கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.10.08

Page 1
SARINIAR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே
இதழ் 204 ஒக 08:14, 20 வி
 
 
 
 
 
 
 

ல் விபரக்கும்ஆந்த
நாள் தரப்பட்டியிருப்புறக்
ரவில் ரிந்து செங்களின்புள்ளாகாது ந்ய அங்கங்ாந்த்
டிாவது அரசு நாரதரித்துரர்கள் ாந்தருமாழியிலும் ஈருறுப்பேரதிர்கள் ALAITurkitu indegia guztietatik, 1 தந்ளையடித்ாண்டு ந்தாதி பாக்கயிர்
ார சந்தியிற்சிக்க ஆாபிக்கிறது Hurd uid-Afriedivisief Guy Luis பிரகாளின் நதியில் KWKHM1xanwELLILAN gaf HRABRIHELM நாவிதங்ங்ார்புப் விதை மட்கார்பன்டு ES Rih ilu Ho
பழந்ஏற்பம் அதி மிர்ரர்ானந்து
படிநியூஓபிாடர்வருபன்மென் Litur inti niini ால்வநாகர் ஆக்கிறது
||MawtimeAJUOMIOItalibus அடடாதது: nalisaksalah sawisiwn பூப்பட்டவற்டிைவதாசின்ரர் அந்த கதிரபில் அர் .<1 என் ஆண் விறக்கிறது. ஆயினுங்கள் புருெம்
ான் நிரம்
g|60600
(UTC3IDI?

Page 2
இதழ் - 204, ஒக்.08-14, 2000
ஒக்ம்ேதிகதி திங்களன்று முதுாரில் இடம்பெற்ற பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இச் செய்தி எழுதும் வரை 24 பேர் பலியாகியிருக்கின்றனர். 40 பேர் காயங்களுடன் ஆளப்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இறப்புத்தொகை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இத்தாக்குதல் மொகமட் லத்தீப் பைத்துல்லா என்பவரைக் குறியாக வைத்தே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் உள்ள பைத்துல்லா ஒரு முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக மிக வேகமாகச் செயற்பட்ட அதிகாரி புலிகளினால் ஏற்கெனவே குறி வைக்கப்பட்டு உயிர் தப்பியவர்
முஸ்லிம் காங்கிரசின் தீவிர ஆதரவாளராக இருந்த பைத்துல்லா தனது புலனாய்வுத்துறைப் பதவியை விட்டுக் கடந்த வருடம் விலகி இருந்தார் பதவிமுலம் தமக்குக் கிடைத்த பிரபல்யத்தையும் முஸ்லிம்கள் மத்தியிலான செல்வாக்கையும் பயன்படுத்தி
அரசியலுக்கு வந்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மறைந்த அஷ்ரஃப்பின் நெருக்கத்துக்குரியவராக இருந்த பைத்துலலா அஷரஃப்பின் ஆசியுடன் இம்முறை பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பொஐ மு பட்டியலில் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களில் ஒருவராக இடம்பெற்றார்.
பைத்துல்லாவின் பிரச்சாரப் பணிகள் ஒரு பொலிஸப் அதிகாரிக்கே உரிய மிடுக்குடனும் பலத்த பாதுகாப்புடனும் தான் இடம்பெற்று வந்தன பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகத்தர் என்ற வகையில் பொலிஸ் திணைக்களச் செல்வாக்கும் இவரது பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரதிபலித்தன. எனினும் தனக்கு எந்நேரத்திலும்
扈L、 | ვეn", ეს ვე ვერ იე ,
புணர்வும் அவர் Lւ51,
சம்பவதின மணிடபத்தில் சு பெற்றுக் கொண தனக்கு ஏதோ நேரப்போவதை பைத்துல்லா அ அவரின் நெருக் தெரிவித்திருக்கி அடிப்படையில் -9|6ւ/ՄՄԼՈII & (LDIգ
ցուլն (Ա) அடையாளப்படு ING TITLD) (N) பைத்துல்லாதன மாற்றியிருக்கின் வாகனத்தில் ஏற முச்சக்கரவண்டி அமர்ந்திருக்கிற 5/60/600III-III Փ Ք 5: இன்ஸ்பெக்டர் அமர்ந்து கொன
து தற்கொ
ன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்ற
கட்சிகள் சுயேச்தைத் குழுக்களின் தலைமை வேட்பாளர்களுக்கான இரணடாவது கூட்டம் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருடைய அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தேர்தல் வன்முறைகள் கட்சிகளின் அத்துமீறிய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்ட போது வவுனியா மாவட்டத்தின் ஒரு பிரிவிற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கட்சிகள் தமக்குத் தேயைான எந்தத் தேர்தல் நடவடிக்கைகளையும் மேற்
உத்தியோகபூர்வ
(ეჟmrეiვეnეnrეტ I მეrქ ქმეევით თვე"
எதுவும் கிடையாது. ஆனா உத்தியோகபூர்வமாக எதனையும் செய்ய வேண்டாம் என்று அறிவுரை பகர்ந்தாராம்
ஆட்களின் உயிர்களுக்கு மோசமேற்பட்டாலும் ஆளைக் காணவில்லை என்று கூறிவிட்டால் விடயம் அத்துடன் முடிந்து விடும் என்றும் ஆலோசனை கூறினாராம் சுட்டத்தின் காவலர்களாக இருப்பவர்களே இவ்வாறு ஆலோசனை கூறுகின்றார்களே என்று வேட்பாளர் ஒருவர் அங்கலாயத்துக் கொண்டார்
தெரிவிக்கப்பட்ட பற்றித் தெரிவிக் புளொட் இயக்க Сол и теплтф.и கருத்துத் தெரிவி ஆயுதக் குழுக்க போதிலும் அரசி இரண்டு தடவை பெற்றவர்கள் என் பிரசாரம் மற்றும் οι Ιτα ή ο προής
இதுவும் வன்னி தேர்தல் தொகுதியோடு சம்பந்தப்பட்டது தான்
வன்னிப் பிரதேசத்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் நலன்களைக் கவனிப்பதற்காகவும் அவர்களின் பிரச்சினைகளுக்குப் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்காகவும் வன்னித் தேர்தல் தொகுதியில் சேவல் சின்னத்தில் தலைமை (86ւյլ էլ In on UTթյլ) போட்டியிடுகின்றார் திவ்வியராஜன்
இவர் நெளுக்குளம் அகதி முகாமில் தேர்தல் பிரசாரத்திற்காகத் தனது சிறிய பரிவாரத்துடன் சென்ற போது அங்கிருந்த பொலிஸப் பொறுப் பதிகாரி இவர்களை உள்ளே விடுவதற்கு மறுத்து விட்டாராம்
அகதி முகாமின் உள்ளே செல்வதற்குரிய தெரிவத்தாட்சி அதிகாரியும் அரசாங்க அதிபருமாகிய உயரதிகாரியின் அனுமதிக் கடிதத்தைக் காட்டிய போதும் அரசாங்க அதிபர் எனக்குப் பெரியவரல்ல பொலிவப் அத்தியட்சகரின் கடிதத்தைக் கொணர்டுவந்தால் உள்ளே விடலாம் என்று பிடிவாதமாக மறுத்து a LTTTL).
தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப் போல மூன்று தடவைகள் அந்த அகதி முகாமுக்குச் சென்ற திவ்வியராஜன் மூன்றாம் முறை குறிப்பிட்ட அந்த பொலிஸ் பொறுப்பதிகாரி அங்கு இல்லாத வேளையில் உள்ளே புகுந்து விட்டாராம்
உள்ளே கூட்டம் நடத்த முடியாது என்று பொலிசார் எச்சரிக்கை செப்ய பொதுக்கூட்டம் நடத்த வரவில்லை வெறும் கலந்துரையாடல் தான்
எனக்கூறிவிட்டு பிரசாரத்தை வெ கொண்டிருந்த .ே அவர்களின் பினர் நீட்டுத் தடிகளோ திவவியராஜன் கு இடமெல்லாம் ம விரட்டிச் செல்லும் மந்தையோட்டிை பின்னால் சென்று இடைஞ்சல்கள் வி வித்தார்களாம்.
இந்த அகதி வேட்பாளராகிய கிடைத்த வரவேற தேர்தல் நடவடிக் பொறுப்பான பெ அத்தியட்சகரான தொலைபேசி மு: கொணர்டு முறைய நெளுக்குள இடத்தில் அகதிமு இல்லையே திவில் நீங்கள் என்ன ெ
 
 
 
 
 
 
 
 
 

|606):
முறை மட்டும்தானா?
ரிடத்தில் காணப்
த்தன்று கலாசார பட்டம் இடம்டிருக்கும் போதே ஆபத்து
முன் கூட்டியே
றிந்து கொணடதாக
ΕιρΠαύτατα, Τόμπρή ன்றார்கள் இதன்
T5, L L LÓ FJÖLDI க்கப்பட்டது.
டிந்ததும் தன்னை
த்திக் ருப்பதற்
து வாகனங்களை
றார் வழமையான ாமல் பைத்துல்லா பொன்றில் ஏறி இவருக்குத் წეზე"| || (}| || გეტსვეტ அருகே வந்து
டார் இந்த நேரம்
குண்டுதாரி
பைத்துல்லாவை நெருங்கியதாகக் கூறப்படுகிறது பைத்துல்லா தன்னைச் சுதாகரித்துக் கொள்ள முன்னரேயே குணர்டு வெடிக்க வைக்கப்பட்டு விட்டது.
இச்சம்பவத்தையடுத்து முதுாரில் எணர்ணிக்கையில் குறைவாயிருப்பதன் காரணமாகத் தமிழ் மக்கள் உடனடியாக தங்கள்
விடுகளை விட்டு வெளியேறி
அந்தோனியார் ஆலயத்தில் தஞ்சம் புகுந்தனர்
இக்திெ எழுதும் போது
 ைம திகதி செலவாய்க்கிழமை) முதுார் நகரில் ஹர்த்தால் அனுஷிடிக்கப்படுகிறது. கடைகள் பாட சாலைகள் என்பவை மூடிய நிலையில் காட்சியளிக்கின்றன. திருகோணமலையிலும் முஸ்லிம்கள் செறிவான பகுதிகளில் கடையடைப்புகளும் சோகமும் காணப்படுகின்றன.
இச்சம்பவம் வெறும் தேர்தல்
வன்முறை தானா என்று கூறமுடி யாதிருக்கிறது. ஏனென்றால் பைத்துல்லா ஏற்கெனவே குறிவைக்கப்பட்ட மனிதராகவே இருந்து வந்துள்ளார். குறி வைத்தவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொணர்டனர் என்றே சொல்ல வேணடும் எனினும் வேட்பாளர் ஒருவருடன் இவ்வளவு பெருந்தொகையானோர் கொல்லப்பட்ட சம்பவம் இதுதான் என்று கூறப்படுகிறது.
இது இவ்வாறிருக்க சனிக்கிழமை இரவு முதுார் மத்திய கல்லூரியிலிருந்து 9 கணனி இயந்திரங்களும் ஒரு தட்டச்சு இயந்திரமும் அபகரிக்கப்பட்டுள்ளன. இதனை விடுதலைப் புலிகளே செய்ததாகக் கூறி திங்களன்று மாணவர்கள் பாடசாலை பகிஷிகரிப்பை மேற்கொண்டதுடன் முதுார் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தையும் தாக்கி அங்கி ருந்த வாகனமொன்றையும் சேதப்படுத்தினர் பொலிசார் தலையிட்டு ஆகாயத்தை நோக்கி வேட்டுக்களைத் தீர்த்தே மாணவர்களைக் கலைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ബി.ബക്സി
த்தில் ஆயுதக் றைகளில்
ன்பது குறித்து
ബ ப்ேபட்ட போது
தின் தலைமை
வும் தெரிவித்தாராம் அத்துடன் வவுனியாவுக்குக் கடமைக்காக வந்துள்ள பொலிஸ் அதிகாரிகள்
പല ഖബ ലഇപ്രഖഥ வாய்ந்தவர்களாக இருந்தாலும் வன்னிப் பகுதிக்கு அவர்கள் புதியவர்களே என்றும் ஆயுதங்கள்
தொகுதிகளிலேயே தேர்தல் பிரசாரங்களின் போதும் வாக்களிப்பின் போதும் துப்பாக்கிப் பிரயோகங்கள் கொலைகள் கொலைப் பயமுறுத் தல்கள் படுகாயப்படுத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் தாராளமாக இடம் பெறுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினாராம்
ஆனால் வன்னியில் தேர்தல் அல்லாத காலங்களில் இடம் பெற்ற கொலைகள் ஆட்கடத்தல்கள் வரி அறவீடுகள்
லிங்கநாதன் 酥 ாங்கியவர்கள் தேர்த s கொலைப் பயமுறுத்தல்கள் கப்பம் க்கையில், போட்டியிட்ட போதிலும்,
கேட்டல் போன்ற ஆயுதக் ாக இருந்த கடந்தா தேர்தல் நடவடிக் குழுக்களின் செயற்பாடுகள் Iಣಿ: தாங்கள் கைகளின் போது ಚೌಲ துப்பாக்கி குறித்து எவரும் மூச்சே 56]] –980)|LIGUID േ தாங்கள் რე)|| გეolეტ6ტირე)|||||||||||ჩ. iறும் தேர்தல் திர்த்ததில்லை என்றும் கூறினாராம்
வன்னியில் நிலைமைகள் லிங்கநாதன் அவர்களே ტ| |ტმჟუ இப்படியிருக்க ஆயுதக் குழுக்கள் நீங்கள் அக்காலப்பகுதியில் து கொள்வதாக சம்பந்தப்படாத தென்பகுதி தேர்தல் வவுனியாவில் இல்லையோ?
- σ7όγύβα, ή
ரெலோவுடன்
。 சண்டித்தனம்
தர்தல் ருத்து வாங்கிக் Igi.
ால் பொலிசார் 5. முவினர் சென்ற 1605560611
LIL U ĠL JITGI) கணர்காணித்து Icar
முகாமில் தனக்குக் புக் குறித்து கெகளுக்குட Taეტlon) சிறிதரனிடம் ம் தொடர்பு LTTTLs).
என்ற FIT (LD யராஜன், ால்கின்றீர்கள்
என்ற எதிர்க்கேள்வி கேட்டு பொலிஸ் அத்தியட்சகர் மடக்கினா TITLió.
சுதந்திரமாக தேர்தல் பிரசாரம் செய்வதற்குக்கூட வன்னியில் அதிகார வெறியர்கள் தமிழரைத் தடுக்கின்றார்களே இது என்னப்பா ஜனநாயகம் என்று கொதித்துப் போயிருக்கின்றாராம் கம்பஹா, கொழும்புப் பிரதேசங்களில் இருந்து வன்னித் தொகுதிக்குத் தேர்தலில் போட்டியிடச் சென்ற திவ்வியராஜன்
வன்னிப்பகுதியின் பல்வேறு ஜனநாயக முகங்களை முழுமையாக புரிந்து கொள்வதற்கு திவ்வியராஜனுக்கு இன்னும் எவ்வளவோ விடயங்கள் காத்திருக்கின்றன. பாவம் திவ்வியராஜன் அவருடைய கட்சியின் தலைமைப்பிடம் அவரை இயக்கும் போது அவரால் என்ன செய்ய முடியும்?
- 67όγύβα, ή
அணர்மையில் ரெலோ இயக்கத்தினர் வேலணைப் பகுதிக்குப் பிரசாரத்திற்காகச் சென்ற சமயம் புளியங்கூடலில் வைத்து ஈ.பி.டி.பியினரால் திருப்பிஅனுப்பப்பட்டுள்ளனர். பின்னர் இவர்கள் வேறு வழியால் நாரந்தனைக்குச் சென்ற போது (ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள்) ரெலோ உறுப்பினர்களைப் பார்த்து அவர்கள் தான் எமக்கு அரிசி தந்தவர்கள் நிவாரணம் தந்தவர்கள். நீங்கள் எங்கே இருந்து விட்டு வருகிறீர்கள் என குழப்பம் விளைவித்துள்ளனர். இதேபோல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்த தினத்தன்றும் ரெலோ இயக்கத்தினர் காரைநகருக்குச் சென்ற போதும் இவர்களின் வாகனத்திற்குக் குறுக்காக ஒருவர் சைக்கிளைப் போட்டு விட்டு சணர்டித்தனம்
செய்துள்ளார்.
(S

Page 3
னினரியில 1999 நவம்பர் தொடங்கி வெற்றி பெற்ற புலிகளின் ஓயாத அலைகள் - 3 அவர்களுடைய மரபுவழிப் போர்த்திறன் ஒரு புதிய வளர்ச்சிக் கட்டத்தை அடைந்துவிட்டமையைக் காட்டிற்று. இதன் தாற்பரியத்தை சிறிலங்காப் படைத்துறை சரியாக உணர படிக்கத் தவறிற்று அது என்ன இந்த மரபுவழிப்போரின் புதிய வளர்ச்சிக் கட்டம்?
இதைச் சுருக்கமாகத் தமிழில் "படை நகர்த்தற் சணடைத்திறனர்" எனலாம். மேற்கத்தியப்போர் வல்லுநர்கள் இதைManoeuVre War Fighting Capability Gr605 5.06.Jf GU) பெருநிலப்பரப்பிலுள்ள இரு அரசுகளுக்கிடையிலான நிலப்பறிப்பு நாடு பிடிப்புப் போர்களில் இந்த படைநகர்த்தற் சணர்டைத் திறனே பெரும்பாலும் வெற்றிதோல்விகளைத் தீர்மானிக்கிறது. உலகப் போர் வரலாற்றில் ஒரு மாபெரும் படையெடுப் பெனக் கருதப்படும் ஒப்பரேஷன் பாபரோஸ்ஸா (Opera tion Barbarossa) படைநகர்த்தறி சணடைத் திறனுக் கோர் நல்ல உதாரணமாகும் சோவியத் ரஷ்யாவைக் கைப்பற்றும் நோக்குடன் இரணடாம் உலகப் போரின் போது ஹிட்லரால் திட்டமிடப்பட்டு மேற்கு ரஷியாவின் பல்லாயிரம் சதுரமைல் பரப்பை உள்ளடக்கும் வகையில் பல்வேறு பெரும் LJ 60 L LJ 6007) 31, 630 GT ஒருங்கிணைத்து அவற்றுக்கான வழங்கல் சீர்குலையாதபடி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே பாபரோஸ்ஸா ஆகும் (ஹிட்லரின் வீழ்ச்சிக்கும் இதுவே வித்திட்டது என்பது வேறு கதை) ஒரு மரபுவழிப் போரை வெற்றிகரமாக முன்னெடுப் பதற்கு அடித்தளமான படைநகர்த்தறி சணடைததிறனர் பினர் வருவனவற்றில தங்கியுள்ளது.
1. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட முன்செல்லும் அதிரடிப்படை அணிகள்
2 குறிப்பிட்ட களமுனையின் இயல்புகளுக்கு மிகவும் ஏற்றமுறையில் அமைந்த வழங்கற் பாதைகளும் வசதிகளும்
3. பரந்த களமுனையில் வெவ்வேறு இடங்களில நகரும படையணிகளை நுட்பமாகக் குறிக்கோள் பிசகாத வகையில் ஒருங்கிணைத்து இயக்கும் கட்டளையகமும் அதற்கான நவீன தொலைத்தொடர்புகளும் 4. சரியான சூட்டாதரவு (fire support) 5. படைநகர்த்தல கள நடைபெறும் நிலப்பரப்பின் சகல புவியியற் தன்மைகள் காலநிலைச்சிக்கல்கள் பாதைகள் என்பன பற்றிய மிகத்தெளிவான நுட்பமான அறிவு
மேற்குறிப்பிட்ட மூன்று விடயங்களிலும் ஹிட்லரின் ஒப்பரேஷனர் பாபரோஸ்ஸா சிறப்புற அமைந்த போதும் மேற்கு ரஷ்யாவின் புவியியல் அமைப்பு காலநிலைச் சிக்கல்கள் இவை வழங்கற் பாதைகளுக்கு ஏற்படுத்திடக்கூடிய இடைஞ்சல்கள் ஆகியன பற்றி ஜேர்மன் படைத்துறை நுட்பமாகப் புரிந்து கொள்ளாததும் அது ஒரு கட்டத்திற்கப்பால் பின்னடைவுகளைச் சந்தித்து இறுதியில் தோல்வியடைந்தமைக்கு ஒரு காரணம் எனப் போர் வரலாற்றாசிரியர்கள் கூறுவர்
இந்த வகையில் 1999 நவம்பர் 2 தொடங்கிய ஓயாத அலைகள் மூன்று பற்றி நாம் விரிவாக ஆராய்வது நன்றெனினும் இங்கு இடம் போதாமையால் குடாநாட்டுள் நடைபெற்ற படை நகர்த்தற் சணடைகளைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்த பின்னர் விடயத்திற்கு வருவோம்
இரணடாம் உலகப்போரின் பின்னர் மூன்றாம் உலகநாடுகளில் நடைபெற்ற தேசிய விடுதலைப் போர்களை நாம் கவனித்து ஒப்பிட்டு நோக்கி வருகையில் ஆனையிறவின் வீழ்ச்சிக்கு வழிகோலிய புலிகளின் படை நகர்த்தற் சணடைகளின் தொகுப்பினைப் போல வேறு எங்குமே நடைபெறவில்லை எனத் திட்டவட்டமாகக் கூறக்கூடியதாக உள்ளது. உலகின் பல இடங்களிலும் நடைபெற்ற இப்படியான மரபுவழிப் போர்களின் வரலாற்றில் மிகத்தனித்துவமான சிறப்பத்தி யாயமாக ஆனையிறவைக் கைப்பற்ற புலிகள் மேற்கொணட படைநகர்த்தற் சணடைகள் அமையும் என்பதில் ஐயமில்லை. இது ஏன் எனச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்.
இவ்வகையான பின்புற நகர்த்தல்கள்
தரையிறக்கப்படும்
நடைபெற்ற நகர்வு தனித்துவமானது
படைநகர்த்தற் சணடைத் தந்திரோபாயங்களில் சிறப்பானதொன்றாகக் கருதப்படுவது எதிரியின் படைநிலைகளுக்குப் பின்புறமாகச் சென்று தாக்குவதாகும். இதை வழக்கமாக கிட்டத்தட்ட நூற்றுக்குத தொணணுாறு வீதம் வான வழியாகவே மரபுவழிப் படைகள் செய்யும் Paratroops என பன நவீன மரபு வழிப்படைகளில் இதற்கெனவே உருவாக்கப்பட்டன. அத்துடன் பொதுவாக பாதுகாப்பான துரத்திலேயே எதிரிப்படை அணிகளின் முதுகுப்பக்கம் புகுந்து நிலையெடுப்பது வழமை.
ஆனையிறவின் ஒரேயொரு நம்பகமான வழங்கற் பாதையாக இருந்தது வெற்றிலைக் கேணி இரணடாவது கண்டிவீதி, ஆபத்திற்கு யாழ் கடல்நீரேரியை அணர்டியிருந்த பழம் பாதை புலிகளின் முதல் நகர்வு வெற்றிலைக் கேணியை அமுக்கிற்று இரண்டாவது நகர்வே
புலிகள் பக்க வரும் வா
உலகப் போரியல் வரலாற்றில் முக்கியமானது - தனித்துவமானது வெற்றிலைக் கேணி கட்டடைக்காட்டுப் பகுதியிலிருந்து கடல்வழியாக ஒரு கடற்படை அரணை உடைத்துக் கொணர்டு மாமுனையில் தரையிறங்கி அங்கிருந்த சிறிலங்காப் படைத்தளத்தை அழித்து பின்னர் மேற்காகக் கண்டற்காட்டுப் பகுதியை ஊடறுத்து இத்தாவில் முகமாலைப் பகுதியில் கண்டிவீதியைக் கைப்பற்றி இயற்கை அரணிகளற்ற அந்தப் பகுதியில் 53 டிவிசனின் அமெரிக்கப் பயிற்சிபெற்ற சிறப்புப் படைகளின்
தாக்குதல்களையும் வகைதொகையற்ற செறிந்த
பீரங்கி வீச்சுக்களையும் சமாளித்துக் கொண்டு, வழங்கல வழிகள் ஏதுமற்ற நிலையில் பெரும பலம் பொருந்திய தாழையடிச் சிறிலங்காப் படைத்தளம் வீழும் வரை A9 சாலையில் நின்று பிடித்த பால்ராஜம் அவரது படைத்துணைவர்களும் ஈட்டிய வெற்றி உலகப் படைநகர்த்தற் சண்டைகளில் தனித்துவமானது என மேற்கு நாடொனறினர் முதித படையதிகாரி ஒருவர் அணிமையின் எனினுடனர் ○」ェのェ』sa。 ஒப்புக்கொண்டார்
வழமையாக மரபுவழிப்போர்களில்
வான வழி வழங் கலை நம்பியே செய்யப்படும் எதிரியின் பின்புறம் அணிகளுக்கு வேண்டிய உணவு மற்றும் தோட்டாக்கள் வான்வழியாகத் தொடர்ச்சியாக அனுப்பமுடியுமெனில் மட்டுமே மேற்கணிட வகைப் படைநகர்த்தலில் மரபுவழி
༄
இராணுவத் தலைமைகள் ஈடுபடும்
ஏனவேதான் பால்ராஜின் தலைமையில்
لاول என்கிறேன். இப்படியாக இந்த நகர்த்தல் ஆனையிறவின் இரண்டாவது வழங்கற் பாதையான கண்டிவீதியை A9 வெட்டி
யது. மூன்றாவது படைநகர்த்தல் பரந்தனில்
இருந்த சிறிலங்காப் படைகளின் பெரு நன்நீர்க்கிணறுகளை அழித்தன. மூன்றாவது நகர்வு கிளாலி - புலோப்பளை பளை
ஊடாக திறக்கப்பட்ட வழங்கற்பாதையை புதுக்காட்டுச் சந்திப்பகுதியில் துணர்டாடிற்று
நான்காவதும் இறுதியுமான நகர்வு சிறிலங்காப்
படையினரிடம் கடைசியாக எஞ்சியிருந்த
நன்நீர்க்கிணறுகளை இயக்கச்சியில் அழித்தது.
ஆனையிறவு வீழ்ந்தது. நான் மேற்கூறிய படைநகர்த்தல்களுக்கு இன்றியமையாத பல உப படைநகர்வுகளையும் புலிகள் ஆனையிறவு போரின் போது மேற்கொண்டனர். அவற்றினை
இங்கு விரிவஞ்சி விடுகின்றேன்.
படைநகர்த்தற் சணர்டை எனில் யாது என்பது பற்றி சற்று நீண்டு விட்ட இப்பீடிகையுடன் இனித் தற்போது தென்மராட்சிப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள ஓயாத அலைகள் நான்கு எப்படி உள்ளது எனப் LUITTUGSL/TL5.
செறிந்த மரபுவழிப் போர்களில் ஈடுபடும் படைத்தளங்களுக்கு வழங்கல் இன்றியமையாதது. இது ஏன் என்பது உலோகத்தாலான
 
