கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.10.01

Page 1
SARNHAR
புத்தத்தின் தத்துவர்
குட்டிகளும் Suur
 
 
 

Argisi gür Girl)
 ாேருக்கு இரவேற்புலிகளுள் இருமென்று
CEOs Rober
III é

Page 2
২৩২ S
(6).J., 22. திகதி வெள்ளி இரவு திருகோணமலை கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ஏழு அப்பாவி மீனவர்கள் பலியானார்கள் ஆறு பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிலரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் நடந்த வேளை 7 படகுகளில் 21 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர் எனவும் இவற்றில் 2 படகுகள் முற்றாகச் சேதமடைந்து விட்டன என்றும் தெரிய வருகிறது.
தடைசெப்யப்பட்ட பகுதிக்குள் மீனவர் இந்த அனர்த்தத்துக்குக் காரணம் தடைசெயயப்பட்ட பகுதிக்குள் மீனவர்கள் நுழைந்தமைதான் எனக் கடற்படையினர் சட்ட ரீதியாகச் சமாதானம் கூறிக் கொணர்டாலும் கூட கணிணை மூடிக்கொணர்டு கடற்படையினர் தங்கள் வசதியை மாத்திரம் கருத்திற் கொன டு போட்டுக் கொண ட கடற்தடைவலயமும், மீனவர்களின் வறுமைத் துயரும் தான் உணர்மை யான காரணங்களாகும்.
அரச உயர்பிடத்தில் உள்ளவர் கள சொகுசு வாழக்கையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் வேண்டாத யுத்தமும் சொந்தநாட்டில் தனது கடற்பரப்பில் தன்னுடைய நிலத்தையணர்டிய பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை மீனவர்களுக்கு மறுத்த அடிப்படை நியாயம் எதுவுமற்ற அரச தர்பாரினர் கொடூரமும் தான் இந்த அப்பாவி உயிர்களைப் பலிகொண டு ம உடற்காயங்களை ஏற்படுத்தியும் விட்டிருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.
கரையோரப் பகுதிகளில் காணப்படும் மீன்கள் எப்போதும் கடற்பாறைகளை அணர்டிய பிரதேசங்களின் தான் பகலில் காணப்படும் இக்கடற்பாறைகளும் உயர்ந்த மலைகளின் நிழல்களும் அவற்றைச் சூரிய வெப்பத்திலிருந்தும், ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாக்கின்றன. இரவு நேரங்களில் மீனவர்களின் வெளிச்சங்கள் நிறைந்த பகுதியில் உலாவர விரும்புகின்றன.
ஆழங்குறைவான பிரதேசங்களில் வெளிப்பரப்பில் பிடிபடும் மீன்கள் கூட தங்களது பயணங்களின் போதுதான் மீனவர்களிடம் சிக்கிக் கொள்கின்றனவேயொழிய அப்பகுதியைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்வதால் அல்ல.
இரவில் கடற்படைத் தளவெளிச்சங்கள் தரித்து நிற்கும் தப் பல) களினர் வெளிச் சநர் களர் என்பவற்றின் அழகும் மீன்களைக் கவர்ந்திழுப்பதால் இப்பகுதிகள் எப்போதும் மீன்வளம் நிரம்பிய பகதியாகவே காணப்படும்.
எரிபொருட் செலவுடன பலமைல் துாரம் ஓடியும் கஷ்டப்பட்டும் வெறுங்கையுடன் திரும்பி நட்டமுடன் வீடு வரும் மீனவர்கள் தங்கள் பல நாள் நஷ்டத்தை ஒரே நாளிள் ஈடுகட்ட வேறு வழியின்றி
്ഞു.
NSN NS N
". ".
N אאאאא
N
Ààààà DEEL
ܠ ܐ ܐܠ
தடை செய்யப்பட்ட கடற்பரப்பிற் கூட நுழைந்து விடுகிறார்கள் தங்கள் உயிரைத்துச்சமாக மதித்து இவ்வாறு
எப்போதாவது நுழையும் மீனவர்கள்
நிரம்பிய மீன்களுடன் கரைசேரும் போது, ஏக்கமுடனர் பார்க்கும் ஏனைய மீனவர்களும் தங்கள் கஷடத்தை நிவர்த்தி செய்ய தடை செய்யப்பட்ட கடற்பரப்புகளில் நுழைந்து விட முயல்கிறார்கள்
இவ்வாறு வயிற்றைக் கழுவுவதற்காக நுழைந்த மீனவர்கள்தாம் கடற்படையினரின அதிநவீன கருவிகளுடன் கூடிய யுத்த சாகஸங்களுக்கு எதிர்நின்று உயிரிழந் திருக்கிறார்கள் உயிரிழந்தவர்களின் இரணடு மீனவர்கள மட்டுமே தமிழர்கள் ஏனையோர் - காயமடைந்தவர்கள் உட்பட அனைவரும் f|Elai LaTalli (36).
(ali, ribalj. Glu ribalj.
AL " /Tiffa, 67/
"இரவு 11.30 மணியளவில் இருக்கும். கடும் இடிமுழக்கத்துடன் பெய்த மழை ஓய்ந்து இருந்தது. திடீரென்று பத்துக்கு அதிகமான கடற்படைப்படகுகள் மீன்பிடித்துக் கொணர்டிருந்த எமது படகுகளைச் சுற்றி வளைத்துக் கொணர்டன. பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் செயய ஆரம பித்தன. நாம் கத்தினோம மீன பிடிப்பதில ஈடுபட்டுக் கொணர்டிருக்கின்றோம் என்று சத்தம் எழுப்பினோம். ஆனால கடற்படையினர் சுட ஆரம்பித்தனர்" இவ்வாறு சொன்னார் மயிரிழையில் உயிர் தப்பிய சைமன் சிங்கோ என்ற சிங்கள
"கடற்படையினர் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே படகுகளில் இருந்து மீனவர்கள் உயிர் தப் புவதற்காக கடலில குதித்தனர். நானும் கடலினுள் குதித் தேன அதன பின்னர் கடற்படையினர் எம்மைச் சுற்றி வளைத்துக் கொணர்டனர். எம்மைத் தாக்க ஆரம்பித்தனர். பின்னர் எம்முடன் இருந்த ஐந்து பேரைக் கைது செய்து கூட்டிச் சென்றனர்" என்றும் அவர் கூறினார்.
தாங்கள் மீனவர்கள் சிங்கள
வர்கள் புலிகள் லல." எனறு அவர்கள் அவலக்குரல் எழுப்பியும் கடற்படையினர் செவிசாய்க்காமல் சுட்டுத் தள எளியிருக்கிறார்கள் இரவானதால் பரா வெளிச்சம் போட்டு இலக்குப் பார்த்துப் பீரங்கித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்
இதில் சில படகுகள் முற்றாக அழிந்துவிட்டன. சில மீனவர்கள் கதி என்னவாயிற்று என்பது பற்றி விபரம எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
திருகோணமலையின் மீனவ சமுதாயம் தமிழர் சிங்களவர்கள் என்ற வேறுபாட்டுக்கப்பால் சோகம் தாங்காது குமுறலுடன் கடற்படையினரின் கையாலாகாத தாக்குதலுக்கு எதிராகக் கோபமடைந்த நிலையில் காணப்படுகிறனர். சில கடற்படை அதிகாரிகள் இறந்தவர்கள் வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறியும் அவர்கள் கொந்தளிப்பும் குமுறலும் குறைய6flabөрөл).
உயிர்வாழ ஆசைப் பட்டு உழைக்கப் போனார்கள் பிணமாக மீணர்டார்கள் அவர்களை நம்பிய
ஜீவனர்கள் குடு இழந்து கணணி
இதேவேை கடை பகுதியில் வேலை செய்துக் மீனவ தொழிலா தினரால் செப்.2 இரவு 10.30 மணி கொல்லப்பட்டன் யைச் சேர்ந்த (47வயது) எள ஆகியோரே க பட்டவர்களாவர்
வழமை .ே வாடியில் இருந்த
இராணுவத்தின்
பிரயோகம் செ மீனவர்கள் தெரி
கடற்கரைப் திற்கு உரிய வை தெரிந்ததாலே துப்பாக்கிப் பிர இராணுவத்தினர்
இறந்த இரு
LD60760TITIT LDIT6)ILL எடுத்துச் செல் பதில் நீதிபதி ஏ முன்னிலையில் பு நடைபெற்றன. உறவினர்களிடம் நீதிபதி உத்தரவி
உறவின
Gla L.195. லுக்குச் சென்ற 5 மீனவர்கள் கா கூறப்படும் ச அவர்களது உற சிலுவைச் சர்வே மும் மனித உ குழுவிடமும் மு துள்ளனர். இது அபிவிருத்திக் கூ சிறிலங்கா இரா LUGOL LLIGOofu ŽNL LLó
இவர்களுள் (2)F66) JITLLÚ GETT60), மீன்பிடிக்கச் சென் இருவரும் கடலி தாகவும் மேற்பு முறைப்பாட்டில்
காணாமற்ே பாடு செய்யப்பட் பெயர்கள் வரும
1.இம்மானு புதிய வீடமைப்பு 2. தேவசகாயம் மத்திய கிழக 3ரிச்சார்ட்சோட் தாங்கி வீதி, குரு குணதாளப் புதி 5. ஸ்ரீபன் ஜோ குருநகர்
"கொடுங் ஆளும் நாட்டிலு நன்றே" என்று வைத்தது ந பொருந்துகிறது.
நடந்தது ! இலங்கை வானெ கையில் கடற்ப மோதலில் 7 பு அறிவித்தது.
திருமலையி புலியில் சேர்கிற
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்பத் தலைவனை ல் மிதக்கின்றன.
ள மன்னார்பெரிய
மீனவர் வாடியில் கொண்டிருந்த இரு ளர்கள் இராணுவத் 2 வெள்ளிக்கிழமை ரியளவில் சுட்டுக்ார். பெரிய கடைகே. தங்கராசா 1. சதீஸ் (21வயது) டடுக் கொல்லப் -
பால மீனவர்கள் போது அங்குவந்த ார் துப்பாக கிப் ய்ததாக அப்பகுதி விக்கின்றனர்.
பகுதியில் சந்தேகத்கயில் நடமாட்டம் (guL யோகம் செய்ததாக தெரிவித்துள்ளனர்.
தாங்கள
வரது சடலங்களும் வைத்தியசாலைக்கு பப்பட்டு மாவட்ட Γ, στό, ατμό, ο αγύιβή மரணவிசாரணைகள் சடலங்களை ஒப்படைக்குமாறு LLITj.
முறைப்பாடு திகதி கடற்தொழிகுருநகரைச் சேர்ந்த ணாமற் போனதாகக் மி பவம குறித்து வினர்கள் செஞதசக் குழுவினரிடரிமை ஆணைக் - 1றைப்பாடு செய்குறித்து குருநகர் பட்டுறவுச் சங்கமும் ணுவத்தின் 51-2 முறையிட்டுள்ளது. மூன்று மீனவர்கள் ல வள்ளம் ஒன்றில் றதாகவும், மற்றைய ல் நடந்து சென்றடி சங்கம் தனது தெரிவித்துள்ளது.
பானதாக முறைப்டுள்ள மீனவர்களின்
- (שי வல் விஜயகுமார், த் திட்டம், குருநகர் யூட் கிளிண்டனர், குவிதி குருநகர் மிசோன், தணிணித் கர் 4 மரியநாயகம் ப வீதி, குருநகர், ர்ஜி, புதிய வீதி,
கோல மன னன ம் புலி வாழும் காடு
அன்று சொல்லி ன்றாகத் தான்
இப்படி இருக்க, ாலி செய்தி அறிக்டையுடன் நடந்த லிகள் பலி என்று
ல் சிங்களவர்களும் ர்கள் போலும்.
வருகிறார்கள்
என்பது தான்!
அவர்களுக்கு யோகம்
யுத்தத்துக்கு ஆட்சேர்ப்பது தொடர்பாக மேஜர் ஜெனரல் விஜேசூரிய தெரிவித்த ஒரு தகவல் மிகவும் சுவையானது.
அணர்மையில் மொனராகல குடாஒயா இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் உரையாற்றும் போது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். புலிகளை ஒழித்துக் கட்ட வேணும் என்று ஓயாமல் கூச்சல் போடுபவர்கள் யுத்தத்துக்கு வருவதற்குத் தயாரற்றவர்களாகவே இருக்கிறார்கள் நாட்டை இரண்டாகப் பிரிக்க வேணடாம் புலிகளை ஒழித்துக் கட்டுவோம்' என்று கூச்சலிடும் இவர்கள் தாமோ தம்மைச் சேர்ந்தவர்களோ யுத்தத்தில் பங்கு பற்றுவதற்கு ஒப்புக் கொள்வதில்லை என்று சாடினார் அவர்
ஆம், அவர்களுக்கு யுத்தத்தின் அருமை தெரியும் அதன் விளைவுகளும் தெரியும் அங்கு போனால் அநியாயமாகச் சாக வேண்டி வரும் என்றும் அவர்களுக்குத் தெரியும்
ஆனால், இந்த யுத்தம் இல்லாமல் தாம் தமது அரசியலை நடாத்த முடியாது என்றும் தெரியும்
அதனால் தான் அவர்கள் அதி தீவிரமான இனப்பற்றைக் காட்டி
துயரம் என்னவென்றால தமக்கெதிரான புலிகளை விடப் பயங்கரமான இந்த எதிரிகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேணடும் என்பதை சிங்கள மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை
அதுவரை அவர்களுக்கு குருசந்திர
ரணிலின் அரசாங்கத்தில் பிரபாகரன் பாதுகாப்பு அமைச்சர் என்று ஆரூடம் கூறுவது முதல் சந்திரிகா ஈழம்வாதிகளுக்கு அதிகாரத்தை தாரை வார்க்கத்தயார் என்பது வரை எதை வேண்டுமானாலும் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கலாம்
எங்கள் தமிழ் அரசியல்வாதிகளைப் போல
சந்தேகம்
கள்ளவாக்குப் போடுவோரைக் கணர்டால் உடன் சுடுவதற்கு பொலிசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக நடைமுறைக்கேற்ப தேர்தல் நடைபெற வேண்டும் என்ற அக்கறையுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக நம்புவோம்.
ஆனால் ஒரு சந்தேகம்.
யாருக்குக் கள்ளவாக்குப் போடுவோரைக் கண்டால் சுட முடியும் என்பது தெரியவில்லை.
அரசாங்கக் கட்சிக்கு வாக்குப் போடுவோரையும் சுடலாமா என்று தெரிய வேணடும்.
ஏனென்றால் அப்படிச் சுடுவதானால் பல வேட்பாளர்களையும் கூடச்
சுடவேண்டியிருக்குமே, அதனால் தான் இந்தச் சந்தேகம்!
அனுருத்தரின் மக்கள் ! தமிழ்க் கட்சிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் உத்தேசம் அரசாங்கத்துக்குக் கிடையாது. என்று அறிவித்திருக்கிறார் அனுருத்த ரத்வத்த
தமிழ்க் கட்சிகளின் நெஞ்சில் பாலை வார்த்த இந்தக் கதையை அவர் தமிழ்ப்பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
புலிகளிடமிருந்து அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படப் போவதில்லை என்பது அமைச்சரது விளக்கம்
இந்த இயக்கங்களின் ஆயுதங்கள் இவ்வளவு காலமும் சொந்தப் பாதுகாப்புக்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது இதன் பொழிப்புரை
தமிழ்க்கட்சிகளின் ஆயுதங்கள் மக்களுக்கு எதிராக அவர்களது வாக்குப் பெட்டிகளை நிரப்புவதற்காக பயன்படப் போவதில்லை என்பது இதன் விளக்கவுரை
அமைச்சர் சொல்வது சரிதான் அவரது அகராதியில் மக்கள் என்பது அரசாங்கத்தின் ஆயுதப் படைகள் என்பது ஒன்றும் புதிய விடயமல்லவே!
அந்த மக்கள் இன்று ஆயுதமேந்தி வடக்கில் புலிகளிடம் இருந்து எம்மைக் காப்பாற்று என்று கதறும் தமிழ் மக்களை பாதுகாத்துநிற்கின்றனர் அவர்களோடு தோளோடு தோள் நின்று செயற்படும் ஆயுதமேந்திய தமிழ் ஜனநாயகக்கட்சிகளும் கூட அமைச்சரின் மக்களே அல்லவோ?
தெரியாமலா மாவோ சொன்னார் மக்கள், மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்கும் உந்து சக்திகள் என்று
மக்களைப் பிரிந்து எப்படி வரலாற்றுநாயகராக அவரால் வர (Քգալմ?
வாழ்க அவரது மக்கள் பக்தி

Page 3
  

Page 4
4. இதழ் - 203, ஒக் 01 - ஒக் 07, 2000
லங்கை முளப்லிம்களுடைய அரசியல் வரலாற்றில் எம்.எச்.எம்.அஷ்ரஃப் போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இதுவரை இருந்ததில்லை. அந்த மிகப்பெரும் ஆளுமையை முஸ்லிம் சமூகம் இன்று இழந்து விட்டது கைசேதத்தை நோக்கிய அதன் பயணம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பின் மரணத்துடன் தொடங்கி விட்டது என்பதை உறுதியாகக் கூற முடியும்
நெஞ்சம் வெடித்து விடும் மிகப்பெரும் சோகத்தை இழப்பை முஸ்லிம் சேதத்தை முஸ்லிம்களின் தனித்துவ அரசியலை நேசிக்கும் மக்கள் தாங்கி நிற்கின்றனர் - இன்னொரு வகையில் தமிழ் மக்களைப் பொறுத்த வரையிலும் இவ் இழப்பு மிகவும் தாக்கத்திற்குரியதாகி உள்ளதை தரிசிக்க முடிகிறது- அஷரஃப் மரணத்தின் மூலம் சிங்களப் பேரினவாத வல்லுாறுகள் தங்கள் நிலையை இலங்கைத் தேசத்தில் மீண்டுமொரு முறை ஸ்திரப்படுத்தி
2_676)T60777.
அஷரஃப்பின் மரணம் இயற்கையாக நேர்ந்த ஒன்றல்ல. மாறாக அம்மரணம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரும் சதியாகும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது முளப்லிம்களை தங்கள் சப்பாத்துக் கால்களின் கீழ்போட்டு நசுக்கி அடிமைச் சேவகம் செய்யும் ஒரு சமூகமாக மாற்ற வேணடுமென சதா ஏங்கி நின்ற பிற்போக்கு போலிகளுக்கு மட்டுமே அஷரஃப்பின் மரணம் ஒரு வகையில் உவகை தரக்கூடியதாக இருக்கும் அது சிங்கள இனவாத மனோபாவம் என்றால் என்ன? தமிழ் மேலாதிக்க மனோபாவம் என்றால் என்ன? முளப்லிம் காட்டிக் கொடுக்கும் அரசியல் மனோபாவம் என்றால் என்ன? இவர்களே இன்று ஒரு எதிரி ஒழிந்தான் என எக்காளமிட்டு தங்களது அரசியலின் ஏகபோக ஒரு எதிரி ஒழிந்தான் எனக் கொடுக்காளமிட்டு தங்களது அரசியலின் ஏகபோக கனவை நினைத்து சந்தோசப்பட்டுக் கொணர்டிருப்பர்
முளப்லிம் தாய் இன்றைய தனது இருப்பை நினைத்து கவலை கொணர்டிருக்கிறாள் முளப்லிம் இளைஞர்கள் தங்களது அரசியல் அபிலாஷைகளின்உரிமைப் போராட்டத்தின் அடுத்த காலடியை நோக்கித் திகைத்து நிற்கின்றனர் அஷரஃப் பின் மரணம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஆன்மாவை மிகவும் பாதித்து விட்டது. முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றின் மிக உன்னதப் பிரவேசமாக அஷ்ரஃப் இருந்தார்
பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சி, பூரீலங்கா
சுதந்திரக் கட்சி அரசியலில் தங்கி நிற்கும் முஸ்லிம்களின் கறிவேப்பிலை அரசியலை - அஷரஃப் என்ற ஒரு புகப்புயல் சுக்குநுாறாகத் தகர்த்தெறிந்தது- தங்கி நிற்கும் முஸ்லிம்களின் அரசியல் அஷரஃப்பினதும், முஸ்லிம் காங்கிரசினதும் வருகையால் கேள்விக்குள்
2600Tifal
பெரும் அக்கினிப் பரீட்சையில் ஏறத்தாழ இருபது ஆணர்டுகளை அர்ப்பணித்து அந்த அக்கினிப் பரீட்சையில் உயிர்நீத்த முஸ்லிம் சமூகத்தின் ஆன்மாவாகவே அவர் இருந்தார் மையநீரோட்ட அரசியலில் அவரின் தாக்கம் - இலங்கை அரசியல் வரலாற்றில் அவருக்கும் அவர் தலைமை தாங்கிய பூரீ லங்கா முளப்லிம் காங்கிரளப் ஸப்தாபனத்திற்கும் மிக முக்கியமான ஒரு இடத்தை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இட்டுச் சென்றது - இதனடைப் பொறுக்க முடியாத சகிக்க முடியாத பாவிகள் அவரைக் கொன்று விட்டனர்.
இந்த வரலாறு இன்றைய நமக்கு மிகப் பெரும் பாடங்களைத் தரக்கூடியது. இந்த மரணத்திற்கான காரணங்கள் மிகவும் இரகசியமான ஒன்றல்ல, நமது மணர்ணில், |ԵԼՔ5/ தெருக்களில் |5ԼD5/ 2 sleMLD56sal)
IBLD5. வாழ்வில் நெருப்பை அள்ளி
அடக்கு முறைக் கரங்களின் լից (Ոoւյգյոլ)
L 1600 OL LI JIT 601 பிரகடனம் தான் அஷரஃப்
ao மரணம்
ஒரு சமூகத்தின்
நியாயமான
களின் குரல் களையும், அதன் பலத்தையும்
முஸ்லிம் களின் வரலாற்றில் செப்டெம்பர் 16 சனிக்கிழமை 2000 தினத்தில் முஸ்லிம்களின் குரல் அழித்தொழிக்கப்பட்டுள்ளது- அதன் பலம் நசுக்கப்பட்டுள்ளது
முஸ்லிம்களை அடக்கநினைத்த சக்திகளுக்கு அஷரஃப் சிம்ம சொப்பனமாகவிருந்தார். அவருடைய
எாக்கப்பட்டது இந்தக் கேள்விகளின் தொடர்ச்சி தான் 5 Lig. இருபதாண்டு கால முஸ்லிம் காங்கிரசினதும் அஷரஃப்பினதும் 6)յոլքoվւն, வரலாறுமாகும்.
ஒரு அரசியல் பத்தியாளன்
வரலாறு மிகப்பெரும்
என்ற வகையில் அஷரஃப்பின் மறைவுக்குப் பின்னாவது அவர் பற்றிய காய்தல் உவத்தலின்றிய ஒரு பார்வையை முன்வைப்பது அவசியமாகவுள்ளது. அதனை இக்கட்டுரையில் முற்று முழுதாக சொல்லி முடிக்க முடியாது இருந்தும் சில விடயங்களை கோடிட்டுக் காட்ட முயல்கிறேன்.
எம்.எச்.எம். அவுத்ரஃப் யார்?
புதைக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் முகவரியை தோண்டி எடுக்கும் மிகப்
குரல்கள் சிங்கள தமிழ் பேரினவாத முஸ்லிம்களின் கூரைகளை முட்டிமோதிக் கொணர்டிருந்தது - ஆனாலும் அவர் பயன இடையறாது தொடர்ந்தது அவர் முஸ்லிம்களை நேசித்த அவர்களின் தனித்துவத்தை அரசியல் அடையாளத்தை ஏற்றுக் கொணட சிங்கள தமிழ் மக்களை தலைமைகளை நேசித்தார். அவர்களுடன் கருத்தொருமைப்பாடு கொணர்டிருந்தார் அவரின் எதிரிகள் முளப்லிம் சமூகத்தின் அரசியல் தலைமையை, அதன் பலத்தை அதன் அடையாளத்தை மறுப்பவர்களாக இருந்தனர். இந்த உணர்மை அவரின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

グ??
மரணம் நிகழ்ந்த கணத்தின் பின் இன்று வரை நிரூபிக்கப்பட்டு விட்டது.
தனித்துவ அரசியலின் எதிர்காலம்?
அஷரஃப்பின் மறைவுக்குப் பின் இன்று தோன்றியுள்ள மிகப்பெரும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு முளப்லிம் சமூகத்தில் இன்று யாரும் இல்லை போலிகளை இட்டு நிரப்புவதன் மூலமோ அல்லது அவர் பின் நின்றவர்களைக் கொண்டு வந்து அமர்த்துவதன் மூலமோ எதிர்கால வரலாறு முஸ்லிம் சமூகத்திற்கு தரக்கூடிய வரலாற்று நெருக்கடிகளை முறியடிக்கலாம் என நான் நம்பவில்லை. அதற்குப் பல காரணங்கள் உணர்டு
அதில் முதலாவதாக இந்த
அஷரஃப் தனியே ஓடிவந்து விட்ட இடத்தில் இருந்து அவர் பணி தொடரப்பட வேணர்டிய மிக இக்கட்டான நெருக்கடி வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு நேர்ந்துள்ளது. இந்த இடைவெளியின் வெற்றிடம் பல பிளவுகளை முஸ்லிம் சமூகத்திற்குள் ஏற்படுத்தலாம்.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி - பரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் அஷரஃப்பையும் தங்களுடைய காட்டிக் கொடுப்பு அரசியல் சார்புநிலைக்கு ஏற்ப பலவாறு விமர்சித்து முஸ்லிம் காங்கிரசையும் அஷரஃப்பையும் அழிக்க பலவாறு முயற்சித்து வந்தவர்கள் இன்று அஷரஃப்பைப் புகழ்வதன் மூலம் முஸ்லிம்
சமூகத்திற்குள் ஊடுருவ முற்படலாம் இது
அம்பாறை மாவட
தில் இப்போதே தொடங்கி விட்டது.
* 線*
மறைந்ததலைவர்அவுரப்புமபுதிய இணைத்தலைவர்ബക്ഥ
பாராளுமன்ற ஜனநாயக அரசியல் வழிமூலம் முஸ்லிம் தேசத்தை முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை முஸ்லிம்கள் படிப்படியாக இழந்து வந்தாலும் கூட ஒரு தனிப்பட்ட அஷ்ரஃப் என்ற ஆளுமையின் வழிகாட்டலில் தலைமைத்துவத்தின் மூலம் சில எட்டுகளை முன்வைக்க முடியும் என நம்பினர் அது
இரணடாவதாக ஐக்கிய தேசியக் கட்சியிலும் பரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் அற்ப முளப்லிம்கள் - முஸ்லிம்களுடைய அரசியலுக்குள் எட்டப்பர்களாக இருந்தவர்கள் அஷரஃப்பின் இழப்பின் பின் முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குபவர்கள் நாங்களே என இடைவெளியை நிரப்ப முயற்சிக்கலாம் - இவை பற்றிய புரிதல்கள் இன்று நமக்கு மிக
கைமாறும்
பின்னடைவு
அவசியமாகின்றன.
நமக்கு இன்று தேவை முஸ்லிம் தேசத்தை முன்னெடுத்து சகதமிழ் தேசத்துடன் புரிந்துணர்வின் கருத்தொருமைப் பாட்டின் அடிப்படையில் ஒட்டுமொத்த միրից,օր இனத்தேசியவாதத்
வரலாற்றில் ஓரளவு மெய்ப்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது- இன்று அஷரஃப்பில்லாத முஸ்லிம்களின் பாராளுமன்ற ஜனநாயக அரசியல் சூழலையும் முஸ்லிம் காங்கிரசையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது உள்ளது. ஏனெனில் அஷரஃப் முஸ்லிம்களின் அரசியலில் அஞ்சலோட்டம் ஒடியவரல்ல, ஒரு தனிமனிதனாக பல்லாயிரம் கிலோமீட்டர்களை தனியே ஒடி
முடித்தவர் தான் அஷரஃப்
முஸ்லிம் சமூகத்தின் அரசியலில்
திற்கெதிரான போராட்டத்தை விட்டுக் கொடாமல் முன்னெடுக்கும் ஒரு தலைமையே அத்தலைமை காலம் பிந்தியாவது முஸ்லிம்களுள் இருந்து வெளிக்கிட்டே திரவேணடும் "ஆறுகள் ஒரு நாளும் பின்னோக்கிப் பாய்வதில்லை" என்பதை முஸ்லிம் அரசியலில் குளிர்காய நினைப்பவர்கள் புரிந்து கொணர்டால் சரி இல்லாவிட்டால் வரலாறு அவர்களின் முகத்தில் அறைவது நிச்சயமாகி விடும்
- பையூஸ் அஹமட்- O
O

