கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.06.08

Page 1
SARAWATAR
சரிநிகர் சமானமாக வாழ்
 

227
மிந்த நாட்டிலே
6, 21, 2000 (O (OO)
bllon LGë disit ! மட்டக்களப்பிலிருந்து
அதிர்ச்சித் தகவல்கள்.
களின் கூட்டாட்சியும்
gnung 55 9:8 egoedgör 05 DOOezbür O8 ருடங்களைக் கடந்து.

Page 2
இதழ் - 198, ஜூன் 08 - ஜூன் 21, 2000
அரசியல் வாதிகளும் கல்வியியலாளர்களும் கணிகளை இலேசாக மூடிப் "பட்டுவேட்டி பற்றிய கனாவிலிருக்க" கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகம் என்ற பெயர்ப் பலகையுடன் இயங்கி வந்த கல்விச் சாலை இந்த ஆண்டுடன் மூடப்பட்டு விடும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றது.
வடக்கு கிழக்கு மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாவது அமையவேணடும் என்ற எணர்ணம் துளிர்விட்ட 1950களின் நடுப்பகுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சி திருகோணமலையில் ஒரு தமிழிப் பல்கலைக்கழகம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. இந்துப்பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் அமைய வேணடும் என்று தமிழ்க்காங்கிரஸ் வைத்த கோரிக்கை இதனால் பலமிழந்து போனது ஆனால், இன்று மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் தென்கிழக்கிலும் முழுமைபெற்ற பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. திருகோணமலையே ஒரு வளாகத்தைத் தானும் நடத்த முடியாமல் மூடுவதற்கு தயாராகி வருகின்றது.
ஆனால், பல்கலைக்கழகம் வேண்டும் என்பதற்கான இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது திருகோணமலையில்தான் தமிழ்ப்பல்கலைக்கழக இயக்கம் என்ற பெயரில் கல்வியாளர்களால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் வியக்கத்துக்குப் பல வழிகளிலும் பொருளுதவிகள் ஆலோசனைகள் என்பவை தாராளமாகக் கிடைத்தன. அந்தக் காலத்தை நினைவு கூர்ந்த திருகோணமலைப் பட்டணமும் சூழலும் பிரதேசச் செயலாளர் வேலும் மயிலும் "நாங்கள் அப்போது இளைஞர்கள் உத்தியோகம் அப்போது தான் கிடைத்திருந்தது. மாதா மாதம் பத்து பத்து ரூபாவாக நானும் நணர்பர்களும் ஆளுக்கு நுாறு ரூபாவும் செலுத்தினோம் நூறுருபாய் என்பது அந்த நாட்களில் பெரிய தொகை எங்களைப் போல் ஏராளமான தமிழ் இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த அமைப்பு வளர உதவினார்கள்" என்று தெரிவித்தார்.
தங்கத் 55 sogulsvör
பணியை நான் ஏன்
தொடர வேண் டும் ?
წწ. ნუც კვ. சம்பந் தன்
கைவிட்டாரா?
திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் "தமிழிப் பல்கலைக்கழக இயக்கம்" என்ற பெரிய பெயர்ப் பலகையுடன் கம்பீரமான ஒரு கட்டிடம் செயல்பட்டது. பல்லாயிரக்கணக்கான பெறுமதிமிக்க நூல்கள் அங்கு குவிக்கப்பட்டிருந்தன. பல ஏக்கர் நிலம் அக்கட்டிடத்தைச் சூழப்பரந்து காணப்பட்டது. இப்போது எல்லாம் கனவு போலாகி விட்டன.
கிழக்குப் வளாகம் என்ற பெயர்ப்பலகையுடன் காட்சியளிக்கும் இந்நிறுவனம் 23.05.1993ல் இணைந்த பல்கலைக் கழகக் கல்லூரி என்ற பெயரில்
பல கலைக்கழக
ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி மட்டத்துக்குச் சற்றுக் குறைந்தவர்கள் டிப்ளோமா பயிற்சி நெறிக்காக அனுமதிக்கப்பட்டார்கள் ஆங்கிலம், கணக்கியலும் நிதிமுகாமைத்துவமும் ஆகிய இரு நெறிகள் இங்கு பயிற்றப்பட்டன. இரண்டு வருட காலப்பயிற்சி நெறிகள்
மூன்று வருடங்களாகப் பயிற்றப்பட்டு
8 Gl6)56Ö6ÚáéLp455
பாடநெறிகளை ந் தொழில் வாய்ப்பு அந்தஸ்துடனர் வி "எங்கள் நிலை இப்ப என்ற ஆதங்கம் வாட்டுகிறது.
இளநிலைப்பட ஏழாணர்டு காலம் இலங்கையில் நாா
assoеотifштава
குத்துவிளக்கேற்றி நடத்த ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்ட நாா இந்நிறுவனத்தின் இறுதி நாளையும் smoor guitaggomb. என்பதுதான்
கஸ்டமாக இருக்கிறது என்று
வேதனையுடன் தெரிவிக்கின்றனர் இங்
பயிலும் மாணவர்கள்
முதலாவது குழாம் 1996ல் தான் தமது கல்வியைப் பூர்த்தி செய்தது.
பிறகு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வளாகம் என்ற அந்தஸ்த்து வெறும் பெயரளவில் இதற்கு வழங்கப்பட்டு பட்டநெறிகள் ஆரம்= பமாயின. டிப்ளோமா நெறியைப் பூர்த்தி செய்த பல மாணவர்கள் வேறு இடங்களிற்குச் சென்று தங்கள் பட்டநெறியைப் பூர்த்தி செய்து (2).JET6007 LITf3,67. 37 LDIT60076)Jsfd, (SGITIT இதே நிறுவனத்தில்தான் பட்ட நெறி யைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று தீர்மானித்ததன் பலனாக தற்போது ஏழாவது வருடமாகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
புதிய மாணவர்கள் எவரும் பட்டநெறிக்குச் சேர்த்துக்கொள்ளப்படாததால் இவ்வருடம் செப்டம்பரில் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 31 மாணவர்களதும் வெளியேற்றத்துடன் இக்கல்வி நிறுவனம் தானாகவே இயங்காமல் முடங்கப் போகிறது.
புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படாததற்கான காரணம் இந்நிறுவனம் முறையாக கிழக்குப் பல கலைக்கழக வளாகமாகப் பிரகடனப்படுத்தாமை தான் என்கிறார்கள் மாணவர்கள் இன்றுவரை பல்கலைக்கழகத்தின் அங்கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதற்கான எழுத்து மூலச் சான்றுகள் இல்லையென்பதும் இங்கு நோக்கத்தக்கது.
இணைந்த பல்கலைக்கழகக் கல்லுரியாகவோ, கிழக்குப்
பல்கலைக்கழகமாகவோ அடை
யாளப்படுத்தப்படாத நிலையில்
இந்நிறுவனத்தால் வழங்கப்பட்ட டிப்ளோமாச்சான்றிதழுக்கு எதாவது அங்கீகாரம் கிடைக்குமா என்பதும் மாணவர்களது பிரச்சினையாக இருக்கிறது. இந்நிறுவனத்தில் கல்வி பயின்ற எவருக்கும் இன்றுவரை நியமனம் எதுவும் வழங்கப்படவில்லை என்ற சங்கதி மாணவர்களது கவலையை நியாயப்படுத்துகிறது எனலாம்.
டிப்ளோமாச்சான்றிதழ் பெற்ற 62 பேர் அரச வேலைவாய்ப்புகளுக்காகப் போராடிக் களைத்துப் போயிருக்கிறார்கள் மத்திய அரசோ மாகாண சபையோ இவர்களைக் கவனித்ததாகத் தெரியவில்லை. தங்களுக்கு ஜூனியர் LOTOTa) IfgaTITEL. LITLITapa) tasa) கல்விபயிற்ணறவர்கள் பலர் தத்தம்
இருக்க முடியும்" என் கூறுகிறார்கள் இம் "நாங்கள் வசதிய களிலிருந்து வந் எங்களை நம்பித்தா கனவு காணர்கின்றன.
இந்த நிலையில் படித்து எங்கள் ஒட்டாணர்டி ஆக்கு நியாயமிருக்கிறது?" இவர்கள் "பல்கலை ரியாகக் குத்துவிள ஆரம்ப வைபவத்தில் நாங்கள் இந்நிறுவ நாளையும் BJ5IT 600TL. என்பதுான் களப்டம என்று G தெரிவிக்கின்றனர்.
மறைந்த பாரா பினர் தங்கத்துரை வனத்தின் குறைகை நிரந்தரக் கட்டி வேணர்டியதன் தே நிலாவெளி வீதியில் பெற்றுத் தருவதாக அவ்வாறே செய்தும் மறைவுக்குப் பின் தற்போதைய பாரா பினர் இரா. சம்ப கரிசனையும் எடுத்த வில்லை. "தங்கத்துை நான் ஏன் தொடர ே கைவிட்டாரோ தெரி
கிழக்குப் ப நிர்வாகத்துக்குத் தி வாளகம் பற்றி எவ்வ இருப்பதாகத் தெரிய அவர்கள் தவறுமல்ல கோணமலை சார்ந்த டயம் குறித்துக்கவ6 திருப்பதுதான் கவன
இந்த இறுதிக் தலையிட்டு இந் மூடுவிழாவை தடு விட்டால் "தந்தை ெ நடை போடுபவர்கள் சொல்லித் தொளர் திருகோணமலையின் என்று தம்பட்டம் அடி எதிர்க்காலச்சமுதாய தவிர்க்க முடியாததா
 
 
 
 
 

சிறைவு செய்து ப் பெற்று சமூக பாழும் போது டி ஆனது ஏன்?" இவர்களை
டமொன்றுக்காக படிப்பவர்கள் விகளாகத் தான்
று சரிநிகருக்குக் 5LOTGOTGJ i gari. ான குடும்பங்தவர்களல்லர்
ன் குடும்பங்கள்
ஏழாண்டுகாலம்
பெற்றோரை தவதில் என்ன
என்று குமுறும் க்கழகக் கல்லுாக்கேற்றி நடத்த கலந்து கொண்ட னத்தின் இறுதி ப்போகிறோம். ாக இருக்கிறது" வதனையுடனர்
ளுமன்ற உறுப்இக்கல்வி நிறுாக் கேட்டறிந்து - ԼՐ -9,60) ԼD (L வையை ஏற்று
பரந்த காணி த் தெரிவித்து, முடித்தார். அவர் இப்பணிபற்றி எளுமன்ற உறுப்ந்தன எவ்வித தாகத் தெரியரயின் பணியை பண்டும்?" எனக் |JSlgö606).
ல கலைக்கழக ருகோணமலை த அக்கறையும் வில்லை. அது ஆனால், திருபர்களே இவ்விра) Од тајатITலக்குரியது.
ஈட்டத்திலேனும் நிறுவனத்தினர் த்து நிறுத்தாது சல்வா வழியில் நாங்கள்" என்று வர்கள் மீதும் 35GX57u7ujGDITGTÍ ப்பவர்கள் மீதும் காறி உமிழ்வது
விடும்.
அடக்குமுறை சட்டத்தை நீக்கு சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்து
1சாங்கத்தினால் மே மாதம் 3ம் திகதி தொடக்கம் இலங்கையில்
போர்க் குழல் அமுல் செய்யப்பட்டதன் பின்னர் அதன் விளைவாக இந்நாட்டு மக்களின் வாழ்முறையில் மிக மோசமான தாக்கங்கள் பல
உருவாகியுள்ளமையைக் காணக் கூடியதாக உள்ளது.
1998 ஜூன் மாதம் 5ம் திகதி தொடக்கம் இரணர்டு வருடங்களாக அமுல் செய்யப்பட்டு வரும் யுத்த செய்தித் தணிக்கை இருக்கும் போதே
கடந்த ஆட்சிக் காலத்தில் அமுல் செய்யப்பட்ட மிகவும் மோசமான அடக்குமுறைச் சட்டங்கள் அப்படியே அமுல் செய்யப்பட்டு நாட்டின்
ஜனநாயக செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் அவசரகாலச் சட்டமும் அதன் கீழான அனைத்து அடக்குமுறைச் சட்டத் திட்டங்களையும் உடனடியாக நீக்கி மக்கள்
வாழ்முறையை சுமுகமான நிலைக்குக் கொணடு வர நடவடிக்கை
எடுக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தொடர்ச்சியாக கழுவி துடைத்தெறியப்பட்டு வரும் நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் போர்க் குழல் காரணமாக மிக மோச
மாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுயமான கருத்துக்களை வெளியிடவும்
தகவல்களை அறிந்து கொள்ளவும் இந்நாட்டு மக்களுக்குள்ள உரிமை முழுமையாக இந்நாட்டு போர்க்காலச் சட்டதிட்டங்களினால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதால் தொழில் புரியும் மக்களின் அடிப்படை மற்றும் தொழில் சார் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இந் நிலைமையில் இன்று இந்நாட்டு மக்கள் குருடர்களாகவும் செவிடர்களாகவும் ஊமைகளாகவும் வாழ வேண்டியவர்களாகியுள்ளனர்.
அரசாங்கத தின அரசியல அதிகாரிகளினால் மற்றும் அரசாங்கத்தினால் போவிக்கப்படும் இனவாத யுத்தவாத பிரச்சாரங்களைத் தவிர்த்து உணர்மையில் என்ன தான் நடைபெறுகின்றது என அறிந்து கொள்ள இந்நாட்டு மக்களுக்கு உரிமையில்லை பிபிசி சந்தேஸய நிகழ்ச்சி தடை செய்யப்படுதலுடன் ஆரம்பமான தொடர்பூடக வேட்டை இன்று யாழ் உதயன் பத்திரிகை மற்றும் லீடர் வெளியீடுகள் தடை செய்யப்படுதல் வரை தொடர்ந்துள்ளது.
இத் தணிக்கை சட்டதிட்டங்களின் பின்னணியில் அரசாங்கத்தின் அரசியல் தேவைகள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டாயிற்று இந்நாட்டு பொதுமக்கள் அறிவுபூர்வமான சமூக அரசியல் தீர்மானத்திற்கு வருதலை தடுக்கும் இத்தணிக்கைச் சட்டங்களை நீக்கிக் கொள்ளுமாறு நாம் வற்புறுத்துகின்றோம்.
அடக்கு முறைச் சட்டத்தை நீக்கு சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும்உறுதிப்படுத்து என்ற தலைப்பில் மேர்ஜ சுதந்திர ஊடக இயக்கம் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 40 அமைப்புகளின் கையொப்பத்துடன் வெளியிடப்படடுள்ள துண டுப் பிரசுரம் ஒன்றில் இவ வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐதேக மலையக மக்கள் முன்னணி ரெலோ தமிழர் ஐக்கிய விடுலைக் கூட்டணி தேசிய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளும் இப்பிரசுரத்தில் கைச்சாத்திட்டுள்ளன. அப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
புத்த நிலைமையின் வெளிப்பாடாக அரசாங்கம் சிற்சில அரசியல்
குழு மற்றும் சில தொடர்பூடக நிறுவனங்களினால் பிரதான மக்கள் குழுக்களுக்கிடையில் பிரிவினையைத் துணர்டும் மோசமான யுத்த
பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடக்கு கிழக்கில் நிலவும் யுத்த நிலைமையைப் போன்று இந்நாட்டில் வாழும் மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள தேசியப் பிரச்சினைக்கு சமாதான தீர்வினைப் பெறும் வாய்ப்பு இந்த யுத்தவாத அரசியல் நிலைமையை மேம்படுத்துவதன் மூலம் மென்மேலும் விலக்கி வைக்கப்படுகின்றது யுத்த உளவியலை நாடு முழுவதும் ஏற்படுத்துவதன் மூலம் இறுதியில் இந்நாட்டு ஜனநாயக வழக்கங்களின் இருப்பு மற்றும் நிறுவனங்கள் ஆபத்திற்குள்ளாக்கப்படுகின்றன.
இந்நிலைமை அபிவிருத்தியடைய வாய்ப்பளிப்போமானால் யுத்த உளவியலின் அடுத்த கட்டமாக எந்த மட்டத்திலுமான இராணுவ அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் ஆதரவு கிட்டும் இவவளர்ச்சி நிலை காரணமாக இராணுவ அரசாங்கம் ஏற்படாத போதும் அதற்கான யாப்பு முறைகள் எழும் ஆபத்து தற்போது தோன்றியுள்ளது.
இதன்படி நோக்கினால் யுத்த உளவியலை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் ஜனநாயக விரோத அரசியல் செயற்திடத்தின் இன்னுமொரு பகுதியாகும் இந்த போர்க் குழல் வளர்ச்சிப் பெற்றால் எமது நாட்டில் நேரடி வெளிநாட்டு தலையீட்டின் ஆபத்தும் ஏற்படும்
இச் சூழலை தவிர்க்க பேச்சுவார்த்தை வழியின் மூலமான அரசியல் தீர்வின் அவசரத் தேவையை விளங்கிக் கொள்ளுமாறு இந்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கும் நாம் இதற்கு எதிராக இந்நாட்டில் ஜனநாயக மற்றும் சமாதான உளவியலை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் யோசனை
தெரிவிக்கின்றோம்.
O

Page 3

திநெர் இதழ் 198 ஜூன் 08 - ஜூன் 21, 2000 3.
தணிக்கை அதிகாரி இப்பக்கத்தை முழுமையாக தணிக்கை செப்துள்ளார்

Page 4
இதழ் - 198 ஜூன் 08 - ஜூன் 21, 2000
தோட்டத் தொழிலாளரின் சம்பளக் வாலைச் சுருட்டிக் கொண்ட தொழிற்சங்கரு
இலங்கையிலேயே ஆகக் குறைந்த தினக்கூலி பெறும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை துரநோக்கற்ற, துரோகத் தொழிற்சங்கங்களால் மீணடும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. 1998ம் ஆண்டு வேலைநிறுத்தத்தின் பின்னர் ரூபா 95 - தினக்கூலியை வழங்கிய கம்பனிகள் தற்போது ரூபா 105 மட்டுமே வழங்க முடியும் என அடம பிடிக்கின்றன. இவவேலைநிறுத்தம் அர்த்தமற்றது, அடிப்படைகளற்றது. சுயநல நோக்குடையது என்பது அம்பலமாக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மின்னல் வேகத்தில் நாட்டின் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ள போதும் கம்பனிகள் கோடானுகோடி ரூபாயை ஏப்பம் விட்டபோதும், தொழிற்சங்க முதலாளிகள் தரகர்களாக மாறி
இவ் ஒப்பந்தக் காலத்தினுள் அடக்கும்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மூன்று ஆண்டுக
ளுக்குத் தோட்டத் தொழிலாளருக்குச்
சம்பள உயர்வு கோருவதற்கான
தார்மீக பலத்தைத் தொழிற்சங்கங்கள் இழந்து விட்டன. எனவே தான் கடந்த இரண்டாண்டுகளாகத் தொழி லாளருக்கு ஞான உபதேசம் புரிந்து வந்த மக்கள்விரோதத் தொழிற்சங்கத் தலைமைகள் 2000 ஆண்டு ஜனவரி முதல் வெறும் ஏமாற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுத் தொழிலாளரை ஏமாற்றி வருகின்றன. முதல் ரூபா 150 தினசரி சம்பளம் வேணடும் என 1990இலேயே கோரப் பட்டது. பிறகு 1998இல் 131-125எனச் சுருங்கி 95 வில் தொழிலாளர் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டப் பட்டது. தற்போது 150/-இல
GLOG GOTLD சாதித்தார்கள் கம் பணிகளுக்காக வக்காலத்து δΙΠΙΕήθούTITήθηρή
இதன் உச்சக் கட்டமான ஒரு அடிமைச் சாசனம் 04.12.1998 அன்று முதலாளிமார் சம்மேளனத் தலைவர் ஈடிஜி அமரசிங்க பெருந்தோட்டத் தொழில்தருனர் குழுவின் தலைவர் ஜே.எஸ் ரத்வத்த மத்தியஸதக் குழுத தலைவர் எமி ஜே.சி. அமரகுரிய ஆகியோருடன் செள மியமூர்த்தி தொணடமான (இ.தொ.கா) ராஜித செனவிரட்ன (எல் ஜே.ஈ.டபிள்யூ.யூ), பி.வி. கந்தையா (தொழிற்சங்கக் கூட்டுக்
தொழிற் சங்கங்களும் 131இ.தொ.கா, லதோ தொயூ தொழிற் சங்கக் கூட்டுக் கமிட்டியும் கோரப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் வக்கற்றுப் போய் முதலாளிகளுடன் பேரம் பேசத்திராணியற்றுத் தோற்றுப் போன தொழிற்சங்கங்கள் 15 ரூபாவுக்குத் தொழிலாளரை விலை பேசத் தயாராகி வருகின்றன. இதுவும் அடிப்படைச் சம்பளம் அல்ல என்பது வெட்கக் கேடு
அதுமட்டுமல்லாமல், 1988ம் அண்டு அடிமைச் சாசனத்தின் 20ம் சரத்தினபடி நடைமுறையில் இருக்கும் மூன்றாணர்டு காலப்
сртөтії (ёштуттццமோசமான ஒடுக்கு தொழிற்சங்கங்க GLIITUSANGOT.
இந்நிலையில் களுக்காக அடிப்ப விலைபேசியது வாழ்க்கைச் செல6 அவலன்சையும்தா ஒப்பந்தமேயாகும்.
இந்த நிலையி சமமேனத்திற்கு சங்கங்களுக்கும் பேச்சு ஒரு ஏமாற் யேயாகும். ஏனெ தொழிலாளர்களின் தொழிற்சங்கங்க அரசின் அடக்கு மு: ஆதரித்து மெளன இ.தொ.காவின் தொணடமான, La Tarf 960) LD. பொதுசனப் பாதுக அங்கீகரித்துள்ளார். வேலை நிறுத்தக் எழுப்ப முடியாது. மக்கள் நலன் டே சங்கங்களோ தாமா au JT6||LIÓ (Ip Iq LLUIT இலகுவாக ஒடுக் சம்பளப் பேரம் ே டிக்கொணர்டோ : பருக்கைகள் போல சம பளவுயர்வை கொடுத்தோ வரப்ே மன்றத் தேர்தலில் குதிக்க முடியும், ! சென்றால், பாலும் என்று எக்காள இ.தொ. காவின் சமாளிக்கவும், கே திற்காகப் பறக்கு (6) 451T600řL LIDIT 6), JL ". கமிட்டித் தலைவ முடியும். இதுவரை சங்கங்கள் செய்த பணிகளை மூடிம புனிதராகி நிமிர்ந் பருக்கைகளான ரூ பிரதான ஆயுதமாக
στοΟΤ (86) , , , கொள்ளும், முதல் கொளர் வார்களர் முதலாளிகள்மார் மகுடம் குட்டிக் பாவம் தோட்டத் மட்டும் எச்சில் இ6 கையேந்தி நிற்க
aչիլյfraն)6)յ60լլյ լÁ
கமிட்டி) ஆகியோரால் கைசாத்திடப்பட்டது.
இவ்வொப்பந்தத்தின் பகுதி-1 4ம் சரத்து 01.12.1998 முதல் அடுத்து வரும் மூன்று ஆணர்டுகளுக்குச் செல்லுபடியாகும். மேலும் இதன் ம்ெ சரத்தின் (1)ம் பந்தி 13.2.1998இல்
Փ-ւ6նiւյԼւ ժԼճւյan 9յլbւյու60ւպւմ
பகுதியில் தொழிற்சங்கங்கள் எந்தத் தொழிற்சங்க நடவடிக்கையையும் ஊக்குவிப்பதில்லை என உடன்பட்டுள்ளன.
எனவே தான் கடந்த இரண்டு ஆணர்டுகளில் தொழிலாளர்களின் தனி னியல்பான எழுச்சிகளும் நசுக்கப்பட்டதோடு, பசறைத் தொழி
சாந்தாக்கித் தர 6ே தான் இந்த வான கொண்டு பிரார்த்தன் glföLJøITó (35Írfljø) என்பது யாருக்குப்
 
 

罗
க்கை
4,6ýl
மற் பொலிராரினர் முறைகளுக்குத் 5ளும் துணை
அற்ப சலுகைODL I go Liĥ60DLD 4560DGMT மட்டுமன்றி வுப் புள்ளிக்கான ரைவார்த்தது இவ்
ல் முதலாளிமார் ம தொழிற் - இடையேயான று நடவடிக்கைனில், மலையகத்
பிரதிநிதிகளான எர் அனைத்தும் றைச் சட்டங்களை பித்து நிற்கின்றன. ஆறுமுகம் பாசிச அரசினர் ச்சராக இருந்து ாப்புச் சட்டத்தை இதன் கீழ் பாரிய கோரிக்கைகளை தொழிலாளரோ, பணும் தொழிற்கப் போராட முன் து மீறினால், கி விடமுடியும். பசுவதாகக் காட்அல்லது எச்சில் ச் சில ரூபாய்கள் L பெற்றுக் போகும் பாராளுமேடையேறிக் தாங்கள் மீணடும் தேனாறும் ஒடும் மிட முடியும்
உட்பிளவைச் ாட்டாப் பணத்மி சுயநலவெறி ட தோட்டக்ர்களை ஏவிவிட யும் தொழிற்நாற்றமெடுக்கும் றைத்துவிட்டுப் து நிற்க எச்சில் பாய்க் காசுதான் கியுள்ளது. அரசு தப்பிக் - ாளிகள் தப்பிக்தொழிற் சங்க தட்டி மீணடும் கொளர் வார்கள் தொழிலாளர்கள் லையை நோக்கிக் வேணடும் தம்
ணர்டும் மீண்டும்
1ண்டும் என்பது லச் சுருட்டிக்னயில் இருக்கும் கயின் அரசியல் புரியும்?
, fit or of
வைத்தியருக்கு அச்சுறுத்தல் 1
நோர்வூட் வெஞ்சர் தோட்ட வைத்திய அதிகாரியின் (EMA) வீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார இணைப்பையும், குடிநீர் விநியோகத்தையும் இரண்டு வாரகாலமாக துணடித்து வைத்துள்ள வெஞ்சர் தோட்ட அத்தியட்சகர் வைத்தியரின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தையும் மோசடி செய்துள்ளார்.
இதனால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள தோட்ட வைத்தியரான நமசிவாயத்தின் குடிநீர் மின்சார விநியோகத்தை மீண்டும் வழங்குமாறு அட்டன் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மேலும் அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் 08.05.2000 அன்று நடை பெற்ற இது தொடர்பான 83063ம் இலக்க வழக்கு விசாரணை முடிய, மேற்படி வைத்தியரின் மகனான ஆசிரியரை நீதிமன்றத்திலேயே தாக்க முற்பட்டுள்ளார் அத்தியட்சகர் இது தொடர்பாக அட்டன் நீதிமன்றத்தில் 47ம் இலக்க முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1996ஆம் ஆணர்டு வெஞ்சர் தொழிலாளர் மீது கணிணிர்ப்புகை பிரயோகித்து தாக்குதல் நடத்த ஏவியவர் இத்தோட்ட அத்தியட்சகரே என் பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மாதாந்த சம்பளத்தை ஏப்ரல் மாதம் வைத்தியர் கோரிய போது சம்பளப் பட்டியலில் கையெழுத்து வாங்கிக் கொணர்டு நான் உனது சம்பளத்தை கொடுத்து விட்டேன். நீ என்ன வேண்டுமானாலும் செய் என மிரட்டியுள்ளார்.
தோட்ட வைத்தியர் இருப்பிட வசதி போதாமையால் ஒரு தற்காலிக கொட்டில் அமைத்தமைக்காகவே இந்த ஏதேச்சதிகாரமான நடவடிக்கைகளை மேற்கொணர்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
O. O. O.
ஆசிரியர்க்கு 1 لأنه قرقروق قانو
மலையகத்தின் பாடசாலைகளில் நடைபெறும் பல்வேறுபட்ட நிர்வாக மோசடிகள், நிதி மோசடிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராகப் பாரிய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. பாலியல் துன்புறுத்தவில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் கல்வி அதிகாரிகளை அமைச்சர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி மிரட்டியுள்ளார். பல ஆசிரியர்களுக்கு எதிராக அதிபர்கள் பழிவாங்கல்களில் இறங்கியுள்ளனர். காடைத்தனம் புரியும் ஆசிரியர்கள் தமது சகாக்களுடன் சேர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து வருவதோடு அவதுாறுப் பிரச்சாரங்களிலும்
ஈடுபட்டுள்ளனர். மலையகத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரும் சில பாராளுமனற உறுப்பினர்களும் விக்குப் பொறுப்பான அமைச்சர்
பொலிசாரும் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவரும் உள்ளுர் அரசியவாதிகளும் இவர்களுக்கு
ஆதரவாக மக்கள் விரோத நடவடிக்கை
விளக்கம் கோருகிறது இ தொ. கா. !
பொகவந்தலாவை நகரின் வைத்து ஆசிரியர் ஒருவரை அச்சுறுத்திக் கொலை மிரட்டல் விடுத்த தொகா ஊழியரான மனோகரனுக்கு எதிராகப் பொகவந்தலாவைப் பொலிசா வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இ. தொகாத் தலைமையகம் இவ அச்சுறுத்தல் பெரும் "பாரதுாரமான நடவடிக்கை" என்பதை ஏற்றுக் கொடு அவரிடம் "விளக்கம்" கோரியுள்ளது.
O. O. O.
வைத்தியசாலைக்கு மூடுவிழா !
சாமிமலை நகரின் 1998ம் ஆணர்டு திறக்கப்பட்ட வைத்தியசாலை மூடப்பட்டு விட்டது இவவைத்தியசாலைக்கு வைத்தியர்கள் செல்ல முடியாது என மறுப்பதாகச் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இப்பிரதேசத்தில் 20 தோட்டங்களையும் நகரையும் சேர்ந்த 20,000 க்கு மேற்பட்ட மக்கள் இதனால் அவதியறுகின்றனர்
O O. O.
அவர்களுக்கு இல்லை!
ஹற்றன ஹைலனர்ட்ஸ் கல்லூரியில் நடைபெற்ற தோட்டக் கட்டமைப்பு அமைச்சி நடமாடும் சேவையில் கவரவலத் தோட்டத்தைச் சேர்ந்த 42 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்க உடன்பட்டது. ஆனால், சாமிமலை நகரின் காக சில உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட குடுமபங்கள் ஐ.தே.கவை ஆதரிப்பவை என ஆறுமுகம் தொணடமானுக்குச் சுட்டிக் காட்டப்பட்டதையடுத்து மின்சாரம் வழங்க மறுக்கப்பட்டுவிட்டது. தோட்டக் கடமைப்பு அமைச்சு தனி அதிகாரத்தையும், வளங்களையும் கட்சி சார்பாக மட்டும் பயன்படுத்துவதோடு, துஷபிரயோகம் செய்து வருகிறது என்பது அம்பலமாகியுள்ளது.
O. O. O.
பொறுப்பற்றோர் வைத்தியசாலையில் 1 பொகவந்தலாவ அரசாங்க வைத்தியசாலை வைத்தியர்களும்
ஊழியர்களும், இனவாத நோக்கிலும் பொறுப்பின்றியும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.
அணமையில் பிரசவத்திற்கென அனுமதிக்கப்பட்ட பெண ஒருவரை இனவாத ரீதியில் திட்டித் தீர்த்ததோடு அம்புலன்ஸ் வாகனத்தில் வைத்துக் கடும் இரத்தப்போக்கு ஏற்பட்டுத் துடி துடித்த போதும் ஈவிரக்கமின்றித் திட்டித் தீர்த்துள்ளனர். இப்பெண அனாவசியமாக, நாவலப்பிட்டி, பேராதனை கணிடி வைத்தியசாலைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டும் உள்ளார்.
கொட்டியாகலைத் தோட்டத் தொழிலாளி ஒருவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு வைத்திய அதிகாரி மறுத்தமையினால்
நோயாளி வைத்தியசாலை விறாந்தையிலேயே மரணமாகியுள்ளார். இதனையடுத்து மரணமானவரின் உறவினர்கள் வைத்தியசாலையைச் சேதப்படுத்தியுள்ளனர். பொலிசார் உறவினர்களை அச்சுறுத்தி நஷட ஈடு
வழங்கக் கோரியுள்ளனர். இது குறித்துச் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
O OU O
சான்றிதழுக்குத் தடை கொழும்பில் வேலை செய்யும் மலையக இளைஞர் - யுவதிகளுக்குக் கிராம சேவகர் சான்றிதழ் எதனையும் கொடுக்கக் கூடாது என அம்பகமுவ பிரதேசச் செயலாளர் இப்பகுதி கிராம சேவகர்களைப் பணித்துள்ளார். இதனால் தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியிருக்கும் மலையக வாலிபர்கள் ஆயிரக்கணக்கானோர் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

