கிறேன். எனக்குத் தெரியவில்லை? ஒரு மூலையில் திரும்பிய பொழுது அங்கும் ஒரு பெண அழுது கொணர்டிருந்தாள் என்னைக் கணர்டதும் கை எடுத்துக்கும்பிட்டு ஏதோ பேசுகிறாள். அவள் பேசுவதை என்னால் புரிந்துகொள்ள
முடியவில்லை என்னைக்கட்டியணைத்து வெதும்புகிறாள். அவளது வார்த்தைகள் புகைகுழவரும் மந்திரம் போல் ஒலிக்கிறது. என்னுடன் முதல் பேசிய பெண இருக்கும் இடத்தைக்காட்டி ஏதோ சொல்கிறாள் திட்டுவதுபோலவும் தெரிகிறது. அவள் பொய் சொல்லுகிறாள் என சைகை மூலம் சொல்லுகிறாள். தனது உடலில் உள்ள காயங்களைக் காட்டுகிறாள் என்னை இழுத்துக்கொணர்டு ஒரு அறைக்குள் போனவள் அங்கு சுட்டிக்காட்டிய இடத்தைப்பார்த்தேன். அங்கும் பூச்சிகளும், புளுக்களும் வண்டுகளுமாக எனக்கு இப்போ வியர்த்து கொட்டத் தொடங்கியது. அந்தத் தாயின் முகத்தை உற்று நோக்கினேன். மீண்டும் கையெடுத்துக் கும்பிட்டு ஏதோ யாசிக்கிறாள். அவளது பயத்தை அவளது வேதனையை அவளது வேண்டுதலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவளை அனைத்து ஆதாரமாக
அவளின் முதுகில் தட்டிக்கொடுத்தேன்.
மொட்டை வேலர் அனைவராலும் மதிக்கப்பட்ட மனிதர் தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடமாட்டார். தேவையிருந்தால் மட்டுமே வீட்டைவிட்டே வெளியே வருவார் இரக்கமுள்ள மனிதன் ஊருக்குள் நடந்து வந்தாரென்றால் ஒரு கம்பீரமாகத்தான் இருக்கும். அந்த ஊரிலேயே பெரும் பணம் படைத்தவராகவிருந்தார். பிள்ளைகள் வளரும் வரை மொட்டை வேலர் சந்தோசமாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்பவராவும் தான் வாழ்ந்தார் அம்மம்மா மொட்டை வேலர் பற்றி இப்படி பல விடயங்களைக் கதை கதையாகச் சொல்வாள்
யார் அந்தப் பெண? உடுத்தியிருந்த சேலைத் தலைப்பால் முக்காடிட்டு மெலிந்த தோற்றத்துடன் அந்தப் பெண் துயரமே உருவமாகக்கொண்டு பேச வாயெடுத்த போது மூச்சுத்திணறினாள் அடைத்த குரலில் "எல்லோரும் சேர்ந்து என் பிள்ளைகளைக் கொன்று போட்டான்கள்" என சொல்லியழுதாள் அவளும் ஒரு அறையைச் சுட்டிக்காட்டினாள் மெதுவாக எட்டிப்பார்த்தேன் கிழித்து எறியப்பட்ட சாறங்களும் தொப்பிகளும் கைக்குட்டையுமாக குவிந்து கிடந்தது. அவைகளுக்கிடையே பூச்சியும், புழுவும் வணடுமாக. எனக்குத் தலையைச் சுற்றியது. நெஞ்சு அடைத்துக் கொண்டு வந்தது. எப்படியாவது மொட்டை வேலரைச் சந்தித்து அவரது விட்டுக்குள் நடக்கும் துயரங்களை சொல்லி ஆறவேண்டுமென புறப்பட்டேன்.
முடிவில்லா நடை வீடு பூராகவும் நடக்கிறேன். எங்கும் ஒழுங்கீனமாகவே இருக்கிறது எடுத்தது எடுத்தபடி எறிந்தது எறிந்தபடி எல்லாம் கடந்து நடக்கிறேன். திடீரென எங்கிருந்தோ வேப்பம் பூவின்
மணம் கமழ வாசனை வருகிறது. அந்த இடத்தில் நின்று நிதானித்தேன். வேப்பம் பூ வாசனை மட்டுமல்ல, கற்பூர
6) IITAF600607, சாம்பிராணி வாசனை என எல்லாம் கலந்த அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வாசனை வரும் திசையை நோக்கினேன். அங்கே ஒரு அறையிருப்பது தெரிந்தது. மெல்ல அறையின் கதவைத்திறக்க முயன்றேன். சுலபமாகத் திறந்து கொணர்டது. அங்கே நான் கண்ட காட்சி என்னை அதிர வைத்தது கால்களை மடித்து, மடித்த முழங்கால்களின் மேல் கைகளை நீட்டி விரித்து வைத்தபடி நிஷடைநிலையில் இருக்கும் மனிதன் யார் ? நிச்சயமாக அது மொட்டை வேலர்தான். அவரின் கணிகளிலிருந்து கணணித் துளிகள். உற்றுப்பார்த்தேன். இல்லை. இரத்தம் கணிணிராக வடிகிறது. "ஐயா" என உரக்கக் கத்தினேன்.
என் உடலெல்லாம் ஏதோ கொத்தியது போல் சிறிய சிறிய காயங்கள் வெளவால்கள் உரத்துக் கீச்சிட்டு அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன. வாசற் கதவைக் காலால் உதைத்து வெளியேறினேன்."அது பேய் விடுடா, அது சிங்கத்து மனையடா வாழ்வைத் துலைத்து நாசமாயப்போன இடமடா. அம்மாவின்
குரல் எண் காதுகளில் ஓங்கி ஒலித்தது.
O
 

355NƏzabığ, G.Qeybulp - 197, Gud, 25 - geogresör 07, 2000
BLD, பள்ளமான றோட்டில் பிரயாணிகளை தாலாட்டிக் கொண்டு நகரும் பல அதில் துங்கி வழிந்து கொண்டு வருபவர்களும் ஆந்தையைப் போல் விழித்துக்கொண்டு இருக்கும் மனிதர்களுமென பல்வகை மனிதர்கள் அந்த பஸ்ஸில் பிரயாணம் செய்யும் ஒரு இளம் குடும்பஸ்தர் அவருக்கு அருகில் ஒரு வயோதிபர்
அந்த வயோதிபரால் நிமிர்ந்து இருக்க முடியாமல்துங்கி வழிந்தபடி வாய்க்குள் புகையிலையை போட்டுக் குதப்பியபடி இடைக்கிடை அந்தக் குடும்பஸ்தர் மீது சரிந்தார் இடையே ஒரு முறை எழும்பி இளம் குடும்பளப்தரையும் தாண்டிபளப்ஸிற்கு வெளியில் குதப்பலைத்துப்புகின்றார். இதனால் அரியண்டப்பட்டு முகத்தைச் கழிக்கிறார் இளம் குடும்பஸ்தர்
மீண்டும் சாய்ந்து விழுகிறார் வயோதிபர் அவரைக் கையால் தள்ளி விடுகிறார் குடும்பஸ்தர் தொடர்ந்தும் பல போய்க் கொண்டிருக்கிறது. முடங்கிய தலையுடன் துங்கி வழிந்து கொண்டிருந்த வயோதிபர் பளப்ஸின் ஆட்டத்திற்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தார் நேரம் போய்க் கொண்டிருந்தது. இதனால் எரிச்சலைடைந்த இளம் குடும்பஸ்தர் திரும்பி வயோதிபரைப் பார்க்கிறார். அவருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட வயோதிபரின் முகத்தில் கையை வைத்துப் பார்க்கிறார் மூச்சில்லை. அந்த வயோதிபர் இறந்து விட்டார் அதிர்ச்சிடைந்த குடும்பஸ்தர் கூப்பாடு போடுகிறார் சடலம் அநாதைப் பிணமாக ஆளப்பத்திரியில் வைக்கப்படுகிறது. குடும்பஸ்தர் பொலிசாரினால் விசாரிக்கப்படுகின்றார் பிரேத பரிசோதனை அறிக்கை இருதய நோயினால் மரணம் என்று வருகின்றது.
விட்டுக்கு வரும் இளம் குடும்பஸ்தர் தன் மனைவியிடம் எல்லாவற்றையும் சொல்கிறார் மனைவி அதைக் கேட்டு அழுகிறாள். தனது அண்ணனும் இதே போல் விபத்தில் இறந்த போது 3 நாட்களுக்குப் பின்பு தான் விட்டுக்கு தகவல் தெரிந்ததாகவும் அதுவரை தாங்கள் பட்ட வேதனைகளையும் தனது அண்ணன் ஒரு அனாதைப் பிணமாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் சொல்லி அந்த நிமிடங்களில் அவர்கள் அடைந்த வேதனை நினைத்து அழுகிறாள். அதேநேரம் வயோதிபரின் உறவினர்கள் இதே மாதிரித்தான் கவலையடைவார்கள் அதனால் அவ்வயோதிபரின் உறவினர்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து விடயத்தைக் கூறும்படி சொல்கிறாள்
அந்த வயோதிபரின் பையில் 285 சதம் பணம் மட்டுமே இருந்தது. அவர் பற்றிய தகவல்களை அறிவதற்கு வேறு எந்த தடயங்களும் இல்லை. பொலிசார் பத்திரிகையில் ஒரு அறிவித்தலை வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள் அவ்வயோதிபரைத் தேடி யாரும் வரவுமில்லை.
இந்நிலையில் கடைசியாக மனைவியின் வேணடுதலுக்காக அவ்வயோதிபரின் சேட் கொலரில் இருக்கும் ரெயிலர் கடையின் விலாசத்தைத் தேடிச் செல்கின்றார் இளம் குடும்பஸ்தர் அதை வைத்து அந்த வயோதிபரின் வீட்டை மிகுந்த கஷ்டத்தின் பின் கண்டு பிடிக்கிறார்.
அந்த வீட்டில் வயது முதிர்ந்த பெண்மணியும் திருமணமாகாத மகளும் வசிக்கிறார்கள் வந்த இளம் குடும்பளப்தருக்கு சங்கடமானநிலைமை அவர் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தான் அந்த வயோதிபருக்குத் தெரிந்தவர் என்றும் அவரைச் சந்திக்க வந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.
அப்போது அப்பெண்மணி (வயோதிபரின் மனைவி) கதைவாக்கில் தனக்கு வயது வந்த மகள் ஒருத்தி இருப்பதாகவும், தனது கணவர் ஒரு சூதாட்டக்காரர் என்பதோடு அவரால் தங்களுக்கு பிரயோசனம் இல்லை என்றும் அவர் அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயாவது போய்விட்டு பலநாட்கள் கழித்து வீட்டுக்கு திரும்பி வருவதாகவும் தெரிவித்த அதேவேளை இரண்டு நாட்களுக்கு முன் போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கின்றாள்.