Page 5
லங்கையின் அரசியல் தலைவர்கள்
ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு சிறப்பான நாம் நினைவில் வைத்திருக்கக்கூடிய ஒரு சில அடையாள வார்த்தைகள் இருந்திருக்கின்றன.
ஜே.ஆர் ஜெயவர்தனவைப் பற்றிப் பேசுபவர்கள் அவரது புகழ்பெற்ற போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற வார்த்தைகளை மறக்க மாட்டார்கள் அவ்வாறே பிரேமதாச பற்றிப் பேசுபவர்கள் அவரது 'எல்லாம் தருவேன், ஈழம் தவிர என்ற வார்த்தையை மறக்க மாட்டார்கள் அவருக்குப் பின்வந்த விஜேதுங்க தனது முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பின்போதே தனது புகழ்பெற்ற வார்த்தைகளை வெளியிட்டார். இங்கு இனப்பிரச்சினை கிடையாது அது வெறும் பயங்கரவாதப்
பிரச்சியையே என்று அறிவித்தார்.
கூடவே புகழ்பெற்ற அவரது மரமும் கொடியும் என்ற விளக்கத்தையும் தெரிவித்திருந்தார். அவருக்குப் பிறகு வந்த ஜனாதிபதி சந்திரிகாவும் மொத்த தமிழ் மக்களையும் புலிகள் என்று குற்றம் சாட்டினார்.
இப்போது அவரது அணியில் பிரதமராக வந்திருப்பவர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவர் அண்மையில் தேர்தல் கூட்டமொன்றில் அவருடைய இனி செல்வாக்கு பெறப்போகிற வார்த்தைகளைத் தெரிவித்தார். பிரேமதாச பாணியில் மேடையில் நின்றபடி உரையாற்றிய அவர் தாம் ஏழை மனிதருக்காக நிற்பதாகவும் ரணில் பணக்காரர்களுக்காக நிற்பதாகவும் கூறி அதற்கு அடையாளமாக நாங்கள் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மதிப்பவர்கள் வெற்றிலைக்கு இடம்கொடுப்பவர்கள். ஆனால், ரணிலோ சுயிங்கம் பற்றிப்பேசுகிறார் என்று குறிப்பிட்டார்.
வெற்றிலையும் சுயிங்கமும் என்ற அடையாளச் சொல் அவருக்குரியதாகி விடப்போகிறது.
ரட்ணசிறி விக்கிரமநாயக்க பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய உறுப்பினர் சுதந்திரக் கட்சியின் இனவாதக்கருத்துகளிலும் அது பரப்பிய சோசலிசத்திலும் பெரிதும் ஈடுபாடு காட்டி வந்தவர் சந்திரிகாவின் இன்றைய அரசில் உள்ள சிங்கள இனவாத அணியைச் சேர்ந்த ஒருவர் அவர் புலிகளுடனான சந்திரிகாவின் புத்தத்தில் அவர் எடுக்கும் புத்ததீவிரம் காணாது என்று விமர்சனம் செய்து வந்தவர் அவர் பெளத்தபிக்குகளுடன் அவருக்குள்ள உறவு மிகவும் பிரசித்தமானது. அவர் அதை எப்போதும் பெருவிருப்பத்துடன் பேணிவந்தார். சந்திரிகாவின் அதிகாரப் பரவல் யோசனையை எதிர்த்த பிக்குகளுடனான அவரது உறவும் கவனத்திற் கொள்ளப்படவேண்டிய ஒன்று
சந்திரிகா பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கான தயாரிப்பில் ஈடுபடத்
முன்னணியில் நிற்கப்
தொடங்குவதற்கு வசதியாக ஒரு பிரச்சாரத்தை மு:
பிரதம மந்திரியை நியமிக்க வேணடும் என்ற வேணடும் என்ற முடிவுக்கு வலுவாக இருந்த வந்ததும் ரட்னசிறி சந்திரிகா அவரை விக்கிரமநாயக்காவைத் தான் நியமிப்பதற்கான
தெரிவு செய்தார். பிரதம மந்திரி காரணம் பதவி என்பது ஜனாதிபதிக்கு அடுத்த அதிகளவு அதிகாரம் ரட்ணசிறி வி கொனர்ட பதவியாகும். பிரதமராக வந்தது பொஐமுவிற்கு தன் மீது விமர்சனம் கொண்ட கை பலமாக ஓங் ஒருவரை இத்தகைய அதிகாரம் என்பதற்கான ஒரு
கொணட பதவிக்கு சந்திரிகா GT60,T6) ITILIÓ. நியமித்ததற்கு நிச்சயம் காரணம் உணர்டு இம்முறை தேர்தல் பிரதமர் களத்தில் இனவாத சக்திகள் தான் விக்கிரமநாயக்க
ஏழைப் பங்களா?
நெருக்கமான உறவைக்கொண்ட ஒருவர் தனது தேர்தல்
எங்கள்
(plg 606) அவர்கள் தீர்ப கொள்வா
போகிறார்கள் என்பதை அவர் காட்டுவதிலும் புரிந்து வைத்திருந்தார். ஆகவே ஒடுக்குவதற்கான அவருக்கு இனவாத சக்திகளுடன் நடாத்துவதில் மிக
ஈடுபடவேண்டும்
வலியுறுத்தும் ஒரு காட்டுவதிலும் மி
ரட்னசிறி விக்கரமநாயக்க இந்தியப் பத்த7
ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் நாம்
கோழக்கணக்கான விலை கொடுத்து ஆயுதங்
LLM S TTMM T0L LLLLLL LTTTMCLaaL TCCCTT
சேர்த்திருக்கிறோம். இப்போது இராணுவம் மு
முழக்க ஒரு சிறப்பான யுத்தத்தை செய்யுமள ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொண்டிரு
யுத்த நடைமுறை தற்காலிகமாக இந்த தேர் காரணமாக சற்று எய்தம்பித்திருந்தாலும் மீன
ിക്രm.ഗ്രഥ ബ அறிவித்துள்ளார்
 
 
 
 

இதழ் - 203, ஒக் 01
- ஒக் 07, 2000
ன்னின்று நடாத்த எணர்னம் து. இதுதான் ப் பிரதமராக அடிப்படைக்
விக்கிரமநாயக்க து என்ற நிகழ்வு ர் இனவாதிகளது கிவிட்டது ந குறியீடு
BOOT p) தன்னை ஒரு ான் என்று
சிரத்தையுடன் ஈடுபட்டு வருகிறார்.
இப்போதெல்லாம் அவர் தனது தேர்தல் பிரசாரப் பேச்சுக்களில் அரசாங்கத்தைவிட இனவாத சக்திகளையும் மதகுருமாரையும் தாஜாபணணுவதிலேயே கூடுதல் கவனம் செலுத்துவதைக் காணமுடிகிறது.
அவரது அபிப்பிராயப்படி இலங்கையில் நிலவும் பயங்கரவாதப் பிரச்சினை பேசித்தீர்க்கப்படக் கூடியதல்ல. அது யுத்தத்தினால் மட்டுமே
மானித்துக்
si JG 6 !!
விகளை யுத்தத்தை 56||Ló faoi TLDTE,
σταδίμ) வராகக்
@呜
Разворети//ий
வந்து
2ழக்க
வுக்குரிய
க்கிறது. ژeی
010 (
J. LģI. புலிகளுடன் பேசுவதாக இருந்தால் அது அTெகள ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்கு வந்தால் மாத்திரமே சாத்தியம்
915) மட்டுமல்லாமல் அவர்கள் தாம் பயங்கரவாதத்தை முற்றாக கைவிட்டதாக அறிவிப்பதுடன், ஒரு ஜனநாயக அரசாங்கத்திற்கு தயார் என்றும் அறிவிக்க வேண்டும்.
呜ó, பொஐமுவினரால் திரும்பத் திரும்ப சமாதானப்பேச்சு, சமாதானம், அரசியல் தீர்வு என்று என்னதான் சொல்லப்பட்டாலும், அவர்களது நோக்கமெல்லாம் அவையல்ல. புலிகளை முற்றாக அழிப்பதே என்பது வெளிப்படையாகத்
தெரிகிறது.
ரட்ணசிறி விக்கிரமநாயக்க இந்தியப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் நாம்
கோடிக்கணக்கான விலை
கொடுத்து ஆயுதங்களையும் பிற இராணுவத் தளபாடங்களையும், கொண்டுவந்து சேர்த்திருக்கிறோம். இப்போது இராணுவம் முழுக்க முழுக்க ஒரு சிறப்பான யுத்தத்தை செய்யுமளவுக்குரிய ஊக்கத்தையும் நம்பிக்கையையும்
கொணடிருக்கிறது. யுத்த நடைமுறை தற்காலிகமாக இந்த தேர்தல் காரணமாக சற்று ஸப்தம்பித்திருந்தாலும் மீணடும் அது தொடரும் என்று அறிவித்துள்ளார்.
பொஐ.முன்னணியின் நடந்து முடிந்த ஆட்சிக்காலம் வெறும் வாக்குறுதிகளிலும், தமிழ் மக்கள் மீதான யுத்தத்திலும் கழிந்து போயிற்று அடுத்ததாக வரபுபோகிற காலம் வெறும் யுத்தத்தை மட்டுமே கொணர்ட காலமாக அமையப் போகிறது என்பதை இவரது இந்தக் கூற்று தெளிவாக்கி விட்டுள்ளது.
பொஜமுன்னணி அரசியல் சீர்திருத்தம் செய்யும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வழங்குவதற்கு ஏற்றவிதத்தில் திர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்கும் என்ற பழைய கதைகளை எணர்ணி அல்லது நம்பி அதற்கு ஆதரவு தர யாராவது தமிழ்க்கட்சிகள் நிற்கின்றனவென்றால், அவை இங்கே சொல்லப்பட்ட இந்த விடயங்களுக்காக அல்ல, மாறாக தமது தனிப்பட்ட நலன்களுக்காகத் தான் அவர்கள் அதைச் செய்கிறார்கள் என்பது தெளிவு
பொஐ.மு. ஆட்சியின் கீழ் தமிழ் மக்களினது வரலாறு இன்னும் ஒரு தசாப்தகாலத்துள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் 2CD சூழலைப் பதிவுசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை.
அதற்கான முயற்சிகள் எதிலும் தமிழ்க்கட்சிகள் ஈடுபடவும் இல்லை.
ஆக, நடுத்தெருவில் நிற்கும் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் தரப்போகிற தீர்வு என்ன?
அடியும் உதையும் குணர்டுவீச்சும் மட்டும் தானா?
அல்லது தமிழீழமா?
மாறாக, ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால், அது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணுமா? அது யுத்தத்தை நிறுத்தி சமாதானத்திற்கு வழி காட்டுமா?
இந்தக் கேள்விக்கு சுயபுத்தியுள்ள எவராலும் ஆம் என்று கூற முடியாது. அதுவும் வரதர் குறித்து ரணில் கூறும் கருத்துக்களைக் கேட்டால் நிச்சயமாக அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.
ஆக, இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகும் எதிர்காலம் தான் என்ன?
எதிர்காலம் என்ன என்பதற்கான பதிலுக்கு முன்பாக தெளிவாக வேண்டிய ஒரு விடயம்
எமது எதிர்காலத்தை யாரும் எமக்குத் தரப்போவதில்லை. அதை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது
அந்த முடிவுக்கு நாம் வராதவரை எமது முடிவை' அவர்கள் தீர்மானித்துக்
(la. Teiio Irfa, Girl
fང་ཡིreབྱཚོ་ng Asirri:

Page 6
G இதழ் 203, ஒக் 01 ஒக் 07, 2000
சொல்கிறார்கள்?
சிங்களப் பத்திரிகைச்
கே. ஜேரட்னாயக்க
செ. முறை சிங்கள வார இறுதிப்
பத்திரிகைகளில் அமைதியானதொரு ஆர்ப்பாட்டமற்ற விடயங்களைக் காணக் கூடியதாகவிருந்தது. ஏன் இந்த அமைதி என்பதை தலைப்புச் செய்திகளை அவதானிப்பதன் மூலம்
JGOITI f'Gisjir GRIJI GODL BEDILLli)
ീസ്സ്വീഞ്ഞ് ിg. 24
"ஐ.தே.க பத்திரிகை விளம்பரங்களில் ரணிலின் இரட்டை வேடம்"
-வடக்கில் ஒரு வேடம் தெற்கில் ஒரு
C3GPL Liri
ஐ.தே.கவினால் இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கென பிரசுரிக்கப்படும் பத்திரிகை விளம்பரங்களிலும் அவர்களது "உங்களது எதிர்காலம் எனும் கொள்கை விளக்கவுரை யிலும் தமிழ் மக்களுக்கு ஒரு விதமாகவும் சிங்கள மக்களுக்கு இன்னொரு விதமாகவும் கொள்கைகள் திட்டப்பட்டுள்ளன என் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கள அறிக்கைகளில் யுத்தம் ஒழுங்காக கொள்ளப்படுவதில்லை எனவும் தமிழ்
மேற்
அறிக்கைகளில் "யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகரித்துள்ளதாக" எனக் கூறிக் கொணர்டு ஐ.தே.க சிங்கள மற்றும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாக செய்தியில் அறிக்கையிடப்பட்டுள்ளது. இச் செய்தியை உறுதிப்படுத்தும் முகமாக ஐ.தே.க "ஹத்தே ஹத்த" (ஏழில் ஏழு) எனும் பத்திரிகை விளம்பரத்தின் சிங்கள தமிழ் பிரதிகள் இரணர்டின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்L JILL (Ub Ibg5GOT.
தமிழ் தேசிய இராணுவத்தை ஏற்படுத்தும் யோசனையைத் தந்தது ரணில் தான்"
-வரதராஜப் பெருமாள்
இது சிலுமின பத்திரிகையின் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு செய்தியாகும் அச் செய்தியில், தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்கியமை குறித்து இன்று ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தன்னைக் குற்றம் சாட்டுகின்ற
போதிலும் அன்று அவவாறானதொரு
இராணுவத்தை அமைக்குமாறு யோசனை தெரிவித்ததும், அதற்கான பெயரைச் குட்டியதும், ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை பெற்றுக் கொடுத்ததும் பிரேமதாசா-ரணில் அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர்
அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் இலங்கை
ரஞ்சன் விஜேரத்தினவினால் தான் என வரதராஜப் பெருமாள் கூறுவதாக செய்தியின் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும், புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்கள், நிதி என்பனவற்றை வழங்கி ஜனநாயக ரீதியாக ஸப்தாபிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபையையும் ஈ.பி.ஆர்.எல்.எவி உறுப்பினர்களையும் மிக மோசமான முறையில் தாக்கிய போது அதற்கு முகம் கொடுக்க முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன அவர்களினால்
பிரபாகரன் இரத்த
மேற் கூறப்பட்ட ஆயுதங்கள் வழங்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்காது தமது உறுப்பினர்கள் 700 பேரைக் கொணர் பிரேமதாசா அரசாங்கத்திற்கு எதிராக தாம் ஈழக் கொடியை உயர்த்திவிட்டு இந்தியா வுக்கு தப்பியோடியது உயிரைப் பாதுகாக்க என வரதராஜப் பெருமாள அவர்கள கூறியுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது 'ஜே.வி.பி அன்று கடைப்பிடித்த இந்திய விரோத நிலைப்பாடு போலியானது"
பிரின்ஸ் குணசேகர தமது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது சிலுமின பத்திரிகையின் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள மேலும் ஒரு விசேட செய்தியாகும். "இந்திய ஆக்கிர மிப்பாளர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் போராட்டிம்" என்ற ஆறிமுகத்துடன் 13வது
இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக ஆயிரக் கணக்கில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்த ஜே.வி.பி அன்று இந்திய மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் நெருங்கிய இரகசியத் தொடர்பைப் பேணியுள்ளதாகத் தெரிய வருவதாது செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. முன்னாள் பா. உவும் ஜே.வி.பி ஆதரவாளராக செயற்பட்ட சட்டத்தரணி பிரின ஸ குணசேகர அவர்களினால அணர்மையில் பிரசுரிக்கப்பட்ட "A Lost Gen
eration" எனும் நூலில் இது குறித்து விபரமாக
வெளிப்படுத்தியுள்ளதாக செயதியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை ஜே.வி.பி தலைவர்கள்
இந்திய றோ அமைப்புடன் தொடர்
வைத்துள்ளனர் என கலாநிதி கமல் கருணாதா அவர்கள் முன்பு வெளிப்படுத்தியுள்ளதா அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ரணில் -பிரபாகரன் ஆகியோர் ஒ( நாணயத்தின் இரு பகுதிகள்"
சிலுமின ஆசிரியர் தலையங்கத்திற் மேற்கூறப்பட்ட தலைப்பு பயன்படுத்தப் பட்டுள்ளது. பொ.ஐ.மு அரசாங்கத்தினா சமர்ப்பிக்கப்பட்ட புதிய யாப்புக்கு ரணி விக்கிரமசிங்க அவர்கள் இறுதியில் எதிர்ப்
 
 
 
 
 
 

リ
தெரிவித்தது புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தேவையினால் எனவும், இன்று பிரபாகரனின் உதவி ஐ.தே.கவுக்கு கிடைத்துள்ளதுடன் ஐ.தே.க தேர்தல் கொள்கை விளக்கமும் புலிகளுக்கு தேவையான போர் நிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாக சபை குறித்தான யோசனைகளை தெரிவித்துள்ளமையும் ரணிலி - பிரபாகரனர் கூட்டை வெளிப்படுத்துவதாக சிலுமின ஆசிரியர் தலையங்கத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வேண்டும்
"வரதராஜ பற்றி கதைக்கும் ரணில் சிறையில் இருக்க வேண்டியவர்"
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கை இரண்டு ஆண்டுகளுக்கு புலிகளுக்கு வழங்குவதாகக் கூறிய ரணில் தற்போது நிலவும் யாப்பினர் படி சிறைத்தணர்டனை அனுபவிக்க வேணடியவர் என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள்"சிலுமின" பத்திரிகைக்கு நேர்காணலை வழங்கி குறிப்பிட்டுள்ளார்.
"இரிதா பெரமுன" செப் 24
"வாக்குகளைக் கொள்ளையடிக்க வந்தால் சுட உத்தரவு"
பிரதான தலைப்புச் செய்தியில் இம்முறை தேர்தலில் பலாத்காரமாகப் புகுந்து தேர்தல் அதிகாரிகளை பயமுறுத்தி கள்ளவோட்டு இட வரும் நபர்களைச் சுடுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு சிரேஸிட பொலிஸப் அதிகாரி எம்.பி.ராபன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
"பிரபாகரன்-சந்திரிகா கடித பரிமாற்றம் நூலின் முலம் தெரியவந்தது"
பொ.ஐ.மு ஆட்சிக்கு வந்த வேளை புலிகள் இயக்கத்துடன் நடாத்திய சமாதானப் பேச்சுவார்த்தை குறித்த அனைத்து தகவல்கள் அடங்கிய நூல் ஒன்று புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டனர் பாலசிங்கத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக இரிதா பெரமுன பத்திரிகையின் முதல் பக்கத்தின் செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. The Pol. tics of Duplicity (போலியான அரசியல்) எனப்படும் அந் நூலின் விசேடம் ஜனாதிபதி மற்றும் புலிகள் இயக்கத் தலைவர்களுக்கிடையில் பரிமாறப்பட்ட 47 கடிதங்கள் இந்நூலில் இணைக்கப்பட்டடுள்ளமை எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
"தேர்தல் வேலைகளுக்கு பாதாள உலகத் தலைவர்களை மறைவிலிருந்து வெளியே எடுக்க முயற்சி”
பலதரப்பட்ட குற்றங்களுக்கென சிறைப்படுத்தப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கென பயன்படுத்த சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக லக்பிம பிரதான தலைப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கென சிறைத்தணர்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் எதிர்வரும் 23 வாரங்களில் சிறையில் இருந்த தப்பிச் செல்லத் தயாராக உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து எதிர்ப்பு"
காலம் சென்ற எம்.எச்.எம் அஷரஃப் அவர்கள் வகித்த அமைச்சுப் பதவியை ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு வழங்குவது குறித்து அமைச்சரவையும், கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'பெருமாள் தொடர்பு எமக்கு கிடைத்த
கெளவரமாகும்"-மங்கள
லக்பிம முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்படும் மேற்கூறப்பட்ட செய்தியில் வரதராஜப் பெருமாள் பொஐமுவுடன் இணைந்தது பொ.ஐ.முவுக்கு கிடத்த கெளரவமும், ஆடம்பரமும் என அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் கூறியுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள வரதராஜப் பெருமாள பொஐமுவின் மூலம் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது பிரச்சினைக்குரியதல்ல என அமைச்சர் கூறியுள்ளதாக செய்தியில் மேலும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
ஞாயிறு லங்காதிப செப். 24
"வாக்குச் சாவடிகளைப் பாதுகாக்க
ஆன்மீகத் தலைவர்கள் அடங்கிய குழு"
- தாய்நாட்டை காக்கும் அமைப்பு முன்னணியில்
லங்காதிப பத்திரிகையில் அப்பிரதான தலைப்புச் செய்தியில் நீதியானம், சுதந்திரமானதும் தேர்தலுக்கு பிக்குகள் இந்து /முஸ்லிம்/கிறிஸ்தவ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து வாக்குச் சாவடிகளை பாதுகாக்க குழுக்களை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இச் செய்தி இதற்கு முன்னரும் கூட பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. எனினும் பிக்குகள் மட்டுமே தேர்தல் கணிகாணிப்பில் ஈடுபட வேணடுமென்று இதற்கு முன்னர் அச்செய்திகளில் கூறப்பட்டிருந்தது. நீதியானதும சுதந்திரமானதும் தேர்தலுக்கு பல்லின, மத இணைப்பைக் கட்டியெழுப்புவோம என லங்காதிப பத்திரிகையில் அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் வாக்காளர்களை சிங்கள தமிழ் முஸ்லிம் என்று பிரித்து விடும் இனபேத அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் லக்பிம பத்திரிகையின் உள் பக்கங்கள் பல இன அரசியல் தொடர்பான கருத்துக்களுக்கு சார்பான கட்டுரைகள் மற்றும் செய்திகள்,
Bறாவுடன் ஜே.வி.பி தொடர்பு
நேர்காணலகளை உள்ளடக்கியுள்ளது. அவற்றின சில தலைப்புகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
*பிரபாகரன் - பெருமாள் பெயரில் அரசாங்கம் நடத்துவது சிங்கள மக்களின்
சாபக்கேடாகும்"-புளொட்
"புலிகளுக்கு தீர்வு வழங்க எவராலும் முடியாது" -வாசுதேவநாணயக்கார
"நாம் புதிய அரசொன்றை கட்டி எழுப்பப்போகிறோம்"
-சிஹல உறுமய தேசிய அமைப்பாளர்
சம்பிக்க ரணவக்க
"பிரபாகரன் இரத்தத்தினால் உறுதிமொழி அளித்துவிட்டு வருவானால் நாம் பிரபாகரனை ஏற்றுக் கொள்வோம்"
-அமைச்சர் மங்கள சமரவீர
"ஈழவாதகள் பொ. ஐ. முவினரா? ஐ.தே.கவினரா?"
இவ்வாரம் தேர்தல் குறித்து பத்திரிகைகள் ஆற்றியுள்ள பாத்திரம் மேற் கணடவாறு தான் உள்ளது. இது நகைப்புக்குரிய விடயமா அல்லது கவலைக்குரிய விடயமா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்
6)

Page 7
ஓகஸ்ட் 24 ஆம் திகதி தோணிக்கல் அம்மன் கோவிலில் தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்த சண்முகநாதன் மகாதேவன் (19) என்ற இளைஞனின்
மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த மரணம் தொடர்பான விசாரணைகள் வவுனியா மாவட்ட நீதிவானால் நேரடியாக நடத்தப்பட்டது.
இந்த விசாரணைக்காக காலஞ்சென்றவரான மகாதேவனின் பெற்றோர் சகோதரன், மரண விசாரணை நடத்திய திடீர்மரண விசாரணை அதிகாரி வைத்திய பரிசோதனை நடத்திய வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் விசாரணைகளை நடத்திய சிறுகுற்ற பொலிளப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்
மாணவனாகிய மகாதேவன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த போதிலும் அவருடைய மரணத்திற்கான காரணம் அறியப்படாததனால், திடீர்மரண விசாரணையின் முடிவில் பகிரங்கத் தீர்ப்பு
வழங்கப்பட்டிருந்தது.
திடீர்மரண விசாரணையின் போது தமது மகன் ஏன் இறந்தார் என்பது தெரியாது எனச் சாட்சியமளித்திருந்த பெற்றோர் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் கையெடுத்துக் கும்பிட்டு அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத்
வவுனியா
தெரிவித்தனர். அத்துடன்
இளைஞனின் தாயார்
நீதிமன்றத்தில் மயக்கமடைந்து விழுந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மரண விசாரணை தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
சந்தேகத்திற்குரிய நிகழ்வுகளைக் கொண்ட இந்தத் திடீர்மரணம் தொடர்பாக உடனடியாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொணர்டுவரத்தவறியதற்காக திடீர்மரண விசாரணை அதிகாரியைக் கண்டித்த நீதிவான், மரண விசாரணையின் பின்னர் பகிங்கத் தீர்ப்பு வழங்கி பொறுப்போடு செயற்பட்டுள்ளார் என்பதைக் குறிப்பிட்டு அதற்காக குறிப்பிட்ட திடீர்மரண விசாரணை அதிகாரியைநீதிவான்
பாராட்டினார்.
ஒரு பிரஜையின் திடீர்மரணத்தை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க வேணடிய மிகவும் பொறுப்பான கடமையே திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதைச்
Theilu6.
சுட்டிக்காட்டியுள் எம்இளஞ்செழி விசாரணைகள்
மேற்கொள்ளப்ப சம்பவத்துடன்
சம்பந்தப்பட்டவ மரண விசாரணை கருதுபவர் யாரா எத்தகைய சமூக
கொண்டிருந்தாலு விசாரணைக்குச் அழைப்பு விடுப் உரிமையும் அதி: விசாரணை அதிக உணர்டு என்பதை காட்டினார்.
இந்த இறந்த உடலை வைத்திய நடத்திய அதிகார் மளிக்கும் போது உடலில் எந்த வி மணமும் இருக்க உடலில் எந்த வி காயங்களும் கான என்றும், சுருக்கிட மூச்சுத் திணறியே சம்பவித்துள்ளது தெரிவித்தார்.
இறந்தவருள் சாட்சியமளிக்கும் தினத்தன்று இரவு மணிவரையில் த தமது வீட்டில் தெ பார்த்துக் கொணர் நித்திரைக்குச் செ இரவு பதினொன் LIDáMorfouLJ6MT6)776) 6ĵL நாய் குரைத்த சத்
(2).J. 19 ஆம் திகதி,
வவுனியர் தவசிகுளம் பகுதியில் உள்ள சேவாலங்கா தொணர்டர் நிறுவனத்திற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருட்களைப் பெறுவதற்காகச் சென்ற தமது உறுப்பினர்கள் மீது அங்கிருந்த சுரெஷ் அணியினர் துபபாக்கிப் பிரயோகம் செய்து கொலை செய்ய முயற்சித்ததாக வரதர் அணியினர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்கள்
இதனையடுத்தே பொலிசார் சுரேஷ் அணியைச் சேர்ந்த ஆறுமுகம் நடராசா, கணபதி தேவமித்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததையடுத்து, இருவரையும்
எதிர்வரும் ஒகளிப்ட் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் எம்இளஞ்செழியன்
உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக ஒருவார காலமாகவே இவ்விரு தரப்பினருக்கும்
இடையே பாவற்குளம் பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுவதில் ஆரம்பித்த சச்சரவு அடிதடிக்குச் சென்று பின்னர் தவசிகுளம் பகுதியில் க்ைக்குணர்டெறிந்தது. துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டது என்ற அளவிற்குச் சென்றுள்ளது.
சுரேஷ் அணியைச் சேர்ந்த பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை சுவரொட்டி ஒட்டிய போது ஏற்பட்ட சச்சரவுக்காகக் கணிமணி தெரியாமல் தாக்கி
வீதியில் தூக்கிெ வந்தததையடுத்து ஊரவர்களின் உத அணியினர் வவு வைத்தியசாலைக் வந்து சிகிச்சைக்க அனுமதித்துள்ளா
இதனையடு
இச்சம்பவத்தில் ச வரதர் அணியைச் வவுனியா ரயில் உள்ள தனியார் ே
நிலையத்தில் இரு
சென்று நையப்பு அணியினர் அவ வைத்தியசாலைய சென்று அனுமதி: இதனை அறிந்து அணியினர் அன் மாலை வவுனியா நிலையத்திற்கு எ சைக்கிளில் வந்த அணியைச் சேர்ந் தாக்கி அவரிடமி சைக்கிளையும் அ
சென்றுள்ளதாக
தெரிவித்துள்ளார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ் - 203, ஒக் 01 - ஒக் 07, 2000
ள நீதிவான்
பன், மரண
டுகின்ற
ர்கள் என திடீர் T அதிகாரி க இருந்தாலும், அந்தளிப்தைக்
JLió, egy6)Jiá560GT சமூகமளிக்குமாறு பதற்கு சகல காரமும் மரண ாரிகளுக்கு யும் எடுத்துக்
56)/(560L- Ա /
பரிசோதனை ի ցրլ մlլյ
இறந்தவருடைய தமான இரசாயன வில்லை என்றும்
凸LOTQT ფTLou JL გემეტგუთე) ட்டதன் காரணமாக | LDՄ600Tլի
என்றும்
டைய சகோதரன் போது, சம்பவ
வெளியில் எழுந்து வந்து பார்த்ததாகவும், சந்தேகத்திற்கு இடமான முறையில் எதுவும் தென்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அத்துடன், தமது வீட்டில் ஓர் ஆச்சி இருப்பதாகவும் அவர் வழமையாகவே இரவில் நித்திரை
கொள்வதில்லை என்றாலும் சம்பவ
தினத்தன்று அவரும் நன்கு நித்திரை கொண்டுள்ளார் என்றும், வீட்டில் ஏனையோர் வழமையாக அதிகாலை எழுந்துவிடும் வழக்கம் இருந்த போதிலும், அன்று அனைவரும் நன்கு விடிந்த பின்பே நித்திரையை விட்டு எழுந்ததாகவும் இதனால், அவருடைய மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இறந்தவர் தூக்கில் தொங்கிய அம்மன் கோவிலின் ஐயருடைய வாக்குமூலம் மரணவிசாரணையின் போது பதிவு வெப்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிவான் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கோவில் ஐயர், கோவில் பரிபாலன சபையினர் ஆகியோருடைய வாக்குமூலங்களைப் பதிவு
குருக்கள் சாட்சியமளித்தார்.
சம்பவ தினம் விசேட பூஜை ஒன்றை நடத்துவதற்காக முதல் நாள் இரவு கோவில் நந்தி, கொடிக்கம்பம் முதலானவற்றிற்கும் நிறம் தீட்டப்பட்டதென்றும், இரவு
10 மணி வரை தானும் அந்த
வேலைகளில் ஈடுபட்டிருந்து விட்டுச் சென்றதாகவும் ஆலயக்
குருக்கள் தெரிவித்துள்ளார்.
"நந்திமீது கால் வைத்து ஏறியதற்கு அடையாளம் இல்லை. பெயிண்ட் அடித்திருந்தது. ஒருவர் துரக்குப் போடுவதாக இருந்தால், நந்தி மீது ஏறித்தான் தூக்கு போட்டிருக்க வேண்டும். ஆனால் எந்தவிதமான அடையாளங்களும் இருக்கவில்லை" என குருக்கள் சாட்சியமளித்துள்ளார்.
சிறுநீர் கழித்ததற்கு அடையாளமாக ஏதும் அடையாளம் இருந்ததா என வினவியதற்கு இல்லையென குருக்கள் பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து ஸ்தலத்திற்குச் சென்ற நீதிவான் எம்இளஞ்செழியன் மேற்படி இளைஞனின் சடலம் தொங்கிய இடத்தைப் பார்வையிட்டார். சைக்கிள் நிறுத்தப்பட்ட இடம் செருப்பு வைக்கப்பட்டிருந்த இடம் போன்ற அனைத்தையும் பார்வையிட்டதுடன் அவசியமான குறிப்புக்களையும் எடுத்துக் கொணர்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தோணிக்கல் லக்ஸ்சபானா விதி அம்மன் கோவில் ஆலயப்
பதினொன்றரை செய்வதுடன் இந்த மரணம் பரிபாலன சபைத் தலைவர் ாங்கள் இருவரும் தொடர்பாக பூரணமான செயலாளர்கள் ஆகியோரின் ாலைக்காட்சி விசாரணை நடத்தி அறிக்கை சாட்சியங்களும் பதிவு செய்யப்டிருந்துவிட்டு சமர்ப்பிக்குமாறும் படுவதற்காக வழக்கு ன்றதாகவும், உத்தரவிட்டிருந்தார். விசாரணைகள் ஒத்தி வைக்கப்நரை இதன் பின்னர் செப்.22ம் பட்டுள்ளன.
டுக்கு வெளியே திகதி வெள்ளியன்று வவுனியா
தம் கேட்டு நீதிமன்றத்தில் அம்மன் ஆலயக் என்.எம்.ஆர். O
பறிந்து விட்டு அன்றிரவு சுரேஷ
, -976) 1600 அணியினரின் தவசிகுளம் முகாம்
நவியோடு சுரேஷ் மீது வரதர் அணியினர்
7uLJIT கைக்குணர்டுத் தாக்குதலை
குக் கொண்டு
T95 ர்கள்.
த்து,
நடத்தியதாகவும், மறுநாள் பகல் வேளையில் அந்த முகாமை நோக்கி வரதர் அணியினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து
ம்பந்தப்பட்ட
சேர்ந்த ஒருவரை நிலைய வீதியில் தாலைபேசி ந்து கடத்திச் டைத்த சுரேஷ் ரை வவுனியா ல் கொணர்டு திருக்கின்றார்கள் கோபமுற்ற வரதர் றைய தினம்
ரயில் திரில் மோட்டார் சுரேஷ த ஒருவரைத் ருந்த மோட்டார் பகரித்துச் ரேஷ அணியினர்
ფეnf.
தாக்குதல் நடத்தியதையடுத்தே தமது உறுப்பினர்கள் தற்காப்புக்காக எதிர்தாக்குதல் நடத்தியதாகவும், இதனையடுத்து தாக்குதல் நடத்திய வரதர் அணியினர் தப்பியோடிவிட்டதாகவும் சுரேஷ் அணியினர் தெரிவித்துள்ளனர்.
கைக்குணர்டெறிந்தது, தாக்கிக் காயப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் வரதர் அணியைச் சேர்ந்த நால்வர் வவுனியா நீதிமன்றத்தில் பொலிசாரினால் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களைக் கடுமையாக எச்சரிக்கை செய்த நீதிவான் பிணையில் செல்ல
அனுமதித்துள்ளார். இவர்களில்
ஒருவர் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் தமக்குள்ள GlJF6Ď6)|TJ56045áj குலைப்பதற்காகவும், தம்மீது பழியை ஏற்படுத்தி தண்டனை பெறச் செய்வதற்காகவுமே இத்தகைய செயற்பாடுகளில் வரதர் அணியினர் ஈடுபட்டுள்ளதாக சுரேஷ் அணியினர் குற்றம் சாட்டியுள்ளார்கள்
வெறும் பாராளுமன்றக் கதிரைகளுக்காக பொல்லுத் துாக்கும் இந்தக் கனவான்களிடம் தயவு செய்து பொல்லுகளைக் கைவிட்டு ஜனநாயக வழிக்கு வாருங்கள் என்று யார் கேட்பது?
தருமர் ()
ܕ ܥ ܐ .