Page 5
இரண்டு வாரங்களாக நடைபெற்ற பெரிய தடல்புடல்களும் ஹாப் ஹமயகளும் இப்போது அடங்கி விட்டன. வடக்கில் நடைபெறும் யுத்தம்
மட்டுமல்ல இதைத் தொடர்ந்து இன்னும் பல விலையேற்றங்கள் நடைமுறைக்கு வரக் காத்திருக்கின்றன. இந்த விலையேற்றங்கள் வரி
தொடர்பாக சற்றேறக்குறைய முழுமையான மெளனம் நிலவுகிறது. இஸ்ரேலிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய படகுகள் புலிகளுடன் யுத்தம் செய்வதற்காக இப்போது கடலில் இறக்கிவிடப்பட்டுள்ளன. மேலதிகமாக வடக்குக்கு 4000 இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் போன்ற தகவல்கள் இன்னும் இரணர் டொரு நாட்களில் பலாலி புலிகளிடம் விழுந்துவிடும் என்றிருந்த நிலைமையை மாற்றிவிட்டதாக காட்டுகின்றன. இந்த புதிய போக்குகள் யுத்தம் இன்னும் தொடர்ந்து நீடிக்கப்போகிறது என்பதையும் உடனடியாக பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதையுமே காட்டுகின்றன.
இந்தியாவில் நடந்த திடீர் கூட்டங்கள அரசியல் இராணுவ மந்திராலோசனைகள் தமிழ்நாட்டு அரசாங்கத்துடனான பிரதமரினர் நோர்வே விஷேட துர்துவரின் வருகையும் அவரது இந்தியப் பயணமும் அமெரிக்க பிரதி அரசாங்க செயலர் பிக்ரிங்கின் திடீர் இந்திய இலங்கை விஜயம் அமெரிக்க போர்க்கப்பலின் நகர்வு போன்ற பல சம்பவங்கள் காரணமாக மே மாதத்தின் இறுதி இரணடு வாரங்களும் ஒரே பரபரப்பாக இருந்தன ஆனால் இந்தப் பரபரப்பு தற்போது ஒய்ந்து விட்டது. இலங்கை அரசாங்கம் யுத்தமே தனது ஒரே குறிக்கோள் என்பதில் விடாப்பிடியாக இருந்து செயற்படுவது என்ற முடிவுடன் குணர்டுவீச்சிலும் Le TESOGT
பேச்சுக்களர்
அனுப்புவதிலும் தன பலத்தை முழுமையாகக் குவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கான முனர்
னெடுப்புக்களை நோர்வேயிடம் கையளித்துவிட்டு, கடந்த இரு வாரமும் கடத்தியவர்கள் அமைதியாகி விட்டார்கள் யுத்தம் தொடர்கிறது யுத்தம் பற்றிய செய்திகள் மீதான தணிக்கை தொடர்கிறது எதிர்வரும் ஜூன் 7ம் திகதி புதனன்று யுத்த LDIT 6) 5`uT ffa, Gri தினம் கொண்டாடப்படுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. மின்சாரம் தொலைபேசி பெற்றோலிய வாயு (LPG) போன்றவற்றினர் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இவற்றுக்கு எதிரான மக்களது எதிர்ப்புக்களை நசுக்குவதற்கு வசதியாக நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டம் அரசாங்கத்தின் கையில் இருக்கிறது. நாட்டை யுத்த முனைப்புடன் வழிநடாத்திச் செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
நாட்டை யுத்த முனைப்புடன் நடாத்திச் செல்வது என்பது வெறு மனே தெற்கிலுள்ள சிங்கள இன. வாதிகளும் கட்சிகளும் நினைப்பது போல, புலிகளுக்கு சண்டையை நோக்கி அரசாட் தனது அனைத்து @gm====T_ கவனத்தையும் குவிப்பது மட்டுமல் அவ்வாறு செயற்படுவதனால் வரப் போகிற விளைவுகளை எதிர்கொள்வதுவும் கூட அதனுடன் சம்பந்தப் பட்டதாகிறது. இப்போது உயர்த்தப் பட்டிருக்கும் தொலைபேசி மின்சாரம்
= grirao
மற்றும் =Tബ
அதிகரிப்பு போன்ற அனைத்தும் கூட யுத்தமுனைப்புடனான நாட்டினர் செயற்பாட்டுக்கான அத்தியாவசிய
விடயங்கள் ஆகிவிடும் அதுமட்டுமல்லாமல் இவை மக்களின்
அன்றாட தேவைகளையும் வாழ்வுக்கான அத்தியாவசிய செயற்பாடுகளையும் மட்டுப்படுத்தப்
போகின்றன. இத்தகைய மட்டுப்படுத்தல்கள் தவிர்க்க முடியாத அளவுக்கு மக்களிடையே அதிருப்தி விரக்தி எதிர்ப்புணர்வு போன்ற பல வேறுவிதமான உணர்வுகளை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் இவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்பு களும் கூட யுத்த முனைப்பின் பேரால் நசுக்கப்பட்டிருப்பதால், அவை தீவிரமான வன்முறை வடிவங்களை நோக்கிச் செல்வதனைத் தவிர்க்க (Ա) եւ Ամ/13/:
அணர்மையில் நோர்வே துரதரகம் மீது வீசப்பட்டதாகக் கருதப்பட்ட குணர்டுவீச்சு தொடர்பாக அதன் உயர்ஸ்தானிகர் வெளியிட்ட கருத்து மிகுந்து கவனத்துக்குரிய ஒரு கருத்தாகும் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு அவர்களுக்கு பொருத்தான ஒரு ஜனநாயக வழி இல்லாமல் இருப்பது இப்படியான வழியில் அவர்கள் தமது எதிர்ப்பை காட்டுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார். உணர்மையில் இந்த அடிப்படையான கருத்து நமது அரசியல் தலைவர்களுக்குப் புரிந்திருந்தால், நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இன்றைய முக்கியமான பிரச்சினைக்கு என்றோ தீர்வு கிடைத்திருக்கும்
ஜனநாயக வழிகளில் சகல விதமான பாதைகளும் அடைக்கப்பட்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் நசுக்கப்பட்ட ஒரு நிலையில் தான் வன்முறை வடிவத்தை நோக்கி தமிழ் இளைஞர்கள் தள்ளப்பட்டார்கள் என்ற உணர்மை
இடதுசாரிகள் ஜனநாயகவாதி கலந்துரையாடும் கிடைத்தது. அந்த போது அவர்கள் தொடர்பாக புரிதல்கள் எவ6 ртботара) , бта). பேரினவாத சிந்: கத்திற்கும் அதன் புனைவுகட்கும் என்பதைப் புரிந்து இருந்தது.
தோல்வி தமிழ் என்றும் ஆனால் தமிழ் முளப்லிம் ம -9| 60 LD Ավ ԼD IT, GT 6 தெளிவற்ற நிலை என்றும் உங்க ஒருதடவை ெ தமிழீழம் கிடைத் கொள்வீர்களா? ) நணர்பர் சிங்க தொடர்ந்து எதிர் நணர்பரான இ அரசாங்கத்தினர் நடவடிக்கைகளை ஒருவரும் கூட
தமிழீழம் என் மீதான ஒடுக் அவர்களை விடு முன்வைக்கப்பட்ட தீர்வு எதைச் சாதிக் மக்களை இந்த ந தரப் பிரஜைகளா நிலையிலிருந்து நிச் விடுவிக்கும் என் தமிழர்கள் த ண டி க க இம் சைப்படுத்தட நிலையை அவர் தமிழீழம் வந்தா போவதில்லை எ L 1600 || LLUTT 607 622 620 ஜனநாயக சோச இருக்குமா இல்லை பிரச்சினையின் போ பட்சப் பிரச்சினைய ().Jimგუf(ჭეnრეჩ
பூநிலங்கா ஜன குடியரசில் ஜனநா சமோ கிடையாது. பரீலங்கா மட்டுமே வாதம் மட்டுமே - ஒரே ஒரு உன தமிழீழத்தை ஒவ்ெ ஆதரிக்கப்போதும என்று روكي G( 1/1 ال გე"|გეnქნქl(ჭვეnaეi.
இந்த விளக்க முடித்தனமாக ஆத கொள்ளப்படும் ஏற்படுத்தக் கூடும் சமூக யதார்த்தம் இ6
இத்தனை காலம் கடந்த பின்பும் பலருக்குப் புரியவில்லை. பயங்கரவாதிகள் பயங்கரவாதம் என்ற சொற்களைக் கொணர்டு தமிழ் இளைஞர்களது போராட்டம் முத்திரை குத்தப்படுவதை எப்போது ஜே.ஆர் ஆரம்பித்து வைத்தாரோ அந்த முத்திரை குத்தல் மூலமாக தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்கான சட்ட அங்கீகாரம் பெறுதலை அவர் சாதித்துக் கொணர்டாரோ அன்று முதல், அது இந்த நாட்டின் தலைவிதியையே பிடித்து ஆட்டிப்படைக்கிற ஒரு பெரிய விடமாக மாறிவிட்டது.
அண்மையில் இன்று இலங்கை பிவி உருவாகியுள்ள நெருக்கடி
குழ்நிலை தொடர்பாக
உள்ளது. புலிகளி உரிமை மறுக்கப் தனிநபரும் தமிழர் உரிமைகளைப் பற் புலிகளுடன் த உரிமைகளுக்காக இனரீதியான உரின் மக்களும் கணக்கு நிலை தமிழீழம் 6 என்பதைப் பொறு ஆனால், அது த. நிச்சயம் இருக்கப் ே குறிப்பிட்டேன்.
இந்த விவாத 5 601 60ԼD60Աமுடிந்தாலும் இ அவர்களுக்குக் இருந்தது
 
 

இதர் இதழ் 198 ஜூன் 08 - ஜூன் 21, 2000
மற்றும்
ვეr| சிலருடனர் சந்தர்ப்பம் ஒன்று கலந்துரையாடலின் இனப்பிரச்சினை கொணர்டிருக்கும் ளவு மேலோட்டபளவுக்கு சிங்கள னைகளின் ஆதிக்தொடர்புசாதனப் ஆட்பட்டவை கொள்ளக் கூடியதாக
டுதலைப்புலிகளின் மக்களின் தோல்வி அவர்களது வெற்றி க்களின் வெற்றியாக பது இன்னமும் யிலேயே உள்ளது ளது பத்திரிகை முதி இருந்ததே, ால் நீங்கள் ஏற்றுக் என்று கேட்டார் ஒரு இனவாதத்தை து வரும் சிங்கள வர் இன்றைய யுத்த முனைப்பு விரமாக எதிர்க்கும்
பது தமிழ் மக்கள் முறையிலிருந்து விக்கப்படுவதற்காக ஒரு தீர்வு அந்த ாவிட்டாலும் தமிழ் ட்டில் இரணர்டாம் க நடாத்தப்படும் = Lô JG)|ŤJ560GT தில் ஐயமில்லை. என்பதற்காக LI LI G, J, fil ID) , படுகின்ற ஒரு கள ஒருபோதும் அனுபவிக்கப் ன்பது வெளிப்மை தமிழீழம் விச தமிழிழமாக பா என்பது இந்தப் து ஒரு இரண்டாம் கி விடுகிறது என்று
நாயக சோசலிசக் LIIGE. DIT GJITraó) - அதிலே வெறும் சிங்கள இனமீதிருக்கிறது என்ற SOLO DI GIGO பாரு தமிழர்களும் ன காரணமாகும் ளுக்கு நான்
புலிகளை கர்ைரிப்பதாக அர்த்தம் οι πρύ ιδεος ΣΤ ஆயினும் எமது று அவ்வாறு தான்
தமிழ் மக்கள் மீதான இன ஒதுக்கல் நடவடிக்கைகட்கு தமிழீழம் தவிர்ந்த வேறு தீர்வு மார்க்கங்களும் சாத்தியமாக இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆரம்பத்தில் சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் சரி, அதற்குப் பின் திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் போதும் சரி தமிழிழத்திற்கும் குறைவான தீர்வுகட்கு தமிழ்த் தலைவர்கள் தயாராகவே இருந்திருக்கிறார்கள். ஆனால், தீர்வு தமிழ் தேசியத்தின் உரிமைகளை கெளரவிக்கவும் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளவும் தயாரற்ற இலங்கை அரசின் நிலைப்பாடு காரணமாக தொடர்ந்து நடைமுறைக்கு வராமல் இழுபட்டுச் செல்கிறது.
சந்திரிக்கா பணி டாரநாயக்க அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னைய ஓரிரு ஆணர்டுகளும் ஆட்சிக்கு வந்த புதிதிலும் ஒற்றை ஆட்சிமுறையை மறுதலித்து ஒருமித்த ஆட்சி பற்றி (United) பேசிக் கொணடிருந்தார். இரணடு சுயாதினமான சுயாட்சி அமைப்புகளின் கூட்டமைப்புப் பற்றி (Confederation)யும் முதன் முதலில் பிரஸ்தாபித்தவர் அவரே சமஷ்டி பற்றி முதன் முதலாக அதை இலங்கையின் ՎԵԼՔԼDIT607 இன  ெச ள ஜ ன ன ய வாழ்வுக்கு அடிப்L/60) I LLUIT 6ØT 6PCU) முறைமை என்று -
எப்படி இன்றைய ஜனாதிபதியின் தந்தையார் பணி டாரநாயக்க அவர்களர்
அரசியல் தீர்க்க தரிசனத்துடன் குறிப்பிட்டாரோ அவ்வாறே சந்திரிகாவும் கூட்ட60ւDւմ ւ பற்றி பிரஸ்தாபித்தார். இவை இரணடும் நிச்சயமாக தம ழ'ழ த தவிற கு LD IT AD JID IT 60T , இ ல நுட்  ைக ய ன சுயாதிபத்தியம் இறைமை என்பவற்றை தொடர்ந்தும் பேண வகை செய்யும் தீர்வாக முன்மொழியப்பட்டிருந்தன. ஆனால், இன்று இவை இலங்கை அரசியல்வாதிகள் மத்தியில், பேரினவாதத்தின் இனவெறிக்கூச்சலுக்குப் பயந்து கைவிடப்பட்ட விடயங்களாகப் GLTL 13), LaT.
தமிழீழம் வந்தால் ஆதரிப்பிர்களா? என்ற கேள்வியினர் பின்னுள்ள அரசியல் நிலைப்பாடு என்பது தமிழீழம் இன்றைய பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய சாத்தியமான தீர்வுகளுள் ஒன்று என்ற கணிப்பீட்டின் அடிப்படையிலான ஒரு கேள்வி அல்ல. மாறாக சிங்கள இனவாதத்தின் உடன் பிறப்பான சுய
னால் ஜனநாயக பட்ட எந்த ஒரு ாண்பதற்காக தமது கொடுக்கவில்லை. து ஜனநாயக மிழர்களும் தமது மக்காக முளப்லிம் தீர்க்க வேண்டிய படி அமைகிறது து தொடரக்கூடும் ழீழ எதிர்ப்பாக ாவதில்லை என்று
தில் உள்ள நியாயத் TIJA. J. G.J. Tai ST
அச்சம் காரணமாக மேலெழுந்துள்ள ஆயுதமேந்திய வன்முறை எதிர்ப்புப் போராட்டத்தை வெறும் பயங்கர வாதமாக குறுக்கிப்பார்த்து தமது நிலைப்பாட்டினை நியாயப்படுத்துகிற போக்கிற்குத் தோள் கொடுக்கின்ற ஒரு கேள்வியாகும்.
இலங்கையின் இன்றைய யுத்த குழல் தமிழீழத்திற்கு மாற்றான முதலமைச்சர் பதவியோடு சம்பந் தப்பட்ட மாகாண சபை மட்டத்திற்கு மேலான ஒரு தீர்விற்கு தவிர்க்க முடியாமல் போக வேண்டிய ஒரு நிலையை தவிர்க்க முடியாமல்
உருவாக்கி விட்டிருக்கிறது. இது யார் விரும்பினால் என்ன விரும்பாவிட்டாலென்ன இன்றைய யதார்த்தம் என்றாகி விட்டது.
உணர்மையில் ஜனாதிபதி அவர்களே முன்பொரு தடவை கூறியது போல (சரிநிகளில் நாம் இதை பலதடவை சுட்டிக் காட்டியிருந்தோம்) நாடு ஏற்கெனவே பிளவுணர்டு போயதான இருக்கிறது. மக்களது மனோவியல்பில் தீவிரமான பிளவை நாம் பிரத்தியட்சமாக இன்று காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் பூகோள ரீதியான எல்லை பிரிப்பு மட்டுமே என்ற நிலை முழுமையான யதார்த்தமாக நிலவுகிறது.
ஆனால், இதை நாம் கணகளை மூடிக்கொண்டு மறுத்து வருகிறோம்.
உணர்மைய எதிர்கொள்ளத்தயங்கி நிற்கிறோம்.
ஆனால், இலங்கைக்கு வெளியே இப்போது பரவலாக கூட்டாட்சி (Con federation) தொடர்பான கருத்துக்கள் அடிபட்டுக் கொணடிருக்கின்றன. அமெரிக்காவின் முன்னால் இலங்கை உயர்ஸ்தானிகர் திருமதி ரேசிற்றா சபார் (Ms. Tersita Shaffer) geofeo LDLLlaló South Asia Monitor Ligailifa) as La
எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கைக்கு கூட்டாட்சி முறையே உரிய தீர்வு என்று வலியுறுத்தியுள்ளார். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதிகாரப் பகிர்வினை நோக்கிய பல புரட்சிகரமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேணடிய தேவை உள்ளது. சிங்கள அரசியல் களத்திலும் புலிகள் மத்தியிலும் இதை ஏற்றுக் கொள்ள வைப்பது கடினமாக இருக்கக் கூடும். ஆயினும் இதுவே இன்றுள்ள பொருத்தமான தீர்வாக இருக்கமுடியும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்களும் "செக்கஸ்லாவாக்கிய மாதிரியானது
ஒரு துளி இரத்தமும் சிந்தாமல் ஒரு
பூரணமான அமைதியான தீர்வைக் ET600T உதவக்கூடும் தெரிவித்துள்ளார்.
உணர்மை கசப்பாக இருக்கலாம்
ஆனால், அதுதான் எதிர்காலம் பற்றிய முடிவுக்கு அடிப்படையானது
இலங்கை அரசு அதுபற்றி STLபோது புரிந்து கொள்ளப் போகிறது என்பது தான் அதன் விடிவுக்கான முன்நிபந்தனையாக உள்ளது.
பலருக்கும் விளங்காத ஒரு விட யம், மருந்து நோய்க்கா நோயாளிக்கா கொடுக்கப்படுகின்றது என்பது தான்
நோயாளிக்கு என நினைப் பவர்கள் நோயைக் காப்பாற்று surasi.
நோய்க்கு என நினைப்பவர்கள் நோயாளியைக் காப்பாற்றுவார்கள்
இலங்கை அரசாங்கம் எதை விரும்புகிறது என்பதை இன்னும் சில காலம் போகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்
நாசமறுப்பான்

Page 6
இதழ் - 198 ஜூன் 08 - ஜூன் 21, 2000
LD L I d5 (5 GTL | | | மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் விதம் சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
னைக்குரிய குற்றம் என்று இலங்கை அரசின் சட்டம் தெரிவிக்கின்றது. குழந்தைகளை வேலைக்கமர்த்துவோர் சம்பந்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கென்று இலங்கையில்
கருகும் மொட்டுக்கள்
போர்ச் சூழல், தொழில் வாய்ப்பின்மை, வறுமைநிலை என்பன இங்குள்ள மக்களை வாட்டி வதக்கி வருகின்ற இந்தக் காலத்தில் இங்குள்ள குழந்தைகள் வருமானமிட்டும் தொழில்களை நோக்கி ஈர்க்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் எரிந்து கொணர்டிருக்கும் " போர் நெருப்பில் பல குடும்பங்கள் சுட்டெரிக்கப்பட்டு, அதன் எச்சங்களாகிப் போன குழந்தைகள், சமூகத்தில் உயர்ந்த அந்தஎப்திலுள்ளவர்களால் தமது விடுகளில் வேலைக் கமர்த்தப்படுவது இங்கு சாதாரணமாக நடைபெற்று வரும் ஒரு விடயமாகி விட்டது.
நகரத்தில் அலுவலகங்களில் பணிபுரியும் அனேகமான உத்தியோகஸ்தர்கள் தமது வீடுகளில் ஒரு சிறுவனையோ அல்லது சிறுமி யையோ வேலைக்கமர்த்திக் கொள்வதை அவசியமான ஒன்றாகவும், நாகரிகமான ஒரு நடைமுறையாகவும் கருதி வருகின்றார்கள்
ஆனால் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை விடுகளில் வேலைக்கமர்த்துவது தணர்டனைக்குரிய குற்றம் என்பதையோ அல்லது இது ஒரு சமூக விரோதச் செயல் என்பதையோ சாதாரணமாக இங்கு எவருமே உணர்வதாகத் தெரியவில்லை.
16 வயதிற்குட்பட்ட சிறுவரை வேலைக் கமர்த்துவதை ஒரு வகையில் சிறுவர் துஷ்பிரயோகமாகவே இன்றைய உலகம் நோக்கி வருகையில் மட்டக்களப்பு நகரில் வசிக்கும் பல அலுவலகர்கள் தமது விட்டில் ஒரு குழந்தையை வேலைக்கமர்த்துவதைத் தமது சமூக அந்தளிப்தை உயர்த்திக் கொள்ள உதவும் ஒரு நடைமுறையாக நினைத்துச் செயற்பட்டு வருகின்றார்கள்
விடுகளில் வேலைக்கமர்த்தப்படும் குழந்தைகள் படும் கஷ்டங்களையும் எதிர் கொள்ளும் சித்திரவதைகளையும் மனித
உரிமைகளையும் பற்றியும் சமூக விடுதலை
பற்றியும் வாய் கிழியக் கூச்சலிடும் அமைப்புக்கள் இங்கு கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
போரில் பாதிப்படையும் குழந்தைகளின் நலன்களைப் பேணுவதற்கென்றே உருவாக்கப் பட்டுச் செயற்பட்டு வரும் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட போரின் காரணமாக அனாதைகள் ஆக்கப்பட்டு பல்வேறு விடுகளில் அடிமைகளாகக் காலந் தள்ளும் குழந்தைத் தொழிலாளர்கள் விடயத்தில் அக்கறை காட்டுவது இல்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய சமூகத்தின் விழிப்புணர்வும் கரிசனையும் சிறிய அளவேனும் இல்லை என்றே கூற வேண்டும்
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களை எந்த வடிவிலாவது வேலைக்கமர்த்துவது தணிட
விஷேட பொலிஸப் பிரிவு ஒன்றும் செயற்பட்டு வருகின்றது.
ஆனால் மட்டக்களப்பு நகர எல்லைக்குள் மட்டும சுமார் 2000இற்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்ற போதிலும் கடந்த வருடம் முழுவதிலும், குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய இரண்டு முறைப்பாடுகள் மட்டுமே மட்டக்களப்புப் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய சமுதாயத்தின் விழிப்புணர்வற்ற தன்மையும் அறியாமையுமே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. சிறு வயது முதல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் மனோதத்துவ ரீதியாகப் பல்வேறு தாக்கங்களை எதிர்கொள்வதாகச் சிறுவர் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்
குழந்தைத் தொழிலாளர்களுக்கு அடிப்படைக் கல்வி மறுக்கப்படுகின்ற அதேவேளை அந்தக் குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் அடிப்படை உரிமைகள் என்பனவும் மறுக்கப் படுகின்றன.
இப்படியான அடிமைச் சூழலில் வளர்ந்து வரும் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயமாக ஒரு இருளடைந்ததாகவே காணப்படும்
இன்று சமுதாயத்தில் பாரிய சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களின் குழந்தைப் பருவத்தை ஆராய்ந்து பார்த்தால், அவர்களில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து இருப்
| //III դ, 61/,
பலர் தமது சிறு வயதுகளில்
தொழிலாளர்களாகக = og L Li Li (S) LD குழந  ைத களு க கு இயல்பாக ஏற்படக் கூடிய சமுதாயத்தினர் மீதான கோபம் எதிர்காலத்தில் அவர்களைத் தீவிர சமூக விரோதிகளாக மாற்றி விடும அபாயத்தை ஏற்படுத்துகின்றது.
ஆனால், இந்த விடயம் சம்பந்தமாகக் குழந்தைத் தொழிலாளர் களுக்கோ அவர்களது பெற றோர்களுக கோ அல்லது குழந்தைகளைத் தொழிலில் ஈடுபடுத்துபவர்களுக்கோ, எச் சந்தர்ப்பத்திலும், எவராலும் விளங்கப்படுத்தப் படுவதில்லை என்பதும், குழந்தைத் தொழில் வளர்ச்சி அடைவதற்கு ஒரு காரணம் எனலாம்.
LD L , GTL 60) L L பொறுத்த வரையில் இங்கு குழந்தைகள் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களாக வேலைக்கமர்த்தப்படுகின் றார்கள்
குறைந்த ஊதியம் வழங்குவதுடன் குழந்தைகளை இலகுவாகக் கட்டுப்படுத்திக்
கையாள முடியும் என்பது தொழில் வழங்கு னர்கள் பெரும்பாலும் குழந்தைகளைத் தெரிவு செய்வதற்கான பிரதான காரணம் வயல்களில் வேலை செய்வது வெற்றிலைச் செடிகளுக்கு நீர்
 
 
 

இறைப்பது கால் நடைகளைப் பராமரிப்பது கடைகளில் வேலை செய்வது மற்றும் வீடுகளில்
காயங்கள் காணப்பட்டதால், அந்தக் காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட குறிப்பிட்ட வீட்டு
படத்திலுள்ள சிறுமியின் பெயர் விரக்குட்டி மகேஸ்வரி மட்டக்களப்பு சித்தாண்டி என்ற ಚೌರಾಸಿಐಸಿ சேர்ந்தவர்
மட்டக்களப்பு நகரில் ஜயந்திபுரம் என்ற இடத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவரது விட்டில் இந்தச் சிறுமி வேலைக்கமர்த்தப்பட்டிருந்தாள்.
கடந்த 10 04 2000 அன்று இந்தச் சிறுமி அந்த விட்டு உரிமையாளராலும் அவர் மனைவியாலும் பலமாகத் தாக்கப்பட்டு பின்னர் காயங்களுடன் அயலிலுள்ளவர்களால் மட்டக்களப் வாலிப கிறிஸ்தவ சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டாள். இச் சிறுமி மட்டக்களப்பு துர்யா பெண்கள் அபிவிருத்திக் கழகத்தின் ஊடாக மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டாள் சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் பற்றி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மறுதினம், அதாவது 11, 04, 2000ஆம் திகதி 200 மணியளவில் இந்தச் சிறுமி வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்டாள்
இதைத் தொடர்ந்து பெண் உரிமை அமைப்புக்களால் இந்த விடயம் பெரிதாக்கப்பட்டு மட்டக்களப்புப் பொலிசில்முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணையை மேற்கொண்ட மட்டக்களப்புப் பொலிசார் இந்தச் சிறுமி வேலைக்கமர்த்தப்பட்டிருந்த விட்டு உரிமையாளராலேயே கடத்தப்பட்டதைக் கண்டு பிடித்தனர்.
அதேவேளை மட்டக்களப்பு வைத்தியசாலை மருத்துவ விடுதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒரு தாதியும் சிறுமி கடத்தப்பட்டதைக் கண்டதாகச் சாட்சி அளிக்க முன் வந்தார் தாதியின் வாக்கு மூலத்தி ன்படியும் சிறுமி ஏற்கெனவே வழங்கியிருந்த வாக்கு மூலத்தின் படியும் சிறுமியை வேலைக்கு அமர்த்தி இருந்த நபரும் அவர் மனைவியும் மட்டக்களப்புப் பொலிசாரால்
கைது செய்யப்பட்டார்கள்
இருக்கின்றது.
தற்போது இந்த விசாரணை மட்டக்களப்பு மாவட்ட நிதி மன்றத்தில் நடைபெற்றுக் கொண்டு
வேலையாட்களாக இருப்பது போன்ற வேலைகளுக்கு அதிகமாகக் குழந்தைகளே தொழில் வழங்குனர்களால் விரும்பப் படுகின்றார்கள்
இவர்களில் விட்டு வேலையாட்களாகப் பணிபுரியும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே மிகவும் கொடூரமானது.
விடுகளில் வேலையாட்களாக (Domestic Servents) பணிபுரியும் குழந்தைகள் விட்டு எஜமானர்களாலும், அவர்களது பிள்ளைகளது சொல்ல முடியாத சித்திரவதைகளை அனுபவிக கின்றார்கள்
கண முடித்தனமாகத் தாக்கடதவி சுகாதாரமற்ற இடங்களில் தங்க வைத்த மிகுதியான பழுதடைந்த உணவுகளை வழங்குதல் பாலியல் ரீதியில் துன்புறுத்தட்ட என்று பல்வேறு இன்னல்களை இவர்கள் பணிபுரியும் விடுகளில் எதிர்நோக்குகின்றார்கள்
இங்கு இந்தக் குழந்தைகளின் சிறுபராயம் "முற்றாக மறுக்கப்படுகின்றது. அவர்களது உணர்வுகள் உரிமைகள் எல்லாம் நசுக்கப்படுகின்றன.
விடுகளில் வேலைக்கமர்த்தப்படும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உதாரணமாக மட்டக்களப்பில் வெகு அணிமையில் இடம்பெற்ற சில சம்பவங்களைக் கூறமுடியும்
கடந்த 1999ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள தாண்டவன்வெளியில், சமுதாயத்தில் உயர்ந்த தளப்திலுள்ள ஒருவரது விட்டில் வேலைக்க
மர்த்தப்பட்டிருந்த ஒரு சிறுமி ஒருநாள் திடீரென்று அந்த விட்டை விட்டு வெளியேறி மட்டக்களப்புப்
எஜமானி டெவிால் கைது செய்யப்பட்டார்.
பிவி மேலதிக பரிசோதனைக்காக மட்டக்காட் போதனா வைத்தியசாலையில் அனுமதிகட்ட போது அந்தச் சிறுமி பாலியல் விற்கு உட்படுத்தப்பட்டிருந்தது கணிடு பிடிகட்டது அதனைத் தொடர்ந்து அந்த வீட்டு -ாளரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்
இதேபோன்று இந்த வருடம் மார்ச் மாதம் 03 ஆம் திகதி மட்டக்களப்பு இருதயபுரத்தில் ஒரு விட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த 12 வயதுச் சிறுமி அந்த விட்டில் இருந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவனால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள்
பராயமடையாத அந்தச் சிறுமி பல தடவைகள் அந்த மாணவனால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாகவும், இதன் காரணமாக அச் சிறுமி உடல், உள வேதனைகளுக்கு உள்ளாகி இருப்பதாகவும் சிறுமியைப் பரிசோதித்த வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்
இந்தச் சம்பவத்திற்கெதிராகவும் மட்டக்களப்புப் பொலிசார் சட்டநடவடிக்கை எடுத்துள்ΘΤεοτή
கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட ஜயந்திபுரத்திலுள்ள ஒரு விட்டில் வேலைக் கமர்த்தப்பட்டிருந்த விரக்குட்டி மகேஸ்வரி என்ற சிறுமியும் விட்டு உரிமையாளராலும், அவரது மனைவியாலும் பலமாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டி ருந்தாளர் (பார்க்க பெட்டிச் செய்தி)
ப்பு மாவட்டத்தில் பெருகி வரும்
ந்தைத் தொழிலாளர்களும்
ம் சமூகவியல் விளைவுகளும் பற்றிய
அவதானக் குறிப்புகள்
பிரதான பொலிஸ் நிலையத்தில் தஞசமடைந்திருந்தாள்
அந்தச் சிறுமியின் உடலில் தாக்கப்பட்ட
மேலே தெரிவிக்கப்பட்ட சம்பவங்கள் மட்டக்களப்பு நகரில் விடுகளில் வேலைக்கமர்த்தப்பட்ட குழந்தைகள் மீது அணிமையில