தான் திருமண வீடு போன்ற விஷேசங்களுக்கு சமைத்து வாழ்க்கையை ஒட்டுவதாகவும் தெரிவிக்கும் அப்பெண்மணி அவரால் தனக்கு கிடைத்தது பூவும் பொட்டும் தான் என்றும் அதனால் தான் விஷேசங்களுக்குச் சென்று சமைக்கக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்
வந்தவர் தான் சொல்ல வந்த வயோதிபரின் மரணத்தை சொல்லாமலேயே செல்கின்றார். - இது பாலுமகேந்திராவின் கதைநேரம் குறுநாடகத்தின் கதை
V Y
தமிழில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் இயக்குநர் பாலுமகேந்திராவை எல்லோருக்கும் தெரியும் தனது கமரா திறமை மூலம் சிறந்த ஒளிப்பதிவாளரான இவர் சிறந்த இயக்குநராகவும் பின்னர் தன்னை அடையாளப்படுத்திக் கொணர்டார் மூன்றாம்பிறை அழியாத கோலங்கள் போன்ற வர்த்தக ரீதியான திரைப்படங்களையும், சந்தியாராகம் (இது ஒரு தொலைக்காட்சித் திரைப்படம்) வீடு போன்ற நல்ல திரைப்படங்களையும் நமக்குத் தந்தவர் இயக்குநர் பாலுமகேந்திரா
வீடு, சந்தியாராகம் போன்றன சிறந்த படைப்புகள் என்பதோடு, எந்த வித சமரசங்களுக்கு அப்பால் உருவானவை என்றும் சொல்ல வேணடும்
தற்போது இவர் சின்னத்திரைப் பக்கமாக தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். இந்தியாவின் சணர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொணர்டிருக்கும் பாலுமகேந்திராவின் சின்னத்திரை தொடர் கதை நேரம் இதை சக்தி தொலைக்காட்சியின் ஊடாக
-பார்க்கக் கூடியதாக உள் ܀ ܀ 8. ளது. ஒவ்வொரு திங்கட் கதை நேரம் :
ஒளிபரப்பாகின்றது.
சக்தி தொலைக் - காட்சி ஊடாக நிறையத் தொடர்கள் ஒளிபரப்பப்பட்டாலும் அவை இந்திய மசாலா சினிமாவிற்குச் சற்றும் சளைத்தவை அல்ல. அதனால் அவை பற்றிப் பேசுவது அர்த்தமற்றது. ஆனால் சினிமாவில் நம்பிக்கைக்கு உரியவர்களாய் கொள்ளப்பட்ட இரு இயக்குநர்கள் தற்போது சின்னத்திரை பக்கமாக தங்கள் கவனத்தை செலுத்தத் தொடங்கியிருப்பதால் அவை பற்றி அக்கறை கொள்ளல் அவசியமானது ஒருவர் பாலசந்தர் மற்றவர் பாலுமகேந்திரா
பாலசந்தர் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அவரின் தொடர்கள் வழமையான மசாலாத்தனங்களுக்கு சற்றும் சளைத்தவை அல்ல. ஆனால் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அவ்வளவுதான். அவர் சிறந்த இயக்குனர் சிறந்த படைப்பாளி அல்ல. இதற்கு அவரது கையளவு மனசு, ஜன்னல் மர்மதேசம் போன்றவை நல்ல உதாரணம் பாலசந்தர் பிராமணியத்தினதும் பிராமணியம் கட்டமைத்த தமிழ் கலாசாரத்தினதும் ஒட்டுமொத்தமான காவி பிரச்சினைகள் என்று வரும் போது மதம், கலாசாரம் சூழல், நம்பிக்கைகள் முற்போக்கு பெணர்விடுதலை எல்லாவற்றையும் போட்டு திணித்து அச்சாறு செய்து கடைசியில் முடிவ்ைத் தராமலே (தராத முடிவுக்குள் பிராமணியத்திற்கு ஆபத்தில்லாத அவரது முடிவு இருக்கும்) போபவர் பிராமணிய கட்டுமானத்தை நாகுக்காக நிறுவுபவர் அதனால் சின்னத்திரை என்ற வகையில் பாலசந்தர் எதையும் சாதிக்கவில்லை. சிறந்த படைப்புகள் எதையும் தரவுமில்லை. அதனால் அவரை விட்டு விடுவோம்.
பாலுமகேந்திரா சற்று வித்தியாசமானவர் அவர் எதையும் வலிந்து திணிப்பது இல்லை. பாலசந்தர் போல் எல்லாவற்றையும் குழப்பி அச்சாறு செய்பவரும் அல்ல. எதையும் நோக்கி கேள்வி எழுப்புவதற்கும், நியாயமான அடுத்த அடியை வைப்பதற்கும் தயங்குபவர் என்று சொல்லலாம்.
உதாரணமாக அவரின் கதைநேரம் தொடர் ஒன்றில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண அவள் ஒருநாள் வேலை விட்டு வரும் போது பளம் கிடைக்கவில்லை என்பதால் சக ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் வீட்டில் வந்து இறங்குவாள். இதனைப் பார்த்து ஆத்திரமடையும் கணவன் அவள் மீது சந்தேகம் கொள்வதோடு, வாய்க்கு வந்தபடி திட்டுவதோடு அவளை அடிக்கிறான்.
இதனால் வேதனை அடைகின்ற அவள் சில நாட்கள் அவள் தன் தாய் வீட்டிற்கு போய்விடுகின்றாள். இதன் பின்பு தன் தவறை உணர்ந்து அவளை அழைத்து வரச் செல்கிறான் அவள் கணவன் அவளிடம் போய் SOry என்கிறான். அவள் மனதிற்குள் நினைக்கிறாள். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள். Sorry என்ற வார்த்தையையும் விரும்பினால் சொல்லுவீர்கள் இல்லாதுவிட்டால் அதுவும் இல்லை. ஆனால் நீங்கள் கூப்பிட்டவுடன் உங்கள் பின்னால் உடனே வரவேண்டும். இது என்ன நியாயம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தான் அடிமைப்பட வேண்டுமோ" என்று அவள் சிந்திப்பதுடன் தொடர்நிறைவுறுகிறது.
இதில் அவளின் உணர்வுகள் யதார்த்தமானவை. ஆனால் அதை அவள் நேரடியாகவே அவனிடம் கேட்பதைப் போன்றோ அல்லது அவளின் உணர்வுகள் சரியானவை என்பது பற்றியோ எந்த காட்சி அமைப்பும் உருவாக்கப்படவில்லை. இது ஏன்?
முதல் தொடரில் பூவும் பொட்டுக்குமாக யதார்த்தம் என்கிற ரீதியில் சமரசம் செய்வதைப் போல், இதில் அவளின் உணர்வுகளைச் சொல்வதோடு நழுவுகின்றார். அதாவது யதார்த்தம் என்ற போர்வையில் சமரசம் செய்து கொள்கிறாரா என்று எழும் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. இவற்றுக்கெல்லாம் அப்பால் சிந்திக்கும் சக்தி இழந்தவரா அல்லது சொல்லும் சக்தி இழந்தவரா என்பது அவருக்கே வெளிச்சம்
ஆனால் பாலசந்தர் போல் பிராமணிய கட்டுமானங்களில் நின்று புருஷனை கடவுளாக்குகின்ற (இதற்கு நல்ல உதாரணம் ஜன்னல் தொடரில் ஒரும் உதாரண புருகூதி) வேலை பாலுமகேந்திராவிடம் இல்லை என்பது ஆறுதலான விடயம் யதார்த்தம் இதுதான் அவருக்கான தளம்
ஆனால் அவர் அதையும் தாணர்டி நல்ல படைப்பக்களைத் தர வேண்டும் தருவாரா?
- TLDT
இலங்கை மக்களும்

Page 16
இதழ் - 197, மே 25 - ஜூன் 07, 2000
]ം விளையவோ ஒரு விதி
நாடகமும் சிலகுறிப்புகளும் எனும் கட்டுரையை சரிநிகரில் பார்த்த போது அந் நாடகம் சம்பந்தமாகவும் அக்கட்டுரை சம்பந்தமாகவும் பின்வரும் கேள்விகள் எழுகின்றன.
1. இவ்விதி நாடகத்தின் கலையம்சத்தினை பார்வையாளர்கள் மறக்க முடியாத ஒரு கலை
தோல்வியை இதைவிடவேறு அளவு கோல்கள் கொண்டு பார்க்க முடியாது எனக் கருதுகின்றேன். எனவே கலைப்படைப்பு சம்பந்தமான குறிப்புகளை எழுதுவோர் அக்கலைப்படைப்பின் சகல கலை ஆளுமைகளையும் கண்டு அனுபவித்து எழுதும்போது வாசகர்களுக்கு அக்கலைப்படைப்பு சம்பந்தமான உணர்மையான பிம்பத்தை வழங்க (1pւգալած,
இவ்விதி நாடகக்கருத்து மட்டக்களப்பு
அனுபவமாகக் கொணர்டனரா?
2 இவ்வித் நாடகக்கருத்து மட்டக்களப்பு மக்களுக்கு எவ்வளவு துாரம் பொருத்தமானது? அது சுட்டி நிற்கும் அரசியல் என்ன?
3 கட்டுரையாளர் மட்டக்களப்பு எனக் குறிப்பிடுவது எந்தளவு பிரதேசத்தினை?
இக் கேள்விகளை அடிப்படையாகக் கொணர்டு எனது அனுபவத்தை புரிதலை எழுதுகின்றேன்.