Page 8
இதழ் - 203, ஒக் 01 - ஒக் 07, 2000
Jெரலாற்றுத் 960) 6035 TU đCU ATGOT
அக்கறையினம் நமது தமிழ்ச் சூழலில் ஒரு நோயாக நம்மவர்களைப் பித்துள்ளது எனலாம். இந்த அசிரத்தை நிலையைத் தமக்குச் சாதக. மாக்கிக் கொள்ளும், சிங்கள இன வரலாற்று ஆசிரியர்கள் சம்பவங்கள் நிகழ்வுகளைத் திரித்தும் மறைத்தும் எழுதி வருவதோடு மட்டுமல்ல அவர்கள் கூறுவது தான் சரியான வரலாறு என ஏனைய மக்களை நம்ப வைக்கும் கைங்கரியத்தையும் கனகச்சிதமாக நிறைவேற்றி வருகிறார்கள் எமது மாணவமாணவியர்களைப் பிஞ்சுவயதில் மூளைச்சலவைசெய்து தமிழர்கள்: வந்தேறுகுழிகள் என்ற நிரந்தர அழமை மனோபாவத்தை அவர்களிடையே உருவாக்க முயற்சி செய்கிறார்கள்
இராகன்கரத்தினம்
பண்டைய வரலாறு ஒரு புறமிருக்க நிகழ்கால வரலாற்றுத் தரவுகளையாவது ஆவணப்படுத்துவது காலத்தின் கட்டாயம் ஒரு அவசியமான பணி இந்த வரலாற்றுப் பணியைத் தனது முக்கிய மூல இலட்சியமாகக்கொண்டு தனிமனிதனாக கடந்த புலவருடங்களாக பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுடும் பணியாற்றி வருபவர் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்கள் தரவுகளைச் சேர்ப்பதோடு நின்றுவிடாது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை நுண்படச் சுருள் (MicroElm. ing) ஆக்கி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், வைத்து பேணிப் பாதுகாக்க
நடவடிக்கை எடுத்துவருகிறார்.
தனது பணி குறித்த தகவல்களை இங்கே விளக்கமாக வெளிப்
படுத்துகிறார் அவர்
அழிந்து போய்க் கொணடிருக்கும் தமிழர் வரலாற்றுத் தரவுகளைப் பேணிப் பாதுகாக்க - நுணர்படச் சுருள்களாக மாற்றுவது (மைக்றோ பிலிம் செய்வது) தானி சிறந்ததோர் முறை என்கிறீர்களா?
நிச்சயமாக உலகின் பல்வேறு நாட்டுக் காப்பகங்களிலும் இந்த முறையே இன்னமும் பின்பற்றப்பட்டு வருகிறது. தொழில் நுட்பம் பல்வேறு பரிமாணங்களில் இன்று அதிதீவிர வளர்ச்சி காணப்பட்டாலும் அடிப்படையில் அதாவது நுணர்படச் சுருளாக பிரதி பணணும் முறையில் எந்த விதமான மாற்றங்களும் இது வரையில் ஏற்பட்டு விடவில்லை. அதோடு நீதிமன்றங்களும் கூட நுணர்படச்சுருளில் பதிவு பணர்ணப்பட்ட ஆவணங்களை முக்கிய
சாட்சிப் பொருள்களாக ஏற்றுக்
கொண்டுள்ளன. மேலும் படுவேக மாக முன்னேறி வரும் கணிணித்துறைக்குக் கூட ஈடுகொடுக்கக் கூடியது இந்த பதிவு செய்யப்பட்ட
நுண படச் சுருள்கள்
அப்படியானால் இத்தொழில் நுட்பத்தைப் பல ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தியிருந்தால் யாழ் நூலகத்தில் எரிந்து போன பல்லாயிரக்கணக்கான அறிவுக் களஞ்சியங்களை நாம் காப்பாற்ற முடிந்திருக்கும் எண்கீறீர்களா?
நிச்சயமாக நுண்படச் சுருளாகப் பதிவு பணினும் இந்தத் தொழில் நுட்பம் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. அதனைப் பயன்படுத்துவதற்கு நாம் முயற்சி செய்திருக்க வேணடும் இதற்கு மேலைநாட்டுத் தூதரகங்களை அணுகி உதவிகோரி இருக்கலாம். அவ்வாறு நுணர்படச் சுருள்களாக அவற்றை மாற்றியிருப்பின் நிச்சயமாக நாம் அவற்றைக காப்பாற்றியிருக்க முடியும்
ஒரு தனி மனித முயற்சியாக கடந்த 45 ஆண்டுகளாக நீங்கள் சேகரித்த தரவுகளை உங்கள் காலத்திலேயே நுண படச் சுருள்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால் இத்தகு முயற்சிகளில் யாழ் நூலகம், யாழ் பல்கலைக்கழக நுாலகம் மற்றும் ஏனைய மாவட்ட நூலகங்கள் ஈடுபட முடியாமல் போனது ஏனர்?
நாட்டில் ஏற்பட்டிருக்கும் யுத்த நிலை ஒரு காரணம் அடுத்த காரணம் போதிய அக்கறையின்மை, யாழ். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த எனது ஏராளமான சேகரிப்புகளை யுத்தம் நடந்து கொணர்டிருக்கும் காலத்திலேயே காலத்திற்குக் காலம் கப்பல் மூலமாக கொழும்புக்குத் தருவித்து இப்போது கணடியில் வைத்து நுணர்படச் சுருளில் பதிவு செய்து
கொணடிருக்கின்றேன். மிகச் சாதாரணமான குரும்பசிட்டி இரா, கனகரத்தினத்தால் இதைச் சாதிக்க
மாகக் குறிப்பிட ஒன்று. இப்பட சுருள்களை வாசி கவும் நுணர்பட பிரதியாக்கல் Printer) (3) Luigi, இந்த மூலப்பிரதி யான எத்தல் பெற்றுக் கொள்
இதன் மூலம் கிடை
இயற்கை அழிவு தீ கறை வற்றிலிருந்து எப பாதுகாக்கவும தவிர்க்கவும், இ. பல பிரதிகளை நூலகங்களிலும் வைத்துப் பாது இவற்றை அழில் றலாம் பல்வேறு தமிழர்களுக்கும் ஆய்வாளர்களு இவற்றைப் பயன ஏற்படும் ஒரு சி குள் ஒரு நுால (1plգամ oraծiւմ, சிறப்பு அம்சமா
உங்கள் கூற்றுப்ப தகவல்களை வாசித்
கண்டியில் ஒ
முடியுமானால் ஏன் ஒரு சில மிக முக்கிய சேகரிப்புக்களையாவது யாழ் பல கலைக் கழகத்தால் கொழும்புக்குக் கொணர்டு வந்து நுணர்படச்சுருளாக்க முடியவில்லை? அழிந்த பின் அல்லது அழிக்கப்பட்ட பின் வருந்துவதில் என்ன பலன் இருக்கப் போகிறது?
இலங்கையில் உங்களைப் போன்ற தனியார்கள வேறு யாராவது இத்துறையில் ஈடுபட்டுள்ளார்களா?
நான் அறிந்த வரை இல்லை. ஆனால், வீரகேசரி ... நிறுவனமும், வட்டுக்கோட்டை ` யாழி கல்லூரியும் தம்மிட முள்ள சேகரிப்புக்களின் ஒரு பகுதியை நுணர்படச்சுருளாக்கி ... உள்ளதாக அறிகிறேன். மேலும் ... கொழும்பு ஆங்கில, சிங்கள தினசரிகள் தமது வெளியீடுகளை உடனுக்குடன் நுணர்படச் சுருளாக்கி வருகின்றன எனவும் அறிந்துள்ளேன்.
இத்தொழில்நுட்பத்தை பற்றி மேலும் ... சில தகவல்களைத் தரமுடியுமா?
ஒலைச் சுவடிகள், நூல்
கள், சிற்றேடுகள், சஞ்சிகைகள்
என பவற்றை அவற்றினர் அளவிற்கேற்ப 16மிமி,
35மிமி கமராக்கள் மூலம் S
படமாக்குகிறோம். சாதாரணமாக 16மிமி படச்சுருள்களி 1200 பக்கங்களும், 35மிமி படச்சுருள்களில் ஏறத்தாழ 600 பக்கங்களும் நுணர்படச் சுருள் களாக மாற்ற முடியும் திறமை யான தொழில்நுட்பவியலாள ஒருவரால் சராசரி 3600 பக்கங்களுக்கு மேல் அதாவது R 3நுண்படச் சுருள்களை தினசரி ...
பதிவு செய்ய முடியும் இவை N
பின்பு அவர்களின் தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இரசா யன மாற்றங்களுக்கு உட படுத்தப்படுகிறது. மூல நாடா எப்போதும் பிலிம் ஆகவே N இருக்கும் என்பது முக்கிய `
வாசிப்பு பிரதியாக்க மாகிறது. பெறுமதி
*T高-J*** ஆய்வாளரோ இ முடியுமென நீங்கள் இது *T莎*” உள்ளவர்களுக்கு போகிறது?
தமிழர் வ
N864 N
89N 1930N
1946 N.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

257
டப்பட வேண்டிய டியான நுணர்படச் சிக்கவும், பிரதியாக்ச் சுருள் வாசிப்பு Micro Film Reader Iம் மூலம் முடியும். யிலிருந்து தேவைன பிரதிகளையும் MT6L)ITLÖ.
க்கக்கூடிய நன்மைகளை
அழிவு, வன்செயல் பான் எலி போன்றது சேகரிப்புகளைப் இடநெருக்கடியைத் தன் மூலம் முடியும். எடுத்து பல்வேறு | பல நாடுகளிலும் காப்பதன் மூலம் பிலிருந்து காப்பற்நாடுகளில் வாழும் தமிழர் வரலாற்று மி தம் ஆய்வுக்கு படுத்தவும் வாய்ப்பு ல குட்கேஸ்களுக்கத்தையே நகர்த்த து இத்திட்டத்தின் கும்.
பிலிம் ஆக்கப்பட்ட தறிய நுணர்படச் சுருள்
காலத்திற்கு பேணிப் பாதுகாப்பது ஒரு அவசியமான பணி கிடைக்கக்கூடிய தொழில் நுட்ப வளங்களைப் பயன்படுத்தி முடிந்தளவு விரைவாக இதனை நாம் செய்து முடிக்க வேண்டுமென்பதில் உங்களுக்கு மாறுபட்ட கருத்து எதுவுமிருக்குமென நான் நினைக்கவில்லை. இதில் இரு வகையான நன்மைகள் உணர்டு ஒன்று நான் முனர்பு குறிப்பிட்ட நீணடகால அடிப்படையிலான நன்மை, இரணர்டாவது நீங்கள குறிப்பிட்ட உடனடியாகக் கிடைக்கக்கூடிய நன்மை இன்று இலங்கையினர் முக்கிய நூலகங்களில் நீங்கள் குறிப்பிடும் நுணர்பட வாசிப்பு - பிரதியாக்கக் கருவிகள் புழக்கத்துக்கு வந்து விட்டன. நுணர்படச் சுருள் வாசிப்புக்கு மட்டுமெனக் குறைந்த விலையில் ஏராளமான கருவிகள் வந்து சேர்ந்துள்ளன. கணிணித் தொழில் நுட்பம் மேலும் வளர்ச்சி யடைந்து இந்த நுண்படச் சுருள்களை அவற்றின் மூலம் வாசித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கூட மேலை நாடுகளில் சாதாரணமாகக் கிடைக்கிறது. நாம் முன்பு குறிப் பிட்டபடி வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளங்களை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை இந்த நுணர்படச்
தன் மூலம் மேலும் 100
பிரதி エ ஆணர்டுகளுக்குப் பாவிக்க முடியும்
இப்பணிக்கான நிதிச் செலவை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? வெளிநாட்டு உள்நாட்டுத் தமிழர்களிடையே எவ வகையான எதிர்பார்க்கிறீர்களி? பிரதிகளை முழுமையாகவோ ஒரு குறிப்பிட்ட்
பகுதியையோ பெற முடியுமா?
தாரளமாக இதைத் தான நாங்கள் எதிர்பார்க்கிறோம் நம் தமிழர் வாழும் நாடெல்லாம் இவை பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேணடும். இப்பணிக்கு நிறையப் பணம் தேவைப்படுகிறது. அதிர்ஷ்ட
உதவிகளை நுண படச் சுருளி களின
ர் ஆ
வணக் காப்பகம்:
- நுண்படச் சுருளில் தமிழ்ப் படைப்புகள்!
ல கருவி அவசியமிக்க இக்கருவியை ஒரு மாணவனோ லகுவில் பெற்றுவிட நம்புகிறீர்களா? ஆக மட்டத்தில எவவாறு பயன்படப்
ரலாற்றை நீணட
ன்ைUடச்சுருளில்
சுருள் துறைக்கு உணர்டு,
சாதாரணமாக எவ்வளவு காலத்திற்கு இந்தப் பிலிம்களைப் பாதுகாக்க முடியும்? நன்கு குளிரூட்டப்பட்ட அறையில வைத்து பேணிப் பாதுகாப்பதன் மூலம் சுமார் 100 ஆணர்டுகளுக்கு இவற்றைப் பயன்படுத்த முடியும் மீண்டும் அதனைப்
பதிவு செய்யப்பட்டவை
Ceylon Patriot இயின்
திசை ܠܢܠܢ
°、 ON
9
KeSari சுதந்திரன் (தினசரி... Tribune
`விடுதலை காங்கிரஸ் independent
இந்திரன் N
Nதிக
ģopā ` புதிய கணிணோட்
Hindu Organ அரசியல் செய்திகள் மட்டும்)
ஈழகேசரி
N
N Sanson Commission Èvidèncie N.
Lanka N Saturday Review
Guardian
ஏறத்தாழ ஆயிரம்
வசமாக நோராட் நிறுவனம் செல
வின் ஒரு பகுதியை ஏற்றுக் கொணர் டுள்ளது நிதி உதவி வழங்க விரும்புவோர் பிரதிகள் தேவையானோர் தொடர்பு கொள்ள வேணர்டிய தொலைபேசி இலக்கம் 08 -233547 முகவரி ஆர் கனகரத்தினம் 128/8, Hettiyawate Mulgampola, Kandy, Sri Lanka
உங்கள் சேகரிப்புக்களில் இலங்கை இலக்கிய
ஏடுகளும் புலம் பெயர்நாட்டு சஞ்சிகைகள் ஏடுகளும் இடம்பெற்றுள்ளனவா?
இலங்கையில வெளிவந்த சஞ்சிகைகள் ஏடுகள் கைவசமுள்ளன. அது போலவே புலம்பெயர் நாட்டுச் சஞ சிகைகளும ஏராளமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 7500க்கு மேற்பட்ட பல்துறைக் கட்டுரைகளும 4000க்கு மேற்பட்ட கேலிச்சித்திரச் சேகரிப்புக்களும் கைவசம உள்ளன. இவை அனைத்தும் நுணர்படச் சுருள்களில் பதிவு செயயப்படவுளர் ளன.
இலக்கிய நண பார்களுக்கு ஒரு
வேணடுகோள உங்களா )ெ வெளியிடப்படும் ஏடுகள், சஞ்சிகைகளில் ஒவ்வொரு பிரதியையேனும் எமது காப்பகத்திற்கு அனுப்பி வையுங்கள் நுணர்படச் சுருளில் பதிவு செய்வதன் மூலம் அவை நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும் என்பதைக் கூற விரும்புகிறேன்.
இறுதியாக உங்களிடம் ஒரு கேள்வி
உங்கள் முயற்சியின் இறுதி நோக்கம்
rigor?
தமிழ் மக்களுக்கென ஒரு தேசியக் காப்பகம் உருவாக வேணடும் அது உலகெங்கும் வாழும்
R தமிழ் மக்களுக்கு ஒரு காப்பரணாக
அமைய வேணடும் காப்பகங்கள் மட்டுமல்ல, தொழில் நுட்பக கூடங்கள் கைத்தொழில் மையங்கள விஞ ஞான அறிவியல் ஆலயங்கள் என எங்கள் மண எதிர்காலத்தில் உலகுக்கு வழிகாட்ட வேணடும் என்பதே என எதிர்
பார்ப்பு இ.க. S

Page 9
GDITL 16) || 60TLó GL (601 IILIT என்றால் யாழ்ப்பாணத் தில் மட்டுமல்ல கலையுலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட பெயர்
ஆளைப் பார்த்தாலே பரத
நாட்டியத்தின் நளினம் அவரது உருவத்தில் தெரியும் கொக்குவிலில் 'கலாபவனம் என்று ஒரு நடனப்பள்ளியை நடத்தி பல நாட்டிய தாரகைகளை உருவாக்கி வளர்த்த பெருமை சுப்பையா
அவர்களைச் சாரும் கலைஞனுக்கே உரியமிடுக்கு அவரிடம் என்றும் குறைந்த தில்லை. அதேபோல் அவருக்குக் கொஞ்சம் முற்கோபமும் இருக்கும்.
AEGIDITLUG) UGOTLÓ SHLIGOL ULLIT (EL UITGŮ கீதாஞ்சலி நல்லையா என்றும் ஒரு நாட்டியக் கலைஞர் யாழ்ப்பாணத்தில் இருந்தார் இவரும் நடனப்பள்ளி நடத்தி வந்தார். இவரது பள்ளியில் சிறுவர் சிறுமியரே அதிகம் நடனம் கற்று வளர்ந்தனர். இதே சமயம் வேல் ஆனந்தன் என்றொரு கலைஞரும் நாட்டியம் ட சொல்லிக் கொடுத்து வந்தார். இவர் குச்சுப்பிடி நடனம் பயிற்றுவித்து வந்தார் கல்வி நிலையங்களிலும் இவர் குச்சுப்பிடி நடனம் பயிற்றுவித்தார். மேடைகளிலும் இவரது நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும் இவரது நிகழ்ச்சிகளுக்கு கூட்டமும் அதிகம் சேரும் பளப்மாசுரமோகினி என்ற நாட்டிய நாடகத்தில் வேல் ஆனந்தனும் பத்மினி என்ற இளம் பெண்ணும் தோன்றும் காட்சிகள் மக்களின் கரகோஷத்தைப் பெறும் மகாலிங்கசிவம் என்றொரு பையனை நண்பர் சசிபாரதி சபாரெத்தினம் ஒருநாள் என்னிடம் கூட்டிவந்து அறிமுகம் செய்து வைத்து இவர் கவிதைகள் எழுதுவார் வளரக்கூடியவர் திறமைசாலி இவரைப் பயன்படுத்தலாம் என்றார். இவரது கவிதைகள் ஈழநாடு பத்திரிகையில் வெளிவரத் தொடங்கின. பசுவூர்மாலி என்றும் இவரது பெயர் பத்திரிகையில்
கவிதைகளுடன் வெளிவந்து கொண்டிருந்தது. கலை நிகழ்ச்சிகளுக்கும் பக்வூர் (பசுவூர் என்றால் நெடுந்தீவு) மாலி சென்று பார்த்து செய்தி எழுதத்
தொடங்கினார். பின்னர் இவர்
விமரிசனமும் எழுத ஆரம்பித்தார்.
கூட்டங்கள் நாடகங்கள் என கலை நிகழ்ச்சிகளுக்கும் சென்று எழுதிவந்த பசுவூர் மாலி பின்னர் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் சென்று விமரிசனங்கள் எழுதி வந்தார். நன்றாகவே எழுதுகிறார் என்று நாங்களும் அவர் எழுதுவதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. இடையிடையே வெளியிலிருந்து மாலி பக்கச் சார்பாகவும் எழுதுகிறார் என்று வந்த சில சிறு புகார்களை பொறாமையின் பிரதிபலிப்பு என்று உதறிவிட்டேன். மாலியின் நாடக நாட்டிய கலைவிமரிசனங்கள் ஈழநாடு, பத்திரிகையில் ஒகோ என்று வெளிவந்து கொணடிருந்தன.
மருதனாமடம் இராமநாதன் கல்லூரியில் ஒரு விழர் ஆண்டு விழாவோ கலைவிழாவோ நன்றாக
DIGINGING) UITL5||
நினைவில்லை பெரியவிழா அமைச்சர் செல்லையா குமார குரியர் இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தாக ஞாபகம் நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம் பெறுவதற்கு ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது அழைப்பின் மீது பிரமுகர்கள் எல்லோரும் வந்திருந்தனர். சற்றுத் தாமதமாகவே வந்த அமைச்சர் குமாரகுரியரை கல்லூரி அதிபர் மற்றும் முக்கியளிப்தர்கள் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்லத் தொடங்கினர். இவர்களுடன் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த ஈழநாடு நிருபர் பசுவூர் மாலி என்ற மகாலிங்கசிவமும் பின் தொடர்வதற்கு எத்தனித்த சமயம் அவரைத் தடுத்த கலாபவனம் சுப்பையா நீ என்னடா எழுது கிறாய். நீ என்ன நாட்டியத்தில் எல்லாம் கற்றமேதையோ என்று கேட்டபடியே காலிலிருந்த செருப்பைக் கழற்றி மாலிக்கு அறைந்து விட்டார்.
எல்லோரும் அமைச்சருக்குப் பின்னால் சென்று விட்டபடியால் இதை யாரும் கவனிக்கவில்லை. மாலிக்கு அவமானம், ஆத்திரம் அங்கு சத்தம் போட்டு ஆரவாரம் செய்தால் நிலைமை மோசமாகி விடும் அமைச்சரின் பாதுகாப்புக்கு
வேறு பொலிஸ்காரர்கள்
நிற்கிறார்கள் மாலியோடு அவரது நணர்பர் வ.ஐ.ச.ஜெயபாலனும் சென்றிருந்தார் இருவரும் அங்கிருந்து வெளியேறி விட்டனர் நள்ளிரவு 12 மணி தாண்டியிருக்கும் மாலியும் ஜெயபாலனும் எனது வீட்டுக்கு வந்து என்னை எழுப்பி நடந்த
சம்பவங்களைச் சொன்னார்கள்
ஈழநாடு பத்திரிகையாளர் ஒருவரை ஒரு பொது நிகழ்ச்சிக்குக் சென்றிருந்த போது ஒருவர் செருப்பால் அடித்தார் என்பது மட்டும்தான் என்நெஞ்சில்
இந்த நேரத்தி முடியாது விட் விட்டு காை போப் வாருங்க Glaruju javnС) рад என்று அவர்
மறுநாள் சுன் புகார் செய்யம்ப ஈழநாடு முதல் வாத்தியார் செரு என்று செய்தியை
கலைச்செல்க என்றெல்லம் அ
மற்றும் செய்திகளும் வெ பத்திரிகையில்
என்று கலாப பற்றிய செய் பலர் ஆச் இது மட்டு (CNL UITGÓGY நடவடிக்கை எடு நான் விடவ
()|| Jim ეწვის சந்தித்து துரித
எடுக்க
கர்னாகம் பொ6 எடுத்து மல்லாக வழக்கும் தெ முதல் தவனை மகாலிங்கசிவ
கொண்டு நானே
LIDL, j (GPL. என்னைக் கணர்டது (86), 1606) ().gu . (சுப்பையா) நல்ல ஆத்திரத்தில் வழக்கைத் தொட მეტl|| "L III
(LIIT
இதேபோல எ கூறியிரு படிப்பித்த கார்த்தி வீடு தேடிவந்து விடும்படி சொ சில கலைஞர்களு தான் கூறின பத்திரிகை நிருப செருப்பால் அடி விடமுடியும் இன மற்றவர்களும் LOITL,
இவர்களு
(...)
கலைஞர் மாலியின் தாய பின்னர் தான்
வந்தது. இது நாட்டிய வி சுப்பையா மாளப்
வந்ததற்குக் கா
மாலிக்காக நான் கொணர்டிருக்க மாலியைக் கூட்டிக் இரகசியமாக சு ருடன் சமரசம் செ
நீதிமன தவணைக்குப் வரவில்லை.
அலுவலத்தி இது நான் படி
 
 