Page 7
நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் வெளியே தெரிய வந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட மிகச் சிலவற்றில்
குறிப்பிடத்தக்கவைகள்
ஆனால், வெளியே தெரியாமல் இப்படியான குழந்தைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பலவாறான சித்திரவதைகள் பல தரப்பாலும் மறைக்கப்படும் நிகழ்வுகள் இங்கு பரவலாக இடம் பெற்று வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு விட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த சிறுமியை நிர்வானமாகப் புகைப்படமெடுத்த சம்பவமும் விவேகமான முறையில் மறைக்கப்பட்டிருந்தது.
வேலைக்கமர்த்தப்பட்டிருந்த ஒரு சிறுவனைக் கயிற்றினால் கட்டி வைத்துத் திருக்கை மீனின் " வால் " பகுதியால் தாக்கிய சம்பவமும், தவறுவிட்ட ஒரு சிறுமி மீது கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவமும், வீட்டு உரிமையாளர்களுக்குச் சமுதாயத்திலிருந்த அந்தஸ்தைப் பயன்படுத்தி அமுக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் பணிபுரியும் ஒரு இளம் தம்பதிகளிடம் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த ஒரு சிறுமி அருகில் உள்ள வீட்டில் வசித்த வந்த 70 வயது வயோதிபரால் அசிங்கமான அருவருப்பான செய்கைகளைச் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அந்தத் தம்பதிகள் பகலில் வேலைக்குச் செல்லும் போது, அந்த வயோதிப
கிழக்கு மாகாணத்தில் எரிந்து கொண்டிருக்கும் போர் நெருப்பில் பல குடும்பங்கள் சுட்டெரிக்கப்பட்டு, அதன் எச்சங்களாகிப் போன குழந்தைகள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்திலுள்ளவர்களால் தமது வீடுகளில் வேலைக்கமர்த்தப்படுவது இங்கு சாதாரணமாக நடைபெற்று வரும் ஒரு விடயமாகி விட்டது.
நகரத்தில் அலுவலகங்களில் பணிபுரியும் அனேகமான உத்தி. யோகஸ்தர்கள், தமது வீடுகளில் ஒரு சிறுவனையோ அல்லது சிறுமியையோ வேலைக்கமர்த்திக் கொள.
நாகரீகமான ஒரு நடைமுறையாகவும் கருதி வருகின்றார்கள்
கமர்த்துவது தண்டனைக்குரிய குற்றம் என்பதையோ அல்லது இது ஒரு சமூக விரோதச் செயல் என்பதையோ ԺՈՓՈ Մ600 (OՈ65 இங்கு 6:T6)Jც წ08up உணர்வதாகத் தைரியவில்லை.
ரிடம் பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்ட அந்தச்
சிறுமியின் தனிமையும் அறியாமையும் அந்த வயோதிபரால் கேவலமான முறையில் பயன்
வதை அவசியமான ஒன்றாகவும்,
ஆனால், 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வீடுகளில் வேலைக்
படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஒருநாள் இந்த விடயம் அற்த வயோதிபரின் மகளால் நேரடியாகப் பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வயோதிபர் அங்குள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்
இப்படியான எத்தனையோ கொடூர நிகழ்வுகள் வீடுகளில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள குழந்தைகளுக்கு இன்னும் இடம் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.
அறியாமையும், இயலாமையும், பயமும் இந்தக் கொடூரங்களை வெளியே சொல்ல முடியாதபடி குழந்தைகளைக் கட்டிப் போட்டுள்
6T607.
சூழ்நிலைகளின் கைதிகளாகிப் போன எத்தனையோ சிறுவர் சிறுமிகள் தமது விருப்பத்திற்கு விரோதமான செய்கைகளைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு, ஈற்றில் அந்தச் செய்கைகளுக்கேற்றவாறு தங்களையே மாற்றிக் கொள்ள ஆரம்பித்த பரிதாபங்களும் இடம் பெற்று வருகின்றன.
மட்டக்களப்பைப் பொறுத்த வரையில் குழந்தைத் தொழிலாளர்களது அதிகரிப்பிற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால், அதில் முதன்மையானதாக இங்கு நடைபெறும் போரை யும், அதன் விளைவுகளையுமே குறிப்பிடலாம்
நெறி செய கையையும், மீன் பிடித தொழிலையும் பெரும்பானமையாக மேற்கொள்ளும் இங்குள்ள மக்கள் போர் காரணமாக இவ் இரணடு தொழில்களிலுமே முழுமையாக ஈடுபட முடியாத நிலையில் தமது குடும்பங்களைப் போஷிப்பதற்குத் தேவையான மேலதிக வருமானம் தமது குழந்தைகளை வேலைக் - கமர்த்துவதன் மூலம் கிடைக்கின்றது என்ற வகையில் திருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள்
குடும்பக் கட்டுப்பாட்டைச் சரியான முறையில் திட்டமிடாததால் ஏற்பட்ட குடும்பப்
பெருக்கத்தில் குழந்தைகளைப் போஷிப்பதில் உள்ள சிக்கல்களையும் அந்தக் குழந்தைகள் மூலம் கிடைக்கக் கூடிய மேலதிக வருமானத்தையும் கருத்திற் கொண்டு தமது குழந்தைகளை வேறு வீடுகளில் வேலைக்கமர்த்துவதை அனேகமான பெற்றோர் விரும்பியே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்
ஆனால், தமது குழந்தைகளின் "இளமை" பறிக்கப்படுவதற்குத் தாமும் ஒரு காரணமாகின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளும் அறிவும், உணர்வும் இவர்களுக்கு இல்லை.
அதேவேளை, எமது சமூகமும் குழந்தைத் தொழிலாளர்கள் விடயத்தில் மெளனமான போக்கையே கடைப் பிடிக்கின்றார்கள்
சமுதாய நலனில் அக்கறை கொண்டுள்ள ஒரு சிலராவது, குழந்தைத் தொழிலாளர்கள் சம்பந்தமான விடயங்களை வெளிக் கொணர எடுக்கும் ஆக்கபூர்வமான முயற்சிகள், அந்தக் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது எமது இனத்தின் எதிர்காலத்திற்கே ஒளிமயமானதாக அமையலாம் என்பதில் சந்தேகம் இல்லை,
S
நிராஜ் டேவிட்
 
 
 

இதர் இதழ் 198 ஜூன் 08 - ஜூன் 21, 2000
O
8 EULEGTE
இ
- (ԱՕ, int.
தணிக்கை என்பது ஒரு நாட்டின் அரசு தனது இருப்புக்கு எப்பொழுது ஆபத்து ஏற்படுவதாக உணர்கிறதோ அப்பொழுது அந்நாட்டில் உள்ள சகல மக்கள் தொடர்பு ஊடகங்களுக்குப் போடும் வாய்ப்பூட்டாகும்.
இத்தணிக்கையானது பலவிததோற்றங்களில் இயக்கங்கொள்வது இன்னொரு விடயம் ஜனநாயக ரீதியாக இயங்குவதாகச் சொல்லப்படும் ஒரு அரசு தனது இருப்புக்கு ஆபத்து ஏற்படுவதாக உணரப்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அவசரகால நிலை (Emergency) என்ற ஒன்றைப் பிரகடனப்படுத்தி அதன் சட்டவிதிகளுக்மைய மக்கள் தொடர்புசாதனங்களான பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இன்னும் பொதுக்கூட்டங்கள் நடாத்துதல், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுதல் போன்ற சகல மக்கள் வெளிப்பாட்டுச் சாதனங்களுக்கும் தடை போடுகிறது. அதன் மூலம் மக்களின் எழுத்து பேச்சு என்னும் அடிப்படை வெளிப்பாட்டு உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதனால் நாட்டின உணர்மை நிலவரம் மக்களுக்குத் தெரியாமல் செய்யப்படுவதோடு அரசு தன்னைத் தக்கவைப்பதற்கு எவை தேவையெனக் கருதுகிறதோ அவ்விஷயங்களையே மக்கள் முன் உணர்மையென வைக்கிறது.
இது ஏற்கெனவே வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் ஒரு ஜனநாயக அரசு, புதிய நெருக்கடிகால அதிகாரங்களைப் பிறப்பிக்கும்போது, அதன் உடன்பிறப்பாக இத்தணிக்கையும் செயல்படத் தொடங்குகிறது. 1956 1958களில் பணர்டார நாயக்கா ஆட்சியின் போது மேற்படி அவசர கால நிலைகள் பிரகடனப்படுத்தப்பட்டன. சுருக்கமாகச் சொல்லப்போனால் தேசிய இனப்பிரச்சினை தலைதுாக்கிய காலத்திலிருந்து (அதாவது 1956ல் இருந்து) இன்று வரை ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் பெரும்பாலான தமது ஆட்சிக் காலத்தை அவசரகாலநிலையிலும் அதன் மூலம் பிறப்பிக்கப்படும் பத்திரிகை தணிக்கைக் கட்டுப்பாட்டின் கீழுமே ஒட்டிவந்துள்ளன.
ஜனநாயக அரசுகள் என்று Clay IT61561) Li – படுபவை தமது இருப்புக்கு அந்தரம் ஏற்படும் போது காட்டப்படும் முகம் இதுவென்றால் இன்னொரு வகை இன்னும் சுவையானது
அதாவது சோஷலிஸப் புரட்சியை ஏற்படுத்தி ஆட்சிக்கு வரும் அரசுகளோடு உடன்பிறப்பாக வருவது இன்னொரு வகைத் தணிக்கையாகும். ஸப்ரலின்கால ரஷ்ஷியாவில் இது உச்சத்தொழிற்பாட்டைக் கொண்டிருந்தது. கவிஞன் மாயகொவஸ்கி இத்தணிக்கைக்கு முகம் கொடுக்க முடியாது தற்கொலை செய்து கொள்வதன் மூலம் தனினெதிர்ப்பைத் தெரிவித்துக் கொணர்டான். இவ்வாறே மாபெரும் எழுத்தாளர்களான பொறிஸ் பளப்ரனாக் அலெஸான டர் சொல சொலனர்ஸ் ரைனர் அசுமத்தாவ் போன்றவர்கள் வாய் மூடப்பட்டனர். துன்புறுத்தப்பட்டனர். ஏனையோர் இத்தகைய தணிக்கையை மீறப் பலவித இலக்கிய உத்திகளைக் கையாண்டனர். இக்கால ரஷஷிய இலக்கியம் பற்றி ஆய்வு மேற்கொணட விமர்சகர்கள், பல எழுத்தாளர்கள் தமது பாலியகால அனுபவங்களை மீட்டெடுக்கும் சாட்டில் அன்றைய அடக்குமுறையைத் தோலு ரித்துக் காட்டினர் என்று கூறுவர் (இத்தகைய விதத்தில் பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கில நாட்டில் நிலவிய அரச அதிகாரப் போக்கிற்கு எதிரான குரலை, கலிவர்ஸ் ட்ரவல்' என்ற படைப்பின் மூலம் ஜொனதன் எப்விப்ற் முன் வைக்கிறார்) இங்கே சோஷலிஸ் அரசு என்னும் தேன்முலாம் பூசப்பட்ட சர்வாதிகார அமைப்புக்கு எதிராக அந்நாட்டின் அரைவாசிக்கும் (LDéDIT (560TITss குரல் கொடுக்கும் நிலையிலிருந்தாலும் அதற்கு அங்கே சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. இங்கே அரசெண்பதே தணிக்கையில் தான் நிலைநாட்டப்படுகிறது.
இதே நேரத்திரல் இன்னொரு வகைத் தணிக்கையையும் நாம் பார்க்கலாம். அதாவது இனம், மொழி, சமயம் போன்ற உணர்வுகளை வெறிநிலைக்குத் துாணர்டிவிட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நிலை நாட்டப்படும் பாஸிச அரசுகள் சிறுபானமை மக்களின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு மிகக் கொடூரமான தணிக்கையைக் கையாள்கின்றன. ஹிட்லரின் நாஸி (Nazi) ஆட்சியின் போது யூதர்களும் இடதுசாரிகளும் இவ்வாறே நசுக்கப்பட்டனர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசுகளில் அவ்
வப்போது அத்தகைய குணக்கூறுகள் தோற்றம் பெற்றிருந்ததைக் காணலாம். | நாஸிகளால் பிராண்க தேசம் பற்றப் பட்டிருந்த போது அதை எதிர்ப்பதற்காக ஈக்கள் என்ற நாடகத்தை சாத்தர் எழுதினார்.
2
யாழ்ப்பாணத்தில் சற்றடே றிவியூ (Satur day Review) பத்திரிகையின் சகோதர இதழாக வெளிவந்த திசை பத்திரிகையின் காலத்தில் எமக்கு சில அனுபவங்கள் ஏற்பட்டதுணர்டு. அக்காலத்தில் இந்திய இராணுவம் ஈபிஆர்எல்.எப் விடுதலைப் புலிகள் ஆகிய மூன்று அமைப்புகளின் மத்தியில் இப்பத்திரிகை வெளிவந்து கொணடிருந்தது. ஆனால், இவை எவையும் எமக்கு தணிக்கை என்ற ஒன்றை விதித்ததாக இல்லை. இதன் ஆசிரியர் பொறுப்பை மேற்கொண்டிருந்த நான் எனக்கு உதவியாகப் பணி புரிந்த யேசுராசா, சற்றடே நிவியூவின் ஆசிரியராகப் பணி புரிந்ததோடு, எமக்கும் உதவிய ஏ.ஜே.கனகரத்னா இன்னும், முதிருநாவுக்கரசு, நிலாந்தன், திருச்செல்வம் ஆகிய நாங்கள் எமக்குள் ஒருவித தணிக்கையை மேற்கொணர் டவாறே இயங்கினோம். தமிழ்த்தேசியம் பற்றிய தெளிவான கருத்துக்கள் எமக்கிருந்தன. இக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர் பலவகை கொடுமைகளுக்கு இலக்காகினர். இதனால் தமிழ்ப் பேரினவாதம் என்ற தலைப்பிட்டு ஆசிரிய தலையங்கமொன்றை நாம் எழுதினோம். அது முஸ்லிம் மக்களின் துன்பத்தில் நாம் பங்குகொணர்ட உணர்வையும் அவர்களுக்கு ஓர் ஆறுதலையும் தருவதாய் அமைந்தது. அதேவேளை சில சந்தர்ப்பவாதிகளால் முஸ்லிம்கள் தவறான விவகாரங்களின் ஈடுபட்டதையும் நாம் கண்டிக்கத் தவறவில்லை.
ஒருமுறை எமது பத்திரிகையில் இலங்கையில் மூன்று இராணுவங்கள் தற்போது உள்ளன என்ற தலைப்பிட்ட செய்தி வெளியானபோது அதற்கு விடுதலைப் புலிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். தாம் விடுதலைப் போராளிகளேயொழிய இராணுவம் அல்லவென்றும் தமது திருத்தத்தை வெளிக்கொணர்ந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் மக்களால் ஏற்படுத்தப்படும் தணிக்கை வகையொன்றையும் கூறிச் செல்வது பொருத்தமானதாகும் திசையில் பஜகோவிந்தம் என்ற கதை பிரசுரிக்கப்பட்டது தொடர்பாக எழுந்த பிரச்சினை சுவையானது. இக்கதை எழுத்தாளர் கேடானியலின் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சில தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்துவதாக அமைந்தது. இக்கதை யேசுராசாவிடம் கொடுக்கப்பட்டு பின்னர் எனது பார்வைக்கு வந்த போது அவர் மூலமே அதன் கருப்பொருள் சுட்டும் விஷயம் எனக்குத் தெரிய வந்தது. நான் அதைப் பிரசுரிக்க விரும்பவில்லை. பின்னர் இது ஏ.ஜே யின் பார்வைக்குச் சென்றது. அவர் அதைப்படித்து விட்டு "இது வெளிப்பாட்டு முறையில் கலைத்துவம் உடையதாக இருப்பதால் பிரசுரிக்கலாம். ஏனைய விஷயங்கள் இப்படி பல சமூகத்தில் நடக்கவே செய்கின்றன. இது முக்கியமல்ல என்றார் யேசுராசாவும் பிரசுரிப்பதற்கு ஆதரவாகவே இருந்தார்.
ஆனால் கதை பிரசுரிக்கப்பட்டதோ இல்லையோ பலவித மொட்டைக் கடிதங்கள் எனக்கு வந்து சேர்ந்தன. அவற்றில் ஒன்று பின்வருமாறு:
"டேய முட்டாளர் பொன்னம்பலம்! கூழ்முட்டையையும் தக்காளிப்பழத்தையும் வேணர்டத் தயாராக இருக்கவும் ஈழநாதம் எழுதிய விமர்சனம் உங்கள் போக்கிரிப் பத்திரிகையை தடை செய்வதற்கு முன்னெச்சரிக்கை என்பதை மனதில் கொள்"
இக்கதை திசையில் வெளிவந்ததைக் கண்டித்து ஈழநாதம் 08:04,90 விமர்சித்திருந்தது. அதையே இம்மொட்டைக் கடிதம் குறிப்பிடுகிறது. பஜகோவிந்தம் கதையை ஒரு பிரபல முற்போக்கெழுத்தாளர் கார்த்திநேசன் என்ற பெயரில் எழுதியிருந்தார்

Page 8
இதழ் - 198, ஜூன் 08 - ஜூன் 21, 2000
பேராசிரியர் ஜெயரத்தினம் வில்சன் கனடாவில் காலமானார் என்ற செய்தி அரசறிவியல் துறையினரையும், இலங்கை பற்றிய ஆய்வியலாளரையும், ஈழத்துத் தமிழ் மக்களையும் சோகத்தில் ஆழ்த்துவதாகும்
உலக அரசறிவியலாளர் மட்டத்தில் இலங்கையின் அரசியற் போக்குகளில தவிர்க்க முடியாது போன இனத்துவத் தர்க்கத்தினை தனது மதியறிவினாலும், பட்டறிவினாலும், உணர்ந்து முனைப்புடன் எடுத்துக் கூறிவந்த அவர் மறைவு தமிழிப் போராட்டத்தின் நியாயப் பாடுகளை அறிந்திருந்த ஒரு பேராசானை நம்மிடத்திருந்து அகற்றி விட்டது.
அவரது பிரிவினால வாடும் அவர் மனைவியருக்கும் குடும்பத்தினருக்கும் அனுதாபம் தெரிவிக்கக் கடமைப்பட்டவர்கள் நாங்கள் (ஈழத்
தமிழர்கள்)
அவருடைய ஆய்வு நுால்கள் இலங்கையின் இனத்துவப் பிரச்சினையில் மிகுந்த புலமை முக்கியத்து6ւI(LD60 L- Ա.1606/: இலங்கையினர் அரசியல் 1947 - 73 (2ம் பதிப்பு 1979), ஆசியாவில் ஒரு "கோலிஸ்ற் (Gaulsh) முறைமை (1980) பூரீலங்காவின் உடைவு (The Breakup SriLanka) - (1988), Grand Gega). செல்வநாயகமும் இலங்கைத் தமிழ் தேசியத்தின் நெருக்கடியும் 1947 - 77 (S.J.V. Chevanayakam and the SriLankan Tarmi | Nati Onali Srm 1947-1977) (1994) ஆகிய நூல்களை வாசிக்காத எவரும் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய முழு அறிவுடையவர் என்று கூற முடியாது
இவற்றுள் 1988ஆம் ஆண்டில் வெளிவந்த நூலும் 1994இல் வெளி வந்ததும் மிக முக்கியமானவை இலங்கையின் உடைவு பற்றிய நூலில் 1978முதல் 1985வரை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனவுடன் தனக்கிருந்த அரசியல் மதியுரைத் தொடர்பு காரணமாகப் பெற்ற அறிவினைத் தளமாகக் கொண்டு, இலங்கை அரச நிர்வாக அமைப்பும் இலங்கை அரசியலில் தலைமைகளும் எவ்வாறு தமிழிப்பிரச்சினைக்கு வினயமான முறையில் முகங்கொடுக்கத் தயங்குகின்ற என்பதை மிகத் துல்லியமாக விளக்கியுள்ளார். எளப் ஜே.வி. செல்வநாயம் பற்றிய நூலில் இலங்கையின் தமிழ்த் தேசியம் தன்னம்பிக்கைத் தன்மை பெற்ற வரலாற்றை செல்வநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றி
னுாடாகக் காட்டுகிறார்.
இந்த நுால்கள் அறிஞர்களால் மிகுந்த மதிப்புடன ஏற்றுக G7a, ITG GTLÜLIL TIL 60) G.J.
பேராசிரியர் ஜெயரத்தினம் வில்சன் புலமை நிலையில் அரசறிவியலாளர் 1953இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் (பேராதனை) அரசறிவியல் உதவி விரிவுரை யாளராகச் சேர்ந்த அவர் படிப்படி யாகத் தனது ஆய்வறிவினை வளர்த்தெடுத்து அறுபதுகளில், பேராதனைப் பல கலைக்கழகத்தின முதலாவது அரசறிவியல துறைப் பேராசிரியரானார் பேராதனைப் பல்கலைக்கழக ஆசிரியர்களிடையே வில்சன் மதிப்பார்த்த ஓர் இடத்தைப் பெற்றிருந்தார்
1972இல நியூபுறுனர் ஸ விக் பல கலைக்கழகத்தினர் அரசறிவியல் துறைப் பேராசிரியராக நியமனம் பெற்றுச் சென்றார்.
எஸ் ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் மகள் சுசீலாவை திருமணம் செய்தார். அந்த உறவு இவருக்கு தமிழ் அரசியல வியடங்களின் மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அரசறி வியற் புலமையும் தமிழ் அரசியல் தொடர்பும் காரணமாக இவர் நடைமுறை அரசியல்துறையினரால் பெரிதும் விரும்பி மதியுரை கேட்கப்படும்
p(56).ITIT80III.
இந்த உறவுகள் காரணமாக ஜேஆர் ஜெயவர்த்தனா 198இல் இவரைத் தனது முக்கிய அரசியல் ஆலோசகர்களில் ஒருவராகக் கொணர் டார் இலங்கையின் தமிழர்ப் பிரச்சி னைக்கான தீர்வுக்கான ஆலோசனை கூறுவதற்காகக் கனடாவிலிருந்து இவர் இலங்கைக்கு அடிக்கடி வந்து சென்றார் அந்த அனுபவங்கள் தான் இலங்கை யின் உடைவு என்ற நூலை எழுதச் செய்தது.
பேராசிரியர் ஜெயரத்தினம் வில்சன் ஜனாதிபதி ஜெயவர்த்தனா: வுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தமையால் பல தமிழர்கள் அப்பொழுது அவரை விரும்பவில்லை. ஆனால், 1988இல் வெளிவந்த அவரது நூலில் ஜனாதிபதியுடனும், இலங்கை நிர்வாக அமைப்புடனும் தனக்கிருந்த 2. ID 6/9560 GT ஒளிவுமறைவினறி எடுத்துக் கூறுகின்றார். இதன் மூலம் இலங்கை அரசியல் செல்நெறிபற்றி வெளிவந்த புலமை அறிவு தமிழ் பேராட்டத்தின நியாயப்பாட்டை
உறுதிப்படுத்தியது.
அந்த நூலின் மிக முக்கியமானது தணிக்கை முை அதிலிருந்து ே முடியாதுள்ளது)
இலங்கைய பிரச்சினை உண கப்படுவதற்கு குறைகளும் சந்தேகத்துக்கிட தீர்க்கப்பட வேண அந்நூாவில் .ெ யோடுகிறது.
அதேபோன் அரசியல் வாழ்க்க நூலில் இலங்கைய எதிர் கொணர்ட் பி சுட்டிக்காட்டுகின்ற
GL Մո քliflլ வில் சனினர் சிற அனுபவங்களையு. ஏமாற்றங்களை பொறித்துள்ளை புலமை மீது எவ
வில் (ரொறன ( நாட்களுக்குப் euրաւյւյժ քl60ւ சிவராசாவும் நானு சேரனும வந்தி தேசியத்தின எ; ஆதங்கம் அவ வார்த்தையிலும் ே
தமிழ்த் தேச் கைகள் சர்வதேச காரத்தைப் பெறு இருக்க வேணர்டு மிகுந்த சிரத்தை ெ
நான அவர் ալգ55euot, -9|5 GLaja TLÓ La GOLDL தமிழ் தமிழர் சார் நாம் ஈடுபடுவது நிறைந்த மகிழ் எனபதை அவ வார்த்தைகளும் கூ
அவரிடம் அ கான பாராட்டு பு பற்றிப் பேராசிரியர் கூறினார்.
நாம் இலங் பினனர் அதற்: மேற் கொணர்டடே போதவில்லை.
இனி, அத்த நினைவு மலராகத் வரப் போகிறது. கண்டிருப்பின் நிச் Lւ գ (5ւIւIII it. -9|| உணர்மையில் இழந்த மாணவர்களாகிய
ஆனால் ஒ6 ஜெயரத்தினம் வி மலர் ஒன்றினால் ம படப் போவதில் உண மையை ஒ நேர்மையுடைய அ என்றும் அவரது மே அதன் நேர்மைக் இலங்கையினர் சோகத்துக்கும் சாட்
அறிஞர்களின் மரணம் அவர்க மரணிப்பதில்லை. நிரந்தரம், சாசுவதம்
"ւյ5(լքւԼճւլ"
(/ീ// ക
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறுதி அத்தியாயம் (இலங்கையிலுள்ள
D 6Ꮘ2 ᏞᏝ) Ꭿ5 fᎢ ᎫᎫ 600Ꭲ LᏝ0 fᎢ Ꭿ5 , மற்கோளர் காட்ட
பின இனத்துவப்மையாகத் தீர்க் - தமிழர்
மனப் பயங்களும்
LρσοΤα -
மில்லாத வகையில் டுமென்னும் கருத்து தளிவாக இழை
று செல்வநாயகத்தின் கை வரலாறு' பற்றிய பின் தமிழ்த் தேசியம் ரச்சினைகளை நன்கு DIT fift.
ர் ஜெயரத்தினம் ப பு அவர் தமது ம், கருத்துக்களையும், பும் எழுத்திற் மயாகும் அந்தப் ரும், எக்காலத்தும் குற ற ஞ சா ட ட (1Ք դ Ա / T:5ւմ գ -95/ தன்னைத் தானே தெளிவுபடுததியுள்ளது. இந்தப் புலமை நேர்மைக்காக அவர் என்றும் போற்றுதற்குரியவராகிறார்.
19 9 6 இல அவரைக் கனடாரோவில) நீணடபினர் சந்திக்கும் த்தது பேராசிரியர் ம் சென்றிருந்தோம். ருந்தார். தமிழ்த திர்காலம பற்றிய ரின ஒவ வொரு தாய்ந்து கிடந்தது.
சியத்தின் நடவடிக்அரசியல் அங்கிம் இயல்பினதாக ம் என்பதில் அவர் கொணர்டிருந்தார்.
ரிடத்து 1953இல த நினைவுகளைபுடன் இரைமிட்டார். ந்த செயற்பாடுகளில் அவருக்கு மனம் ச்சியைத் தந்தது ரது கணிகளும், றின.
ப்பொழுது அவருக்மலர் ஒன்றினைப் சிவராசா எடுத்துக்
கைக்கு வந்ததன் | T ant Léonfli, 606 | TLD . விரைவு
கைய ஒரு மலர் நான் வரவேண்டும் பாராட்டு மலரைக் சயம் சந்தோஷப் ந்த சந்தோஷத்தை து அவரல்ல. அவர் தாங்கள் தான்
ர்று பேராசிரியர் லிசனின் நினைவு ாத்திரம் போற்றப்லை கணடறிந்த ளிககாத அறிவு அவர் எழுத்துக்கள் தாவிலாசத்துக்கும். கும், அவற்றுடன்
தவறுகளுக்கும் சியாப் நிற்கும்.
உடலுக்குத் தான் ள எழுத்துக்கள்
அவற்றுக்கு ஒரு
உணர்டு
என்பது அது தான்
வவுனியா:
வவுனியாப் பிரதேசம் பலத்த பாதுகாப்பு மிகக பிரதேசமாக விளங்குகின்ற போதிலும் அவ்வப்போது தாக்குதல் சம பவங்கள் இடம்பெற்று வருவதையே காணக் கூடியதாக இருக்கின்றது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை வவுனியா நகரில் இருந்து கிழக்குப்பக கமாக சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பூந்தோட்டத்தில் இடம்பெற்ற கிரனைட் தாக்குதலில் 3 புளொட் உறுப்பினர்களும் பொதுமகன் 6Ꭷ Ꮆ05 6lᏗ (Ꭰ5 ᏞᎵ fᎢ Ꭿs 4. பேர் காயமடைந்தார்கள் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் விழாவில், சுப்பர் சப்தஸ்வரா இசைக்குழவினருடைய இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொணடிருந்த வேளையில் அதிகாலை 4.30 மணிக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இசைநிகழ்ச்சி நடைபெற்ற மேடை அமைந்திருந்த இடத்தில இருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் பூந்தோட்டம் பிரதான வீதியில் இருந்து நரசிம்மர் ஆலயத்திற்குச் செல்லும் ஒழுங்கையின் சந்தியிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது ஆலயத்திற்கு வருவதற்காக அந்தச் சந்திக்கு வந்த புளொட் உறுப்பினர்களை இலக்கு வைத்தே இந்தக் கிரனைட தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இத்தாக்குதலில் சம்பவ இடத்தில் நின்றிருந்த இரண்டு மூன்று ஒட்டோக்களும் சேதமடைந்ததாக ஊர்வாசிகள் தெரிவித்தனர்
விடுதலைப் புலிகளே இந்தத தாக்குதலைத் தமது உறுப்பினர்கள் மீது நடத்தியதாக புளொட் வடாவிகள் தெரிவித்தன.
கடந்த மாதம் 25 ஆம் திகதி வவுனியா குசைப்பிள்ளையார்குளம் விதியில இடம்பெற்ற கிளமோர் கணிணிவெடித்தாகுதவில் அந்த இயக்கத்தின் - Tal Life பொறுப்பாளராகிய வின்சன் உட்பட இரணடு புளொட உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் மோட்டார் சைக்கிளி வந்து கொணடிருந்த
மக்களுக்குப் பாதுகாப்பில்லை!
போக்குவரத்தும் மிக்க இந்த விதியில் குறிப்பிட்ட இரணடு புளொட உறுப்பினர்களினதும் வருகைக்காகக் காத்திருந்த சைக்கிள் கிளமோர் குணர்டு அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடந்து செலகையில வெடிக்க வைக்கப்பட்டதில் இருவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள் சம்பவ வேளையில் அவ வழியாக சைக்கிளில் சென்ற ஒரு பொதுமகன் காயமடைந்தார்.
உச்சப் பாதுகாப்பு நடவடிககைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், படையினர் பொலிசாரின் கணிணைக்கட்டிவிட்டு நடாத்தப்பட்டது போல இந்தத் தாக்குதல இடம பெற்றுள்ளமையானது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புளொட் உறுப்பினர்கள் அல்லாமல், இந்தத் தாக்குதல் பொலிசார் அல்லது இராணுவத்தினர் மீது நடத்தப் பட்டிருந்தாலி விளைவுகள் பார துரமானதாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதேவேளையில், வவுனியாவில் இருந்து மனைாருக்குச் செலிலும் நெடுஞ சாலையில் வவுனியாவில இருந்து சுமார் 4 மைல் தொலைவில் டந்த 30 ஆம் திகதி காலை 9 எளியளவில் இடம்பெற்ற நிலக்கணிணி உததாக குதவில் 9 பொலிசார் வட பட்டார்கள் 19 பேர் காயமடைந்தார்கள் இந்தத் தாக்குதல் - டவதி தையடுத்து இடம பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு கடை ஒரு மினி சினிமா கொட்டகை மற்றும் 5 விடுகள் பாதிக்கப்பட்டன. இந்த வீடுகள் எரிந்ததையடுத்து விட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டார்கள் இதன் காரணமாக அச்சமடைந்த இவர்கள் தங்களுக்கு இப்பகுதியில் இருப்பதற்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றதனால், அங்கிருந்து வெளியேறிச் செல்லப்போவதாக அப்பகுதிக்குப் பொறுப்பான பாதுகாப்பு பொலிஸ்
அதிகாரியிடம் தெரிவித்திருக்கின்றார்கள்
ஆயினும் அவர்களினர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவதாகவும் அவர்களை
அவர்களை வைத்து
இலக்கு விதியோரத்தில் கடையொன்றினர் எதிரில் இருக்கும் மரம் ஒன்றில் சாத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளிலேயே கிளமோர் குணர்டு பொருத்தப்பட்டு
வெடிக்க வைக்கப்பட்டதாகப்
பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா ஹொரவப்பத்தானை விதியில் இருந்து குசைப்பிள்ளையார்குளத்திற்குச் செல்கின்ற விதியின் சந்தியிலும் அங்கிருந்து சுமார் 200 யார் துரத்தில் உள்ள மில விதிச் சந்தியிலும் Թւյրaն =րց 24 மணித்தியாலமும் காவல் கடமையில் இருக்கத்தக்கதாக இந்த இரணர்டு சந்திகளுக்கும் இடையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
மக்கள் போக்குவரத்தும் வாகனப்
அப்பகுதியில் இருந்து வெளியில் செல்ல வேணடாம் என்றும் பொலிசார் மறுத்துள்ளனர் எனத் தெரிய வருகிறது.
பொதுமக்கள் நெருக்கமாகக் குடியிருக்கும் இடங்களில் இடம்பெறுகின்ற தாக்குதல்களில் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பது இன்று நேற்று நடைபெறுகின்ற Gil LILLOGlóa).
இருப்பினும் மோதல்களில ஈடுபடுபவர்கள பொதுமக்களின் நலன்கள் பாதுகாப்பு என்பவற்றைக
கவனத்தில் கொண்டு செயற்பட
வேண்டும் என்பதே பொதுமக்களின்
வேண்டுகோளாக உள்ளது.
മ%
S.