விதியில் வைத்து ஒரு கதையை, அல்லது பிரச்சினையை குறிப்பிட்ட நடிகர்கள் பேசியோ, பாடியோ ஆடியோ வெளிப்படுத்தினால் மட்டும் அது வீதி நாடகம் ஆகிவிட முடியாது எவ்வாறு கமரா மூலம் படம் பிடிக்கப்பட்டதெல்லாம் சினிமாவாகிவிட முடியாதோ அதேபோலத்தான் இதுவும் மேடையில் நிகழ்த்தப்பட்ட நாடகம் எதற்காக விதிக்கு வந்ததோ அந்த நோக்கம் வீதி நாடகத்தில் முதலில் நிறைவேற வேணடும். அந்த நோக்கம் நிறைவேறவில்லையென்றால் அது வீதியில் நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்தான் விதி நாடகத்தின் ஒவ வொரு அளிக்கையிலும், பார்வையாளர்களும் நடிகர்களும் அதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா எனும் விடயத்தில் திருப்திப் பட்டுக் கொள்ள வேணடும் நஞ சினில பார்வையாளர்களுக்கு அவ்வாறானதோர் திருப்தியை ஏற்படுத்தியதா என்றால் இல்லை என்றுதான் கூறவேணடும். இதற்குக் காரணம் அது மக்களைக் கவர்ந்து கொள்ளக் கூடிய விதி நாடகப் பணிபுகளை கலையம்சமாகக் கொணர்டிருக்காததாகும் விதி நாடகத்தின் இக்கலையம்சம் தான் அது மக்களை தன்னுள் ஈர்த்து தனது கருத்தை மக்களுக்கு மிக உறுதியாக முனர் வைக்க மக்களை அது சம்மந்தமாக ஒன்றிணைக்க செயற்படவைக்க உதவுகின்றது. அதாவது இங்கு ஒரு கருத்தை மக்களிடம் கொணர்டு செல்லுதல் என்பதிலும் மேலாக அந்தக் கருத்துடன் பார்வையாளர்களை அடையாளம் காண வைத்து அந்த ஆற்றுகையில் -9| 6-160), 60 L- Ա./ உணர்வு பூர்வமான பங்குபற்றலையும் வளர்த்தெடுக்க வேண்டும் இந்த நடைமுறை இல்லாது வீதியில் சனத்தைக்கூட்டி ஒரு கருத்தை ஒப்புவித்துவிட்டு நடிகர்கள் சனங்களுடன் உரையாடினால் அது மக்களை ஈர்த்த ஒரு நல்ல விதி நாடகம் எனக் கொள்ள முடியாது. அவவாறானால் சனத்தைக்கூட்டி மருந்து விற்பவனுடைய செயற்பாடுகளையும் நல்ல விதி நாடகம் எனத்தான் கொள்ள வேண்டும் நஞசினில் விளையவோ அவவாறானதோர் மருந்து விற்பனை தான்
ஒரு நல்ல கலைப்படைப்பு ஒரு முறை மட்டும அனுபவிப்பதற்குரியதொன்றல்ல. தொடர்ந்தும் அக்கலைப்படைப்பை சுவைக்கக் கூடிய மனோபாவத்தை துாணர்டுவதாக அக்கலைப்படைப்பு இருக்க வேணடும் நஞ்சினில் விளையவோ இவவாறு மீணடும் மீணடும் பார்க்கத்துாண்டுகின்ற கலைப்படைப்பாக இல்லை. இதற்கு நல்ல உதாரணம் 04.04.2000 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற உலக நாடகதின விழாவின் போது கிழக்குப் பல்கலைக் கழக பிரதான மணிடபத்துக்கு எதிரேயுள்ள வீதியில் அளிக்கை செய்யப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் நிறைந்து பார்த்துக் கொண்டு நின்றனர். இங்கு பார்வையாளர்களின் எவ்வித உணர்வுபூர்வமான பங்கு பற்றலுமே காணப்படவில்லை. இவ்வளிக்கை முடிந்ததும் பார்வை= யாளர்கள் கூத்து நிகழ்த்தப்படவிருக்கும் கூத்துக் களரியைச் சுற்றிக்கூடினர். அப்போது கூத்தின் நிகழ்த்துகை காலதாமதமாக்கப்பட்டு
கூத்துக்களரிக்கும் பக்கத்தில் மீணடும் இவ நஞ்சினில் விளையவோ விதி நாடகம் நிகழ்த்துகை செய்யப்பட்ட போது கூத்துப் பார்க்கக் கூடியிருந்த பெருமளவிலான பார்வையாளர்கள் அதனை மீணடும் பார்க்க விருப்பமில்லாமல் எழுந்து சென்றனர். இந்நாடகத்தின் மக்கள் ஈர்ப்பின்
மக்களுக்கு எந்தளவுதுாரம் பொருத்தமானது? அதன் அரசியல் என்ன? என நோக்குகின்றபோது இலங்கை வாழ மக்களின் பொதுவான பிரச்சினைகளோடு மட்டக்களப்புச் சமூகத்துக்கென்ற தனித்துவமான பிரச்சினைகளும் உண்டு. இதில் எதை அச்சமூகத்தினர் பிரதான பிரச்சினையாக ஒரு கலைஞர் பார்க்கின்றார்
அது பார்க்கப்படும் முறைமை யாது? என்பது அவருடைய அரசியல்நிலைப்பாட்டைப் பொறுத்த விடயமாகும் ஒரு போராட்ட சூழலில மூன்றுவிதமான அரசியல் நோக்குக்கொணர்ட கலைஞர்கள் இருப்பார்கள்
முதலாவது வகையினர் அச்சூழலில் வாழும் மக்களின் உணர்மையான பிரச்சினைகள் பற்றி புரட்சிகர மனோபாவத்துடன் பேசுபவர்கள்
இரணடாவது வகையினர் அந்தச் சூழலில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பற்றிப்பேசாமல் அந்த மக்களுடைய உணர்வுகளை மதிக்காமல் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்மாறான பிரச்சினைகள் பற்றிப் பேசுபவர்கள்
மூன்றாவது வகையினர் முதலிரு வகையினரின் எந்தப்பக்கமும் சாராமல் ஊசலாடிக்கொணர்டு அம்மக்களின் உணர்மையான பிரச்சினைகளைத் திரிபுபடுத்தி தாம் பிரச்சினைகளாகக் கருதுவதை அந்த சூழலில் வாழும் மக்களுடைய பிரச்சினைகளாக வெளியுலகத்துக்குக் காட்டுவர் அந்த மக்களுடைய g, Goror, awd LD LI'm sor பிரச்சினைகளை மூடிமறைப்பதும் அவ்வாறு மூடிமறைப் பதனி ஊடாக உணர்மையான பிரச்சினைகளுக்குரிய காரணங்களை அல்லது காரணகர்த்தாக களை பாதுகாப்பதும் இவர்களுடைய நோக்கமாகும்
இரணடாவது பிரிவினரைவிட மூன்றாவது பிரிவினரே ஒரு புரட்சிகர சமூகத்துக்குள்ளிலிருந்து வேர் அறுக்கும் பகைவர்களாவர் இரண்டாவது பிரிவினர் புத்திசாதுர்யமாக தொழிற்பட தெரியாதவர்கள் மூன்றாவது பிரிவினரே புத்திசாதுர்யமாக தொழிற்படக்கூடியவர்கள்
நஞ சினில விளையவோ இவவாறு புத்திசாதுர்யமாக தொழிற்பட எடுத்த ஒரு முயற் தான்.
தணிணீரின்றி இறக்கும் தறுவாயில் உள். ஒருவருக்கு தணிணீர்தான் முக்கியமே தவிர தண்ணிலுள்ள நஞ்சுத்தன்மைகள் பூச்சி புழுக்க பற்றி உபதேசம அல்ல தன னிரினர் இறப்பவருக்கு தணிணிர் பற்றிய உபதேச எவ வளவு முட்டாள்தனமோ அதைத்தான் நஞ்சினில் விளையவோ விதி நாடகமும் செய்தது
 
 
 
 
 

மட்டக்களப்பு ஒரு தன்னிறைவுப் பொருளாதாரம் கொணட பிரதேசமல்ல, அதன் தலாவருமானம், எழுத்தறிவு வீதம் என்பன மிகத்தாழ்ந்த நிலையிலேயே உள்ளன. எனவே இங்கு உணவில் நஞ்சுபற்றி உபதேசிக்க முதல் உணவுக்கான வழிவகைப் பற்றிப் பேச வேண்டும் அவ்வாறு பேசுகின்ற போது இப்பிரதேசத்தின் வறுமை, அந்த வறுமைக்கான காரணங்கள் என்பன பற்றியெல்லாம் பேசவேணர்டிவரும் அவவாறான பேச்சுக்கள சில அதிகார
மையங்களை கேள்விக்குட்படுத்தும், கூடவே வறுமைக்குத் தீர்வாக நெறியாளரின் உபதேசத்தை அவிழ்த்து விட்டிருக்கலாம் இது தர்க்கரீதியாக ஒரு கருத்தை முன்வைப்பதுடன் மக்களுடைய இனறியமையாப் பிரச்சினை பற்றிப் பேசுவதாகவும் அமையும். ஆனால், இந்நாடகம் பற்றி குறிப்புக்கள் எழுதிய கட்டுரையாளர்
கண டுகொள்ளாது "நவகாலனியத்தினதும் பல தேசியக் கம்பனிகளினதும் சுரணர்டல்களுக்கு எதிரான உள்ளார்ந்த எதிர்ப்புணர்வு தான் நஞ்சினில் விளையவோ எனலாம் என்பதுதான் ஆச்சரியமானதாகும்.
இவை பற்றி
கட்டுரையாளர் கணடுபிடித்த இந்த வியத்தகு கண்டுபிடிப்புகள் பார்வையாளர்களால் உணர்ந்து கொள்ளப்பட்டிருக்குமாயின் அப்தளவிலாவது நாம் சந்தோசப்பட்டுக் கொள்ள
டியும். ஆனால், சுரணர்டலை ஊக்குவிக்கும்
வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் பற்றியே அல்லது சுரணர்டலுக்குக் காரணமான அரசின் முதலீட்டுக்கொளகை பற்றியோ அல்லது ஏகாதிபத்திய பல்தேசியக்கம்பனிகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை சுரண்டும் முறைமை பற்றியோ நாடகத்தில் எங்காவது ஒரிடத்திலேனும் கேளி விக்குட்படுத்தாத நிலையில "நவகாலனியத்தினதும் பல தேசியக கம்பனிகளினதும் உள்ளார்ந்த எதிர்ப்பு" என எதைக்கொண்டு சொல்வது?