இதழ் - 203, ஒக் 01 - ஒக் 07, 2000
குத்தியது.
ம் எதுவும் செய்ய
டில் படுத்திருந்து லயில் வீட்டுக்குப் எர். நாளை என்ன று யோசிப்போம் களுக்கு ஆறுதல்
சொர்னோர்.
OTITGLE ()LITgólíla) டி சொல்லிவிட்டு பக்கத்தில் நடன Ital) அடித்தார் பப் பிரசுரித்தேன்
பன்' 'கலைச்சுடர் வரது பேட்டியும் அவரைப் பற்றிய ளிவந்த ஈழநாடு நடனவாத்தியார் Θ) 160TLή επί 600 Π. Π. தி வெளிவந்ததும் சரியமடைந்தனர்.
D656), JF60760TBL5 கூட அவர் மீது க்கத் தயங்கியது. பில்லை. உதவிப் அத்தியட்சகரைச் மாக நடவடிக்கை
வற்புறுத்தினேன்.
பிளப் நடவடிக்கை ம் நீதிமன்றத்தில் ாடுத்து விட்டது. ாக்கு மாலி என்ற த்தையும் கூட்டிக் போயிருந்தேன்.
ШтL Lj M BE TITATI தும், நீ ஏன் இந்த கிறாய். அந்தாள் மனுசன் ஏதோ செய்திருப்பார் ர்ந்து நடத்தாமல் ல் நல்லது என்ற னை சொன்னார்.
னது குருநாதரும் ந்தார் எனக்குப் கேசு மாளப்ரரும் வழக்கை விட்டு ன்னார் மற்றும் ம் கூட இதையே ார்கள் ஈழநாடு என்று தெரிந்து த்தவரை எப்படி தயே நாளைக்கு செய்ய முற்பட டார்களா? என்று கெல்லாம் பதில் ால்லி வந்தேன். வேல் ஆனந்தன் LDITLDei என்பது எனக்குத் தெரிய தான் மாலியின் மரிசனங்கள் மீது ரருக்கு ஆத்திரம் ரணமாக இருக்க வேண்டும்.
வழக்கு நடத்திக் வேல் ஆனந்தன் கொணர்டுபோய் பையா மாளப்ரப்து கொணர்டார்.
றத்துக்கு அடுத்த போவதற்கு மாலி ான் அவருக்காக காத்திருந்தேன்.
545 g) (UB) LIITILLIÓ
Ο
இனவாதக் கட்சிகளின் செயல்களுக்காக தமிழ் மக்களிடம் மண்ணிப்பு கோருகிறோம்.
- %) 07// - ഗൃ/%് 0/7
றகுறுை மக்கள் கட்சி சிஹல உறம பூமிபுத்திரக்கட்சி ஜேவிபி போன்ற கட்சிகளுடன் இணைந்து வடக்கு கழக்கு ბა L3, L// L/605 / //rფტ47/7/&67/765 போட்டியிடுகின்றது. இது ஒரு பிரதேச கட்சி என்ற காரணத் தனால் தொடர்பூடங்கள் இக் ക്ക് കീ ക്രമീക ക്രി ബ്fക്ക அக்கறை காட்டாத போக்கைக் காணக்கூடியதாக உள்ளது. றகுனு மக்கள் கட்சி வடக்கு கழக கலே போட்டியிடுவது குறித்தம் அதன் செயற்பாடுகள் குறித் தும் இக்கட் சயனர் 302aoor 6airtierву вотвот бртатвротву 6225.
றுகுனு மக்கள் கட்சி ஒரு பிரதேசக் கட்சி இக்கட்சி எப்பிரதேசங்களில் போட்டியிடுகின்றது எனக் கூற முடியுமா?
பொதுவாக எமது கட்சி வடக்கு கிழக்கு பிரதேசங்களில் 5 மாவட்டங்களிலும், நுவரெலியா கண்டி, புத்தளம் கொழும்பு கம்பஹா, களுத்துறை ஆகிய பிரதேசங்களில் போட்டியிடுகின்றது.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உங்களது கட்சி போட்டியிடுவதற்கான காரணம் யாது?
எமது கட்சி ஒரு பிரதேசக் கட்சியென நான் முன்னரேயே கூறியிருந்தேன். குறிப்பாக றுகுணு பிரதேசமாக காலி மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களிலேயே எமது செயற்பாடுகள் அமைந்திருந்தன. ஒகளிப்ட் 23இல் எமது கட்சி உத்தியோகபூர்வ கட்சியாக தேர்தல் ஆணையாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
குறிப்பாகக் கூறுவதாயின் நாம் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போட்டியிடக்காரணம் அம்மக்களுக்கு ஒரு செய்தியை வழங்கவே குறிப்பாக பிரதேசக்கட்சி ஒன்றினால் முழுநாட்டிலும் போட்டியிடக் கூடிய சந்தர்ப்பம் இல்லை.
மேலும் எமது கட்சி ஒரு இன. வாதக் கட்சியோ, மதவாதக் கட்சியோ இல்லை. அத்துடன் மூவின மக்களும் ஒற்றுமையாக சமாதானமாக வாழும் சூழலை ஏற்படுத்துதலே எமது பிரதான நோக்கமாகும். இதுவரை காலமும் தமிழர்களுக்கு எதிராக இந்நாட்டு இனவாதக் கட்சிகள் செயலாற்றிய முறை குறித்து நாம் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் தமிழ் மக்களிடம் நாம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். அதாவது உங்களுக்குப்பிரிந்து செல் லும் உரிமை இருந்தாலும் அப்படிச் செப்ய வேர்ைடாம் எனக் கோரிக்கை விடுக்கிறோம். இவை தாம் எமது பிரதான கோரிக்கைகளும் நோக்கங்களுமாகும்.
வடக்கு கிழக்கு பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கூறுவதானால்?
எமது கட்சி சார்பாக தமிழ் முஸ்லிம் சிங்கள வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பாக நான செயற்படுகிறேன். மேலும் இரண்டு சிங்கள வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மற்ற வேட்பாளர்கள் அனைவரும் தமிழர்கள் முஸ்லிம்கள் என நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
பூமிபுத்திர கட்சி சிஹல உறுமய போன்ற இனவாதக் கட்சிகளும் வடக்கில் கிழக்கில் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின்
செயற்பாடுகள் குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?
யாழ்ப்பாணத்திற்கு பூமிபுத்திரக் ட கட்சி சிஹல உறுமய ஜே.வி.பி. கட்சி நபர்களுடன் நாம் விமானத்தில் பயணம் செய்தோம் அப்பொழுது அவர்களுடன் பல விடயங்களை பரிமாறிக் கொள்ள முடிந்தது. இக்கட்சிகள அனைத்தும் சிங்கள மக்களின் தேவைக்கும் விருப்பு வெறுப்புக்கும் ஏற்ப தமிழ் மக்கள் வாழ வேணடும் என்ற வரையறையைக் கொண்டுள்ளன. தமிழர்கள் கெளரவமாக வாழ வேணடும் என்ற எணர்ணம் அவர்களுக்கு துளியும் இல்லை. அதேநேரம் ஜே.வி.பி. போன்ற சோசலிசக் கட்சியும் இக்கூட்டத்தில் இணைந்து கொண்டது கவலைக்குரியதாகும் எவ்வாறாயினும் சிஹல உறுமய போன்ற கட்சிகளை மக்கள நிராகரித்து விடுவார்கள் என்பது திர்ைணம் தமிழ் மக்கள் இது குறித்து கவலையடையக் கூடாது என்பது எமது கருத்தாகும்
றுகுணு மக்கள் கட்சி பொதுத்தேர்தலில் குறிப்பிடத்தக்க ஆசனங்களை பெற்றுக்கொண்டால் அதன் எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும்?
இனியும் மக்களை ஏமாற்ற இயலும் என நான் நினைக்கவில்லை. பிரதேசங்கள் மத்தியில் அதிகாரப் பரவலாக்கலை தெளிவாக வரையறுக்கும் யாப்பு ஒன்றை சமர்பிப்பதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடுவோம்.
மூவின மக்களுக்கும், சுதந்திரத்தையும், கெளரவத்தையும் வழங்கி அவர்கள் சுமுகமாகவும் ஒற்றுமையாகவும் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவது எமது தலையாய கடமையாக இருக்கும்.
பொதுவாக இனப்பிரச்சினை குறித்தும் போர் குறித்தும் உங்களது அபிப்பிராயம் என்ன?
யுத்தம் ஒரு சாபக்கேடு என்றே நான் கருதுகிறேன். மேலும் யுத்தம் என்பது ஒரு உள்ளகப் பிரச்சினை 1977 ஐ.தே.க காலத்தின் திறந்த பொருளாதாரக் கொள்கை தாம் இனப்பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் வடக்கிலும், கிழக்கிலும் மக்கள் இளைஞர்கள், கிளர்ச்சி செய்யவும், சிங்களவர்களுக்கு எதிராக போக்கு வளரவும் இந்நிலைமையே காரணமாகியது.
தெளிவாகக் கூறுவதாயின, பொருளாதார ரீதியான சமத்துவம் ஏற்படல் வேணடும் கொழும்பில் மையமாக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் பல
பிரதேசங்களுக்கும் விளப்தரிக்கப்படல்
வேணடும். மேலும் நாட்டின் எதிர் காலம் கருதி புதிய அரசய யந்திரம் ஒன்றை ஏற்படுத்தல், அதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்தல் முக்கியமானதாகும்
மாறாக, 5 ஆண்டு திட்டத்தி னால் ஜே.வி.பி கூறுவது போன்று இனப்பிரச்சினைக்குத் தீர்வை கொண்டு 6ւ/Մ (1Քլդ Ա /l/5/:
இங்கு இன்னொரு விடயத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வடக்கு கிழக்கு பிரதேசத்தை இணைப் பது குறித்து பேசப்படுகின்றது. நாம் இவ்விடயத்தில் ஒரு நிபந்தனையை முன்வைக்க விரும்புகிறோம். தமிழர் களின் தாயகப் பிரதேசம் வடக்கு கிழக்கு பிரதேசம் மட்டுமல்ல முழு இலங்கைத் தேசத்தையும் அவர்கள் ՖLD5| 5/TԱl&LDITժ: ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான நிபந்தனை யின் பேரிலேயே நாம் வடக்கு - கிழக்கு பிரதேச இணைப்பை ஏற்கிறோம். O

Page 10
O இதழ் - 203,
இ.தொ.கா.வின் கொழும்பு LDII Go" i God" III 6Ni
இராஜோகராஜன்
இத்தேர்தல் சூழலில் மக்கள் மத்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான கோஷம் என்ன?
இந்திய வம்சாவழி மக்கள் வடகிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவத்தை நிச்சயப்படுத்துவதே இ.தொ.காவினுடைய முக்கிய
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள் இன்னும் 2000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் எல்லா பாடசாலைகளிலும்
ஆசிரியர் பற்றாக்குறை தீர்ந்து
விடும் தொழிற்பயிற்சிகளை ஆரம்பித்துள்ளோம். பல்கலைக் கழக அனுமதியைப் பெறுவதில் மாவட்ட மட்டத்திலான கோட்டா முறையே நடைமுறையிலுள்ளது. அது நம் சமூகத்திற்கு பிரயோசன மில்லை. அவிசாவளையில் ஜி சி.ஈ உயர்தரம் படிக்கக்கூடிய மாணவனும் கொழும்பு றோயல் கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவனும் ஒரே தரத்தில் சமப்படுத்தப்படுகிறார்கள் அதாவது பாடசாலைகள் தான் தரப்படுத்தப்பட வேணடும். இவ்வாறான விடயங்களை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்தோடு தான் நாங்கள் செயற்பட வேண்டும் இருக்கின்ற ஐந்து சதவீதமான பாராளுமன்ற சக்தியை வைத்து ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் இருக்கின்ற அரசாங்கத்தோடு சேர்ந்து தான் செயற்பட வேண்டும்
அரசாங்கத்தோடு கூட்டுச் சேர்ந்து நீங்கள் சொல்கிற சில சலுகைகளைத்
"Öyöı ö(Ö 6,5JBLGlööi BGUGÜLU HİTÜUÖÖLÜ
- இரா.யோகராஜன் பா.உ
கோஷமாகவும் நோக்கமாகவும் இருக்கின்றது.
தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றதும் பேரம் பேசலின் அடிப்படையில் வாக்குகள் விற்கப்படுகின்றன. இதே விடயம் தான் இனிவரும் காலத்திலும் நடக்கப்போகின்றது. இதுபற்றி?
இ.தொ.கா எண்றைக்குமே மக்கள் மத்தியில் இதைச் செய்து தருகிறோம் அதைச் செய்து தருகிறோம் என்று தேர்தல் காலத்தில் சொல்லியது கிடையாது துர நோக்கோடு பல திட்டங்களை சமூக ரீதியாக படிப்படியாகச் செய்து வருகின்றது. அதாவது பிரஜாவுரிமைப் பிரச்சினையை பலவருடமாகப் போராட்டம் நடத்தித் திர்த்துள்ளோம் விட்டுரிமை பெறுவது, நாங்கள் வைத்துள்ள ஒரு கோரிக்கை இதை அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும் இன்னும் பல தடங்கல்களின் மத்தியில் அதை
அமுல்படுத்த எல்லா
ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கின்றோம் பாடசாலைகள் அபிவிருத்தி
ஆசிரியர் பற்றாக்குறை
அரசியல் ரீதியாக எங்களுக்கு என்ன குறையிருக்கிறது. இன்றைக்கு தோட்ட உள்ளக கட்டமைப்பு என்றொரு அமைச்சு கிடைத்திருக்கிறது. நிச்சயமாக அது அரசியல் வெற்றி
இருக்கின்றது. இது துார நோக்கின்
அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. இது பல வருடமாக போராடி கடந்த ஆறு வருடத்தில் 4200
தவிர எதையாவது பெற்றுள்ளீர்களா?
நிச்சயமாக 1988ல் அரசாங்கத்துடன் இருந்ததால் தான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினால் பலருக்கு பிரஜாவுரிமை வழங்கக் கூடியதாக இருந்தது. இந்தியாவுக்குச் செல்வதாக எழுதிக் கொடுத்தவர்களுக்கும் இலங்கைப் பிரஜாவுரிமை கடந்த அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டிருந்தது. அதை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது ஐ.தே.கவின் துரோகச் செயலினாலேயே பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்கக் கூடியதாக இருந்ததுவும் அரசாங்கத்துடன் ஒத்துழைத்தமையாலேயாகும் நிச்சயமாக சமூக ரீதியாக பல நன்மைகள் அடைந்திருப்பதும் அரசாங்கத்தோடு ஒத்துழைத்தமையாலேயாகும். TULF எதிர்க்கட்சியாகவே இருந்துள்ளது. வடகிழக்கு மக்களுக்காக எதையுமே அடைய இவர்களால் முடியவில்லை. வடகிழக்கு மக்கள் இன்றும் அகதிகளாகவும் யுத்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் அவர்களுடைய அணுகுமுறை பிழை என்பதே காரணமாகும். இ.தொ.காவின் அணுகுமுறை இருக்கும் அரசாங்கத்தோடு சேர்ந்து ஒத்துழைத்து நமது மக்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்வதுதான் சரியான கொள்கை என்று உறுதியாக நான் கூறுகின்றேன்.
ஆசிரிய நியமனங்களை வழங்குவது கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது இவற்றையா உரிமைகள் என்று கருதுகின்றீர்கள்?
இவை அடிப்படையானவை நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி அவசியமானது.
அரசாங்கத்துடன் ஒத்துழைத்து பெற்ற அரசியல் ரீதியான
ஒக் 01 - ஒக் 07, 2000
அரசிய என்ன குறை இன்றைக்கு கட்டமைப்பு கிடைத்திருக அரசியல் ெ பகுதியில் ம அவர்களுக் அபிவிருத்தி கொடுக்கக்க அரசியல் 6ெ கருதுகின்றே திட்டத்தில் ர நன்மைகளை சேர்த்திருந்ே атай6ртGup ca வெற்றிகள் த கேட்கவில்ை (წყ; "ჟიზმეტგეი அவசியமுமி காலியிலும் பு இருக்கிறார்க (ԼՈւգ եւ/15/, լի/ மட்டும் ஒரு 61 (լրաց ժgo 61 60GOTLE LOTO நன்மையும் க் திட்டத்தை மு விரும்பவில் மத்தியில் எங்
STLDö(öl"
அதுவொரு வெற்றி
கொழும்பில் இ கைதுகளின் ே விடுவிப்பதற்கா நடவடிக்கைகள் வருகின்ற அே பாராளுமன்றத்த சட்டத்திற்கு ஆ வாக்களிக்கின்றி அரசியல் பிழை கூறப்படுகின்றே தனிமைப்பற்றி?
இன்று அ அங்கமாக இ அபிவிருத்திட கொணடிருக்கி இருக்கும் பே ஆதரவளிக்க நிர்ப்பந்தத்தில் அதேநேரம் அ வாந்தளித்தல செய்தாலும் சு கட்சிகர் வார் பெறச் செய்ய அரசாங்கத்தே வாக்களித்தாலு தமிழ் மக்களு குறைபாடுகை (LD(Ա)60)LOLIII 60/ எனக்குக் கிை தொல்லை தவி என்னை நியம்
இரத்தினபுரிவே பாதிக்கப்பட்டவ கொண்ட நடவ
Ք Լ-60IIդ. வழங்கப்பட்ட அமைப்பதற்க (35րդ (Եւյր եւ செய்யப்பட்டு
வட்டியுடன் கூட கீழேயே வீடுகள் உதவியளிக்கப்ப கூறப்படுகின்ற,ே
எந்தவித அடிப்படையி அமைத்துக்கெ
உரிமைகள் என்ன?
 
 
 

ரீதியாக எங்களுக்கு பிருக்கிறது. தாட்ட உள்ளக ான்றொரு அமைச்சு றது. நிச்சயமாக அது ற்றி நாட்டின் எந்த கள் வாழ்ந்தாலும் (3D) գԱյո: திட்டங்களை டிய நிலையை ற்றியாகவே
அரசியலமைப்புத் Djig, T&T La) நாம் ாம், அவை ரசியல் ரீதியான ண், நாம் தனிநாடு
தனி அலகு "="cm லை. நம்மக்கள் ாத்தளையிலும்
தனி அலகு கேட்க பரெலியாவுக்கு நன்மையைச் செய்து தமாக இருக்கின்ற பட்ட மக்களுக்கு எந்த டைக்காத ஒரு ன்வைக்க நாங்கள் ல. அதைவிட ჟეi |pქნჟე;"|
alrm;/6)ჟეტრე)/T|ჩ வாழ்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் நேரடியாக செயல்படக்கூடிய ஒரு அமைச்சை நாங்கள் கேட்டுப் பெற்றுள்ளோம். | || რეჟr ვე გეტეiგუფ T//). பரிய அரசியல்
டம்பெறும் זה (Ligh62 (9/6> ונשכחו.
5). ளையும் மேற்கொணர்டு
நேரம் ல் அவசரகாலச்
தரவாக கள் இது பெரும் ப்பு என்று
இந்த இரட்டைத்
ரசாங்கத்தின் ஓர் நந்து நம்முடைய ற்றி செயல்பட்டுக் ன்றோம். அப்படி து அதற்கு வேண்டிய இருக்கின்றோம். தை எதிர்த்து հ -9|1ւյլգ ட ஏனைய தமிழ் ளித்து வெற்றி கூடும் டு சேர்ந்து ம் இன்று அதனால் கு ஏற்படக்கூடிய
தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு க்கின்றது. |ப்புக் குழுவில் துள்ளார்கள்
ல்வத்தை சம்பவத்தில் களுக்கு மேற்க்கைகள் என்ன?
ாதுகாப்பு
வீடுகள் பதின்னான்கு சலவு Gigi.
கடன் திட்டத்தின் அமைப்பதற்கு டுள்ளதாக
| რტT ம் அவ்வீடுகள் நிக்கப்படவில்லை.
O
நேர்காணல் தர்ஷி
காங்கிரஸில் பல்வேறு முரண்பாடுகள் ஆரம்ப காலம் தொட்டு இருந்து வந்துள்ளன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரிந்துசெல்லாத தாங்கள் தற்போது இவ்வாறான மாற்றுக் குழுவாக பிரிந்து செல்லக் காரணம் என்ன?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள போக்கு கடந்த ஆறு ஏழு வருடங்களாகத் தான் ஏற்பட்டுள்ளது. தொண்டமான் நீண்ட காலமாக இ.தொ.கா தலைவராக இருந்திருக்கிறார். அவருடைய வேறு சில போக்குகளினால் காங்கிரஸில் சில சங்கடங்களும் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன.
ஆனால் அந்தக் காலகட்டத்தில் இவ்வாறான
இ.தொ.க விண் இருந்து பிரிந்து சென்ற மாற்றுக்குழு உறுப்பினர் பி.பி.தேவராஜா
கர்ரியம் இரணடு இனவாத
"SJ (ÉjjLEVILLINGÖ 2 Supplul LOLGINLEGGIN'
முரணர்பாடுகள் இருக்கவில்லை என்பதல்ல. அந்த நேரத்திலேயே இவ்வாறான கேள்விகள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக நிர்வாக முறைமைகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. இவ்வாறான கேள்வி முரணர்பாடுகள் ஆரம்பத்திலிருந்தே இருந்த போதும் தற்போது மாற்றுக் குழுவாக பிரிந்து செல்லக் காரணம் என்ன?
நாங்கள் பிரிந்து போனதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உணர்மை அதுவல்ல, நாங்கள் இன்னமும் பிரிந்து போகவில்லை. கொழும்பில் இடம்பெறும் கைதுகளின் போது அவர்களை விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்ற அதேநேரம் பாராளுமன்றத்தில் அவசரகாலச்
1983, alon, நடந்த போது நானும் தொண்டமானும் செல்லச்சாமியும் ஜே.ஆரைச் சந்தித்து 2 E GOTALITë etolë JasTau சட்டத்தை பிறப்பியுங்கள் என்று விடுத்த வேண்டுகோளுக்கிணங்கத் தான் அவசரகாலச் சட்டம்
பிறப்பிக்கப்பட்டது.
சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கின்றீர்கள். இது பெரும் அரசியல் பிழைப்பு என்று கூறப்படுகின்றதுே. இந்த இரட்டைத் தனிமைப்பற்றி?
இவ்விடயத்தை இரண்டு
மூன்று விதமாக அணுகுகிறார்கள்
இலங்கையின் அரசியலை ஒரு நேர்கோடாக பார்த்து செயற்படுவதென்றால், அனுபவத்தில் அது முடியாத
பி.பி.தேவராஜ்
கட்சிகளுடனும் ஏன் கூட்டுறவுகள் அமைத்து செயற்படுகின்றோம். ஐ.தே.க கட்சியிலுள்ள பலர் இனவாத போக்கோடு செயற்படுகின்றார்கள் இனவாதத்தை எதிாக்கக்கூடிய நிலையிலுள்ள நாங்கள் ஏன் ஐ.தே.கட்சி பட்டியலிலே போட்டியிடுகின்றோம்.
வடகிழக்கு பகுதியிலே தான் தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்றார்கள் அவர்களுக்கும் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்குமிடையே ஒத்த தன்மை இருக்க முடியாது இங்கே வாழும் தமிழ் மக்களுடைய சூழ்நிலைக்கு ஏற்பத்தான் அவர்களுடைய போக்குகளை அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஆகையினால் பேரினவாத கட்சிகளுடன் சில உறவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒப்பந்தங்கள் செய்ய வேண்டியுள்ளது.
நான் ஐ.தே.கட்சியை ஆதரித்த போது பெரும்பாலும் விமர்சனம் செய்ததில்லை. எப்பொழுதும் சமமான அரசியலை வைத்துத் தான் பார்த்திருக்கிறேன். இரணடுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
வடகிழக்கிலே ஏற்பட்டுள்ள புத்தம் தீவிரமடைந்து அதன் பிரதிபலிப்புக்கள் இங்கேயும் ஏற்பட்டுள்ளன. வன்முறைகள் குணர்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்கின்றன.
1983ல் கலவரம் நடந்த போது நானும் தொண்டமானும் செல்லச்சாமியும் ஜேயாரைச் சந்தித்து உடனடியாக அவசரகால சட்டத்தை பிறப்பியுங்கள் என்று நாங்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கத் தான் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அவசரகாலச்சட்டத்திற்கு எதிர்த்து வாக்களிப்பதன் மூலம் இதனை நிறுத்திவிட முடியாது. சில
சமயங்களில் விபரீதமாகக் கூடப்
GLIT, GJITLÓ.
S)

Page 11
நிமல்கா பெர்னாணி டோ
கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். எனினும் ஜேவிபி சார்பாக போட்டியிடும் பெனர்கள் தனியே சுயவிருப்பத்தின் பேரில் கட்சியில் உழைக்கும்
Οι βαρή απαγΤης) Πή
பொதுவாகக் கூறுவதாயின் பெண்களை அரசியலுக்குள் உள்வாங்க சாதகமான சூழலை உருவாக்க வேணடும் மேலும் சமூகத்தின் கருத்தியல்களான பெனர்கள் தனியே தாயாகவும் மனைவியாகவும் மட்டுமே பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற அபிப்பிராயம் மாற்றப்படல் வேண்டும்.
நிமல்கா GLIN GOTT 500 G II சட்டத்தரணி புதிய இடதுசாரி முன்னணி கொழும்பு மாவட்ட G360" | II GTI நாம் 20 வருடங்களாகப் பெண்கள் பிரச்சினை குறித்து செயலாற்றி வருகிறோம். ஆனால் பிரதான கட்சிகளான (Պարց զրaւյտ, գ. 35 տoւմ: பெனர்களுக்கான எதையும் சாதித்து விடவில்லை. இதற்கு ஒரு காரணம் அரசியல் வன்முறைகளாகும். இந்த வன்முறைச் செயற்பாடுகளுக்கு முன் நாம் வாய் முடி மெளனிகளாக இருக்க முடியாது. நாம் வன்முறைகளுக்கு எதிராக ஒன்று திரள வேணடும் நாம் எதிர்ப்பு காட்ட காட்ட வன்முறைகளுக்கான வாய்ப்பு குறைந்து செல்லும் எனலாம்
இந்தவகையில் நாம் பெண் வேட்பாளர்கள் என்ற வகையில் கட்சிகள் அடிப்படையில் வன்முறைகளை எதிர்க்க துணிந்து செயலாற்ற வேண்டும்
திமுத்து ஆட்டிகல (கொழும்பு மாவட்ட அமைப்பாளர் (შვეფ. ნი?.17)
ஒரு கட்சி என்ற வகையில் ஜே.வி.பி இன்று பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது அந்த வகையில் கட்சியில் பொறுப்பு வகிக்கும் ஒரு பெண்ணாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறேன். நாட்டை Ֆւնդ Թաւրաւլլի (լրծելորտ ஜேவிபியிடம் 5 ஆண்டு திட்டம் உணர்டு புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பும் பார்வை உணர்டு
மேலும் இம்முறை கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் திருப்தியடையக்கூடியளவு பெண வேட்பாளர்கள் இல்லையென்றே கூறவேணடும் அந்த வகையில் ஜே.வி.பி. சார்பாக 23 பெண்கள் போட்டியிடுகின்றனர் ஒப்பீட்டளவில் மற்ற பிரதான ჟს " ქმჟრეთვეmგეol| ഉഖ ნუ გეგ/კეუჩქვეჟ//olგუif அதிகமெனலாம். 52 ஆண்டுகள் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த ஐ.தே.கவிலும் பொஐமுவிலும் கணவனை இழந்த பெனர்களும் பரம்பரை வழிவந்த குடும்ப பாரம்பரியத்தின் அடிப்படையிலுமே தான்
சமூகத்தில் பெணகள் தீர்மானம் எடுக்கும் துறைகளில் முன்னணி வகிக்க இயலும் என நிரூபித்து காட்டல் வேண்டும் மற்றும் அரசியல் தடைகள் என நான் 3 იმე || Jimi/ყვეტივე" — ტყეების ც |mვეm/} காணர்கிறேன்.
1. சமூகத்தின் மிகப்பழைமைமான எண்பாடுகள்
கருத்தியல்கள் மாற்றமடைதல்
தேர்தல் வன்முறைகள்
ஜனநாயகத்
வேட்பாளர்களும் சுதந்திரமாக செய வாய்ப்பு இருக்க ே அவசியமாகும். சித்தாந்தத்தில் தேர்
அங்கம் அத்
ஒரு வகையில் TL ஆட்சியாள ர்களும் ஒப்பந்தத்தை புதித கருதப்பட வேண்டு அனைவரும் சுதந்தி தேர்தலில் பங்குபற் இந்த வன்முறைகள் தடுக்கின்றது எனல (ჭვეყც "I Jim an / ქსეევეn g செய்யும் சந்தர்ப்ப பாதிப்படைகின்றெ
இந்த வகையி சமூகத்தில் தேர்தல் பெரிதான அக்கறை காணக்கூடியதாக உ பொதுவாக தேர்தல் கட்சிகள் குறித்தும் தலைமைத்துவம் கு அரசியல் நிறுவனம்
■
Η Εβερτς) Πά απαιτήμ,
அதிருப்தியுற்ற நின்ை காணப்படுகின்றனர்.
பாக்கியசோதி சரவணமுத்து
இந்த
-9|lգ LII /601ஆண்டுப் ே தேர்தலில் 6 எவ்வாறான எடுப்பார்க தெரியவில்
(தேர்தல்
தேர்த குறித்து கூறு நாளுக்கு ந
öFLDLQJ) கொணர்டிரு GELDTITEL DIT GOT
வேணடும்
2. உடலியல் ரீதியாக பெனர்கள் அரசியல் அதிகாரத்திற்கு வர േ STATUD LIDT GOLL
வேணடும்
வன்முறைகள் குழலை
தகர்த்தெறிய வேண்டும்
இந்த தடைகளை தகர்த்தெறிய கட்சிகளின் பங்களிப்பும் முக்கியமானதெனலாம்
ஜயதேவ உயங்கொட
(சமூக விஞ்ஞானிகள் சங்கம்)
தேர்தல் கால வன்முறைகள்
என்பது ஜனநாயகத்திற்கு முரணனான செயற்பாடாகும். ஜனநாயகத்தில் தேர்தல் மிக முக்கியமானதும் அவசியமானதும் ஒரு செயற்பாடு இவ்வாறான ஒரு செயற்பாட்டில் கட்சிகளும்
சம்பவங்கழு அடங்கும். இதில் மு οιήρι Πό σταδή αυτός, οι காலத் தேர்தல்களை
ՔԻԱվ:5ԼIII6:160607 அதிகரித்துள்ளதாகு
தகவல்களின்ப 600 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ISU. IEA (LOITUL) இச்சூழல் மிகவும் பயங்கரமானதாகும். பொதுத்தேர்தல் நை ஒக்டோபர் 10 திகதி பயங்கரமாக அதிகரி இதன்படி நோக்கின நீதியானதும் சுதந்தி தேர்தல் குறித்து சந்ே நிலவுகின்றது.
வாக்களர்களுக் Lola, (el fu îl affa பட்டி கட்டுதல் தே கண்காணிப்பில் ஈடு செயற்பாடுகளில் ம நீதியான தேர்தல் கு
 
 
 
 
 
 
 
 
 
 