 
 

இதழ் - 204, ஒக்.08-14, 2000
ஒரு சிறு 72 அ.அ. தோட்டாப்பெட்டியைத் துரக்கிக் கொணர்டு சற்றுத் தூரம் நடந்து பார்த்தால் உங்களுக்குப் புரியும். இதைவிட எடைகூடிய ஆயிரக்கணக்கான பெட்டிகளையும ஏனைய பொருட்களையும் எரிபொருளையும் தங்குதடையின்றி ஒரு களமுனைக்கு அனுப்பவும் காயம்பட்டோரை வெளியெடுக்கவும் வழங்கற் பாதைகள் அவசியம் அதிலும் களமுனைக்கும் பின்தளப்பகுதிக்கும் இடையில் ஆகக்குறைந்த துரத்திலான செறிவான படை ஊர்திப் போக்குவரத்திற்கு ஏற்ற வழங்கற் பாதைகளே முக்கியம்
ஆனையிறவும் பளையும் புலிகளிடம் வீழ்ந்த பின்னர் தென்மராட்சியில் சிறிலங்காப் படையினரின் தற்காப்புத் திட்டம் இரு தட்டுக்களாக அமைக்கப்பட்டிருந்தது.
முதல் தட்டு - 1 எழுதுமட்டுவாள்
ய்ய்புகள்
படைத்தளம்
2. மூன்று கிலோ மீட்டர் நீளமான அதன் முன்னரங்கப் பாதுகாப்பு வலையம்
3. கொடிகாமத்திலிருந்து எழுதுமட்டுவாளுக்கான வழங்கற்பாதை
4 எழுதுமட்டுவாள் - மிருசுவிலிலிருந்து கிளாலிக்கான உப வழங்கற் பாதை
5. எழுதுமட்டுவாளிலிருந்து கிழக்காக நாகர் கோயிலுக்கான உபவழங்கற்பாதை
கொடி காமத்திற்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் கணர்டி வீதி (A9) தற்செயலாகப் புலிகளால் துணர்டிக்கப்பட்டால் வெளியேற அல்லது வழங்கலை (supply) மேற்கொள்ள வசதியாக 52 - 3 பிரிகேட்டின் எழுதுமட்டுவாள் தளமும், கிளாலித்தளமும் கடற்படையின் Special Boat Squadron தளமும் A9 க்கு கிழக்காகக் கடல்நீரேரியையும்
TD GOMIGOTITISğSI
இறுதிக்கட்டத்தில் துணர்டித்து விட்டனர். அடுத்தது யாழிநகர் - சாவகச்சேரியூடான கணர்டிவீதி (A9) இதையும் புலிகள் அப்போது துணர்டித்து விட்டனர்.
தென மராட்சியில தன பிடியைத் தளரவிடாது வைத்திருக்க வேணடுமாயின் எப்படியாவது புத்தூர் - சரசாலைப் பாதையைக் கைப்பற்ற வேண்டும் எனச் சரியாகவே கணிப்பீடு செய்து ரிவிகிரண நடவடிக்கையைத் தொடங்கிப் படுதோல்வி கணிடது சிறிலங்காப் படைத்தலைமை. ஆனால் இப்பின்னடைவுக் கிடையிலும் புத்தூர் - சரசாலை வீதியில்லாவிட்டால் தென்மராட்சியில் முளக்கூடிய பெருஞ சணடைகளுக்குத் தேவையான வழங்கலையும், காயம்பட்டோர் வெளியெடுப்பையும் எதிரியை விடத்துரிதமாக செய்ய முடியாது போய்விடும். அப்படியானால் களமுனையில் புலிகளின் கை ஓங்குவதை கு தடுக்க முடியாது என்பதை உணர்ந்த ` சிறிலங்காப்படையினர் மீணடும்
க ன ஹ T
எனும் ஒரு நடவடிக்கையை மேற் கொணர்டு அப்பாதையை இரு வாரங்களுக்கு முன்னர்
கைப்பற்றினர். ஆனால் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து புலிகளை முற்றாக அகற்ற முடியாமல் போனதால் புத்தூர்சரசாலை வீதி இன்னும் தென்மராட்சிக்கான பிரதான வழங்கறி LT60.5 L Italia (Main Supply Route) guila, முடியாதுள்ளது.
இந்நிலையில புலிகள தென மராட்சியிலுள்ள படையினரின் பாதுகாப்புக் EL T L GOLD Lj Lf7 607 முதல் தட்டிலுள்ள இரு உறுப்புக் களை கைப்பற்றியுள்ளனர் ஒன்று எழுதுமட்டுவாள் தளத்தின் முற்காவல் வலையம் இரண்டாவது எழுதுமட்டுவாள நாகர்கோவில் பாதை இத்துடன் கணடிவீதியில் எழுதுமட்டுவாள் சந்தியிலிருந்து கிளாலி செல்லும் உபவழங்கற் பாதையையும் புலிகள் துணர்டித்துள்ளேனர். (ஆனால் மிருசுவில் ஊடாக ஒரு மாற்று வழியை சிறிலங்காப் படையினர் திறந்துள்ளனர்.)
இதனிடையில் புலிகள் எழுதுமட்டுவாள் - நாகர்கோயிற் பாதையை கைப்பற்றி அதை ஊடறுத்து கணடறிகாட்டுப்பகுதியூடாக
暱.手{3ā
|ASIN
| Ulad)óil
புதுக்காட்டுச் சந்தி
ހޮހަޙީ
ܐܝܓܪ
அதையணர்டிய கச்சாய், கொடிகாமப் பாதையையும் இலகுவாக எட்டக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தென்மராட்சியில் உள்ள சிறிலங்காப்படையினரின் இரண்டாவது பின்புலப் பாதுகாப்புத்தட்டு கொடிகாமத் தளத்தையும், அதன் உப படைநிலைகளையும், கொடிகாமத்திலிருந்து வறணியூடாக நெல்லியடி செல்லும் பிரதான வழங்கற் பாதையையும் உள்ளடக்கியது.
இங்கு பிரச்சினை என னவெனில தென்மராட்சியிலுள்ள சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பிற்கு உயிர்நாடியான கொடிகாமம் - வறணி - நெல்லியடிச்சாலை
- டி.சிவராம்
பலாலியிலிருந்து தூரம் கூடிய தலையைச் சுற்றி மூக்கைத்தொடும் வகையில் அமைந்த வழங்கற் பாதையாகும் என்பதே
பலாலிக்கும் தென மராட்சிக்கும் இடையில் மிகக் குறுகிய தூரத்தைக் கொண்ட வழங்கற்பாதை புத்தூர் - சரசாலை வீதியாகும். இதைப் புலிகள் ஓயாத அலைகள் மூன்றின்
இயக்கச்சி it
ஆனையிறவு
வடமேற்காக வறணிப்பக்கம் நகர்ந்துள்ளனர். புலிகளின் இப்படை நகர்த்தல் தென்மராட் சிக்கான ஒரே ஒரு பிரதான வழங்கற்பாதையை நேரடியாக அச்சுறுத்தும் வகையில் அமைந் துள்ளது கொடிகாமம்-நெல்லியடிப் பாதை துண்டாடப்பட்டால் தென்மராட்சி தப்புவது கடினம் என்பதை உணர்ந்து சிறிலங்காப்படையினர் வறணியையும் இவ்வீதியிலுள்ள ஏனைய படைநிலைகளையும் பலப்படுத்துகின்றனர் புத்தூர்-சரசாலைப் பாதையை திறக்கவும் அவர்கள் கடும் முயற்சி எடுக்கின்றனர். புலிகளின் அடுத்த படைநகர்த்தல் சிறிலங்காப் படையிரின் மேற்படி எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமையுமா? அல்லது எதிர்பாராத முனையில் கிளம்புமா? என்பதுதான் ஓயாத அலைகள் நான்கு இன்று எழுப்பியுள்ள கேள்வி குடாநாட்டுப போர்ச் சதுரங்கத்தின் காய் நகர்த்தலுக்கான வாய்ப்பும் வசதிகளும் புலிகள் பக்கம் அதிகரித்துச் செல்கின்றன என்பதும் அதைத் தடுக்க சிறிலங்காப்படைத்தலைமை அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதிலுந்தான் ஈழப்போரின் எதிர்காலப்போக்கு தங்கியுள்ளது.

Page 4
  

Page 5
சொல்கிறார்கள்?
கடந்த வாரத்து Allewin Afon all is
கே.ஜேரட்னாயக்க
சமூக விரோதிகளை மதகுருமார்கள் போல் உருமாற்றி வாக்குச் சாவடிகளுக்கு அனுப்ப சதி
முத்தட்டுவே ஆனந்த தேரர் கூறுகிறார்.
ஒக்டோபர் 01ம் திகதி "ஞாயிறு லக்பிம"
பத்திரிகையின் பிரதான தலைப்புச் செய்தி மேற்கூறியவாறு காணப்பட்டது தேசிய சங்க சபையும் தாய்நாட்டை பாதுகாக்கும் அமைப் பும் செயற்படுத்தவுள்ள தேர்தல் சாவடிகளை பாதுகாக்கும் குழுக்களை அமைக்கும் வேலைத்திட்டத்தை குழப்ப அமைச்சைச் சேர்ந்த அதிகாரியொருவரினால் இரகசிய
திவயின-ராவய-லங்காதீப மற்றும் லக்பிம ஆகிய வார இறுதிப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள் அனைத்திலும் நடைபெறவுள்ள தேர்தல், வன்முறைகள் நிறைந்ததாகவும், துஷ்பிரயோகங்கள் நடைபெறக் கூடியதாகவும் இருக்கும் என்ற ஐயப்பாட்டைத் தெரிவித்துள்ளன.
இப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் தென்னிலங்கை வாக்காளர்கள் மத்தியில் நிலவும் சந்தேகத் தன்மை குறித்து அறிக்கையிடப்பட்டுள்ளன. எனினும் அரசாங்கத்தின் சார்பில் இத் தேர்தல் வன்முறைகள் குறித்து நிலவும் ஐயப்பாடு தொடர்பாக வெளிப்படுத்தப்படும் எதிர்வினைகளை ஆராய்ந்தால், சில தொடர்பூடகங்கள் சிறு சம்பவங்களை பூதாகரமாக பெரிதுபடுத்தி வெளியிடுகின்றன என்ற குற்றச்சாட்டைக் காணக் கூடியதாகவுள்ளது. அதேபோல வன்முறைகள் குறித்து செய்திகளை வெளியிடுவதன் மூலம் அரசாங்கத்தை தேசிய சர்வதேசிய ரீதியாக நெருக்கடிக்குள்ளாக்குவது இவற்றின் நோக்கம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பலதரப்பட்ட பிரதேசங்களில் குறிப்பாக கண்டி ஆனமடுவை குருனாகலை அனுரா தபுரம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் தேர்தல் வன்முறைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன என்பது உணர்மையாகும். எனினும் பத்திரிகைகளில் தேர்தல் வன்முறைகள் அறிக்கையிடப்பட்டுள்ள முறைமை சிக்கலானது என்பதும் உணர்மையாகும். வாக்காளர்கள் மத்தியில் முழு நாடும் வன்முறைகளினால் நிறைந்துள்ளது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதை தவிர இவ்வன்முறைகளை குறைக்க தென்னிலங்கை சிங்கள தொடர்பூடகங்கள் முயல்கின்றமையை காணக் கிடைக்கவில்லை. தெற்கில் கம்புறுபிட்டிய பிரதேசத்தில் தேர்தல் வன்முறைகளை குறைத்து விட அரசியல் கட்சிகள் எடுத்துள்ள திடசங்கற்பத்தை பற்றி சிங்களப் பத்திரிகைகள் போதியளவு அவதானத்தை செலுத்தவில்லை. இவ்விடயம் குறித்து அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்படும் எதிர்வினைகளும் மகிழ்ச்சியானதாக இல்லை. தேர்தல் வன்முறைகளைத் தடுக்க வழங்கப்பட வேணர்டிய
தென்னிலங்கை யுத்தவாத அரசியலுக்கு புலிகளும் பங்களித்துள்ளனர்
வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத் தவுள்ளதாக இச் செய்தியில் கூறப்படுகின்றது.
அரசியல்வாதிகள் சிலர் வன்முறைகளை தூண்டுகிறார்கள் என பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது "பாதாள உலகத்தை பயன்படுத்தி தேர்தல் வன்முறைக்கு திட்டம்"
திவயின் ஞாயிறு பத்திரிகையின் பிரதான தலைப்பு செயதியில் 'தங்களுக்கு வாக்களிக்காத வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு செல்ல விடாது தடுக்க பாதாள உலகக் கோவடிகளைப் பயனர் படுத்தி வன்முறையை பிரயோகிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"வாக்குகளை கொள்ளையடிக்க இராணுவ நடவடிக்கை" ராவய இரணுவச் சேவையில் இருந்த விலகிய மற்றும் தப்பியோடிய சிப்பாய்கள் பாதாள உலகத்தினர் ஆகியோர் கண்டி மாவட்டத்தில் பரந்தளவில் தேர்தல் துஷபிரயோகத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ராவய தனது தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது "தேர்தல் வேட்பாளர்கள் மத்தியில் தபால் குண்டு பீதி"
வேட்பாளர்களை படுகொலை செய்ய புலிகள் இயக்கத்தினால் பார்சல் குணர்டுகளை பயனர் படுத்திக் கொள்ள திட்டமிடபபட்டுள்ளதாகவும் இதனால் வேட்பாளர்கள் அவதானத்துடன் இருக்க வேணடுமென பொலிஎப் அறிவுறுத்தியுள்ளதாகவும் லங்காதீப பத்திரிகை தனது தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் கிரமமாக நிறைவேற்றாமையும் உணர்மையாகும் இச் சூழ்நிலையில் சுதந்திரமான மனோபாவத்துடன் வாக்காளர்கள் ஒக்டோபர் 10ம் திகதி தமது வாக்குகளைப் பிரயோகிக்கக் கூடிய சூழல் உள்ளதா என்பது பிரச்சினைக் குரிய விடயமாகும் சுதந்திரமானதும் நீதி
 
 
 
 
 
 

இந்தத் தேர்தலில் பங்குபற்றுவதற்குக் குறிப்பான காரணம் எதுவுமுண்டா ?
ஓர் ஜனநாயகக் கட்சி என்ற முறையில் ஜனநாயகத் தளங்களைப் பாவித்துக் கொள்ள வேண்டுமென்பது முதலாவது காரணமாகும். அதேசமயம் இத்தேர்தலினுாடாகக் குறைந்த பட்சம் பெரும்பான்மையான வகையிலாவது சரியான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேணடும் என விரும்புகின்றோம்.
கடந்த காலங்களில் ஒரு சில வாக்குகளுடன் பாராளுமன்றம் சென்றோர், தாம்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என வேடமிட்டு, முழுத்தமிழ் மக்களையும் வியாபாரம் செய்யும் வேலைகளிலேயே ஈடுபட்டார்கள் இருபது வருடகால எமது மக்களின் தியாகம, துன்பங்கள் அழிவுகளை மூலதனமாக்கி, எமது நியாயமான கோரிக்கைகளை விலைபேசுகின்றார்கள் இந்நிலையில் தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கைகளை வெளியிடக்கூடிய இராணுவ அழுத்தங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அரசியல் அழுத்தங்களை உருவாக்கக்கூடிய புத்தத்தை நிறுத்திச் சமாதானப் பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்யக்கூடிய பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட வேண்டுமென விரும்புகின்றோம். இவைதான் தேர்தலில் பங்குபற்றுவதற்கான முக்கிய காரணிகளாகும்.
இம்முறை முன்னொருபோதும் இல்லாதவாறு பெருந்தொகையான வேட்பாளர்கள் வன்னித் தொகுதியில் போட்டியிடுவது பற்றி?
ஒரு பக்கத்தில் தமிழ், சிங்கள முஸ்லிம் அமைப்புக்கள் சிதறுப்பட்டு நின்றாலும் முதன் முதலாக பல்வேறுபட்ட சிங்கள இனவாத குழுக்களும் வடகிழக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றன. இது வடகிழக்கு என்பது தமிழரின் பாரம்பரிய பிரதேசம் இல்லை என்பதை காட்டவும் தமக்கும் அதில் பங்கு உண்டு என்பதை தமிழருக்கு உணர்த்துவதுமே இவர்களது எணர்ணமாக இருக்கும்.
அதேசமயம் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கக்கூடிய சிறிய குழுவாக இரந்தால் தீர்வுத்திட்டம் எதுவானாலும் எதுவாக இருக்குமெனபது இன்னொரு விடயம் இவைதவிர பாராளுமன்றம் என்பது பொதுவாகவே ஒரு வகையில் பல சலுகைகளைக் கொணர்ட சமூகத்தில் ஓர் அந்தஸ்தைக் கொடுக்குமிடமாகவும் பரவலாக மக்களால் நம்பப்படுகின்றது எனவெ கொள்கை சமூகமுன்னேற்றம் தமது தாய் நாட்டின் முன்னேற்றம் என்பதையெல்லாம் மறந்து பாராளுமன்றம் ஒரு வகையில் சுலபமான பணத்தை சம பாதிக்கும இடமாகவும் கருதப்படுகின்றது. குறைந்த பட்சமக்கள் ஆதரவும் கைநிறைய பணமுமிருந்தால் பாராளுமன்ற உறுப்பினராகி விடலாம் என்று பலர் நம்புகின்றனர். அப்படி வந்துவிட்டால் போட்ட முதலிலுாவிட கூட உழைத்துவிடலாம்
என்றும் சிந்திக்கின்றனர் கட்சியில் தேர்தல் நியமனம் கிடைக்காதவர்களும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டோரும் சுயேட்சையாக தேர்தலில் நிற்பது இதனையே காட்டுகிறது.
இவ்வாறு பல குழுக்கள் போட்டியிடுவது தமிழ் மக்களிடையே அடிப்படையில் ஒற்றுமை இல்லை என்பதை அப்பட்டமாக காட்டுகிறது அல்லவா? இது பற்றி தங்களின் கருத்து?
தமிழக கட்சிகள இயக்கங்களைப் பொறுத்தவரையில் அவர்களிடம் ஒற்றுமையில்லை என்பது உலகறிந்த விடயம் தமிழீழ விடுதலையென்பது புறப்பட்ட பல இயக்கங்கள் கடந்தகாலங்களிலும் இன்றும் தமது இருப்புக்களை காப்பாற்றிக்கொள்ள அரசுடனும் இராணுவத்துடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றார்கள் என்பது நாடறிந்த விடயம் இதற்கு விதிவிலக்காக ஒரு சில கட்சிகள் இருக்கின்றன என்பதும் உணமையே. ஆனாலும் கூட தமக்கே உரித்தான சில பசப்பு காரணங்களை முன்வைத்து இவர்கள் ஒன்றுபட தயங்குகின்றார்கள் எம்மை பொறுத்தவரையில் தமிழ் இயக்கங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்க பல முன் முயற்சிகளை மேற்கொணர்டோம். ஆனால், ஏனைய தமிழ்க்கட்சிகள் அமைப்புக்களிடமிருந்து அதற்குச்சரியான ஆதரவு கிடைக்கவில்லை.
வரதருக்கு தேசியப்பட்டியல் பதவி வழங்கப்பட்டுள்ளதற்கான காரணமாக எதை கருதுகிறீர்கள்?
அரசாங்கம் நடத்தும் அழிவு யுத்தம் அரைகுறை தீர்வுத்திட்டம் இவற்றை தமிழர் மத்தியில் நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்ய சரியான ஓர் தமிழன் தேவை இதனை சர்வதேச ரீதியில் பிரச்சாரப்படுத்த தமிழ்த் தெரியாத தமிழனை அரசு ஏற்கெனவே தன் வசம் வைத்துள்ளது. இன்று தமிழர் மத்தியில் பிரச்சாரம் செய்ய தமிழ்த்தெரிந்த தமிழன் தேவை. அதுவே வரதராகும் அரசுக்கு இவர் தேவைப்பட்டது போல இவருக்கு தனது இருப்பைத்தக்கவைத்துக்கொள்ள ஆயுதம், பணம் பாதுகாப்பு முதலியன தேவை இவற்றை அவரிடம் இருந்துதாபன் பெற்றுக் கொள்ளலாம். எனவே அரசின் உதவிக்கு ஒரு கைமாறு என்று வைத்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தில் அங்கு யுத்தம் மீள வலுப்பெற்ற இச்சூழலில் ஒரு நியாயமான தேர்தலை நடாத்த முடியும் என்று கருதுகிறீர்களா?
யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரையில் பாரிய யுத்தம் நடைபெறுகிறது. நாளாந்தம் மக்கள் அகதிகளாகின்றனர். பல தீவுப்பகுதிகள் அரச துணைப்படையான ஈ.பி.டி.பியிடம் உள்ளது. இந்நிலையில் அங்கு எவ்வாறு தேர்தல்
ബ நடத்த முடியும் வடக கிழக்கின் ᎧT6Ꮱ260ᎢᏓ1 ]
T
:C N பிரதேசங்களில் பாரிய நிலப்பரப்புக்களை தர்ைடனை வழங்க புலிகள் தம் வசம் வைத்துள்ளனர். இப்பிரதேச oŽ" மக்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பங்கள் இது இப்பவும் நல்ல வாக்குறுதிகளை இருக்குமென ժուID(1Քւգ եւ III:51, இருந்தபோதும் ZN ஞாபகம்! E. ப்பில கூட அரசு தேர்தலை வைப்பதில் திடமாக
" ሀTT / J,ዞወ எங்களுக்கு நல்ல உள்ளது. மக்கள் தேர்தலில் ஆவலற்று ஞாபகம்! இருந்தாலும் del L. 62CD பகுதி மக்கள் அளிக்கும்
வாக்குகளிலாவது யாரோ ஒருவர் தெரிவு செய்யப்படத்தான் போகின்றார்கள். அவர்கள் சரியான ஆட்களாக இருக்க வேணடும் என்பதுதான் எமது கோரிக்கை
இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் தமிழ்க்கட்சிகளால் உருப்படியான எதுவும் சாதிக்கப்படவில்லை. இனியும் சாத்தியப்படும் என்று நினைக்கின்றீர்களா?
எல்லா இயக்கங்களும் ஒன்றுபட்டால் அரசின் மீது பல அழுத்தங்களைக் கொணர்டு வரலாம் ஒன்று படுமா என்பது தான் இன்றுள்ள கேள்வி O