கட்டுரையாளர் குறிப்பிட்ட நவின பளப்மாசுரண்' (விதிநாடகம் அல்ல) கூட அதன் கருத்தார்ந்த தளத்தில் நஞ்சினில் விளையவோ நாடகத்தைத் தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நவீன பளப்மாசுரன் வடக்குக் கிழக்கில் யுத்தத்தில் கொல்லப்பட்டுக் கொணர்டிருக்கும் ஆயிரக் - கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் பற்றியோ அல்லது இன்றுவரை நடைபெற்றுக் கொணர்டிருக்கும் கொடிய யுத்தம் பற்றியோ அல்லது அந்த யுத்தமுறையியல் பற்றியோ கிஞ சித்தும் கவலைகொள்ளாமல் யப்பானில் போடப்பட்ட அணுகுண்டு பற்றியும், அணுகுணர்டின் ஆபத்துப் பற்றியும் உபதேசிக்கின்றார். ஆனால், இன்றும் அவருடை சகோதரர்கள் குணர்டு வீச்சினால் கொல்லப்பட்டுக் கொணர்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற்காதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே செம்மை மறந்தாரழ
தாயைக்கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார் வாயைத் திறந்துசும்மா கிளியே வந்தே மாதர மென்பார்
எனும் பாரதியின் பாடலே ஞாபகத்துக்கு வருகின்றது. ஆனால், இந்த நாடகத்துக்குள்ளும் வியத்தகு கணடுபிடிப்புக் கள நடததி ஹிரோஷிமாவையும், நாகசாயியையும் வடக்குக் கிழக்காகத்தான் பொருள் கொணர்டோமெனக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கிலலை. இவ வாறான பொருள கொள்ளல களர் பார்வையாளருக்கு ஏற்படுமெனில் சந்தோசமே. ஆனால், இந் நாடகங்களில் அவவாறு பொருள்கொள்வதற்கான எந்த அடிப்படையும் இல்லாததோடு இவவாறான பொருள் கொள்ளல்களை நெறியாளரால் உருவாக்கப்படும் நடிகர் போன்று உருவாக்கப்பட்ட விமர்சகர்கள் கண்டுபிடிப்பது விமர்சனப் பாரம்பரியத்துக்கு ஒரு வெட்கக்கேடானதாகும்
இச்சமூகத்தை கலைவடிவங்களுக்கூடாக அரசியல்மயப்படுத்த வேண்டிய பொறுப்புமிக்க கலைஞர்கள மேற் கூறப்பட்ட மூன்றாம் வகையினராக நின்று கொணர்டு கலைப படைப்புக்களை வெளிக் கொணர்டு வருவதும் அவை பற்றிப் போற்றி எழுதப்படுவதும் இச்சமூகத்தின் தலைவிதி போலும்
கட்டுரையாளர் மட்டக்களப்பு எனக் - குறிப்பிடுவது எந்தளவு பிரதேசத்தினை என நோக்குகின்ற போது இராணுவ நோக்கில் மட்டக்களப்பு இரு பிரதேசங்களாக பார்க்கப்படுகின்றது.
1.இராணுவக் கட்டுப்பாடு உள்ள பிரதேசம்
2 இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசம்
இங்கு கட்டுப்பாடு எனும் பதம் குறிக்கின்ற அர்த்தம் சரியானதா என்பது மட்டக்களப்பில் வாழும் ஒவ வொருத்தருக்கும் தெரிந்த உணர்மை, ஆனால், இந்தச் சொற்றொடர்கள் அரச நிர்வாகத்திலும் இடம்பெறுவதன் காரணமாக பொதுமக்கள பாவிக்கும் சொற்களாக புழக்கத்தில் உள்ளது என்பது உணர்மை. இந்தப் பிரிப்பின் சொற்றொடரானது,
1. இராணுவம் உள்ள பிரதேசம் 2. இராணுவம் இல்லாத பிரதேசம், எனக்குறிப்பதுவே பொருத்தமானதும், மக்கள் நிலைசார்ந்ததுமாகும். எனவே இந்த அடிப்படையில் இராணுவம் இல்லாத பிரதேசத்திலும் நல்ல விதி நாடகங்கள் நிகழ்த்துகை செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு எனப் பேசும் போது ஏனோ அப்பிரதேச முயற்சிகளை மறைத்து அல்லது மறந்து இராணுவம் உள்ள இடத்தில் நிகழ்த்திய தமது வித்துவ நாடகங்கள் பற்றி மட்டுமே பேசமுற்படுகின்றனர். இது இந்த வரலாற்றுக்கு இவர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
இராணுவம் இல்லாத பிரதேசங்களில் தோல்வி நிட்சயம் வெற்றி நம் பக்கம் போன்ற நல்ல விதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அந்நாடகங்கள் சம்பந்தமாக அப்பிரதேச மக்கள் கொண்டுள்ள அபிப்பிராயம் அவை வீதி நாடக நோக்கத்தை நிறைவேற்றியுள்ளன என்பதற்கு நல்ல உதாரணங்கள் கட்டுரையாளர் அவவாறன நாடகங்களை கவனத்தில் கொள்ளாததுடன் இராணுவம் உள்ள பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட வெதவராசாவின் சகதி பாலசுகுமாரின் பாரதி பிடித்த தேர்வடம் போன்ற நாடகங்களையும் கவனத்தில கொள்ளாது, அவற்றுடன் ஒப்புநோக்காது ". நஞ்சினில் விளையவோ மட்டக்களப்பு விதி நாடகவரலாற்றில் ஒரு மைல் கல என்றால் மிகையாகாது" என்றும் " மட்டக்களப்பின் வீதி நாடக வரலாற்றில் புது அத்தியாயம் சி. ஜெய்சங்கர் அவர்களினால் தொடங்கப்பட்டு விட்டது எனலாம்" என்றெல்லாம் எழுந்தமானமாக எழுதுவது நாடக வரலாற்றை கொச்சைப்படுத்தும் ஓர் முயற்சியாகும்.
எனவே முடிவாக கலைப்படைப்புக்கள் சம்பந்தமான குறிப்புக்களை எழுதுவோர் அக்கலைப்படைப்பின் கலையம்சம், அது பேசும் கருத்தார்ந்த தளம் அது அதற்கு முந்திய அதே பாணியிலான படைப்புகளுடன் மாறுபடும் விதம் போன்ற விடயங்களிலும் ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தி சமூகப்பொறுப்புடன் எழுதப்படுமானால் அது சமகாலத்தவர்களுக்கு மட்டுமன்றி எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு முக்கிய பதிவாக விளங்கும் என்பது எனது அபிப்பிராயமாகும்.
- க.சிவரெத்தினம்
Θ
இதழ் 194இல் இந்நாடகம் தொடர்பான கட்டுரையை எழுதியவர் அ.முறியாளம் முகமட் கட்டுரையாளரின் பெயர் தவறுதலாக விடுபட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறோம். ஆர்

Page 17
  

Page 18
இதழ் - 197, மே
25 ஜூன் 07, 2000
னத்துக் கவிதைகள் என்னும்
C நூல் சென்னை வட பழனி
பிலுள்ள வேர்கள் இலக்கிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காணப்படும் கவிதைகள் 90ல் வெளிவந்த சைனிஸ் லிட்ரேச்சர் என்னும் சஞ்சிகையிலிருந்து மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றன எனபதை இநநூாவின கடைசிப்
பக்கத்தில் தரப்பட்டிருக்கும் சிறு
ஆங்கிலத்திலிருந்து தயிருக்கு மொழிபெயர்த்தவர்வை சுந்தரேன்
இந்நூலில் இடம்பெறும் ஓவியங்கள் கே.கைலாநற்ால் ஆக்கப்பட்டவை.
அறிவித்தல் மூலம் அறிய வருகிறோம்
இதைத் தவிர இம்மொழி பெயர்ப்புக் கவிதைகள் பற்றி அறியத் தக்கதாக எந்தவித முன்னுரையோ, பிற்சேர்க்கையோ தராது மொட்டை யாக விட்டிருப்பது இந்நல்ல மொழி பெயர்ப்பு நூலுக்கிழைத்த பெரும் "துரோகம்" போலவே எனக்குப்பட்டது காரணம் இக்கவிதைகள் எழுதப்பட்ட காலம் அதன பினனணி அதை எழுதிய கவிஞர்கள் பற்றிச் சிறுகுறிப்புகள் போன்றவை இருந்திருந் தால் அதை ஆழமாகக் கார்ைபதற்கும் சுவைப்பதற்கும் இன்னும் வாய்ப்பாக இருந்திருக்கும் மேலும் இக்கவிதை களை மொழிபெயர்த்த வைசுந்தரேசன் பற்றியோ இல் கவிதைகளுக்கு ஓவியங்கள வரைந்து கொடுத்த கோ கைலாசநாதன் பற்றியோ எந்த விதக் குறிப்பும் இல்லாமல் இருப்பதும் இன்னுமொரு ஏமாற்றத்தைத் தருகிறது. நான் அறிந்தவரை இக்கவிதைகளை மொழிபெயர்த்த வைசுந்தரேசன் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பயிற்றுனராக இருக்கிறார் எனறு நினைக்கிறேன். ஒவியர் கோகைலா சநாதன் இன்றுள்ள தரமான ஈழத்துத் தமிழ் ஓவியர்களில் ஒருவர் இந்நூலிலுள்ள கவிதைகளுக்கு அவர் நவீனத்துவப் போக்கையும் இடைக்கிடை மரபையும் கலந்து வரைந்துள்ள ஒவியங்கள் இதற்குச் சான்று தகுந்த வாய்ப்பளிக்கப்படாமையால் இவர்
குடாநாட்டுக்குள்ளேயே முடங்கிக்
குடத்துள விளக்காய இருப்பது வேதனைக்குரியதே
O2
அணர்மைக்கால ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில பல மொழிபெயர்ப்புக் கவிதைகள் வெளிவந்
முருகையன் ஒரு வரம் என்ற தவிட பில் ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூலொன்றை வெளியிட்டதின் பின்னர் பல மொழி பெயர்ப்புக் கவிதைகள் வந்துவிட்டன. மா ஒவின் கவிதைகள் ஹோசிமின் கவிதைகள் பலஸ்தீனக் கவிதைகள் D
ܒ ܚ ܒ ܐ ܒ
- நூல் விமர்சனம்
ஆகியோர் இம்மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளனர் பலஸ்தீனப் பெண கவிஞர்களின் கவிதைகளும் அண்மை யில் நுஃமான் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு மூன்றாவது மனிதனில் வெளிவந்துள்ளது
இவற்றினர் பின்னணியில் வை. சுந்தரேசன அவர்களால மொழி பெயர்க்கப்பட்ட சீனக் கவிதைகளைப் பார்ப்பது அவசியம்
முருகையனின் ஒரு வரம கவிதைகளைப் போலல்லாது எனப துக்குப் பின்னர் மொழிபெயர்க்கப்பட்ட அனேகமான கவிதைகளி எல்லாம் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மக்களின் விடுதலை வேட்கையைக் காட்டுபவையாகவே உள்ளன ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைக்கும் எதிான போர்க் குரலாகவே உள்ளன.