பாக்காளர்களும் uւ հմուդ եւ
1600 գայ
TION 97601/5/ILI3; Eā () இந்தத் தேர்தல் காளர்களும்,
ՄԱՐԺ: க்கல் என்று ம் இதன்படி
TIL DITUE றும் வாய்ப்பை சார்ந்த குழல் ாம். அத்துடன் முகமாக தெரிவு OLÓ
560Tου Tι ό.
l) firsia, ailt குறித்தான பின்மையை
ள்ளது. ல் பங்குபற்றும்
மித்தும் குறித்துவம்
Mu6.
|0||7|| (მე) (ჭც||
|olეტ 2000|p/ru/ பொதுத்
|Tქტე II ეr/fჟეor
գ. 606/ எனத்
GTOTOUTLÖ.
ரவணமுத்து வண் முறை ண்ைகாணிப்பு
நிலையம்)
வன்முறை வதாயின் Τοή 11ου
அதிகரித்துக் கின்றன.
L JIGI) நம் இதற்குள் ή Εμ ΠρΠορτ றால் கடந்த பிட இம்முறை
வன்முறைச்
இவற்றுள் 200
பெறும் வன்முறைகள் கக்கூடும்
枋
I'll
J. GL)
நம் இது
10T. LIDGJ) UTGIT #3ố டப் போன்ற
Gfla
த்து ஆர்வம்
கொண்டவர்களும் േക്കബ് எனினும் பிதியும் அச்சமும் நிலவத்தான் செய்கின்றது. எவ்வாறாயினும் தேர்தல் ஒரு ஜனநாயக செயற்பாடு. இதன்படி வார்தாளர்கள் அனைவரும் வாக்களித்தலை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்ால் ஜனநாயகம் பலவீனம் |-9||60ւպլի (3լՐn gւDIT601 நிலை ஏற்படும்
ஜயதேவ உயங்கொட
கிங்ஸ்லி
ரொட்றிகோ (பெப்ரல் நிறுவனம்)
தேர்தல் வன்முறைகள் என இவற்றை ஒருபோதும் குறிப்பிட முடியாது. ஏனெனில்
பெயர்ப்பட்டியல் சமர்ப்பித்த பின்
នៅព្រៃភ្នំថា
தான் வன்முறைகள் அதிகரிக்கின்றன. எனினும் இம்முறை அதற்கும் முன்னரும் கூட வன்முறைகள் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கப்படக் கூடியது.
வன்முறைகளை அதிகம் மேற்கொள்வது பிரதான கட்சிகள் இரண்டுமாகும் தற்போது நாம் அறிந்தவரையில் 07 மரணங்கள் நிகழ்ந்து விட்டன. நான் அறிந்தவரையில் குறைந்த வன்முறை எணர்ணிக்கைகளைக் கொணட கட்சியாக ஜே.வி.பி உள்ளது. சிஹல உறுமய போன்ற சிறிய கட்சிகள் வன்முறைகளில் ஈடுபடுவது வெகுகுறைவு
30 லட்சம் மக்கள் பலதரப்பட்ட காரணங்களின் அடிப்படையில் வாக்குகளைப் பிரயோகிக்காமல் இருக்கலாம் 25 லட்சம் கள்ளவாக்குகள் இடப்படும் எனலாம் எவ்வாறாயினும் இம்முறை 25,000 பேர் தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடுவதால் கள்ளவாக்கு இடும் எணர்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கலாம் மற்ற தேர்தல்களைப் போலவே சாதாரண மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி விட்டு விட்டுக்குச் சென்று விடுவர் அரசியல்வாதிகள் வன்முறைகளில்
FGL Gainiai.
விக்டர் ஐவன் (ராவய பத்திரிகை
ஆசிரிய தேர்தல் வன்முறைகள் குறித்து ஜனாதிபதி தான் பொறுப்புச் சொல்ல வேணடும் அவரது ஆதரவாளர்கள் தான் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் எனலாம். இதனை ஜனநாயகத்தின் பாரியதொரு விழச்சி என்று தான் கூற வேணடும். இந்த லட்சணத்தில் தான் அவர்கள் அதிகாரப்
பரவலாக்கலை மேற்கொள்ளப்
அனுராதபுரத்தில் இரண்டு பாஉக்களுக்கிடையில் மோதல் ஒன்று ஏற்பட்டது. நான் நினைக்கிறேன் ஐ.தே.க வேட்பாளர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது என குருனாகல், புத்தளம் நாவலப்பிட்டி அனுராதபுரம் யட்டிநுவர உடுநுவர ஆகிய இடங்களில் அதிகம் பொஐ மு தான் வன்முறைகளில் ஈடுபடுகின்றது.
எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் முறையின் அடிப்படையிலேயே
வன்முறைகள் எவ்வளவு
விக்டர் ஐவன்
மோசமானவை என அனுமானிக்க இயலும்
இம்முறை தேர்தலில் மக்கள் தமது அபிப்பிராயங்களை சிறப்பான முறையில் வெளிப்படுத்துவார்கள் எனத்
தோன்றுகின்றது. இலங்கைப்
பிரஜைகளில் 90 லட்சம் மக்கள் தமது வாக்குகளைப் Lաoծiւն):55/6ւIn 61 601 எதிர்பார்க்கப்படுகின்றது.
போகிறார்களா?
இம்முறை பொதுத் தேர்தலில் சமாதானம், ஜனநாயகம் என்பனவற்றை கருத்திற் (), ITOOŽ (SL LD46 வாக்களிப்பார்கள் அவ்வாறான சூழல் இல்லாவிடின் அவர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டப் பின்நிற்கப் போவதில்லை.
- JiETITTI

Page 12
இதழ் - 203, ஒக் 01 ஒக் 07, 2000
டந்த செப்டெம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ் இனி 2000 மாநாட்டில் படிக்கப்பட்ட பெணணியம் சார்ந்த கட்டுரைகள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளும் விவாதங்களும் ஈழத்து தமிழ் சூழலில் பெணணிய சிந்தனை மீதான விவாதங்களுக்கான அவசியம் நிலவுவதை சுட்டிக் காட்டியுள்ளன.
சரிநிகரில் வெளியான 'கோணேஸ்வரிகள் கவிதை தொடர்பான விவாதங்கள் இந்த சிந்தனை மீதான சில கேள்விகளை பதிவு செய்தன என்ற போதும் அவ்விவாதம் ஆழமாக வளர்க்கப்படாமலே நின்று போயிற்று.
அவ்வாறே பெண போராளிகள் தொடர்பாக ராதிகா குமாரசாமி எழுதிய கட்டுரை ஒன்றின் மீதான விவாதங்களும் கூட ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அப்பால் வளர்ந்து செல்லவில்லை.
அணர்மையில் பெண சஞ்சிகையில் வெளிவந்த தலைப்பிடப்படாத கல்யாணியின் கவிதை தொடர்பாகவும் சிறிய விவாதம் ஒன்று கருக்கட்டிய போதும் அதுவும் மேற்கொண்டு வளராமலே போய்விட்டது.
படைப்புக்கள் மீதான விமர்சனங்களாக இந்த விவாதங்கள் நடைபெற்ற போதும் அவை படைப்பின் மொழி, படைப்பாளியின் அரசியல் என்ற இரு விடயங்களில் மட்டும் கவனத்தைக் குவித்திருந்தனவே ஒளிய இவை இரணர்டிற்கும் காரணமான தமிழ் சூழலின் சிந்தனை மட்டத்தை அவை கேள்விக்குள்ளாக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.
சென்னை மாநாட்டில் நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் அல்லது மோதல்கள் மிகவும் தெளிவாக இந்தக் கேள்விக்குள்ளாக்கலின் அவசியத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன என்றே தோன்றுகிறது. சரியாகச் சொல்வதானால், பெணணியம் தொடர்பான சிந்தனைகள் கடந்த இரண்டு தசாப்த கால வளர்ச்சியை அடைவதற்கு அடிப்படையாக இருந்த தத்துவார்த்த தளமானது இன்று ஈழத்து தமிழ் சூழலில் எழுகின்ற சவால்களை எதிர்கொள்ள முடியாத தேக்க நிலைக்கு உள்ளாக்கியுள்ளது எனலாம். இதுவே புதிய கேள்விகள் புதிய சோதனைகள் என்பன எழும் ஒவ்வொரு கணமும் அவற்றை எதிர்ப்புக்குரல்கள் என்ற விவாதத்தில் எதிர்கொள்ளுமாறு பெண்ணிய சிந்தனையாளர்களைத் துாண்டுகிறது என்ற
ஈழத்துத் த GI Go Goon
தேவை ஒரு
எணர்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கோணேஸ்வரிகள் கவிதை முதல் சென்னையில் மாநாடு வரையான விவாதத்துக்குள்ளான சகல விடயங்களிலும் அடிநாதமாக இருந்த விடயங்களாக நாம் இனங்காணக்கூடியதாக இரண்டு முக்கிய விடயங்கள் உள்ளன எனலாம். ஒன்று பெண்ணிய சிந்தனையின் கலாசார பண்பாட்டு விழுமியமாக நாம் இனங்காணிபது எதனை? என்பது இரணடாவது பெணணிய சிந்தனை என்பதே தன்னளவில் ஒரு அரசியல் சிந்தனையென்ற போதிலும், அது சமூகத்தின் மொத்த அரசியலில் வகிக்கும் பாத்திரம் என்ன? என்பது
இவ்விரண்டு கேள்விகளுக்கும் ஈழத்து தமிழ் சூழலின் அரசியலில் பொருளாதார் கலாசார பணர்பாட்டு நிலைமைகளின் கீழ் - பதில் காணக்கூடிய நிலையில் ஈழத்துப் பெணணிய சிந்தனைத் தளம் இருக்கிறதா? அல்லது அது இந்தச் சவால்களை தன்னுள் உள்ளடக்கி விரிந்து வளரும் விதத்தில் தன்னை தயாராக வைத்திருக்கிறதா? அல்லது தனது கோட்பாடுகளில் இறுகிப்போய் நின்று கொணர்டு இவற்றை எதிர்க்கின்ற மனோ பாவத்திற்கு தள்ளப்பட்டுள்ளதா?
இவைதான் இன்றைய விவாதத்தக்கு அடிப்படையான மையமான கேள்விகள்
பெணர்கள் மீதான ஒடுக்கு முறையானது தமிழ்ச்சூழலில் நிலவும் இன ஒடுக்கலின் காரணமாக மிகத் தீவிரமாக வெளிப்படுவதை நாம் காணலாம். பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் படுகொலைகள் என்று அவை தீவிரமாக
வெளிப்படுகின்றன. அரச இயந்திரம்,
ஆணாதிக்க மனோபாவம், கலாசார பணிபாட்டு வெறியாட்சி என்பன பெணர்கள் மீதான பாலியல் ஒடுக்கு முறைக்கான காரணிகளாக அமைகின்றன. இவற்றில் அரச இயந்திரம் தவிர்ந்த ஏனைய இரண்டும் இனங்காண முடியாத எதிரிகளை பெண்கள் முன் நிறுத்துகின்றன. இந்த மூன்றுக்கும் எதிரான பெனர்களதும், சமூக ஜனநாயக சக்திகளதும் எதிர்ப்புகள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பாடு காண வேண்டிய
இப்போது புதிதாக இறக்குமதி செய்யப் படும் வாகனங்களின் இலக்கத் தகடுகளைக் கவனித்திருப்பீர்கள்
ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட இந்த இலக்கத் தகடுகள் வாகனப் பதிவுத் திணைக் களத்தினால் வழங்கப்பட்டுக் கொணடிருக்கின்றன. முதலில் மாகாணப் பெயரும் பின்னர் GA, GB என்று தொடரும் எழுத்துக்களும் அதன் பின் இலக்கமுமாக அவை எழுதப்படுகின்றன.
பத்து வருடங்களுக்கு முன் ஜனாதிபதி பிரேமதாச சிங் களச் சிறி எழுத தை இல்லாமலாக்கிக் கோடு(சிங்களத்தில் இரி என பார்கள்) ஒன்றைப் பாவிக்குமாறு அறிவித்திருந்தார்.
அதன் பின் சிறி இரியாகியது. இனிச் சிறி லங்கா என்பது இரி லங்காவாகும் என்று கிணர்டல் செய்து எழுதினார் பத்திரிகையாளர் லுாஷியன் ராஜகருணநாயக்க அப்போது ஆனால், அந்த இரி இப்போது திரும்பவும் ஆங்கில எழுத்தை நோக்கிப் போய் விட்டது. 1958இல் நடந்த இனக் கலவரத்திற்கும், இதன் பின்னர் இற்றை வரையான இன ஒடுக்கல் நடைமுறைக்குமான முக்கியமான ஆரம்பப் புள்ளிகளில் ஒன்றாக இந்தச் சிங்களச் சிறி விவகாரம் இருந்ததை யாரும் மறந்திருக்க
6.JITILLLlalóGDa).
சிங்களமும் 颱 இ. ஆங்கிலம் த
அப்போது நடைமுறையில் இருந்து வந்த CE, CY. CN, CL CLIT600 CEYLON 66o பெயரில் வரும் எழுத்துக்களைப் பயனர் படுத்திய இலக்கத் தகடுகளுக்குப் பதிலாகச் சிங்களச் சிறியை அறிமுகப்படுத்தியது பண்டாரநாயக்க அரசு
இதை எதிர்த்துச் சிங்களச் சிறி எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தது தமிழரசுக் கட்சி "நணர்டெழுத்து வேணடாம் நமக்கு" என்ற தமிழரசுக் கட்சியின் எதிர்ப்பு, ஆங்கிலத்திற்குட பதில் சிங்களம் என்றிருக்க முடியாது. பதிலாக அது சிங் களமும் தமிழுமாக இருக வேணடும் என்ற கோரிக்கைகளின் அடிப் படையில் அமைந்தது.
இந்த எதிர்ப்புக்கு அன்றைய அரச கொடுத்த பதிலடியின் பரிசாக 1958ம் ஆண்டு இனக் கலவரம் வெடித்தது. இன்று மிக இலகுவாகத் திரும்பவும் ஆங்கில எழுத்துக்கள் கொண்டு வரப்பட்டு விட்டன.
சிங்களச் சிறியை எதிர்த்துத் தமிழ்ச் சிறி
 
 
 
 
 
 

羽リ
மிழ்ச் சூழலில்
யச் சிந்தனை
திறந்த விவாதம்
அவசியம் நிலவுகிறது.
ஆயினும், ஈழத்து தமிழ் சூழலில் நிலவும் பெணர்ணிய சிந்தனையானது தேசிய அரசியலின் பாற்பட்டு தனது நிலையை எடுப்பதில் தயக்கம் காட்டிவருகிறது. இதன் தத்துவார்த்த வெளிப்பாடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கெதிரான நடைமுறையிலிருந்து ஒதுங்கி நிற்கும் இனப்பிரச்சினை முடிந்தாலும் பெணகளின் பிரச்சினை முடிவுறாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இது தர்க்க ரீதியில் உணர்மையே எனினும், மறுபுறத்தில் தேசிய இனப்பிரச்சினை குறித்த தமிழ் முஸ்லிம் சமூகத்தின் போராட்டத்திலிருந்து பெண்களை ஒதுக்கி விடுகின்ற தத்துவார்த்தத் தவறினை மேற்கொள்கிறது.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பான செயற்பாட்டில் முழுத் தேசத்தினதும் செயலுாக்கமுள்ள பங்களிப்பை பலவீனமாக்கக் கூடிய இந்தச் சிந்தனைக்கு காரணம் பெணிகள் மீதான இனரீதியான ஒடுக்கு முறைகள் பற்றிய பிரக்ஞை இன்மை என்பதை விட அவை குறித்த செயற்பாடுகள் சட்டபூர்வ அரசியல் செயற்பாட்டிற்கு அப்பால் செல்பவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கிவிடும் என்ற அச்சம் மேலோங்கி நிற்பதே காரணம் GT60TG) ITLs).
சமூக அரசியல் பொருளாதார கலாசார பணிபாட்டுப் பிரச்சினைகள் எவையாயினும் அவை குறித்த செயற்பாடுகள் எல்லாவேளைகளிலும் சட்டபூர்வ வாத மட்டத்துள் நின்று தீர்க்கப்படக்கூடியவை அல்ல என்பதையும், அவற்றையும் மீறிய செயற்பாட்டுக்கு அவசியம் நிலவுகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
வன்முறை அரசியலுக்கும் சட்டபூர்வ நடைமுறையை மீறிய அரசியல் செயற்பாட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமை இவ்வாறான ஒரு அச்சம் ஏற்பட காரணம் όΤόΟΤουΙΤΙβ.
இதேவேளை கலாசார பண்பாட்டு வடிவங்களிலான இனங்காண முடியாத எதிரிகளால் நடாத்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள், அதே கலாசார
பணிபாட்டுத் தளங்களில் நின்று எழுப்பப்படக் கூடியவை அல்ல என்பதும் முக்கியமானதாகும். அவ்வாறு அதே தளத்தில் இருந்து எதிர்ப்பு எழுப்பப்படும் சந்தர்ப்பங்களில் அவை ஒன்றில் ஒரு வகை ஆணெதிர்ப்பு நிலையை பெணகள்
எடுப்பதற்கு இட்டுச் செல்லும் ஆபத்து
ஏற்படுகின்றது அல்லது இவை அதே கலாசார பணிபாட்டு விழுமியங்களைப் பேணுதல் என்ற காரணத்தினால் மெளனமாக்கப்பட்டு விடுகின்றன அல்லது அமுக்கப்பட்டு விடுகின்றன. இதையும் ஈழத்து தமிழ்ச் சூழலில் பெண்ணிலைச் சிந்தனை சரிவர இனங்காணவில்லை என்றே சொல்ல வேண்டும்.
ஆக, இன்றைய பெண்ணிய சிந்தனை வரலாறு பற்றிய ஆய்வுகளிலும் தன்னை கோட்பாட்டு ரீதியாக பலமாக்கிக் கொள்வதிலும், சமூகத்தில் பெணணின் பாத்திரம் குறித்த விவாதங்களிலும் ஈடுபடும் அதேவேளை சமூக அரசியல் கலாசார பணிபாட்டு மட்டத்திலும் அதன் தாக்கத்தை வெளிப்படுத்துவதற்கான கோட்பாட்டுப் புரிதலை நோக்கி நகர்வது மிகவும் அவசியமாகிறது.
பெண போராளிகள் பற்றிய பிரச்சினையிலும், சரி, கோணேஸ்வரிகளின் நிலை குறித்த பிரச்சினையிலும் சரி ஒரு தெளிவான கோட்பாட்டுத்தளத்திலான பெண்கள் அமைப்புகளது செயற்பாடு குறித்த பிரச்சினையிலும் சரி புரிதலுக்கு வழிவகுக்கும் விதத்தில் பெண்ணியச் சிந்தனையாளர்கள் திறந்த கருத்தாடலில் இறங்க வேணடும் அந்த விவாதத்தை துாண்டுவதற்கான ஒரு முன் குறிப்பாகவே இக்குறிப்பு எழுதப்படுகிறது.
எஸ்.கே.வி.
மிழும் வேண்டாம் ண் வேண்டும்
போடப் போவதாகக் கூறிக் கொண்டு வட மொழியிலிருந்து எடுத்த பூரீ என்ற எழுத்தைத் தமது வாகன இலக்கத் தகடுகளில் ஒட்டிக் கொணர்டு திரிந்தனர் அன்றைய தமிழரசுக்
EL fu la OTIË.
ஆனால், பின்னர் அவர்கள் களைத்துப் போய் இந்த பூரீ எழுத்தைக் கைவிட்டு விட்டார்கள்
ஆனால், இந்தச் சிறி எதிர்ப்புடன் தீவிரமடைந்த இனப் பிரச்சினை இன்று பூதாகரமான வடிவை எடுத்து நிற்கின்றது.
பல்லாயிரம் உயிர்களைப் பலி கொண்டதாக அது தொடர்கிறது. ஆனால், இப்போது இந்த ஆங்கில எழுத தை மாற்றும் செயலையிட்டு யாரும் எதுவும் பேசுவதாகத் தெரியவில்லை.
ஒரு சிறிக்காக வெட்டிக் கொத்திக் கொண்ட இரு புறத்துத் தலைவர்களும் இன்று ஆச்சரியப்படத்தக்க வகையில் மெளனமாக அவர்களது அக்கறைக்குரிய ஒன்றல்ல என்பது
போல இருக்கின்றார்கள்
சிறியை, இரியாகப் பிரேமதாச மாற்றிய போது காய் கூப் என்று கத்தியவர்கள் கூட இன்று வாயை மூடிக் கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு இந்தச் சகிப்புத் தன்மை எப்படித் தான் வந்தது ?
இவர்களது இனவாதக் கணணோட்டம் மாறிவிட்டதா ? நாட்டில் சிங்கள இனவாத ஆதிக்கம் போய் விட்டதா? நிச்சயமாக இல்லை.
நிறுவனமயப்பட்டு விட்ட சிங்கள இனவாதம் தன்னை வெளிப்படுத்தவும், தன் உணர்வை வெளிப்படுத்தவும் இனியும் இது போன்ற சில்லறை விடயங்களில் தங்கியிருக்கத் தேவையில்லை என்பதே இதற்குக் காரணம் என்று முன்பொருதடவை இரி விவகாரத்தின் போது எழுதியாக ஞாபகம்
இப்போதும் அதே நிலைதான் என்பதில் எந்த ஆச்சரியமும் இலலை ஆனால இரிக்குப் பதில் திரும்பவும் சிங்களம் அல்லது தமிழுக்குப் போகாமல் ஆங்கிலத்தை நோக்கி அரசாங்கம போகினறது. மெளனமாக இருக்கின்றன சிங்கள தமிழ்க் கட்சிகள் ஒரு வேளை சிங்களம் அல்லது தமிழை விட ஆங்கிலம் பரவாயில்லை என்று முடிவு கட்டிவிட்டார்களோ என்னவோ ?
- சஞ்ஜித்

Page 13
நீங்கள சமூகத்தில் தமிழ் சமூகத்தைப் போலல்லாது ஒப்பீட்டளவில் அதிகளவான பெண் படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். எனினும், பெருமளவிலான தமிழ்ப் பெண் படைப்பாளிகளைப் போன்றே அவர்களும் குறுகிய வட்டத்தினுள் சுருங்கி விடுகின்றனர். அவர்களிடம் அரசியல் நடைமுறைகள் குறித்து வினவப் படுவதுமில்லை. அபிப்பிராயம் கோரப்படுவதுமில்லை. இதனால், பெரும்பாலும் ஆண்களே அரசியல் ரீதியான கட்டுரைகள், படைப்புகளை மேற்கொள் அரசியல்
விமர்சனம் செய்பவர்களாகவும்
பவர்களாகவும்,
அரசியலில் பங்குபற்றுபவர்க
ளாகவும் இருந்து விடுகின்
N றனர். இதனால் பெண
படைப்பாளிகள் அரசியல்
ரீதியான படைப்புகளை மேற்கொள்ளும்ஆர்வம் அற்றவர்களாகி விடுகின்றனர்.
எமது குரல் என்ற இந்தப் பகுதி சிங்களப் பெண் படைப்பாளிகள்
தமது படைப்புலகம் சார்ந்தும், சாராமலும் யுத்தம் தொடர்பான அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதற்கான களமாக தொடங்கப் படுகிறது. பெண் படைப்பாளிகளிடையே அரசியல் ரீதியான படைப்புக்கள் உருவாக இது பயனுள்ளதாக அமைவதுடன் போர்ச்சூழல் பற்றிய மனவெளிப் பாடுகளை பகிர்வதாகவும் அமையும் என நம்புகிறோம்.
இவ்விதழில் கவிந்தியா ஜயசேகரா அவர்களை அறிமுகம் செய்கிறோம். இவர் ஒரு இளம் L60)LLJIT of 9:59.65 g, soofso அங்கிலி துடு (விரல்களை எண்ணும் விரல் நுனிகள்) எனும் தனது முதல் படைத்துள்ளார்.
நாவலைப்
இந்நாவல் சமகாலத்தில் வாழும் இளம் பெண் குறித்தும் அப்பெண் வாழும் சமூகம் குறித்தும் அப்பெண்ணுடன் பழகும் நபர்கள் மற்றும் நடத்தை அனுபவங்கள் குறித்தும் பேசுகின்றது. நாவலின் பிரதான பாத்திரம் அருந்ததி அருந்ததியைச் சுற்றி நாவலில் சம்பவங்கள் படைக்கப்பட்டுள்ளன. கவிந்தியாவின் கருத்தின்படி அருந்தி தனது எண்ணத்தில் உயிர் வாழும் பெண்ணாகும்.
கொள்ள ஒரு ஊட என்னை இன்னும்
இனப்பிரச்சினை அர போராட்டமாக வளர் 20 வருடங்கள் கழிந் இக்காலப்பகுதியுள்
படைப்பாளிகளின் ! குறித்து படைத்த ம உங்களது அபிப்பிர
"Ավ:55ւ0 մ) பிரச்சினை குறித்து படைக்கப்பட்டுள்ள மற்றும் எழுத்தாக் நான் அவதானத தியுள்ளேன். எனி சாபம், யுத்தம் ே அடிப்படையில LJ60L 4, 4, Lj. LJE I
போதுமானளவுஇ
சரோஜாதிரை போது எனக்குள் ஏற்பட்டது. பர ഋ|ഇ|"Tഞ്ഞT് ഞ6 கொணர்டு யுத்தத் படைப்பு என பி LITIT GOGJILJTGTij, GO) : குக்கு வரவழைத் விசில அடித்து தன்மையை அங்கு விருந்தது என்ை வரையில் "சரோ வரவேற்கும் ஒரு வி நாம் இவ்வளவு பி மத்தியில இருந் கொண டு உணர வேணர்டிய விடயங்
இன்னு
9560 GT
உணராது இருப்ப
கவலைக்குரியதாகு
யுத்தத்தினால் முழுச் சமூகமும் பாதிப்படைகின்றது. அதேபோல் பெணிகளும் அதிகளவிலான பாதிப்பை எதிர்நோக்குகின்றனர் இது பற்றிய உங்களது உணர்வு யாது?
புலிக்குட்டிகளும் சிங்கக் குட்டிகளு
கவிந்தா ஜயசேகரவுடனான ፵(U9 நேர்காண
உங்களது நாவலில் படைக்- விடயங்களைக் கூற விரும்புகிறேன்! கப்பட்டுள்ள அருந்ததி இலட்சியப் பாத்திரமென குறிப்பிட்டிருந்தீர்கள் காரணம் என்ன?
முதலாவதாக என்னைச் சூழ இருப்பவர்களின் பெயர்கள் எனக்கு முக்கியத்துவம் மிக்கவையாக உள்ளனவே தவிர நபர்களின் இனம் முக்கியமானதல்ல.
"அருந்ததி நான் விரும்பும் ஒரு இலட்சியப் பெண நான
நினைப்பதுணர்டு இப்படி நான் எனது மிக நெருங்கிய தோழி
இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று சிலவேளை களில் நாம் விரும்பும் வகையில் கனவு காண நேரிடும் அதேபோல் நாம் வெறுக்கும் வகையிலும் கனவு காண நேரிடும். இதன்படி நான் அருந்ததி எனும் பாத்திரப் படைப்பின் மூலம் ஒரு பெண்ணாக - இலட்சியப் பெணணாக வாழ விரும்பும் தன்மையை வெளிப்படுத்தியுள்ளேன்.
ஏன் இனப் பிரச்சினையை மையமாக வைத்து ஏதும் நாவல் படைக்
இதைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதற்கு முன்னர் இந்நாட்டு
இனப்பிரச்சினையை நான் உள்வாங்கும் முறை குறித்துச் சில
ஒரு தமிழிப்பெண எவராவது பாதிப்புக்குள்ளாகும் போது நானும் அப்பாதிப்புகளை உள்வாங்கிக்
கொள்ள விரும்புகிறேன்.
நான் தமிழ் மக்கள் பாதிக்கப்
படுகின்றனர் எனபதை 1983 கலவரத்தினர் போது உணர்ந்து கொணர்டேன். அப்பொழுது நான் ஆண்டு 3ல் கற்கும் 9 வயதுச் சிறுமி 83 கலவரத்தின் போது நான அனுபவித்த பல விடயங்கள் நேரில் கனர் சம்பவங் களர் என னைப் பாதிப்படையச் செய்தன. அதே நேரம் எனது தோழி இவை பற்றி யெல்லாம் தமிழில் விபரித்த போது அதை விளங்கிக்கொள்ள முடியாத இயலாமை என்னைப் பெரிதும் பாதித்தது. அவர்களை விளங்கிக்
இதுவரை காரணமாக நான் நட இரண்டு தோழி களி இழந்து விட்டிருக்கி தமது குழந்தைகளு விடப் பட்டிருக்கி னொரு தோழி தற்போது இராணு யாற்றிக் கொணர்டிரு இன்னும் இறக்கவி எனது தோழி ஒரு பெற்றெடுப்பதை குழந்தையுடன் : விடப்பட்டு விடுே அவருள வேரூன் போரினால் தனிமை சூழலை அவள் வெ மிகவும் கவலைக் வாழ்ந்து கொணர்டி கிட்டத்தட்ட இறந்து குள்ளாகி விட்டனர்
முன்பு கோட நிலையத்தில் வவுனி வரும் புகைவணர்டி அங்கவீனமுற்ற இ காணக் கூடியதாக
 
 
 
 