Page 6
இதழ் - 204,
ფ2ძj5.08–14, 2000 გემზ
அவசரகாலத் தடைச்சட்ட விதிகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்த இராமச்சந்திரன் யோகராசா என்ற இளைஞரிடமிருந்து பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சித்திரவதை செய்யப்பட்டே பெறப்பட்டதாக மன்றில் நிரூபிக்கப்பட்டதால் சட்டப்பிரமாணங்கள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எளப் சிறிஸ்கந்தராசா எதிரியை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்
மட்டக்களப்பு ஞானகுரியம் சதுக்கத்தைச்சேர்ந்த இராமச்சந்திரன் யோகராசா (24வயது) என்ற இளைஞர் மூன்று வருடங்களுக்கு முன், 11 197 அன்று மட்டக்களப்பு நகரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இவர் மட்டக் களப்பு பற்பொடி கம்பனி இராணுவ புலனாய்வு பிரிவு முகாமில் மூன்று நாட்களும் கல்லடி இராணுவு முகாமில் மூன்று நாட்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின் 16 197 அன்று மட்டக்களப்பு நாசகாரக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் ஒப்படைக்கப்பட்டார் ஒரு மாதத்தின் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட இவர் களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
இவர் மீது 1989ம் ஆணர்டு அவசரகால சட்டவிதியின் 241 பிரிவின் கீழ் 1993,110ம் திகதி அன்றும் அதற்கு முன்னராகவும் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்று வட மாகாணத்தில் உள்ள பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி இராணுவத்தினருக்கு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வட மாகாணத்திற்கு உட்பட்ட வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குற்றஒப்புதல் வாக்குமூலமே இவ்வழக்கின் பிரதான சான்றுப்பொருளாக
சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கின் அரச தரப்புச் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த சிரேலப்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஈ.ஏ.குணதிலக உப பொலிளப் சேவையைச்சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் அல்பேட் சிங்கள தட்டெழுத்தாளர் பத்மசிறி ஆகியோர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சாட்சியமளித்தனர்.
எதிரி தரப்பில் தோன்றிய சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் எதிரியை விசாரணைசெய்தார் மட்டக்களப்பு பற்பொடி கம்பனி இராணுவ புலனாய்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தினங்களும் தான் கடுமையான சித்திரவதைக்கு உளளாக்கப்பட்டதாக எதிரியாகிய இராமச்சந்திரன் யோகராசா நீதிமன்றத்தில் தெரிவித்தார் மட்டக்களப்பு கிளர்ச்சித் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் 16197 அன்று ஒப்படைக்கப்பட்ட பின்னர் அங்கும் தான் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்
கைது செய்யப்பட்ட பின்னர் இராணுவத்தினராலும் பொலிஸாரினாலும் தான் கடுமையாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதனால், தன்னுடைய
உடம்பில் பல இடங்களில் காயத்தழும்புகள் காணப்படுவதாகவும் சிறுநீருடன் இரத்தம் வெளியேறிக்கொணர்டிருப்பதாகவும் மலவாசல் குதத்திலிருந்தும் இரத்தம் அடிக்கடி வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்ட
யோகராசா தெரிவித்தார் சித்திரவதையினால் தமது உடம்பில் ஏற்பட்டிருந்த காயத்தழும்புகளையும் நீதிபதியிடம் அவர் காட்டினார்
அலுமினிய குடத்தினால் தலையில் அடித்தால் காயமேற்பட்டுள்ளது. இரும்பு கம்பியால் அடித்ததனால் தனது உடம்பில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார் பொலித்தின் பையில் மிளகாய்த்துளையும் பெற்றோலையும் விட்டு அதைக் கணணில் போட்டுக் கட்டினார் கையையும் காலையும் கட்டிவிட்டு தணர்ணிர் தொட்டியில் போட்டனர். இரு கால்களிலும் உள்ள பெருவிரல் நகங்களை பிடுங்கி எடுத்தனர்.
பெருவிரல் நகங் அலவாங்கில் ஏ
அந்தக் காயத்தில் ஊசியால் குத்தினார்கள்
கூரிய அலவாங்கை நிலத்தில்
புதைத்துவிட்டு கூரான நுனியில் இருக்குமாறு பணித்தனர். அதனால் மலவாசலில் அலவாங்கு கூர் குத்தி மலவாசல் காயமடைந்திருக்கிறது. இதனால் தினமும் இரத்தம் வெளியேறிக்கொணர்டிருக்கிறது.
шШІБі. Блошт54 சம்வங்களுடன் தனக்கு தொடர்பு இல்லையென்றும் சித்திரவதையினால் வேதனையில் இருந்த போது ஒருநாள் சிங்களத்தில் தட்டச்சு
செய்யப்பட்ட ஒரு பத்திரத்தில் தன்னிடம் கையொப்பம் வாங்கப்பட்டதாகவும் அவர்
தெரிவித்தார் கையொப்பம் வைக்கமறுத்தால் இதைவிட அதிகமான சித்திரவதைகளை அனுபவிக்கவேணடும் என்ற பயத்தினாலேயே என்ன எழுதப் பட்டிருக்கிறது என்பதைப் பற்றி கேட்காமல் அந்தப் பத்திரத்தில் தான் கையொப்பம் இட்டதாக அவர் தெரிவித்தார்
இந்த இளைஞரை வைத்தியபரிசோதனைக்குட்படுத்திய மட்டக்களப்பு மாவட்ட சட்டவைத்தியஅதிகாரி எளப் சந்திரபாலன் சமர்ப்பித்த வைத்திய அறிக்கையையும் சட்டத்தரணி பிரேம்நாத் சுட்டிக் காட்டினார்.
இரும்புக்கம்பியினால் அடிக்கப்பட்ட காயத்தழும்புகள் உடலில் பல இடங்களில் இருக்கின்றன.
கைகால விரல் நகங்கள் பிடுங்கப்பட்டுள்ளன. ஆணி உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டபின் கம்பியினால்
குத்தப்பட்டுள்ளது. இதனால் சிறுநீருடன்
 
 
 

அலுமினிய குடத்தினால் தலையில் அடித்தால் காயமேற்பட்ட டுள்ளது. இரும்பு கம்பியால் அடித்ததனால் தனது உடம்பில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பொலித்தீன் பையில் மிளகாய்த்தாளையும் பெற்றோலையும் விட்டு அதைக் கண்ணில் போட்டுக் கட்டினார் கையையும் காலையும் கட்டிவிட்டு தண்ணீர் தொட்டியில் போட்டனர். இரு கால்களிலும் உள்ள பெருவிரல் நகங்களை பிடுங்கி எடுத்தனர். அந்தக் காயத்தில் ஊசியால் குத்தினார்கள். கூரிய அலவாங்கை நிலத்தில் புதைத்துவிட்டு கூரான நனியில் இருக்குமாறு பணித்தனர். அதனால் மலவாசலில் அலவாங்கு கூர் குத்தி மலவாசல் காயமடைந்திருக்கிறது. இதனால் தினமும் இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இரத்தம் வெளியேறுகிறது. விதைப் பையிலிருந்தும் இரத்தம் வெளியேறுகிறது. கைகால்களில் பிளேட்டினால் வெட்டிய காயங்களும் காணப்படுகின்றன. இவரின் உடலில் சிறிய காயங்கள் தவிர 16 பெரியகாயங்கள் காணப்படுவதாக வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வைத்திய அறிக்கையின் படியும், எதிரியின் சாட்சியின் படியும் சித்திரவதை Թց ամաւ ա- յեացքւյւթ56ծ our hepapal)ւն பெறப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
குற்றஒப்புதல் வாக்குமூலம் எந்த வற்புறுத்தலும் நிர்ப்பந்தமும் இன்றி சுயமாக உதவி பொலிவம் அத்தியட்சகர் தரத்திற்குக் குறையாத ஒருவர் முன்னிலையில் வழங்கப்பட வேண்டும்
ஆனால் இந்த வழக்கில்சட்டப்பிரமானங்களுக்கு அமைவாக குற்றஒப்புதவி வாக்குமூலம் பெறப்படவில்லை எனக்குறிப்பிட்டு இவ்வழக்கைத் தள்ளுபடி செயது இவரை விடுதலை செய்வதாக மேல் நீதிமன்ற நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சந்தேகநபர் சார்பில் வழக்கின் இறுதி நாளன்று சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகமும் அரசதரப்பில் சட்டத்தரணி சசிமகேந்திரனும் ஆஜராகியிருந்தார்கள்
இதேவேளையில், விடுதலைப்
புலிகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்று ஆனையிறவு பூநகரி ஆகிய இராணுவ முகாம்களைத் தாக்கி இராணுவத்தினருக்கு உயிரிழப்புக்களை ஏற்படுத்தினார்கள் என்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட வேறு இரணடு இளைஞர்கள் வழங்கியதாகக் கூறி வவுனியா மேல் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளாக
முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களும் சித்திரவதை செய்து பெறப்பட்டன என்பதற்கு ஆதாரமாக சந்தேகநபர்களின் உடல்களில் காயத் தழும்புகள் இருந்தமையினாலும் சித்திரவதை செய்யப்பட்டதனாலேயே அந்தக் காயங்கள் ஏற்பட்டன என்று சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையின் சாட்சியத்தில் தெளிவுபடுத்தப்பட்டதனாலும், அந்த இளைஞர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து,
சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்ற
நீதிவான் எஸ்.சிறிஸ்கந்தராஜா உத்தரவிட்டார்.
இடம்பெயர்ந்து வந்து வவுனியா பூந்தோட்டம் நலன்புரிநிலையத்தில் தஞ்சமடைந்திருந்த வேளையில் 1997 டிசம்பர் மாதம் 12ஆம் திகதி படையினரால் கைது செய்யப்பட்ட எந்திரராசா யோகேந்திரராசா (23) என்ற இளைஞர் விடுதலைப் புலிகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்றிருந்தார் என்றும் அந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி 1991 ஆம் ஆணர்டு ஆனையிறவு இராணுவ முகாமைத் தாக்கி இராணுவத்தினருக்கு உயிரிழப்புக்களை ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்
எந்திரராசா யோகேந்திரராசா (23) என்ற இளைஞர் ஆனையிறவு இராணுவ முகாமைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் அவர் எவ்வாறு எத்தகைய ஆயதத்தைப் பயன்படுத்தி அந்தக் குற்றத்தைப் புரிந்தார் என்பது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் தெளிவாக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி வவுனியா மேல் நீதிமன்ற நீதவான் எளப் சிறிஸ்கந்தராஜா சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்
விடுதலைப் புலிகளிடம் ஆயதப்பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டபோதிலும், இரணர்டு வருடங்களுக்கு மேலாக அவர் சிறை வைக்கப்பட்டிருந்ததைக் கவனத்திற் கொண்டு அவரை நீதிவான விடுதலை செய்தார்.
கடந்த 1997 ஆம் ஆணர்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி வவுனியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட ரவீந்திரநாத் தினேளப்குமார் (21) என்ற பணிடத்தரிப்பைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து தமிழ் தெரியாத அசோக் என்பவரின் உதவியோடு பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.
தமிழராகிய சந்தேக நபர் மீதான விசாரணைகளின் பின்னர் அவரிடமிருந்து தமிழ் தெரியாத ஒருவரின் மூலம் விசாரனைக்கான கேள்விகள் மொழிபெயர்க்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருப்பதனால், அந்த ஒப்பதல் வாக்குமூலத்தை மேல் நீதிமன்ற நீதிவான் எஸ்.சிறிஸ்கந்தராஜா நிராகரித்து சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு உத்தரଗ7LLITit.
சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகமும் அரச தரப்பில் சட்டத்தரணி சசிமகேந்திரனும் ஆஜராகி யிருந்தார்கள்
- U, DjL D 607 திர S.

Page 7
^
லங்கா முஸ்லிம காங்கிரஸின் ஸப்தாபகத் தலைவரும் பின்னாளில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக மாறியவரும் அரசாங்கத்தின் முக்கிய
அமைச்சராகச் செயற்பட்டவருமான
எம்.எச்.எம்.அஷரஃப் அவர்கள் எதிபாராத விதமாக இறந்து விட்டார் ஏற்பதற்குக் கடினமாக இருந்தாலும் அவர் இறந்து விட்டார்
களாக நிறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் அப்படி நிறுத்தும் போது அவர்கள் கட்சிதாவும் படலம் ஒருபுறம் ஆக தமிழரக்கட்சித் தலைமை ஒருவித விரக்திக்கு இவவிடயத்தில் தள்ளப்பட்டது. தானே எல்லா மக்களது விடயங்களையும் கவனிக்க வேணடிய நிலைமைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தன்னைத் தள்ளிவிட்டிருப்பதாக அமிர்தலிங்கம் பல தடை
செல்வாக்குச் அரசியல் தலை தான் மிகத் தீவி ஆரம்பித்து அரசியலிலிருந் β) / 60) η ολή ή η α:
25606061TITGB 21, பிரகாசித்தார் = தலைவராக வந் கத்தின் ஆளுை garfla) (16)յaյիլյլ
அஷ்ரஃப் இல்லாத இலங்கை அ
என்பது நிரந்தர உணர்மையாகி விட்டது. இலங்கையின் அரசியல் ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் வந்து நிற்கையில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.
தேர்தல் காலத்தில் மறைந்து விட்டார் என்பதைவிட ஏனைய விதத்திலும் முக்கியமானதொரு காலகட்டத்தில் மறைந்து விட்டார் எனபதையும மனங் கொள்ள வேணடும் இலங்கையினுடைய எதிர்காலம் மிகவிரைவில் தீர்மா னிக்கப்படும் விதத்திலேயே சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் பொருளாதார, இராணுவ ரீதியில் இலங்கையின் எதிர்காலம் இக்கட்டான ஒரு கட்டத்தில் வந்து நிற்கின்றது. இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் அஷரஃப் போன்ற ஆளுமையுள்ள ஒரு தலைவரின் பிரசன்னம் மிக இன்றியமையாத தாகும். அந்தளவிலும் அன்னாரின் மறைவு துரதிர்ளப்டமானதேயாகும்.
ஆனால் அண்ணாரின் மறைவுக்குப் பிந்திய அலசல் என்பதால் அவரின் அரசியல் பங்களிப்புகளை ஆகா-ஓகோ என்று புகழ வேணடும் என்ற அவசியத்தை ஓர் ஆய்வாளர் மீது திணிப்பது நியாயப்படுத்தப்பட முடியாததாகும் அவரஃப் அரசியல் ஆயவுக்கும் அலசலுக்கும் உட் படுத்தப்படும் போது கசப்பான சிவ உணர்மைகளும் வெளிவரவே செட்պւն - - - - - - - - - - - - - நிலையிலுள்ள ஒருவர் மீது ஒருப்புடையான (Uniatera) விதத்தில குற்றச்சாட்டுக்களை அடுக்குவதும் நியாமாகாது. இவற்றைக் கவனத்தில் கொண டே எனது பின்னைய பந்திகள் அமைந்திருக்கும்
இலங்கையின அரசியல் வரலாற்றைப் பொறுத்தளவில் தேசிய அரசியலிலிருந்து விடுபட்டு தேசியவாதப் பின னணி அரசியலில ஈடுபட்ட சிறுபான்மையினர் என்றளவில் சுதந்திரத்துக்கு முன்னரே அதற்கான அறிகுறிகள் தெரிந்திருந்த போதிலும், தமிழர் அரசியல் வலு வான அடித்தளத்தை இட்டிருந்தது. எஸ் ஜே வி. செலவநாயகம, குவனினியசிங்கம் டொக்டர் ஈஎம்வி நாகநாதன் போன்றோர் அவதானமான முறையில் 'தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளத்தை முன்னிறுத்திப் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் அவர்களால் அதில் முற்றாக வெற்றி பெற முடியவில்லை என்பதையும் ஒப்புக் கொள்வோம்
தமிழரசுக் கட்சியின் சார்பில் கிழக்கு மாகாணத்தில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற முஸ்லிம்கள் யாவரும் வெற்றியினர் பின்னர் கட்சியை விட்டுக் கழன்று கொணர்டனர் தேசியக் கட்சிகளில் இரணர்டில் ஒன்றில் அவர்கள் சங்கமிக்கும் போது அமைச்சர் பதவியோ அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட நலன்வழங்கு பதவியோ காத்திருந்தது இதனால் கட்சித் தலைமை ஒரு இக்கட்டானநிலையை எதிர்கொணர் டது. முஸ்லிம்களை வேட்பாளர்
ஒரு புறவயப்பார்வை
வைகளில் குறைப்பட்டுக் கொணர் டார். இதனைத் துணிந்து அவரால் கூறமுடிந்தது என்றால் அதற்குக் காரணம் அவரின் தலைமையில் செயற்பட முஸ்லிம் வாலிபர்கள் பலர் அப்போதும் தயாராகவே இருந்தனர் என பதே இத த கை - (; ) it in a ஒருவராகவே அண றைய அஷ ரஃப அரசியலுக்கு அறிமுக - L. DIT GOTTI
9|G) ICD
@ 09:Lu J - ୬ / [] = சியல் பிரவேசம் எனர்பது பேரினவாதத்துக்கு எதிரானதாகவும் அதே (8 მ), რეზე მეr தமிழ்-முளப்லிம் ஒன்று
LILL ED/60)L யாளத்தின் கீழ் சிறு
பினர் உரி
ہے یے = வலியுறுத்து வதாகவுமே அன்றிருந்தது தேசியத் தலைமைகளின் கீழ் முஸ்லிம்களுக்கு விமோ சனமில்லை என்பதில் கருத்தொருமித்த அஷ்ரஃப் தமிழ் மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் போராட்டம் என்பதில் ஆரம்பத்தில் நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை எவருமே மறுக்க முடியாது. ஆனால்
அஷ்ரஃப்பின் ஆளுமை மீது செல்வாக்குச் செலுத்திய முக்கிய அரசியல் தலைவர் அமிர்தலிங்கம் தான் மிகத் தீவிர அரசியல்வாதியாக ஆரம்பித்து பின்னர் மிதவாத அரசியலிலிருந்த போதிலும் ஒரு வகை வீச்சுக் குணங்கொண்ட தலைவராக அமிர்தலிங்கம் அன்று பிரகாசித்தார்.
அந்த நிலைப்பாட்டிலிருந்து அவர் நாளடைவில் விலகிக் கொணர்டார். அதற்குக் காரணம் அவரைப் பொறுத்தளவில் அந்த அவரது அரசியல எதிர்காலம பற்றிய கனவாக இருந்திருக்கலாம். ஆனால் பின்னைய நிகழ்வுகள அவர் எடுத்திருந்த நிலைப்பாடு நியாயமானதே என்றும் என்றோ ஒருநாள் இத்தகைய நிலைப்பாடொன்றை இந்நாட்டின் முஸ்லிம் தலைமை எடுத்தே இருக்கும் என்பதையும் நிரூபித்தன.
அஷரஃப்பின் ஆளுமை மீது
அவரது அரசி அடி சறுக்கத் போதிலும் அ திறமையை எ மதிப்பிடத் துன் அவரை ஓர் உ
கொளவதற்கு வர்களுக்கு ந6 ஏற்படுத்திக் கெ
ஆனால் இ பயன்படுத்திக் 1949 இல் தந்ை அரசியல் நிலை ப் பின்பற்றியது அறிவுக் கூர்ை எடுத்துக் காட்ட வெளியுள்ளது 6 ளங்கணர்டு அன உரியவாறு நி வெற்றி பெற்றார் சந்தேகமேயி தலைமைகளின் அவசியத்தை இல்லாமல் செ பூரண வெற்றி வரலாற்றுப் பதி
2,60TT 9 பாதையில் ஒ எவவளவு துர என்ற வரையை தவறையும் அெ வில்லை. அ; தேசியவாதத்தி எதுவாக இரு பற்றிய பெரும் தொடர்ந்தும் உ( போகவேணர்டிய அஷரஃப்புக்கு யின் கசப்பான
கிடந்தது.
(1ഗ്ലി
 
 
 
 

சலுத்திய முக்கிய பர் அமிர்தலிங்கம் அரசியல்வாதியாக னினர் மிதவாத த போதிலும் ஒரு
குணங் கொண ட ர்ெதலிங்கம் அன்று புதுவும் எதிர்கட்சித் பின்பு அமிர்தலிங்D LJa) LisllpIT600TE -
டத் தொடங்கியது.
பல நிலைப்பாடு தொடங்கியிருந்த வரது தனிப்பட்ட வருமே குறைத்து ரியவில்லை. இது தாரண புருசராகக்
அஷரஃப் போன்றBal GLITIL Lj L fla)601
டுத்தது. ந்த வாய்ப்பினைப் கொள்ளும் போது த செல்வா எடுத்த ப்பாட்டை அஷரஃ அவரது அரசியல் மக்கு நல்லதோர் கும் எங்கே இடை ன்பதை அடையாத உரிய நேரத்தில் ாப்புவதில் அவர் என்பதில் எள்ளவும் லை தேசியத் 1661601/160 -9,6060ւլի முஸ்லிம்களுக்கு ப்வதில் அஷரஃப் கணர்டார் என்பது புக்குரியது. ம ஒர் அரசியல் ரே கோஷத்துடனர் ம் செல்லமுடியும் யில் த.வி.கூ) விட்ட ரஃப் மறந்திருக்காவது இனத்துவ ன் இறுதி இலக்கு Փ (pւգ պԼճ 7 -95/ எதிர்பார்ப்புக்களை வாக்கிக் கொணர்டே
து தானா? என்பது
மன்னால் கூட்டணிபுனுபவமாக விரிந்து
சசைரோ
அடுத்த இதழில்)
ம்மா கிடந்த சங்கை ஊதிக்
கெடுத்தானாம் ஆண்டி" என்ற தலைப்பில் ஈழநாடு பத்திரிகையில் ஒரு தலையங்கம் எழுதியிருந்தேன். இது 1965ம் ஆணர்டு என்று நினைவு இந்தத் தலையங்கம் வெளிவந்த மறுநாள் காலை தொலைபேசி அழைப்பபு ஒன்று வந்தது. அந்த அழைப்பை எடுத்தவர் நிர்வாக ஆசிரியர் ஹரன் இருக்கிறாரா என்று கேட்டு அவருடன் தான் பேச வேண்டுமென்று சொன்னார்.
ஹரன் கொழும்புக்குப் போயிருக்கிறாரென்றும் இன்னும் வரவில்லையென்றும் சொன்னேன். அவர் அழைப்பைத் துணர்டித்துக் கொணர்டார். அந்த அழைப்பை எடுத்தவரின் குரல் நன்கு பரிச்சயமானது என்னுடன் மிக நட்புடன் பழகுபவர் என் மீது மிகப்பிரியமானவர் அவரும் என் குரலை நன்கு அறிவார் அவர் என்னுடன் பேச விரும்பவில்லை. நான்கைந்து நாட்களுக்கு முன்னர் தான் அவரை செங்கலடியில் நடந்த தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சந்தித்தேன்.
ஈழநாடு பத்திரிகையில் வெளியிட்டிருந்தோம்.
மறுநாள் தான் நான் "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆணர்டி" என்ற தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் எழுதியிருந்தேன். சிங்களவர் தமிழையும் தமிழர் சிங்களத்தையும் கட்டாய பாடமாகப் படிக்க வேண்டுமென்று அரசு சட்டம் கொண்டு வந்தால் அதில் அர்த்தமிருக்கும் பயனுமிருக்கும் விரும்பிய பாடமாகப் படிக்கலாம் என்றால் சிங்களவர்
எனது பத்திரிகை உலக அனுபவங்கள் - 4 சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி
வெளியே துரத்தில் நின்ற
என்னை அவர் தான் கூப்பிட்டுப்
பேசினார் செயற் குழுக் கூட்டத்தில் முக்கியமான கொள்கைப் பிரச்சினை பற்றி ஒரு முடிவு எடுக்கப்பட இருப்பதாக அறிந்து ஈழநாடு பத்திரிகையில் வெளியிட வேணடாமா? என்று கேட்டேன் நீ விடுவியா என்ன ஆனால் அப்படி ஒன்றும் பெரிய விசயம் எதுவும் இங்கே நடக்கவில்லையடாப்பா நீ வினாக வந்து காய்ந்து அலைகிறாய்" என்று சொன்ன அவர் "நீ JITLLill Gilaj GDa)L. GLITGI) GLIT G. IT வந்து சாப்பிடு" என்று என் கையைப் பிடித்து இழுத்துச் சாப்பாடு மேசைக்குக் கூட்டிச்
சென்றார் கட்சிக்காரர்கள் தலைவர்கள் சிலர் சாப்பிட்டு முடித்திருந்தனர் மற்றும் இரண்டொருவர் சாப்பிட்டுக் கொணர்டிருந்தனர் என்னை இருத்தி வைத்த அவர் தனது கையாலேயே எனக்குச் சாப்பாடு பரிமாறினார். அவர் சுத்த சைவம் எனக்கு மீன் குழம்புக் கறி எடுத்துப் பரிமாறினார். ஆனால், செயற்குழுக் கூட்ட முடிவு பற்றி எதுவும் சொல்ல வாய் திறக்கவில்லை. சிங்கள மாணவர்கள் தமிழையும் தமிழ் மாணவர்கள் சிங்களத்தையும் விரும்பிப் படிக்கலாமென்றும் இருதரப்பினரும் ஆங்கிலத்தையும் கற்கலாம் என்றும் டட்லியின் தேசிய அரசு கொணர்டு வருவதற்கு உத்தேசித்திருந்தது. இதை ஆதரிப்பதென்று தமிழரசுக் கட்சியின் செயற்குழு முடிவு செய்ததாகக் காதில் விழுந்தது. சாப்பிட்டு முடிந்ததன் பின் நான் மட்டக்களப்புக்கு திரும்பி நண்பர்கள் சிலரை சந்தித்த
பின் மாலையிலேயே யாழ்ப் பாணத்துக்குப் புறப்பட்டேன். அதற்கு மறுநாள் செனட்சபையில் அரசின் மும் மொழித் திட்டத்தை ஆதரித்து செனட்டர் (பொட்டர்) நடராசாநன்றாகப் பேசியிருந்தார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளி வந்திருந்தது. நாங்களும்
தமிழ் மொழியைப் படிக்க
LIOTT L LI FTIT 495 GIT.
தமிழ் மாணவர்கள் தான் சிங்களத்தைப் படிப்பார்கள் இதனால் தமிழ் மக்களுக்குப் பயனில்லை பயங்கரமானதாகவே முடியுமென்று தலையங்கம் எழுதியிருந்தேன். இதைப் பார்த்த பின் தான் தொலை
GLJÁFu Maó gyo) Jii GL JF760TITri பேசியவர் செனட்டர் நடராசா தான் மல்லாகம் புறக்டர் என்பது மட்டுமல்ல, பொட்டர் என்றால் எல்லோருக்கும் நன்கு தெரியும் அடுத்த நாள் மீணடும் செனட்டர் நடராசா தொலை பேசியில் தொடர்பு கொணர்டு நிர்வாக ஆசிரியர் ஹரன் அவர்களுடன் நீண்ட நேரம் பேசினார். பேசி முடித்ததும் ஆசிரியர் ஹரன் பத்திரிகையை எடுத்து தலையங்கத்தைப் படித்தார் அதன் பின் என்னைக் கூப்பிட்டு நீங்கள் எழுதிய தலையங்கம் நன்றாகத்தான் இருக்கு உங்கள் வாதமும் கருத்தும் சரிதான். ஆனால் அவர் (நடராசா) செனட் சபையில் பேசிய போது நானும் அங்கிருந்து பார்த்தேன், கேட்டேன். அவர் பேசி முடிந்ததும் போய் அவரைப் பாராட்டினேன்.
அவர் தந்த சோடாவையும் குடித்தேன். இங்க வந்தா நீங்க இப்படி எழுதியிருக்கிறீங்க இப்ப அவர் தான் என்னோடு பேசினார் என்று கவலையோடு சொன்னார்.
"நீங்க அவரிட்ட சோடா தானே குடிச்சிங்க எனக்கு அவர் சாப்பாடே போட்டாரே என்று பதில் சொல்லி விட்டு சம்பவத்தை 6072aTai, LDIITUJ, j (27 ETT 60 (3607 607. சாப்பாடு வேறு நட்பு வேறு நமது பத்திரிகையின் கடமை தனி என்றேன். நிர்வாக ஆசிரியரும் ஏற்றுக் கொணர்டார். சில மாதங்களின் பின் மீணடும் நானும் பொட்டரும் பழையபடி நட்புடன் பழகினோம்!