ஆனால், சுந்தரேசன் மொழி பெயர்த்துள்ள இக்கவிதைகள், சீனக் கிராமங்களினர் இயற்கை அழகை அளிளிதி தருவனவாகவும், அமி - மக்களின் அன்றாட வாழ்வோடிழையும் துயரங்கள் இன்ப உணர்வுகள் காதல், பிரிதவி, சந்திப்புகள் இனினும் பறவைகள் மிருகங்கள் தாவரங்கள் போன்ற இயற்கையின் இருப்புகள் அனைத்தையும் ஒவ்வோர் பரிமானங் களில் கிள்ளிக் கிள்ளிவைத்து அழகூட்டுகின்றன இவிவம்சம் இக் கவிதைகளின் உருவமாகவும் இவற் றுக்கிடையே இழைய விடப்பட்டி ருக்கும் சகல உயிர்களையும் தன்னு பிராயப் பார்க்கும் மனித நேயம் இக்கவிதைகளின் உள்ளடக்கமாகவும் படிப்போரைக் கவர்கிறது. கிராமங் களின் இயற்கை அழகை உருவ மாகவும் அங்குவாழி சகல ஜீவராசி களிலும் செலுத்தும் அன்பு உள்ளிடா கவும் நிற்க இங்கு தரப்பட்டிருக்கும் கவிதைகள் மிக வித்தியாசமாக வந்து விழுகின்றன.
இதோ மழையின் பின் புல்வெளி என்ற கவிதையைப் பாருங்கள் இதை ஷாங் ஷிமினி எழுதியுள்ளார்.
பொழிந்த மழையுடன் இரவு முடிகிறது ஊதல் ஒலிக்கப் புலரும் பொழுதுடன் புகைவண்டி நகர்கிறது செம்முகிற்திரள் ஒன்று பயணிகளின் உறக்கம் கலைக்கிறது பாருங்கள் ஒ சற்றுப் பாருங்கள் மழையினர் பின் புல் வெளி எத்துணை வசீகரம்.
மிக எளிமையான முறையில் மழைக்குப் பினர் வருமி காலைக காட்சியைப் புகைவண்டியில் இருந்தவாறே இரசிக்கும் ஒருவனை இங்கே காணர்கிறோம்.
மேபிள் விருட்சத்தினர் ஞாபகார்த்தமாய என்ற தலைப்பில் நையூ ஹான் எழுதிய கவிதை
இலையுதிர்காலத்தின் ஓர் அதிகாலையில் குளக்கரைத் திட்டியில் நின்ற உயரிய மேபிள் விருட்சம் வெட்டிச் சாய்க்கப்பட்டது
என்று ஆரம்பித்து வெட்டிச் சாய்க்கப்பட்ட மேபிள் மரத்திற்காகத் துன்புற்று அத்துயரை எம்மிலும் - -- ടി.ടി - ഇഖ്ള
நிறப் பட்டையிலிருந்து வெளிப்பரவும் மணம் எம்முள்ளும் துயர் சேர்க்கிறது. அடுத்து வரும் பருந்தின் துயர காவியம் என்னும் கவிதை வானத்தில் வட்டமிடும பருந்து யாராலோ கொல்லப்பட அதன் துயரப் பின்னனியை நமக்குக் கவிதையாக எழுதிச் ബ
பருந்து ETS u Jużi. பனிபடர்ந்த அ 96ошоф'шпеъ6
என்று ஆகாயமே இப்பட சிக்கு அழகுற கி சஞ்சரிக்கும் இனிமேலும் முடிவுறுகிறது
"eSATUNG, G PEGi
இந்த இன்னொருவ
வல்லு சிட்டுகிஞரு :്രിധിയി அதை அக்கை ܦܝܢ (ܘܡܘs[06ܘ ஞன் அப்ப பட்டதும்
அதுவ சடுதியில் மீண் இறங்கிவருகி இளைஞனுக்
என்று மட்டும் உய மனிதப்பனர் தெரிகிறது இ வலுவேகமா யொனறினர்
அற்புதஞ்
படுத்தப்பட்டி நான் படித்த கவிதைகளி (GJAT 6:7 i JAGI TITITAJ (Ա)(կՊաՈԼՈՒՊ
தேடியபோது நாம் வனத்தி நியோ உணர்வ
44% מה6 חס6הסD6)
Udig. G. பாழடைந்த பத்துவருடக் இழந்தது அ
6T60s. GMD50-6016Dét assosoft GT வழிந்திருக்க
GO LO ஆச்சரியம் 4 என் முகத்ை ஓ, இந்த மணி
ფ გი)) ვი மொழிக்கு ே விமர்சகர் QLu If I sta பகுதிதான் என்றார்.
இங் மூலத்திலி அதன் வழி
@りóls Tcm 。 மேலே கு கூற்றுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றுக்காக இத்துயர
Monolorf வறுமையாக ரம்பிக்கும் இக்கவிதை காற்றில மிதக்கும் ரிய சவக்குழி என்று றுவதோடு, "உயரச் οις ηπειος π οι ομοιο τμή அழிக்காதிர்கள் என்று
பல்களில் ஒருமஞ்சள்
தத்தில்
பயந்து கீழேவந்த is, Gaussai smagis சிக்கித் தவிக்கையில் |ணியிலிருந்து விடுவித்து விக்கிறான் ஓர் இளை
விடுதலை செய்யப்
னுச்சியில் உயர்கிறது டும்
தநன்றிசொல்ல சொல்லும்போது கவிதை ரவில்லை. குருவியும் களையும் மிஞ்சி எழுவது யல்பாக மேலும் கீழும் உந்தியெழும் குருவி போக்கில இத்தகைய புகுத்தியதால் கவிஞர் ய்கிறார். பு' என்ற கவிதையில்
உணர்வு வெளிப ருக்கும் விதம் அற்புதம் அர்ைமைக்காலச் சிறந்த
இதுவும் ஒனறு எழுதிய இக்கவிதையை
கீழே தருகிறேனர். னால் ஒதுக்கிடம்
லசந்தித்தோம், சாகம் நிறைந்த ம் நின்றபோதிலும்
(ԵԼ ԱՌ/T60ԱՄ ஒரு கணத்தில் Bréb) னி அர்த்தத்தை
டுகளை அழுத்தி சய்தேன்.
முகத்தில் வண்டும்.
ტუTტექ"|"გტT WG த் துடைத்து,
என்றேன்.
ஒன றை வேற்று ாழிபெயர்ப்பது பற்றி ஒரு ப்பிட்டபோது 'மொழிபராமல் விடுபட்டுபோன உணர்மையான கவிதை"
இக் கவிதைகள் சீன து ஆங்கிலத்துக்கும். தமிழுக்குமாக மூன்றாம் றி வந்திருந்தபோதும், L. L. L. L. 6)). Diffigyrau, ffactori க்கவிதைகள் அதிகம்
ல இருந்து துணிந்து மாழிபெயர்ப்புச் செய்த ரேசனையும் அதற்கான வரைந்து பக்கபலமுட்டிய னயும் நாம் எவ்வளவும்
தானமாக வாசித்தேன். துரத்துாரப்போப் விலகியிருக்கிற நண்பர்கள்
தெரிந்தவர்களுடன் ஒரு தொடர்பினை இதன் மூலம் ஏற்படுத்திக்கொள்ளவும் ஒரு வாய்ப்பாய் இருக்கிறது. அவுஸ்திரேலியாவுக்குப் போன நணர்பன் ந செயை தாடி, மீசையுடன் ஒரு இலக்கியகார டைப்பில் பார்க்க ஆச்சரியமாயிருக்கிறது. வளர வளர தினமும் ஷேவ பணிணிக்கொணர்டு திரியும் நசெ எங்கே? இப்போதைய நசெ எங்கே? வளர்ந்துவிட்டானர் புலப்பெயர்வு எல்லாவற்றிலும் குறிப்பாக இலக்கிய முயற்சிகளில் மூக்கில் விரலை வைக்கிற வியப்பைத்தானி தருகிறது உலகம் சுருங்கி தொடர்பு கள் மிக வேகப்பட்டுப்போன பின்னும் அவனின் "எப்போதாவது ஒரு நாளை" வாசிக்கக் கிடைக்க முனினரே அது பற்றிய விமர்சனங்களை வாசிக்கவேணி டியதை நினைக் கையில நானொவ்கோ பூகோளக்கிராமத்துக்கு அப்பால் இருப்பதான உணர்வு வருகிறது. லிரோ டிகிரியை வாசிக்காமலேயே அதுபற்றிய கதையாடல்களை அந்த நாவலின் பக்கங்களை விட அதிகளவான பக்கங்களில் அங்குமிங்கும் வாசித்திருப்பேன் போல் தோன்றுகிறது. நாம் குறிப்பாக ஈழத்திலுள்ளவர்கள் இங்குள்ள இலக்கியக்காரர்கள் பல பிரமிப்புக்களை ஏற்படுத்தியிருந்தாலும் - தற்போதைய தமிழ் இலக்கிய உலகப்போக்கினது ஓரங்களில பார்வையாளர்களாயத்தான குந்திக்கொண்டிருக்கிறோம் போலிருக்கிறது.