Page 9
3.3 u lju, tou utih
வருடம் முழுவதும் போர் புரிந்து
கொணடிருந்த இரு தரப்பினரும் தமது
முழுமையாக வீழ்ச்சியடைந்திருந்தன.
அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி வன்னிப் பிரதேசத்தில் 162400 மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகினர் எனினும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட
அ த ப ர் க ள | ன
1999 புத்தத்தின்போக்கு ஒரு கணக்கெடுப்பும் சில குறிப்புகளும்
அறிக்கையின் படி வன்னி யில் புவிகளின் கட்டுட L: )( பிரதேசத்தில் זו נL வாழ்ந்து வந்த 3,76,300 од даћај 297, 600 GLJI" அகதிகள் நிலைமையில்
இருந்தனர். இந்த அறிக்கை
பிரதான இலக்காக யுத்தத்திர்வை கொணர்டிருந்தமையால் வடக்கு கிழக்கு பிரதேச மக்கள் வாழ்க்கை மேலும் யுத்த மயமானது
சிங்கள இராணுவம் மக்களைக் குடிய மர்த்த வென யாழ் பலாலி முகாமுக்கு அண மையில் 4848 ஹெக்டயர் நிலத்தை பெற்றுக் எடுத்து வருவதாக 1999 மார்ச் மாதம் தமிழ் அரசியல் கட்சிகள அரசின் மீது குற்றம் சுமத்தின. 06.0898 இல 10839 வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பிற சமாதான சக்திகளினால காட்டப்பட்ட எதிர்ப்பினர் காரணமாக இந்நடவடிக்கை பிற போடப் பட்டதாகத் தெரியவந்தது.
கொள்ள நடவடிக்கை
போர்ச் சூழலில் தேர்தல் நடாத்த முடியா தென வடக்கு கிழக்கு மாகாணத்தின் 3. உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் மார்ச் மாதம் 23ம் திகதி பிற்போடப்பட்டது. இவற்றில் ஒரு மாநகரசபையும் 3 நகரசபைகளும், 26 பிரதேச சபைகளும் அடங்கும் காலக்கெடு இன்றி அவற்றின நிர்வாகம பிரதேச செயலாளர் களுக்குப் பொறுப்பளிக்கப்பட்டது
திருகோணமலை மாவட்டத்தில புதிய சிங்கள குடியேற்றங்களை ஸதாபிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏப்ரல் மாதத்தில் டெலோ, ஈ. பி.ஆர் எல் எப் புளொட ஈ.பி.டி.பி. மற்றும் த.வி.கூ) ஆகிய தமிழ்க்கட்சிகள் உடனடியாக இந்த சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. தமிழ் மக்கள் குடியேறியிருந்த பிரதேசங்களில்
குடியேற்றங்களை மேற்கொணர்டு வருவதாக அவர்கள் அரசாங்கத்தை குற்றம் சாட்டினர். இத்தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் சிங்கள மொழியில் கடமைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு ஏப்ரல் மாதம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
வவுனியாவில் செயற்படுத்தப்பட்டு வரும் விசேட இராணுவ அனுதிப்பத்திர முறையை 1999 ஏப்ரல மாதத்தில் மன்னாரிலும் முழுமையாக அமுல்படுத்த இராணுவம் நடவடிக்கை எடுத்தது. இந்த விசேட அனுமதிப்பத்திர முறை காரணமாக வன்னி தமிழ் மக்கள் அனுபவிக்க நேர்ந்த இடர்கள் பற்றி சுட்டிக்காட்டப்பட்ட போதும் இதற்கு மாற்று வழியை வழங்க அரசாங்கம் நடவ டிக்கை எடுக்கவில்லை. இந்தப் பிரச்சினை குறித்து மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்ய எவரும் அக்கறை காட்டவுமிவிலை 2000ஆம் ஆணர்டு ஜனவரி மாத
LJ M iflu -
இறுதியில் தெரியவந்ததன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் 6 லட்ச மக்கள் மத்தியில் இவவாறான விசேட அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் எணர்ணியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1999ம் ஆண்டு இறுதிப்பகுதி வரையிலும் வன்னிப் பிரதேச மக்களுக்கு போதிய உணவு சுகாதார கல்வி வசதிகள் வழங்கப்பட்டிருக்க வில்லை. தமிழ் அரசியல் கட்சிகள், வடக்கு வாழி மதத் தலைவர்கள் மற்றும் தேசிய மட்டத்திலான மனித உரிமைகள் நிறுவன இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தருமாறு மீள (34, Tf5 30553) GT முன்வைத்தி ருந்தனர். வவுனியாவில் இருந்து வன்னிக்கான அனைத்து பிரதான வழிப்பாதைகளும் /ந்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந் தன. இதில் எந்தவொரு பாதையையும் திறக்க புலிகள் இணங்கும் ೧॥ 牟_°。 மருந்துப் பொருட்களை வழங்க அரசாங்கம் இடமளிக்கவில்லை. இந்த நிலைமையின் கீழ் உக்கிர உணவு மற்றும் மருந்துப் பற்றாக்குறையை வன்னி மக்கள் எதிர்நோக்கினர் சர்வதேச உதவி அமைப்புகள் அறிக்கையின்படி மருந்து இனிமையினால் வன்னி மருத்துவமனை நோயாளிகள் பலர் இறந்துள்ளனர். இவ் அறிக்கைகளின்படி வன்னி பிரதேசத்தில் க வி மற்றும் சுகாதார சேவைகள்
தவறானது என கூறியது தவறான அறிக்கைகளை LDIT 6)JL L .
அரசாங்கம் வெளியிட்டார்கள் எனக் கூறி அதிபர்கள் இருவரும் ஜூலை மாதத்தில் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ரணகோச இராணுவ நடவடிக்கை காரணமாக வருடம் முழுவதும் இடம்பெயர்ந்த மக்கள் தொகை 50,000க்கு அதிகமாகும் யாழ மாவட்டத்தில் விடயங்கள் காரணமாக தமது வசிப்பிடங்களில் குடியேற முடியாத லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர் வருட இறுதியில் அரச கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா அகதி
பலதரப்பட்ட
மனித உரிமை
முகாம்களில் 10,000 மக்கள் வாழ்ந்து வந்தனர்.
1999 டிசெம்பர் 2ம் திகதி பிரசுரிக்கப்பட்ட 10822இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்த பின் மூலம் மன்னார், வவுனியா திருகோண மலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சிவில் நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகளாக ஆயுதப்படை பிரதானிகள் ஐவர் நியமிக்கப் பட்டனர். அம் மாவட்டங்களில் உள்ள இடம் பெயர்ந்தவர்களை மீணடும் குடியேற்றல் அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்குதல், அம்மாவட்டங்களில் போதுமான உணவு கை பிருப்பினைப் பேணல் மற்றும் அவற்றைச் ச ரியான முறையில் விநியோகித்தல், நீர் மினர் மருந்து மற்றும் போக்குவரத்து வசதிகளை உறுதியாக நடைமுறைப்படுத்தல்
என்பன த அவர்களுக்குப் பொறுப்பாக 3, Lj LJL LI GOT. இவவாறு நியமிக்கப்பட்ட அனைவரும சிங்களவர்களாவர். இந்த நடவடிக்கையினால் அப்பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மாவட்ட அதிபர்களின் அதிகாரங் தள பறிக்கப்பட்டன. 1999) ஆண டில் வடக்கு கிழக்கு LDITg IGOTE) J. Gifa) பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவு கொலைகள் பற்றி
அறியக் கிடைத்தன. ஜூலை 11ம் திகதி இராணுவத்தினரால் Lafat Trflaj Li Tal LIGj வல்லுறவு புரிந்து கொலை (a)g LJ LJU LJE I ஜீடா ராமலிட்டா பற்றிய பிரபல்யமடைந்தது. 1996 தொடக்கம் வடக்கு கிழக்கி படைகளால மேற்கொள்ளப்பட்ட பாலிய வலுறவு சம்பவங்கள் 45 பற்றிய அறி எளதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறியிருந்தது வரு இறுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயன சாரதாம்பாள் இவ்வாறு பாலியல் வல்லுற6 புரியப்பட்டு கொ6ை
(...)g LJLJLJLJLLITst.
வர்ைனிப் பிரதேசத்தின் முழு தமிழ் மக்களையும் யுத்தத்திற்கு தயார்படுத்த ஏப்ர மாதத்தில் புலிகள் நடவடிக்கை எடுத்தனர் இப்பிரதேசத்தில் வாழ்ந்த அனைத்து வந்தவர்களும் கட்டாய பயிற்சிக்குட்ப வேணடியவர்களாகினர். 9ம் குப்பிலிருந் உயர் வகுப்பினைச் சேர்ந்த அனைத்து மான மாணவிகளும் பாடசாலையில் உடறி பயிற்சிகளில் ஈடுபட வேணடும் எனக் கூற பட்டது. அதன் பின் இரணடு வாரங்களுக (:LITÍ பயிற்சியொன றை நடாத தவி தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்பட - பாடசாலை வேளைகளின் பின் ஆசிரி ஆசிரியைகளும் இப்பயிற்சியைப் பெற வேணடும் புலிகளின் யுத்தபலத்தை இவ்வாே நீடித்துக் கொள்ள ஒவ்வொரு வருடமும் 20 தொகையினர் சேர்த்துக் (GO), IT GIT GITT LI LI வேணடுமென UTHR அமைப்பு குறிப்பிட்
 
 

நடைபெற்றது.
இது இதழ் 198 ஜூன்
ருந்தது
தமிழ் இளைஞர் யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த களுத்துறைச் சிறைச்சாலை பில நீணடகாலம் குற்றப் பத்திரம் தா" Ali LLULTg gj655 வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் 1999ம ஆண்டு 5 தடவைகள் ர்ைணாவிரதத்திலும் எதிர்ப்பு களிலும் ஈடுபட்டன 343 பேர் இவவாறு தடுத்து 。ašā山山Lú扈* 567-೧' பெற்றவர்களின் ார்னிகை 43 மட்டுமே தடுத்து கப்பட்டவர்களின் * யாக ஒன்று குற்றப்பத்திரத்தை தாககல செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்றவாறு காணப்பட்டது. இந்த எதிர்ப்புகள் வன்முறையாக ஒடுக்கப்படுதலும் * நபர்களினால் முறை ரீதியாக gärut நாட்டுதலும் மீண்டும மீண்டும் நடைபெற்றது அரசு இவ்விடயம் குறித்து எந்த 5-Qooo. பயும் எடுக்கவில் ெை அத்துடன் 2000 ஜனவரி 7ம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் நடைபெற்ற எதிர் காட்டும் செயற) பாடை அடக்க தடுத்து வைக்கப்பட்டவர்கள
மூவரை அடித்து கொன்ற சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் 44 பேரு *g 町山臀 ஏற்படுத்தினர். 1983 தொடக்க **
சிறைச்சாலையில் தமிழி கைதிகள்
தவிர்ப்புக்குழுவும் கள் ஆ ணைக்குழுவும்
கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக யுத்தத்தின் தீமையாக வடக்கு கிழக்கு மற்றும் இலங்கை தமிழ் சமூகம் முழுவதும் யுத்த மயமானதை காணக் dh liq. LISTE இருந்தது. தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளும் புத்தத்தினால் கட்டுப்படுத்தப்படும் தன்மை அதிகரித்ததே அன்றி குறைந்ததைக் காண
இயலவில்லை. இதன் விளைவாக தமிழ் மக்கள்
மேலும் தமது சமூக அரசியல கலாசார எல்லைகளுக்குள் குறுகிக் கொள்ளுதலே அதேபோல பிரதான
08 ஜூன் 21, 2000
ஆர்ப்பாட்டங்கள் 颶-嘻* அதன்பின் இம்முயற்சியும் தோல்வியூரது நோர்வே அரசினர் ஆதரவு- இனவிவசர மற்றும் யாப்பு 廊La*」 குறித்த திணைக் களத்தின் கீழ் செயற்படும் தேசிய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிப்பிரிவு பேராசிரியர் திரிவெல்லவின் தலைமையில் Glorij (la. Tolial L - பட்டது. நாடுமுழுவதும் பல தரப்பட்ட ಡ್ರೀತಿ! ஒருங்கிணைப்பு மற்றும் சமாதான் 颶* திட்டங்களுக்கு உதவி * @鹉--莒* கீழ் மேற்கொள்ளப்' அதேபோல அந்நிகழ்ச்சித் * மேற்கொள்ளப்பட்ட தேசிய ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் பல 岛r矿山LLL町
@@回°* அரசாங்கம் சமாதானப
@L)ar鹰ó*@ வெளிநாட்டு ಊ8¤ தரப்பினுாடாக இரு தடவைகர்ெ முயற்சித்த போதும் அது தோல்வியுற்றதாக ஜனாதிபதி டிசெம்பர் இறுதியில் குறிப்பிட்டிருந்தார் புலிகள் அரசாங்கத்தின் 國* ஏற்றுக்கொள்ள தாம் விரும்பவில்லை என தெரிவித்திருந்தனர்.
யுத்தம் šspTó பாதுகாப் 庐) * அனுபவிக்கும் இடையூறு
ளைக் குறைக்கவென 1998á *。 தினால் ஸ்தாபிக்கப்பட்ட தொல்லை தவிர்ப்பு
குழு 1999 ஆணிடில் ' முறைப்பாடுகளை ஏற்றுகி 297 با آنان (یا . این II of L برای மு  ைற ப r ( ; GT
படையின
தொடர்பாக (5(LP விசாரணை 厨L呜 எடுக்க (36ւյ6M գ եւ
நடவடிக கை ' " Llofji Lugo Jr (al Full 535|| ந்ெதக்குழு 1998 ஜூலை
岛 τιβ தொடக்கம்
LDT, திகளும்) 74 (வழமையாக ஒவ வொரு கு - S6 தடவைகள் ժn lգ Ամg/, ' உறுப்பினர்களான வெளிநாட பி 4/
ി-മേ
லக்ஷ்மன் கதிர்காமர் 3 கூட்டங்களில் ம கலந்து கொண டார் அமைச்சர் எஸ். திசாநாயக்கா 2 கூட்டங்களில் மட்டுமே கலந்து கொணர்டார். இந்தக் குழுவினால் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லையென தமிழ் அரசியல கட்சித தலைவர்கள் கவலை தெரிவித்திருந்ததுடன் குழு தனித்து ஜனாதிபதியினர் பணிப்பின பேரில் நியமிக்கப்பட்டதினால் வேறு பணிப்புரைகளை அதிகாரப்படுத்த அதனால் இயலவில்லை.
மிகப் பரந்த அடிப்படையில மனித உரிமைகளைப் பாதுகாக்க 1998இல் ஸ்தாபிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு வெள்ளையானை நிலைமைக்கு உள்ளாகியிருந்தது. (மனித ஆணைக்குழு பற்றிய விசேட அறிக்கை மேர்ஐ இயக்கத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளது)
1998ம் ஆண்டு முழு வதும் இழுபட்டுச் சென்ற
4. சமாதான மனித உரிமைகள்
யாழ் C)g LES LIDEO of
தொடர்பூடகங்களின் இனமையப்பட்ட புதைகுழிகள் பற்றிய
அறிக்கையிடுதல்களின் காரணமாக தமிழ் விசாரணை 1999 வருடத்தில் மீணடும மக்களின் முக்கியமான பிரச்சினை குறித்து சிங் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட கள மக்கள் அதிக அக்கறைக் காட்டவில்லை அரசாங்கத்தினால் முடிந்தது சர்வதேச
மன்னிப்புச்சபை உள்ளிட்ட வெளிநாட்டு
முயற்சிகள் மற்றும் இயக்கங்கள் 4.1 அரசாங்கத்தின் வெளிப்பாடு
1999ம் ஆண்டு அரசாங்கத்தின் சமாதான நிகழ்ச்சித் திட்டமான வெனர்தாமரை இயக்கம் செயற்படவில்லை. தனது தனிப்பட்ட யோசனையின் பேரில் ஸதாபிக்கப்பட்டதாக ஜனாதிபதியினால் புகழ்ந்துரைக்கப்பட்ட வெணதாமரை இயக்கம் அமைதியாக மரணத்தை தழுவியுள்ளதைக் காணலாம் வெணர்தாமரை இயக்கம் அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கைகளுக்கு தடையென 1998ე) ქმp:/ჟ6iT தேசியவாதிகள் குற்றம் சாட்டினர்
இன விடயங்கள் தொடர்பான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான பெரேராவின் தலைமையில் 1999 ஜனவரி மாதத்தில் "எமது குரல்" என்ற (6) LJLLJ fl Gj ELDITS T607 முயற்சியொன்று ஆரம்பிக்கப்பட்டது. சிவில சமூகத்தின் சமாதான குழுக்களை இணைத்து ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு கனடி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களில் மக்கள் சமாதான
கணகாணிப்பாளர்களின் பங்களிப்புடன் இவ a) трајао да сад, да тај стрju i o ja இடங்கள் தோணிடப்பட்ட பின் 15 சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இச்சடலங்களை இனம் காணும் நடவடிக்கை வருட இறுதி வரை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை யாழ்ப் பாணத்தில் காணாமல் போனவர்கள் மட்டு மன்றி மட்டக்களப்பு படுகொலைகள் குறித்து இவவாறான விசாரணைகளை மேற்கொள்ளு மாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாயிக்கவில்லை. செம்மணி புதைகுழிகள் மற்றும் யாழி காணாமல் போன
சமபவங்கள இனினும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகும்
(இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக் குமான இயக்கத்தினால் Gl 66NsPuPLLÜLu L. GS GTT GIT "GDS GAO IKI GO) asus" Gr Gor
மோதல்கள் 1999 - 2000 வளர்ச்சியும் போக்கும் நாலில் இருந்த எடுக்கப்பட்டது)

Page 10
இதழ் - 198 ஜூன் 08 - ஜூன் 21, 2000 ஒஇது
-96). HT örm)、 கீழ் அமுலாக்கப்பட்டுள்ள விசேட சட்டங்களைக் கொணர்டு அரசு உங்களது பத்திரிகையை மூடிவிட்டது. சணர்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக அரசு இவ்வாறான நடவடிக்கையை எடுக்க Ls) GO GOT GØ0f); 61.Ֆ/6/ II ժ: இருந்திருக்கலாம் என கருதுகிறீர்கள்?
எமது நிறுவனத்தினால் பிரசுரிக்கப்படும் சண டே லீடரும் இரிதா பெரமுனவும் அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியைத் தந்து கொணடிருந்த பத்திரிகைகள் இதற்குப் பிரதான காரணம் எமது பத்திரிகைகள் அடிக்கடி இந்த அரசாங்கத்தின் ஊழல் துஷ பிரயோகம வாக்குவேட்டைகள் அரச பயங்கரவாதம் காலி துறைமுகம் எயார்லங்கா, சனல் -9, எவர்ைஸ் இன்டர்நெஷனல் கொடுக்கல வாங்கல களில் இடம்பெற்றுள்ள துஷ பிரயோகங்கள குறித்து தகவல்களை வெளியிட்டது தாம் அதேபோல பாதாள உலக தலைவர்களுள் ஒருவரான சொத்தி உபாலியுடன் ஜனாதிபதி கொணடிருந்த தொடர்பு சந்திரிகாவின் மதுபான அனுமதிப் பத்திரம குறித்து நாம் தகவல்களை வெளியிட் டிருந்தோம்.
சட்டத்தினர்
காரணங் களி
அதேபோல தொடர்பூடகங்களுக்கு தொடர்பூடக
வியலாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட பலதரப்பட்ட விடயங்கள குறித்தும் வெளிபபடுத்தினோம் அதேபோல அதிக பட்சம் 5 மாதத்திற்குள் இலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று நடாத்தப்பட வேணடும் என்பதால் எமது வாயை முடிவிடுவதே அரசாங்கத்தின் எணணமாக இருந்தது மக்களின் கணிகளை முடிவிட்டு தந்திரோபாயமாக எதிர்வரும் தேர்தலை வெற்றி கொள்வதே அரசாங்கத்தினர் நோக்கம் இல்லாவிட்டால் தேர்தலை நடாத்தாது ஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாட்டைக் கொணர்டு செல்ல முயற்சிப்பதே நோக்கம் இவவாறான முன் முயற்சிகள் குறித்து பத்திரிகைகள் அமைதியாக இராது என்பதை அரசாங்கம் அறியும் இவற்றில் "சணி டே லீடர்" முக்கியமானது என்பதையும் அரசாங்கம் அறியும் இதனால் தான தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் புதிய சட்டங்கள கொணர்டு வரப்பட்டு நாம் மெளனிகளாக்கப்பட்டுள்ளோம்.
"சணர்டே லீடர் நிறுவனத்தினை மூடிவிடுவதற்கு முன்னர் உங்களது பத்திரிகைக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து - ?
இந்த அரசாங்கம் முதலில் இருந்தே "சணர்டே லீடர்' பத்திரிகைக்கு எதிராக பலதரப்பட்ட பயமுறுத்தல்களை விடுத்திருந் தது. அவர்கள் "சணர்டே லீடர்' பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு முனர் முன்னாள சட்டமா அதிபர் என்னை அழைத்து இந்தக் குற்றச்சாட்டின் கீழ் எனக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யும் அளவிற்குப் பின்னணி இல்லாவிட்டாலும், ஜனாதிபதி இவவாறான வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு தன்னை வலியுறுத்துவதால், இந்த வழக்கினைத் தாக்கல் செய்வதாகவும் இதனால் அவரை மணினித்து விடுமாறும் குறிப்பிட்டிருந் தார். அதுமட்டுமின்றி அப்பொழுது அவ வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஜனாதிபதி அறக்கட்டளையில் இருந்து பெருமளவு பணம் வழங்கப்பட்டிருந்தது தன்னால் மேற் கொள்ளப் பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றின நீதிபதிக்கு இவ்வாறு பணம் வழங்குவதன் மூலம் ஜனாதிபதி என்ன தான் செய்திருக்கிறார்?
அதுமட்டுமன்றி பலதரப்பட்ட குற்றங்கள் இழிவுகளை சுட்டிக்காட்டி எமக்கு எதிராக நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஜனாதிபதி ஒரு ஜனாதிபதி என்ற முறையில் அல்லாத வசனங்களைப் பயன்படுத்தி எம்மை இழிவுக்குள்ளாக்கினார் அவரது பதவிக்குள்ள சிறப்புச்சலுகைகள் காரணமாக இவற்றுக்கெதிராக arlóidir a எதனையும் செயய இயலவில்லை பத்திரிகையாளர் என்ற வகையில் நான் உத்தியோக பூர்வமாக கேட்ட கேள்விக்கான பதிலாக அவரது காரியலாயத்தில் இருந்து நானொரு புழு என்ற கடிதம் வந்தது உலகத்தில் எந்தவொரு 、 தலைவரின் அலுவலகத் திலிருந்து தனது நாட்டின் பிரஜைக்கு இவ்வாறான பெயர் சூட்டல் கொண்ட கடிதம் வந்து சேர்ந்திருக்காது எனலாம் உணமையில் அவர் அக்கடிதத்தின் மூலம் எமது நாட்டிற்கு இழிவைத் தேடி தந்து விட்டார். 1995 02:06 அன்று வாகனத்தில் நானும் எனது மனைவியும் பயணித்த வேளை குண்டர்களைக் கொணர்டு எனினை தாக்கினார். இதனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற நேர்ந்ததுடன் எனது வாகனத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் தான் ஜனாதிபதியின் தொடர்பூடகத்துறை ஆலோசகர் சனத் குணதிலக்க ஒரு பத்திரிகையாளருடாக என்னைப் பயமுறுத்தினார் அவரின் முன் அப்பத்திரிகையாளர் இவவாறான பயமுறுத்தலை விடுத்ததாக எழுத்து மூலம் அறிவித்தார். இது பற்றி நான் பொலிசுக்கு முறைப்பாடு செயத போதிலும் இன்று வரை எந்த விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
1998ல எயார் லங்கா கொடுக்கல வாங்கல குறித்து விபரங்களை வெளியிட்ட போது எனது விட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இது பற்றி விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. பொலிசாரினால் விசாரணை மேற்கொள்ளப்படாத பின்னணியில் நாம் தகவல்களைச் சேகரித்தோம். இதன்படி எனது விட்டிற்கு துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள் தொடர்பாகவும், அவர்கள் வந்த வாகனம் தொடர்பான விடயங்களுடனான அனைத்து விபரங்களும் பொலிசுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. அதன் பின்னும் பொலிசார் மெளனமாகவே இருந்தனர். இவை இந்த அரசாங்கம் எமக்கு எதிராக மேற்கொணட இழிவான காரியங்களில் ஒரு சில மட்டுமே.
நீங்கள் குறிப்பிடுவதன்படி உங்களுக்கு எதிராக துவேஷ மனப்பாண்மையுடன் செயற்படுவது ஜனாதிபதி மட்டும் என்று சொல்லலாமா?
ஜனாதிபதி மங்கள சமரவீர மற்றும் சனத் குணதிலக்க ஆகியோரே இவ விதம் நடந்து கொள்கின்றனர். எனினும் மிகவும் உயர்ந்த நோக்கங்களுக்காக ஆவல் கொணடுள்ள பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த அரசாங்கத்தில் உள்ளனர்.
செயற்பட
உங்களது பத்திரிகையை மூடிவிட்டமையானது அரசாங்கத்தில் பொது இணக்கப்பாடு இன்றி எடுக்கப்பட்ட நடவடிக்கை என று கருதுகிறீர்களா?
அரசாங்கம் பொதுவான இணக்கத்துடன் எடுத்த முடிவல்ல இது மிகவும் தெளிவாகக் கூறுவதாயின் அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கும் இருவர் மூவர் எடுத்த முடிவு இது இத்தீர்மானம்
g
g
JáØof GI G’z If ﷽9
(Ա) (Ա) 60ԼՐԱՍՈ 5 தனிபர் பழி உணர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது.
வாங்கும்
உங்களது பத்திரிகை நிறுவனம் மூடப்பட்டதன் பின்னர் அரசின் உயர்மட்ட பொறுப்பாளர்களுடன் இவ்விடயத்துடன் முரண்படுபவர்கள் கருத்து ஏதும் கூறியுள்ளார்களா?
இச்சம்பவத்தின் பின்னர் அமைச்சர்கள் சிலர் என்னுடன் தொடர்பு கொணர்டு பேசினர் அரசின் இந்த முடிவு பற்றி அவர்கள் கவலை தெரிவித்தனர். அது மட்டுமன்றி இத்தீர்மானத் திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை களுக்கு அவர்கள் இயன்ற வரையில் உதவி யளிப்பதாகவும் உறுதி கூறினர் உணமையில இந்த அரசாங்கம் இப்படியான கீழ்த்தரமான முடிவுக்கு வந்தது பற்றி அவர்கள் வெட்க மடைகின்றனர். ஏனெனில், 30 வருடங்களுக்கு முன்னர் சிறிமா பண்டாரநாயக்கா ஆட்சி செய்த காலத்தில் "தவச" பத்திரிகைக்கு சில வைத்ததன் பின் முகம் கொடுக்க நேர்ந்த விதி பற்றி அவர்கள் அறிவர் அன்றைய அரசினர் அந்த GLIDITELD IT607 நடவடிக்கையின் காரணமாக தானி இந்நாட்டு மக்கள் 17 வருடங்கள பூரீ லசு கட்சிக்கு சீல வைத்தனர். அவர்கள் அன்று பூசிக் கொண ட சேற்றை மிகவும கஷடப்பட்டு துடைத் தெறிந்து விட்டுத் தானி 94ல் அதிகாரத்திற்கு வந்தனர். அன்று "தவச" பத்திரிகைக்கு சீல் வைத்ததினால் தாய் முகம் கொடுத்த விளைவை விட மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் மகள சந்திக்க நேரிடும் என்பது உறுதி ஏனெனில், இது "சணர்டே லீடர்" இரிதா பெரமுன" பத்திரிகைக்கு சீல் வைத்த
፴51
 
 
 

விடயம் மட்டுமல்ல, உணர்மையில் மக்களுக்குள்ள
தகவல்களை
உணர்மைத் அறிவதற்குள்ள
அரசின் பிரபலஸ்தர்கள் முன்வந்து மக்கள் மத்தியில் அதற்கு எதிராக பரந்த கருத்தியல்களை
டரிமைக்கும் சேர்த்துத் தானி #Falز  ைவ க க ப ப ட டு ள ள து
மது பத்திரிகையை ஏற்றுக் கொள்பவர்கள் இருப்பதைப் போன்றே ஏற்றுக் கொள்ளாதவர் ளும் உள்ளனர் ஏற்றுக் கொள்ளல போன்று ாற்றுக்கொள்ளாமையும் மக்களுக்குள்ள உரிமை, ஜனநாயக சமூகத்தில் மக்களுக்கு அந்த உரிமை இருக்க வேணடும் இந்த பத்திரிகைகள் சில வைக்கப்பட்டதன் மூலம் இந்நாட்டின் பெரும்பான்மை யான மக்களின் உரிமையை அராங்கம் பறித்துள்ள தெனலாம்.
இலங்கையின் தொடர்பூடகச் சுதந்திரத்திற்கு மிகவும்
கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தனர். அதே முறையில் தற்போதைய எதிர்க்கட்சியும் செயற்படும் என நம்புகின்றீர்களா?
இந்நாட்டில் தொடர்பூடகவியலாளர்களுக்கு தொடர்பூடகங்களுக்கு Tarta, மேற் கொள்ளப்பட்ட பயமுறுத்தல கள சவால்களின் போதும் நாட்டின் பிற விடயங்களின் போதும், எதிர்க்கட்சி செயற்பட்டுள்ள முறை தொடர்பா கவும் குறிப்பாக ஐதேக செயற்படும் விதம் பற்றியும் நான் ஒரு போதும் திருப்தியுற மாட்டேன். இவ்வாறான நிலையில் மிகவும் நுட்பமான முறையில் தந்திரோபாயங்களை
கைக் கொணர்டு அரசினர் மீது அவர்கள் அழுத்தம் கொடுக்
கின்றனர் என்பது உணமை யாயினும் இது பற்றி மக்கள் மத்தியில உணர்ச்சிபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த
அவர்களால் இயலாமல் உள்ளது. அரசு மோசமான தவறுகளை இழைக்கும் போது குத்துச்சணடையில் மேற்கொள் ளப்படும் தாக்குதல் போன்றதான தாக்குதலை எதிர்க்கட்சிகள் மேற்கொள்ள வேணடும் என்பதே LDéFalfléof அபிப் பிராயம. எனினும், எதிர்க்கட்சி இவ்வாறு எதனையும் செய்து விடவில்லை. எனினும் இவவாறு செயற்படுவ தற்கான காலம் கனிந்துள்ளது என்றே நான் நம்புகிறேன்.
உங்களது பத்திரிகை நிறுவனம் மூடப்பட பயன்படுத்தப்பட்ட அவசரகால விசேட ஒழுங்குகளை சட்டத்தின் முன் சவாலுக்குட்படுத்தவுள்ள வாய்ப்புகள் பற்றிய உங்களது கருத்து என்ன?
இ த ற Մ, IT 60/ நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு எமது சட்டத்தரணிகளுக்கு நாம் கூறியுள்ளோம். இது பற்றி எனது கருத்து என்னவென்றால எடுக்கப்பட்டுள்ள நடைமுறைகள், சட்டத்திற்கு
மாசமான முறையில் பயமுறுத்தல் விடுக்கப்பட்ட ழலில் நாட்டின் பிரதான பத்திரிகைகள் இரண்டு ல் வைக்கப்பட்டுள்ள சூழலில் எதிர்க்கட்சி விவிடயம் பற்றி கொண்டுள்ள கருத்து மற்றும் தன் செயற்பாடுகளை நீங்கள் எவ்விதம் இனம் ாணர்கிறீர்கள்?
நான் முதலில் குறிப்பிட்டது போன்று அரசின் மைச்சர்கள், பா.உக்கள இந் நிலையை ஏற்றுக் காள்ளவில்லையென தெரிவித்ததைப் போன்றே தே.கவும் ஜேவிபியும் இது பற்றி தமது னிமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன. தேபோல இந்நிலைக்கு எதிராக பலதரப்பட்ட டவடிக்கைகளை எடுக்கப் போவதாக அவர்கள் தரிவித்துள்ளனர். இது பற்றிய தமது எதிர்ப்பை வளிக்காட்டி ஜே.வி.பி. மேல் மாகாண சபையில்
ரேரணை ஒன்றை நிறைவேற்றியுள்ளது. தே.கவும், இந் நிலைக்கு எதிராக அறிக்கை னறை வெளியிட்டதுடன, எதிர்வரும்
ாரங்களில் சிற்சில நடவடிக்கைகளை எடுக்கப் பாவதாகத் தெரிவித்துள்ளது.
70களில் மஜ.மு. அரசாங்கத்தினால் தவச ந்திரிகை நிறுவனம் சீல் வைக்கப்பட்ட சூழலில் தற்கு எதிராக நாட்டில் பாரிய கருத்தியல்களை ட்டியெழுப்பியது ஜேஆர் தலைமையிலான தேகவாகும். அதேபோல் 80களில் ஐதேகவினால் ந்நாட்டு தொடர்பூடகங்களுக்கு மற்றும் தாடர்பூடகவியலாளர்களுக்கு பயமுறுத்தல் டுக்கப்பட்ட போது தற்போதைய பொஜமு.
முரணானதும் தனித்து அரசியல் தேவைகளுக்காக எடுக்கப்பட்டதுமான நடைமுறைகளாகும் என்பதே
இதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும், அவற்றைப் பற்றி நீதிமன்றத்தில் கலந்துரையாடும் வாய்ப்பை வழங்கி விட்டு ஒரு விடயம் குறித்து மட்டும் இங்கு கூறவேண்டியுள்ளது. 1970 - 77 காலப்பகுதி போன்றதல்ல இன்று 78 யாப்பின்படி மாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்றத்தினால் சட்டத்தை நிறைவேற்ற له (df/f5/T62 [(9/6- வேணடியுள்ளது. இதன்படி இந்த அவசரகாலச் சட்ட ஆணையின் கீழ் ஆரிய ரூபசிங்க அவர்கள் எனக்கு அனுப்பிய பணிப்புரையினர் படி எமது பத்திரிகையை 0.6 மாதங்களுக்கு தடை விதித்துள்ளார். ஒரு மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் சட்டத்தினால் ஆறு மாதத்திற்கு தடை விதிக்க முடியுமா? இந்தச் சட்டத்தின் கீழ் சில சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளுக்கு ஆலோசனை வழங்க ஆரிய ரூபசிங்கவினால் இயலும் எனிலும் அவர் கடிதம் மூலம் தான 14வது சரத்தினர் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இவற்றைத் தவிர வேறு எந்த ஆலோசனைகளையும் அவர் வழங்கவில்லை. நான் அவருக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் நீங்கள் தேசிய பாதுகாப்புக்குரியது என்பதன் மூலம் எதனை விளக்குகிறீர்கள் எனக் கேட்டிருந்தேன். எனினும், இன்று வரை அதற்கு பதில் தராது எமது பத்திரிகையை முடிவிட்டார். இதன்படி அவர் செய்தி அதிகாரியாக செயற்பட்டுள்ள முறை
CI9