Page 8
இதழ் - 204, ஒக்.08-14, 2000
LD(1ՔՈ) வேணர்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்திடுவீர்" என்ற பாரதியின் சுலோகத்துடன் - மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா - இந்து கலாசார அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
(clgլյ6)լ Լիլի 23, 24լի திகதிகளில் அட்டன் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற இவ்விழாவின் சிறப்பம்
FIESE GITTTg5,
LITLEIT606) LDIT600T3) Ifat ஊர்வலம், 23ம் திகதிய தொழிலாளர் தின ஊர்வலம், குரும்பசிட்டி கனகரத்தினத்தின் ஆவண கண்காட்சியும், நூல் கணகாட்சியும், சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றங்கள், ஆய்வரங்கம் விருது வழங்கும் வைபவம்
இராதாகிருஸ்ணன்
LITTLETGOa) LDITGOOTG ITa, Gi. தொழிலாளர்களின் மலையக பாரம்பரிய நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டமை, அவற்றை நெறியாள்கை செய்தவர்கள் கெளரவிக்கப்பட்டமை என்பனவற்றைப் பட்டியலிடலாம்.
இலங்கையின் அரச சாகித்திய விழாக்கள் எப்பொழுதும் அரசியல் திருவிழாக்களாகவே நடத்தப் பட்டுள்ளன. இவ்விழாக்களில் தப்பித்தவறி ஒரிரு மக்கள் கலைஞர்கள் பாராட்டப்பட்டாலும் கூட இவற்றின் அடிப்படை நோக்கம் ஆளும் அரசையும் அதன் அமைச்சர்களையும் அவற்றுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ முட்டுக் கொடுக்கின்ற கும்பல்களை பாராட்டியும் கெளரவித்தும், போற்றிப் புகழ்வதுமாகத் தான் இந்நிகழ்வுகள் அமைகின்றன.
இவற்றுக்கு எதிராக மக்கள் கலைஞர்கள் அமைப்பு ரீதியாக பல்வேறு நிலைகளில் அணிதிரணர்ட போதும் அரச நிதியும், அதிகாரபூர்வ தொடர்பூடகங்களின் ஆதரவும் பண பலமும் இல்லாததால் அவை பெரிதும் சோபிப்பதில்லை.
இ.தொ.காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சரிவுகளும் அச்சரிவுகளின் மலையக மக்களுக்கு எதிரான துரோக ஒப்பந்தமும், தொழிலாளரை ஏமாற்றும் வேலை நிறுத்தமும் மாற்றுக் குழுவினரின் பிரச்சாரமும் சேர்ந்து ஆட்டம் காண வைத்துள்ள தமது செல்வாக்கை துாக்கி நிறுத்த இந்த சாகித்திய விழா பயன்படுத்தப் பட்டுள்ளது.
அமைச்சரின் உத்தரவை
தலைமேல் கொண்ட கல்வி அதிகாரிகள் பாடசாலைகள் தோறும் கொடிகளும் பதாகைகளும் தாங்கிக் கொண்டு ஆசிரியர்களும், 50க்கும் குறையாத மாணவர்களும் ஊர்வலத்தில் அணிவகுக்க வேணர்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதிகாரிகளும் அதிபர்களும், நுாற்றுக்
கணக்கான ஆசிரியர்களும்,
பங்கை ஆற்றி இவ்விழா ஒரு
சான்றாக அை
மேட்டு நாகரீகங்களு போது பிரபுத் மீளுருவாக்கு கேறின. அப்பு gosla) Taya)IT. காட்டிய ஆர்.
அமைச்சரின் கடைக்கண பார்வைகள் தம்மீது படவேண்டும் என்பதற்காக பரிதாபமாக நிற்ககூட இடமற்ற கூட்டத்தினிடையே கல்வி அமைச்சரை சுற்றி சுற்றி வந்தார்கள் அவரை திருப்திப்படுத்தாவிட்டால், தம் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்ற தொடைநடுக்கம் அப்பட்டமாகப் பிரதிபலித்தது.
விழாவைச் சிறப்பிக்கவென காலகடுக்க இரண்டு மணிநேரம் ஊர்வலம் வந்த மாணவர்களும் நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களும் விழா மணிடபத்தில் நுழைய முடியாமல் பரிதவித்தார்கள்
ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் இரண்டு மாணவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பெரும் தொகையான அப்பாவி
| மாணவர்கள் தாம் எதற்காக
ஊர்வலம் வருகிறோம், எதற்காக
விதிநெடுகிலும் காவடி எடுக் கிறோம் கும்மியடிக்கிறோம் என்றே தெரியாமல் விட்டுக்கு விரட்டப்பட்டார்கள்
முதல் இரண்டு நாள் அமர்வுகளிலும் பாரிய மனித நெருக்கடி ஏற்பட்டது. மேட்டுக்குடி நடுத்தட்டு கனவான்கள் மண்டபத்தின் முன் வரிசைகளை ஆக்கிரமிக்க 510 வயது சிறுவர்களும் விசேட பாஸ் அனுமதியுடன் ஆசனங்களில் அமர்ந்திருக்க தொழிலாளர்களும் மாணவர்களும் பின்புறம் தொங்கிக் கொண்டும் அடுத்த சிறுமணிடபத்தில் டிவி திரையிலும் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
இரணர்டாம் நாள் விழாவில் அரங்கேற்றப்பட்ட பாரம்பரிய கலைகள் அதன் இயல்பான அம்சத்தில் அருவருப்புக் கொண்ட கல்லூரி மாணவர்கள் ஆசிரிய பயிலுனர்கள் இளசுகள் அடங்கியவர்களால் ஒரு கோணத்தில் இருந்து தொடர்ச்சியாக ஊஅடிக்கப்பட்டும் கைத்தட்டப்பட்டும் அவமானப் படுத்தப்பட்டன கலைஞர் கெளர விப்பு என்று அறிவிக்கப்பட்ட போதெல்லாம் சூரியன் எவ.எம். வானொலி அறிவிப்பாளர் அபர்ணா சுதன் அடித் தொண்டையில் கைதட்டுங்கள் கைதட்டுங்கள் என்று இறைஞ்ச வேண்டியிருந்தது. இந்நிலையை தப்பு காவடி, காமன்கூத்து அரங்கேற்றங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது இன்றைய தலைமுறையின் சிந்தனையை சிதைக்கின்ற சமூக நோயாக பரிணமித்துள்ள தனியார் ஒலி, ஒளிநிறுவனங்கள் எத்தகைய
போகிறது என சான்றாக உள்
புத்திரசி தமிழாராய்ச்சி பெயரில் ஐே நடத்தினார் எ கிருஷ்ணன் ம சாகித்திய வியூ இ.தொ.காவி விழாவாக இது இதற்கு வக்கா LDGOGDULJJEL 'I (3L. தமிழகப் பேர தம்மோடு கூட கொணடிருந்த அதிகாரத்தை பரிதாபத்திற்கு அதிகாரிகள், ! அதிபர்கள் ஆ LDL (6) LID GÖGN) TLD அந்தத்தில் வ அப்பாவிக் கன் வேறுவழியின் சேர்த்திருந்தா நடுத்தரவர்க்க வளங்களையு
புத்திரசிகா தமிழாராய்ச் (GALILLuís திருவிழாக் என்றால், ர மத்திய மா விழா எ இ.தொ.கா: விழாவ மாற்றியுள் வக்கால
Y606) தமிழக பேர் தம்மோடு
கொன
ஆய்வர வெறும் 30 நி நுாற்றாண்டில் பேச வந்த பே சோ.சந்திரசே! மா. செ.மூக்ை 11,LDIT பூரீபாதக் கல்லு முரளிதரன் தே நிறுவகத்தின் ஆசிரியர் ஆச் ஆய்வுச் சுருக் கூறியபோது இன அழிப்பு -2, LLIUS LIDTaF5 -9 குடும்பக் கட்( சமூக, பொரு விளைவுகள் கல்வியின் நி ஆணர்டுகளுக்
 
 
 

2%
யுள்ளன என்பதற்கு ந அப்பட்டமான
மந்திருந்தது.
குடி நடனங்களும், ம் அரங்கேற்றப்பட்ட துவ சமூகத்தை பம் காட்சிகள் அரங்படியான தருணங்
வம் சமூகம் எங்கே
பதற்கு இன்னொரு GT5).
5ITLD60of LD60)GDLLJ.g, மாநாடு என்ற தக திருவிழாக்கள் ன்றால், ராதாத்திய மாகாண ா என்ற பெயரில் չի տaոլլյոլ էլநனை மாற்றியுள்ளார். லத்து வாங்க பராசிரியர்கள் ாசிரியர்களையும் ட்டுச் சேர்த்துக் னர் தமது அமைச்சு ப் பயன்படுத்தி inլլ, ց, 606չի
l ITL l-EFIT 60063) ஆசிரியர்களையும் ல் வாழ்வின் ழத்துடிக்கும் லைஞர்களையும்
கள் வர்த்தகர்களும் மும் தம் அனைத்து ம் வழங்கியிருந்தது.
"LDGOos LD6DD6ADLIH,
சி மாநாடு என்ற
ல் ஐ.தே.க கள் நடத்தினார்
ாதாகிருஷணன் காண சாகித்திய ன்ற பெயரில் იმერ ჟეჩumL'''''t | ாக இதனை 1ளார். இதற்கு மத்து வாங்க
பேராசிரியர்கள் ாசிரியர்களையும் கூட்டு சேர்த்துக் ன்டிருந்தார்.
ங்கம் என்ற பெயரில் ÉS) JE BEGYNGÖ 21 Lió மலையகம் குறித்து ராசிரியர்கள்
கரன், கயா அம்பலவாணர்
சின்னத்தம்பி ாரி முதல்வர் சு. தசியக்கல்வி தனராஜ், ஓய்வுபெற்ற கியோர் தமது
EIEG, GOOGT மலையகத் தமிழரின் க்கான ஒரு ரசு பயன்படுத்தும் டுப்பாட்டு திட்டத்தின் ளாதார அரசியல் மலையக ஆசிரிய லை இன்னும் 20 கு மலையக ஆசிரிய
வெற்றிடங்களை நிரப்ப தேவைப்படும் என்பதோடு ஆசிரியர்களிடையேயான வர்க்க முரண்பாட்டை கையாள்வதிலுள்ள சவால்கள், உலகமயமாதலுக்கு தயார்படுத்த வேண்டியதன் அவசியம், மலையகத்தில் கலாசார நிலையம் வருடாந்த கல்வி மாநாடு, பல்கலைக்கழகம் போன்றவற்றின் அவசியம் என்பன கவனத்தை ஈர்ப்பவையாக
இருந்தன.
ஆனால் நடைமுறை சாத்தியமான அரசியல் பணிபாட்டு சூழலை உருவாக்கத் தடைப்ாகவுள்ள மக்கள் விரோத கும்பலுக்கு தாம் இவற்றை விலைபோகவிட்டதையும் நவ காலனியத்தின் பிரதிநிதிகளாக பூகோளமயமாதல் என்ற வல்லாதிக்க சதியின் பேச்சாளர்களாக பெரும்பாலான பேராசிரியர்கள் தங்களை அம்பலமாக்கிக் கொண்டார்கள் மேலும் தொணடமானின் புகழ்பாட மட்டுமல்ல ஒரு படி மேலே போப் அம்பலவர்னர் சிவராசா ஆய்வரங்கை கட்சி பிரச்சார மேடையாக மாற்றினார். இப்பேராசிரியர்கள் தமது அரசியல் நலன்களுக்காக நன்றாக துதிபாடக்கூடியவர்கள் என்ற அற்புதமான தேர்வை செய்த இராதாகிருஷ்ணன் பாராட்டப்பட வேண்டியவர் தான்.
தொணடமான் அரங்கில் அரச அதிகாரிகள் அமைச்சு ஊழியர்கள் கட்சித் தொணர்டர்கள் நிரம்பியிருந்தார்கள் பாராட்டு விழா மேடை இ.தொ.கா. தலைவர்களின் கனவுகளை அற்புதமாகப் பிரதிபலித்தது அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் புடைசூழ அழகிய இளம்பெனர்கள் அலங்கரிக்க | ედევნებით სევეrigani (მჟrmfu/, சாமரம் விச மலையகத்தின் முடிசூடிக் கொள்ள என எல்லா ஏற்பாடுகளும் அமர்க்களம் ஆறுமுகம் தொணடமானை மகிழ்விக்கவென்றே அமைச்சர் இராதாகிருஷ்ணனால் இவை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இறுதிக் கட்டமாக அமைச்சரும் அமைச்சு அதிகாரிகளும் உதவியாளர்களும், தமக்கு தாமே பொன்னாடை போர்த்திக் கொண்டு தங்கப்பதக்கம் அணிந்து கொண்டு விருதுகள் வாங்கிக் கொண்ட காட்சி அரசியல் வங்குரோத்துத் தனத்தின் கடைசி அந்தமாய் இருந்தது என்றால் மிகையாகாது.
இந்து மகாசபையின் இசை கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தும் இறுதி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட மேளவித்துவான் மூடப்பட்ட திரையை விலத்தி தட்டுத் தடுமாறி உள்ளேபுக முயன்ற காட்சி மனதை கசியச் செய்தது. ஏனெனில், உணர்மையான கலைஞர்கள் இப்படித் தான் வஞ்சிக்கப்பட்டார்கள்
FIT GDLD60iii L JITIL IGOL JLL JIT
குழுவின் பட்டிமன்ற கில்லாடித்தனம் 15 இலட்சம் மலையகத் தமிழர்களின் உணர்வுகளை மோதி மிதிக்கும் ஒரு உப்பற்ற கூத்தாக இருந்தது. தங்களது மேதாவித் தனங்கள் எத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைக்கு துணை போகிறது என்ற பிரக்ஞையே இல்லாமல் மாணவர்கள் கல்வியை பாதிப்பது பாடசாலைச் சூழலா? குடும்பச் சூழலா? என்றும் மனித வாழ்வைத் தீர்மானிப்பது விதியா? மதியா? என்றும் கதியற்ற பட்டிமன்றம் அரங்கேற்றப்பட்டது. மலையகப் பாடசாலைகள் லயன்களாகவும், லயன்களே பள்ளிக்கூடமாகவும் இருக்கிற அவலத்தையும் மக்களின் அரசியல் எழுச்சிகளை இளைஞர் குழுக்களை நசுக்கி தேக்கமுற்ற அரசியல் சமூகமாக மலையக சமூகத்தை முடக்கி வைத்திருப்போருக்கு துணை போகிறார்கள் என்பதை உணர்ந்தவர்களாய் இல்லை.
மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தப்பட்டு தேர்தலுக்கு தேர்தல் விரட்டப்பட்டு வரும் நிலையில் அரசியல் தகிடுதத்தங்கள் மூலம் தம்மை தக்கவைக்கும் முயற்சியாக தேர்தலுக்கு முன்னர் மக்கள் சிந்திக்கத் தொடங்கி விடக்கூடாது என்பதற்காக 400 ரூபா சம்பளவுயர்வு என்ற பெயரில் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் பகிரங்க காடைத்தனங்கள் pacio நடைமுறைப்படுத்தப்பட்டது. இது தொழிலாளருக்கு எதிராக அவர்களின் வாழ்நிலையை பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு உளவியல் போராகும். இந்த சாகித்திய விழா பிரமாணர்ட அரசியல் மூலம் இளைஞர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் கலைஞர்களை சிந்திக்கவிடாமல் செய்வதற்கான திட்டமிட்ட நிகழ்ச்சி என்பதில் ஐயமில்லை.
ஆம் வெட்கக்கேட்டுக்கு வேறென்ன பெயர் வைக்க முடியும்? சறுக்கி விழுவதை பிடித்து நிறுத்த சாலமன் LI JITIL IGOL JLLJI Tjia E61i, LJ 600iL J GOOGL) வானொலிகள் பரவசமூட்டும் கிறுகிறு நடனங்கள் பட்டுத்துணர்டுகள் பரிதாபத்துக்குரிய மலையக கலைஞர்களிற்கு மகுடமிடல் என்ற பெயரில் மறைமுக சேவகம் வேண்டிநிற்கும் அவமதிப்பு புத்திஜீவிகள் அரச அதிகாரிகளின் சலவை செய்யப்பட்ட மூளைகள் தேவைப்படும்.
1940களில் 50களில் காந்தியும் நேருவும் 5L6/GTsfahatid, உருவகிக்கப்பட்டு, பணர்னையாளர் காங்கிரளப் பாட்டாளிகளை உள்வாங்கியது. 80களில் தமிழக சினிமா சிங்காரி களின் கச்சேரி வைத்து குதூகலப் படுத்தி வாக்கு வங்கியை காத்தார் கள் இப்போது ஒரு தலைமுறை எழுந்து கொண்டிருக்கிறதே அவர்களுக்கு ஐஸ் வைக்க FITGULDGOT LIITL 'N GOOLILI JITKj, JF5677 தேவைப்படுகிறார்கள் கதை கேட்க ஒரு கூட்டம் காத்துக் கிடக்கும்வரை கடைவிரிக்கும் மக்கள் விரோதிகள் சிம்மாசனத்தில் தான் இருப்பார்கள்
பெரும் கூட்டம் சேர்த்து ஒரு கட்சித் திருவிழாவை நடத்திக் காட்டியமைக்கவும் விதியொன்றை செப்பனிட முடிந்தமைக்காகவும், கலாசார வரட்சிமிக்க நகரில் ஒரு விழா நடந்தமைக்காவும் அட்டன் நகர குடிமக்கள் மார்தட்டிக்
(279, IT GÍGIT GUITLÓ. C

Page 9
/ டுக்கப்பட்ட
- - - இ வர்க்கங்கள் தேசிய
/ இனங்கள் என்பவற்றின்
உரிமைப் போராட்டங்களை
அடக்கி வெற்றி கொள்வதற்கு பல
நவீன பல்பரிமாணம் கொணர்ட போர் முறைகளை அமெரிக்க பிரிட்டிஷ மற்றும் இந்திய அரசுகள் உருவாக்கி செம்மைப்படுத்தி வந்துள்ளன. இப்போர் முறைகளை மேற்கத்திய போரியலாளர் பொதுவாக எதிர் கரில்லா இயல் (COUnter Insurgency) GT GOL J j -
மூன்றாம் உலகநாடுகள் பெரும்பாலானவற்றில் வர்க்கப் பேராட்டங்களையும் இன ք մe0լուն (հարյուլ (Big 606ուլլի மிக வெற்றிகரமாக அடக்குவதற்கு மேற்கத்திய எதிர்கரில்லா இயல் பெரிதும் உதவியுள்ளது அமெரிக்க படைத் துறையின் எதிர்கரில்லா இயல் தத்துவமும் நடைமுறையும் பற்றிய கைநூல்களிற் கூறப்படும் பல விடயங்களின் அடிப்படையில் எங்ங்ணம் கிழக்கு மாகாணத்தில் பரீலங்கா படையினர் தமது திட்டங்களை வகுத்துச் செயற்பட்டனர் என்பது பற்றி கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்தின் பாமாஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் விரிவாகவும் அணர்மையில் கனடா ஈழமுரசுக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் சுருக்கமாகவும் ஆராய்ந்திருந்தேன். அவற்றில் முன்வைத்த மையமான ஒரு கருத்தை இங்கு மீள்பரிசீலனை செய்கிறேன்.
வடக்கிலும் கிழக்கிலும் பரீலங்காவின் 11வது நாடாளுமன்றிற்காக நடைபெற்று வரும் தேர்தல் நாடகங்களை நோக்கி வருகையிலேயே இம்மீள்பரிசீலனை அவசியமெனத் தோன்றலாயிற்று
ஒரு உரிமைப் போராட்டத்தின் நிலைக்களனாகக் கருதப் படும் ஒருமக்கள் கூட்டத்தினரி டையில் அல்லது வர்க்கத் தினரிடையில் போர்க் களைப்பை 31)L(2,556) (inducing War fatigue) என்பது மேற்கத்திய இந்திய எதிர்கரில்லா இயலின் ஒரு முக்கியமான அங்கமாகும். எதிர்கரில்லா இயல் கூறும் நீண்டகால அணுகுமுறைகளில் இப்போர்க் களைப்பை சலிப்பை
ஒருமக்கட் தொகுதியில் எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பதற்கான பல வழிமுறைகள் அமெரிக்க படைத்துறைப் பயிற்சிக் கையேடுகளில் விரிவாகக் கூறப்படுகின்றன. ஒரு போராட்டத்தின் நிலைக்களனாக உள்ள ஒரு மக்கட் தொகுதியினரை தொடர்ச்சியாக துன்பத்திற்கும் பொருளாதார நெருக்கடிக்கும், உயிர் பற்றிய பயங்கரத்திற்கும் உள்ளாக்குவதன் மூலம் அவர்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எனும் நிலைக்குத் தள்ளப்பட்டு தமது பொதுவான உரிமைகள் அல்ல, அற்ப சலுகைகளே முக்கியமென நம்பி வாழத் தலைப்படுவதையே பெருவெற்றி என எதிர்கரில்லா இயலாளர் கருதுவர்
இந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் 1984-87 காலப்பகுதியிலும் 1990-94 காலப்பகுதியிலும் பரீலங்கா படைத்துறை மேற்கொண்ட எதிர்கரில்லா போரியல் நடைமுறைகள் மேற்படி போர்க்களைப்பை ஏற்படுத்துவதில் முழுமையாக வெற்றியடைய வில்லை என்பதே நான் முன்னர் எடுத்துரைத்த கருத்தாக இருந்தது. இதற்கான சில புள்ளிவிபர ஆதாரங்களையும் தமிழர்களின் சில வரலாற்று கலாசார பணிபுகளையும் சற்று ஆராய்ந்து
எழுதியிருந்தேன் உலகில் சில இனங்களிடையில் எதிர்கரில்லா போரியலின் மேற்குறிப்பிட்ட உத்தி எடுபடுவதில்லை எனவும் இதற்கு அவ்வினங்களுடைய சமூக வரலாறும் கலாசாரமுமே பிரதான காரணிகள் எனவும் அணர்மைக் காலங்களில் சில மேற்கத்திய படைத்துறை வல்லுநர்கள் கூறத்
தலைப்பட்டுள்ளனர் ஆயினும் அதைத் தற்போது மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இது ஏன் என்பதை இனிப் பார்ப்போம்
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கையில் மட்டக் களப்பிலும் யாழ்ப்பாணத்திலிருந்து
B.A.
二ーリ R
=' - 2 -ᏎgifiᏙᎸ.
ikiچينجیتي
வரும் பல தரப்பட்டவர்களிடமும் அரசியல் பற்றிப் பேசும் போது இன்னாருக்கு வாக்களித்தால் அவர் எனக்கு வேலை பெற்றுத்தருவார் என்ற வகையிலேயே கிட்டத்தட்ட அனைவரின் கருத்துக்களும் காணப் பட்டன. யாழ்பாணத்தில் பிடிபியினருக்கும் மட்டக் ჟვე 11 || უმეტ ჟ;/Tვეnii გერწყვიჩ (ჭ| Jimგეს கிளம்பி வாக்குவேட்டையில் இறங்கியிருக்கும் கட்சிகள் தொடக்கம் தமிழர் விடுதலைக்கூட்டணி வரை அனைவருக்கும் இன்று தமிழ் மக்கள் அளிக்கும் ஆதரவு என்பது பெரும்பாலும் வேலைவாய்ப்பு தத்தமது ஊர்களின் முன்னேற்றம் சாதி, நட்பு அவரவர் சார்ந்துள்ள நிறுவனங்கள் என இன்னோரன் னவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
இக்கட்டுரையை எழுதுவதற்குச் சற்று முன்னர் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கூட்டணி ஆதரவு இளைஞர் ஒருவருடன் தேர்தல் நிலவரங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த
th
ནི་དེ་
壬
போது முளப்லிபு தலைவர்களில் தபால்துறை பிர стшб. ста).6), стшб. தான் முழுமைய தாகக் கூறினார் பல தமிழ் கிரா ஆணர்டு நூற்றுக் படுகொலைகள்
வல்லுறவுகள் திவைப்புக்கள்
சம்பந்தப்பட்டது
ஆனைக்குழுக்
(30 тараллтан (9) இருந்து வருகிற
வே
9|LL
alang
(FLITT6
LT6007
ஒருவரும் அங் வாக்குப் போட 6.JITLILL fáj, élő01 சில பல சலுகை மூலம் பரீலங்க լյ60)լ Անճ01յոլ լճ (2) ETT GIF GTGOTTLIÓ 6 இதில் முக்கிய (ქვეყვეწვეტ, (ჭყ;/T| ||
இளைஞர் ஹிள
ஆதரவு வழங்கு
95 TT UT 600TLD = 9/6)JOT நிறுவனத்திற்கு கட்டிக் கொடுத் இவ்வாரம் அா பொழுது மேற் அன்பாகவும் ப பழகினார் என் இதேபோல
யாழ்ப்பாணத்தி ஈபிடிபி ஆத வளைத்து தன்னு தங்கைக்கும் ெ ஒருவருக்கும்
 