நிறைய எழுதவும். பேசவும் அதுமாதிரியே விமர்சிக்கவும் படுகிற தமிழ்நாட்டு இலக்கியச் சூழலை நம் பற்றிய மாயைகளைக் களைத் தெறிந்துவிட்டு மிக வேகமாக வாசித்தறிய வேண்டியிருகிறது என்பதனை பொதிய வெற்பன. ரமேஷி பிரேதன் கட்டுரைகள் கட்டிநிற்கின்ற தமிழவன் சொல்கிற அனைத்துலகத் தமிழிப்பாடு எண்பதான அபாரப்பாய்ச்சல்" புலம்பெயர் இலக்கியத்தால் உருவாகிறது மற்றும் "ஈழத்துக் கவிதைகளே உலகத்தரத்துக்கு இருக்கின்றன என்ற வாக்கு முத்திரைகள் சிலபோதுகளில் ஈழுத்தையும் புகலிடத்தையும் அந்தரத்தில் மிதக்கவிட்டுவிடுகின்றன. இது கவிஞண் ஆத்மா ஒரு முறை கூறியதுபோல் காத்தான்குடியில் கற்பித்த "சில "யாழ்ப்பாண" ஆசிரியர்கள் நீ நன்றாக கணக்குச் செய்கிறாய் வாப்பாவின் கடையில போப் நிக்கலாமே." என்று மழுங்கடிக்க வைத்த கதையாகத்தானி இருக்கிறது
தமிழகம் ஈழம் புகலிடம் என்ற பிரிப்புகளை முனரினிறுதி இலக்கியங்களைப் பார்த்து அளவிடுவதைவிட தமிழிலக்கியம் எண்ற பொபது வரையறைக்குள் நாம் வாசிப்பை முதலில் விரிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால சொலவித்தருகிற சூழலும் அதை ஏற்றுக்கொள்கிற சூழலுமாய் "பாடவிதானங்களில் சில புத்தகங்களை வாசிக்கச்சிபாரிசு பணிணிவாசிப்பதைப் போஸ் சுருங்கவேண்டி வந்துவிடும்
இதை உதாரணத்திற்கு அறுக்காமல் சொல்வதென்றால் பின்னைா
நவீனத்துவம் அமைப்பியம் இன்னபிற. (இந்த இதழில் நொண்லினியர்"நாள் லினியர்) பற்றிய கட்டுரைகளை விவாதங்களை உயிர்நிழல் பக்கம் பக்கமாக வெளியிடுகிறது (இதில் ஏனைய ஈழபுலம்பெயர் சிற்றேடுகளையும் எடுத்துக்கொள்ளலாம்) நவீன இலக்கியவடிங்களை புலம்பெயர்ச்சூழல் கருத்திற்கொணர்டிருப்பதாக ஒரு பிரேமை மாயை இதன்மூலம் கட்டமைக் கப்படுகிறது உணர்மையைப் பார்க்கப்போனால் பின் நவீனத்துவம் பற்றி ஆகக் குறைந்தது இந்தச்சூழல் எவ்வளவுக்கு வாசித்திருக்கிறது தேடியிருக்கிறது? ஸிரோ டிகிரியை அல்லது ரமேஷ் பிரேதன் குறிப்பிடும் சில நூல்களை எத்தனைபேர் வாசித்திருக்கிறோம் தேடியிருக்கிறோம் என்று கேள்வி எழுப்பினால் மெளனமாயத்தானி இருக்கும் ஆனால், எந்த தளங்களும் இல்லாத சில மேல்பூச்சுக்களால் நாம் சொற்களைக் கேள்விப்பட்ட (பின்நவீனத்துவம், நான்லினியர்) புளகாங்கிதத்தில் காலந்தள்ளிவிடுகிறோம். இன்னொரு உதாரணம் தமிழகத்தில் என்று குறிப்பாய் வைத்துக்கொண்டாலும் தமிழிலக்கிய உலகில் ஒக்டோவியா பாலப் போன்று பலரது படைப்புக்களு அவர்கள் பற்றிய கட்டுரைகளும் தாராளமாக வந்து கொணர்டிருக்கின்றன. ஆனால், ஈழத்தில் அணிமையில் வந்த மூன்றாவது மனிதனில் ஒக்டோவியா பாளப் பற்றிய மிகச்சின்ன அறிமுகக் குறிப்பு மட்டும் வந்திருக்கிறது. நாம் ஈழத்து இலக்கியத்தில் அவரின் ஆளுமையான வருகைக்கு காத்திருக்க வேணடுமானால் இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் போகலாம் இவ்வாறு காத்திருக்க முடியாத எழுத்தாளர்கள் கூட அவை பேசப்படுகிற இடத்துக்குச் சென்றுவிடுவார்கள். உதாரணத்திற்கு நுஃமானை எடுத்துக் கொள்ளலாம் நவீன கோட்பாட்டுக்கட்டுரைகளையும், வேறு சில முக்கிய விடயங்களையும் ஈழ இதழ்களில் எழுதுவதை விட தமிழக இதழ்களில் எழுதுவதில் ஒரு அங்கீகாரம் இருக்கிறது. இதற்கு அணமைய உதானமாய் பெரியாரியச் சிந்தனைகள் பற்றி காலச்சுவட்டில் வந்த கட்டுரையின் பெறுமதி ஈழத்தின் ஒரு இதழில் வந்தால் இருக்கும் பெறுமதியும் அவருக்குத் தெரியும் இதை ஈழத்திலும் தமிழகத்திலுமாக செவ்விகொடுக்கும் சிலர் கூட இடமறிந்து தங்களைத்தக்கவைத்துக்கொணர்டு வருவதனை வாசிப்பினுாடாக அறிய (plգմipg|
ஈழத்து புலம்பெயர்காரர்கள் தம்மைபற்றிய அதி உட் அடிபட்டுப்போய்விடக்கூடாது ബ്ഥ ബ பிரிப்புகளுக்கு முதல இலக்கிய முழுமையின் தேடவை சதவிகிதத்தினாலும் பெற்றாக வேண்டும் என்பதையுமே இவிட ളങഉഥിടഇമ ിTഥിഥിബ -- — ஒரத்தில் ஒதுங்கிவிடத்தான் வேண்டிவரும்

Page 19
ட்டுநகள்
கர்களையோ குறிபார்ப்பது குண்டின் நோக்கமாக இருந்திருக்க முடியாது. ஆனால் சில அரச தரப்பு ஊடகங்கள்
வினைதீர்க்கள்
குண்டுவெடிப்பு
ல அடிப்படைக் கேள்வி
குரிய ஒன்று எனபது மறுக்கப்பட முடியாத ஒன்று என்ற போதும் இதனை
seguraso get6 Gaոգւմարտeւմ:
பார்த்துவிட்டுச் செல்லமுடியாது மாறாக இதனை ஒரு அரசியல் பின்னணியுடனும் பார்க்க வேண்டியுள்ளது.
2யுத்த குழ்நிலைப் பிரதேசத்தில்
திருப்திப் படுத்துவதற்கும் சிங்கள கலாசாரத்தையும் மதத்தையும் இப்பிர தேசத்தில் நிறுவுவதற்காக வலுக்கட்டாயமாக நன்கொடை என்ற பெயரில் நிதி வசூலித்து வெசாக் பெளர்ணமி தினம் கொணர்டாட ஏற்பாடு செய்தது
3தமிழ்மக்கள் சிங்கள பெளத்த கலாசாரத்தை பாதுகாக்கின்றார்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றார்கள் இங்கு இனப்பிரச்சி னையல்ல புவிப் பயங்கரவாதமேபுள்ளது என்று இவ விழா மூலம வெளியுலகுக்கு காட்ட முனைவது
இந்த அடிப்படைகளையும சேர்த்தே இக்குனர்டுவெடிப்பை நோக்க வேணர்டியுள்ளது குணர்டு வெடிப்பை விட அதனைத்தெடர்ந்த சம்பவங்களே அனைவரையும் உலுக்கியுள்ளது. சம்பவ தினத்தன்று பிற்பகல் 550 மணிக்கே இக்குண்டு வெடித்துள்ளது. கேளிக்கைகள் நடந்த இடத்துக்கு கிட்டத்தட்ட 100 மீற்றருக்கு அப்பாலே சம்பவம் நடந்துள்ளது. இந்த வகையில் பார்க்கப் போனால் வணக்கத் தலத்தை யோ வணக்கத்தில் ஈடுபடும் யாத்திரி
பெளத்த யாத்திரிகளைக் கொல்வதற்கு வைக்கப்பட்ட குண்டு என்று செய்தி வெளியிட்டுள்ளனர் குண்டு இருந்து வெடித்த பெட்டியை ஒருவர் வைத்து விட்டுச் சென்றதை பொலிவம் காண்ட பிள் ஒருவர் கண்டதாகக் கூறியிருள்
கின்றார் ஆனால் அவருக்கு ஐவல்
பழப் பெட்டியாக தென்பட்டதான குணர்டைப் பற்றி அவர் கவலைப்
படவில்லை. சிறிது நேரத்தின் பின் சந்தேகப்பட்டவர்கள் சிலர் வந்து பார்த்து விட்டு அது குண்டு இல்லை என கூறியிருக்கின்றார்கள் உணர்மை
liaj ԶԱՔՅ010 (UTժ: சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதைக் கணிடால கூட அந்தப்பாதை மணித்தியாலக்கணக்கில் மூடப்பட்டு பெரும் ஆரவாரமாக இருக்கும். ஆனால் இந்த சம்பவத்தில் அவ்வாறு படையினரோ பொலிசாரோ ஏன் நடந்து கொள்ளவில்லை அல்லது மனித உயிர்களைவிட வெசாக கேளிக்கைகளிதான பாதுகாப்புத தரப்பினருக்கு முக்கியமாகப் பட்டதா என்பதுதான் அனைவரினதும் கேள்வி யாகவுள்ளது குண்டு வெடித்து பன்னி ரெண்டு நிமிடங்களின் பின்பு சம்பவம்
நடந்த இடத்துக்கு
இக் குணர்டை அரசு சொல்வது போல புலிகள் செய்திருந்தால் கூட
சசிதரன் போன்றவர்கள் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து 75 யார் தள்ளியே பிணமாகக் கிடந்தார்கள் இவர்களின் பிரேதம் கிடந்த இடத்தில் குணர்டுச்சிதறல்கள் வருவதற்கு கூட சாத்தியமில்லை.
கொடுமையாகி விழுந்தவனை
போலாகிவிட்ட சுதந்திரமாக எந் நடுநிலையாக நீ
வண்டிய அதிக FITILIIT, DIGIOOGI அதிர்ச்சியில்தான அறிக்கை சமர் பொதுமக்களின் ஊணர்மையில் நி ഉL LLഞഖ് பிரேதத்தை பிரே படுத்துவதற்கு தொடக்கம் 4
தேவையாயிருக் வம் நடந்த இ பார்வையிட்டு
சான்றுகளைக் பிரேத பரிசோத FİLDİLİ Sİlağa, Ganja2011
LLO வைத்தியசாலை சட்ட வைத்தியர் W6007 MBBS Lசட்ட வைத்திய தும் கூட கொலை ராதியாவதற்கு சமைத்துக் கொ вѣтутбиотиртд, ЛC) பிரேதங்களைப் படங்கள் எடு தரப்பினரால் த LDւ ւ556ում ւ விகாராதிபதி குன் பாக கூறுகையின் களில் குணர்டு னுடைய வேலை டுள்ளார். இதை தால் எதிர்வரும் கோயில்களிலும் என்பதை கூறாய வே தெரிகினர் தான் பார்க்க ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ் - 197, மே 25 - ஜூன் 07 .g.
னை என்றாலும் இடத்திலும்
பிட்டது மரத்தால் மாடேறி மிதித்தது
தமிழனினி நிலை ப் பக்கமும் சாராமல் று சட்ட வைத்திய
s
ாரி இவ்வாறு பக்கச் ரும் குண்டு வெடிப்பு இறந்தார்கள் என்று பித்தால் சாதாரண நிலை என்னாவது புனத்துவம் வாய்ந்த ய அதிகாரிக்கு ஒரு பரிசோதனைக்குட்
சாதாரணமாக 3 மணித்தியாலங்கள் ம் கொலைச் சம்படத்தை நேரடியாகப் அங்கு கிடைக்கும் ட வைத்தும் தான் ன நடத்தி அறிக்கை டியிருக்கும்.