Page 11
புத்தச் சூழலில் பிரசுரிக்க தகுதியானது தகுதியற்றதை தெரிவு செய்வது ஜனாதிபதியா? தகுதி வாயந்த அதிகாரியா? ஜனாதிபதியினர் பேச்சை தணிக்கை செய்யும் அதிகாரம் யாரிடம் உணர்டு? ஜனாதிபதிக்கா அல்லது தகுதிவாயந்த அதிகாரிக்கா?
போர்ச் சூழலில் இராணுவத்தை அதைரியப் படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இச்சட் டத்தை சந்திரிகாவைப் போன்றே பிரபாகரனும் அமுல செய்துள்ளார். பிரபாரகனின் அகராதியில்
யுத்தமானது ஒரு விடுதலைப் போர் சந்திரிகாவும் அவவாறே கூறிக்கொள்கிறார் யுத்தத்தை இரு சாரரும் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்கவென்றே மேற்கொள்கின்றனர். வியட்நாமில் இராணுவம் கம்யூனிஸத்திடமிருந்து வியட்நாம மக்களை காப்பாற்ற போரிட்டது. வியட்நாமிய கெரில்லா இயக்கம் ஏகாதிபத்தியதிடமிருந்து மக்களைக் காப்பாற்ற போரிட்டது மக்கள் போராடினர் கொல்லப்பட்டனர் உயிரைத் தியாகம் செய்தனர். இறந்தனர். துரோகமிழைத்தனர்
இந்த அகராதி எல்லோர் கையிலும் உண்டு துரோகிகள் கொல்லப்படுகின்றனர். வாழ வைத் தியாகம செய்கின்றனர். அதாவது நாணயத்தை சுணி டி பூவா தலையா பார்ப்பது போல வீரர்கள் துரோகிகள் ஆகின்றனர் துரோகிகள் வீரர்களாகின்றனர்.
அமெரிக்க
பிரபாகரன் ஒரு துரோகி என்பதனை பெரிய கொட்டை எழுத்துக்காளில் போடுவதற்கு தணிக்கை அதிகாரி அனுமதி தருகிறார் விரர் என்று குறிப்பிட்டால் நீலப் பேனையினால் பெரிய கோடெனிறை கிறிவிடுகினறார் ஆனால் இவையெல்லாம் நாம் கூறினால் மட்டுமே சந்திரிகா குமரணதுங்க தவறுதலாக இப்படிக் கூறினால் தணிக்கை அதிகாரி என்ன செய்வார்?
இரு வாரங்களுக்கு முனி ஜனாதிபதி சி என என உலக செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியின் போது பிரபாகரன் இடி அமீனினதும் ஹிட்லரினதும் கலப்பு என்று குறிப்பிட்டிருந்தார். இடி அமீன் ஹிட்லரின் கலப்புத்தன்மை என்பது கற்பனை செயது பார்க்க முடியாத ஒன்று சிலவேளை கம்பூச்சிய கள 5 லட்சம் பேரை கொன்று குவித்த பொப்பொட போன்றதொரு பாத்திரத்தை இதற்கு உதாரணமாக்கலாம். இந்த வியாக்கியானம் ஜனாதிபதியின் வியாக்கியானம் எனபதை நினைவிற் கொருவிகள் இந்த வியாக்கியானங்கள் பற்றி தமிழ் வி என்ன கூறுகிறார்கள் என்பது வேறு விட குமார் பொன்னம்பலம் போன்றவர்கள் பிரபாகரன் தமிழ் மக்களின் தலைவராக வேணடும் என நினைத் தனர் இவவாறு கூறுபவர்கள் பலர் உள்ளனர்
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில்
விக்கிரமசிங்க அவர்கள் வேறு ஒரு முறையில் கூறுகின்றார் வடக்கு கிழக்குக்கு இடைக்கால நிர்வாகத்தை வழங்க யோசனை தெரிவித்தார். அதன் தலைமைத்துவத்தை புலிகளுக்கு வழங்க வேணடும் என்றார் இதற்கான வாய்ப்பு 13வது யாப்பு சீர்திருத்தத்திலும் இலங்கை இந்திய ஒப்பந்ததிலும் இருப்பதாக அவர் தெரிவித்தார். புத்தத்தை முடிவுக்குக் கொணடு வர வடக்கு கிழக்குக்கு இடைக்கால நிர்வாக சபையை நியமிக்க அவர் கொணர்டு வந்த யோசனை சந்திரிகாவின் கருத்தின்படி நாட்டை தாரைவார்த்தலுக்கு ஒப்பானது ரணில் ஒரு துரோகி ஜனாதிபதி தேர்தல் காலத்தில்
ரணில் ஒரு தேசத்துரோகி என சேறு பூசப்பட்டது இந்தக் காரணத்தில்
னிலுக்கு முன்னரேயே இந்தக் யை கூறிய இன்னுமொரு அரசியல் தலைவர் இருந்தார். அவர் தான் சௌமியமூர்தி தொணடமான
ஐதேக அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்த வேளையிலும் பொஐ மு அரசாங்கத்தில் அமைச்சுப்பதவி வகித்த வேளையிலும் அவர் பயமின்றி இவவாறு குறிப்பிட்டார் வடக்கு கிழக்கு பிரதேச நிர்வாகத்தை 5 வருடத்திற்கு புவிகளிடம வழங்க வேண்டும் புத்தத்தை நிறுத்த இது தான் சரியான வழி இவவாறு கூறியவுடன் அவர் ஒரு துரோகியென முத்திரைக குத்தியவர்களும் இருந்தனர் குறிப்பாக சிங்கள தேசியவாதிகள அவரை துரோகி என்றனர் ஐதேகவோ பூநில சுகவோ அப்படிக் கூறவில்லை. தொணடமான இறக்கும் வரை அவர் தனது கருத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை.
ஹாவர்ட் நிக்கலஸ் என்ற எனது ஆங்கிலேய நணபர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொரு ளியல் கற்பித்துக் கொணடிருந்தார் விடுதலைப் போராட்டங்கள் பற்றிய அனுபவமும் நூல்களைப் கற்றுப் பெற்ற பரந்த அனுபவமும் கொணர்டவர் அவர் அவரது கருத்தின்படி விடுதலை இயக்கமொன்றை பலவினமாக்க அல்லது புனரமைக்க அவர்களிடம் அதிகாரத்தை வழங்க வேணடும் நிக்கரகுவாவில் சான டினிஸ்டா இயக்கத்தினர் புரட்சியில் வெற்றிபெற்றனர் தேர்தலில் தோல்வி புற்றனர்.
பலஸ்தீன விடுதலை இயக்கம் அதிகாரத்தை பெற்றுக் கொணர்டதன் பின் தான் புனரமைப்புக்கு இலக்காகியது அவர் இவ்வாறான தர்க்கங்களைக் கொண்டிருந்தார். எனினும் அவர் அன்று யாழ்ப் பாணத்தை கைப்பற்றுவதானது யுத்த ரீதியில் பொருளாதார ரீதியில் இல்லாத பிரச்சினை பொன்றை உருவாக்கிக்கொள்வது போன்றதாகும் என்றார்.
காலத்திற்கு காலம் சந்திரிகாவின் கருத்துக் கள எவவாறு இருந்தாலும் தற்போது உள்ள கருத்துக்கள் முற்றிலும் வித்தியாசமானவை என்பதையே சி என என தொலைக்காட்சி பேட்டியிலும் இந்திய இந்து பத்திரிகைக்கு வழங்
கிய நேர்காணலிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்து பத்திரிகையில் அவர் இவவாறு கூறினார். "யாழ்ப்பாணம் பிரபாரகனிடம் சென்றால் பின்னர் மலையகத்தை எதிரப்படுத்துவார் அத்தோடு திருப்தியடையாமல் தெற்கை கைபற். றுவார் அதன்பின் தென இந்தியாவுக்கும் பிரச்சினைகள் கொடுப்பார்"
பலவந்தமாக சிறுவர் இராணுவப் படையை
 
 
 
 
 
 

இதழ் - 198, ஜூன் 08 - ஜூன் 21, 2000
و بی سی , , , , , اما
50. GJD!
நடாத்திக் கொணர்டு தமிழ் மக்களை பயங்கரவாதத்தின் மூலம் அச்சுறுத்திக் கொணடிருக்கும் பிரபாகரனினால் இவ வளவு வேலைகளையும் செய்ய முடியுமா? இல்லாவிட்டால் பிரபாகரன் உணர்மையில் சிறந்த போர்வீரரா? போரில் வென்றால் விரன் தோற்றால துரோகியும் ஆகலாம் வீரனும் ஆகலாம்.
இந்தத் தீர்மானகரமான யுத்தச்சூழலில் ாவராவது பிரபாகரனை வடக்கு கிழக்கு முதலமைச்சராக்க வேணடும் முதலமைச்சராக்க
யார் என்று கூறினால் எப்படியிருக்கும்? தான் அப்படி ஒரு யோசனையை முன் வைத்ததாக 1995ல் அமெரிக்க டைம் சஞ்சிகை பேட்டியினர்போது சந்திரிகா குறிப்பிட்டிருந்தார். இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஐ.தே.க பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு பற்றுதலை சிலகாலத்திற்கு நிராகரித்தது. அன்றைய தினங்களில் சமாதானத்தைப் பற்றி பேசுவது விரமான செயல் சந்திரிகா அன்றைய சந்தர்ப் பத்தில் ஒரு வீராங்கனையாகவே மாறினார்.
இப்பொழுது என்னதான் நடைபெறுகின்றது? நிதிரிகா கடந்த வாரம் ஸ்டார் தொலைக ாட்சிக்கு பேட்டி அளித்தார் சணர்டே ரைம்ஸ் பத்திரிகையில் அப்பேட்டியை செய்தித் தணிக்கை அதிகாரி சில இடங்களில் வெட்டி இருந்தனர். விக்டரின் தாயாரின் மரணவீட்டில் சணர்டே ரைம்ஸ் ஆசிரியர் சிங்க ரணதுங்க, பேட்டியில் வெட்டப் பட்டுள்ள பகுதி பிரபாகரனுக்கு முதலமைச்சர் தவி வழங்க ஜனாதிபதி கூறிய யோசனை ன்றார் நாம் இது பற்றி வியந்தோம் ஜனாதிபதி பின் பேச்சை தணிக்கை செய்ய அதிகாரியினால் இயலுமா? இதற்கு முதல் வாரத்தில் பிரபாகரனை டிஅமீன் ஹிட்லர் கலப்பு என பிரசுரிக்க இடமளித்த அதிகாரி அடுத்த வாரத்தில் னாதிபதியின் பேச்சை தணிக்கை செய்திருந்தார்
எனினும் லக பிம பத்திரிகை அடுத்த விகள் அதனை அவ வணணமே பிரசுரித்தது மாதானத்திற்கு இணங்கினால் பிரபாகரன் வடக்கு
கு முதலமைச்சராக நியமிப்பதாக ஜனாதிபதி டார் தொலைக்காட்சிக்கு கூறியதாக அதில றிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் தலமைச்சுப் பதவியை பிற அமைச்சுப் பதவிகள் பால பிரித்துக் கொடுக்க முடியாது முதலமைச் பபதவி மக்கள வாக்குகளால் நியமிக்கப்பட வனடிய பதவி எனினும் வடக்கு கிழக்கு டைக்கால சபையின் தலைமையை புலிகளுக்கு ழங்குதல் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படக் டியதே ஒருவகையில் ரணில விக்கிரமசிங்க னாதிபதித் தேர்தலின் போது கூறியதுபோல றுபுறம் தொணடமான கூறியது போல மேலும் ல அரசியல் விமர்சகர்கள் கூறியது போல்
தற்போது ஜனாதிபதி கூறியுள்ள இந்த யாசனை சரியா பிழையா என்பது வேறு டயம் சிலவேளை இவவாறான யோசனை ாரணமாக ஜனாதிபதி ஒரு துரோகியாகலாம்
ராங்கனையாகலாம் எனினும் இவவாறான ருத்தைத் தெரிவிக்க ஜனாதிபதிக்கு மட்டும் ரிமையில்லை என்பதையே நான் கூறவிரும்பு றேன் ரணிலுக்கு தொணடமானுக்கு ஹாவட் க்கு கனந்தவுக்கு எந்தவொரு நபருக்கும் வவுரிமை உணர்டு இவவாறான கருத்தை ன வைத்த காரணத்திற்காக மற்றவர்களை தித்த விட்டு தாம் மட்டும் அவவுரிமையை பற்றுக்கொள்ளுதல் பலவீனமான அரசாட்சியின் |யல்பாகும் இவவாறான கருத்துப் பற்றி தந்திரமான கலந்துரையாடலுக்கு தடைவிதிக்கும் த்திரிகை தணிக்கையை அமுல்படுத்துவதானது அறிவினமானதொரு அரச ஆட்சியாகும்
சுனந்த தேஷப்ரிய
அடக்குமுறை.
அதிக வாழ்க்கைச் சுமையை சமநிலைப்படுத்த ஊதியத்தை அதிகரிக்க உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை பலவந்தமாக அடக்கி, தற்போது பொருளாதார சுமையினால் துன்பப்படும் தொழில் புரியும் மககளின் இரணடு நாட பறிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இதற்கு ஒரு உதாரணமாகும் அரச யந்திரத்தை பயன்படுத்தி யுத்தத்தின் சுமையை பாடசாலை மற்றும் கிராமசேவைப் பிரிவு மட்டத்தில் மக்களின் மீது சுமத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த யுத்தம் காரணமாக உயர் மட்ட வர்த்தகர்களுக்கோ உயர் முதலாளித்துவ குழுமங்களுக்கோ இலாபம் ஏற்படுமே தவிர எந்தவிதமான பொருளாதார கஷடங்களும் ஏற்படப் போவதில்லை. அதேபோல், துரித செல்வந்தர்களாக மாறும்
சம பளத்தை
பல அரசாங்க அமைச்சர்களுக்கு யுத்தத்தினால் ஏற்படும பொருளாதார நட்டங்கள் எதுவுமில்லை. யுத்தச் சுமை இப்பொழுது இந்நாட்டு தொழில் புரியும் மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு பொறுப்புச் சொல்ல வேணர்டியது இந்நாட்டை ஆட்சி செயத ஆட்சி செய்யும் ஆட்சியாளர் வர்க்கமும் அரசியல்வாதிகளுமே சாதாரண பொதுமக்களல்லர் இதனால் வேலை செய்யும் மக்களின் மீது யுத்தத்தின் பெயரில் சுமையை திணிக்கவென குழிலை அமுல்படுத்துதலை நாம் வன்மையாகக் கனடிக்கினர் றோம
GLITI :
மேற் கூறப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு நாம் அடிபணிய மாட்டோம இதனைத் தோற்கடிக்க தனித்தும் கூட்டாகவும் எடுக்க வேண்டிய அனைத்து ஜனநாயக மற்றும் சமாதான நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம் போர்க்காலச் சூழல அமுல் செய்யப்பட்ட நிலைமையின் கீழ் இந்நாட்டு ஜனநாயக உரிமைகளை மீற போலி யுத்த உளவியல் மனப்பாங்கை வளர்க்க மற்றும் வேலை செய்யும் மக்களின் மீது சுமையைத் திணிப்பது குறித்த எமது கூட்டான எதிர்ப்பை இவ்வாறு தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆயினும் இப்பிரசுரத்தில் ஏனைய தமிழ்க்கட்சிகளான புளொட் ஈ.பி.டி.பி. ஈ.பி. ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இ.தொ. காவும் கைச்சாத்திடவில்லை. அரசாங்கத்தில் அங்கம் வகித்தபோதும் இந்தப் பிரசுரத்தில் முஸ்லிம் காங்கிகரளப் கையொப்பமிட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்
இடதுசாரிக் கட்சிகள் புதிய ஜனநாயகக்
கட்சியை தவிர வேறெந்தக் கட்சிகளும் கையொப்பம் இடுவதை தவிர்த்துள்ளன. ஜே.வி.பி இன்னும் ஒரு படி மேலேபோப் இந்த பிரசுரம் இலங்கையின் இனப பிரச்சினைக்கான திாவாக அரசியல் தீர்வைக் கோரி நிற்பதால், இன்றைய குழ்நிலையில் அரசியல் தீர்வு நாட்டைப் பிரிவினைக்கு இட்டுச் செல்லும் அதிகாரப்பகிர்வினை மையமாக கொண்டுள்ளதாகவும் அதில் கையொப்பமிடுவதனை நாம் மறுப்பதுடன் அபிப்பிராயம் விநியோகிக்கப்படுவதையும் எதிர்க்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க விரும்பும் ஜே.வி.பி இப்போது தனது அரசியல் எதிர்காலத்துக்கு இனவாத குழலை சாதகமாக கிக் கொள்ள விரும்புகிறது. இனவாதப் போக்கின் எழுச்சியை இப்பிரசுரம் கணிடிப்பதில் அது தனது அரசியல் எதிர்காலத்துக்கு சவலாகிவிடும் என்ற எணர்னததுடன் 60 տ ()լլյր լյ լյլճlլமறுத்துவிட்டுள்ளது.
கையெழுத்திடுவதை தவிர்த்த தமிழ்க் கட்சிகளுக்கு அப்படி எந்த அரசியல் லாபமும் இருப்பதாக தெரியவில்லை வயிற்றுப்பிழைப்பு நோக்கத்தைத் தவிர

Page 12
இதழ் - 198 ஜூன் 08 - ஜூன் 21, 2000
பட்டுக் சுந்தரம் ஒரு அற்புதமான கவிஞன் தான் எத்தனையோ வருடங்களுக்கு முன்பு அவன் சொல்லி வைத்ததை - இன்றைக்குத் தான் நாங்கள் நன்றாக நினைவு கூர வேணடியுள்ளது சினிமாவுக்காகப் பாடிய பாட்டுத்தானி என்றாலும் வாழ்வுக்காகப் பாடிய பாட்டு மனித ஜீவிதயாத்திரையின் கரடு முரடான பாதைகளைக் கணக்கில் எடுத்துக் கொணர்டு நீணட காலத்துக்கான தீட்சணியத் தோடும தீர்க்க தர்சனத்தோடும் பாடிய கவிதைப் பாட்டு அது
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா. இவவாறு தான் தொடங்குகின்றது.
வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்று ஆடுதுண்ணு விளையாடப் போகும் முனர்னே ნეჟ:/Tტეტ ტეტს ტრეტეყUM U/Im/db — დი ვუქს விரத்தைப் பிஞ்சிலேயே գինի նոր 606)յUՍոր, 3, , தான் நேசித்த தமிழ் நாட்டில் தன் தேசத்தில் பிறக்கும் ஒவவொரு தமிழிக் குழந்தையும் விரத்தோடு வளர வேணடும் வாழ வேணடும் என்று ஒரு கவிஞன் நினைப்பது குற்றமா? ஒரு கவிஞனின் உள்ளத்தில் ஒரு கலைஞனின் உள்ளத்தில் இத்தகைய நினைவுகள் ஊற்றெடுப்பது தான் ஒரு தேததி தேவை காலத்தின் கடமை இந்தக் கடமையிலிருந்து ஒரு கவிஞனை கலைஞனைக் கட்டுப்படுத்த நினைப்பது உணர்மையில் ஒரு கோரக் கொலைக்குச் சமமானது கொடூரமானது கேவலமானது வரலாற்றுத் துரோகம் ஒன்றுக்கு வடிகாலமைப்பது போன்றது.
இந்த முன்னுரையுடனேயே விடயத்துக்கு வருவோம்? "சுற்று நிருபம் தமிழ் மொழித் தினம் 2000 இப்படியான ஒரு சுற்று நிருபம் கல்வி சார் கடமைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் பேசுகின்ற பலரின் கைகளில் இப்போது கசங்கிக் கொணர்டிருக்கும் கல்வி உயர்கலவி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவு நொந்து சுமந்திங்கு நுாறானர்டு
வாழ்வதற்காய் பெற்று வெளியிட்ட சுற்று நிருபம் இது இகறுபாய" பத்தரமுல்ல" இந்த முகவரியில்
தான தமிழ் வளர்க்கும் இந்தத் தனிப் பிரிவும்
இயங்குகின்றது எவரும் போகலாம் வரலாம் எப்படியும் தமிழ் வளர்க்கலாம். இது பேச்சளவில் எழுத்து மூலம் இது பற்றியெல்லாம் நிரூபிக்க நினைப்பது முட்டாளத்தனம்? ஏனென்றால்
வெட்கக் கேடான விடயங்களை எழுத்தில்
கொண்டு வர நினைப்பது தான் சங்கடமானது
சுற்றுநிருபத்தின்படி தமிழ் மொழித் தினத் துக்கான ஆயத்தங்களில் மும்முரமாக ஈடுபட்டி ருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சி படையும் படியான சம்பவங்கள் திடீரென்று நடந்து முடிந்து விட்டன. வலய மட்டப் போட்டிகள் நடைபெறுவதற்கு ஒரு வாரம் இருக்கும் போது தான் திடீர் அறிவிப்புக்கள் திசையெங்கும் பறந்தன
நாடகம் நடனம் வில்லுப் பாட்டு " போன்ற நிகழ்ச்சிகளில் "விரம்" வரக் கூடாது அரசியல வரக்கூடாது வந்தால் போட்டியில் இருந்து நீக்கப்படும் எப்படி அறிவிப்பு? எந்த நியதிக்கிது ஏற்கும்?
தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கல்வி செல்வம் விரம் மூன்றும் தந்தருளும் கடவுளுக்கு வழிபாடு செய்யவே நவராத்திரி விரதமும் விழாவும் எடுப்பதை நாம் அறிவோம நாகரீக உலகில வாழும் எந்தவொரு மனிதரும் தன சந்ததிக்கு வீரம் வேணடாம் எனக் கூற விரும்ப
DIT L L IT I
பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளையே திரும்பவும் நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் விரத்தைப் பிஞ்சிலேயே கிள்ளி வைப்பாங்க. வேலை யற்ற மூடர்களின் தேவையற்ற வார்த்தைகளால். இவவாறு விரிகின்றது பாட்டு
பிஞ சிலேயே விரத்தைக் கிள்ளுகின்ற கைங்கரியத்தை நாமும் ஏன் செய்ய வேணடும்? தமிழ் மொழித்தினத்தினர் இலக்குப் பாத்திரங்களான தமிழ் பேசும் குழந்தைகள் வீரம் செறிந்த உணர்வுள்ள மனிதர்களாக வருவதால் யாருக்கு எங்கே என்ன வருத்தம் ?
விரைவாக மாறிவரும் உலகின்சவால்களுக்குமுகம் கொடுத்துநீண்டதொரு வாழ்க்கைப்பயணத்தில் வெற்றிநடை போட்டு உலகத்தோடுஒட்டி வாழ்வதற்கேற்தகைமைகளை
வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த நோக்கில்முன்வைக்கப்பட்ட பொதுவான அடிப்படைத் தகமைகள் ஐந்தினுள்ளும் முன்மொழியப்பட்டதான தொடர்பாடற்குரியதகமைப்பேறு" அடையப்படுவதற்கு ஊடகமாக அமைவதுமொழித்திறன்ஆகும் ஆகவே பல்வேறுபட்ட பரிமாணங்களில் மொழித்திறன்கள் விருத்திசெய்யப்படவேண்டியுள்ளன. இதனடிப்படையிலேயே அகில இலங்கைத்தமிழ் மொழித்தினப் போட்டிகளும் நடைபெற்றுவருகின்றன."
தமிழ் மொழித்தினம் 2000 சுற்றுநிருபத்தின் 1ம் பக்கத்தின் இரணடாம் பந்தியில் மேற்கர்ைடவாறு பொன எழுத்துக்களால பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தினப் போட்டிகளில்
விரத்தை மு6ை
66
"பேச்சுப்பல்லக்கு தம்பி கால்நடை" என்பது கிராமத்துப் பழமொழி தெரிந்து தானே சொல்லி வைத்திருக்கின்றார்கள் ஏன் ஒரு பிள்ளைக்கு மொழித்திறன் விருத்தியடைய வேணடும்? அதன் ஆளுமையை வளர்க்கத் தானே? அவவாறு இருக்க வீரம் வரக்கூடாது என்ற எழுதப்படாத சட்டம் ஒன்றை எவவாறு? எந்த மனதோடு பிரகடனப்படுத்த முடிகின்றது விரமற்ற கோழையாக இருக்கும் எந்த ஜடத்தையாவது ஆளுமையுள்ள மனிதனிமனுசி எனறு ஏற்றுக் 61.Ֆրation (քն, պլոր 7
 
 
 
 
 
 
 
 