 
 
 
 
 

காங்கிரளப் ஒருவரும் தியமைச்சருமான ஹிளப்புல்லாவிற்கே பாக ஆதரவளிப்பமட்டக்களப்பினர் |p'm;|ჟეჩეტ 1990||ტ
4,300T dia, T301
பாலியல்
த்ெதிரவதைகள்
னப் பலவற்றில் க மனித உரிமை
്കTഖൺ குஹிளப்புல்லாவே ருந்தார் இன்றும் |m/f an am G575ენის
下へ
~
நிற்கும் வேறுசில கட்சிக்காரர்கள் குற்றம் சாட்டுகிறார்களே GT GOT 22/6). If I LÓ கேட்டேன். 'ஓம். ஆனால் убадай,арпай േക്കുക ില மட சனத்துக்கு
டு கதைக்கிற
ജിബ
கிறான ஆனா шайсарт பிடியில்ல" என கினார் அவரைப் வே யாழ்ப் த்திலிருந்து மையில் வந்த கு ஈபிடிபிக்கு டால் தான் வேலை டக்கும் அத்துடன்
GEGOOGMT gjia:SL ŽÁ
அரசிடமிருந்தும் ருந்தும் பெற்றுக் னவும் வாதிட்டார். ானது என்ன டைக்கல்லாற்று புல்லாவிற்கு
வதற்கு நேரடிக் தொழில் பார்க்கும் ஒரு கட்டிடத்தைக் நார் என்பதும் கு சென்ற டி இளைஞருடன் 201ւյTմե6ւլլի
துவுமே ஆகும்.
லிருந்து வந்த வாளர் சுற்றி
| 600L ULI ருங்கிய உறவினர் புக்கட்சி சிற்றுாழியர்
இதழ் - 204, ஒக்.08-14, 2000
தரத்திலான வேலை போட்டு கொடுத்ததாலேயே அதன் சார்பாக தான் வேலை செய்வதாகவும் கூறினார்.
இவர்களைப் போல இதுவரை நூற்றுக் கணக்கானவர்களை இத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நான் சந்தித்து
வருகிறேன். பூரீலங்கா அரச
படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள
பகுதிகளில் வாழும் தமிழரின் அரசியற்பிரக்ஞை என்பது இன்று பின்வருவனவற்றைச் சுற்றியே பின்னிக்கிடக்கின்றது என மேற்படி சந்திப்புக்களையும் அவற்றிற்கிடைத்த கருத்துக்களையும் வகுத்துத் தொகுத்துப் பார்க்கும் போது எணர்ணத் தோன்றுகிறது.
1 (86/60606ւյր եւ 1ւյլ
2 சிறுஅளவிலான ஊர்
அபிவிருத்தித் திட்டங்கள்
5 உறவுமுறை தனிப்பட்ட நட்பு
சாதி
4. பணக்கொடுப்பனவுகள்
இவை இதற்கு முன்னர் தமிழர் தம் அரசியலில் சம்பந்தப் படாதவை என நான் இங்கு கூறவரவில்லை. ஆனால் இவை முன்னர் பெரும்பாலான தமிழருடைய அரசியல் எணர்ணங்களை இந்த அளவிற்கு ஆக்கிரமித்து இருக்கவில்லை என்பதே நாம் இங்கு நோக்க வேண்டியதாகும். அத்துடன் ஹிளப்புல்லாவுக்கு வாக்களிப்பதோ அல்லது
ਲਲ அளிப்பதோ அல்ல இங்கு பிரச்சினை அது அவரவருடைய ബ്ഥ (1െ மறுக்கப்பட முடியாத சுதந்திரம் ஆனால் உரிமை என்ற பேச்சே வேணடாம் சிறுசலுகைகளே எமது அரசியலைத் தீர்மானிக்கும் என்ற கருத்து தமிழரிடையே தோன்றிப் பரவி வருவதையும் அதைப் பெரும்பாலான கட்சிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள் வதுமே இங்கு நோக்கப்படவேணர்டிய விடயங்களாகும் இது எதிர்கரில்லாப் போர் முறைகளால் பரீலங்கா அரசிற்கு கிடைத்து வரும் வெற்றியையே காட்டுகின்றது என்பதே எனது கூற்று முதலாவதாக தமிழரின் தேர்தல் கால அரசியலின் மைய நிர்ணயக் கருத்தாக இன்று விளங்கும் வேலை வாய்ப்பு என்பதை எடுத்துக் கொள்வோம் இலங்கைத் தீவின் ஏனைய பகுதிகளை விட வடகிழக்கின் தமிழர் வாழ் இடங்களில் வேலை வாய்ப்பின்மை ஏன் அதிகமாக உள்ளது? 1980களிலிருந்து வடகிழக்கின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழித்ததாலும் ஆயிரக்கணக்கான உழைப்பாளிகள் பரீலங்கா படையினரால் கொலை செய்யப்பட்டு அவர்களது குடும் பங்கள் அநாதரவாக்கப்பட்டதாலும் இலட்சக் கணக்கான ஏக்கர் பயிர்நிலங்களில் விவசாயம் தடைசெய்யப்பட்டதாலும் அரச வேலை வாய்ப்புக் கொள்கையில் இடையில் சில வருடங்கள் கடைப்பிடிக்கப்பட்ட இனவிகிதாசாரமுறை சந்திரிக்கா அரசினால் தூக்கி வீசப்பட்டதாலும்
பூநிலங்காப் படையினரின் சில கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளினால் இருந்த கைத்தொழில்கள் மூடப்பட்டதாலும் புதியவற்றை ஆரம்பிக்க முடியாமல் இருப்பதாலும் என அடுக்கிக் கொணர்டே போகக்கூடிய காரணங்களாலேயே வடக்கு கிழக்கு தமிழர்களிடையே இன்று வேலை இல்லாத் திர்ைடாட்டம் என்பது ஒரு பூதாகரமான சிக்கலாகத் தலையெடுத்துள்ளது. மேற்கூறிய காரணங்களை ஆராய்(ჭე)|nr(3||0||1||TგუImე) அவற்றி முக்கால்வாசி எதிர்கரில்லா போரியல் கூறும் வழி முறைகளோடு சம்பந்தப்பட்டவை என்பதைத் தெளிவாகக் கானர்போம். ஏனையவை பூரீலங்கா அரசின் இனவாதக் கொள்கையோடு தொடர்புபட்டவை என்பதை நான் உங்களுக்குக் கூறத் தேவையில்லை. ஆக,
வேலையில்லாமை பொருளாதார
அழிவு சமூக சீர்குலைவு என்பற்றின் நேரடிக்காரணியான சிங்கள இனவாத ஒடுக்குமுறை, எம்மீது மிக அநீதியாகத் தொடுக்கப்படும் போரை தமிழ் இனத்தைக் குறிவைத்து வரை
LLLL S S S S S S S S J 00 S 0S பலவற்றை பற்றிய பிரக்ஞையின் (உணர்வின்) அடிப்படையில் அமைந்த அரசியல் என்பது இன்று பெரும்பாலான தமிழர் மத்தியில் செல்லாக் காசாகிக் கிடக்கின்றது என்பதே இத்தேர்தல் கூறும் உணர்மை இது எதைக் காட்டுகின்றது? பரீலங்கா அரசு பின்பற்றிய எதிர்கரில்லா போரியலில் ஒரு முக்கிய வழிமுறை வெற்றி பெற்று வருவதையே மேற்கூறியவை எடுத்து இயம்புகின்றன.
தென்அமெரிக்காவில் அமெரிக்கப் படைத்துறையின் மேற்படி எதிர்கரில்லாப் போரியல் முறையானது பெரு நாட்டின் அந்திளப் பழங்குடி மக்களிடையில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பின்வருமாறு ஒரு ஆய்வாளர் விபரிக்கிறார் "தொடர்ச்சியாகவும் கொடுரமாகவும் தன்னைச் சித்திரவதை செய்யும் ஒருவனுடன் சில கைதிகளுக்கு ஒரு பிணைப்பு - தங்கு நிலை ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் பற்றி உளவியலாளர் கூறுவர் அதுபோல இந்த அந்திளப் குடியினரும் தமது
பறிக்கப்பட்ட தமது அடிப்படை உரிமை பற்றிய பிரக்ஞையையும் அறவே இழந்து தம்மை யார் கொடூரமாக ஒடுக்கி அழித்தார்களோ அவர்கள் போடும் சில அற்ப றொட்டித் துணர்டுகளே கிடைத்தற்கரிய பேறு என எணணி அவர்களிடமும் அவர்களைச் சார்ந்தவர்களிடமும் ஒரு வகையான தங்கி வாழும் இழிநிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். இதையே பயங்கரவாதத்திற்கு எதிரான தன் நவின எதிர்கரில்லா போரியலின் வெற்றி எனப் பென்டகன் (அமெரிக்க படைத்துறைத் தலைமையகம் ) பறை சாற்றுகிறது." இது தமிழரின் இன்றைய அரசியலுக்கு எவ்வளவு பொருத்தமான கூற்று என்பதைக் கூர்ந்து நோக்குங்கள் அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் மிருக்கத்தனமாகச் சித்திரவதை செய்து கொன்றவர்கள் அதற்கு நேரடியாக துணை போனவர்கள் இன அழிப்பிற்கும், ஒடுக்கு முறைக்கும் அடித்தளமாக உள்ள சட்டங்களுக்கு அப்பட்டமாக ஆதரவு வழங்குபவர்கள் அவற்றை எதிர்ப்பதாக வெட்கம் கெட்ட அரசியல் நாடகம்
اسی

Page 10
இதழ் - 204,
ஒக்.08-14, 2000 ஏர்
பேராசிரியர் ஜி.எல். a fflanir அவர்களை அவரது கொம்பனிவீதி
அலுவலகத்தில் சந்திக்கிறோம். தேர்தல்
മൃഭൂഖബ് 16 பிளமியாக இயங்கிக்
கொன குக் கிறது. நிதானமான ஒரு செவிவிக்கு அவருக்கு நேரமிருக் முனர் கட்டி யே அறிவிக்கப்பட்ட கேள்விகளில் அவர் ബ பதில் அளித்த கேள்விகளும் பதில்களும் இவை:
ன்று நாட்டில் பெரும் யுத்தம் ஒன்று நடந்துகொணடிருக்கும் சூழலில் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு கைவிடப்பட்ட கதையாக மாறிவிட்ட நிலையில் இவற்றால் நேரடியாகப் பாதிக்கப்படுகின்ற மக்கள் என்ற முறையில் தமிழ் முளப்லிம் மலையக மக்கள் ஏன் பொஐமுவுக்கு
வாக்களிக்க வேணடும் என்று கருதுகிறீர்கள்?
பொஐமுவுக்கு சிறுபான்மையினர் வாக்களிப்பதற்கு தெளிவான வாய்ப்புகள் உள்ளன. சிறுபான்மை மக்களுக்கு அரசியல் ரீதியாக பிரச்சினைகள் உள்ளன என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட முதலாவது அரசியல் தலைவர் ஜனாதிபதி அவர்களே அத்துடன் இப்பிரச்சினைகளைத் தீர்த்துவிட அரசியல்தீர்வு வேணடும் என்பதையும் அவர் ஏற்றுக்கொணர்டுள்ளார்.
எமது அரசாங்கம், யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு வழிமுறை என்றாலும், இதனால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது.
அதனால் அரசியல் ரீதியான ஒரு தீர்வு உறுதியாகத் தேவை - இவ்வாறு தெளிவாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி ஒரு முழுமையான வேலைத்திட்டமும் அதற்கென நீண்டகால இலக்கு வைத்து முழு அரசியல் கட்சிகளையும் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. உணர்மையில் எமது தீர்வு யோசனைகள் 94 இறுதிப்பகுதியில் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.
அதன்பின் பாராளுமன்றத் தெரிவுக்குழு 3 வருட காலப்பகுதியில் கூட்டங்களை நடாத்தியது. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்துகொண்டன.
அதன் பின் ஜனாதிபதி தனது நேரடி பொறுப்பில் இவற்றை ஏற்றுக் கொணர்டார் அலரி மாளிகையில் ஒவ்வொரு அரசியல் கட்சித்தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐ.தே.கவுடன் மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. அதற்கு முன் தமிழ்க்கட்சிகள் இச்செயற்பாடுகளில் எம்முடன் இணைந்து பணியாற்றின. மிகவும் நேர்மையாக அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்வுயோசனைகளை உருவாக்க முயற்சித்தோம்.
நாம் அனைவருக்கும் நினைவில் இருக்கும், ஒகளிப்ட் 3ம் திகதி ஜனாதிபதி
தீர்வை மசோதாவாக பாராளுமன்றத்தில் சமர்பித்தபோது என்ன நடந்தது என்று அங்கு மிக மோசமான நடத்தையும், பிரச்சினை குறித்து அவதானிக்கும் மனப்பான்மை இல்லாமையையும் காணக்கூடியதாகவிருந்தது. இதனை நாம் எதிர்க்கட்சியின் ஒரு பொறுப்பற்ற செயல் என்றே கருதுகின்றோம். உணர்மையில், நாம் இனப்பிரச்சினை குறித்து நேர்மையாகவும், தியாகத்தன்மையுடனும் செயலாற்றியுள்ளோம் என்றே கூறவேண்டியுள்ளது. இவை நீண்டகால வேலைத்திட்டங்களாகும். அதேநேரம் சிறுபான்மையினரின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தும் தீர்வு காணல் அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் கொழும்பையும், கொழும்பை அணர்டியப் பிரதேசங்களிலும் வாழும் சிறுபான்மையினர் நாளாந்தம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சோதனைச்
சாவடிகள் கெடுபிடிகள் சிறைச்சாலைகள்
என்பவற்றைக் கூறிக்கொள்ளலாம். ஜனாதிபதி இவற்றையெல்லாம் உணர்ந்து லக்ஷ்மன் ஜயக்கொடி அவர்களின்
தலைமையில் இந்நெருக்கடிகளைத் தீர்க்க ஒரு குழுவை அமைத்தார் அக்குழுவின் ஒரு உறுப்பினராக நானும் கடமையாற்றினேன். இக்கூட்டம்
ஒவ்வொரு செவ்வாயும் கூட்டப்பட்டு, பொலிஸ் மா அதிபர் பொலிளப் அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள், சட்ட அதிகாரிகள் ஆகியோர் அழைக்கப்பட்டு பிரச்சினைகளில் 90சதவீதமானவை தீர்த்துவைக்கப்பட்டன.
அடுத்ததாக பிரச்சினைகள் காரணமா யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருகை தரும் மக்கள் யாழ்ப்பாணத்திற்கு மீணடும் (குடும்ப விவகாரங்கள் குறித்து) செல்லும்போது அதற்கு தேவையான கடிதங்களைப் பெற்றுக்கொள்ள அதிக காலம் செலவாகியது. இதனால் நாம் 21 அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் இப்பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தோம். இவ்வாறான சேவைகளை பல பிரதேசங்களில் செய்து முடித்தோம். வெள்ளவத்தை, வடகொழும்பு, சிலாபம், ஹட்டன், பதுளை ஆகிய பிரதேங்களில் இவற்றை நடத்தி முடித்தோம்
இவ்வாறு நீண்டகால குறுகிய கால அடிப்படையில் அன்றாட பிரச்சினைகளுக்
 
 
 
 

இலகுவான துரிதமான தீர்வுகளை பெற்றுக்கொடுத்தோம் எமது அரசாங்கத்திற்கு இனமத வேறுபாடின்றி அனைவரும் ஒரே அடையாளத்தின் கீழ் வாழ வேணடும் என்ற ஆர்வம் இருக்கின்றது. இதுமிகவும் கடினமானதொரு செயற்பாடு இதனால் பல விமர்சனங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது.
இதனால் தான் சிறுபான்மையினர் பொஐமுவுக்கு வாக்களிப்பது நீதியானது எனக் கருதுகின்றேன்.
அணிமையில் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு நீங்கள் வழங்கிய பேட்டி ஒன்றில் தமிழ் மக்களின் வாக்குறுதிகளிலேயே உங்கள் வெற்றி தங்கியிருப்பதாகக் கூறியுள்ளீர்கள் சிங்கள மக்கள் உங்களது செயற்பாடு காரணமாக அதிருப்தி அடைந்திருப்பதாக கூறியுள்ளீர்கள். ஆனால் உங்கள் முயற்சியின் பயனான தீர்வுப்பொதி குறித்து தமிழ் மக்களிடையேயும் ஆதரவான கருத்து இல்லையே. இது பற்றி.?
இவ்வாறானதொரு அறிக்கையை நான்
அனைவரையும் பேணி பாதுகாப்பது தான்.
எனவே இந்த அடிப்படையில் தமிழ் மக்கள் புத்திசாதுரியமான தீர்வையே எடுத்தல் வேணடும்.
● வடக்கு கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த பத்தாண்டுகளாக நடாத்தப்படவில்லை. இதற்கு காரணம் அங்கு அது நடாத்தப்படுவதற்கான சூழல் இல்லையென்று அரசு கூறுகிறது. ஆனால், உங்கள் அரசு இதே சூழலில் இதே பிரதேசத்தில் நடத்துகிற மூன்றாவது தேர்தல் இது. இதை எப்படி விளக்குவீர்கள்?
இதுபற்றி எனது கருத்து சில சந்தர்ப்பங்களில் உள்ள சூழ்நிலையில் உள்ள நிலைமைகளுக்கிணங்க செயற்படுவது என்ற அடிப்படையில் தேர்தல் நடாத்த வேண்டியுள்ளது. இந்த யதார்த்தத்திற்கு முகம் கொடுத்துக்கொண்டு எல்லாப் பிரச்சினைகளும் தீரும்வரை காத்திருந்து தேர்தலை நடாத்த வேணடும் எவராலும் தர்க்கம் செய்யமுடியாது ஜனநாயகத்தின் முக்கியமான அங்கம் இதன்படி பிரச்சினைகள் பல இருக்கலாம்.
வருக்கு பிரச்சினை இருப்பதாக
வெளியிடவில்லை. ஒரு குறிப்பிட்ட நபரின் வெற்றி ஒரு பகுதி மக்களின் வாக்குகளால் நிர்ணயிக்கப்பட்ட வேணடும் என நான் ஒரு போதும் கூறவில்லை. எமது தேவை தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதாகும்.
முகாம்களாகப் பிரிந்து சிங்கள தமிழ், முளப்லிம்கள் எனப் பிரித்து வாக்குகளைப்பெற வேணர்டிய அவசியம் எமக்கில்லை. இது எமது தத்துவங்களுக்கு முரணானது இந்த நாட்டின் பிரச்சினையை தமிழ் மக்களின் பங்களிப்பின்றி தீர்க்க முடியாது என்றே நான் கருதுகின்றேன்
தமிழ் மக்கள் வரலாற்றை மறக்க வேணடும் என்றில்லை. சிலர் கூறுகின்றனர் எமது சமூகம் தொடர்பான விமர்சனத்தின்போது நாடு குறித்தும் சமூகம் குறித்தும் எமக்கு குறுகிய மனப்பதிவுகளே உணர்டென கூறுகின்றனர்.
நான் தமிழ் மக்களுக்கு கூற விரும்புகிறேன். நேர்மையான முறையில் ஐ.தே.க ஆட்சியின் கீழ் அவர்களது நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கும்படி ஐ.தே.கவின் கறுப்பு ஜூலையில் சிற்சிலர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
அரசின் ஆதரவில் தான் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றது என்பதை அனைவரும் அறிவர். எனவே எமது அரசின் காலப்பகுதியுடன் இவற்றை ஒப்பிட்டுப்பார்க்க வேணடும்.
எமது அரசாங்கம் ஒருபோதும் எமக்குத் தமிழ் வாக்குத்தான் வேணடும். சிங்கள வாக்குத்தான் வேணடும் என ஒரு போதும் கூறியதில்லை. நாம் அனைவரையும் எமது பிரஜைகள் என்றே கருதுகின்றோம். நாம் ஒருபோதும் உங்களது பாதுகாப்பை நீங்களே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் எனக் கூறியதில்லை. கடந்த அரசாங்கம் அவ்வாறு கூறியிருந்தது எமது கடமை
சமாதானத்தை ஏற்படுத்த இயலாமல் போயிருக்கலாம் இவற்றை காரணம் காட்டி தேர்தலை பிற்போடுவது நியாயமானதல்ல. ஆகவே நாம் தேர்தலை நடாத்தி முடிப்பது சிறந்ததாகும்.
நாம் அதிகபட்சம் தேர்தலை சிறப்பான முறையில் நடாத்த முயற்சிக்க வேணடும். தேர்தலை பிற்போடுவதற்கான காரணங்களை தெரிவிக்கப்போனால் அதில் பல சிக்கல்கள் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
இதனால் அனைவரும் ஏன் என கேள்வி எழுப்பத் தொடங்கிவிடுவார்கள் ஜனநாயக சமூகத்தில் இதற்கான
3) Πμή ή η αύξηρου σΤούτου Τιό.
எமது அறிக்கையையும் ஐ.தே.க அறிக்கையும் ஒப்பிட்டுப்பார்த்தல் வேணடும். எமது உத்தேச அரசியலமைப்பின் யோசனைகளின் அடிப்படையாக இருந்த தத்துவம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை அவர்களே தெரிவு செய்யும் உரிமையாகும். எமது உத்தேச தீர்வுத்திட்டத்தின் அடிப்படை அதுவே.
இது குறித்து எதிர்க்கட்சியின் நிலைப்பாடு, தீர்ப்பு என்பனவற்றை தமிழ் மக்கள் அறிவர் யாரிடம் இருந்து நீதியைப் பெறலாம் என்பதை அவர்கள் தீர்மானிக்க வேணடும்.
இமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்பின் மந்திரிப் பதவி இன்னமும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட ஹக்கீம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அரசு அதை இழுத்தடிக்கிறது என்று கூறப்படுகிறதே?
இதுபற்றி பதில் சொல்ல எனக்கு முடியாது. மந்திரிகளை நியமிப்பது என்னுடைய அதிகாரத்திற்குட்பட்டதல்ல.
-> E- TE_
| ܢܝ ¬ ܨܒܨܒܝܢܝ ¬s - ܒ ܝܬܐ ܓ ܘ ܗ - - -- یہی۔ e *> -s. --- ܝ ܲܒ ܢ