இதழ் - 203, ஒக் 01 - ஒக் 07, 2000
கம் அற்ற நிலை வருத்துகின்றது.
ரசியல் ந்து தற்போது து விட்டன. எமது நாட்டுப் இன நெருக்கடி டைப்புகள் பற்றி Tulp 67.607607?
ற்றும் இனப் - எமது நாட்டில் திரைப்படங்கள் கங்கள் குறித்து தைச் செலுத்றும் யுத்தம் ஒரு வணர்டாம் என்ற எழுதப்பட்ட இலக்கியங்கள் 65606).
ப்படத்தை பார்த்த பெரும் கவலை நித வகையில ாப் பெற்றுகதிற்கு எதிரான ரச்சாரப்படுத்தி ள திரை அரங்து யுத்தத்தினை
வரவேற்கும காணக்கூடியதாக னப் பொறுத்தஜா" யுத்தத்தை சிலடி மட்டுமே ரச்சினைகளுக்கு
எனினும், இன்று ஒரு நாளைக்கு மட்டும் 20, 30 நபர்களை காணக்கூடியதாகவுள்ளது. இதில் விசேடமாகக் கூற என்ன தான் இருக்கின்றது. இவ்விளைஞர்கள் ஊனமுறுவது சாதாரண நிகழ்வாக மாறி
விட்டது.
போரினால் கணவனை இழந்து விடும் பெணர்களின் உணர்வுகளைப் பற்றியோ, அப் பெணகளைப் பற்றியோ எவரும அக்கறை கொள்வதில்லை. அவர்கள் மீணடும் சட்டரீதியாக திருமணம் செய்துகொணர்டால் கிடைக்கும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டு விடுகினறன. பிறரினர் குழந்தைகளைப் பராமரிக்க இந்த சமூகத்தில் ஆணர்கள் தயாரில்லை. மக்கள் கலாசாரம் பழக்க வழக்கங்கள் TáOTL CLITallu. IIT60T Gill, LIEJ4562DGTGL பாதுகாக்கின்றனர். எவ்வாறாயினும் வடக்கு பிரதேசப் பெணர்களைப் போலவே தெற்கில வாழும் பெணிகளும் போரின் பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.
இளம் படைப்பாளி என்ற வகையில் போர் குறித்தும் போர் காரணமாக இலங்கைப் பெணிகள் உள்வாங்கும் பாதிப்புகள் குறித்தும் எதிர்காலத்தில் ஏதேனும் படைப்பு செய்ய எண்ணமுள்ளதா?
இவ்வாறான எதிர்வுகூறலை மேற்கொள்வது கடினம். எனினும்
D
யுத்தத்தினர் ட்புக் கொள்ளும் 307 Jalota) if GOGIT றேன். அவர்கள் ஏடன் தனித்துறார்கள் இன்j) 607 J, 300T6)Ji வத்தில் பணிநக்கிறார். அவர் ல்லை. எனினும், குழந்தையைப் வெறுக்கிறார். ான தனித்து வன் என்ற பீதி 1றி விட்டது. ப்படுத்தப்படும் றுக்கிறாள். இது குரிய விடயம். ருக்கும் மக்கள் போன நிலைக்
டை ரயில் வே யாவில் இருந்து யில் ஓரிரணர்டு ளைஞர்களைக்
இருந்தது.
எனது முதல் நாவலில் ஒரு பாத்தி
ரத்தை இணைத்துள்ளேனர். 26
வயதுப் பெண அவருக்கு 11 பிள்ளைகள் இருக்கின்றனர். அவள் கர்ப்பிணியாகவும் இருக்கிறார். அப்பெண எல்லைக்கிராமத்தில் வாழ்ந்து வரும் பெண். ஆனால், அப்பெணிணைப் பார்க்கும் போது 56 வயது போன்ற தோற்றம. ஆனால் இப் பெண தனது பிள்ளைகளைக் காட்டி "இவை ஒன்றுகூட எனது பிள்ளைகள் அல்ல" என்கிறார். அதாவது அப்பிள்ளைகள் அப்பெணணின் தேவை விருப்பு கருதிப் பிறந்தவையல்ல. "பங்கர்களில் இருப்பவர்களும், காட்டில் இருந்து வருபவர்களும் இரவில் என்னைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களிடையே புலிக்குட்டிகளும் இருக்கின்றனர். சிங்கக்குட்டிகளும் இருக்கிறார்கள்" என அப்பெண் கூறுகிறார். இதுதான் இன்றைய போரினால் பெணகள் அடையும் பாதிப்பு
எதிர்வரும் காலங்களில் இவ அனுபவங்கள் எவ்வாறு படைப்புக்குட்படுத்தப்படும் எனக் கூறமுடியாவிட்டாலும், நான் உள்வாங்கிய போர் சம்பந்தமான வேதனைகள் பல உள. அதேபோல் மனித உணர்வுகள் குறித்தும் நான விழிப் பாக இருக்கின்றேன்.
-ரத்னா S
உயிரின் மேல்
எங்களுக்கும்
!l சைதானர்لي
கடந்த செப் 23 அன்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் சுயேட்சை வேட்பாளருமான வேலி முருகு தங்கராசா யாழ்ப்பாணத்தில
பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை
άριείχήρανό கா
நடத்தினார். அப்போது வேல்முருகு தங்கராசா பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்த கருத்துக்கள்
புலிகளுடன் மட்டும் தான் பேச வேண்டும், நாங்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டால் புலிகளின் கோரிக்கைகளைப் பாராளுமன்றத்தில் எழுப்புவோம என்றார். அப போது பத்திரிகையாளர்கள் சிலர் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா புலிகளுக்கு எதிரான போர் தீவிரப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறாரே என்றனர்.
உடனே வேல முருகு தங் ராசா அவரது கருத்து தென்னிலங்கைக் கருத்து, எமது கருத்து வட இலங்கைக் கருத்து என்றார்.
1983 ஜூலைக் கலவரத்தை உருவாக்கியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர் தான் என ஐ.தே.கவினரையும் சாடினார் வேல முருகு தங்கராசா அப்போது பத்திரிகையாளர்கள் செம்மணிப் புதைகுழி
ஞாபகப்படுத்தினர். செம்மணிப் படுகொலைகள் எமது ஜனாதிபதி மீது அவதுாறு ஏற்படுத்துபவர்கள் ஐ.தே.கட்சிக்குச் சார்பான இராணுவச் சிப்பாய்கள் மேற்கொணர்ட ஒரு நடவடிக்கை என்றாரே பார்க்கலாம். புலிகளின் தாகம தமிழீழத் தாயகம் வேல்முருகு தங்கராசாவின் தாகம்?
մ% 600 6IT
பத்திரிகையாளர் மாநாடு முடிந்து பத்திரிகையாளர்கள் வெளியேறிக் கொண்டிருந்த சமயம் பொ.ஐ.மு ஆதரவு வேட்பாளர் ஒருவர் பின்னால் வந்து பத்திரிகையாளர் ஒருவரிடம் உங்களுக்குத் தானே தெரியும், ஏதாவது மெசேஜ் வந்தால் இரகசியமாக எங்களுக்கும் சொல்லி விடுங்கள் எங்களுக்கும் உயிரின் மீது ஆசையிருக்கிறது
என்றார்.
அம்மையார் தனக்குச் சார்பான தமிழக கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரத்திற்கென ஐம்பது இலட்சம் ரூபா வழங்கியிருப்பதாகத் தெரிய
வந்துள்ளது. (6) TGG) IT இயக்கத்தினருக்கு இப்பணம் வழங்கப்படவில்லையாம் கூட்டணி பெற்றுக் கொண்டதா இல்லையா என்பது தெரியவில்லை.

Page 14
இதழ் - 203, ஒக் 01 - ஒக் 07, 2000
ரீழக்கரையில் பெரிதாகப் படித்த ஒரு மெத்தனப்பட்ட கிராமமது என ஆரோ சொன்ன ஞாபகம் என்றாலும் அது பெரிதாகப் படித்த ஊரென என்னால் நம்ப முடியவில்லை. எப்போதும் அந்த ஊர் முட்டாள்தனமாகத்தான் சிந்தித்திருக்கிறது. பல்லில் பொய் வைத்துப் பேசும் எல்லோரையும் வாழவைத்திருக்கிறது. ஏனோ? எனக்குத் தெரியல. அந்த ஊர் அப்படித்தான் படித்தவன் என்ற கூட்டம் அங்கு முன்னுக்கு வருவதில்லை. தானும் தன் குடும்பமும், தன் பாடும் என்று ஒதுங்குவதும், யார் செத்தால் நமக்கென்ன? யார் வீழ்ந்தால் நமக்கென்ன? நான் மட்டும் நல்ல வாழ்ந்தால் சரிசாமி. இப்படித்தான்.
நானும் அந்த ஊருக்குப் போய் கனகாலமாகவில்லை. இடப்பெயர்வுகளும், சண்டைகளும் உக்கிரமடையும் போது அப்பப்ப போய் வந்தனான். இப்போது அங்கு தங்கிவிட்டேன். நான் ஊர் உரித்துடையவனல்ல, நெஞ்சு நிமிர்த்தி கேள்வி கேட்க முடியாதவன். இருந்தும் எனது தாயின் பூர்வீகம் எனும் போது நெஞ்சு மயிரைக் காட்டி என்னுடன் சில தரவளிகளைக் கைக்குள் போட்டு இந்த முறை
ஊருக்கு வரும் நரிகளுக்கு பதிலடி
**
கொடுப்போம் எனச்சபதம்
ஊர் வெணகளக்கடைக்குள்ள
எடுத்திருக்கிறோம்.
யானை பூந்தாப் போல ஒரே கலகலப்பு சந்தி பொந்தெல்லாம் நரிகள் |bL-LDITIգ 601, தொட்டிபட்டியெல்லாம்
ஊளையிட்டுத் திரிந்தன. காது கன்னம் வைத்திருக்க முடியாமல் ஒரே எதிரொலியாக ஊரே பிரளயப்பட்டது. நரிகளைக் காக்கா பிடிக்கும் கூட்டம் முணர்டியடித்துப் பின் தொடர்ந்தது மகனுக்கும், மகளுக்கும், தம்பியிட தங்கச்சிட குடும்பத்துக்கு வேலை கேட்டுப் பேரம் பேசின சில குரங்குகள் மந்திகள் மரத்தில் ஒளித்துநின்று காலை வாரத் தயாராகிநின்றன. ஊருக்குத் தெம்பு ժուկ եւ 15/
பல்லில் ஒட்டிவைத்த பொய்யைக் கேட்டு ஊரே காற்றில் பறந்து கரணமடித்து கைகொட்டிச்சிரித்தது. நரிகளின் முகத்தில் சந்தோசப் பேரொளி வீசியது. இன்னும் இன்னும் ஆயிரம் ஆயிரம் வாக்குறுதிகள் காற்றில் வந்தன. இன்னும் சில நாட்களில் வேறு நரிகளும் ஊருக்குள் நுழைந்து ஊளையிட்டன. நரிச்சிங்கங்களும் வந்து முகாம் அமைத்து ஊரைப் புகழ்ந்து பாடின.
சிலவாரங்கள் கழிந்தன. நரிகளும் நரிகளும் நடுரோட்டில் கடிபட்டுக் கட்டிப் புரண்டன.
"நான் தான் இந்தக் காட்டுக்கு ராஜா" "இல்லநாங்கள் தான் இந்த ஊர்
காட்டுத் தலைவர்கள்"
"இல்லநாங்கள்தான் படித்தநரிகள்"
நாங்கள்தான் நாலுமறிந்த நிரிச்சிங்கங்கள்"
"உயப். நாங்கள் தான் நாட்டைக் கடந்து எல்லாம் மறிந்தவர்கள் எல்லாக் கலைகளும் பயின்றவர்கள்."
হাঁ;ৈ
பாய்நதன. நரிச்சிங்கங்களும், வெள்ளை
தொங்கலடி தொங்கா.
புழுதி கிளம்ப போரே மூணர்டது.
கறுத்த நரிகள் புலியாய்ப்
நரிகளும், குத்தைக் காட்டிப் பின்புறம் தாவி
பத்தைப் புதர்களுக்குள் ஒழிந்து கொண்டன. சில நாழிகையில் சின்னச் சின்ன முகாங்களா
நிரப்புற்றுக்கள் எழுந்தன. மீண்டும் periu juJIT., deri .... 26ILLILLIIT., 26 600GT ஆணலையும் பெணணலையுமாய் அதிர்ந்தது
நித்திரை வரவில்லை. நடுச்சாமம்
தாண்டி சில நாளிகைகள் கடந்திருக்க வேணடும். நரிகளை நினைத்தால் உள்ளுர நடுங்கியது. வானரப் படைகள் இருந்த காலத்தில் எனது ஜனநாயக உரிமைகள் கூடப் பறிக்கப்பட்டிருந்த காலமது. இப்போதும் ஊருக்குள் இந்த நரிகளைக் காணும் போது எல்லாம் நடுங்குகிறது. வாழ்க ஜனநாயகம்
வீழ்க புள்ளடிகள்
காகம் கரைய. குயில்கள் துயர் இசைக்க. பொல பொல என நிலம் தெளிந்து வந்தது. கதிரவன் கணவழியாமல் விக்கிநின்றான். ஊர் ஆர்ப்பரித்தது. அடித்து முறித்த உடம்பை "ம்மா" என சோம்பல் முறித்து ஒரு பெரும் கொட்டாவியை விட்டேன். சதீஸ்சும், சதக்காவும், சரத்தும் முழிவுசலத்துக்கு வந்துநின்றார்கள் என்ன கணிராவியோ இன்றைக்கு மனம் நொந்து கொண்டது.
"அண்ணேஇணிடைக்குநரிகளெல்லாம் கூட்டம் போடுதாம் அரசமரத்தடியில் கறுப்பு நரிகளும், நரிச்சிங்கங்கள் வேப்ப மரத்தடியிலும், ஓடையடிச் சந்தியில் வெள்ளை நரிகளும் கூட்டம் கூடி கும்மாளம் போடுதுகளாம் நம்மடராசாவும்
 
 
 

გზ
ராசாத்தியும், தம்பியும், தாராவும் பசைவாளியுடன் நரிகளின் படங்களை ஒட்டித்திரியுதுகள் காசுபதியண்ணன் தம்பட்டம் தட்டி ஊருக்கு குரல் வைத்துப் போகிறார் என்ன அணர்ணன் செய்வோம். படைதிரண்டு அடித்துத் துரத்துவமா? வாயைப் பொத்தி வாகை மரத்தடியில் ஊளைகளை ரசிப்போமா? எதைச் செய்வோம். எதை விடுவோம்? நீர் சொல்லும்
உமைக்காத்தோம் மணர்கிணடிக் கிடந்த வீதியெல்லாம் சீர்செய்து தார் ஊத்தி ரோட்டமைத்தோம். கள்ளி முளைத்துக் கிடந்த மணல்திட்டுக்களையெல்லாம் பாதை செய்து தந்தோம் உடைந்து கிடந்த ஓட்டைக் கட்டிடங்களையெல்லாம் புதிது புதிதாகத் தந்தோம். இவற்றுக்கு மேலாக உங்கள் அன்புச் செல்வங்களைக் காத்துத் தந்தோம்" "மைக்கைச் சூப்பி ஒரு நரிக்கழுதை கதையளந்தது. சதீளப் கல்லையெடுத்து வீச
sviziatalyzer
நாறியவாயிலிருந்து நாறிப் போனது வார்த்தை
சதீளப் எப்போதும் அவசரக் குடுக்கைதான் இப்படித்தான் முருகன் கோவில் விசயத்திலையும் தலையிட்டு அடிவாங்கியவன் "கோவில் என்னத்திற்கு இருக்கு கோபுரம் கட்டி ராஜ ராஜமாளிகையாக இருப்பதற்காகவா? பட்டத்து ராணிகள் படுத்துறங்கும்
அரண்மனைகளாக காட்சியளிப்பதற்காகவா? எதற்கு? இஞ்ச பட்டினி கிடந்து வயிறு
வற்றிச் செத்து வடியும் கிராமத்து மக்களுக்கு ஒருநேர கஞ்சிக்கு
உதவாமல் ஆறு நேர
நெய்வேத்தியமும் அபிசேகமும் படைத்து இந்தக் கல்லுகளுக்கு
வயிறு வளர்க்கவா?
எதற்கு? இது தகுமா? சதீசின் நியாயம் சரி.
ஆனால் -села ати
நகர்த்திய முறைதான்
அதுபோல்.
தோளில் தட்டிச் சமாதானப் படுத்தினேன். ஊளை காதைக் கிழித்தது. வடக்கு கிழக்கு வாக மரத்தடியில் சைக்கிளைச் சாத்தி முட்டிவேரில் அமர்ந்து கொணர்டோம் கொஞ்சநாளைக்கு முதல் "விக்கெற்" பொல்லினால் தாக்கிய முகமும் நினைப்பும் முன் சுவரில் படிந்திருந்த ரெத்தக் கறை ஞாபகப்படுத்தியது. ஆத்மா ஆணலைக் கவிதை தான் எனக்குள் வந்து வந்து மாய்த்துத் துலைத்தது. அவர்களை பழிவாங்க வேண்டுமெனற விரசம் இருக்கவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் குறுகுறுத்தது.
g) LLUGİLLUIT... g) LLL...
ஊ. ஊ. ஊளைகள் கதினுள் ஊறின. சதீஸ்சும், சரத்தும் உசாரானார்கள்
" எனது உயிரிலும் மேலான எண் இனங்களே!
இந்த ஊருக்காக எத்தனை எத்தனையை. பலி கொடுத்திருக்கிறோம். பக்கத்துக் காகங்களின் அகோரப் பார்வையிலிருந்து எப்படி எப்படியெல்லாம்
ஆயத்தமானான். சரத் கூழ் முட்டையை வீச முற்பட்டான் தடுத்து நிறுத்தி சைக்கிளைத் தள்ளி ஏறினேன். பின்னுக்கு அவர்களும் உளைக்கி வந்தார்கள் காப்பாத்தினாங்களாம் யாரை? ரோட்டில் வெந்து போனவர்களையா? நாய்களும், காகங்களும் இழுத்துப் போனவர்களையா? யாரை?. எகிறியது. ஆத்திரம் கைமுறுகியது என்ன GlueFILJILJI....... 2
சில்லாங்கொட்டை சிதறியது போல் குஞ்சுகுறுமான் புழுதி கிளம்பி இழுபட்டு, இழுபட்டு ஒரு கறுத்த வேனை ஊடறுத்து ஓடி வந்தார்கள் கதவுகள் இல்லா ஒரு வாகனம் நாலா பக்கமிருந்தும் கடதாசிகள் பறந்தன அடிபட்டு கட்டிப் பிரணர்டன சில்லாங்கொட்டைகள் எங்கள் தலைவருக்கு ஜே காச்சட்டையில்லா ஒரு சில்லுாறு பாடல் இசைத்தது. ஜே ஜே இன்னும் ஒன்று ரெண்டு சில்லுாறுகள் பாட்டிசைத்துப் பறந்து GELIITILISANGOT.
தோரணங்கள் கட்டியிருந்தது. எங்கும் கதிரவன் அலை அலையாயப் பறந்தான். சிவப்பும், மஞ்சள் வர்ணங்கள் கணிணைப் பறித்தன. நரிச்சிங்கத்தாரின் முகம் சுவர் முழுதும் துளிர்த்திருந்தன. செருப்பைக் கழட்டிப் பாய்ந்தான் சதிளப், இரு கன்னத்திலும் முள்ளுப் பதிந்திருந்தன. காரி உமிழ்ந்தான் துரோகிகள். பச்சத் துரோகிகள். இன்னும் இன்னும் ஏதேதோ சொன்னான்.
தங்கத் தமிழா. தானைத் தளபதி தமிழினத்தின் காவலனே விண அதிர. ஊமையனும், செவிடனுகளும் கொடிதாங்கி ஊர்ந்து ஊர்ந்து வந்தார்கள் பேரம் பேசிய குரங்குகள் ஒட்டி ஒட்டி பதுங்கிப் பதுங்கி வந்தன. சைக்கிளில் இருந்து இறங்கி வழி கொடுத்து ஒதுங்கினோம். வேப்பமரத்தை நோக்கி கூட்டம் அலை அலையாய் கூடியது.
"தலைவாதங்கத் தலைவா!'
சே. திருத்த முடியாது. பல்லுழந்த கிழவனையெல்லாம் சுட்டுத்தள்ளனும் "ஜே.வி.பி." காரண்ட கொள்கைகள் சரிதான் போல, ஐம்பது வயதுக்குப் புறகு யாரையும் உயிரோடு வைக்கப் போடா என சரத் கர்ச்சித்தான்
சிங்கத்தார் எழுந்தார். கரகோஷம் விண்ணை முட்டியது. மாலைகள் முகத்தை மறைத்தன. சிங்கத்தார். செருமி குரல் செய்தார் அளந்தார் ஜீவநதி போல் உயிர்த்து உயிர்த்து எழுந்தன. கடல் கடந்து எம்பிரச்சினையை வெளியில் ஊளையிட்டதாக மேசையில் தட்டிக் கத்தினார் முதுகில்லாநம் தலைவர்கள் மத்தியில் தான் தான் முதுகெலும்பாகச் செயற்படுவதாக கதைவிட்டார். இன்னும் இன்னும் ஏதேதோ காற்றில் எறிந்தார். எனக்கு பொல்லாத ஆத்திரம் எழுந்தது. அடக்க முடியாமல் எனையறியாமல் வார்த்தைகள் பறந்தன.
"இறங்கிடாநாயே கதை விடுகிறாயென்னடா கதை மூளை

Page 15
  

Page 16
இதழ் - 203,
ஒக் 01
ஒக் 07, 2000
6ܗ݇ܵ
LDருதானையிலிருந்து
தெற்கு நோக்கிப் போய்க் கொணர்டிருந்த ஒரு ரெயில் வணர்டியின் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது எனக்குப் பதினேழு வயது ஆகியிருக்கவில்லை. பாடசாலை யிலிருந்து வீடு திரும்பிக் கொணர்டிருந்தேன். எனது மடியில் ஒரு திறந்த புத்தகம் "சோசலிசம் தத்துவமும் நடைமுறையும்" என்ற ஜோன் ஸ்ரற்றச்சியின் நுால் அது விக்டர் கொலனிஸின் இடதுசாரி புத்தக வெளியீட்டகத்தினரால் வெளியிடப்பட்ட சிவப்புநிற அட்டையிடப்பட்ட புத்தகம் அது அதைப் படிப்பதில் ஆழ்ந்து போயிருந்த நான் சற்றுத் தலையை உயர்த்திப் பார்த்த போது எனக்கு எதிர்ப்புறமிருந்த சீற்றிலிருந்த ஒருவர் என்னை மிகவும் நெருக்கமாக உற்று நோக்கிக் கொண்டிருப்பதை அவதானித்தேன்.
நீங்கள் சி.டி.எஸ்.சிறிவர்தன வின் சகோதரரா?' என்று கேட்டார் அவர்
ஓம் - நான் பதிலிறுத்தேன். எங்கள் குடும்ப முகம் என்னிடமும் இருந்தது, அவருக்கு என்னை அடையாளம் காணக் காரணமாக இருந்திருக்கலாம் என்று எனக்குப் புரிந்தது.
நீங்கள் ஜோன் ஸ்ரற்றச்சியின் புத்தகத்தைப் படித்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
- இது அவர் ஆம். அவர் நல்லாக
எழுதுகிறார். இல்லையா?
எதிர்ப்புறத்தில் இருந்த அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்
தார் ஒரு மெல்லிய முரணர்நகை
அவரது புன்னகையில் வெளிப்பட்டது.
"சோசலிசத்தை மத்தியதர வர்க்கத்தினர்கள் மத்தியில் எடுபடச் செய்வதற்கு முயல்பவர்களில் இந்த ஸ்ரற்றச்சியும் ஒருவர்" என்றார் அவர்
எனக்கு இது ஒரு அதிகபட்ச மானநிந்தனை போலப்பட்டது. ஆனால் அவர் ஒருவகை உறுதியுடன் அதைக் கூறினார். தவிரவும் என்னைவிட வயதானவராகவும் தெரிந்தார். எனவே அவருடன் விவாதிக்கும் துணிவு எனக்கு வரவில்லை. அவருடன் விவாதிப் பதற்கான அவகாசமும் கூட இருக்கவில்லை. புகையிரதம் ஏற்கெனவே அவர் இறங்க வேணடிய இடத்திற்குக் கிட்ட வந்திருக்க வேண்டும் அவர் எழுந்து நின்றார். ஆனால், அவர் இறங்குவதற்கு முன்பாக நான் அவரிடம் கேட்டேன்.
"உங்களது பெயர் என்ன என்று நான் அறியலாமா?"
"G.LifeTITL" (Girillarit."
இந்தச் சந்திப்புத் தான் லங்கா
சமசமாஜக் கட்சியுடனான எனது ஈடுபாட்டிக்கான தொடக்கமாக இருக்க வேணடும் என்று நினைக்கிறேன்.
OOO
அதற்குப் பிறகு நீண்டநாள் வரை பேர்ணாட்டைப் பற்றி நான் எதையும் அறிந்து கொணர்டிருக்கவில்லை, ஆனால், அவர் எப்படி இங்கு வருகிறார் என்றால், என்னைப் பற்றி அவர் ஹெக்டர் அபேவர்த்தனவிடம் கூறியிருந்தது தான். நாம் கலந்துரையாடுவதற்குரிய முதிர்வுடன் ஒரு பாடசாலை மாணவன் இருக்கிறான் என்று என்னைப் பற்றி ஹெக்டரிடம் அவர் கூறியிருக்கிறார். நான்
அப்போது ரத்மலானையில் வசித்து
வந்தேன். ஹெக்டர் மவுணர்ட் லவனியாவில் (கல்கிசை) அப்போது இயங்கி வந்த இலக்கியக் கழகத்தில் ஒரு செயல்வேகமிக்க உறுப்பினராக இருந்து வந்தார். இந்த இலக்கியக்
கழகம் விரிவுரைகளையும்,
விவாதங்களையும் ஒழுங்கு செய்து
வந்தது. ஹெக்டர் என்னை அந்தக்
கழக செயற்பாடுகளில் ஈடுபடுமாறு
செய்வதில் வெற்றி கொண்டார். பிறகு அவர் எனக்குப் புத்தகங்கள் தந்தார் என்னுடைய சோசலிசம் தொடர்பான கல்வி மெல்லமெல்ல எப்ரற்றச்சியை விடவும் மேலே வளர்ந்து செல்லத் தொடங்கியது.
சோசலிசம் தத்துவம் நடைமுறையும் என்ற இந்தப் புத்தகமல்ல நான் முதலில் படித்த ஸ்ரற்றச்சியின் புத்தகம் சில மாதங்களுக்கு முன் அவரது "நீங்கள் ஏன் ஒரு சோசலிஸ்ட் ஆகவேணடும் என்ற ஒரு பிரசுரத்தையும் படித்திருந்தேன். கோட்டையிலுள்ள வெளிப்லி தெருவில் நடந்து கொணடிருக்கையில் ஒரு தேனீர்க்கடையில் கவுணர்டருக்கு மேலாக கிளிப்பில் தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பிரசுரத்தை நான் கணர்டேன். அப்போது ஜோன் ஸ்ரற்றச்சி என்ற பெயரை நான் கேள்விப்பட்டிருக்கவில்லை, அதை நாற்பது சதம் கொடுத்து வாங்கிக் கொணர்டேன். அதைப் படித்து முடித்துவிட்டு எனக்குள் சொல்லிக் கொணர்டேன். "நான் இப்போது ஒரு சோசலிஸ்ட்" எப்ரற்றச்சி சிலவேளைகளில் KA AKSASSNA GREENKIŠKINKS GEN ASKEKSS)
ஒரு ஆளாக இருக்கலாம் (பின்னாளில் தொழிற்கட்சி
அரசாங்கத்தில் அவர் யுத்தத்துக்கு
பிந்தியகால அமைச்சராக பதவியேற்றார்) ஆனால் அவர் ஒரு நல்ல பிரச்சாரகன்
6TL ĴLJLq... ĜuLIT 4 அனுபவத்தி சந்தித்த ஒரு என்னவென், உங்கள் மீது என்பது அந்த சிறப்பில் தங் பதிலாக அந் எப்படி முதிர்வு என்பதில் தா என்பது தான
ரோமுலி முறையும் எ6 தெருவில் உ ஒன்றில் வா நாளில் உயர் ஜஸ்டின் சிறி நடாத்தப்பட்ட சிவப்பு நுால் club) p(D) (f செயற்பட்டு நினைக்கிறே வாங்குவதற்க சதத்தையோ புத்தகத்தை வி இரணர்டோ மூ நான் எப்படி (მეფეmგუფof(3, გუo தான் எனது ஆக இருந்து எனது குடும் Α έπατρπερτ வந்தது. சிறுவி செலவுக்குப் money) (ili), T( எம்மிடம் இ
GLITC3gm = அகதா கிறிஸ் புத்தகங்களை மருதானை ெ கடையில் வ
L/60ԼՔԱմ LITLகளை, அந்த அந்தப் பகுதி கிடைக்கும் ப வாங்கும் கை விற்றுக் கிடை இவற்றை நா ஸ்ரற்றச்சியின் நான் அப்படி வாங்கியிருக் நினைக்கிறே6 ஆனால் காலத்தில் நா நோக்கி ஈர்க் காரணம் என் அது வெறும ஸ்ரற்றச்சியை காலத்தில் நா ஷோ போன் புத்தகங்கள் (அவற்றுக்கு வேறுசில செ GT605) 2-((56). வகித்தன என ஒருவரின் அ வெளிப்பாடுகள் அவரது புத்தி கட்கான ஒரே கொள்ள முடிய பிரக்ஞைபூர்வ இல்லாவிட்டா ஆர்வங்களும்
esot LDTas P எந்தவிதத்தில மதிப்பிட்டுவிட
ஆனாலு குடும்ப வாழ் LITL FIT606)áj எது என்னை கொண்டிருக் நோக்கித் தள்
என்னால் அ
முடியவில்ை
திரும்பிப் பா உருவாக்கிய 1 5ܒܸܵܐ.7era○
 
 

என்னுடைய ல் நான் பல தடவை gDL60of62)LD றால், ஒரு புத்தகம் ஏற்படுத்துகிற பாதிப்பு ப் புத்தகத்தின் கியிருப்பதில்லை. த நேரத்தில் நீங்கள் படைந்திருந்தீர்கள் ன் தங்கியிருக்கிறது *
சம் தத்துவம் நடைன்ற புத்தகத்தை அதே ர்ள அலுவலகம் தினேனர் பினர் ஸ்தானிகராக வந்த வர்தன என்பவரால் ட அந்த அலுவலகம்
spargögflaði (Redbook கவர்நிலையமாகச் வந்தது என்று ன் முதற் பிரசுரத்தை ான நாற்பது அல்லது இந்தப் ாங்குவதற்கான மன்று ரூபாயையோ ப் பெற்றுக்
என்பது ஆச்சரியம் அப்பா ஒரு கிளார்க் ஒயவு பெற்றவர் սած ա5 =eւմ: வாழ்க்கை நடாத்தி பர்களுக்குக் கைச் L1600TLS (Pockct நிக்கும் வழக்கம் நக்கவில்லை. தி கெயேர்ஸ் அல்லது bடி ஆகியோரின்
நான் எப்போதாவது பிரேசனிலுள்ள ஒரு |ங்குவதுணர்டு எனது சாலைப் புத்தகங்
காலத்தில் நகரத்தின் யில் பரவலாக காணக் ழைய புத்தகங்கள் டகளிலொன்றில் க்கும் பணத்தில் ண் வாங்குவேன். ர் புத்தகங்களைக் கூட த் தான் க வேண்டும் என 07.
என் இளமைக் ண் சோசலிசத்தை ப்ெபட்டதற்குக் னவென்று பார்த்தால் னே யோ அல்லது அந்தக் ன் படித்த வெல்ஸ், ரவர்களின் மட்டுமல்ல ம் பங்கு இருப்பினும்) ல்வாக்குகளும் கூட ாக்கத்தில் பங்கு
நினைக்கிறேன். றிவார்ந்த சிந்தனையின்
தான் எப்போதும் ஜீவித அர்ப்பணிப்புesmy600TL b 6T6ónimo
ITS5.
லும் வேறு சில கூட இதற்குக் ள்ளன. இவற்றை ம் குறைவாக
(UPPLIT5. Iம், என்னுடைய க்கையிலோ அல்லது சூழலிலோ இருந்த நான் போய்க் தம் பாதையை ளியது என்று 10DL LLUITEITLÓ BESIT 600T 0. இப்போது ர்க்கையில் என்னை அந்தச் சக்திகளை இனங்கான முடிகிறது
இன்னும் வரும்)
כC
நீ போனாய்! மழைக்கால இருள்வெளியில்
στώωρ60TΦ6)oυούου(Tώ கறுத்தச் சாயம் வீசி தன்னந்தனி வெளியாய் நீ மறைந்து போனாய்./
ஊரெல்லாம் கேட்பாரில்லாமல் மூடிமறைத்த உண் ஞாபகம் இரண்டு கிழமையின் பின் குசுகுசுத்து ஊரெல்லாம்
6)JİTÜ (3U'd.
2。
கண்ணைக்கட்டி எனை அழைத்து சொப்பின்பேக்பிழத்து
கதறக் கதற ஆணுறுப்பில் பெற்றோல் ஊத்தி லாச்சிக்குள் வைத்து அமுக்கி இரத்தம் பீறிட. அலறி ஒப்பாரியிட்டு
லட்ச நாம அர்ச்சனைக்கும் காதுகேளாக்கடவுளின்
கருணையின்றி
இரண்டு வருட
இருட் சிறையிலிருந்து
நாண் விடுதலையானது உன்க்குத் தெரியாது.
3.
நீ மக்களுக்காய் சுடுகலன் ஏந்தியவன் ஒரு சொட்டுக் குடும்பப் பாசமின்றி அம்மா அப்பா, சகோதரரர்களை உதறித் தள்ளி
இன விடுதலைக்காய். சுடுகலனை தோளில் சுமக்க
நீளம் கண்ணில் மண்ணைத் துரவி
மறைந்து போனவன்
இப்ப ஏன் வந்தாய்!
C. இருள் வெளியில் இரண்டு வருடம் கழிந்த உன் ஞாபகம் எம் நெஞ்சத்தில் 'கிச் சென்ற பாச அதிர்வுகள் இல்லத்துப் போனபோது மீண்டும் ஊரில் வாய் முளைத்து
உண்நாமம் ஊரெல்லாம் பரவ.
கைகள் நடுங்கி கால்கள் உதற ஏதுசெய்வதென!
tD6034,060ö35Ö U/Tñở}đỹ(öID6ổT
ஏன் வந்தாய்! சுடுகலனை தோளில் சுமந்து
வீரராய்ப் போன நீ
மீண்டும் எனை.
மழைக்கால இருள் வெளியின்
ஒப்பரிய் பாடல்
தமலர்ச்செல்வன்