மொழியாளுமை என்பது பார்த்தும் கேட்டும் எழுதியும் பேசியும், வளர வேணடியது. அவ்வாறிருக்க தமிழ் மொழித்தினப் போட்டிகளில் பார்வையாளர்கள எவரும் அனுமதிக்கப்பட
ாட்டார்கள் என்பதும் இன்னொரு எழுதப்படாத ட்டம் ஒரு பிள்ளையின திறனை இன்னொரு பிள்ளை கணிடுகேட்டு விருத்தியடைவதற்கு தமிழ் மொழித்தினத்தில் இடமேயில்லை. இனி நேரடியாக போட்டிகளுக்குள் வந்து விட்டோமே பானால நிறைய வெடகக் கேடான விடயங்ளைத் தரிசிக்கலாம்.
"இலக்கிய நாடகம்" திறந்த போட்டிப்பிரிவு" என்றொரு நிகழ்ச்சி அதன் விடயம் பின்வருமாறு அமைகின்றது. "தமிழ் இலக்கியங்களிலிருந்து பாடல்கள் அல்லது காட்சிகளைத் தெரிந்தெடுத்துச் மகாலச் சூழலுக்கேற்ப புத்தாக்கம் செய்வதன் மூலம் நாடகங்கள் ஆக்கப்படல்." இந்த விடயத் தைப் பார்த்ததும் பலருக்கும் மிக்க சந்தோசம் ரனெனில் கடந்த காலச் சுற்று நிருபங்களில் இத்தகைய சுதந்திரம் இருந்ததே இல்லை. குறித்த சில இலக்கியங்களை மட்டும் குறிப்பிட்டு அவற்ரிலிருந்து மட்டுமே நாடகம் ஆக்கப்படுதல் வேணடும் என்ற கட்டுப்பாடு இருந்தது நாடகத்துறை + அரங்குத்துறையென்பது உலக மெங்கும் கடுகதி வேகத்தில நவீனத்துவத்தை நோக்கி வளர்ந்து பயனர் செய்து வருகின்றது. அரங்கூடான கற்றலும் கற்பித்தலும் பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. கட்டுப்பாட்
தொடர்ந்தும் மணனுக்குளிளேயே LվՄ6/Tւj - போகிறோமா? மகாகவியின் கவிதை ஒன்று தான ஞாபகம் வருகிறது.
சிந்தனையாம் ஆற்றற் சிறகுதைத்து வானத்தே முந்தநாளர் ஏறி வான முழு நலவைத்
தொட்டு விட்டு மீண்டவனின் சுற்றம் அதோ! மண்ணில் புரழ்கிறது
இன்னொரு போட்டிக்கு வந்து பார்ப்போம் வில்லுப்பாட்டுத் திறந்த போட்டிப்பிரிவு இதன் விடயம் என்னதெரியுமா? "வீரத்தாய்மார்களைச் சித்திரிக்கும் புறநானுற்றுப் பாடலகளிலிருந்து கதையாக்கம் செய்து ரெளத்திராசம் பிரதிபலிக்கும் பாங்கில வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அமைதல் வேணடும்" இதுவும் ஒரு விடயம்
"வீரம் வரக்கூடாது" என்று அறிவிக்கப்படும் ஒரு போட்டி நிகழ்வில் புறநானுாற்று வீரத்தாய்மாரை அதுவும் ரெளத்திராசம் பிரதிபலிக்க வில்லுப்பாட்டில் சித்திரிப்பது எப்படி? என்ன வேடிக்கையிது? போதை ஏறியவர்கள் கூட இப்படி மாறி மாறி கதைக்க முடியாதே? கல்வி நிலையில் உள்ளவர்களால் மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது?
பிரிவு -2 தரங்கள் 67 க்கு ஒரு நடனப்
ாயிலேயே கிள்ளி வைக்கும்
யக்கல்வி அதிகாரிகள்
டுக்குள் நின்று கலைபடைப்பது என்பது மிகக் கொடுமையானது இந்த நெருக்கடி கடந்த காலங்களில் இருந்தது. இந்த நிலையில் தான் இப்படியொரு சுற்றுநிருபம் சந்தோசத்தைக் கொடுத்தது படைப்பாற்றலை வளர்ப்பதற்கு இது ஓரளவு வழிசமைக்கும் என்பது கலை இலக்கிய ஆய்வாளர்கள் ஆர்வலர்கள் பலரின் நினைப்பாக இருந்தது.
ஆசிரியர்களும் மாணவர்களும் சந்தோசமாக போட்டி வேலைகளில் ஈடுபடத் தொடங்கிபாயிற்று ஆயத்தங்கள நிறைவு பெறும் தறுவாயில் தயாரிப்புக்கள் நிறைவு தரும் தறுவாயில் போட்டிக்கு ஒரு வாரம் இருக்கும் போதுதான் "வீரம் வரக்கூடாது" என்ற அறிவிப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களால விடுக்கப்பட்டது. அதுமட்டுமன்றி புள்ளித்திட்டத்தில் தரப்பட்ட ஒரு விடயம் பற்றிய ஊனமடைந்த அறிவிப்பும் சர்ச்சையைக் கிளப்புகின்றது. அதாவது "ஆற்றுவோர் பார்ப்போர் இடைத் தாக்கம்" என்ற ஒரு அம்சத்துக்கு 20 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை தோன்றுவது போன்ற ஒரு மனநிலையில் மூச்சு விடுவதற்கு முன்னர் ஒரு திடீர்த்தாக்குதல் "போட்டியின்போது பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவே மேற்கணட விடயத்துக்கான அம்சம் நாடகப் பிரதியில் மட்டும் இருந்தா .דפ மானது பிரதியைப் பார்த்து அதற்கான புள்ளியை வழங்கலாம் எப்படி இருக்கின்றது அறிவித்தல்? பொறுப்பு வாய்ந்த அலுவலர்கள் பொறுப்புணர்ச்சியுடனர் அறிவிப்புக்களை விடுக்க வேணடாமா? நாடகப்பிரதியில் எப்படி பார்ப்போர் - ஆற்றுகையாளர் இடைததாக கததைக் கான முடியும்? இது சிறு குழந்தைகூட கேட்கக் கூடிய கேள்வி தானே?
அதிகாரத்தை மட்டும பாவித்து சுயசிந்தனை கூட இல்லாமல் விடுக்கப்படும் இத்தகைய அறிவிப்புக்கள் கலை இலக்கிய ஆர்வலர் கள் மத்தியில் நெஞ்சுக் கொதிப்பை ஏற்படுத்தி யிருக்கின்றது. இத்தகைய சுற்று நிருபம் ஒன்றைத் தயாரித்து அனுப்பி வைப்பது வரைக்கும் சம்பந்தப்பட்டவர்கள யாருமே சுய சிந்தனையுடன் செயற்படவிலலையா? அல்லது திடீரென்று அவர்களின் கழுத்தில் யாராவது கத்தியை வைத்து விட்டார்களா? தங்கள் கழுத்தைக் காத் துக் கொள்வதற்காக ஒரு சந்ததியின் கழுத்தையே நெரிக்க நினைப்பது நியாயமா?
நாடகம் எதற்கு? பார்ப்பதற்கு யார் பார்ப்பதற்கு? தமிழ் மொழித்தின நாடகங்களின் HLL M T C SS LLL உத்தியோகத்தர்கள், பிள்ளைகளின் பெற்றோர் ஆசிரியர்கள் இவர்களைப் பார்த்துப் பயப்படுவது நான் நியாயம் என்றால் இவர்கள் மத்தியில் வவாறு கல்வியை வளர்ப்பது? வேறு எந்தச் நதர்ப்பத்தில் இவர்களுடன் உறவைப் பேணு பது? உறவுப்பாலமாக அமையவேணடிய இந்த விடயங்களில் ஏன் இந்த இருட்டடிப்பு?
உலக நாடுகளில் எங்கும் நாடகத்துறை பல பரிமாணங்களில் வளர்வதை நாம் மறந்து விட்டோமா? மக்கள் அரங்கு விடுதலைக்கான அரங்கு தளை நீக்கத்துக்கான அரங்கு என்றெல் ாம் நாடகத்தின் பரிமாணம் வளர்கிறது. நாங்கள்
போட்டி விடயம் என்னவென்றால் "பாரதியாரின் தேசியப் பாடல்கள் அல்லது பாரதிதாசனின் சமுதாயப் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து பாடல்களைத் தெரிவு செய்து பொருத்தமாகப் பரத நடனம அமைத்தல்" நல்ல போட்டி தானே. தயாரிப்புத் தொடங்கி விட்டது. வலயமட்டத்தில் இது பற்றித் திடீர் அறிவித்தல் என்ன தெரியுமா? "விடுதலைப் பாடல்களைத் தவிர்க்கவும் எப்படியிருக்கின்றது? விடுதலை உணர்வு இலலையெனின் பாரதியால் எவ்வாறு தேசியப்பாடல்களைப் பாடியிருக்க முடியும் என்பது தான் விந்தை இந்த விந்தைகள் எதுவும் புரியாமலே மேலிருந்து கீழ் வரைக்கும் அறிவித்தல்கள் பறக்கின்றன.
"தாழ்வுற்று GILD 600 மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற. ஓர் தேசத்தில் தமிழ் வளர்க்கும் விந்தையை எவவாறு வியப்பது தமிழக குழந்தைகளை தமிழர்களை எவவாறு வளர்த்தெடுப்பதாக உத்தேசம்? அந்த உத்தேச திட்டத்தையாவது தமிழ் மொழித் தினம் பற்றிய அறிவித்தல்களை வீசுபவர்கள பகிரங்கமாகத் தெரிவித்தால எல்லோருமே வரிந்து கட்டிக் - கொணர்டு புறப்பட்டு விடலாமே
அதிசயம எனினவென்றால இலங்கைத் தமிழ்த்தினவிழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் விபுலானந்த அடிகளாரின் நினைவு தினமான ஜூலை 19ம் திகதியே நடைபெறுவதுணர்டு சுதந்திரமாக மூச்சுவிட முடியாமல் தமிழ் ஆசிரிர்களும் பிள்ளைகளும் திணறிமுச்சடங்கிப் போகும் ஒரு விழாவின் அல்லது ஒரு போட்டியின் இறுதி நாள் சமர்ப்பணத்தை தமிழ் மொழிக்காய் தனது வாழ்வியல் சுகங்களைத் துறந்து மொழி வளர்த்த முத்தமிழ் வித்தகர் துறவி சுவாமி விபுலானந்தர் ஏற்றுக் கொள்வாரா? அவரது ஆன்ம சாந்திக்கு இது உகந்தது தானா?
"ஆக்கத்திறன் வெளிப்பாடு, புதியன புனைதல் ஆகியன புதிய கல்விச் சீர் திருத்தத்தின் விசை ஆழிகள். இவ்வாறு சொல்கின்றது சுற்று நிருபத்தின் இரணடாம் பக்கத்தின் இரணடாம் பந்தி எப்படி முடியும்? அப்படி இறுக்கிக் கொண்டு எப்படி இந்த விசை ஆழிகளைப் பயனர் செய்ய முடியும் புதியன புனைதலும் ஆக்கத்திறன் வெளிப்பாடும் என்ற பதப்பிரயோகத்துக்குரிய அர்த்தங்கள் என்ன? அடைவுகள் எவை?
இன்னவை தான் கவி எழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர்
திருப்பிச் சொல்லாதர்
மின்னல், முகல் சோலை, கடல் தென்றலினை மறவுங்கள் - மீந்திருக்கும் Sci so65 D-60լքնվ, ബ്രu ഞഥ உயர்வு என்பவற்றைப் பாடுங்கள்
இது மஹாகவியின வேணடுதல் புதியன புனைய வேணடும் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடு அதற்கான மனநிலை சரியாக வேணடாமா? திடுதிப்பெனறு கட்டுப்பாடுகளைப் போட்டால புதியன புனைதல் என்பது சாத்தியமா? எப்போது கலவியுலகம் இவற்றை இவவாறு யோசிக்கத் தலைப்படும்? அந்த எண்ணமே அவர்களுக்கு இல்லையா?
கெட்டித்தனம் என்னவென்றால இந்தத் திடுதிப்பான அறிவித்தவிகளில் ஒரு கவனம் இருக்கின்றது என்ன தெரியுமா?

Page 13
சுதேச மருத்துவம் மிகவும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கிய துறையாகும். தொண்மையான பாரம்பரிய மருத்துவமான இதன் அபிவிருத்தி பற்றி யாருமே கவலைப்படுவதாக தெரியவில்லை. அப்படியிருக்கையில் வட கிழக்கு மாகாணத்தில் இது பற்றி பேசவே வேணர்டியது இல்லை. இதன் அபிவிருத்தி பற்றி வட கிழக்கு மாகாணங்களின் அரசியல்வாதி களோ அல்லது பொது தொணர்டர் ஸப்தாப னங்களோ மற்றும் புத்திஜிகளோ நலன் விரும் பிகளோ கருத்தில் கொள்வதாக இல்லை. இது பற்றி கவலையே இல்லை. இதனால் வட கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவம் கேள்விக் குறியாகவே உள்ளது. இதற்குக் காரணம் எம்மவர்கள் மத்தியில் பொதுநலன் மற்றும் பொது அபிவிருத்திகள் சமூக முன்னேற்ற சிந்தனைகளின் வரட்சியாகவும் இருக்கலாம்.
சுதேச வைத்தியசாலைகளை ஐந்து பிரிவுகளாக ஆயுள்வேத திணைக்களம் தரப்படுத்தியுள்ளது. முதல் தரமாக போதனா ஆயுள் வேத வைத்தியசாலை வருகின்றது. அடுத்ததாக இரணடாவதாக நுாறு கட்டில்களுக்கு மேல் வசதியுள்ள மாகாண ஆயுள்வேத வைத்தியசாலை வருகின்றது. மூன்றாவதாக நுாறுக்கும் நாற்
திருமலை சித்த ஆயுள்
துறைமுக உத்தியோகம் ஏலத்தில் விடப்படுகின்றது? நாம் எங்கே போகின்றோம்?
என்ன கூத்துக்கள் நடந்தாலும் தென்னிலங்கையில அரசியல வாதிகள போட்டி போட்டுக்கொணர்டு அபிவிருத்தி என்று ஏதோ செய்கின்றார்கள் ஊருக்குள் தலை காட்டு கின்றார்கள் இல்லையென்றால் அடுத்த முறை தேர்தலுக்கு முகம் காட்ட முடியாது. ஆனால், எமது
இந்த விடயம் மாகாண சபையின் அதிகாரத்துக்குரிய a luib. இதில்
அரச அதிபர் எப்படி தலையிட முடியும்? அரச அதிபருக்கு அதிகாரம் கூட இருக்கின்றதா? மாகாண சபைக்கு அதிகாரம் கூட இருக்கின்றதா? அரச அதிபர் மாகாண சபையின் அதிகாரத்துக்குள் வருகின்றவரா? 9. அரச
அதிபருக்கு மாகாண சபை கட்டுப்படுகின்றதா? எது எப்படி இருந்த
ஒரு சாதாரண அரச அதிபரால் இங்கு மாகாண சபையே படுகின்றது. அவரின் சுண்டு விரலுக்குள் எல்லாம் அடங்கி மாகாண சபைக்கென ஒரு ஆளுநர் தலைமைச் செயலர் மற் பிரதம செயலர்கள் இருந்தும் பயன் என்ன? அரச அதிபர்
எல்லாரும் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியது தான்?
பதுக்கும் இடைப்பட்ட படுக்கை வசதிகளைக்கொணர்ட மாவட்ட ஆதார ஆயுள்வேத வைத்தியசாலை வருகின்றது. நான்காவதாக நாற்பது கட்டில்களுக்கு குறைவான வசதிகளைக் கொணட கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை வருகின்றது. ஐந்தாவதாக வெளிநோயாளர் மட்டும் சிகிச்சை பெறும் ஆயுள்வேத மத்திய மருந்தகங்கள் வருகின்றன. இந்த வசதிகள் வடகிழக்கு மாகாணத்துக்கு கிடைத்துள்ளனவா?
இலங்கையின் வட கிழக்கு மாகாணம் தவிர்ந்த மற்றைய மாகாணங்களில் சுதேச மருத்துவம் ஓரளவுக்கு அபிவிருத்தியடைந்து கொணர்டே வருகின்றது. இதற்கு உந்து சக்தியாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் நாடுகளின் சுகாதார பொது தொணர்டு நிறுவனங்கள் சுதேச மருத்துவ அபிவிருத்திக்காகவும் மூலிகை வளர்ப்பு ஆராய்ச்சிக்கெனவும் பெருந்தொகைப் பணத்தை கொடுத்து வருகின்றன. இதன் மூலம் வட- கிழக்கு தவிர்ந்த மற்றைய மாகாணங்களில் மூலிகைப் பணிணைகள் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி நிலையங்கள், மருந்தகம் என சுதேச மருத்துவம் அபிவிருத்தி அடைந்து வருகின்றது. மற்றைய ஏழு மாகாணங்களிலும் போதிய வசதியுடைய நாற்பத்திநாலு ஆயுள வேத ஆரோக்கியசாலைகள் இயங்கி வருகின்றன. ஆனால், வட-கிழக்கு மாகாணத்தில் கைதடியில் உள்ள போதனா ஆயுள்வேத வைத்தியசாலை தவிர்ந்து வேறு வசதியுள்ள ஆரோக்கியசாலைகள் இல்லை!
வடகிழக்கு மாகாணத்தில் மக்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான மகா மாவட்ட அல்லது கிராமிய ஆயுள்வேத ஆரோக்கியசாலைகள் கூட இல்லை மருந்துக்குக்கூட ஒன்றும் கிடையாது. வட-கிழக்கு மாகாணத்தில் ஆக இருப்பது வெளிநோயாளர் சிகிச்சை பெறும் சாதாரண ஆயுள்வேத மத்திய மருந்தகங்களும், உள்ளுராட்சி நிறுவனங்கள் நடத்தி வரும் சாதாரண சிகிச்சை நிலையங்களுமே இதில் கூட இருப்பவை உள்ளுராட்சி நிறுவனங்கள் நடத்திவரும் சாதாரண மருந்தகங்களே என்றபோதும் இதில் கூட சில உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் (பிரதேச சபைகள்) இதுபற்றி சிந்திப்பதும் இல்லை. இதற்குக் காரணம் எமது தலைவர்கள் சாதாரண கிறவல் றோட்டுக்கும், கக்கூசு கட்டுவதற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பாராளுமன்றம் போகவும் இல்லை. அரசியல் நடத்தவும் இல்லை! அவர்கள் தமது உயரிய இலட்சியமான அபிவிருத்திக்கு போனதால் சின்னவிடயமான இவைகள் பற்றிக் கவலைப்படுவது கிடையாது. இதில் மினெக்கெட நேரமும் கிடைக்காது இதனால் தான் இன்று வேலைவங்கிகள் நாறுகின்றன. வங்கி உத்தியோகம் இரணர்டு லட்சம் சாதாரண ஆசிரியர் பதவி ஐம்பதினாயிரம் என்று பேரம் பேசப்படுகின்றன.
அரசியல வாதிகள திணிணை வேதாந்தம் பேசிக் கொண டே காலத்தை கடத்தி விடுகின்றார்கள்?
இப்படியிருக்கையில் வட-கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் குளுக்கோளப் ஏற்றியதுபோல கொஞ்சம் உசார் அடைந்து சுதேச மருத்துவ அபிவிருத்திக்கென சில திட்டங்களைத் திட்டி மத்திய அரசுடன் மல்லுக்கட்டி கொஞ்ச நிதிவசதியினை பெற்றுக் கொணர் டது. அதன்மூலம் திருகோணமலை, வவுனியா மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்துக்கென வைத்தியசாலைகள் அமைக்கவும் ஆயத்தம் மேற்கொணர்டது. அதற்காக அந்தந்த மாவட்ட அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டது சிலர் ஆர்வத்துடனர் பங்கு கொணர்டனர். சிலர் அசமந்தமாய் இருந்தனர். இனினும் சிலர் காணாமலே இருந்தனர் அபிவிருத்தி கட்டிடம் மருந்து தயாரித்தல் ஐயோ யார் இது எல்லாம் கேட்டது? ஏன் எமக்கு இந்த தலையிடி? வேணடாம் தொல்லை கதிரையில் இருந்து கதைத்துப்பேசி மகிழலாமே!
சரி அதுதான் போகட்டும் எல்லா இன மக்களும் வாழும் சமாதான திருநகராம திருகோணமலை மாவட்டத்தில் முதல் கட்டமாக ஒரு மாவட்ட ஆயுள்வேத ஆரோக்கியசாலை அமைப்போமென வட-கிழக்கு சுதேச மருத்துவ திணைக்களம் துரிவாக இயங்கியது மத்திய அரசின் சுகாதார நதி நிறுவன செயலி -
805 (DITST 6001 960U எத்தனை ஆளுகின்றது. இதற்கு என எது அதிகாரிகள் அதை விட வயதான மே6 இருக்கின்றார்கள். இதை விட சட்ட ஒரு பதவி இருக்கின்றது. எல்லாம் இ ஒரு மாவட்ட அரச அதிபரின் முன் கைகட்டி நிற்கவேண்டியது தான் கே Iomrasmisoror scopu uummbäsesinres 696opupääsa 6Té556060103um 6Té5560) gordegur egungés தெரியா இளைஞர்கள் செத்து மடிந்தன் மக்கள் என இரத்தம் சிந்தினரே! நிர்ப்பந்தத்தால் உருவான சபை மடமாயிற்றே இதனால் வட கிழக்கு
JGurray Gorto? Tedroor son Lib?
துறைகளுக்கு துாதுபோய் கெஞ்சி கூத்தாடி கொஞ சம கருணை காட்டுமாறு மன்றாட அவர்களும் இது என்னடா கரைச்சலாய் காலை
 
 
 
 
 
 
 
 
 

இதர் இதழ் 198 ஜூன் 08 - ஜூன் 21, 2000
வேத வைத்தியசாலை
கையைப் பிடிக்கிறாங்கள் எனக் கொஞ்சம் நெகிழ்ந்து சனியனே ஒடு இந்தா என கொஞ்சம் தெளித்து விட்டார்கள்
அடுத்த கட்டம் திருகோணமலை நகரத்தில் தகுந்த ஒரு காணியை தேட வேணடும் திருமலையில் பொதுக்காணி எடுப்பதென்றால் கல்லில் நீர் தேடுவது போல மகா கஷ்டம் காணி அதிகாரியிடம் காவடி எடுத்துப் போப் பின், பிரதேச செயலாளர் இடம் தேர் இழுத்துப்போய் பினர் நகர அபிவிருத்திக்கும் மற்றும் பல இடங்களிலும் தீர்த்தமாடியதினர் பயனாய கோணேஸ சர் ஆலய வீதியில மோட்சம் கிடைத்தது ஆம், சங்கமித்த என்ற இடத்தில் (இந்த இடத்திற்கு எத்தனையோ நாம காரணங்கள் சிவனொலிபாதமலைக்கு உள்ளது போல) அதாவது நகரின் மணிக்கூட்டு கோபுரததிலிருந்து பிரட்ரிக் கோட்டைக்கு செல்லும் வழியில் கடற்கரைக்கு சமீபமாக உள்ள இடத்தில் ஒன்றரை ஏக்கர் காணி மாகாண ப் காணி ஆணையாளரினாலும், பிரதேச செயலாளரினாலும் கையளிக்கப்பட்டது. இது கடல சூழல மற்றும் கடற்கரை சட்ட திட்டங்களுக்கு அமைவாக கடற்கரையில் இருந்து சில யார் தள்ளியே உள்ளது என்றும் கூறப்பட்டது. காணி கிடைத்த பின்பு மாவட்ட வைத்தியசாலை முதற்கட்ட வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கட்டிட ஒப்பந்தக்காரர் தெரிவு செய்யப்பட்டு வேலை பாரம் கொடுக்கப்பட்டது. அப்படா ஒரு பெரிய பாரம் முடிந்து விட்டது!
கட்டிட ஒப்பந்தக்காரரும் கட்டிட ஆரம்ப வேலைக்காக காணியை துப் பரவு செய்து வேலைகளை ஆரம்பித்தார். கடவுள் வரம் கொடுத்து விட்டார் வந்தது கேடு பூசாரி விழித்துக் கொணர்டார். "என்னைக் கேளாமலா மி.ம் வரமா? கத்தரிக்காயா.7 ம் ம் ." பூசகர் ருதி ரதான டவம் ஆடினார். கடவுளும் கத்தரிக்காயும், பூசகர் உருவெடுத்தாடி காய் வெட்டுவது போல் ஒரு வெட்டு ஒரே வெட்டு வியடம் முடிந்து விட்டது. திருகோணமலையின் சாபக்கேடு எந்த வேலை தொடங்கினாலும் ஒரே தடை தான் சந்தை தொடங்கினாலும் சரி ஆளப்பத்திரி கட்டினாலும் சரி, தடை தடை ஒரே தடை தானர். பேரினவாதம தலை விரித்தாடுகின்றது.
வட- கிழக்கு மாகாணத்தினர் சுதேச மருத்துவ அபிவிருத்திக்காக என முதலாவதாக அமைக்கப்பட்ட மாவட்ட ஆளப்பத்திரிக் கட்டிட வேலைகளை திருமலை அரச அதிபர் இடை நிறுத்தி உள்ளதாக கட்டிட ஒப்பந்தக்காரர் மற்றும் பிரதேச செயலாளர் மூலம் அறியவந்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன, ஏன் இந்தத் தடை? இதற்கான காரணம் என்ன? என சுதேச மருத்துவம் தலையைக் குடை
கின்றது
ൺ
ாவட்டங்களை கட்டி
சமாதானத் திருதனை எத்தனை நகராம திருகோண திக அதிகாரிகளும் பி LDrast_L cma) இன மக்களுக்கும் 6,36. Tarass GTGoreb பயன்படப் போகின்ற ருந்து என்ன பயன்? ஒரு ஆரோக்கியசா
லையின் கதி என்ன? மருந்துக்கு எந்த வித லம் வட கிழக்கு வேறுபாடு களு ம பட்டது? இதற்காக இல்லை. சகல Dajarafat ஆரோக கரியத தன *8*10 (P5 கோயிலே ஆரோக்கிய ரே. இளைஞர்கள் சாலைகள் இதற்கும் டைசியில் இந்திய தடையா? திருமலை மாவட்டம் அபிவிருத்திஇன்று ஆண்டிகள் அடையக் கூடாதா? மக்களுக்கு என்ன சகல விதங்களினாலும் திருமலை பின்னடைய வேணர்டியது தானா? எல்லாரும் வாய் முடி மெளனித்திருக்கின்றனர்? முதுகெலும்பு என்ற ஒரு உறுதியான உறுப்பு இருப்பதாகவே தெரியவில்லை மாவட்டத்தில் எத்தனையோ தொன டு நிறுவனவிகள்
66). Ifrassir Gr606\orTub
இருக்கலாம். பெரிய பெரிய பெரியோர்கள் இருக்கலாம அத்துடன் புத்திஜீவிகளும் இருக்கலாம். இன்னும் பொது நலம் நலன் விரும்பிகள் இருக்கலாம். ஆனால், என்ன பயன்? திருமலையில் ஒன்றுமே நடைபெறாது
உணர்மையில் இந்த விடயம் மாகாண சபையினர் அதிகாரத்துக்குரிய விடயம் இதில் அரச அதிபர் எப்படி தலையிட முடியும் ? என சாதாரண பிரஜை கேட்கிறார்? அரச அதிபருக்கு அதிகாரம் கூட இருக்கின்றதா? மாகாண சபைக்கு அதிகாரம கூட இருக்கின்றதா? சட்ட வல்லுனர்கள் தேடிப்பிடிக்க வேண்டிய சந்துபொந்துகள் நிறையவே இருக்கின்றன. அரச அதிபர் மாகாண சபையின் அதிகாரத்துக்குள் வருகின்றவரா? அல்லது அரச அதிபருக்கு மாகாண சபை கட்டுப்படுகின்றதா? எது எப்படி இருந் த போதிலும் ஒரு சாதாரண அரச அதிபரால் இங்கு மாகாண சபையே நிர்வகிக்கப்படுகின்றது. அவரின் சுணர்டு விரலுக்குள் எல்லாம் அடங்கி விடுகின்றது மாகாண சபைக்கென ஒரு ஆளுநர் தலைமைச் செயலர் மற்றும் பிரதிப் பிரதம செயலர்கள் இருந்தும் பயன் என்ன? அரச அதிபர் உத்தரவிட்டால் எல்லாரும் அடங்கி ஒடுங்கி இருக்க வேணர்டியதுதான்?
ஒரு மாகாண சபை எத்தனை மாவட்டங்களை கட்டி ஆளுகின்றது. இதற்கு என எத்தனை எத்தனை அதிகாரிகள் அதை விட 6Ն Այ5 T607 மேலதிக அதிகாரிகளும் இருக்கின்றார்கள் இதை விட சட்ட ஆலோசகர் எனவும் ஒரு பதவி இருக்கின்றது எல்லாம் இருந்து என்ன பயன்? ஒரு மாவட்ட அரச அதிபரின் முன் இவர்கள் எல்லாம் கைகட்டி நிற்கவேணர்டியது தான் கேவலம் வட- கிழக்கு மாகாண சபை யாருக்காக அமைக்கப்பட்டது? இதற்காக எத்தனையோ எத்தனையோ ஆயிரக் கணக்கான முகம் தெரியா இளைஞர்கள் செத்து மடிந்தனரே. இளைஞர்கள் மக்கள் என இரத்தம் சிந்தினரே! கடைசியில் இந்திய நிர்ப்பந்தத்தால் உருவான சபை இன்று ஆணர்டிகள் மடமாயிற்றே இதனால் (ο) ΙΙ . கிழக்கு மக்களுக்கு என்ன பிரயோசனம்? என்ன லாபம்? நிர்வாகம் தமிழாக இருந்தும் வெள்ளைக்காரனர் இங்கிலிசிலை நடக்குது? சாதாரண தமிழ் மகன் அல்லது தமிழ் மகள் போய் ஒரு நிவாரணம் பெற முடியாது? ஊழல்கொடி கட்டிப் பறக்குது? மக்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றார்கள்? இதனால் யாருக்கு என்ன லாபம்? ஏன் சும்மா கட்டியழ வேணடும் ? இளைஞர்கள் வேலையினர்றி விதியில அலைகின்றார்கள் படுக்கையில் கிடப்போர்க்கும் வட-கிழக்கு மாகாண சபையில வேலை
திருகோணமலையின் சாபக்கேடு எந்த வேலை தொடங்கினாலும் ஒரே தடை தான் சந்தை தொடங்கினாலும் சரி ஆஸ்பத்திரி கட்டினாலும் சரி தடை, தடை ஒரே தடை தான்.
போன வாதம் ﷽6∂96ù விரித்தாடுகின்றது.
。
கிடைக்கின்றது? கொழுத்த சம்பளங்களும் கிம்பளங்களும் கிடைகின்றன! கறையான புற்றெடுக க பாம புகளும் ஓணானர்களும் குடியிருக்கும் கதையாகி விட்டது. நாட்டின் அபிவிருத்தி என்ன? மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? ஜமாய்த்துத் தள்ளுங்கடா கணணுகளா?
வட-கிழக்கு மாகாண சபைக்கு வரும் நிதி எல்லாம் பெரும்பாலும் திரும்பியே போகின்றது. பின் எப்படி திரும்பாது இருக்கும் கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடா நிலையே இங்கு நடக்கின்றது. ஒரு சாதாரண மாவட்ட ஆயுள்வேத ஆரோக்கியசாலையையே அமைக்க முடியவில்லை? நிதி கிடைத்தும் காணி கிடைத்தும் கட்டிடம் கட்ட முடியாத நிலை வாய்க்கு முன் சாப்பாடு கிடந்தும் சாப்பிட முடியாதநிலை ஒரு சாதாரண அரச அதிபரினால் எல்லா அபிவிருத்தியையும் நிறுத்த முடிகின்றது
இதற்குள் வேடிக்கை என்னவென்றால் எமக்கு அரச மந்திரி பிரதானிகள் என நுாறுபேர் தாரை தப்பட்டைகளுடன் கோஷம் எழுப்பி வருகின்றார்கள் இருக்கின்றவர் காணாது என்று புதியவர்களும் வருகின்றார்கள் வட-கிழக்குக்கு என்று எத்தனையோ கட்சிகள் அமைப்புகள் பாராளுமன்ற பெருமகன்கள் இதில் ஒருவித குறையுமில்லை. ஆனால், பூனைக்கு யார் மணி கட்டுவது?
(34. Παροι ασή