Page 11
s
ம திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரச்சார மேடை /களில் இப்போதெல்லா பெண்கள் பாராளுமன்றத் தேர்
முக்கிய பேசுபொருளாகி விடுகின்றனர். என் இனிய தாய்மார்களே', 'அம்மணிகளே", சகோதரிகளே என விளிப்பது தொடக்கம் பெண்களுக்க பெண்கள் உரிமைகளுக்காக அரசியல்வாதிகள் நீலிக்கணிணிர் வடிப்பது வரை பெணகள் அரசியல் மேடைகளில் முக்கிய பேசுபொருளாகி விட்டனர். ஆனால் நடைமுறையிலோ முற்றிலும் வேறுபாடான நிலைமையே காணப்படுகின்றது. பெண கள இன னாருக்குத் தான வாக்குப்போட வேணடும் என ஆணர்களே தீர்மானிக்கும் செல்வாக்குச் செலுத்தும் சமூகக் கட்டமைப்பில், அரசியற் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளவை இவ்வளவுதான் என விளங்கிக் கொள்வது அதற்கேற்ப பெணர்கள் தமது எதிர்ப்பை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த தேர்தல விஞ ஞாபனம் அரசியற் அவசியமானது கட்சிகளின் செயற்பாடுகள் பற்றிய மிக முக்கியமான ஆவணமாகும் நிறைவேற்றப்போகும் வாக்குறுதிகளை ஆவணப்படுத்தியுள்ள இந்த விஞ்ஞாபனங்களில் பெண்களுக்கென அரசியற் கட்சிகள் என்னவிதமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளன என்பதை சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்ப அரசியலில் பெணகளின் இழிவான நிலைமைகளை அளவிடுவது சமூகப் பிரக்ஞையுள்ள வாக்காளர்களது
கடமையாகும்.
இந்த நிலைமையில் அரசியற்கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பெனர்கள் குறித்தும் அவர்தம் அபிவிருத்திகள் குறித்தும் அக்கறை செலுத்தியுள்ளதா என்பது பற்றி சற்று அவதானம செலுத்துதல் கட்சிகளின் போலித்தன்மையைப் புரிந்து கொள்ள உதவும்
இதன்படி பிரதான தேசியக் கட்சிகளான ஐ.தே.க. பொஐ.மு உட்பட ஜே.வி.பி. சிஹல உறுமய பிரஜைகள் முன்னணி ஆகிய கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பெண்கள் குறித்தும் பெண்கள் பிரச்சினைகள் குறித்தும் எவவாறான வாக்குறுதிகளை தந்துளளன எனபதை பின் வருமாறு அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி
மகளிர் மற்றும் சிறுவர் உரிகைள்
1 முதன்முறையாக எமது அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்
பட்டுள்ள மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களைப் பலப்படுத்துவதற்காக நாடு முழுவதிலும் சிறுபிள்ளைகளுக்கான பகற்கால பராமரிப்பு நிலையங்களை உருவாக்குவதற்கும் மூன்றாம் உலக நாடுகளில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட "சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை' பலமுடையதாகவும் விரிவானதாகவும் நடைமுறைப்படுத்தல் முதியோர் இல்லங்களை அமைப்பதற்கும் எமது அரசாங்கம் அடுத்து வரும் ஐந்து வருட காலத்தில் செயற்படவுள்ளது.
2 இலங்கைப் பிரஜா உரிமையைக் கொணட ஆணி ஒருவர் வெளிநாட்டுப் பெண்ணொருவரை மணம் முடித்தால் பெண்ணுக்கும் அவருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் பிரஜா உரிமை வழங்கப்படும். எனினும், இலங்கைப் பெணணொருவர் வெளிநாட்டு ஆடவர் ஒருவரை மணம் முடிப்பதால் அவருக்கோ அவரால் கிடைக்கப்பெறும் பிள்ளைகளுக்கோ இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்படமாட்டாது. இந்த நிலைமையை மகளிர் மற்றும் சிறுவர் உரிமையைப் புறக்கணிக்கும் ஒரு செயலாக நாங்கள் கருதுகிறோம் எனவே இந்தச் சட்டத்தை முழுதாக மாற்றியமைத்து இலங்கை ஆணர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அவவாறே பெண்களுக்கும் வழங்குவதற்கான வழிவகைகளைச் செய்ய நடவடிக்கை στ0). Οι πιό
3 2000 ஆம் ஆண்டளவில் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சிறுவர் மற்றும் வீதிச்சிறுவர்கள்
தொடர்பான பிரச்சினைகளுக்கு பூரண தீர்வு காணப்படும்
ஜே.வி.பி.
1 பெணகளைப் பாதிக்கும் சமூக அசமத்துவம் வேறுபாடுகள தடைகள் என்ப மாற்றத்துக்குட்படுத்துவதுடன் அனைத்து துறைகளிலும் பெணகளுக்கு ஆணிகளைப் போ உரிமைகளுக்கான உறுதிப்பாட்டை வழங்குதல்
2 சட்டத்திலும், சம்பிரதாயங்களிலும், மற்றும் சமூகக் கருத்தியல்களிலும் பெண்களுக்கு கெளரவம்
சம உரிமைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல்
3. திருமண வாழ்வில் பெணிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் மற்றம் அசமத்துவம் என்
இல்லாதொழிக்க சீதன முறையை முழுமையாக தடைசெய்தல் குழந்தைகள் பெறுவது பெண்களுக்கு உரித்தாக்குதல் மேற்கொள்ளப்படும்.
4 சமூக உழைப்பு நடவடிக்கைகளில் பெணர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய வ பெனர்களுக்கும் வேலைவாய்பை வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத் முதல் 5வருட காலப்பகுதியில் நாட்டில் உருவாகும் வேலைவாய்ப்புகளில் பெண்களை பயன் தொழில்களுக்கான வாய்ப்பை திறமையின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்க நடவடிக்ெ
5 பெனர்கள் தொழிலுக்கு செல்லும்போது குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பகற்க
ஆரம்பிக்கப்படுவதுடன் அதன் பொறுப்பை அரசு முழுவதுமாக ஏற்கும்
6. உயிரியியல் காரணங்களின் அடிப்படையில் பெணகளுக்கு பாதிப்பை தரக்கூடிய தொழி
சட்டபூர்வமாக முழுமையாகத் தடை செய்தல்
7 பெணகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுத்துவதினால் பல சமூக நெருக்கடிகள்
பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். இந்த நிலைமையை மாற்ற வெளிநாடுகளுக் மற்றும் உற்பத்திதுறை வேலைவாயப்புகளில் ஈடுபடுவதுடன் வீட்டு வேலைகளில் உற்பத்தித்துறைகளில் பெண்களுக்கு வேலை பெற்றுக்கொடுக்கப்படும். இதனை நிறைவேற்று வேலைவாய்ப்புக்கு செல்வார்களாயின் அவர்களை பயிற்றுவிப்பது காப்புறுதி செய்வது மற்று பொறுப்புகளை அரசு நிறைவேற்றும் பெணகளை வேலைக்காக வெளிநாடுகளுக்கு கலைக்கப்படுவதுடன் அரசு இந்நடவடிக்கையை தமது பொறுப்பாகக் கொள்ளும்
8 தொழில் புரியும் பெண்களுக்கு பிள்ளைப்பேற்றின்போது ஊதியத்துடனான விருப்பு மற்றும் அன
9 பெணர்களின் அரசியல் பங்களிப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் அவர்கள்
வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதுடன், அதன் ஆரம்பமாக மக்கள் சார் நிறுவனங்களில் 10சதவீதமாக நடைமுறைப்படுத்தல்
10 பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அதில் தலையிடும் முகமாக முழு அ அதிகாரப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும். இப்பிரிவு சமூக ஊழியர்கள் மற்றும் நிபுணர்கன
4
 
 
 
 
 

9951p - 204, PdB.08-14, 2000
ாகக் கண்ணிர்
அத்துடன் "மதம் கலாசாரம் மற்றும் உரிமை" என்ற பொதுத் தலைப்பின் கீழ் பெணிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குறித்தும் பெணகளுக்கு அகெளரவம் அளிப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட கட்சிகள் போரினால் பாதிக்கப்படுகின்ற பெணர்கள், மலையகப் பெணர்கள் ஆகியோர் குறித்து அக்கறை காட்டாத மனப்போக்கையும் அவவாறு அக்கறை காட்டியிருந்தாலும் அவற்றை தெளிவாக வரையறுக்காத தன்மையையும் கொண்டுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக
கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பெணகள் குறித்து எவ்வாறான அக்கறை காட்டப்பட்டுள்ளதென பிரபல பெணர்ணிலைவாதியும், அரசியல் நடைமுறைகள் தொடர்பாக நிபுணத்துவம் கொணர்டவருமான டளர்சி த சில்வா அவர்களின் (இவர் முன்னாள் பிரதி அமைச்சரும், பா. உவுமான வை. பி.சில்வாவின் துணைவி) கருத்தை கேட்டறிந்த பொழுது பின்வருமாறு கூறினார்.
"ஐ.தே.கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நோக்கும் போது பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் பெணர்களுக்கு கெளரவம் அளிக்கப்படும் என கூறியுள்ளமையை அவதானிக்கக் கூடியதாவுள்ளது. ஆனால், ஐ.தே.கவின் 17 வருட ஆட்சிக்காலத்தில் பெணகள் இரவில் நித்திரைக்குச் சென்றால் காலையில கண விழிப் போம எனற நம்பிக்கையின்றி, பீதியுற்று வாய் திறக்க டியாமல் இருந்த சூழலை நாம் மறந்துவிடக்
θύλι ΠέΙ.
இங்கு இன்னொரு விடயத்தைக் கூற
வேணடும். ஐ.தே.கட்சியைச் சேர்ந்த ராஜித
சேனாரதன அவர்கள் தான தேர்தலில்
உள்ளது.
ஐ.தே.க. பெண்கள் சாசனம் சட்டபூர்வ மாக்கப்பட வேணடும் என்ற கருத்தை தேர்தல் விஞ ஞாபனத்தில் முன்வைத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெற்றால், சந்திரிகாவின் வீட்டில் தண னிர் மின்சாரம் என்பனவற்றைத் துணர்டித்து விடுவதாகக் கூறியுள்ளார். ஒரு ஜனாதிபதிக்கே இந்த நிலைமை என்றால்,
ஐக்கிய தேசியக் கட்சி
/ பெணர்கள் உரிமையை பாதுகாக்கும் பெண்கள் சாசனத்தை
சட்டரீதியாக்குதல்
/ (G) | J6007 J. Grf) 607 ର1) ($.id | }
பெற்றுக்கொடுத்தல்
/ போரில் கணவனை இழக்கும் பெனர்கள் மற்றும் மோதல்
நடைபெறும் பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் தாய் தலைமைத்துவம் (ii, Tai குடும்பங்கள் இடம்பெயரும் பெணர்கள் மற்றும் பெண குழந்தைகள் போன்ற அடிக்கடி சிக்கல்களுக்கு முகம் கொடுப்பவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், / பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி உளவியல் ரீதியாக | பாதிப்புற்றுள்ள பெண்களை பாதுகாக்க சிறப்பான முறைகளை அறிமுகப்படுத்தி மிகவும் திறமைவாய்ந்த சட்டபூர்வமானதொரு பின்னணியை தயாரிக்க நடவடிக்கை எடுப்போம் இவ்வாறான முறைப்பாடுகள் குறித்து செயற்பட விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட பெண அதிகாரிகளை அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நியமித்தல் / பெனகளுக்கு சமூகத்தில் அனைத்துத் துறைகளிலும் உரித்தான உரிமைகளை
பெற்றுக்கொடுக்கவும் பிதியும் சந்தேகம் இன்றி வாழவும் சூழலை ஏற்படுத்துவோம். / பெண்கள் பீதியின்றி வீதியில் நடமாடக்கூடிய இலங்கையை உருவாக்குவோம். / தொழில் புரியும் பெனர்களுக்கு தங்குமிட வசதிகளும், சிறுவர்களுக்கென பகற்கால
சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் ஸப்தாபிக்கப்படும்.
தேவைகள் எதிர்பார்ப்புகளுக்கு அரச கொள்கை தயாரிப்பில் முதலிடம்
மற்றும்
வற்றை ன்று சம
மற்றும்
பவற்றை குறித்து முழுமையான உரிமையை
கையில் தொழில்புரியும் அனைத்து ல் இதனை நிறைவேற்றும் முகமாக படுத்திக்கொள்ளக் கூடிய அனைத்து க எடுத்தல்.
ால பராமரிப்பு நிலையம் ஒன்று
விகளில் பெணிகளை ஈடுபடுத்தலை
ஏற்படுகின்றது என்பதுடன் பெணகள் கு செல்லும் பெண்களை பாதுகாப்பு ஈடுபடுவதைத் தடுத்து நாட்டின் ம் வரையில் பெணகள் வெளிநாட்டு ம் அவர்களது பாதுகாப்பு குறித்தான அனுப்பும் தனியார் நிறுவனங்கள்
னத்து வசதிகள் உறுதிப்படுத்தப்படும்.
அரசியலில் ஈடுபடுத்தும் விசேட
பெணகளின் பங்களிப்பை குறைந்தது
திகாரம் கொண்ட விசேட பெண்கள்
/ வயதுமுதிந்தோர், அங்கவீனர்கள் தொழில் புரியும்
ளக் கொணடதாக விளங்கும்.
/72/27629, 22 Applu Duzlu
பெணர்கள் அனாதைச் சிறுவர்கள் ஆகியோருக்கான சுகாதாரம், பாதுகாப்பு குறித்தான வேலைத்திட்டங்களை தயாரித்தல்
மத்தியகிழக்கு நாடுகளில் தொழில் புரியவுள்ள பெணகளுக்கு உகந்த ஆலோசனைகளை வழங்குதல்
மற்றும் துல்லியமான தகவல்களை வழங்குதலுக்காக கொழும்பு மற்றும் பிற மாவட்டங்களின் பிரதான நகரங்களில், தலா ஒரு அலுவலகம் என்ற வகையில், அம்மாவட்ட அதிபர் அலுவலகத்துடன் தொடர்புடையதாக அலுவலகங்கள் அமைக்கப்படும். மேலும் விசேடமாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் பெண்களின் நலன்கள், பிரச்சினைகள் குறித்து விசாரிக்க அவவவி நாடுகளின் அனைத்து இலங்கை தூதுவராலயங்களிலும் அதிகாரிகள் சிலரைக் கொண்ட பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்தல் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெணர்கள் சிறுவர் துஷபிரயோகங்களில் ஈடுபடுவோர்களுக்கு மிகவும் கடுமையான தணடனை வழங்கக்கூடிய வகையில் சட்டங்களை அமுல்படுத்தல் சிறுவர் உரிமைகளை பாதுகாக்க சிறுவர் சாசனத்தையும், பெணகளது கெளரவத்திற்கு இழிவை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டதிட்டங்கள் அமுல் செய்யப்படும்

Page 12
இதழ் - 204,
32d).08-14, 2000
56)GOLDENDOJ SI DëOë
றெஜி சிறிவர்த்தன
னக்குப் பன்னிரணர்டு வயதாக இருக்கும் போது இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களத்தில் தான் பார்த்து வந்த பிரதம விகிதர் பதவியிலிருந்து தன்னுடைய உடல் நலக்குறைவு காரணமாக உரிய காலத்தக்கு முன்பே அப்பா ஒய்வெடுத்துக் கொண்டார். (நீரிழிவுநோய் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த முக்கிய பிதுரார்ஜித சொத்துக்களுள் ஒன்று) அவர் பெரும்பாலும் சுயகல்வி ஊடாக உருவான ஒருவர் ஆயினும், அவரிடம் ஒரு சிறிய புத்தகச் சேகரிப்பு இருந்தது. அவை பெளத்தமதம் தொடர்பான ஆங்கில மொழிபெயர்ப்புகள் 19ம் நூற்றாணர்டின் பகுத்தறிவுவாத பிரித்தானிய அமெரிக்க எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் ஜி.டபிள்யூ.எம்.றெனோல்ட்டின் நாவல்கள் (இலங்கை இந்தியா போன்ற நாடுகளின் காலனித்துவ கலாசாரம் குறித்த முக்கியமான சக்தியாக விளங்கிய) மக்குலே என்பாரின் கட்டுரைகள் அப்போட் என்ற பெயரைக் கொணட ஒரு குடியரசுவாதப் போக்குக்கொண்ட அமெரிக்கரால் எழுதப்பட்ட நெப்போலியனின் இச்சகத் தன்மை மிக்க சுயசரிதம் போன்ற பல்வேறு இந்திய மலிவுப் பதிப்பு நூல்களைக் கொணடதாக அவரின் சேகரிப்பு இருந்தது. அவரைப் பொறுத்த வரையில் முதல் இரண்டு விடயங்களிலும் எந்த முரணர்பாட்டையும் அவர் காணவில்லை. அவரது காலத்தில் வளர்ந்த பல இலங்கையர்களைப் போல அவருக்கும் பெளத்தம் ஏனைய மதங்களிலிருந்து வேறுபட்ட ஒரு பகுத்தறிவுத் தத்துவமாக இருந்தது.
பெளத்தமதச்சடங்குகளுடனோ மூடநம்பிக்கைகளுடனோ அவருக்கு எந்த உறவும் இருந்ததில்லை. நெப்போலியனை தனது ஹீரோவாகக் கருதுமளவுக்கு அவன் மீது அவருக்கு ஈடுபாடு இருந்ததாக நான் கருதுவதற்குக் காரணம் அவரது ஹீரோவைப் போலவே அவரும் கட்டையானவர் என்பது தான் என்றாலும் அவரது பிரித்தானிய எதிர்ப்பு அரசியலும், காரணம் எனலாம் நெப்போலியன் கீழ்மட்டத்தில் இருந்து எழுந்து வந்தவன். அவன் ஐரோப்பாவின் பல முடிக்குரிய தலைகளை வீழ்த்தியதன் மூலமாக பிரித்தானியருக்கு பலமான அடி கொடுத்திருந்தான்.
மக்குலேயின் எழுத்துக்களில் கூட அவரது விருப்பத்துக்குரிய கட்டுரையாக
இருந்தது வரன் ஹங்ரிங் பற்றிய கட்டுரையாகும். வாரன் ஹங்ரிங் இந்தியாவில்
எதிராக ஒரு ஒழுக்க வழுப்பிரேரணையை 14/75 6760íL6)|ň கொண்டு வந்திருந்தார். தோல்வியில் முடிந்த இந்தப்
SING TOT GOOGOOTLLÓ 607 முடிவுரையாக பூரிக் குறிப்பிட்ட விடயங்களைப் பற்றி மக்குலே எழுதிய கணிரென்ற வார்த்தைகள் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. "பிறகு ஐரிஸ் நாட்டு ஒர்க்மரத்துக் கூடங்கள் எங்கும் எதிரொலிக்கும் விதத்தில் தனது குரலை உயர்த்தி பேச்சாளர் தன் பேச்சை முடித்துக் கொண்டார்."
இந்தப் புத்தகங்கள் எனக்கு எப்போது வேண்டுமானாலும் சுதந்திரமாக எடுத்துப் படிக்கக் கூடியதாக இருந்தன. இவற்றில் சிலவற்றை அவருக்காக உரத்து
செய்தகொடுமைகட்கு
அம்லப்படுத் புரட்சிக் கருத ஆபாசம் கல எழுதப்பட்டி இந்தப் புத்தக என்னிடமிரு Galla) di JELÜL IL L.
-g|LjLITC வாய்ந்த ஒட்( இருந்தது, பத் வெட்டியெடு இப்புத்தகத்தி ருந்தன. 191 மார்ஷல் சட்ட பிரித்தானிய அட்டூழியங்க FL L 4-20Lulla ராமநாதன் ஆ (76),167|LITJ7u) லீடர் பத்திரி முன்பக்கச் ெ எனக்கு ஞாப எனது பால்ய முதலே இது பாதிப்புக்க6ை வேண்டும் அ e" (Լք:5ւմLււ (அனேகமாக
வேண்டும் இருக்கிறது
நடந்த அந்த பாணியிலமை
வாசிக்குமாறு நான் துாணர்டப்பட்டதும் உணர்டு (இதுதான் பூர்க்கின் மேலே சொன்ன வசனம் இப்போதும் எனக்கு ஞாபகத்திலிருப்பதற்குக் காரணம்!) ஆனாலும் றெனோல்ட்டின் புத்தகங்கள்
விபரித்தது. "ச
மணிக்கூட்டில் பன்னிரண்டு ஆளுநர் பொ ராமநாதன் பக் நேட்டார் "த என்ன?" ராம
மிகவும் கவனமாக எனக்குப் குற்ற ர்ராட்டை
நின்றார். 6Т6015] e9 ܠܠ ܐ ܥ நான அனுப 9Աb குடும்பத்தில்
திருமணமாகும் ܂ ܢ ܬܠܝ ܢ
பின்நாளில் எழுதிய கவிதை அவர் ஒருபே
96.56 (COLONIAL
CAMEO) நினைவு அம்மாவிடம் அப்பாவிடம்
கூருகிறேன். எனக்கு ஆறுவயதாக இருந்தபோது பாடசாலைக்கு வந்த எனது அம்மா ஆசிரியருடன் சிங்களத்தில் பேசியபோது அது நடந்தது. அவள் போய்வருவதாக சொன்ன வார்த்தையை அதே மொழியில் திருப்பிச்
சொல்லி மாணவர் கும்பல்
ஒன்று 9663)6
நையாண்டி செய்தது.
படிக்க முடியாதபடி அகற்றப் பட்டிருந்தன. இன்று இந்த நாட்டில் இருப்பவர்களில் என்னைத் தவிர யாரும் ஜி.டபிள்யூ.எம்.றெனொல்ட் பற்றிக் கேள்விபட்டுக் கூட இருப்பார் களோ தெரியவில்லை. ஆனால், பின்னாளில் றெனொல்ட் ஒரு алашпуттөлбшыртадт மனிதர் என்று நான் கண்டுபிடித்தேன். அவர் பல பிரபல்யமான லணர்டன் நீதிமன்றங்களின் மர்மங்கள் என்பது போன்ற நாவல்களை எழுதினார். அவரது நாவல்கள் அண்றைய பேரரசினதும் பிரபுக்களின் ஆட்சியினதும், அநீதிகளை பற்றி
(31 Ja, G.Jati e தர வர்க்கத்தின் கேற்றபடி நா | ii | Dlí Dr . அம்மா என்ே பெற்றோர்கை LULI LDL LDII cm_G_mó போர்த்துக்கல்
இது எம இடத்தை வெ6 காட்டுகிற ஒரு σΤούΤου Πιό (9, η சொல்வதானா கலாசாரங்களு நிச்சயமாக வ6 அமைந்திருக்க ஆனால், கால வர்க்க விழுமி இது திரிபுபடுத் நான் அனுபவி 2) GOOTIŤ COGIJI LÎNGR கவிதை ஒன்றி CAMEO) நினை எனக்கு ஆறுவி போது பாடசா அம்மா ஆசிரி பேசிய போது
அவள் போப்
வார்த்தையை திருப்பிச் சொ கும்பல் ஒன்று நையாணர்டி ெ
(இன்
 
 
 
 