டக்களப்பு போதனா ல் நிரந்தரமான ஒரு இல்லாததும் சாதாக்டர்களை வைத்து ரிவை தக்கவைப்பக்காரர்கள் கூட நிரபவத்தியசாலை வழி க்கிறது. தணிக்கை அறைக்குள் சென்று ர்ப்பதற்கும், புகைப்பதும் பாதுகாப்புத் ட விதிக்கப்பட்டது. நகளராம விகாரை டு வெடிப்பு தொடர்
பெளத்த ஆலயங்வப்பது புலிகளிான் என்று குறிப்பிட்மறுதலித்துப் பார்த்ாலங்களில் இந்துக்குணர்டு வெடிக்கும் கூறிச் செல்வதாகபொறுத்திருந்து
of Guió O
1999 யுத்தத்தின்.
மத்தியில் இவரது மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவிவிலை 2000 ஜனவரி 4ம் திகதி புவிகளுக்கு எதிரான துப்பாக்கிதாரியாவி (அல்லது குழுவினாவி) குமார் பொனினம்பலம் கட்டு கொல்லப்பட்ட போது முற்றிலும் மாறான பாதிப்பொன்றினை தமிழின் சமூகத்தில் காணக்கிட்டியது குமார் பொன்னம்பலம் அரச எதிர்ப்பாளராக இருந்ததுடன் புலிகளின் நடவடிக்கை களைப் பகிரங்கமாக ஆதரித்தார். அத்துடன் மனித உரிமைகள் சட்டத்தரணியான குமார் பொன்னம்பலம், பாதுகாப்பு படையினராலி கைது செயயப்படும் தமிழ் நபர்களினி உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ஆறாவது நபர் தவிக பாவ நீலன் திருச்செல்வமாவார். த.வி.கூ யாழி மாநகரசயை மேயர் பதவியை வகித்த சரோஜினி யோகேஸ்வரனி மற்றும் பொணி சிவபாலன் ஆகியோர் புலிகளினால் 199லே கொலை ரெப்யப்பட்டனர்
1999ல் யுத்தத்தின் ஒரு பகுதியாக சிவின் மக்களை கொலை செய்யும் போக்கைக் காணக் கூடியதாக இருந்தது 1999 செப்டெம்பர் 12ம் திகதி இலங்கை அரசாங்கத்தினி விமானப்படையின் குண்டுத் தாக்கு தவினால் முஸ்லைத்தீவு பிரதேசத்தின் புதுக்குடியிப்பு சந்தையில் தமிழ் மக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தினி 5 நாட்களுக்குப் பிணி அம்பாறை மாவட்டத்தின் கோனகல உள்ளிட்ட 3 கிராமங்களை தாக்கிய புலிகள் சிங்கள மக்கள் 48 பேரை வெட்டிக் கொன்றனர் ரனாகோக-5 நடவடிக்கையினால ബ് மடுதேவாலயத்தைக் கைப்பற்றிய பின்
மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில்
தமிழ் அகதிகள் 38 பேர் கொல்லப்பட்டு 57 பேர் காயமடைந்தனர். இத்தாக்கு தல் குறித்துஇருதரப்பினரும் பரலபரம் குற்றச்சாட்டுகளை பரிமாறிக் கொண்டனர் மன்னார் ஆண்டகை இராயப்பு ஜோசப் அடிகள், இச்சம்பவம் நடைபெறுவதற்கு முனர்னர் அரச படைகளை தேவாலய வளவில் இருந்து வாபஸ் பெறுமாறு கோரியிருந்தபோதிலும் இலங்கை அரசு இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. வருட இறுதியில் மன்னாரில் எஞ்சிய அகதிகள் எணணிக்கை 10 ஆயிரமாகும்.
டிசெம்பர் 18ம் திகதி பொஐ.மு. மற்றும் ஐ.தே.க ஜனாதிபதி பிரச்சார கூட்டங்களை நோக்கிய தற்கொலைப் போராளிகளின் தாக்குதலினால், 32
பேரை கொல்லப்பட்டனர் 160 பேர் காயமடைந்தனர். இவ்வாறு இறந்தவர்களின் 1994ல் இலங்கை அரசு படையின் இரண்டாவது பிரதானியான பதவி வகித்த ஜெனரலி லக்கி அகமவும் அடங்குவார். ஜனாதிபதி
பார்வையை பறிக்க புவிகளினி பொ.ஜ.மு. கூட்டத்தின் மீதான தாக்குதலினால் இயலுமாக இருந்தது இத்தாக்குதல் ஜனாதிபதியை யடு கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியாக இருந்தபோதிலும் அவரது உயிர் ஆச்சரியப்படத்தக்க வகையில் தப்பியது. இதன்படி 1999ல் சிவில் இலக்குகளின் மீது மேற்கொள்ளப்பட்ட பிரதான யுத்த தாக்குதலின் காரணமாக 140 மந்துள் தொலைப்பட்டனர்
தனிநபர் கொலை அரசியல் புலிகளின் பிரதான யுத்த தந்திரோபாயமாக உள்ளதென்பது 1999ல மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப் பட்டது பெரிய விலை ஒன்றினூடாகும்
இந்த தந்திே தின் உச்சர்கட்ட மாகும் அவரைக் கொலை செய்ய அண்றையதினம் புலிகளால் இயலுமாக இருந்திருந்தாலி, இந்நாட்டை அராஜகத்தை நோக்கிக் கொண்டு
இருந்திருக்கும் இலங்கை வரலாற்றின்
மிக மோசமான சம்பவங்கள் இடம
பெறவிருந்த சந்தர்ப்பம், ஜனாதி
பதியினர் உயிர் தப்பியமையால் கைவிட்டுச் சென்றது.
கடந்த 17 வருட காலப்பகுதியில் போராளிகள் 14,355 பேர் இறந்தனர் என்றும் இவர்களின் கரும் புலிகள் 160பேர் என்றும் புலிகள் அறிவித்தனர். இதனிபடி 1994 மற்றும் 1999 இடைக்காலத்தில் புவிப்போராளிகள் 9568 மரணமடைந்தனர். இராணுவ அறிக்கையின்படி 1981 தொடக்கம் காணாமல் போனவர்களைத் தவிர 10,688 சிப்பாய்களி இறந்துள்ளனர். இதன்படி 1994-1999 இடைக்காலத்தில் 6.26 பேர் மரண மடைந்துள்ளனர் அரசாங்கத்தினர் இராணுவத் தகவல் நிலையம் வெளி யிட்ட 300க்கும் அதிகமான பத்திரிகை அறிக்கைகளின்படி அரச படைகளினால் 1999ல புவிகள் 3932 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இறந்த பாதுகாப்பு படையினர் எணர்ணிக்கை 719 மட்டுமே
(6) sono essere assolieu mai eua LLL0Y TTY TT TC LLLLL S LTT L L T Y S LLLL L tq LtttLLtMaLL LLLLL YMLL LLLL SS T LL M aa L L S L Guen Seosaft 1999 - 2000 susmãough outée-Sh நாலில் இருந்து எடுக்கப்பட்டது)
தினத் தனிமை குறித்து நாம் நம்பிக்கை கொள்ள இயலுமா? ஜனாதிபதி தந்த உறுதிப்பாட்டை ஏற்றுக் கொள்ள குறைந்தது இந்த அவசரகாலச் சட்ட விதிகளை செயற்படுத்தும் பொறுப்புக்களை பொருத்தமான நபருக்கு பொறுப்பளித்திருக்கலாம். அவசரகாலச் சட்ட குழலில் மக்களின் கருத்துக்களை வெளியிடும் அடிப்படை உரிமைகளை மீறமுடியாதென இலங்கையின் உயர்நீதிமன்றத்தின் பல சட்ட தீர்ப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான விளக்கமொன்று நாட்டின் இறைமை கொண்ட நீதிமன்றத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள போது இவர் வாறான சட்டத்தை அமுல படுத்தியமை தற்போதைய ஜனநாயகக் கட்டமைப்பை எவ்வளவு துாரம் பாதிக்கும்?
சுதந்திரமான சமூகமொனறில இருக்கவேணடிய சுதந்திரமான எணர்ணங்கள் குறித்த அடிப்படை உரிமைகள் முக்கியத்துவம், பேசும், கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம்
குறித்து அவசியமான விளக்கவுரைகள் பல இலங்கை உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளில் மேற். கோளி காட்டப்பட்டுள்ளன. 5 நபர்களைக் கொணட உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் குழாத்தினால் 1987 மே மாதம் இடம்பெற்ற ஜோசப் பெரேரா வுக்கு எதிரான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மேற்கூறப்பட்ட முக்கியமான கருத்துக்கள குறித்துக் காட்டப் பட்டிருந்தன.
அவசரகாலச் சட்டங்கள் யாப்புக்கு ஏற்றதல்ல என சவாலிட்டால் சர்வானந்தா நீதிபதி வழக்கில் கைக்கொணர்ட வழியை கடைப் பிடித்து அவ்விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படலாம் என்று நான் எதிர்ப்பார்க்கிறேன் இதன்படி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும், மனித உரிமைகளுக்கு சார்பான அவசரகாலச் சட்டம் மற்றும் தணிக்கை கட்டுப்பாடுகள் மட்டும் செயற்படுத்தப்படும் என உறுதிப்படுத்தப்படும் எனலாம்
1560/22 1/6/11/

Page 20
NYحے
あ
இரு வாரங்களுக்கு ஒரு முறை
"சரிநிகர் சமானமாக வழிவந்த நாட்டிலே "
பாரதி இல, 19/04, 01/01 நாவல வீதி நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
Sailogiorgio: scrini(CDsinet. Ik.
இந்தக் கேள்வி இப்போது அனைவரையும் ஆட்டிப் படைத்துக்
கொண்டிருக்கிற ஒரு கேள்வியாகி விட்டது.
இலங்கைக்கு இந்தியா வருவதும் அது ഒിങ് ഞ1) || ി[് ി ഞണuി ഒ
தலையிடுவதும் உறுதியாகிவிட்டது.
அவை இங்கு வந்திறங்குவதற்கு நாளும் நேரமும் குறிக்கப்படுவதுதான் பாக்கி என்ற விதமாகச் செய்திகள் பரவலாக அடிபடுகின்றன
1987இல் இலங்கைக்கு வந்திறங்கிய போது, அதை வருமாறு கோரும் உத்தியோகபூர்வ அழைப்பினை அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர் ஜயவர்தன விடுத்திருந்தார்.