Page 14
  

Page 15
தலையில் இருபக்க உச்சிகளையும் நுதல்களையும், கதுப்புகளையும் முடியிருந்த குமிழுருவான அதன் கூட் டுக் கண வில்லைகள் ஒவ்வொன்றிலும் என் உருவம் கட்டுணர்டு போவதைக் கற்பனை செய்தேன். எவ்வளவு நொரு நகுணர்டு போயிருக்கும் என உருவம் அதன் கணிகளில் அரை சென்றி மீற்றர் கூட இல்லாத அதன் நீள உணர்கொம்புகள் ஒரு ஹெவிகொப்டரில் புரோபெல்லர்கள் போல எனக்குத் தோன்றின. ஒரு சிறு பூச்சிதான ஆனால், எவ வளவு பூதாகரமான மூச்சையும், முனைப்பையும் ஆளுமையையும் உடையதாய் என்னுள் உருக்கொணர்டு விட்டது.
மெல்ல மெல்ல அதனுடல் பாதிக்கு மேல வெளிவந்த போதும் ஹனி ஹாரிலிருந்து ஒரு விமானம் போன்ற கனதி ஒன்று தெரிந்தது.
இப்போது துவாரத்தில் இருந்த சுவரின் மேற்பரப்புக்கு நகர்கிறது. மென்மையான ஒளி புகக்கூடிய அதன் அழகான மினுக்கமான சிறகுகளின் நரம்புகளில் ஒரு சிற்பியின் வித்தைகள் தெரிகின்றன. சிற்பியின வித்தைகள் தெரிகின்ற அந்த கணணி விமானச் சிறகினர் கனதியும் நுட்பமும் பெற்றே இருக்கின்றன. அந்தக் கணிணிர்த் துளிகள் எனக்கு சவால் விடுகின்ற கண பரிமாணம் பெற்று விடுகின்றன.
போராடியே திருவது நானும் நீயும்' என்ற புலலரிப்புடன நான மெழுகு வழியலின நொய்மத்தை உருட்டி திரட்டிக்கொள்கிறேனர். வீர்ர் என்று பறந்து விடுகிறது விமானம் நான் ஹங்காரின வாயிலை மேகத தழைவான எரிமலை குளம்பினால் அடைத்து விடுகின்றேனர். இனி வந்து பூச்சி இந்த எரிமலைப் பாராங்கல்லை உசுப்பி பார்க்கட்டுமே.
எனக்கு இருப்புக் கொள்ள வில்லை. பூச்சியை எதிர்பார்த்துக் கொண டே நிற்கிறேன, ஜனனலை கடந்தும், வாழை மடல்களைக் கடந்தும், மதிலைக் கடந்தும் மதிலுக்கப்பால் உள்ள அடுத்த விட்டு கொல லைப் புறத்தை கடந்தும் எட்டி எட்டி பூச்சியை எதிர்பார்த்துக் கொணர்டே நின்றேனர்.
வருகிறது விமானம் அதன் இரைச்சல் அதைக் கானு முன்பே எனக்குக் கேட்டுவிடுகிறது. அதோ வெளியில் உள்ள அந்த மதிலுக்கு மேல் வாழை மடல்களைக் கடந்து அது வருகிறது எனது ஜன்னல் கம்பிகளுக் 4760LL)aj plafat Urfu surat Galaf). யினூடாக எனது அறைக்குள் பாய்ந்து விடுகிறது.
அறையெங்கும் அதன் இரைச்சல் சுவரின ஓடுபாதையெங்கும் அது துருவித் துருவிப் படர்கிறது தொடுதலும் எழுதலுமான வழமையான நகர் வுகள் கடைசியாக மேகத்தழைவான என வெணணிற எரிமலை குளம்பு பூச்சுக்கு வருகின்றது எனது குதினர் மர்மம் அதற்குப் புரியவில்லை ஒடுபாதையிலிருந்து கிளம்பி விமானத் தளத்தின் வான் வெளியெங்கும் சுற்றிச் சுற்றி சுழல்கிறது.
இந்த உயிர் விமானத்தினர் பதற்றம் மிக்க இரைச்சலை என்னால் பொறு க்க முடியவில்லை. ஒரு ரோபோ போல கணனிக் கணிப்புகளுடனர் கோணம் வரித்து நகர்ந்து நகர்ந்து பறந்து பறந்து மூடப்பட்ட ஹங்காரை நெருங்கு கின்றது. இறுகிப்போன எனது வெணபாறைக் குளம்பில் முட்டிக்கொள்கிறது.
அட எண் வேட்டைவாளி குளவியே
வேறு இடத்தினை நாடு வேறு வளையினை போடு.
எனது பாடலின உச்சஸ்தாயில
அதன் பின்னணி இசை போல அந்த விமானத்தின் ஓசை மீணடும் கேட்டது. விமான ரிங்காரம் மேலோங்கியது. நான் அறையினுள் அணனார்ந்து பார்த்தேனர். விமானம் விமானமாகத் தெரியவில்லை. ஒரு பறக்கின்ற தாயாகத் தெரிந்தது. அந்தரத்தில் அந்தரப்படுகின்ற அபலைத் தாய்
ஆக்கான டி எழுதிய அதே கைதானா இந்தத் தாயின் குடிசையை மூடியது? கல்லைக் குடைந்து இட்ட முட்டையல்லவா அவைகள்? எத்தனை குடம்பிகளுக்கு எத்தனை மலைகளை யும் எத்தனை உலகங்களையும் சுற்றி இரை தேடிக்கொண்டு வந்திருக்கிறதோ நீலக் குளவி ஆக்கான டி? நான அடைத்த வெள்ளை மெழுகை எடுத்துவிடத் துடித்தன எனது விரலிகள் எனினும் இந்த மென்மையின் தளைகளிலிருந்து நான் இன்னமும் விடுபடுவதில்லையா? வெறும் இரக்கங்களை மீறிய தீர்க்கமான முடிவுகள் எனக்கு சாத்தியமில்லையா? வெறும் மெழுகு மீணடும் என்னுள் இறுகிய எரிமலைப் பாறையானது. எனினும் எதிரொலிகள் கேட்டுக்கொணர்டே இருந்தன.
'கோழையாகாதே"
Lirald
எனினுள் நானே ஒரு கிருஷண: னாகவும், அர்ஜூனனாகவும் என போர்க்களம் விரிகிறது.
பூச்சி வெளியே போவதும்
உள்ளே வருவதுமாக இருந்தது. ஒரு மணி நேரமான அலைச்சல ஒரு மணி நேரமான எனது உறுதியும் உறுத்தலும் காத்திருப்பும் அலைவுறும் பூச்சிக்கு களைப்பிருக்காதா? நான் அகதியாயப் போன நினைவுகள் வந்தன. பிள்ளை. களை இழந்த எமது தாய்மாரின் அபலக் குரல்களும் கேட்டன. இந்த துயர நினைவுகளுடன் ஏன் ஒரு பூச்சியின் அலைவுறுதலைத் தொடர்புபடுத்த வேணடும்? புள்ளியளவில் ஒரு பூச்சிக் காய் இரங்கிய புலவன நான் அல்ல. பூச்சியை கிள்ளி கிள்ளி அதன் வேத னையை பார்த்துப் பார்த்து இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளும் போராட்ட காலம் எனினுடைய காலம் மனதை மீணடும் இரும்பாக்கிக் கொணர்டேன்.
"இப்படி இந்தப் பூச்சி அலைந்து திரிந்து அல்லல் பட விடுவதை விட அதனை ஒரே அடியாய் அடித்துக் கொன்றுவிடலாமே."
"அதுதான் முடியாமல் போயிற்று கல்லறைக்குள் போட்டதை தோணர்டி உயிர்ப்பித்தல்லவா இருக்கிறேன்."
"உயிர்ப்பித்து என்ன அது மீண்டும் மீணடும் வந்து அழுது புலம்பி கதறித் திரிகிறதே. மீணடும் என மனதினர் கரிய வானிலே ஒரு செஞ்சுடர் மீணடும் இந்தப் பூச்சியை இந்த அறையில் இருந்து அகற்றுவதற்கு ஒரு புதிய உத்தி
பொறு பொறு இன்னொரு முறை இது வெளியே போகட்டும். இது திரும்பி வருவதற்கு இடம் வைக்கிறேனா பா
மினடும் அழுது புலம்பியபடி பூச்சி ஜன்னலினூடு தாவி வெளியே போனது இன்னொரு முறை அதை அறைக்குள் அனுமதித்தது. அதன் அழுகையையும் புலம்பலையும் அலைவுறுதலையும் STRØMT
கண்முகம் சிவலிங்கம்
என்னிதயம் தாங்காது விசுக்கென்று எழுந்து அறையின் புறக்கதவை இழுத்து அடைத்து
ஏதோ தவறு ஏதோ குது நடந்திருக்கிறது என்பதை என பூச்சி விமானம் புரிந்துகொணர்டு விட்டதைப் போல தோன்றுகிறது. உடனே ரீவ் என்று கிளம்பி ஜன்னலின் வான்வெளியை ஊடறுதது வாழைமடல்களை உரசியவாறு மதிலுக்கப்பால் அடுத்தவிட்டுக் கொல்லையின் மேக மண்டலங்களில் மறைந்து விடுகிறது.
முடிந்தது கதை என்ற நிம்மதி எனக்கு பூச்சியின் வளை மூடப்பட்டு விட்டதால் அது இனித் திரும்பி வரு வது சாத்தியமில்லை. அது இனி வேறு இடங்களை நாடும் வேறு வளைகளைப் போடு என்பதை நான் ஒரு பாட்டா=Ga_i \; -5==
ஜன்னல கதவுகளையும் இழுத்து மூடிக் கொழுக்கி போட்டேனர்
அறை முழுதும் இருட்டு மதியம் சாய்ந்த பொழுதாயினும் கதவையும் ஜன்னல்களையும் மூடிவிட்டால் இருட்டாகாமல் விடுமா? கதவோரம் இருந்த சுவிட்சை போடப் போனேன. அந்த சுவிட்சைப் போடுதல் அவ்வளவு எளிதல்ல. சுவிட்சைப் போட்டால் மட்டும் போதாது. சுவிட்சின மேலப் பகுதி கழன்று போய் இருந்தது. அதன் மேலத்தட்டை எடுத்து சற்று ஒரம் சாய குத்தாக தொக்க வைத்தேனர். வழமை போல் உள்ளுக்குள் பளிச் பளிச் என்று மின்னல தெறிக்க பயம் காட்டியது சற்றுப் பயந்தாலும் மேசைச் சுவரில் மாட்டப்பட்டிருந்த 200 பலப் ஒளிரும் வரை சுவிட சினி மேலதட்டை பல கோணங்களில தொக்க வைத்துக
கொணடிருந்தேன ஒரு சூட்சுமத்தில்
ஒளிரத ெ ழைப் பார்த்தேன். வோல்ட் பத்தி ஆரம்பித்தேனர். யாது முனர்பக்க உளள சாப் பாட சாத்தப்பட்டே கி னலினூடே வரும் வளைக்கும் என அப்படித் தான முன்னறைக் கதவு -9|5| 6ւ/Մ (Ա) եւ ամ கூரை வளையிலு கூடும். ஆனால், கூரையினர் வளை றால் கீழிருந்து ( உயர்ந்து வை வேணடும் ஒரு பு இதை செய்யக்கூ அறிந்து செய்ய இந்தப் பூச்சி இ அறைக்குள் வரும் LD 615 GLITILa செருக்குக் கொணர் ஆனால் ஜ: குளவியின் இரைச் ங்கியது. வெறும் அழுகின்ற இரைச் இரைச்சல் ஜனன மோதி மோதி கேட்டது. மன கொணர்டு தொடர் படித்தேன. பின் வெளியிலும் அதன் நீணட நேரம் புற கேட்டது. புறக்கத னவே பழக்கமா சிறிது செல்ல பு யிலும் ஜன்னலுக்கு மாறி அதன் இரை நான பத்தி முடித்தாயிற்று பூச் பாடில்லை. பூச்சி ததா? அல்லது நாள் படுத்தினேனா? பிரச்சினையாயிற்
இது ஒரு புதி களையும் ஜன்னல் கொணர்டது போல அடைத்துக் கொள் தனை ஒலிகள் வெ சேவல் ஒன்று கூ சில மாறி மாறி கன சிறுவர்களின் கி ஆகாயம நோக் கிக்கிலுப்பை ஒன அமர்ந்து கொன விழா காலத்தில உருட்டுவது கறு யுடைய மலைே அமர்ந்து கொண குக்குறுப் பாச்சான் களின் அழுகுரலக வயலின் இழுப்பு ஒலிகளையும் பின் இந்த பூச்சியின் வி ஓசையைப் போ6 வைக்கும் இந்த அழுகுரல், இந்த ஒ இப்படி அதன் ஆத் வெடிக்க இந்தப் முடிகிறதே. 6 மாட்டுப்பட்டோம் குப் பங்காளியானே மும் விம்மி விம புரியமுடியாத ஒ வெடித்துப் பொரு கணத்தில் என இ போல உடைந்து சுவிட்சினுள் சுர் கேட்டு என்னை ப தொடர்ந்து மின் சுவிட்சினர் ஒளிர்வு எரிவது போல பு சமயத்தில் பட் எ சுவரில் 200 மின்கு படிந்தது போலா துக்கியெறியப்பட் நான் கட்டிலில் கவிழ்ந்தேன். நிமி கதவையும் ஜன்ன6 தவிர எனக்கு வே
ஜன்னலைத் LITLi Fala C 6)//ჩტტl..........................
நான் இன விக்கித்து.

இதன் இதழ் 198 ஜூன் 08 - ஜூன் 21, 2000
குருட்டுத் தனமான காலம் கழிகிறது. ாடங்கிய மினி குமிநல்ல வெளிச்சம் 200 ரிகையைப் புரட்ட பூச்சி இனி வர முடிஹோலுக்கு அப்பால் டு அறையில் கதவு க்கிறது. அந்த ஜனளவிற்கு பூச்சி சுற்றி று தோன்றவில்லை. வந்தாலும், எனது திரைச்சீலை யூடாக து வேணுமென்றால் ாடாக அது வரக் - இந்த மிக உயரமான க்குள் செல்வதென - மலாக செங்குத்தாக ாயிடுக்கை அறிய ச்சி பழக்கத்தின்பால் மாயினும் சடுதியாக முடியாது. அதனால் ப்போதைக்கு இந்த சாத்தியமே இல்லாது என நினைத்து GLGoi. ர்னலுக்கு வெளியில் சல் கேட்கத் தொட இரைச்சல அல்ல. ல் அழுது புலம்பும் ல கதவுகளில் அது விழுவது போலும்
மதக் கல்லாக்கிக் து பத்திரிகையைப் னர் புறக் கதவினர்
இரைச்சல் கேட்டது. கதவுக்கு வெளியில் வும் இதற்கு ஏற்கெகியிருக்க வேணும். கதவுக்கு வெளிவெளியிலும் மாறி ச்சல் கேட்டது. ரிகையை படித்து சி இன்னும் போனஎன்னை சீற வைத்பூச்சியை அப்புறப் இது ஒரு புதிய
ய பிரச்சினை கதவுளையும் அடைத்துக் என காதுகளையும் வேண்டுமா? எத்ளியில் எழுகின்றன? புகின்றது. காகங்கள் ரகின்றன. தெருவில் ரிக்கெட் ஆட்டம் fu scoiattafa று தனி னந்தனியாக வாய்க்குள் திருautEjgu 6748 திதப் பழங்களை utila alapatujla டு கவிதை பாடும் குருவி துவாக்ai 30LD607IT di Grfi6o கள - அத்தனை றுக்குத் தள்ளிவிட்ட விர் என்ற விமான காதுக்குள திரி ஒசிெ. இந்த லம், இந்த ஒப்பாரி மா விம்மி வெடிக்க பூச்சியினால் அழ ான ன பாவத்தில் என்ன கொடுமைக் ாம் என எண்னிதயமி என்னவென்று ரு உணர்ச்சியில் மப் போகின்ற ஒரு தயமே வெடித்தது போயிருந்த அந்த சுர் என்று ஏதோ шај (), тај стij (laruju 6. Fjóri Lj (BLITT G2) ள தெறிக்க ஏதோ கை கிளம்ப அதே னற பேரிடியோடு மிழ் அணைந்து கரி 5. . . இருளில் வன போல நான்
இருந்து கீழே ாந்த போது இருள். லையும் திறப்பதைத் று வழியில்லை. திறந்ததும் மின்னல் தளவி 2 gif (867
1ணும் விறைத்து
O
உண் வியர்வையின் ஜர்ரெடி 9 ഞെ8 (Lീഴിധിട്ട് ൭ Aതു.
அறுந்துபோகாக்கற்பனையுடனும் அளவற்ற பொறுமையுடனும், காலநியமங்களுள் கணிபடாதவனாய் உன்னையே ஜெபித்துக்கொண்டிருந்தேன்.
கொதித்த எண் மண்டைதாண்குழம்பாக மலைகளில் குமுறிற்று என்று மூவாயிரமாம் ஆண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகள் భ கண்டறிந்து கறினர்
குளவிகள் கூடுவைத்திருந்த எண் செவிவழி - சரித்திரக் கணக்குத் தொடங்கும் காலத்திற்குப் பிறகு. முதன்முதலாய் உனதுகுரலின் அதிர்வெண்ணுக்குத் தூண்டலுற்றுத்துலங்கல் காட்டியபோது நான் கண்களைத் திறந்தேன். பொழுது-குறும் கலாய்ப் பின்வாங்கிற்று
நாண் கண்களைத் திறந்தபோது எனது இமை மயிர்களில் நூலோடியிருந்த சிலந்திகள் இழையெறிந்து தாவின எங்கோ
ST6075 UT606) foi erro குரியனின் பரிதியை கருக்கிச் சாம்பராய் உதிரப்பண்ணிற்று
நிலவின் சீதத்தை-பணியின் கோளத் துளியைான்றாய் திரட்டி 繼 ஆவியாய்ச் செய்தது. ஆன ஆவி அந்தரத்தே தீப்பற்றிய நாளில் அண்டத்தின் ஆயுளில் அதியுச்சவெப்பநிலையைப் பதிந்துகொள்ளத்தக்க
வாசிப்பு வசதிகளுள்ளமானிகள் பாவனையில் இருக்கவில்லை. ஒரம்கருகிய அப்பம்போலவும்
வரண்டு தளம் வெடித்து வாய்பிழந்த வட்டமொன்றினதும் േ படங்கள் நாளை பின்னொருநாள் கிடைத்தன.
கிறிஸ்த்து பிறப்பிற்குப்பின் இரண்டாயிரமாவது விக்ரம வருஷத்தில் அப்போதைய வழக்கின்படி எனக்கு இருபத்தியாறு வயது சொச்சமாவதாய்ச் சொன்னது ീൂട്ടില്ലെ.
அம்மனின் திருக்குளிர்த்திபோய் சற்றே அடுத்த ஓரிரு நாட்கழித்து அக்கினிப் பொழுதைான்றில் புறநகர்ப்பகுதியின் அவ்வளவாய் அறியப்படாத
அரங்கத்தின் அழுக்கேறிய திரையில்
ფარქ விரிந்து காட்சியாய்ப் பரவத்தொடங்கியிருந்த ിട്ട முதன் முதலில் என் தவவலிவால் உண்னைவசியம் செய்திருந்தேன்.
வெட்டி விலத்தி விலத்தி எடுத்த இதழ்களை எனது உதடுகளின் பிடியில் தந்திருந்தாய்
நாம் மொத்தமும் 6ரிய ഭൂ.
Ο உன் கழுத்தின் மழுப்பிலும், வயிற்றுஊழைச்சதைத் திரட்சி தொங்கி நெரியும் உட்தாழ்விலும் ഖിuiഞഖേ,
எனக்கு
அக்குளிலும் கவட்டு இருக்கிலும் பிடரியில் தொட்டுநீர்வரி நீளவாய் வளர்கிறது.
கரிக்கின்ற உப்பிற்கான உணர்திறனை ா ஒரஅரும்பர்கள் மீளப் பெற்றிருந்தவேளைதனில் நானும் நியுமாய்த் தளர்ந்திருந்தோம்
அறுந்துபோகக் கற்பனையுடனும் அளவற்றபொறுமையுடனும் காலநியமங்களுள் கணிபடாதவனாய் உன்னையே ஜெபித்துத் தவப்பயனாய்கண்டடைந்த எண் கவனம். ஊழிக்கு முன்னம் கடைசியாக விசிறுண்ட
கக்கிலத்தில் அரிப்பிற்குள்ளாகிக் கரைந்து
இருந்த இடமுமற்று அழிந்திருந்தபோது உன் வியர்வையின் துர்நைடிஉறைக்கத்தைாடங்கியிருந்தது
S றவி மி
240 மாண் மண்

Page 16
  

Page 17
  

Page 18
ჟუვი, பல இலக்கியப் போக்குகளின் பாதிப்புகளை ஈழத்தில் பார்க்க முடியும் முருகையன், மஹாகவி நிலாவணன் ஆகியோருக்கு ஆரம்பத்தில் கலைவாணன் (திருவானைக் காவல் அப்புலிங்கம்) மீது ஈடுபாடு இருந்தது கூடவே பாரதி பாரதிதாசன் ஆகியோரது பாதிப்புகளையும் இனங் காண முடியும் அவர்களுடைய ஆரம்பக் கவிதைகளில் இவற்றைத் தெளிவாகவே பார்க்கலாம். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட்டு நுஃமான், முருகையன் சணர்முகம் சிவலிங்கம் ஆகியோர் இனங்கணர்டு சொல்லியிருப்பது போல - ஒரு பேச்சோசை வழக்குக்கு ஈழக் கவிதையின் ஒரு பிரதானமான கூறு திரும்பியது முக்கியமான திருப்பமாகும் இந்த திருப்பத்திலிருந்து ஒரு தனித்துவமான ஈழத்துக் கவிதைப் போக்கொன்றை இனங்காண முடியும் எழுபதுகளின் ஆரம்பம் வரை ஈழத்துக் கவிதைகள் / கவிகள் என முக்கியமாக மேலெழுந்த பலரிலும் இப்போக்கைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடியும் இப்போக்கின் அசலான இன்றைய பிரதிநிதியாக சோ.பத்மநாதனைக் குறிப்பிடலாம் என்பது என் எண்ணம்" மேற்படி கூற்று சேரனால் காலச்சுவடு (16) இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகக் கவிதையின் போக்கிலிருந்து மாறுபட்டு மண வாசனை, சமகால யதார்த்தம் கொதிநிலையிலுள்ள பிரச்சினைகளும் அது எழுப்பும் மன உணர்வுகளும் என்கின்ற பல்வேறுபட்ட கருக்களை உள்ளடக்கமாகவும் வீச்சான படிமப் பயன்பாடும் பேச்சோசை பணிபுடன் கூடிய மொழிநடையும் கொணர்டு வடிவத்திலும் தனக்கென தனித்துவமான போக்கை கொணர்டியங்கும் ஈழத்துக் கவிதைப் போக்கில் சோ.பத்மநாதனின் கவிதைகளுக்கு உரிய இடம் என்ன என்பதை இக்கட்டுரை ஆராய முயலுகிறது.
ஆற்றொழுக்கான கவிதை ஒட்டம் இழும் எனும் ஒசைச் சிறப்பு அசையும் சீரும் கருத்தோடு நர்த்தனமிடும் லாவகம் உணர்வோடு ஒட்டி உறவாடும் படிமங்கள் அவை தரும் மனக்காட்சிகள் என்பன சோபத்மநாதனின் கவிதைகளை வாசிப்பவர் இரசிக்கக் கூடிய அம்சங்கள் எனலாம். பாடிக் கவிதைகள் தந்த புனைவியல்
மற்றும் இருணர்மைத் தன்மைகளோ
எழுத்து இலக்கியக் குழுவினுாடு வெளிவந்த இடாம்பிக மொழிப் பாவனை மற்றும் அதீத தனிமனித உள்நோக்கியதன்மைகளையோ சோ.பத்மநாதனின் கவிதைகளில் காணமுடியாது. சமூக மனிதனாக சமூக அக்கறையுடன்
ளிவான படிமங்களையும் இனிமை யான மொழிநடையையும் பயனர்படுத்தும் கவிஞராக சோ பத்மநாதன் மிளிர்கிறார்
இனிமையும் எளிமையும் நிறை கவிதைகளின் தொகுப்பாக வெளி வந்துள்ளது சோபத்மநாதன் வடக் கிருத்தல் எனும் தொகுதி சுயம்பரம் அகம் புறம் என நான்கு பகுதிகளாப் பிரிக்கப்பட்டுள்ளன கவிதைகள் இத் தொகுதியில் ஒரு கவிஞராக சோபத்டி நாதன் வளர்ந்தவற்றை வரலாற்றுப் பதிவாக ஆக்கும் நோக்கில அவர் எழுதிய ஆரம்பகாலக் கவிதைகளை பும் தொகுப்பில் இடம்பெறச்செய்துள்ளனர் தேசிய கலை இலக்கிய பேர வையினர் இது ஒரு வகையில் கவிஞ ரின் படிமுறை வளர்ச்சியை வரலாற்று நோக்கில் இனங்காண உதவும்
கவிஞரில் சிந்தனைப் போக்கை பும் சமூக கண்ணோட்டத்தையும் சுயம் பகுதி வெளிப்படுத்துகிறது.
அமுத கவிதைபருகி உலகம் அமரநிலையை அடையாதோ பாரதி மீது கொண்டுள்ள ஈடுபாடு பின்வருமாறு பதிவாகிறது.
DGIGOTO)6) (OGOGOUGEG), ஆறும் அல்ல மானிடனே ஒரு நாட்டுக்குயிராம்-அந்த விண்ணையவன் இங்கு கண்முன்
இயற்கைழுகை பாடும் விதம் இப்படி அமைகிறது.
மொழிப் பாவனையும் அதன் கச்சிதமும் புதிய ஈழத்துக் கவிஞர்களிடம் காணப்படாத ஒன்று புதுக்கவிதைக் கும் ஓசை உணர்டு சொற்களின் இலாவகமான பயன்பாடும் அவசியமாகும்.
கவிஞர் சமகால நிலைமையை யும் பரம் இனூடாக தருகிறார்.
மரணமும் சிறையும் சாசுவதமானவையல்ல ஒருநாள் வாழ்வும் விடுதலையும் கிட்டும் бт60їT) நம்பிக்கைதாரும் ஆண்டவரே' காதல் வானில் சிறகடிப்பதும் கவிதை படைப்பதும் மனிதர் இயல்பு கவிஞர் சோபத்மநாதன் விதிவிலக்காக முடியுமா என்ன? 'அகம் பகுதி தரும் பாடல் ஒன்று,
பேச்சிலை எம்மிடை என்பதாலாமொரு பெரியகுறையிலையே-கண் வீச்சினில் ஆயிரம் செய்தி வெளிப்படும் விந்தை நிகழ்கிறதே என்று வருகிறது. சுயம்', 'பரம்', 'அகம்' எனும் பகுதிகளினூடாக கவிவண்ணம் கைவரப்பெற்ற கவிஞர் புறம் பகுதி யினுாகவே ஈழத்துக் கவிதைப்பரப்பில் முக்கிய தடம் ஒன்றைப் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் கா.சிவத்தம்பி நுாலின் முன்னுரையில் குறிப்பிடும் கருத்தை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமுடையது
"இளைஞர் இயக்கங்கள் மூளை விடுவதற்கான பின்புலம் தோன்றுவற்கு முன்னர் நிலவிய நிலைமைகளிலேயே தொடங்கி, படையினரின் மிகைத் தாக்குகை மக்களின் இன்னல்கள் இந்தியப் படையினர் வருகை, ஷெல் குண்டுத்தாக்குதல்கள் அகதிவாழ்க்கை தாணர்டிக்குள அனுபவங்கள், ரிவிரச ஏற்படுத்திய புலப்பெயர்வு, மீண்டும் வீடுபேறு அடைதல் என வரலாற்றொழுங்கு தவறாது கவிதைச் சாட்சியங்களாக இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்கள் இவரது அங்கதப் பார்வைக்கு ஆளாகிறார்கள்" எண்பதுகளின் ஆரம்பத்தில் யாழ் நகர் தீப்பற்றியதை கவிதையூடு கேள்வி எழுப்புகிறார்.
முற்றுகையும் இல்லை. மூண்டபெரும் (BUTP6 806) எற்றுக்கப்பாநம்நகரம் எரிகிறது?
இன்றைய தமிழர் உரிமையைப் போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராட்டமாகவும் இனவாதமாகவும் சித்திரிப்போர் அதன் வரலாற்றை மறந்து விடுகினறார்கள் இதோ கவிஞர் எழுப்பும் கேள்வி அவர்கள் சிந்தனையை விரிக்கட்டும்
இனவாத விதையிங்கு யார்துவினார்கள்?
எரியென்றும் உடையென்றும் யார் ஏவினார்கள்? சினமான செந்தியையார்முட்டினார்கள்? திருநாட்டை எரியூட்டி யார் காட்டினார்கள்? பயங்கரவாத ஒழிப்பு என்ற
போர்வையில் சொந்த நாட்டு மக்க ளையே அழித்து துன்பக் கேணியில் ஆழ்த்தும் அரசுப் பயங்கரவாதத்தினால் மக்கள் படும் துயரை கவிஞர் பின்வரு மாறு சித்திரிக்கின்றார் எந்தவழி தரைகடல்வான்/இவற்றினுாடு எமை நோக்கி யமன் வருவானி என்று பார்த்து/நொந்தவர்கள் நாங்கள் பருந்துன்பம் ஒவ்வோர்/நொடியும் உள 6ѣташї / இருந்தியில் நின்று/ வெந்தவர்கள் நாங்கள், அநியாயமாக/ வெட்டுண்டும், சுடுபட்டும் வீழ்ந்தோர்கள்
என்றும் துயருறுகின்றார்
இன்றைய காலம் மக்களுக்கு வழங்கியது என்ன? மக்கள் வாழ்வு குழம்பியது, ஊர்கள் அழிந்தன. புலப் பெயர்வும் இடப்பெயர்வும் தான் மக்கள் வாழ்வாகியது.
நிழல்சொரியும்மரங்களெல்லாம்
நெருப்பள்ளிச்சொரியும்
இதழ் - 198, ஜூன் 08 - ஜூன் 21, 2000
நினைத்து செயும் 6 6)үрбісағ00656 புயல் அழத் бтид болпуро (/6D(b(/39ib { 6)(опушта. போரினால் சீரற்றுப்போக மனித கும் பணிபு அற்றுப் சந்தைக்காரர்களின் யாகிறது. நிர்க்கதியா
"லம் மட்டுமல்ல அநா
நாய்களும் கவிகு தப்பவில்லை. உன்னி ஓடி உழைக்கும் சிறு பிறவி எடுத்த ந கிழட்டுநாய் என ப பொருட்களில் கவி தொடர்கின்றன.
GLåCrité og Lj தன்மை உரையாட6 டக்கி 95ம் ஆணர்டு விதி வழி வந்த "வி யூடாக பதிவு செய்ச் செம்மணித் தெரு சேற்றிலே விழுந்ெ கண்பனித்தது வி கால்வலித்திடே
'நெஞ்சு வலியும் கமலம் அஞ்சுை
அழபெயரக்க
குந்திவி காட்சி விரியும் பல்வேறு பட்ட ஒன
கவிஞரின் சிறப்புகள்
சோளகத்தி பஞ்சுசுழல் வாழிடத்ை வழிமாறிவ வேர்சூழப்பாய்ந் ഖഴ6
օJՄՈ611 இடம்பெயர்ந்து கவிஞர் எதை பிக்கை மட்டும் இழ பதை 'பாலாய் நி கவிதை சுட்டி நிற்கி மீண்டும் எமது நில தோன்றி துயரம் பெ மீண்டும் அண்ணாவி ପଡ଼ଣ நீண்ட இரவுப்பொ ஊதும்குழல் பெய்சு காதும் அமுது கடலோரம் ஈரமணி நடக்க UTബഗ്ഗിബ്ഡെഡ്ഡി
ஈழத்துத் தமி வளர்ச்சி பற்றி யே னும் (ஈழத்துப் பதிெ கவிதைத் தொகுப்பு) மகாகவி முதல் ே தலை முறைகளை செய்யுள் ஊடகத்தின் னர் அதைக் கைவி 呜-T* °-(历Q °A மொழிப்பாவனை, மாற்றம் கண்டு உ ஈழத்துக் கவிதை, ! ஏற்பட்ட அரசியல் யலையும் பெரிது தொணனூறுகளில் தன்மை பெற்ற படிம டும் புதிய அனுபவப் பரிமாணம் பெற்றது சோலைக்கிளி அர அளப்வகோஷி, ஆத் கருணாகரனர் போளம்நிஹாலே ஆ நிற்கும் களத்தில் செய்யுள் ஊடகத் பயன்பாடு, மொழி சிறப்பு பேச்சோசைட் என்பவற்றுடன் தனி கின்றார் என்பதை தொகுதி உணர்தி நி
"கந் 6®ቓሀ /0
 
 
 

நாளாந் 岛 வாழ்வு ரை மனிதர் மதிக் போகிறது. கறுப்புச் கொட்டம் மிகுதி ன மக்களின் அவ தையாகிப் போகும் நர் கணிகளுக்கு உன்னி சைக்கி வில் களர், பெனர் னாப் ாயக் குட்டிகள் ஸ்வேறுபட்ட பாடு பிஞர் க்விதைகள்
பணிபோடு நாடகத் Ö LITEJ603, 2 GTCT இடப்பெயர்வை நட்சங்கள் கவிதை கிறார் கவிஞர் இருமருங்கிலும் தழும்பினர் சிலர் ண், இருட்டிடை மல் நடந்தனர்.
நெடுமூச்சுமாய் மல் நடந்தாள்
ட இயலாது
T6. சொற்படிமங்கள் ச, சந்தம் என்பன 行,
ஸ் அம்பிட்ட வதுபோல் தைவிட்டு ந்தார்கள் த விருட்சங்கள் வழி
வந்தன காண்"
இழக்கிலும் நம்முக்கவில்லை என்லவு பொழிகிறது ன்றது. 5фе) словотола) (5u9їаѣ, Πρωβά முழக்கம் உருக்கின்
ழுதில் நிகழட்டும் நட்டிஇனியிரண்டு
) ഡെസ്ക്രിക ாவில் இனிநாம் Εορτή கிறது. பெளர்ணமி
ழிக் கவிதையின் ராசாவும், நுஃமா னாரு கவிஞர்கள்குறிப்பிடும் போது ரன் வரை ஐந்து குறிப்பிடுவர். தொடங்கி பின்ட்டு புதுக்கவிதைதிப் பயன்பாடு, வீச்சு என்பவற்றில் வேகம் பெற்றது மிழர் அரசியலில் சூறாவளி வாழ்விம் பாதிக்க அது பல்வகைச் சிக்கல் ப் பயன்பாட்டோபகிர்வோடும் புதிய அதில் தோன்றிய பாத், நட்சத்திரன், 0ா றஷமி மற்றும் சிவசிதம்பரம் கியோர் விரித்து சோ.பத்மநாதனும் னுாடாக படிமப் பாவனை ஒசைச் பணிபுநாடக உத்தி த்துவமாக மிளிர்வடக்கிருத்தல் ற்கின்றது.
ருகணேசன்
யுத்தமும். அதன் இரண்டாம் பாகமும்.
61 க்வில் ஏட்டில் வந்துள்ள சக்கரவர்த்தியின் "யுத்தமும் அதன் இரணடாம் பாகமும்" கதை வாசித்தாயா? வாசித்திருப்பாய் அணிமையில் நான் இங்கு வாசித்தவைகளில் என் மனதில் ஆழப் பதிந்து அசைவுகளையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திய மனச்சாட்சி மிகுந்த கதையிது. மனச்சாட்சி மிகுந்த கதையா ? அப்படியென்றால் என்னவென்று கேட்காதே எனக்கு விளக்கத் தெரியாது.
புலம்பெயர் இலக்கிய சூழலில் நமக்கு மிக அணிமையில் அறிமுகமானவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் ஷோபா சக்தியும், சக்கரவர்த்தியும். இவர்கள் மிக நேர்த்தியான பல சிறுகதைகளை புலம் பெயர் இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். இவர்களின் படைப்புக்கள் சரிநிகரின் மீள்பிரசுரமூடாக ஈழத்து வாசகர்களுக்குக் கிடைத்தது. சக்கரவர்த்தியின் இரு கதைகளும், ஒரு நீள் கவிதையும், அவர் கவிதை பற்றிய ஒரு முழுப் பக்கக் கட்டுரையும் சரிநிகரில் பிரசுரமாயிருக்கின்றன. இது அவரின் படைப்பாக்க ஆளுமையைக் காட்ட போதுமான சான்று.
சக்கரவர்த்தியின் கதைகள் மிக அக்கறையாக வெளிப்படுத்துகிற ஒரு விஷயம் தமிழ்-முஸ்லிம் மக்களின் விரிசல்களும், அவற்றை எவ்வாறு ஆயுத அமைப்புகட்கள் செயற்படுத்தின என்பதும் தான். முன்னர் வெளியான கதையொன்று(.) கொழும்பு மத்திய வங்கித் தாக்குதல் பற்றிய ஒரு புலி வீரனின் தன் மனப் பதிவுகளை மிக அழகாகச் சொல்லியிருந்தது. அக் கதையை வாசிக்கையில் அதில் சக்கரவர்த்தியும் பங்கு பற்றியிருப்பாரோ என்ற எணர்ணம் எனக்கு ஏற்பட்டது. எக்ஸில் ஏட்டில் வந்திருக்கிற மேற்குறித்த கதையும் அவ்வெண்ணத்தை எனக்கு மீணடும் ஏற்படுத்துகிறது. இது மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் முளப்லிம்களை அணுகிய விதத்தை அழகாகச் சொல்கிறது. காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை எப்படி திட்டமிடப்பட்டது என்பது பற்றியும், அதை ஒரு மனச்சாட்சியுள்ள போராளி எவ்வாறு எதிர்க்கிறான் என்றும், அவன் பின்னர் எவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டவனாய் இருக்கிறான் என்றும் இக்கதை மிக நேர்த்தியாக (கதை எந்த வகை மாதிரிக்குரியது என்பதை பெரிய பெரிய இலக்கியகாரர்களிடமும், விமர்சகர்களிடமும் விட்டு விடுவோம்.)
ஷோபாசக்தி, கலாமோகன் போன்றோரது எழுத்துக்களை பின் நவீனத்துவ எழுத்துக்கள் என்று சாரு நிவேதிதா அடையாளம் கணர்டிருக்கிறார். சக்கரவர்த்தியை எதற்குள் அடக்குவார்களோ தெரியாது. பொறுத்திருந்து பார்ப்போம். கதையின் அடியில் காத்தான்குடிப் பள்ளிவாசல் தாக்குதல் திட்ட வரைபடம் மெலிதான கோடுகளால் கீறப்பட்டிருப்பது கதைக்கு மாத்திரம் முக்கியத்துவமானதல்ல முஸ்லிம்களுக்கும், புலிகளுக்கும் கூட முக்கியத்துவமானது.
காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை நிகழ்வுகளை காத்தான்குடி முஸப்லிம்கள் மாத்திரமல்ல ஈழத்து முஸ்லிம்களே மறக்க மாட்டார்கள் அவர்களிடம் இன்னும் பசுமையாய் அந்த நினைவுகள் இருக்கின்றன. அது பற்றிய பதிவுகள் இருக்கின்றன. வருடா வருடம் அதை அவர்கள் நினைவு கூர்ந்தும் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் ஒரு ஆணித்தரமான இலக்கியப் பதிவாக அது முஸ்லிம்களால் பதிவு செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். அதை இந்தக் கதை செய்திருப்பது முக்கியமானது. இன்னொரு வகையில் இது புலிகளின் மனச்சாட்சியின்(?) குரலாய ஒலித்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இந்த மனச்சாட்சி அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதும் கூட
இக்கதையில் இவர் சொல்ல வருகிற முக்கிய விடயம் அல்லது நீதி தனிமனித துரோகிகள் எட்டப்பர்களுக்காக ஒரு சமூகத்தை எந்த வகையில் பலிகொள்வது நியாயம் என்பதுவும், பெரும்பான்மை அடக்குதலுக்குள்ளாகிப் போராடும் ஒரு இனம் எந்த வகையில் இன்னொரு இனத்தின் மீது தங்கள் பெரும்பான்மை அடக்குமுறையைப் பிரயோகிக்க முடியும் என்பதும் தான். இது ஏற்கெனவே எழுதப்பட்ட பேசப்பட்ட விடயங்கள்தான். ஆனால் யாருக்கும் உறைக்கவில்லை. சக்கரவர்த்தியின் கதைகள் உறைப்பை ஏற்படுத்தியிருக்கின்றனவென்றால் அதன் காரணம் படைப்பாளுமையும் அதன் வீச்சும் தான் என்று சொல்லலாம்.
சக்கரவர்த்தி கதை சொல்லும் விதமும், அவர் கையாளுகிற மிகச்சாதாரண நடையும் (கிழக்கு முஸ்லிம்களின் குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேச முஸ்லிம்களின் பேச்சுமொழியை மிகலாவகமாக இவர் கையாள்வது குறிப்பிடத்தக்கது) வாசகர்களை ஈர்ப்பன.
இலக்கிய வாசிப்புக்காக மட்டுமல்லாது, தமிழ், முளப்லிம் சமூகங்களின்
புரிந்துணர்வான இருத்தலுக்காகவும் ஈழத்து வாசகர்களுக்காக இக்கதையை மீளப் பிரசுரிப்பது நல்லதாகப் படுகிறது எனக்கு உனக்கு.?
گروه م4 که ساک