துகின்ற சமூகப் துக்களை மெல்லிய ந்த மொழியில் நந்தன. இதுதான்,
DEJEGYTI
து தற்கான காரணம்
பிடம் ஒரு பெறுமதி ப்ெ புத்தகமும் திரிகைகளிலிருந்து க்கப்பட்ட நறுக்குகள் ல் ஒட்டப்பட்டிம் ஆண்டில் நிலவிய த்தின் போது துருப்புக்கள் செய்த எர் பற்றி
பொன்னம்பலம் ற்றிய உரை ருந்த மோர்னிங்க கையின் நீண்ட ய்தி அதில் இருந்தது கம் இருக்கிறது. நான்
6).JlL1605 -9/60l-lL என் மீது சில ா ஏற்படுத்தியிருக்க ந்தச் செய்திக்கு முன்னிடு இது ஆர்மண்ட் டி எழுதப்பட்டிருக்க னக்கு ஞாபகம் து சட்டசபையில்
历TL、
ந்த கணத்தை
பையிலிருந்த
சரியாக நள்ளிரவு மணி அடித்தது.
SOT60 TILLO L, GL) LTD கம் திரும்பிக் வரத்தின் காரணம் நாதன் தனது த் தெரிவிக்க எழுந்து
ம்மா ஒரு விவசாயக் பிறந்து,
D 61601 ய வசித்து வந்தவர் தும் ஆங்கிலம் முதியதோ தனால் நான் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ன்றைய கீழ் மத்திய
கலாசாரத்துக்|ჟეi — 1 7ვეiვევეnჟai — ான்றோ தாத்தா DIT எமது Imქ ჟე, Lou'll mupaეს
என்று (இதற்கான மூலம் என்று நம்புகிறேன்.) சமூகத்தில் எமது flLüL160LLITF
TIMU LIL I GTT Li ட்பாட்டு ரீதியாக ல், இந்த பல்வேறு னான தொடர்பு மூட்டும் ஒன்றாக வேணடும். வித்துவ காலத்தின் பங்கள் காரணமாக தப்பட்டு விட்டது. த்த ஒரு அவமான நாளில் எழுதிய 5 (COLONIAL வு கூருகிறேன். யதாக இருந்த லைக்கு வந்த எனது ருடன் சிங்களத்தில் அது நடந்தது. ருவதாக சொன்ன அதே மொழியில்
GÓ) LIDIT GOOTG) Jff
9lᎧ JᏊᏡ0ᏊlᎢ
ப்தது.
ம் வரும்)
கடிதப் பூச்சாண்டி!
அரசு எப்பொழுதும் புலிகள் இப்படித்தான் யுத்தம் செய்ய வேணடும் என்பதுபோல் தம் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப யுத்தம் தொடங்கி தமக்கு சாதகமான சூழல் ஒன்றில் யுத்தத்திற்கு அழைப்பர். ஆனால், புலிகள் போக்கு காட்டியவாறு இருந்து கொணர்டு திடீரென தமக்குரிய விதத்தில் போரின் திசைகளை தீர்மானித்து வலிந்து இழுத்த அரசையே தம் வழிக்கு இழுத்து போர் செய்வர். இதுதான் போரின் இயல்பாக இருந்தது.
இப்பொழுது தென்னிலங்கை அரசியலிலும் இதுதான் நடக்கின்றது போலும்
ஜனாதிபதி அடிக்கடி பூச்சாணர்டி காட்டும் பாட்டிமார் போல் முன்னர் பேச்சுவார்த்தை காலத்தில் அவரிற்கும் பிரபாகரனிற்கும் இடையில் பரிமாறப்பட்ட கடிதங்களை பற்றி கூறி "எடுத்து வெளியில் விட்டு விடுவேன் ஆனால், பாவம் பிரபாகரன்." என்பது போல் பயம் காட்டுவார். ஆனால், இம்முறை குழந்தையே பாட்டிக்கு இதுதான் பூச்சானர்டி எனத் திருப்பி காட்டி பயமுறுத்துவது போல் சத்தம் சந்தடி இல்லாமல் லண்டனில் வைத்து முழு உலகிற்கு முன்னாலேயே வெளியிட்டு விட்டார்கள் அக்கடிதங்களை
தேர்தல நேரத்தில் எதிர்க்கட்சிகளிற்கு எல்லாம் வாய்ப்பாக போய்விடுமே எனும் பயத்தில் இன்று அரசு அதற்கு எதிராக கூச்சல் இடுக்கின்றது யூ என பியை வெல்ல வைக்கவே அவர்கள வெளியிட்டுள்ளார்களாம் என கூக்குரல் இடுகின்றது ரூபவாகினி லேக் ஹவுஸ் பத்திரிகைகளில் எல்லாம் அழுது குழறுகின்றது.
ஈற்றில் எதனை வைத்து பயம் காட்ட முனைந்தனரோ அதனைப்பார்த்து அவர்களே அஞ்ச வேண்டிவந்துவிட்டது.
பாவம் இதுதான் (அரசியல்)விதி என்பது போலும்.
கண்கட்டி வித்தைக்காரர்!
ரணில பற்றி கூறுபவர்கள் எல்லாம் அவரின் "இயலாமை" ஆளுமையைப் பற்றி கூறாமல் விடமாட்டார்கள் மனுஷனுக்கு அப்படி ஒரு தோற்றம் ஆனால், அவர் நல்ல கணகட்டி வித்தைக்காரர் என்பது எத்தனைபேரிற்கு தெரியும்.?
எல்லா சிங்கள மக்களின் கணகளையும் கட்டிவிட்டு தமிழ் மக்களின் துயர்களை துடைக்க முயல்வார் அவர்களிற்கு நிவாரண உதவி வழங்குவார் எல்லாம் செய்வார். அதேபோல் எல்லா தமிழ் மக்களின் கணகளையம் கட்டிவிட்டு அவரின் யுத்த தளபதி ஜானக பெரேராவைக் கொண்டு சிங்கள இனத்தின் வெற்றிக்காக யுத்தம் செய்வார் தமிழர்கள் மீதே போர் புரிவார். ஏனெனில், அவரின் தேர்தல் பிரச்சாரங்களை பார்த்தாலே இவ் கணகட்டி வித்தையை எவரும் புரிவார்.
ஒரே தொலைக்காட்சியிலே அல்லது ஒரே நிறுவனத்தை சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகளிலேயே தமிழ் மக்களின் துயர்துடைப்பதாக தமிழில் விளம்பரம் செய்துவிட்டு அதே விளம்பரத்தின் சிங்கள மொழி ஒளிபரப்பில் தமிழ் மக்களின் துயர்பற்றி வரும் இடத்தில் விவாசாயிகளின் துயர் பற்றி போட்டு தன்னை யார் என சரியாக இனம்காட்டிக்கொள்வார்
இதற்கு நல்ல உதாரணம் சக்தி தொலைக்காட்சி, எம்.ரி.வி. சிரச ஆகியவற்றில் வரும் அவரின் பிரச்சார விளம்பரங்கள்
பாவம் அவர் தன் இந்த அற்பதனமான விளம்பரத்தைக் கூட தமிழ் மக்கள் இனம் காண மாட்டார்கள் என கருதி விட்டார் போலும்
ஐயா ரணிலாரே நாம் இதற்கு ஆறு ஆணர்டுகளிற்கு முன்பே இதனைவிட நன்றாக இரட்டைவேடம் போட்டவரையே பார்த்துவிட்டோம். நீங்கள் எம் மாத்திரம் உங்களின் பம்மாத்தை தமிழ் மக்கள் மட்டும் அல்ல, எந்த இன மக்களும் நம்ப மாட்டார்கள் என விரைவில் புரிந்துகொள்வீராக.
இங்கிவரை யாம் பெறவே.
இங்கிவர்களை மந்திரியாய் யாம் பெறவே என்ன தவம் செய்திட்டோம்? சுசந்திகா மீது நாட்டின் பெயரால் அதற்கு ஒரு பதக்கமாவது பெற்றுக்கொடுக்க முனைந்த பெண மீது ஒரு மந்திரி தன் பாலியல் வக்கிரங்களை தீர்க்க முயல்கின்றார். இன்னொருவரோ அதுவும் மந்திரிகளிற்கு எல்லாம் பிரதான மந்திரியாரோ அவர் போயும் போயும் மூன்றாவதாக வந்து விட்டாரே எனக் கேலி செய்கின்றார் ஆஹா இது அல்லவோ சபை பொருத்தம்
ஒலிம்பிக் மீதும் அதன் அரசியல் மீதும் பல கேள்விகள் இருந்தாலும் அதில் வென்ற சுசந்திகாவின் வெற்றியை ஒரு விளையாட்டில் வெற்றியடைந்த சாதாரண பெணணினி வெற்றியாக கொள்ள முடிகிறது இல்லை ஒரு பெண்ணாக இருந்ததால் ஆனதிக்க சமூகத்தால் அவளின் வெற்றி அடைதலை சகிக்க முடியாது போன தன்மையும் அவி ஆணாதிகார முறைக்கு அரசியல் பலமும் கிடைத்துவிட்டதால் அது அப் பெண்ணின் முன்னேற்றத்தை தடுக்க முனைந்த முறைக்கும் எதிராக கிடைத்த வெற்றியாகவே கொள்ள முடிகின்றது. அசுரப்பலம் கொணட அடக்குமுறைக்கு எதிராக ஒரு தனி மனித முயற்சிபெற்ற சிறுவெற்றியாகவே கொள்ளலாம்
இதில் இன்னொரு விடயமும் உண்டு நீதியானதும் சுதந்திரமானதுமான ஒரு தேர்தலை அவாவி நிற்பதற்கான ஒரு குறியீடாகவே மஞ்சள் பட்டி அணிதல் நடைபெற்று வருகின்றது. சுசந்திகா அதனை அணிந்ததை அரசின் உத்தம மந்திரிகளாலும் அதன் டெயிலிநியூளப் போன்ற ஊதுகுழல்களாலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
ஒரு நீதியான தேர்தலைத்தான் அரசாலும் அதன் ஊதுகுழல்களாலும் தாங்கிக்கொள்ள முடிகின்றது இல்லை என்பதும் மட்டும் அல்ல அவ்வாறான ஒரு தேர்தலை அவாவும் மக்களைக்கூட அதனால் பொறுத்துக்கொள்ள முடிகின்றது இல்லை. இது தான் சந்திரிக்கா வளர்த்தெடுத்த ஜனநாயக
பாரம்பரியம் போலும்.
- கா.சூத்ரன்

Page 13
தமிழ் இனி 2000 மாநாட்டின் போது இடம்பெற்ற மைய நிகழ்வுகளோடு சமாந்தரமாக இடம்பெற்ற ஓர நிகழ்வுகள் இன்னும் சுவையானவை. இது பல்வகைப்பட்ட மன ஓட்டங்களையும் அதன் நிறப்பிரிகைகளையும் காட்டுவனவாக அமைந்தன. எனது பார்வைக்கு
அகப்பட்டவற்றின் பதிவே
இது மு.பொ.
: ஆத Οπαδου 5, 30 Lροοδήμ όπωήςύ
சென்னை விமான நிலையத்திற்கு வெளியே வந்த போது வரவேற்கம்ெ நாம் தங்கும் இடமும் மாநாடு நிகழும் இடமுமான ஹொட்டல் அத்திலாந்திக்கு எம்மை அழைத்தச் செல்லவும் இருவர் நின்றிருந்தனர். காலச்சுவடு கணினனர் அவர்களை அனுப்பி வைத்திருந்தார்
நாங்கள் ஹோட்டலுக்கு வந்து சிலமணி நேரத்திற்குப் பின்னர் வெளியே சிலரின் குரல்கள் கேட்டன. எங்களைப் பார்க்கச் சிலர் வந்திருப்பது தெரிந்தது. நாங்கள் வெளியே போனபோது ஹ ஹா ஹா என்ற பெருஞ்சிரிப்போடு எமது நணர்பரொருவர் - இலங்கையிலிருந்து போய தற்போது சென்னையில் வசிப்பவர் எங்களை வரவேற்றார்
அவரது சிரிப்பையும் வரவேற்பையும் யாரும் பொருட்படுத்துவதாய் இல்லை மாறாக "நீ என்ன (தமிழ் இனி அமர்வில்) கட்டுரை வாசிக்கப் போகிறாயா இல்லையா?" என்று வந்ததும் வராததுமாய் சரிநிகர் சிவா அவரை எந்தவித சுற்றி வளைப்புமின்றி நேரடியாகவே கேட்டார்
நண்பர் தனக்கே உரிய பாணியில் இழுத்து இழுத்து பதிலளித்தார் "இல்லை நான் கட்டுரை வாசிப்பன் வாசிப்பன் அவர் பதில் இழுவுனர் டது.
"என்ன வாசிபன் கிசிப்பன்
-
யாக அதட்டினேன்.
"இல்ல மாளப்ரர் நான் வாசிப் பன் அவர் மீண்டும் அதே சுரத்துக்கெட்டபாணியில் கூறினார்.
எனக்கு சிரிப்பு வந்தது. நணர்பர் நிறப்பிரிகைக்குழுவினர் பக்கம் சாய்வுடையவர் என்பது எனக்குத் தெரியும் தமிழினி 2000ல் இவர் கட்டுரை படிக்கப் போய் இவரது நணர்பர்களான அ.மார்க்ளப் கூட்டத்தினர் இவர் மேல் வைத்திருக்கும் நல்லபிப்பிராயத்திற்கு ஊறு விளைவிக்கலாமா என்பன போன்ற (ćдстї6)ѣсттай суәлії црботші5 оya)артடுவது தெரிந்தது.
நான் அதற்குமேல் அவரது அசெளகரியத்தில் துாணர்டில் போடவிரும்பவில்லை. ஆனால், ஒன்று மட்டும் புரிந்தது. நான் ஏலவே நினைத்ததுபோல் தமிழினி 2000க்கு வேறொரு கருத்துநிலை நின்று
எதிர்ப்பவர்கள் வெளிவருவார்கள்
தலித்தியத்துவ ரவிக்குமார் அர ஒரு குழு, இன் போன்றோரின் இவர்களையும் தலித்பெணிணி (9)ւմ ւ գւմ է 16), அவர்களிடைே போட்டிகளும் இவற்றையெல் பார்த்தால் எஞ தான் கூறவேண
-9/5/ToԱ5/ L கத்தை நிறுவமு கணனுக்குப் பு நிழல் அமைட எதிர்த்து நிற்கும் g|Είσοδος πά (14 Π. சாரி அமைப்புக
இந்த இர குணாம்சங்கே
நாட்டு கலை இல
என்று. அதாவது பிராமணிய ஆதிக்கத்துக்கு முணர்டு கொடுக்கும் தமிழினி 2000க்கு நாம் ஆதரவு தரப்போவதில்லை என்கிற ஒரு
EL L LÓ.
எங்கு போனாலும் இந்த இரணடு பட்டு நிற்கும் போக்கு இதுதான் இயங்கியலா?
ஈழத்தில் முற்போக்கு, நற்போக்கு என்று அடிபட்டது போல் தமிழ் நாட்டிலும் இத்தகைய இரு கூறுபட்ட போக்குகளா? இல்லை. இரு கூறுபட்ட போக்குத் தான் என்றால் எவ்வளவோ ஆறுதலாயப் இருக்கும் ஆனால் அங்கே பல்கூறுபட்ட போக்குகளும் பல்வகைக் குழுவாதங்களும் நிறப்பிரிகை அமார்க்ஸ் ஆகியோர் ஒரு குழு பிரேம் ரமேஷி இன்னொரு குழு அவர்களோடு முரண்பட்ட சாரு நிவேதிதா ஒரு குழு எளப் வி.ஆர். கீதா போன்றவர்கள் ஒரு குழு.
*
தமி
Dirid
இழையோடுவை O. O. O.
31 08 OO || 2000 கலை இல கட்டத் தொடர் UITU-600TL5, dEITG)éfés, அச்சிடப்பட்டு ெ நுால் வெளியிட (Glaucifiш76), шот606 எழும்பூர் மியூசி ரங்கில் நடைபெற் சலபதியால் தொகு பித்தனின் முழு ஆ கிய தொகுப்பு காகங்கள் சிறு சுந்தரராமசாமியா പ്രബ நாவல் சேரனின் = -51) 雪 இ. ஆறு கவிதைத் என்னும் முளப்லி ஒரு மாலையும் இ
。。
եւ III Մ):
யாழ்ப்பாணத்தில் இம்முறை என்றுமில்லாதவாறு இருபது கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. வழமையான காங்கிரஸ் கூட்டணி இடதுசாரிகள் ஆகியோருடன் ஜனநாயக வழிக்குத் திரும்பியதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் இயக்கங்கள் இவர்களுடன் தீவிர சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகளான சிஹல உறுமய போலவே தேசியக் கட்சிகளும் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. தற்போது தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் அனைவருமே நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான் விமான மூலம் யாழ்ப்பாணம் வந்தார் கள் அது வரையும் இவர்களெவரும் யாழ்ப்பாணப் பக்கம் தைைவத்தும் படுக்கவில்லை. குடாநாட்டின் பட்டி தொட்டிகள் யாவும் வழமைபோல் தேர்தல் சுவரொட்டிகளில் காணப்படுகின்றன. இந்தச் சுவரொட்டிகளில் சிஹல உறுமய வின் தேர்தல் சுவரொட்டியும் காணபடுகிறது. சிஹல உறுமயவின் சுவரொட்டிகள் தனிச்சிங்களத்திலேயே காணப்படுகின்றன எ பிடிபியினரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் யாழ்.
நூல் நிலையம் எரிந்து கொண்டிருக்கும் படம் 1983 ஜூலைக்கலவரப்படம் கொண்ட சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளன
இம்முறை தேர்தல் கூட்டங்களெதுவும் இடம்பெறவில்லை. ஆங்காங்கே கருத்தரங்குகள் மட்டும் நடைபெற்று வருகின்றன இணுவிலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கருத்தரங்கு ஒன்று முன்னறிவித்திலின்றி திடீரென நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த பொது மக்களை விட பாதுகாப்புக்கு வந்த பொலிசாரின் எணணிக்கையே அதிகம்
மினிபளப்கள் டாக்சிகள் மூலம் ஒலிபெருக்கிப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. நமது வெற்றியைநாளைய சரித்திரம் சொல்லும் போன்ற விராவேசாப் பாடல்களுடனேயே ஒலி பெருக்கிப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இவர்கள் ஒட்டும் சுவரொட்டிகளுக்கு கழிவு ஒயில் பூசும் வேலையும் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் திருமணத்திற்காக வர்ணம் பூசப்பட்ட மதில்களையெல்லாம் கறுப்பாகக் காணப்படுகின்றன.
இவர்களிர் பாராளுமன்றம் பே
5r5362 LILLIGaj-2
யாழ்ப்பாண தேர்தலில் போட் ணிக்கும் ஈ.பி.டி.பி தான் கடும் போட இருவரும் மாறி போரில் ஈடுபட போதாததற்கு மி ஈடுபடுவதுண்டு.
பலாலியிலிரு இலங்கை வானொ குடாநாட்டுச் செப் இரவு 9.10மணிக் யொன்றை ஒலிபர செய்தி அறிக்கை ஒ தான் ஆரம்பிக்கப் அறிக்கையில் சீெ ஊழியர்களின் பி பிரச்சினை குறித்து அமைச்சருடனர் கடற்றொழிலாள குறித்து டக்ளஸ் தளபதியுடன் கலந் செய்திகளோ இட இதை குநடாநாட்( சொல்வதை விட நடவடிக்கைகள் கு என்று குறிப்பிட்டா என யாழ் மாநா
 

இதழ் - 204, ஒக்.08-14, 2000
ராஜ கௌதமனி, சு மங்கை ஆகியோர் iனும் அம்பை, கீதா பணிணியம் ஒரு குழு. விடத் தீவிரமான பம் இன்னொரு குழு. வகைக் குழுக்களும் பநிலவும் ஆளுமைப் எவ வாறாயினும் ாம் கூட்டிக் கழித்துப் சுவது இரணர்டென்று டும். பிராமணிய மேலாதிக்பலும் அணியொன்று லப்படாது தெரியும் பொன்றும் அதை பற்பல தர வித்தியா0ர்ட தலித்திய இடதுளூம்! ணர்டு போக்குகளின் இன்றைய தமிழ்
க்கியப் படைப்புகளில்
கவிதைத் தொகுப்பு ஆகிய நுால கள அங்கே Gool) LLL T.
சுந்தரராமசாமியின் நுாலை விமர்சித்த எஸ்.வி.ஆரின் விமர்சனமும், சேரனின் கவிதைகளை விமர்சித்த சுந்தரராமசாமியின் விமர்சனமும நேர்த்தியாய அமைந்திருந்தன.
சுந்தரராமசாமியின் கதைகளில் சமூகப் பார்வை பின்தள்ளப்பட்டு அழகியலுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டிருப் பதாக எஸ் வி. ஆர் கூறிய போதும் சுந்தரராமசாமியினர் படைப்பாற்றல் ஆளுமையை அவர் சந்தேகிக்கவில்லை. சமூக வரலாற்றுப் பார்வையை முன்வைத்து சுந்தரராசாமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதையை எஸ்.வி.ஆர் ஏன் மறந்தார் என்ற கேள்வி எனக்குள் அப்போது
ழினிக்கு எதிராக
கஸ் கூட்டம் போடுவாரா?"
5. UITGOOTGDILI).
மாலையே தமிழினி க்கிய மாநாடு களை விகிற்று அதற்குக் வடுப் பதிப்பகத்தால் வளிக்கொணரப்பட்ட டு விழாவே நுால் ს) 5 50 |pგეტჩ||ვეnვე)lე) L 6.06760 o 66Tறது. இரா.வெங்கடாக்கப்பட்ட புதுமைப்ஆக்கங்களும் அடங்சுந்தரராமசாமியின் கதைத் தொகுப்பு
மொழிபெயர்க்கப்தோட்டியின் de
நுாறு கவிதைகள் பொழுது இறங்கும் தொகுப்பு சல்மா ம் பெண கவிஞரின் ன்னொரு மாலையும்
எழுந்தது. ஆயினும், விமர்சனம் என்றால எப்படி அமைய வேணடும் என்பதற்கு அவரது பேச்சு ஒரு உதாரணமாக இருந்தது மிகுந்த நடுநிலையான விமர்சனம் அது சேரனினர் கவிதைகள் பற்றி விமர்சித்த சுந்தரராமசாமி அவரின் ஆற்றலைப் பாராட்டினார். ஆயினும் இன்னும் சிலவற்றை அவர் கடக்க வேணடும் என்று கூறினார். அவரின் கருத்துப் படி "ஒரு கலைஞன் பூரணமாக பழைய வற்றை மறந்தால் தான் புதியவற் றைக் கண டு பிடிக்கலாம "ஒன்றினர் இழப்பில் தான புதியதொன்று தோன்றுகிறது" என்பதாகும் இது இங்கே வாசகரின் சிந்தனைக்கு விடப்படுகிறது.
புத்தக வெளியிட்டு அரங்கின் உள்ளேயும் வெளியேயும் கணிசமான அளவு கூட்டம
காணப்பட்டது. வெளியே காலச்சுவடு பதிப்பக நூல்களும், சஞ்சிகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனையாகிக் கொணர்டிருந்தன. எழுத்தாள நண பர்கள் இருவர் மூவராகக் கூடி வெளியே கதைத்துக் கொணடிருந்தனர். அப்போது இலங்கை நணர்பர் மது அறிமுகப் படுத்திய பாணர்டிச்சேரி இளைஞரான கணிணன் என்பவரோடு கதைத்துக் கொண்டிருந்தேன். அவர் பிரெஞ்சு அறிஞர்களோடு சேர்ந்து தமிழ் இலக்கிய ஆக்கங்களை பிரெஞ்சுக்கு மொழி பெயர்ப்பவர் அப்போது அவரிடம "ஈழத்து சமகாலப் படைப்புகளையும் நீங்கள் மொழிபெயர்த்தால என ன?" எனறு நேட்டேன்.
"எனக்கும் அப்படிச் செய்ய ஆசை தான ஆனால், எங்கே தொடங்குவது என்று தான் தெரியவில்லை. அப்படியான வேலை களுக்கு வழிகாட்டுவதுபோல் நூல் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை" என்று அவர் கூறியதற்கு நான் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த போது அங்கே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. இளைஞர் ஒருவர் துணடுப்பிரசுரம் ஒன்றை விநியோ கித்துக் கொண்டு வந்தார் எனக்கும் ஒன்று கிடைத்தது. அதைப் படித்தேன். "தமிழ் இனி 2000 என்கிற கும்மேளா" என்கிற தலைப்பில், தமிழ் இனிக்கு எதிராக நிறப்பிரிகை அமார்க்ஸ் கூட்டத்தினர் வெளியிட்டிருந்த அறிக்கை அது
நான் அதை மேலோட்டமாகப் பார்த்துக் கொணடிருந்த போது எனக்கு எதிரே நின்று இருவர் பின்வருமாறு கதைத்தனர்.
"நாளைக்கு மார்க்சும் ஒரு கூட்டம் ஒன்றை எழும்பூரில் வைக்கப் போவதாகக் கேள்வி"
"ஏன்?" அவர் அப்படி வைத்தால் தமிழ் இனி 2000 க்கு வருவோரெல்லாம் அங்கதான் போவார்கள் இதற்கெதிரான பிரச்சாரமாக அது அமையும் எனக்கு இதைக் கேட்க வியப்பாக இருந்தது. மார்க்ளப் கூட்டம் போடுவாரா?" எனக்குள் இந்தக் கேள்வி எழுந்தது.
(இன்னும் வரும்)
/ᏗᏗ
தில் இருபது கட்சிகள் யிட்டாலும் கூட்டபினருக்கும் இடையே டி நிலவி வருகிறது. ாறி அறிக்கையைப் டு வருகின்றனர். ரட்டல் போரிலும்
து ஒலிப்பரப்பாகும் வியின் யாழ் சேவை கள் என்ற பெயரில் செய்தி அறிக்கைபி வருகிறது. இந்த பெரப்பு கடந்த மாதம் பட்டது. இச்செய்தி ந்து தொழிற்சாலை Taiafa) at Li LaTL க்ளஸ் தேவானந்தா பேச்சுவார்த்தை #6if|20j | 774 fl:30601 தவானந்தா படைத் ரையாடல் போன்ற பெற்று வருகின்றன. ச் செய்திகள் என்று டக்ளசின் அன்றாட த்ெத ஒரு வர்ணனை நன்றாக இருக்கும் ர பிரதி முதல்வர்
ரவிராஜ கூறியுள்ளார். இதில் உணர்மை இல்லாமல் இல்லை.
தினமும் 500 பேர் தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத் தன்னிடம் வந்து போவதாக டக்ளஸ் தெரிவிக்கிறார்.
தீவுப்பகுதியை ஈ.பி.டி.பி. தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தம்மால் அங்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை என ஏனைய கட்சிகளனைத்தும் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியுள்ளன. அதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு சுயேற்சைக்குழுவினரிடமிருந்து ஜனாதிபதியின் சுவரொட்டிகளைப் பறித்து எரித்ததாக சிறிலங்கா சுதந்திரக் gl fl ஆதரவாளர்கள் தெரிவித்திருப்பது தான் வேடிக்கை
தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திலீடுபட்டு வந்தாலும் மக்கள் தேர்தலில் பெரிதாக அக்கறை செலுத்தவில்லை. தென்மராட்சிப் பகுதியில் தினமும் மிக் கப்பரோனிக் விமானங்கள் குண்டு வீசுகின்றன. அரியாலை, கொழும்புத்துறைப் பகுதிகளில் உலங்கு வானுர்தித் தாக்குதல் ஊரெழு, கோப்பாய் வல்லை, தெல்லிப்பழை போன்ற இடங்க ளிலிருந்து இடையறாது மல்ரிபரல் விச்சு இவற்றுக்கு மத்தியில் தேர்தலுக்கு முன்னர் எங்கே அடுத்த தாக்குதல் ஆரம்பமாகிறதோ
தெரியாது எங்கே ஒடுவது என்ற நிலையில் மக்கள் தற்போது வரணி, கொடிகாமம் பகுதி மக்கள் இடம் பெயர்ந்து கொணர்டிருக்கிறார்கள் ஏனைய வலிகாமம் பகுதி மக்களும் வலிகாமம் மேற்குப்பகுதியில் விடுதேடுவதிலும் யாழி நகரை அண்டிய பகுதிகளிலும் பருத்தித்துறை விதியிலுமிருந்து பொருட்களை அப் புறப்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளனர் இவர்கள் பாராளுமன்றம் போய் என்ன பயன் என்கிறார் சாவகச்சோரி வாசி ஒருவர் நாங்கள் சாவகச்சேரியிலிருந்து இடம் பெயர்ந்து வந்த போது படையினர் எம்மை வடமராட்சிக்குள் நுழையவிடாமல் கொளுத்தும் வெயிலில் தடுத்து
வைத்திருந்த போது இவர்களெவரும்
எட்டியும் பார்க்கவில்லை. அத்துடன் இவவாறு படையினர் செய்வதைத் தடுக்கவும் இவர்களால் முடியாது. இப்போது தேர்தலுக்காக வாக்குப் பொறுக்குவதற்காக கொடி காமத்திலிருந்து வருபவர்களுக்கு பணிளப் வழங்குகின்றனர் என்றார்
தேர்தலைப் புலிகள் அல்லது சங்கிலியன் படையினர் குழப்பு வார்களா? தேர்தலுக்கு முன்னர் குடாநாட்டில் பாரிய தாக்குதலைப் புலிகள் மேற்கொள்வார்களா? தேர்தல் ஒழுங்காக நடைபெறுமா என்பது யாரும் எதிர்வு கூற முடியாத கேள்விகள்
- 61(ഗ്ഗബ/60/