Page 17
r
లో இ
ی۔
་་་་་་་་་་་་་་་་་་་ வாஸந்தியின் சிந்திக்க ତg Colпьпгтguцй
வாஸந்தி சிந்திக்க பல நொடிகளும்
6T.னக்கு அச்சமாக இருக்கிறது. புகைமண்டலம் தேசிய சின்னமாகவும் வெழச்சத்தங்களே தேசியகீதமாகவும் அங்கீகரிக்கப்பட்டுவிடுமோ! எனக்கு அச்சமாகயிருக்கிறது"
என்ற ஈழத்துக் கவிஞரொருவரின் கவிதையின் மேற்கோளோடு இந்தியாடுடேயில் வாஸ சிந்திக்க ஒரு நொடி ( அதை வாசிக்கவே பல நொடிகள் வேணடும்) பத்தி வாசித்தாயா? எ கவனத்தை ஈர்த்த விடயம் வாசந்தியின் உணர்ச்சிமயமான எழுத்துக்கள்தான் இந்த உணர்ச்சி ஈழ வந்து விட்டால் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. வைகோ மற்றும் ராமதாஸ் ஆர்ப்பரிப்புகளைக் கணர்டித்து தன் விசனங்களை தேச அபிமானத்தோடு எழுதியிருக்கிறார். " குரல்" என்று பேசும் அரசியல் போலியானது என்று "உணர்மை" சொல்லியிருக்கிறார். புலிகளை " அழிக்கத் தயங்காத அச்சுறுத்தும் பயங்கரவாத வன்முறைக் கும்பல்" என்று பொரிந்து தள் புலிகளினதும் போராட்ட சக்திகளினதும் கவனிப்பைப் பெற வேணர்டிய ஒன்று. ஏனென்றா மொன்றிற்கான தேவை நியாயப்பாடுகள் எவ்வளவுதான் பெரிதாக நீணடதாக அவசியமாக இ காட்டப்படுகிற வன்முறைகள் அவைகளை மிகைத்து வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்று விடு வாஸந்தியின் இந்தக் கணிப்பு நல்லதொரு உதாரணம் இங்கு வாசந்திக்கு ஈழப் போராட்டமெ6 மட்டும் சுருங்கிப் போய்க் கிடப்பது இன்னொரு அவலம் ஆக்கிரமிப்பின் அனைத்து வடி சிக்குப்பட்டிருக்கிற மக்களின் துயரங்களுக்கு வைகோ வினதோ ராமதாஸினதோ ஆரவாரங் விட முடியாது என்ற சிறுபான்மையும் உணர்கிற ஒரு விடயத்தை வைத்து வாஸந்தி இ தள்ளியிருப்பதற்கான பின்னணி வாஸந்திக்கு மட்டும் வெளிச்சமாக இருக்கலாம்.
எங்களுக்குள் ஜாதி மத பேத உணர்வுகள் உணர்டு ஊழல் அரசுகள் உணர்டு பொருளாதா உணர்டு, ஆனால் நாட்டின் இறையாணிமை ஒற்றுமை சார்ந்த விடயமென்றால், நாங்கள் ஒரு என்று அடைபட்ட தன்மையை வைத்து கோஷம் போடுகிறார் புலிகள் ஆதரவுக் கோஷமெழு மட்டும் இந்தப் புலம்பல் அல்ல என்பது இப்போது உனக்கு விளங்கும். (புலிகள் என்ன இ துணிடையா கேட்கிறார்கள்) இந்தியாவின் இறையாணமை ஒற்றுமை சார்ந்த விடயமாக இப்பே என்பது சமகால அரசியல் போக்குகளுடன் தொடர்புடைய எவருக்கும் எளிதில் புரியக் கூடி சொல்லும் மொழி, மத, ஜாதி பேதங்களே இறையாணமையை ஆட்டம் செய்து கொணர்டிருப்பு நிலையில் புரிந்து கொள்ள வேணடும் தீவிரவாத ஆளும் கும்பலின் சிறுபான்மையினர் மீத வேறு வடிவம் கொள்ளவாரம்பிக்க நெடுநாட்கள் காத்திருக்கத் தேவையில்லை. இப்போது இந் பரப்பப்படுபவை நாளை ஹிந்தித் தீவிரவாதமாக மாறும் போது (ஏற்கனவே இது தொடர்பான உரச தமிழ்நாட்டினருக்குப் புரியும் இன்னொன்று ஜாதியின் மதத்தின் மற்றும் அரசியலின் பெய கொலைகள் கொடுரங்களின் ஒப்பீட்டளவான எணர்ணிக்கை இங்கு குறைந்ததே National Crin வெளியிட்டுள்ளCrimein India 1998 என்ற நூலின் பதிவுகள் மூலம் கிடைத்த சம்பவங்களின் படி 38000 கொலைகளும் 15,000 பாலியல் வன்புணர்வுகளும் 23,000 ஆட்கடத்தல்களும் நடைெ
"நீங்கள் அனுபவிக்காத புறக்கணிப்பை நாங்கள் அனுபவிக்கவில்லை" என்று தேசப்பற் கொடுப்புகள் கையாலாகாத்தனங்களுக்காக வாஸந்தியை நாம் வாழ்த்தத்தான் வேணடும் தலை தனக்கு வந்தால் தெரியும் என்று கிழட்டுபதேசம் பணிணிவிட்டு நாம் ஒதுங்குவோம். இது போக, அரசியல் எப்போதும் முற்போக்குச் சக்திகளின் விமர்சனங்களுக்குட்பட்டது என்பது உனக்கு இலக்கிய மலர் மலத்துடைப்புக்குள்ளான அவலம் அதற்கெதிரான மாபெரும் குறியீடு
இங்கு உனக்கு இந்தியாவின் இன்னொரு பிரபல எழுத்தாளரின் குறிப்பொன்றை வாசித்துப்பார் கமலாதாளம் (மாதவிக்குட்டி என அறியப்பட்ட மலையாளத்தின் பிரபல எழுத் குமுதம் இதழொன்றுக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு சொல்கிறார் 'காஷ்மீருக்கு மட மாநிலங்களுக்கும் சுயாட்சி தர வேணடும் மாறி வரும் அரசியல் சூழ்நிலையில் மத்திய அர அள்ளி முடிந்து வைத்திருப்பது சரிப்பட்டு வராது. அதுவும் கூட்டணி அரசில் அது சாத்தியமும் இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியா பழைய மாதிரி சிறு சிறு சமஸ்தானங்களாகப் பிரியும்" இரு பார்வை வித்தியாசங்களைப் பார். அவர்களின் இலக்கிய எழுத்துக்களுக்கிடையே இருக்கும் போல வாஸந்தியின் பீற்றல்களுக்கு 'பழைய மாதிரி" என்பதிலும் "சமஸ்தானங்களாகப் பி முகத்திலடிக்கிற மாதிரியான பதில்கள் இருக்கின்றன. இங்கு இன்னொன்றையும் எதிர்வு கூற இப்போது முஸ்லிமாகி கமலா கரைப்யா ஆகிவிட்டாதானே அதுதான் பாகிஸ்தான் உளவுப் (Inter-Services Intelligence) யிடம் காசு வாங்கிக் கொண்டு அப்படிச் சொல்கிறா என்று
வாஸந்தியின் இன்னொரு உணர்ச்சிப் பெருக்கைக் கவனி
அனுதாபத்தால் ஈழப் போராளிகளுக்கு அடைக்கலம் தந்த தமிழ் மணர்ணிலேயே எங்க அச்சுறுத்தும் பயங்கரவாத செய்தி பரப்ப எங்கள் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட ே துரோகம் என்று ஒவ்வொரு இந்தியனும் அன்று எதிர்த்தது இன்னும் மறக்க முடியவில்லை'
பச்சைத் துரோகம் இழைத்தது யாரென்பது அரசிலாளர்களுக்கு நன்கு தெரிந்த விடயம் உன் களைப் போட்டவர்கள் எப்படி குண்டு போடுபவர்களாக மாறினார்கள்? இந்தியப் படை இங்கு ெ படுத்திய உயிர்களெல்லாம் என்ன சந்தைச் சரக்கா? ராஜீவ காந்தி கொல்லப்பட்டதற்குப் பின்னால் அ அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்குப் பின்னால் என்ன இருக்கிறது? மத்திய அரசு இராணுவத் கொள்கையில் அடைக்கலம் தந்து ஏன் இறையாணர்மை அற்று நின்றீர்கள்? அது தமிழக அர புரிந்து கொள்கிற சாதாரண விடயம் இறையாணிமை என்பது சொல்லிக்கொள்ளத்தக்க போற்ற: லாயிருக்க வேணடும் அட்டுழியங்களுக்கும் ஆக்கிரமிப்புக்களுக்கும் சாந்து பூசி இறையா கொள்வதில் என்ன சிறப்பிருக்கிறது?
இன்னொரு விடயத்திற்கு வருவோம் அனுதாபத்திற்குட்பட்டவர்கள் அடைக்கலம் வழா கொல்லப்பட்டதால் (இதிலும் கூட மொத்த தமிழ் பேசும் ஈழத்தவருக்காக புலிகளை பிரதிநிதி முதல் தவறு) பச்சைத் துரோகம் என்கிறார் சரி, ராஜிவ் காந்தி இலங்கை வந்த போது ஒரு சிங்க அடித்தானே (கொலை செய்ய ஏதுவான ஆயுதங்கள் இருந்திருந்தால் அன்று கொல்லப்பட எடுகோளில் இதைப் பார்ப்போம்) அதை எடுப்போம் ஆட்சியாளர்களும், ஆக்கிரமிப்பாளர்களும் ஓர் அரசுக்கு உதவ வந்த போதுதானே இது நிகழ்ந்தது. அது எப்படி ஒருவர் எதிரியினதும் இலக்காக முடியும்? இங்கேதான் இருக்கிறது வாஸந்தி புரிந்து கொள்ள வேண்டிய அரசிய கொலையை எடுப்போம். இறையாணமையான நாட்டுக்குள்ளேதானே ஓர் இந்தியக் குடிமக கொல்லப்பட்டார் (அப்படியே காந்தி வரைக்கும் போகலாம்) அவர்களை என்னவென்பார் வாஸ் என்ன வேணடுமானாலும் நடக்கலாம் என்றாரானால் அது கதை யதார்த்தமும் அரசியலுமல்ல,
புலிகளும் ஈழத்தமிழரும் இப்போது யாரையும் நம்பத் தயாராக இல்லை என்பது வா புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கிய விடயம் தமிழகத்தில் இப்போது அரசியல் சூ அதன் சமகாலத் தலைப்பு ஈழத் தமிழர் பிரச்சினை பேச, எழுத உணர்ச்சிவசப்படவென எல் நல்ல தலைப்பு
அது சரி அந்த சந்தனக்கடத்தல் வீரப்பனிடமிருந்து (அவனைப் பிடிப்பதை விடு) நடிகர் ராஜ விட்டார்களா?
ーILっ○ギっ重
 
 
 

ந்தி எழுதியிருக்கும் னக்கு அணர்மையில் ப் பிரச்சினையென்று னது புலி ஆதரவு ஈழத் தமிழருக்காகக் ன் இனத்தவரையே ரியிருக்கிறார். இது
ப் ஒரு போராட்ட
ருந்தாலும் இடைக்கின்றன என்பதற்கு ன்பது புலிகளுக்குள் வங்களுக்குள்ளும் கள் எதுவும் செய்து வவாறு பொரிந்து
ர ஏற்றத் தாழ்வுகள் இரும்புக் கோட்டை ஒப்பிய ஒன்றிற்காக இந்தியாவிலும் ஒரு தெல்லாம் இல்லை யது வாஸந்தியே தை உணர்ச்சியற்ற ான அத்துமீறல்கள் துத் தீவிரவாதமாக ல்கள் இருக்கின்றன) பரால் நடைபெறும் le Records Bureau வருடமொன்றுக்கு பறுகிறதாம்! று மிகுந்த விட்டுக் பிடியும் காய்ச்சலும் இந்தியா டுடேயின் த் தெரியும் அதன்
பும் சொல்கிறேன் தாளர்) அணர்மைய டுமல்ல. எல்லா சு அதிகாரங்களை இல்லை. இன்னும் எழுத்தாளர்களின் வித்தியாசங்களைப் ரியும்" என்பதிலும் பாம் 'கமலாதாளப் பிரிவான ஐஎஸ்ஐ
எர் காதில் பூ சுற்றி, பாது, இது பச்சைத்
ாவுப் பொட்டலங்ான்ற வல்லுறவுப் ரசியல் இருக்கிறது. நனத்தோடு நடந்து யல் எல்லாரும் தக்க விடயங்களிஈர்மைப் பெருமை
ΦL III Lo) ή ΦρΙΤΙΤού ந்துவப்படுத்துவது ா இராணுவ வீரன் டிருக்கலாம் என்ற அதே மாதிரியான கூட்டாளியினதும் இந்திரா காந்தி ால் தானே அவர் நி? வீட்டுக்குள்ளே
பந்தி போன்றோர் பிடித்திருக்கிறது. ாவற்றுக்கும் ஏற்ற
தமாரை விடுவித்து
من الكنجوي
இதழ் - 203, ஒக் 01 - ஒக் 07, 2000
if (The Cow)
சிங்கள குறுந்திரைப்படம்
ணர்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பின்
அனுசரணையில் அனோமா ராஜகருணா வினால் நெறிப்படுத்தப்பட்ட "சுத்தி சிங்கள
குறுந்திரைப்படம் கடந்த 15ம் திகதி ரஷிய கலாசார நிலையத்தில் காணர்பிக்கப்பட்டது. எம்.டீரத்தம்மாவின் "பசு" என்ற கேரளச் சிறுகதையே இக்குறும்திரைப்படத்தின் கருவாக" அமைந்துள்ளது. இச்சிறுகதையின் முக்கிய பாத்திரமாக வரும் பெண பாத்திரம் சுத்தி, இந்தப் பெயரே திரைப்படத்தின் பெயராகவும் அமைந்துள்ளது.
கல்வி, தொழில் அன்பு என்று. கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்தது இளமைக்காலம் இதற்கு சுத்தியும் விதிவிலக்கல்ல. சுத்தி நாட்டியத்தில் மிகுந்த ஆர்வமும் விருப்பமுமுடையவள் சிறந்த நாட்டிய ஆசிரியையாக வரவேண்டும் என்பது அவளது பெரும் விருப்பாக இருந்தது. ஆனால், ஆணாதிக்க சமுதாயத்தில் பெணகளுக்கான பிரத்தியேக வரையறைகளை ஏற்படுத்தியுள்ள குடும்ப கட்டமைப்பு சுத்தியின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் சிதைத்து விடுகின்றது.
சுத்திக்கு இரு பெண சகோதரிகள் இருப்பதால் சுத்தியை விரைவில் திருமணம் செய்து வீட்டை விட்டு அனுப்பிவிட பெற்றோர் தீர்மானிக்கிறார்கள் பொதுவாக பெணிகள் என்றாலே குடும்பத்திற்கு சுமை என்பது தொன்றுதொட்டு இயல்பாகிப் போய்விட்ட ஒன்று. இதனால் சுத்திக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. சீதனம் எதிர்பார்க்கப்படாததும் சுத்தி விட்டாரின் தகுதிக்கு ஏற்றதாக அமைந்ததாலும் திருமணம் எவ்வித கேள்விகளுமின்றி நடைபெறுகின்றது. சுத்தியின் அபிப்பிராயம் தொடர்பாக எவ வித அக்கறையுமின்றி பெற்றோரே எல்லா விடயங்களையும் தீர்மானித்து
முடிவெடுக்கின்றார்கள்
சுத்திக்கு திருமணம் நடக்கிறது. வழமை போலவே திருமணத்துக்கு பின் கணவன் வீட்டுக்கு போகின்றாள் சுத்தி திருமணநாள் இரவு சுத்தியின் கணவன "இன்று முழுதும் எனது நண பர்களை நான் பார்க்கவிலலை. அவர்கள் கோபித்துக் கொள்வார்கள்" என்று கூறி பணிணைக்குச் செல்கிறான். அவன் வீடு திரும்பும் போது சுத்தி நித்திரையாகி விடுகிறாள். பின் இதுவே வழமையாகியும் விடுகின்றது. சில சமயங்களில் அவளின் உறக்கத்தைக் குழப்பக் கூடாது என்று நினைத்து பணர்ணையிலேயே அவன் தங்கி
நாட்டமில்லாதவனான அவன் பெரிதும் நேசிப்பது அவனது பணிணையையே அதனால் அவன் தனிநாட்களின் பெரும்பகுதியை அங்கேயே கழித்து விடுகிறான். இதனால் சுத்தி தனிமையில் இருக்க நேரிடும் போதெல்லாம் நாட்டியத்தைப் பற்றியே சிந்திப்பதுணர்டு வளையல்களும், காற்சதங்கையும் அவளுக்கு அதை நினைவூட்ட மறப்பதில்லை. சுத்தியின் கணவன் அவனது தொழிலிலேயே முழு ஈடுபாட்டையும் காட்டி வருவதால் கணவனில் வெறுப்படைகிறாள் அவள்
ஒரு நாள் பணிணையில் நடக்கும் சம்பவம் அவளை மிகவும் பாதிக்கிறது. பண்ணையில் இருந்த கன்றுக்குட்டிக்கு ஒன்றுக்கு சுகமில்லாமல் போகின்றது. கன்றுக்குட்டிக்கு சுகமில்லை என்றதும் சுத்தியின் கணவன் பெரிதும் பதறிப்போப் விடுகிறான். சுகவீனமுற்ற கன்று இறுதியில் காப்பாற்ற முடியாமல் இறந்து போகிறது. அதற்காக அவன் படும் வேதனையையும் கவலையையும் கணணுற்ற சுத்தி வேதனைப்படுகிறாள். "நான் இறந்தால்கூட இவ்வாறு கவலைப்படமாட்டீர்கள் போலும்" என்று தன் ஆதங்கத்தை அவனிடம் வெளிப்படுத்துகின்றாள்.
அவன் தனது பண்ணையை அதிகளவு நேசிப்பதனை அவதானித்த சுத்தி இறுதியில் ஒரு நாள் பணிணைக்கு சென்று பசுமாடுகளுடன் இருந்து தன்னையும் ஒரு பசுவைப் போன்று கற்பனை செய்து கொண்டு கொள்கிறாள். அவ்வாறு இருந்தால் தன் கணவன் எவ்வாறு தன்னுடன் நடந்து கொள்வான் என்றும் கற்பனை பணிணிப் பார்க்கிறாள். அவளது கற்பனையில் சுத்தியின் கணவன் அவளுக்கு சாப்பாடு வைக்க வருவதைப் போலும், பசுமாடான அவளைத் தடவி விடுவதைப் போலும் கற்பனை பண்ணுகிறாள்.
இறுதியில் விட்டில் அவளைக் காணாது தேடுகிறார்கள் அவள் பணிணையில் இருப்பது தெரிந்து அங்கு வருகிறான் சுத்தியின் கணவன். அங்கு அவள் சிவப்பு ஆடையில் நடனமாடுகிறாள். இதைக் கண்ணுற்ற அவன் பயந்து போய் ஓடுகிறான். இதுதான் இப்படத்தின் கதை
திருமணத்தில் இணையும் இருவரின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் பொருள் பணிடம் குடும்ப கெளரவம் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தச் சமூகத்தில் திருமணம் என்பது வெறும் ஒப்பந்தமாக மாறி விட்டுள்ளது. நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தமான திருமண உறவில் உணர்மையான மனித உறவுகளை கட்டியெழுப்ப முடியுமா? வாழ்வின் மீதான
சுத்தியின் எதிர்பார்ப்புகள், விருப்பு வெறுப்புகள் கனவாகிப் போய்விடுமா?
அல்லது கைவிடப்படுமா? போன்ற கேள்விகளையும் இது எழுப்புகின்றது.
படத்தின் ஆரம்பத்திலேயே குறிப்பிடப் போகும் விடயம் என்னவென்று புலப்படுவதால் தொடர்ந்து படத்தை ஆர்வத்தோடு பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் மனதைவிட்டகலவில்லை. இருப்பினும் காட்சிகள் ஒரு கிராமத்து சூழலுக்குள் பார்வையாளர்களை இழுத்து வைத்திருந்ததுவும் மறுக்க முடியாது காட்சியமைப்பு கணிகளுக்கு மாத்திரமன்றி மனதிற்கும் குளிர்ச்சியாகவே அமைந்திருந்தன. மொத்தத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒரு திரைப்படம் இது இத்திரைப்படம் எதிர்வரும் 29ம் திகதி சுயாதீனத் தொலைக் காட்சி சேவையில் (ITN) இரவு 9.30 மணிக்கு
காண்பிக்கப்படவுள்ளது.
- தர்வுதினி

Page 18
இதழ் - 203, ஒக் 01 - ஒக் 07, 2000
பேராசிரியர் கா.சிவத்தம்பியின்
DUD 66DL
ராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களால் எழுத்தப்பட்டு அணிமையில் வெளிவந்திருக்கும் "மதமும் கவிதையும்" எனினும் நுால சிறியதே ஆயினும் பல விஷயங்களில் முக்கியமான ஒன்றாகக் கருதத் தக்கது எனலாம்.
முனைவர் மேதுராசகுமார் அவர்களின் முயற்சியால் 1999 டிசம்பரில் தமிழ்நாடு மக்கள் வெளியீட்டினால் வெளிக் கொணரப்பட்ட இந்நூல் "மதமும் கவிதையும்" "தமிழ் அனு
பவம்" "தமிழின் இரணடாவது பக்தி யுகம்" "திருவாசகம் காட்டும் மணிவாசகர்" "தமிழ்ப் பணிபாட்டிற் கிறிஸ்தவம்", "இலக்கியமாகப் பக்திப் பாடல்கள் - பின்னுரையாகச் சில குறிப்புகள்" ஆகிய ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. இந்நூலில் காணப்படும் "மதமும் கவிதையும்" - தமிழ் அனுபவம் என்னும் முதலாவது கட்டுரை மட்டும் ஒரு சில மாற்றங்களுடன் இன்னொரு நூலாக
*繼》》***
வெளியீடு கொழும்பு தமிழ்ச்சங்கம் 7,57ம் ஒழுங்கை, கொழும்பு - 06
6606):50.00
கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்டு அதன் பிரசுர செயற் திட்டத்தின் முதலாவது வெளியீடாக 2000ம் தை மாதம் வெளிக் கொணரப்பட்டிருக்கிறது.
"மதமும் கவிதையும் - தமிழ் அனுபவம்" என்னும் ஆய்வு சம்பந்தமாக ஆசிரியர் தனது இரணடாவது சிறுநுாலில் பின் வருமாறு கூறுகிறார்
"தமிழ்க் கவிதை விமர்சனத்தினுள் தமிழின் உலகப் பெரும் பங்களிப்புகளில் ஒன்றான பக்திக் கவிதைகள் வராமை குறித்து நான் எப்பொழுதும் சிந்திப்பதுணர்டு அப்பாடல்களின் இலக்கியச் சிறப்பை இலக்கிய நிலை நின்று நோக்குவது அவசியம் என்றே கருதுகிறேன். அப்பொழுது தான் தமிழ் இலக்கிய விமர்சன நோக்குப் பொலிவுறும்
"தமிழிப் பக்தி இலக்கியத்தின் உலகளாவிய புகழ் காரணமாக நான் சென்ற மேனாட்டுப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் Religion and Poetry - The Tamil Experience GT60ii) தலைப்பில் விரிவுரையாற்றினேன்.
"இவவிடயத்தை விரிவாக ஆராய வேணடும் என்பது என அவா. ஆனால் நம்மீது திணிக்கப் பெற்ற "பெயர்ச்சிகள்" காரணமாக அதனைச் செய்ய முடியவில்லை. 1998ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்னை இராமநாதன் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு அழைத்த பொழுது இந்த விடயத்தையே உரைப் பொருளாகக் கொள்ள எணர்ணினேனர்."
இவ்வாறு "மதமும் கவிதையும் - தமிழ் அனுபவம்" என்ற ஆய்வுக் கட்டுரையின் தோற்றத்தின் காரணத்தை விளக்குகிறார் ஆசிரியர்
சில குறிப்புகள்
நான் ஏற்கெனவே கூறியது போல இந்நூலின் முக்கியத்துவம் பல வகையானது. முதலாவது தமிழில் பெரிதும் பேசப்படும் பக்தி இலக்கியக் கவிதைகளான தேவாரம் திருவாசகம், பிரபந்தங்கள் ஆகியவற்றை இலக்கிய நிலை நின்று நோக்குவதும் விமர்சிப்பதும் இதுகால வரை தமிழில் இடம் பெற்றதில்லை. இதனால் இக்கவிதைகளை எழுதியவர்கள் கவிஞர்களாகப் பார்க்கப்படும் நிலை தள்ளி வைக்கப்பட்டு அவர்கள் அருளா ளர்களாக கொள்ளப்படுதலே மரபாப் இருந்து வந்துள்ளது. அதனால் அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும், இவர்கள் எழுதிய பக்திக் கவிதைகளை இலக்கிய நிலை நின்று விமர்சிப்பது ஒரு அபச்சாரமாகவும் கருதப்பட்டது எனலாம்.
இந்த ஒரு போக்கின் பிரதிபலிப்பாகவே ஆறுமுக நாவலர் வள்ளலார் பாடிய பாடல்களை நாயன்மார்களின் தேவாரங்களோடு சமமாக வைத்துப் பார்க்கத் தகுதியற்ற "மருட்பாக்கள்" என்று சொன்னவற்றைக் கொள்ள வேண்டும்.
அதாவது தேவாரம், திருவாசகம திருப்புகழ் என்று தந்தவர்கள் இனி எவராலும் அவர்களை எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் புனிதமானவர்கள் என்றும் அவர்கள் பாடிய பக்திக் கவிதைகள் எந்தவித குறைநிறைகளுக்கும் உட்படாதவை என்றும் கொள்ளுகின்ற ஒரு போக்கு ஆகவே இத்தகைய ஒரு போக்கை விட்டு அவற்றையும் ஒரு இலக்கியப் படிைப்பாகப் பார்க்க வேணடும் என்று சொல்வதோடு அதை ஓரளவுக்கு செய்து காட்டுவதற்கு அடித்தளம் இடும் முதல் நூலாக "மதமும் கவிதையும்" என்னும் இந்நூலைக் (...), TGigita) TLÓ.
மேலும் இந்நூல் தமிழில் உள்ள பக்திக் கவிதைகள், இந்து சமய வழிபாடு பற்றி சமஸ்கிருதத்தின் செல்வாக்கிற்கு உட்படாது வெளியே நிற்கும் சுதேச மொழிப் பாடல்களாகும் என்ற உணர்மையையும், ஏ.கே ராமானுஜனின் ஆய்வை நினைவு பத்தி உறுதி செய்கிறது.
அடுத்து சித்தர்களின் பாடல்கள் பற்றிச் சொல்லும் இடத்து இந்நூல் Metaphysical Poetry 9, 6565) Mystical Poetry என்று சொல்கின்ற இயற்கை அதீத அனுபவக் கவிதைகள் பற்றியும்
பேச முயல்கிறது. அதாவது வார்த்தைகளால்
கூற முடியாத "சொற்பதம்" கடந்தவற்றை சொல்ல முயலும் புதுவார்த்தைப் பிரயோக கவிதைகள் பற்றிய பிரஸ்தாபமும் இதில் இடம் பெறுகிறது. இதுவும் இந்நூலின் முக்கியமான அம்சமென்றே கருத வேணடும்.
Metaphysical Poetry Lupi if 5 Liga அருந்தலாகவே எழுதப்பட்டுள்ளன என்றே சொல்ல வேணடும். எனது "யதார்த்தமும் ஆத்மார்த்தமும்" என்னும் நூலில் இது பற்றி இலங்கைக் கவிஞர்களை ஒப்பிட்டு ஓரளவு விரிவாக எழுதியுள்ளேன். ஆயினும் இது பற்றி வேறு விரிவான ஆய்வுகள் இடம் பெறவில்லை என்றே கூற வேணடும்
மேலும் "மதமும் கவிதையும்" என்னும் நூலில் காணப்படும் ஏனைய கட்டுரைகளான "தமிழின இரணடாவது பக்தியுகம்", "திருவாசகம் காட்டும் மணிவாசகர்' 'தமிழ்ப் பணிபாட்டியற் கிறிஸ்தவம்", "இலக்கியமாகப் பக்திப் பாடல்கள்" ஆகியவையும் பக்திப் பாடல்களை இலக்கிய நிலைநின்று பார்ப்பதன் வெவ்வேறு வெளிப்பாடுகளே
இச்சிற்றாய்வு நுாலைப் படிப்பவர்கள் இந்த வழிநின்று மேலும் பல ஆய்வுகளைத் தரத்துாண்டப்படுவார்கள் என்பதே இந்நூலின் சிறப்பாகும். அதேவேளை ஏனைய சமயத் தோரின் தமிழ் இலக்கியத்துக்கான பங்களிப்பு பற்றிய விரிவான ஆய்வுகள் இடம் பெறாதது இதன் குறைபாடென்பதை நாம் சுட்டலாம். இதை இந்நுால ஆசிரியரும் ஒப்புக கொண்டுள்ளார்.
-மு.பொ.
 