Page 19
"யுத்தம் காரணமாக நாங்கள் அடிக்கடி இடம் பெயர்கிறோம். பாடசாலைகள் இழுத்து மூடப்படுகின்றன அல்லது இடம் மாறுகின்றன. இதனால் மாணவர்களாகிய எங்களுடைய கல வி பாதிக்கப்படுகின்றது. இதனால் எங்களுடைய சந்ததி அறிவற்ற சந்ததியாகத் தான வரப் போகின்றது. இதைத் தடுக்க யுத்தத்தை நிறுத்த வேணடும்
இது ரூபவாஹினி செய்திப் பிரிவினால் தயாரிக்கப்பட்டு அணிமையில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் யாழ்ப்பாணத்து மாணவன் ஒருவன் கூறியது.
மாணவன் இவ்வாறு கூறியதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை விவரணப்படுத்திய குரல் ஒலிக்கிறது. இந்த யுத்தத்துக்கு யார் காரணம்? யார் சமாதானத்தை எதிர்ப்பது? யார் தமிழ் மக்களின் எதிரி?
ஆனால் அரசாங்கத்தினால் அமுல படுத்தப்பட்டுள்ள கடுமையான தணிக்கைச் சட்டங்கள் யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு எந்த
வழங்கவில்லை.
6ւյր սմ - ւ = = = en եւ լք
குறிப்பாக தென்மராட்சியில் நடந்த எறிகணை விச் சில நுாற்றுக்கணக்கானோர் கொல்லப் பட்டு ம இன்னும் சில நுாற று க கணக கானோ காயப்பட்டுமிருக்கிறார்கள்
ஒரு உதாரணத்தைப் பாருங்களர் கரையோரக் கிராமமான மயிலிட்டியிலிருந்து இடம் பெயர்ந்து மட்டுவிலில் தங்கியிருந்த ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பம் மே 26ம் திகதி இடம் பெற்ற செலவிச் சில மாட்டுப் பட்டு விட்டார்கள் வீட்டை விட்டு ஒடும் போது மறவன்புலவில் தான் இந்த அனர்த்தம் நடை பெற்றிருக்கிறது. கந்தசாமி அரியநாயகம்(74) என்ற பெண மணி ஸ்தலத்திலேயே LAS 0 S S S S S S S S S S பட்டவரின் சடலத்தை எடுத்துச் செல்லக் கூட முடியாமல் அந்த இடத்திலேயே தாட்டு விட்டார்கள்
S S S
ணம் சந்திரவிமலா (58) அவடைய இருமகளிர்களான செல்வரட்ணம் நளாயினி (26) செல்வரட்ணம் தயாளினி (25) ஆகியோர் கடும்
காயமடைந்தனர்.
காயமடைந த வா க ள அக்கராயண குள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்திய
சாலைக்கு மாற்றப்பட்டனர்.
காயமடைநதவா களில செல்வரட்ணம் நளாயினி மே 31ம் திகதி வைத்தியசாலையில шрутбоотцртейттії.
இவ வளவு சம பவங்கள் நடந்தும் திருமலையிலிருக்கும் அவர்களின் ஒரு சகோதரருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
வெளிநாடொன்றிலிருந்து மூத்த சகோதரன் தான் தொலைபேசியில் இவருக்கு அறிவித்திருக்கிறார்
அம்மம்மா சகோதரி என இருவரும் இறந்த துயரம் ஒரு புறம், அவர்களுடைய முகத்தை இறுதியாகப் பார்க்கப் போக முடியவில்லை என்பது இன்னொரு துயரம் தற்போது காயப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக கப பட்டவர்களை வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வந்து வைத்தியம் செய்ய முடியாத துயரம் இன்னொரு புறம்
துயரங்களிலும் மானதல்லவா இது
($er prg -
அதிலிருந்து கைதடி வயோதிபர் இல்லத்தில் அவர் கண்டு எழுதி பதை மட்டும் இங்கு தருகிறோம். அங்கிருந்து சாந்திநிலையம் எனப்படும் முதியோர் இல்லத்தை நோக்கிச் சென்றோம் எங்களைக் கண்டதும் அழுகை ஆரம்பமானது. தம்மில் 15 பேரை படையினரின் எறிகணை வீச்சில் இழந்திருந்தனர் எமது முந்தைய சந்ததியினர் அவர்களிடம் "உங்களைப் பராமரித்த ஆட்கள் எங்கே?" என்று கேட்டோம் அழுகை இன்னம் பலமானது அவை எல்லோரும் விட்டுட்டெல்லோ போட்டினம் அம்மா கூட (அதிபர்) போட்டா வேலை செய புற ஆக களர் கங்காணிமார் ஆம்பிளைச் சமையற்காரர் எல்லோரும் போப்ட்டினம் நாங்கள் தனியத்தான இருக்கிறோம் என்று சொன்னார்கள்
"செத்த ஆக்களின் பெயர் என்ன?" என்று கேட்டதும் 4ம் வார்ட்டிலை செல்வி லீலா 5ம் வார்ட்டிலை கணிமணி, கொக்குவில் செல்லத்துரை ஆனைக் கோட்டை மணியம் மிச்சமெல்லாம் கொப்பியிலை தான்
கட்டிலில் ஒ கிடந்தார் குட வந்திருந்தது ஒ சொணர்டினால் அ கொண்டிருந்தது ஏ இருந்தோர் இத கொண்டிருந்தனர் க இயக்கமில்லாத நிை இக்காட்சிை அதிர்ந்து போய் எக்காலத்திலும் இப்பு பார்க்கும் நிலை வர மனதுள் வேணடிக்
(2), AT GIË Grif) வம்சத்துக்கென்று La 60 615) at L | இவர்களை பாரெ துாக கியெறிந்து பேரப்பிள்ளைகளே இருக்க வேணர்டிய வாழ்க்கையை ெ இருக்கிறார்கள் இ 9/6)Japцртд, отдђдѣ6) காகத்துக்கும் ஏனை உணவாக வேண்டி
"பூத்த செடி தவிக்கிறது" பா நினைவுக்கு வருகிற தந்தையின் ஸப்தான் கொணட அவர பற்றியபடி சில கண அந்தப் புதிய உறவு பனித்தன.
இவர் கொக்கு சிவசுப்பிரமணிய ஒருவர் கூறினா இன்னொரு வார். என பவர் கட்டி ெ கிடப்பதை பார்த்தே காயம் இரத்தப் பெரு காயமடைந்ததுடன் திருந்தார் இந் ஏனையோர் படுத்திருந்தனர்.
அங்கிருந்து деп баргыйд56йрот (3штуу சென்றிருந்தனர், ! அங்குள்ள சுடலை : செல்லப்பட்டிருந்த ID 60 L பெற்ற தாக்குதலிலேயே சி முத்தையாவும் பலி
தோளர் மூ காயத்துடனர் ஒரு கிடந்தார் பதில் இயக்கமில்லை. இவ சேர்ந்த செல்லத்து கூறினார். இன்னொ எனத் தன்னை அறி அவருக்கும் கா வார்ட்டில் பெருங்குரலில் அழு
எவரிடமும் தெரிந்து கொள்ளவு அவர்களுக்கு எப்ப என்றும் தெரியவி சிலர் ஊனமுற்றோ பாதிக்கப்பட்டோ எறிகணை வீச்சினா6 தெளிவாக கூறமுடியாதிருந்தன
 
 
 
 

売穴%。 இதழ் - 198, ஜூன் 08 - ஜூன் 21, 2000
தது?
றது?
நவர் பிணமாய்க் |aj (), gFL) elj ரு காகம் தனது தனை இழுத்துக் னைய கட்டில்களில் னைப் பார்த்துக் ாகத்தைத் துரத்தவும்
)○。
யப் பார்த்ததும் விட்டேனர். இனி டி ஒரு காட்சியைப் கூடாதென எனது தொர்ைடேகர்
கென்றும் மி ஆசையாயப் பெற்று வளர்த்த மன்று பிள்ளைகள்
விட டார் களர் ாடு மகிழ்ச்சியாய் இவர்கள் இங்கே வறுத்துப் போய் தைவிட இப்படி னக்குப் பலியாகி பறவைகளுக்கும் பநிலை
பூக்களினறித aj 9 Kj AFLD LLJ LIÓ து மனதில் எனது ாத்தைப் பெற்றுக் து கரங்களைப் நேரம் நின்றேன். க்காக என் கனர்கள்
விலைச் சேர்ந்தவர் மன அங்கிருந்த தொடர்ந்து ட்டில் முத்தையா Maj LUNGOOTLIDITÉ) ன் கையில் தான் நக்கினால் மரணம் மலமும் கழித்வார்ட்டிலும்
காயத்துடனர்
11 G if of ாளிகள் கொண்டு ஒருவரின் சடலம் ஒன்றுக்கு கொண்டு அதன் பின்னர் எறிகணைத் பசுப்பிரமணியமும் பாகி இருந்தனர்.
ட டில் LITiflu.j வர் நிலத்தில்
கூறக் θΕη Ι i afu Tapayapulj, ரையென ஒருவர் ருவர் மார்க்கண்டு முகப்படுத்தினார். JIAS GL Gooi J., ai யமடைந்தோர் தபடியிருந்தனர்.
துவும் கேட்டுத் ம் முடியவில்லை. ஆறுதல் கூறுவது லை. அவர்களிற் சிலர் மனநிலை ஏனையோரும் ஏற்பட்ட பீதியால் எதனையும்
oÁJijiang, Uploomus (BauGB.
1. வீரம் வேணடாம் 2 விடுதலைப் பாடல் வேணடாம் 3. ஆற்றுவோர் / பார்ப்போர் இடைத்தாக்கம் பிரதியில் இருந்தால் போதும்
4. பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறான திடீர் அறிவிப்புக்கள் எதுவும் சுற்று நிருபங்களிலோ அல்லது வேறொன்றிலோ எழுத்து மூலமாக வழங்கப்படுவதில்லை எப்படி முடியும்? நாகரிகமற்றவற்றைச் சுயாதீனமற்றவற்றை சொல்லக் கூசுகின்றனவற்றை வெடகக் கேடானவற்றை எப்படிப் பொன எழுத்துக்களால் பொறிக்க முடியும்? இவையெல்லாம் வாயால் தான் நாக்கைச் சுழற்றுவதன் மூலம் தான்.
எது எப்படியோ வலய மட்டங்களில் போட்டிகள் நடந்து முடிந்து கொணடிருக்கின்றன. இத்தகைய கழுத்து நெரிப்புகளுடன் வீரத்தை அரசியலை போரை தொடமுடியாமல் தொட்டு விடமுடியாமல் விட்டு திக்கி முக்கி, கருக்கட்டியவற்றைப் பெற முடி யாமல் பெற்று அரையாய் குறையாயப் பிரசவித்து குறைப் பிரசவங்கள் நடந்து கொணர்டே இருக்கின்றன. இத்தகைய பிரசவ வேதனைகள் சத்திர சிகிச்சையினர்றி சரியாக மாறப்போவதில்லை. சத்திர சிகிச்சையை யார் செய்வது?
அந்த வைத்திய நிபுணர் யார்? என்பது தான கேள்வி முதுகெலும்பு இல்லாத எந்த வைத்தியராலும் நிமிர்ந்து நின்று இதைச் செய்ய முடியாது.
போட்டிகளுக்குத் தயார் செய்யும் அதிபர்களே ஆசிரிர்களே பெற்றோர்களே, பிள்ளைகளே உங்களிடம் நிச்சயமாக முதுகெலும்பு இருக்கின்றது. "பார்வையாளர்கள் அற்ற இருட்டறை அரங்கேற்றங்களை நாம் கணிடிக் கின்றோம்" என்று சொல்ல ஏன் நீங்கள் இன்னும் தயாராகவில்லை. அந்தப்புரத்து அழகு ராணிகளாக இருக்க மட்டுமா?
உங்கள் பிள்ளைகளுக்கு நடனம் கற்பிக்கின்றீர்கள்? இருட்டோடு பேசும் பைத்தியங்களாக்கவா 22 Maj 25 GIË
குழந்தைகளுக்கு நாடகமும் பாட்டும்?
உங்கள் குழந்தைகளை வீரமுள்ளவர்களாக வளர்க்க ஆளுமைச் செழிப்பு மிகுந்தவர்களாக மாற்ற இந்தப் போட்டிகள் உதவுமென்றால் அதை உரிய முறையில் சுதந்திரமான சந்தோமான சூழலில் நடாத்த வேணடியது தானி பொறுப்புள்ளவர்களின் கடமை. வீரம் வேணடாம் என்று சொல்லுவதும் கழுத்தை நெரிப்பதும் சுலபமானதல்ல. இவர்கள் ஒரு சந்ததிக்கு பதில் சொல்ல வேணர்டியவர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள். தமிழ் மொழித்தினம் தமிழ் மொழி வளர்க்க தமிழக குழந்தைகளை வளர்க்க வலுவுள்ளவ ர்களாக்க என்பதை உறுதி செய்யுங்கள்
பொ.ஐ.முவின் 呜@TLPடுவ பாராளுமன்ற உறுப்பினர் த.மு. தசநாயக்க அவர்களின் ஆதரவாளர்களினால் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
12 வயதான இந்த சிறுமி 10 தடவைகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. தசநாயக்க அவர்கள் இவ்விசாரணையை நடாத்தும் பொலிசாருக்கும், மருத்துவர்களுக்கும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்
பொ.ஐ.மு. ஆதரவாளர்களின் கொடுரம்! 12 வயதுச் சிறுமி ஆபத்தில்!
துள்ளதாக விசாரணையை மேற்கொள்ளும் பொலிஸ் பிரிவு பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தை கடை ஒன்றை நடாத்தும் வர்த்தகர் சம்பவத்தின் பின் அவரது கடை தீக்கிரையாக்கப்பட்டு அவர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிறுமியை கடத்திச் சென்று வைத்திருந்த வேளை ரூபா.60,000 கப்பமாக தருமாறு அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
தேசிய பாதுகாப்பு .
சட்டத்திற்கு (Ա) Մ6WIT6015/ βT 607 நீதிமன்றத்தினர் முன விளக்கமளிக்க நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்.
நீதிமன்றத்தின் முன் இது பற்றி விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு ஏதும் நடவடிக்கைகள் எடுக்கின்றீர்களா?
இலங்கையில் ஜனநாயகத்திற்கும் தொடர்பூடக சுதந்திரத்திற்கும் ஏற்பட்டுள்ள பயமுறுத்தல் மற்றும் அடக்கு முறைகள் பற்றி தேசிய சர்வதேசிய ரீதியில் விளக்கமளிப்புகள் செய்யவும் இதன் மூலம் இந்த நிலைமையை நீக்கிக் கொள்ள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வும் எண்ணியுள்ளோம் இப்பொழுது பல சர்வதேச நிறுவனங்கள் இதற்காக என்னை அழைத்துள்ளன. இவ்வாறான நெருக்கடி சூழ்நிலையில் தான் நாம் நமது நணபர்களை அறிந்துகொண டோம் நாம் தனிப்பட்ட நண்பர்களை
மட்டுமல்ல, இந்நாட்டு மக்கள் சுதந்திரம் ஜனநாயக உரிமைகள் குறித்து உணமையான ஆர்வமும்
நேர்மையான தேவையும் கொணர்டவர் களை அறிந்துகொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது எமது பத்திரிகையை சில வைத்தது தொடக்கம் எம்முடன் தொடர்புகொணர்டு பலதரப்பட்ட ஆதர வுகளை நல்கிய பலர் இருக்கின்றனர் அவர்களைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேணடும் அரசியல்வாதிகள் சட்ட ரீதியில் ஆலோசனை வழங்கியவர்கள் ஆகியோரினர் பெயர்களை கூற நான் விரும்பவில்லை எனினும் வருண கருணாதிலக்க விக்டர் ஐவன பாக்கியசோதி சரவணமுத்து ஹரித்த விக்கிரமநாயக்க ரஞ்சித் விஜேவர்தன
-
மேலும் பலர் எமது நிறுவனத்தினர் தலைவரான எனது சகோதரனை சந்தி தது ஆதரவு தருவதாகக் குறிப்பிட்டி ருந்தனர். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்க இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேனர்
அரசினால அமுலாக்கப்பட்டுள்ள மோசமான அடக்குமுறைச் சட்டங்கள் செயற்படுவதனூடாக இந்நாடு எத்திசையை நோக்கிப் பயணிக்கும் என நம்புகிறீர்கள்?
இந்த நிலைமையை ஜனநாயகம் குழிதோன டி புதைக்கப்படுவதற்கான் ஒரு முயற்சி என்று கூறமுடியாது அதாவது குழிதோண்டி புதைத்து விட்டாயிற்று ஜனநாயகத்தை குழி தோன டி புதைக்கும் நடவடிக்கை hւյլ (հայտ) լիրեր 600) ச01 தேர்தல் நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது அதன்பின் ஜனாதிபதித் தேர்தலில் இவவாறு இடம்பெற்றது. இப்பொழுது குழியின் மீது மண் போடுவதையே அரசாங்கம் செய்கின்றது. இப்பொழுது நம் நாட்டு மக்களுக்கு செய்வதற்கு ஒரு விடயமே எஞசியுள்ளது. அதாவது அக்குழியின் மீது கொண்கிறீட் போடு வதற்கு முன் தடுத்து விடவேணடும் இதனைத் தடுக்காவிட்டால் இந்நாட்டு மக்கள் மிக மோசமான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனபது மட்டுமல்ல எதிர்கால சந்ததியினரின் சாபத்துக் கும் உள்ளாக நேரிடும் இது பற்றி நாம் குரல் எழுப்பிக் கொணிடிருக்கிறோம் இந்த ஒரு காரணத்திற்காக நாம் கொல்லப்பட்டாலும் கூட மனச் சாட்சியின்படி இந்த நாட்டிற்காக ஜனநாயகத்திற்காக ஏதோவொரு பணி ஆற்றியிருக்கின்றோம் என்று
ܝ ܒ ܒ ܐ ܒ ܒ .

Page 20
<<<حساس
இரு வாரங்களுக்
சாநகர் சமானமாக வாழ்வமசித்த நாட்டிலே
- பாரதி இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
மின்னஞ்சல் : scrini GDslf net. Ik
முதலில் அவசரகால சட்ட விதிகளை அமுலுக்கு கொண்டு வந்தார்கள்
த்
எந்தப் பிரேமதாச அரசாங்கம் அறுபதினாயிரம் சிங்கள இளைஞர்களை தீயிலிட்டுப் பொசுக் இல்லாமலாக்கியும் செய்ததாக வாய்கிழியக் கத்தினார்களோ அந்தப் பிரேமதாச அரசாங்கம் இவ்வள6 வசதியாக இருந்த அதே அவசரகால சட்டவிதிகளை மீண்டும் இவர்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்தா
இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே கிட்டதட்ட இரண்டாண்டுகளாக நடைமுறையில் இருந் தணிக்கையை மேலும் தீவிரமாக அமுல்படுத்தத் தொடங்கினார்கள் தணிக்கை அதிகாரி ஒருவரை நியமித்து கட்டுக்கடங்காத அதிகாரங்களையும் வழங்கி நீ நினைத்தபடி செய் என்று அனுமதித்தார்கள்
ബിഞണ്ടഖ?
முதலில் யாழ் நகரில் வெளியான ஒரே பத்திரிகையான உதயன் தடை செய்யப்பட்டது.
அது தடைசெய்யப்பட்ட ஒருவார காலத்துள் சண்டே லீடர் பத்திரிகையும், அதன் சகோதரப் பத்தி பெரமுன' என்ற சிங்களப் பத்திரிகையும் தடை செய்யப்பட்டன.
உதயன் யாழ்நகரில் இராணுவத்தினரால் சிவில் நிர்வாகம் நடாத்தப்படும் ஒரு பிரதேசத்தில் இருந்து வெ6
ஆயினும் அப்பத்திரிகை வெளிவரும் சூழலையும் பத்திரிகையில் வெளிவரும் தகவல்களையும் வைத்து அங்குள்ள உண்மை நிலைமைகளை மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தது.
gamatlaižamas
அடுத்தது சண்டே லீடரும் இரிதா பெரமுனவும். அவை இரண்டும் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துவந்த பத்திரிகைக ஊழல்கள் அதிகார துஷ்பிரயோகங்கள் என்று அவை தொடர்ச்சியாக பல விடயங்களை அம்பலப்படுத்தி 6
ജ്ഞഖ| ീൺ ബൈബ அன்று அம்மா தவச பத்திரிகைக்கு சில் வைத்தார் என்றால், இன்று மகள் இப்பத்திரிகைகளுக்கு சீல் நாட்டை யுத்த முனைப்புடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற அரசாங்க நோக்கத்திற்கு எத பாதுகாப்புக்கும் குந்தகமாகவும் இப்பத்திரிகைகள் நடந்து கொண்டன என்பதே இதற்கு சட்டம் சொல்லும் க
gamantolaižama
சட்டப்படி அவர் அப்படி தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் அவசரகால சட்ட விதிகள் தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவருக்கு தேர் குந்தகமாக இருப்பதாக அவர் கருதும் பட்சத்திலேயே அப்படியான ஒரு முடிவை எடுக்க வேண்டியளவு வழங்கியிருக்கிறது.
ஆனால், இந்தச்சட்டம் கலகம், அல்லது உள்நாட்டுக் குழப்பம் போன்ற விடயங்களை துண்டாகக்கூ வெளியிடுவதையும் கூட தடைசெய்கின்ற போதும், அப்படிச் செய்கின்றது என்று ஒரு விடயம் எல்லோருக்கும் தெரிகிறபோதும் தகுதி வாய்ந்த அதிகாரி அப்படிக் கருதாவிட்டால் அவற்றைச் செய்யும் வாய்ப்பை ஒருவருக்கு அதிலும் அரசாங்கம் தான் எதை கலகம், குழப்பம் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம்' என்று கருது செய்யவர்களை தண்டிக்கும் விதத்தில் அபிப்பிராயப்படும் ஒருவரையே தகுதிவாய்ந்த அதிகாரி வைத்திருக்கையில் அரசாங்கத்திற்கு வேண்டிய விதத்தில் ஒருவர் குழப்பம் ஏற்படப் கூடிய செயல்களில் இறா உடையவராகிறார்.
உதாரணமாக அரசாங்கம் இந்தச் சட்டத்தை அறிவித்தநாள்முதலாய் சமாதானத்துக்கு எதிராகவும் இ துண்டும் விதமாகவும் இலங்கையின் இனவாத இயக்கங்கள் பூரண சுதந்திரத்துடன் பேசியும் எழுதியும் வரு
அவற்றையெல்லாம் பற்றி தகுதிகான் அதிகாரிக்கு எந்த அபிப்பிராயமும் ஏற்படுவதில்லை. அண்மையில் டி.சிவராம் பூ சிவகன் மேர்வின் மகேசன் போன்ற தொடர்பு சாதனவியலாளர்கள் சம்பந்தப்படுத்தி பத்திரிகை கட்டுரை எழுதியது அரசாங்க தொலைக்காட்சியான ஐரிஎன் செய்தி வெளிப்
முறையில் அவர்களது பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் விதத்தில் இவை அமைந்திருந்தன.
அரசுக்கு TSJIGO கருத்துள்ளவர்கள் தொடர்பு சாதனவியலாளர்கள் அதிலும் குறிப்பாக வெ நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் மீது தேசத்துரோகிகள் பட்டம் சூட்டப்படுவதை அது கண்டு கொள்
Յ|60)6), குழப்பத்தையோ கலவரத்தையோ உண்டு பண்ணி தேசிய பாதுகாப்புக்குக் குந்தகமாக
கருதவில்லை
வழமைபோல இதிலும் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஒடுக்கப்படும் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களா
மேலே குறிப்பிட்ட குறித்து திவயின பத்திரிகையில் துரோகிப்பட்டம் சு
எதிர்காலம் அனைத்து தமிழ் ஊடகவியலாளர்கட்கும். எதிராக கட்டவிழ்த்து விடப்படப் போகும் நடவடி
முன்னுரையாகவே தோன்றுகிறது.
இப்போது ஊடகவியலாளர்கள் சர்வதேச சமூகங்களிடம் தமக்கு பாதுகாப்பு தருமாறு கோரி நிற்கிறார்
gamatlaišanas
ortugural ஒரு நிலை தோன்றுமானால், அது இந்த அரசாங்கத்தின் அபிப்பிராயத்தில் தேசிய அச்சுறுத்தலாக அமையுமா அமையாதா என்று தகுதிகான் அதிகாரியாலும் கூட சொல்ல முடியாது.
ஏனென்றால் அப்படி ஒரு சூழலில் அதை தீர்மானிக்கப்பவராக அவரால் இருக்க முடியாது. அதை உதவி தீர்மானித்துக் கொள்வார்கள்
குளத்தைக் கலக்கிப்பிராந்துக்கு இரை கொடுப்பதுபோல இன்று நடந்து கொண்டிருக்கிறது அரசு அதில் முதலில் அகப்பட்ட மீன்கள் இவர்கள் அடுத்ததாக மீதி மீன்கள் பிறகு தண்ணீர் அதன் பிறகு குளம் அதன்பிறகு தேசியமும் பாதுகாப்பும் அதன் பிறகு அதன் பிறகு சந்திரிகா தான் ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

臀
கு ஒரு முறை
கியும்,கொன்றும், வற்றையும் செய்ய
56.
த தொடர்பு சாதன து அவரது கையில்
கையான இரிதா
ரிவந்த பத்திரிகை
ஓரளவுக்காகவது
ள் அரசாங்கத்தின் பந்தன.
வைத்தார். நிராகவும் தேசிய TUTSIOOTLÊ.
சிய பாதுகாப்புக்கு அதிகாரங்களை
டிய விடயங்களை G5)5ssÜLI50)LuIIF, அளித்துவிடுகிறது. கிறதோ அதைச் 山Tā 卤uáš@ ங்க பூரண உரிமை
னவன்முறையைத் நகின்றன.
ளை புலிகளுடன் ட்டது. தனிப்பட்ட
ளிநாட்டு செய்தி GT66)6O)6).
அமையும் என்று
Ε (36), β) 6ήςITEIT.
த்தப்பட்டிருப்பது, க்கைகளின் ஒரு
ப பாதுகாப்புக்கு
க்கு வருபவர்கள்
Registered as a Newspaper in Sri Lanka
கழக மணிகளின் அடாவடித்தனங்கள்!
S.
இக்கலத்தில் வர வேண்டிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனப்படும் புளொட் அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை தற்போதைய தணிக்கை அதிகாரியும் முன்னாள் ஈறோஸ் மத்திய குழு உறுப்பினரும் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவரும் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் அதிகாரபூர்வ ஏடான புதிய கண்ணோட்டம் மற்றும் அக்கட்சியின் ஆதரவுடன் வெளியான காலைக்கதிர் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் ஒருவரும் தற்போதைய ஈ.பி.டி.பி அமைப்பின் உறுப்பினருமான சின்னபாலா எனப்படும் பாலநடராஜன் அவர்கள் தண்ணிக்கை செய்துள்ளார்
தணிக்கை விதிகளின் கீழ் இச் செய்தி தணிக்கை செய்யப்பட வேண்டிய அவசியமில்லையே என்று சுட்டிக் காட்டிய போது, ஜனநாயக வழிக்கு வந்த கட்சிகள் பற்றிய விமர்சனங்கள் அனைத்தையும் தணிக்கை செய்யுமாறு தனக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆசிரியர்
அவரசகால சட்டத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு
இலங்கை அரசாங்கத்தால் கடந்த மே 5ம் திகதி நடைமுறைக்கு
ബ கொழும்பு பலகலைக்
இன்னும் ஒரு வழக்கும் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கண்ணோட்டத்தில் இந்த அவசரகால விதிகளை கேள்விக்குள்ளாக்குவதுடன் இச்சட்டவிதிகளின் ம்ே 20ம் சரத்துக்கள் விதிகளிற் சட்டபூர்வ தன்மை குறி விதிகள் பொதுமக்கள் பாதுக
கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டவிதிகளின் 14வது சரத்துக்கு எதிராக EDTORSGuid இனால் தாக்கல் செப்பட்ட வழக்குக்கு புறம்பாக மாற்றுக் ன் இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து முக அரசியலமைப்புத்துறை விரிவுரையாளர் றொகான் எதிரிசிங்க சட்டத்தரணி மஞ்சுளா கிறிமான ஆகிய மூவரால்
இந்த வழக்குக்கான முறைப்பாடு வாசகர்கள் மற்றும் தகவல் பெறுவோரி 3.
un 2000) DI TOT EL A
1 : ளிற்கு முரணான விதத்தில்
பெருமளவு அதிகாரத்தை தணிக்கை அதிகரியிடம் குவித்து வைத்துள்ளது இது தனியாள் ஒருவ
செயற்பாடுகள் பற்றிய தகவல்களை தற்போதைய தணிக்கை அதிகாரியும் முன்னாள் ஈறோஸ் மத்திய குழு உறுப்பினரும் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவரும், பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் அதிகாரபூர்வ ஏடான புதிய கண்ணோட்டம் மற்றும் அக்கட்சியின் ஆதரவுடன் வெளியான காலைக் கதிர் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் ஒருவரும், தற்போதைய ஈ.பி.டி.பி அமைப்பின் உறுப்பினருமான சின்னபாலா எனப்படும் பாலநடராஜன் அவர்கள் தணிக்கை செய்துள்ளார்.
அவசியமில்லையே என்று சுட்டிக் காட்டிய போது, ஜனநாயக வழிக்கு வந்த கட்சிகள் பற்றிய விமர்சனங்கள் அனைத்தையும் தணிக்கை செய்யுமாறு தனக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
தணிக்கை விதிகளின் கீழ் இச் செய்தி தணிக்கை செய்யப்பட வேண்டிய