தமிழ் விடுதலை இயக்கங்களை
தமிழ் இயக்கங்களுடனான தனது யுத்தத்தை இந்தியாவிடம் கொடுத்துவிட்டுத் தப்பிக் கொண்டது இலங்கை அரசு இதைப் பின்னாளில் ஜே.ஆர் வெளிப்படையாகவே
தெரிவித்திருந்தார்.
இப்போதும் அதை அழைத்திருப்பது இலங்கை அரசாங்கம்தான்.
அப்போது இயக்கங்களிடமிருந்து ஆயுதக் களைவை ്ഞ1 (Uബേ பொறுப்பை அதனிடம் வழங்கியிருந்தார் ஜே. ஆர்
அன்று சமாதானத்தைக் காக்கவென வந்த இந்தியப் படை நாட்டில் சமாதானச் சூழலுக்குரிய நிலைமைகளை இல்லாமல் செய்வதிலேயே தன் கவனத்தைப் பெரிதும் குவிந்திருந்தது நாட்டில் நீண்டதொரு பயங்கரமான யுத்தத்தை நடாத்தியது அது
அன்று இலங்கையில் வந்திறங்கிய இந்தியப் படை இங்குள்ள தமிழ் மக்களுக்கு விமோசனத்தைத் தருவதற்காகத் தான் பாரிய இழப்புகளை எதிர்கொண்டதாகக் கூறியது.
ஆனால், அது தமிழர்கட்காகச் செய்துவிட்டுச் சென்றதாகக் கூறிப் பெருமைப் பட்டுக் கொண்ட எல்லா விடயங்களும் அது போய் ஒரு சில நாட்களுக்குள்ளேயே இல்லாமலாகிவிட்டன.
அது யுத்தமிட்டு உருவாக்கிய மாகாண சபையையும் சேர்த்தே அது கூட்டிச் சென்றது.
யுத்தம் சில நாளில் மீண்டும் தொடங்கி an
மூன்றாவது கள நிலவரங்கள் அப்படியான படைக்குப் பலத்த இழப்புக்களுக்கு மத்தியிலேயே சாத்தியமாகலாம் எனக் காட்டுகின்றது. இதனால் தான் அது இராணுவ விரர்களை அப்புறப்படுத்தும் பு rtant நடவடிக்கையில் மட்டுமே ஈடுபடமுடியுமென்றும் தாம் நிச்சயம் ஒரு யுத்தத் St.
போவதில்லை என்றும் தொடர்ந்து அறிவித்து வந்தது.
எவ்வாறாயினும், இலங்கை அரசுக்கு மனிதாபிமான ரீதியிலும் சரி உத்தியோகபூர்வக் கடப்பாட்டின் அடிப்படையிலும் சரி உதவ இந்திய அரசாங்கம் கொண்டு வருவதற்கு எனச் சில விடயங்கள் உண்டு குறிப்பாகப் புலிகளுடன் பேசுவது யுத்த நிறுத்தம் ஒன்றை உருவாக்குவது வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் அபிலாகைளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செயற்படுவது என்பன அவசியமானவை. யுத்த நிறுத்தமோ உடன்பாடோ அன்றி இந்தியப் படை வந்திறங்குமாக இருந்தால் இது அம்மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்க வரும் இறக்கமாகவே இருக்கும்.
ஒரு நாடு இன்னொரு நாட்டு மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை ஒடுக்குவதில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொள்வது எந்தச் சர்வதேசச் சட்டவிதிகளுக்கும் ο ίδι 1ι ι αρσοτ ο δίνου,
அது திருமணத்தில் புரோகிதர் வேலை பார்க்கப் போய்த் தாலி கட்ட முற்பட்ட பத்தாண்டுகட்கு முந்திய செயல் போலவே அமையும்
வை அதைச் செய்யாது என நம்புவோமாக
GLITGa). Is faoi
அதிகரித்துள்ள g, or 9,60լը ( ) கின்றார்கள் கைது செய்வது முறைப்பாடுக வருகின்ற பே செய்கின்றார்க உத்தியோகபூர் படாதிருப்பது மத்தியில் அச்சு தையும் ஏற்படு,
கடந்த 1 இருந்து இர6 பகுதியில் 4 போயுள்ளதாக ஆணைக்குழுவி GLITGCTG) is 9, Gif முறைப்பாடு ெ ഈ ിബ് வவுனியா இை தரன் தெரிவித்த
ტყე, // რენე 1 || | |) எங்குள்ளார்கள் சாருடனும் இர தொடர்பு கொன படுகின்ற விசார தாங்கள் கண்டு தெரிவிக்கின்றா
கடந்த இ பகுதியில் கான ബ கிடைத்துள்ளத பேர் எங்குள்
என்பதைக் விசாரணை ந தாங்கள் மேற்ெ சிறிதரன் தெரிவு
μη Ποδότη τροι
பேரினம் 12 ே
உறவினர்களுக் േ,ി ീT
தெரிவித்தார்.
இதேவே கென்வூட் விடு ஒரே குடும்பத் 5 Lig, 13 - JET COOTITLDC) (B) III மனித உரிை குழுவினருக G) JJ LLJ LLJ L U IL U L தெரிவிக்கப்பட
1) அருளானந்தன்
2) அருள (29) மனைவி
3) அருள (04) -
4) அருள் ஒன்றரை வயது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a Newspaper in Sri Lanka
காணாமல் போனோரின் கதி?
Πολήςύ απαρατηρού தொகை இப்போது ாக மனித உரிமை பினர் தெரிவிகாளாந்தம் ஆட்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டு திலும் யார் கைது என்பது குறித்து பமாக அறிவிக்கப்
பொதுமக்கள் தையும் சந்தேகத் தியுள்ளது.
ஆம் திகதியில் f(0) GIT Tai Tao Li
CEL JEJÍ SETT GROOT TIL OG
னித உரிமைகள் ருக்குக் காணாமல்
போனவர்கள் என்பதை பொலிாணுவத்தினருடனும் ர்டு மேற்கொள்ளப்னகளின் மூலமே தாகவும் அவர்
ரணர்டு வாரகாலப் Готтшрай (3штадташуу – பற்றிய விபரங்கள் கவும் இன்னும் 19 ார்கள் அல்லது ப்பட்டுள்ளார்கள் ண டறிவதற்கான டவடிக்கைகளைத் காண்டுள்ளதாகவும் பித்தார்.
(3 тойтарай алабай 24 பர் இராணுவத்தி (Li Guarafur பாலிசாரினாலும்
(լր լճւ Ժ. դ մ. Tg) is goals ബ (ി 'ജി'- த்தின் பேரில் கைது ഖിTിക്കഥ () 5 (30 60 аттуу борборт – ് ഖിബിൿ. - வும் ஒருவர் குத் தெரிவிக்காமல் பாவுக்குச் சென்று ாக கண்டறிந்அவர மேலும்
ளையில் கொழும்பு தியில் தங்கியிருந்த தச் சேர்ந்த 5 பேர் ம் திகதி முதல் புள்ளதாக வவுனியா 0 கள ஆனைக் - (്വാബ് - LITE டு ள ளதாகவும ள்ெளது.
ஆனந்தநாதர்ை 33)
60||5:5607 5606ULDժ561/
னந்தன் சிவவிரதன்
ானந்தனர் திலக்ஷி
ஆனந்தநாதன்
ஒருவர் கைது செயயப்
பட்டால் அவருடைய கைது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட ரசிது உத்தியோகபூர்வமாக உறவினர்களுக்கு வழங்கப்பட வேணடும எனற விதிமுறை இப்போதும் அமுலில் இருக்கின்ற போதிலும் அவவாறான நடை முறைகள் இப்போது கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. இதனாலேயே பெருந தொகையான வர கள காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் காணாமல் போயுள்ளதாக செயயப்பட்ட முறைப்பாடுகளில் எங்குள்ளார்கள் என்று கணடறியப்பட்டவர்கள் போக எஞ்சிய 19 பேரைக் கண்டு பிடிப்பதற்கான விசாரணைகளை தாங்களும் தமது தலைமையக அலுவலகத்தினரும் மேற்கொணர் டுள்ளதாக வவுனியா மனித உரிமைகள் ஆனைக்குழு அலுவலகத்தினர் தெரிவித்தனர்.
காணாமல் போயுள்ளதாகச் சொல்லப்படும் 19 பேரின் பெயர் விபரங்கள் இவை
1) சிவசுப்பிரமணியம் சிறிதரன் (32) புசி குவாட்டர்ளப்
2) சிவகுரு ரவநிதன் (22) காத்தார் சின்னகுளம்
3) இரத்தினம் மகேந்திரன் மதவு வைத்தகுளம்
4) கருப்பையா விஜயகுமார்
சிதம்பரபுரம் நலன்புரிநிலையம்
5) தங்கராசா காந்தரூபன் சிதம்பரபுரம் நலன்புரிநிலையம்
6) சிவகடாட்சம் கபிலேந்திரன் (17) பூந்தோட்டம்
7) நவம் கஜேந்திரன் (10) 8) இராமையா செல்லத்துரை (42) எல்லப்பர் மருதங்குளம்
9) ரெங்கசாமி இராமையா (60) இரத்மலானை ரஜமாவத்த இவர் கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு வரும் போது காணாமல் போயுள் GTITj.
10) பாலசிங்கம் தவராசா (28)
குட்ஷெட் வீதி, நலன்புரிநிலையம்
1) இரட்னம் விஜயகமல் (25) வேப்பங்குளம்
12) கதிரவேலு ஜெகதாளம் திருவள்ளுவர் விதி, தோணிக்கல்
13) கதிர்காமநாதன் கணேசமூர்த்தி, தவசிகுளம்
14) தனசேகர் விக்னேஸ்வரன் (22) (முகமட் பாகிர்) கலிபிட்டி புத்தளம்
15) விஜயகுமார் சமயகுமாரி (19) குட்ஷெட் விதி நலனர் புரி
நிலையம்
16) செல்லத்துரை ஜெகநாதன் (38) முதலியாகுளம்
17) பொன லுத்துரை சந்திரசேகரம் (37) முதலியாகுளம்
18) தர்மனி நாகராசா (34) முதலியாகுளம்
19) பாலசுப்பிரமணியம் ஐயர் கந்தரூபன்சர்மா (21) குருமணர்காடு காளிகோவில் இவர் மட்டக்களப் புக்குச் செல்லும் போது கடந் செவ்வாய்க்கிழமை (23 ஆம் திகதி) காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 ബി ഉബ് 05:20,