 
 
 
 

Şabშ.
வெளியீடு "மூன்றாவது மனிதன்" வெளியீட்டகம்
இலங்கையில் இனக்குழும
அரசியல்
கட்டுரைத் தொகுப்பு
6)"|6ტეგი); 100. 00 - கிடைக்குமிடம் பூபாலசிங்கம் புத்தகசாலை 340 செட்டியார் தெரு கொழும்பு- 11
அண்மையில் சி.அயோதிலிங்கத்தின்
"இலங்கையில் இனக்குழும அரசியல்" எனினும் நுால வெளியிடப்பட்டது. மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
மலையக மக்கள் உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பாக சரிநிகரில் எழுதி வந்தவர் மலைபக மக்களின் பிரச்சினையில் அவர்களில் ஒருவராக நின்று செயற்படவே விரும்புகிறேன் என்று தெரிவித்துள
இத்தொகுப்பினை மலையக மக்களின் உரிமைகளுக்காக போராடி மரணித்தவர்களுக்காக சமர்ப்பணம் செய்துள்ளார்.
இலங்கையில் அரசியல் தொடர்பான சரியான கணணோட்டத்தில் விடயங்கள் தொடர்பான பிரக்ஞையுடன் எழுதி வருபவர்கள் ஒரு சிலரே இவ்வகையில் ஜோதிலிங்கத்தின் பங்களிப்பு காத்திரமானது.
ஜோதிலிங்கம் ஆரம்ப காலங்களில்
இந்நூலில் சுதந்திரத்திற்குப் பின்வந்து இலங்கையின் அரசியல யாப்புகளும் இனப்பிரச்சினையும் தொடர்பான ஆய்வில் யாப்புகளில் சிறுபான்மையினர் " நிலைப்பாடுகள் பற்றியும், இலங்கை இந்திய உறவுகள் பற்றிய ஆய்வில் சுதந்திரத்றிகுப் பின்னரான காலகட்டத்தில் இலங்கை இந்திய உறவுகளின் நிலை, பாதிப்பு தொடர்பாகவும் இலங்கை இந்திய உறவுகளின் எதிர்காலம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
அரசியல் துறை ஆசிரியரான இவரின் கட்டுரைகள் இத்துறை சார்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது உணர்மையே சிறந்த அட்டைப் படத்துடன் வெளிவந்திருக்கும் இப்புத்தகம்
- ஆர்ஸ்.
S)
"மூன்றாவது மனிதன்'
தருகை 50.00 தொடர்புகளுக்கு 37/14, Vauxhall Lane, Colombo-02, Sri Lanka. TP-01-300.919,01-302729 Email: timan Gdynanet.lk
JFITLmen அரசியல் பேசுபவர்கள்
சார்புநிலை எடுப்பவர்கள் இன்று எதையும் நியாயப்படுத்திட முடியும் அநேகமாக மனித விழுமிங்கள் குறித்த அக்கறை விடுதலைக் கோட்பாட்டாளர்களிடம் அருகிக் கொணர்டே வருகிறது. இச்சூழலில் இல்க்கியமும் கலைப் படைப்புகளும் மட்டுமே தத்துவ அரசியல் கோட்பாடு மத இன ஜாதிய அதிகாரங்களுக்கு எதிரான - மனித விழுமியங்களுக்கு ஆதரவான நிலைப் பாடுகளை முன்வைத்து வருகிறது."
- இது யமுனா ராஜேந்திரன் மூன்றாவது மனிதன் கடைசி இதழில் இந்தியாவின் நாவலாசிரியருள் ஒருவரான குஷ வந்த சிங்கினால் எழுதப்பட்டு பமேலா ரூக்சின் GTGot LIGITITG) (3)L is LLL L Train to Pakistan (1998) பட விமர்சனத்தில் வருகின்ற ஒரு பத்தி
இதை வெறும் பத்தி என்று எடுக்காமல் இதில் உள்ள அர்த்தத்தினை சரிவர புரிந்து கொள்ளல் அவசியம் இன்றைய சூழலில் இலக்கியதாரர்களுக்கான தனித்த காத்திரமான சஞ்சிகை மூன்றாவது மனிதன் படைப்புக்களை
வெறும் இலக்கியங்களுக்காகப் படைப்பதற்கு அப்பால் மனித சமூகத்தின் சிந்தனைக்கும்
விடிவிற்கான ஆதாரமாக படைக்கப்படுதல் அவசியம் இதில் மூன்றாவது மனிதன்
தன்னாலியன்றளவு வெற்றி பெற்று வருகின்றது என்பது உணர்மையே
மூன்றாவது மனிதனின் 9வது இதழில் யமுனா ராஜேந்திரன் எழுதிய "இலக்கியம் திரைப்படம் அரசியல்" விமர்சனம் கட்டுரை ஈழத்து சிறுகதை உலகில் நன்கு அறியப்பட்டவரான உமாவரதராஜனின் செவ்வி ஜேம்ஸ் ஜொப்ளம் என்ற கலைஞன் பற்றிய ஒரு நவீனத்துவவாதியின் உருவாக்கம் என்ற பிரேம்நாத் என்பவரால் எழுதப்பட்ட ஆங்கிலக் (Gentlemen May 2000 - Magazine) கட்டுரையின் மொழிபெயர்ப்பு பேராசிரியர் சிவத்தம்பியின் "புலம் பெயர் தமிழர் வாழ்வு" பற்றிய கட்டுரை, ஓவியர் நிலாந்தன படைப்புகள் பற்றி "விநாயக நடனம்" என்னும் ஜெயசங்கரின் கட்டுரை விக்னேஸ்வரனின் "மெளனிக்கின்ற சுமைகள்" பொன் கனேஸ் இன் "ஒரு தனித்த மிகச் சிறிய புள்ளியாக" சிறுகதைகள் மற்றும் கவிதைகள் இடம் பெற்றுள்ளது.
என்.கே.ரகுநாதன் இன் "கந்தன் கருணை" நாடகத்தில் சாதியமும், அதற்கு எதிரான மக்கள் போராட்டங்களும் என்னும் தலைப்பில் லெனின் மதிவாணம் எழுதிய கட்டுரையும் உள்ளக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் சிறந்த பல படைப்புக்களைக் கொணர்டு வெளிவந்திருக்கும் மூன்றாவது மனிதன் தனது தனித்துவத்தினையும் பேணி உள்ளது. அட்டைப் படமும் அழகாக உள்ளது.
ஒரு தனி மனிதன் உழைப்பில் அவரின் நாட்களின் பெரும பகுதியை தினறு வெளிவந்திருக்கும் இவ்விதழும் உழைப் பிற்கான பெறுமானத்தில் தனித்துவமாய் றிற்கிறது.
பல சஞசிகைகள் வந்தும் நின்றும்
காணாமல் போய் விடுகிற சூழலில் ஒரு
தனிமனித முயற்சியில் 9வது இதழும் காத்திரமாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதுதே. ஒரு நல்ல ஈழத்து இலக்கிய இதழ் தொடர்ந்தும் வெளிவருவதற்கு தங்களின் பங்களிப்பினை இலக்கியதாரர்களும் வழங்குவதன் அவசியத்தை புரிதல் நல்லது
- ஆர்ஸ்.
Ο

Page 19
தர்மம் என்று கூறக் கூடிய ஒரு பலர் கிணர்டலாகப் பேசியதாகவும் தர்மத்தை சரிநிகர் கட்ைப்பிடிக்க ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
தலைப்பின் கீழ் கே. எஸ். சிவகுமார் நகையாடுவது அதை விட அநாகரி
கம் என்பது சரி பிடத்திற்கும் ஏன் ே "மூத்த பத் என்றும் எழுத்த சரிநிகரால் கருதப் அகெளரவப்படுத்து ருக்கு என்ன லா ஒருத்தர் அட இட சுய விளம்பரம் எ6 நினைக்கப் போகி . . இவருக்குச் சொல்ல USBI in DiDji (GDLLAUSE Gill ar.
அனுபவத்தையும் போன்றவற்றையும் தெரியப்படுத்தி அ6 ஏதேனும் வழிவகை முடியும் ஒரு செ தனது சுய விபரக்கே பதன் மூலம் தெர் Lpრეტრე)გ).JIT-2
(சிவகுமாரன் அல்ல அவரது பெயர்) தனது சுய விபரக்கோவை என்ற வேண்டிய தகைமைகளும் தகுதியும் பிரசுரத்தை தமிழ் இனி மாநாட்டில் கெளரவமும" - இதன் ஒட்டு விநியோகித்தார் என்று கிணர்டமொத்தமான பணர்பாகப் பத்திரிகா லாகவும் இகழ்ச்சியாகவும், அதைப்
பத்திரிகைகள் கடைப்பிடிக்க
வேண்டும் என்ற ஆதங்கத்தாலும், அது சுய விளம்பரமாகவும் விளக்கப் 613 6TLIւյգ եւ கரிசனையிலும் இச்சிறு குறிப்பை பட்டுள்ளது. அவர் அப்படிச் செய்- சரிநிகர் இப்படி எ எழுதுகிறேன் சரிநிகர் இதழி தது சரியல்ல. நாகரீகமல்ல என்று என்பது எனது அபி 201(செப் 15 செப் 22) ல் 2ம் சரிநிகருக்குத் தோன்றினால் அதைப்
பக்கத்தில் ஆற்றாமை 2 என்று பிரசுரித்துப் பகிரங்கப்படுத்தி எள்ளி GEFÜG
வாக்காளர்களுக்கு, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்
வேண்டுகோள்!
S S LLS S S S S S S S S S S S S S S SSS S S SSSS SS SLS LS LS SLL SS SS S S SS S SS LS LS LL
நீங்கள் விரும்பும் கட்சியை ஆதரிக்க உங்களுக்கு உரிமையுண்டு.
அதேபோல் மற்றவர்களுக்கும் தாம் விரும்பும் கட்சியை ஆதரிக்க உரிமையுண்டு.
சுயாதீன, ஜனநாயக சமாதான சமுதாயம் நிலவ இது அவசியமான அடிக்கல், அ (66.600TGIT.
அரசியல் கட்சிகளோ, அவற்றின் சில ஆதரவாளர்களோ, வன்முறைகள் அடாவடித்தனங்களிலும் ஈடுபடுவதனால் அதை வீணடிக்கின்றார்கள் வாக்காளர்கள் அவ்வித செயல்களை ஆதரிக்கத் தயாரில்லை என்பதை அறிந்தால் மானங்கெட செயல்களைக் கைவிட்டு விடுவார்கள்
அமைதியை விரும்பும் குடிமக்களாகிய நீங்கள் உங்கள் அரசியல் சார்பு எப்படியிருப் காலத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் உங்கள் பாரிய பங்களிப்பைச் செய்ய மு > வன்செயலில் அடாவடித்தனங்களில் யார் ஈடுபட்டாலும் உங்கள் க
வெளிப்படுத்துங்கள் > உங்கள் எதிர்ப்பை நீங்கள் விரும்பும் விதத்தில் தெரிவியுங்கள். அக்கம் பக்கத்திலும் உரையாடுவதாலோ முக்கியமாக உங்கள் வாக்கைக் கேட்டு வருபவர்களிட கட்சித் தலைமையின் எல்லா மட்டத்திலுமுள்ளவர்களுடன் கடித மூலமோ வை அடாவடித்தனத்திற்கும் உங்கள் எதிர்ப்பை அறிவியுங்கள். > வன்செயல் அடாவடித்தனத்தில் ஈடுபட்டோ அதை ஆதரித்தோ
வேட்பாளர்களுக்கும் உங்கள் வாக்கைப் போடாதீர்கள்
சூரியா வி ஐ உ பா. இயக்கம்
சார்ள்ஸ் இடம் கொழும்பு -03. GJUGLI
 
 
 

穴あの。
இதழ் - 203,
ஒக் 01 -
gpais O7, 2000
நிகர் ஆசிரியர் தெரியவில்லை?
திரிகையாள்ர் ாளர் என்றும் படும் ஒருவரை துவதில் சரிநிகபம்? யாராவது படிச் செய்வது ன்று மற்றவர்கள் றார்கள் என்று முன்வந்தார்களா வில்லை. தனது கல்வி, தொழில் மற்றவர்களுக்குத் வர்களும் தானும் யில் ஒத்துழைக்க பதியை அவர் ாவை கொடுப்யப்படுத்தலா
ாயினும், இதில் ழுதியது தவறு
LLITTILLió.
gll figye វាយព្រួយ៉= 08.
தின்
துவே எமது
லும் வேறு ஆகிய நீங்கள் ட்ட அவ்வித
பினும் தேர்தல் டியும்.
ண்டனத்தை
iளவர்களுடன் GLDIT, 9_(53,6ît செயலுக்கும்.
வரும் எந்த
க்கிரமசிங்க
GJ LIGORIGII
LSL i 18, 2000
படையினருக்குப் பாதுகாப்பு
பொதுமக்கள் வார்ட்டில்
யாழ் பணிணைப்பாலத்தில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புக் கருதி பாலத்தின் இருபுறமும் முட்கம்பிச் சுருள் வேலி அமைக்கப் பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் வாகனங்களில் வருபவர்களுக்குப் படையினர் நடை பழக்குவது வழக்கம்
கடந்த வாரம் பளப் ஒன்றில் வந்த பிரயாணிகள் தமது நடைப்பயிற்சியை முடித்துக் கொணர்டு பளப்ஸில் ஏற முணர்டியடித்த போது வேலணை கமநல சேவைத் திணைக்களத்தில் கடமையாற்றும் பி. சணர்முகநாதன என்பவர் முட்கம்பிக்கு மேல் விழுந்து காயமடைந்த நிலையில் யாழ் மருத்துவ மனையில அனுமதிக கப்பட டுள்ளார்.
இதேபோல் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னரும் இதே இடத்தில் இதே அலுவலகத்தைச் சேர்ந்த திருமதி சச்சிதானந்தன் என்ற எழுதுவினைஞரும் காயமடைந்து சிகிச்சசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தலைவர் உத்தரவு!
குட மோர்ணிங் சேர்மனி யாழ்ப்பாணத்திலுள்ள பிரதேச சபை ஒன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் தினமும் கடமைக்கு வந்தவுடன் இவ்வாறு தொலைபேசியை எடுத்துத் தலைவருக்கு வணக்கம் செலுத்த வேணடும் என தலைவர் உத்தர விட்டுள்ளாராம்
நூல் வெளியீட்டு விழா
சென்ற ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழிச் சங்கத்தில்
சி.அயோதிலிங்கத்தின் "இலங்கையில் இனக்குழும அரசியல்" என்னும் நூல் வெளியிடப்பட்டது. நூலாசிரியர் சி.அயோதிலிங்கம் அவர்கள் உரையாற்றுவதை படத்தில் காணர்கிறீர்கள்
இந்நூல் வெளியிட்டு விழாவில் சரவணன், விரிதமிழ்மாறன், பேராசோ சந்திரசேகரம், தாட்சாயினி ஆகியோர் உரையாற்றினர்
திருத்தம் - 1 :
சென்ற இதழில் சென்னை தமிழ் இனி - 2000 மாநாட்டில் கட்டுரை படித்த இலங்கைப் பேராளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியிருந்தது.
இம்மாநாட்டில் இலங்கையிலிருந்து சிறப்புரையாளர்களாகக் கலந்து கொண்ட கலாநிதி செல்வி திருச்சந்திரன், கலாநிதி சிமெளனகுரு ஆகியோரின் பெயர்கள் தவறுதலாக விடுபட்டு விட்டன. தவறுக்கு வருந்துகிறோம்.
திருத்தம் - 2 :
கடந்த இதழில் வெளியான சந்தா விபரம் தவறுதலானது சரியான
விபரம் கீழே தரப்படுகிறது.
சரிநிகர் வார இதழ் சந்தாதாரர்களுக்கு
ஒரு அறிவித்தல்
உங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்
புதிய சந்தா விபரம்
si: isi
உள்நாடு: 350/- 6јѣфша: 15 USS வெளிநாடு: 30 US S
முகவரி
6ідѣтspso(314* : 815004 814859
635 m soos ouro sèl : sso03
fairsonesiassör sarini@stnet.lk
հp35 հմՓւմ
750/. 25 USS 50 US Ֆ
து விட இலங்கை
ബ εν γές ακα αλο ενδομέ κέλα τα να ενα αν κά αερο ε 2.
வார இதழ் சந்தா விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Page 20
"சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே"
- LITUg, இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
மின்னஞ்சல் ScriniGDsltnet. Ik
நடவடிக்கை எப்போ?
தேர்தல் நாள் நெருங்க நெருங்க வன்முறைகளும், பெருமளவில்
அதிகரித்துக் கொண்டு போகின்றன.
இந்த பத்தியை எழுதிக் கொண்டிருக்கிற இந்த நேரம்வரை கிடைத்த தகவல்களின்படி 685க்கும் மேற்பட்ட வன்முறைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
பதிவுசெய்யப்படாத இன்னும் எத்தனையோ வன்முறைகள் நடந்திருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
ஆளும், பொ.ஐ.மு. முதல் ஜே.வி.பி. வரை அனேகமாக எல்லாக் கட்சிகளினாலும் வன்முறைகள் அரங்கேற்றபட்டுக் கொண்டிருக்கின்றன.
பொ.ஐ.மு. மட்டும் இதுவரை நடந்த வன்முறைகளில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது.
இந்தச் சாதனைகளில் அடுத்ததாக நிற்பது ஐதேக அதனுடைய சாதனை 20 சதவீதமான தாக்குதல்கள்
பொஐமு அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தில் எதைச் சாதித்திருக்கிறது என்று கேட்டால் நிச்சியமாக சொல்லக்கூடிய ஒன்று இந்த அரசியல் வன்முறைகள் என்று துணிந்து கூறலாம்.
உள்ளுராட்சி தேர்தலின்போது 46 சதவீதம் ஆக இருந்த அதன் சாதனை ஜனாதிபதித் தேர்தலின்போது 48 சதவீதமாக அதிகரித்திருந்தது. இப்போது பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அதன் சாதனையை 50வீதத்தை தாண்டி விட்டுள்ளது.
அதிலும் தேர்தல் வன்முறையை தனது அணியைச் சார்ந்தவர்க்கு எதிராக நடாத்துவது என்ற விடயத்திலும் கூட அது சாதனை படைத்திருக்கிறது.
தனக்கெதிரான வன்முறைகள் என்று அது முறைப்பாடு செய்தவற்றுள் கிட்டத்தட்ட 20 சதவீதமான முறைப்பாடுகள் தன் சொந்த கட்சியினர்க்கெதிரான முறைப்பாடுகளாகவே உள்ளன.
தேர்தல் வன்முறைக்குப் பெயர்போன வடமேல் மாகாணத்தில் தான் இம்முறையும் பெருமளவான வன்முறைகள் நடந்துள்ளன.
இதில் வேடிக்கைய என்னவென்றால், மிகக் குறைந்தளவு தேர்தல் வன்முறை பதிவு செய்யப்பட்ட மாகாணம் வடக்கு கிழக்கு மாகாணம் என்று தேர்தல் கண்காணிப்பு நிலையம் ஒன்றின் அறிக்கை கூறுகிறது.
ஆம், நாட்டில் மிகப்பெரிய வன்முறை நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரதேசத்தில் தேர்தல் வன்முறைகள் மிகவும் குறைவாக இருக்கின்றன என்ற செய்தி ஒரு வேடிக்கையான செய்தி தான்.
ஆனால், இந்த வேடிக்கைக்குப் பின்னால் உள்ள காரணிகள் மிகவும் முக்கியமானவை.
முதலாவதாக அங்கு குறிப்பாக வடக்கில் தேர்தலில் குதித்தவர்களும் வேலை செய்பவர்களும் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என்பது இரண்டாவது தேர்தலின் பொய்மையும், தேர்தலில் நிற்பவர்களின் பசப்பல்களும் பற்றி மக்கள் அலட்டிக் கொள்ளாதபோது அங்கு வன்முறைக்கான தேவைகள் குறைவு என்பது மூன்றாவதாக நாளும் வன்முறைக்கு முகம் கொடுத்து வாழும் அங்குள்ளவர்க்கு முறைப்பாடு செய்யுமளவுக்கு முக்கியமானதாக தேர்தல் வன்முறைகள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. நான்காவதாக, யார் பற்றிய முறைப்பாட்டை யார் யாரிடம் செய்வது?
ஏற்கெனவே அரசாங்கத்தின் தேர்தல் நிகழ்ச்சி நிரலை ஏற்று
ஆயுதப்படைகளது ஆயுதங்களின் பாதுகாப்பில் வந்துள்ள இந்தக் கட்சிகளைப்பற்றி யாரிடம் முறைப்பாடு செய்ய முடியும்? ஆக, அங்குள்ள தேர்தல் வன்முறை பற்றிப் பேசுவது ஒரு வேடிக்கைக் கதை அல்லாமல் ഃഖിഞ്ഞു?
உண்மையில், அங்குள்ள மிகப்பெரிய வன்முறை கட்சிகளிடையேயான மோதல் அல்ல, கள்ளவாக்கு அல்ல, வாக்காளரை மிரட்டுவதோ கடத்துவதோ ahL 9levy6v), LDITIDITS 9iri (35 6)Աb தேர்தலை வைப்பது தான்.
இடம்பெயர்ந்தோர், பெயர்ந்து கொண்டிருப்போர், யுத்தத்துள் சிக்குண்டோர் சிக்குண்டு இறந்து கொண்டிருப்போர் எல்லோருடைய நிலைமைகள் எல்லாம் அப்படியே இருக்க தேர்தல் என்கிற வன்முறை அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வன்முறையை அங்குள்ள மக்கள் மீது திணித்தவர் தான் உண்மையான வன்முறையாளர்.
அவர்கள் வேறு யாருமல்ல
இந்த நாட்டின் ஜனாதிபதி
தேர்தல் ஆணையாளர் மற்றும்
தேர்தலில் நிற்க முடிவு செய்த தமிழ்க்கட்சிகள்
தேர்தல் வன்முறையில் கூட்டாக இறங்கியிருக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படப்போவது எப்போ?
இதற்கு அம் மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்
ஓயாத அ6ை திலீபனின் நி
26 լDր 6061) 4 լ
பகுதியில் ஆ
விடுதலைப் துள்ளனர்.
திலீபனின் நி விடுதலைப் பணிகள் சிறில்
முன்னரங்கப்
II, 60) GIT go 60)
கொணர்டு அ
னேறியதாகவு அறிக்கையில்
செப் 26 ெ மணிக்கு ஆ நடவடிக்கை பெற்று வருகி
Յին) (Ա) 600 601 35 விடுதலைப் (Ա) ժh L0 II 60 60 6) 160 fr | | | | | | | படுத்தப்பட்ட வே வியை துணர்டாடியுள் புலிகள் தமது ( இருந்து சுமார் துாரத்திற்கு CDI GIT 6IT 60TIT GT புலிகள் அறிவு
இது தவிர காவலரணிக பதுங்கு கு அழிக்கப்பட்டு தெரிவித்துள்ள
இது தொடர்பு செய்திக் குறி மட்டுவாள் : வரையான சிறி பாதுகாப்பு நீ குழிகள் எ6 புலிகளின் சிற LJ 600L LILJ600 (7456) மாக்கப்பட்டு (SLDITLLITÍŤJG7 புலிகளின் மற்றும் மோ கடுமையான விடுதலைப்
தொமானர்டே படையின் மு பரணர் களை
உடைத்து அ துள்ளனர். இ யினருக்கு ஏற்பட்டுள்ளன
நாகர் கோவின் வழங்கல்பான
எழுதுமட்டுவ
| diотай) да уй,
மீது விடுதை யான தாக்கு நடத்தி வருகி தோவி வி)ை
முகாமுக்கான
பாதையும் வி
துணர்டாடப்பு புலிகள் அறி (ŠEITG6ů LGOL
தொடர்ந்து
நடத்தி வரு
தெரிவிக்கப்ப
தமது தரப்பில் பலியாகியுள் முனர் டைகள் புலிகள் அறின்
ച്ചടിച്ച് ബ ബ് ബ് ബ
 

Registered as a Newspaper in Sri Lanka
്, കുരുക്ക 4 Ti. இ கர் கோவில் படை முகாமுக்கான
ாங்கல் பாதை துண்டிப்பு
பகள்-4 நடவடிக்கை னைவு நாளான செப்
மணிக்கு தென்மராட்சி
ரம்பமாகியது என்று
புலிகள் அறிவித்
னைவெழுச்சி நாளில் புலிகளின் படை DIE EITL 'N LIGOL LISANGOTf760 பாதுகாப்பு அரணர்பத்து நொருக்கிக் லையலையாக முன்ம் அவர்கள் தமது
தெரிவித்துள்ளனர்.
与ajassrus Losraりa) 4 ஆரம பமான இந -
தொடர்ந்து இடம்
ளில முன்னேறிய புலிகள் கிளாவி நாகா கோவில
நன்கு பலப் நீணட இராணுவ பல இடங்களில்
fளனர். விடுதலைப்
முன்னைய நிலைகளில் மூன்று கிலோ மீற்றர் முன்னேறிச் சென்னறும விடுதலைப் பித்துள்ளனர்.
நுாற்றுக் கணக்கான ளும் படையினரின் ழிகளும் தாக்கி ள்ளதாகவும் புலிகள் Τούτη.
பாக புலிகள் விடுத்து ப்பில் கிளாலி எழுது ஈறாக நாகர்கோவில்
நிலைகள், பதுங்குர் பன விடுதலைப் ப்புக் கொமாணர்டோ ால் தாக்கி நிர்மூலiளது ஆட்லரிகள் கொண்டு விடுதலைப் ஆட்லரி Lao Liaof __mi Lap_L៣figan தாக்குதல் நடத்த புலிகளின் சிறப்புக் ாக்கள் சிறிலங்காப் ன்னணிப் பாதுகாப்பல இடங்களில
ழித்து உள்நுழைந்
இம்மோதலில் படைபலத்த இழப்புகள்
படை முகாமுக்கான ததுண்டிப்பு
ாள் இராணுவத் தளம் படைத்தளம் என்பன லப் புலிகள் கடுமைதலைத் தொடர்ந்து
ன்றனர் எனவும், நாகர்
சிறிலங்காப்படை பிரதான வழங்கல் டுதலைப் புலிகளால் பட்டுள்ளது என்றும் வித்துள்ளனர். நாகர்
முகாம் மீதும் புலிகள் ஆட்லரி தாக்குதலை கின்றனர் எனவும் ட்டுள்ளது.
9 விடுதலைப் புலிகள்
எாதாகவும் கடும் தொடர்வதாகவும்
பித்துள்ளனர்.
இத்தாக்குதல நடவடிக்கையில் நுாற்றியம்பது அரசபடையினர் கொல லப்பட்டு ஐநுாறுக்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தனர் எனவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
வரணியில் எறிகணை வீழ்ந்து ஒருவர் பலிஇருவர்படுகாயம்
இதேவேளை செப் 26 செவ்வாய்க்
கிழமை இரவு கொடிகாமம் பருத்தித்துறை விதியில் வரணி
ബി.ബി.ബ ജിബ്/ബി.ബ/0ിക/
கொடிகாமம் மின்சந்தை பகுதியில் வீழ்ந்து வெடித்த இன்னுமொரு எறிகணையினால், காளிகோவி லடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை யோகலிங்கம் (57) என்பவர் தலை துணர்டிக்கப்பட்டு மரணமானார் எனவும் அவருடைய மகளாகிய தமிழரசி (25) படுகாயமடைந்து பின்னர் மரணமடைந்ததாகவும்
குடமியன் என்னுமிடத்தில் வந்து வீழ்ந்த எறிகணையினால் மாடு கட்டுவதற்காகச் சென்ற 6 பிள்ளை களின் தாயாராகிய இராசதுரை கனகமணி என்ற குடும்பப் பெண் மரணமடைந்ததுடன் இச்சம்பவத்தில் திருக்குமரன் சந்திரலேகா (27) கதிர்காமநாதன் லலிதா (17) ஆகிய இருவரும் படுகாயமடைந்ததாக யாழ் குடாநாட்டில் இருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
அவருடைய மனைவியாகிய (47) 6/6Ն5 605 துணர்டிக்கப்பட்டு படுகாயமடைந்த துடனர், அவருடைய மகனாகிய மதுசுதன் என்பவர் கால பாத மொன்று துணர்டிக்கப்பட்டு படுகாயமடைந்ததாகவும் செயதிகள தெரிவிக்கின்றன.
FlO2) /fló010,
米 யுத்தம் அகதிகளாக்கியது UITGEDIJI?
தமிழ் மக்களையா? முஸ்லிம் மக்களையா? சிங்கள மக்களையா?
* யுத்தம் ஓடஒட விரட்டியது யாரை?
ஆண்களையா?பெண்களையா? சிறுவர்களையா?
* நித்தமும் அவல வாழ்வு யாருக்கு?
பாருங்கள் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு ரி.என்.எல். தொவைலக்காட்சியில் விழிப்பு நிகழ்ச்சியை
செவ்வாய் தோறும் இரவு 7.25 மணிக்கு
தொலைக்காட்சியில் எரியும் இனப்பிரச்சினை மக்களின் அவலங்கள் போதும் /
இனநல்லிணக்கம் சமாதானத்திற்கு இளை/வர்களின் பணி //
சகவாழிவு,
சமாதானம்
இலங்கையின் வரலாற்றில் இனப்பிரச்சினை தொப்பான முதலாவது தமிழ் தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி இது
ار
LG M MMM M MMT Y MMM M S M CCCMS M 0J TT MT T TTTT SY T0 SMSMMMMSSS000S