Page 14
一つ
இதழ் - 204, ஒக்.08-14, 2000 |aà
இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளரும் விமர்சகரும். பெணநிலைவாதியுமான அம்பையின் "காட்டில் ஒரு மான் சிறுகதைத் தொகுதி காலச்சுவடு பதிப்பகத்தாரினால் அணிமையில் வெளியிடப்பட்டது. அம்பை என்று அழைக்கப்படும் லக்ஷமி அறுபதுகளின் பிற்பகுதியில் இருந்து இயங்கிவரும் ஒரு படைப்பாளி இவரது சிறகுகள் முறியும் (1976) வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. இவர் தமிழ் இலக்கியத்தில் பெணகள் பற்றிய ஒரு ஆராய்ச்சி நூலையும் (Face Behind the Mask , 1984) எழுதியிருக்கிறார். அத்துடன் பெணிகள் பற்றிய ஆய்வுக்கான ஆவண மையத்தின் (Sound and Picture Ar chives for Research. On Women) guig, a Tirassyli plaiari. கடந்த பன்னிரணடு ஆண்டுகளில் எழுதிய 17 சிறுகதைகளை உள்ளடக்கி இத்தொகுதி வெளிவந்துள்ளது. இவற்றுள் ஒரு சிறுகதையினைத் தவிர மற்றவை எல்லாமே பல்வேறு பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்தவையே. அம்பையின் சிறுகதைகள் இந்தியச் தமிழ்ச் சூழலில் கலபூ ர்வமானதாகவும் பெணநிலை நோக்குக கொணட சிறுகதைகளாகவும் உதாரணம் கொள்ளப்படுகின்றன. உணர்வோட்டத்திற்கும் பாத்திரங்களிற்கும் உயிர்ப்பைக் கொடுக்கக் கூடியது இவரது எழுத்து.
'காட்டில் ஒரு மானி கதா பரிசினைப் பெற்ற சிறுகதையாகும். இத்தொகுப்பிலிருந்து இச்சிறுகதை வாசகர்களுக்காக தரப்படுகின்றது.
ந்த இரவுகளை மறப்பது நீள்விரல்கள் ஹார்மோனியக் கடினம் கதை கேட்ட கட்டைகளின் மேல் இரவுகள் தங்கம் அத்தை தான் கதை சொல்வாளர் காக்கா -
கறுத்தப்பட்டாம் பூச்சிகள் மாதிரிப் பறக்கும். நரி, முயல் - ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக்கட்டியவை.
தங்கம் அத்தையைச் சுற்றி
கவிதைத்துணர்டுகள் போல சில முடிவில்லா பாட்டுகள் போல சில. ஆரம்பம், நடு முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள் சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உணர்டாக்கி விடுவாள் அசுரர்கள் கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள் மந்தரையைப் பற்றி உருக்கமாகச் சொல்வாளர் குர்ப்பனகை தாடகை எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல், உணர்ச்சிகளும், உத்வேகங்களும் Gla,TGOoi LOJTJEGITITJE உருமாறுவார்கள் காப்பியங்களின் பக்கங்களில் ஒணர்டிக் கொணர்டவர்களை வெளியே கொண்டு வருவாள் சிறகொடிந்த பறவையை வருடும் இதத்தோடு, அவர்களை வரைவாள் வார்த்தைகளில் இரவு நேரமா, அந்தப் பழைய வீட்டுக் கூடமா ೪೮ கூடப்படுத்த சித்தி மாமா மர்மலுடு இருந்தது. மற்றவர்கள் குழந்தைகளின் நெருக்கமா ೨॥೧೧॥ ಗತಿಅರು கனிவிலும் என்னவென்று தெரியவில்லை. அவளைத் தடவித் தருவதிலும்,
ஈரம் கசியும் கணிகளிலும்
அந்தக் கதைகள் வணர்டின்
அனுதாபம் இருந்தது. ஏகாம்பர
fங்காரமாய் மனதின் ஒரு
மூலையில் ஒலியுடன் மாமாவுக்கு இன்னொரு சுழன்றவாறிருக்கின்றன. தங்கம் மனைவியும் இருந்தாள். அத்தை அந்தப் பழைய அத்தையை அவர் பூ துாணர்களும் நடுக்கூடமும் உள்ள மாதிரி அணுகுவார். வீட்டில் பல பிம்பங்களில் அவர் தெரிகிறாள். பெரிய மரக்கதவின் அத்தையை "டீ" மேல் சாய்ந்தவாறு அகல் விளக்கை போட்டு விளித்து புடவைத் தலைப்பால் மறைத்தபடி யாரும் ஏந்தி வந்து புறையில் வைத்தபடி, கேட்டதில்லை.
தன் கணவன் ஏகாம்பரத்துக்குச் தங்கம்மா' என்று
சோறிட்டவாறு கிணற்றுச் சுவரில் கூப்பிடுவார். ஒரு காலை வைத்து கயிற்றை இழுத்துக்கொண்டு செடிகளுக்கு -9|L/L/lգ ԱվLD go TLSIL I அததை ஒரு
TLOILL-6.JITU). -
புகைத்திரைக்குப்பின் துர
தங்கம் அத்தை அழகுக் கறுப்பு நீவிவிட்டாற்போல் ஒரு
நிற்பவள் போல் தென்பட்டாள் முத்து மாமாவின் பெண வள்ளி
சுருக்கமும் இல்லாத முகம் தான் இந்த மர்மத்தை உடைத்தாள் முடியில் நிறைய வெள்ளி அத்தை அவள் கண்டுபிடித்தது புரிந்தும் வீட்டில் காலால் அழுத்தி இயக்கும் புரியாமலும் இருந்தது.
அந்த கால ஹார்மோனியம் உணர்டு.
வள்ளியின் அம்மாவின் கூற்றுப்படி அத்தை பூக்கவே இல்லையாம். அத்தை தான் வாசிப்பாளர் "அப்படீன்னா?" என்று எங்களில் தேவாரப் பாடல்களிலிருந்து LUGDÍŤ GEL "GL LITLó.
வதனமே சந்திர பிம்பமோ, வள்ளி தாவணி
வண்ணான் வந்தானே வரை போட்டவள், "அப்படீன்னா மெல்லப் பாடியவாறு வாசிப்பாள். அவங்க பெரியவளே ஆகலை"
கறுப்பு அலகுகள் போல் என்றாள்.
(1plգ வெளுத்திருக்
"அது
அதன் உடம்பைஉற் கவனித்தோம் எப்படி இருக் ஆராய்ந்தோ
அ1ெெ aTasa) Ja)4u7aö
Ꮏ ᏓᎫᎢ600ᎢᏓᏝ600Ꮣ -Ꮣ1 ] தெரியவில்ை அத்தை குளி வரும்போது எல்லோரையு தெரிந்தாள்.
முடிச் ரவிக்கையும், முடிந்த தலை போது அவள் வித்தியாசமா
வளர்ளி 6) GriGyfu?) L Ló, ()|| Jirჟწ60) ჟ; p_L
பொக்கை எா தெரியவில்ை உடைந்த சிற Cl3)JGill LGOL
(COLIITáji, 60) GELLIIT புரியவில்லை
ஒரு பு
LIL GIL ĠL J Tao
மரத்தைத் தே
Qəm : 母
னார்கள் கே файо Я (olchл சரசரவென்று ஒலியோடு ம சாய்ந்தது.
குறுக் உள்ளே வெறு இடுப்பில் இ பொக்கை" எ
தன்னை முழு
வெளிப்படுத் உள்ளே ஒன் நோக்கிக் கிட அத்தையின் மேனியை ஒ எந்த ரகசியத் ஒளித்திருந்த 6T 66JGODELL'ING
(C76), ILLÜLI Slaló GEN மத்தியான ே ரவிக்கையை
FITLIDIT GØGE56Ť 6
படுப்பாளர் அ
போய்ப்படுத்
 
 
 
 
 
 
 
 
 

இத
யல்லாம் நெறய தே?"
வேற
பின் அத்தையின் |க்
பூக்காத உடம்பு கும் என்று
D.
| Ք.ւԼճւ
வில்லை என்று
ஈரத்துணியுடன் துவிட்டு
அவள் ம் போலத்தான்
சிட்டச் சிவப்பு பச்சைப் புடவையும் புமாய் அவள் நிற்கும்
தோற்றம் தத் தெரியவில்லை.
யினர் அம்மா "அது வெறும் ம்பு" என்றிருந்தாள் கே என்று ஸ். பறவையின் தபோல், அது யாகத் தெரியாத என்று
) Πρ006)
ஒரு பெரிய
TLITa5) u92aoi. டில் அது இலைகளின் ளுக்கென்று
கே வெட்டிய போது ம் ஒட்டை வள்ளி டித்து, "அதுதான் ன்றாள். பிளவுபட்டு வதுமாய்
நிக் கொணர்டு,
மில்லாமல் வான் ந்த மரத்துடன் மினுக்கும் கரிய பிட முடியவில்லை. தை அந்த மேனி /? அவள் உடம்பு வித்தியாசப்பட்டது? பத்தில் அத்தை 160GT566)
கழற்றி விட்டு , வக்கும் அறையில் வளருகில் து ரவிக்கையின்
இறுக்கத்தினின்றும், விடுபட்ட மார்பில் தலையை வைத்து ஒணடிக் கொள்ளும் போது அவள் மென்மையாக அணைத்துக் கொள்வாளர்
மார்பு இடை, கரங்களில் பத்திரப்பட்டுப் போகும் போது எது பொக்கை என்று புரியவில்லை. மிதமான குட்டுடம்பு அவளுடையது. ரசங்கள் ஊறும் உடம்புடையவளாகப் பட்டாள். சாறு கனியும் பழத்தைப் போல் ஒரு ஜீவ ஊற்று ஓடியது அவள் உடம்பில் அதன் உயிர்ப்பிக்கும் துளிகள் எங்கள் மேனியில் பலமுறை சொட்டியது. தொடலில், வருடலில், எண்ணெய் தேய்க்கும் போது படும் அழுத்தத்தில் அவள் உடம்பிலிருந்து கரை புரண்டு வரும் ஆற்றைப் போல் உயிர்வேகம் தாக்கியது. அவள் கை பட்டால் தான் மாட்டுக்குப் பால் சுரந்தது. அவள் நட்ட விதைகள் முளைவிட்டன. அவளுடைய கை ராசியானது என்பாள் அம்மா, தங்கச்சி பிறந்த போது அத்தை வந்திருந்தாள்
"அக்கா எண் பக்கத்துல இருக்கா என்னைத்
தொட்டுக்கிட்டே இரு
அப்பத்தான்
எனக்கு வலி A தெரியாது"
6Т60ІU)
அம்மா முனகினாள் அறையை விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்ட போது கதவருகே வந்து திரும்பிப்பார்த்த போது தங்கம் அத்தை அம்மாவின் உப்பிய வயிற்றை மெல்ல வருடியபடி இருந்தாள்
"ஒன்றும் ஆகாது
பயப்படாதே" என்று மெல்லக்
கூறினாள்
"அடியக்கா, ஒனக்கொரு." என்று முடிக்காமல் விம்மினாள் அம்மா "எனக்கென்ன? ராசாத்தியாட்டம் எண் வீடெல்லாம் புள்ளைங்க" என்றாள் அத்தை ஏகாம்பர மாமாவின் இளைய மனைவிக்கு ஏழு குழந்தைகள்
"இப்படி ஒடம்பு திறக்காம." என்று மேலும்
விசும்பினாள் அம்மா
"ஏன் எண் ஒடம்புக்கு என்ன? வேளாவேளைக்குப் பசியில்லையா? துாக்கமில்லையா? எல்லா ஒடம்புக்கும் உள்ள சீரு இதுக்கும் இருக்குது அடி பட்டா வலிக்குது ரத்தம் கட்டுது. புணர்ணு பழுத்தா சீ வடியுது. சோறு தின்னா செரிக்குது வேற என்ன வேணும்?" என்றாள் அத்தை
அம்மா அவள் கையைப் பற்றிக் கன்னத்தில் வைத்துக் கொணர்டாளர்
"ஒன் ஒடம்பைப் போட்டு ரணகளமாக்கி." என்று அந்தக் கையைப் பற்றியவாறு அரற்றினாள்.
அத்தையின் உடம்பில் ஏற்றாத மருந்தில்லை என்று வளர்ளியின் அம்மா வள்ளியிடம் சொல்லியிருந்தாள் ஊரில் எந்தப் புது வைத்தியன் வந்தாலும் அவன் குழைத்த மருந்து அத்தைக்கு உணர்டு இங்கிலிஸ் வைத்தியமும் அத்தைக்குச் செய்தார்களாம். சில சமயம் மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு அத்தை அப்படி ஒரு துாக்கம் துாங்குவாளாம். வேப்பிலையும், உடுக்குமாய் சில மாதங்கள் பூசைகள் செய்தார்களாம் திடீரென்று பயந்தால் ஏதாவது மாற்றம் 5ৰ நேரலாம் என்ற அவர்கள் V திட்டப்படி ஒரு முன்னிரவு நேரம் அத்தை பின்பக்கம் போனபோது கரிய போர்வை போர்த்திய உருவம் ஒன்று அவள் மேல் பாய்ந்ததாம்.
வீரிட்ட அத்தை துணி துவைக்கும் கல்லில் தலை இடிக்க விழுந்து விட்டாளாம். அவள் நெற்றி முனையில் இன்னமும் அதன் வடு இருந்தது. அடுத்த வைத்தியன் வந்தபோது, "என்னை விட்டுடுங்க என்னை விட்டுடுங்க" என்று கதறினாளாம் அத்தை ஏகாம்பர மாமாவுக்கு வேறு பெண்பார்த்த போது அத்தை அன்றிரவு அரளி விதைகளை কেৰ। அரைத்துக் குடித்து விட்டாளாம். முறி மருந்து தந்து எப்படியோ பிழைக்க வைத்தார்களாம். "உன் மனசு நோக எனக்கெதுவும் வேணடாம்" என்று மாமா கணி கலங்கினாராம்
அதன்பின் அத்தையே
 ീ
அவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்தாள். அப்படித்தான் செங்கமலம் அந்த வீட்டுக்கு வந்தாள் எல்லாம் வள்ளி சேகரித்த தகவல்கள் அத்தை தன் கையை அம்மாவின் பிடியிலிருந்து விலக்காமல் இன்னொரு கையால் அம்மாவின் தலையை வருடினாள்
"வுடு வுடு எல்லாத்தையும் வுடு புள்ள பொறக்கற நேரத்துல ஏன் எண் கதையை எடுக்கற?" என்றாள். அன்றிரவு தான் தங்கச்சி பிறந்தாள். அதன்பின் ஊருக்கு

Page 15
ஒரு முறை போனபோதுதான் அத்தை அந்தக் கதையைச் சொன்னாள்
மழைக்காலம் இரவு நேரம் கூடத்தின் ஒரு பக்கம் ஜமக்காளத்தை விரித்து எண்ணெய்த் தலை பட்டு, கறை படிந்த உறைகளோடு இருந்த சில தலையணைகளைப் போட்டாகி விட்டது. சில தலையணைகளுக்கு உறை இல்லை. அழுத்தமான வணர்ணங்கள் கூடிய கெட்டித்துணியில் பஞ்சு அடைத்திருந்தது. அங்கங்கே பஞ்ச முடிச்சிட்டுக் கொணடிருந்தது. அவை நிதம் உபயோகத்திலிருக்கும் தலையணைகள் அல்ல விருந்தினர் வந்தால் குழந்தைகளுக்குத் தர அவை நாள் முழுவதும் விளையாடிவிட்டு, வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தவுடன் உறங்கிவிடும் குழந்தைகளுக்கு முடிச்சுக்கள் உறைக்காவா போகிறது? சமையலறை அலம்பிவிடும் ஓசை கேட்டது. சொம்பின் ணங்கென்ற சத்தமும் கதவின் கிரிச்சும், தென்னந்துடைப்பம் அதன் L''')jøTTaổ வைக்கப்படும் சொத்தென்ற ஒலியும் கேட்டது.
தகர டப்பா
கிரிச்சிட்டது.
(Sa Taol i
GħU JITLq.
டா அடுப்பில் கோலம் ஏறும் அதன் பின் சமையலறைக் கதவை அடைத்து விட்டுக் கூடத்தின் வழியாகத் தான் அத்தை வருவாள் யாரும் துங்கவில்லை. காத்திருந்தனர்.
அத்தை அருகில் வந்ததும், சோமுதான் ஆரம்பித்தான் "அத்தே கதை சொல்லேன். அத்தே"
துங்கல நீங்கல்லாம்?"
நின்று பார்த்துவிட்டு அருகில் வந்து அமர்ந்தாள் காமாட்சியும் சோமுவும் மெல்ல ஊர்ந்து வந்து அவளின் இருதொடைகளிலும் தலை வைத்துப் படுத்து அண்ணாந்து அவளைப் பார்த்தனர். மற்றவர்கள் தலையணைகளில் கைகளை ஊன்றிக் கொணர்டனர்.
அத்தை களைத்திருந்தாள் நெற்றியில் வியர்வை மின்னியது கணிகளை முடிக்கொணர்டு யோசித்தாள்
"அது ஒரு பெரிய காடு." என்று ஆரம்பித்தாளர் "அந்தக் காட்டுல எல்லா மிருகங்களும் சந்தோசம இருந்தது காட்டுல பழ மரமெல்லாம் நெறய இருந்தது ஒரு சின்ன ஆறு ஓடிச்சு ஒரு பக்கம் தாகம் எடுத்திச்சின்னா அங்க போப் எல்லாம் தணணி குடிக்கும் மிருகங்களுக்கு எல்லாம் என்னவெல்லாம் வேனுமோ எல்லாம் அந்தக் காட்டுல சரியா இருந்தது. அந்தக் காட்டுல வேடன் பயமே இல்லை திடீர்னுட்டு அம்பு குத்துமோ உசிரு போகுமோன்று பயமே இல்லாம திரிந்திச்சு அந்த மிருகங்க எல்லாம்.
எல்லாக் காடு மாதிரியும் அங்கயும் காட்டுத் தி வெளி மனுசங்க வந்து மரம் வெட்டறது, பழம் பறிக்கிறது, திடீர்னு ஒரு ஆளுவந்து பட்சிங்களே சுடுறது, ஒடற பன்னியை அடிக்கறது அதெல்லாம் இல்லாம இல்ல. இருந்தாலும், அங்க இருந்த மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் பழகிப்போன காடு அது ஆந்தை எந்த மரத்துல உக்காரும், ராத்திரி சத்தமே இல்லாம காடு கெடக்கறபோது எப்படி அது
கத்தும்
எந்தக் கல்லு மேல் உக்காந்துக்கிட்டுத் தவளை திடீர்னனுட்டுக் களகளண்னு தணிணி குடிக்கிற மாதிரி சத்தம் போடும் எந்த இடத்துல மயில் ஆடும் எல்லாம் தெரிஞ்சுப்போன காடு
இப்படி இருக்கறப்போ ஒரு மான் கூட்டம் ஒரு நா தணிணி குடிக்கப் போச்சுது அதுல ஒரு மான் தணர்ணி வழியா போனப்போ விலகிப் போயிடுச்சு திடீர்னு அது வேற காட்டுல இருந்திச்சு
பாதையெல்லாம் இல்லாத காடு மரங்கள்லயெல்லாம் அம்பு பாய்ஞ்ச குறி இருந்தது. அந்தக் காட்டுல ஒரு அருவி ஜோன்னு கொட்டிச்சு யாருமே இல்லாத காடு மாதிரி விறிச்சோன்னுட்டு இருந்தது. மானுக்கு ஒடம்பு வெடவென்னுட்டு நடுங்கிச்சு இங்கயும் அங்கயும் அது ஓடிச்சு அந்தப் பழகின காடு மாதிரி இது இல்லயேன்னுட்டு அலறிட்டே துள்ளித்துள்ளிகாடெல்லாம் திரிஞ்சிச்சு ராத்திரி ஆச்சுது
மானுக்குப் பயம் தாங்கல அருவிச் சத்தம் அதைப் பயமுறுத்திச்சு துரத்துல ஒரு வேடன் நெருப்பை மூட்டி அவன் அடிச்ச மிருகத்தைச் சுட்டுத்தின்னுட்டிருந்தான். அந்த நெருப்புப் பொறி மான் கணனுக்குப் பட்டுது. அது ஒளிஞ்சுக்கிட்டுது தனியா
காட்டைச் சுத்திச் சுத்தி வந்து
களைச்சுப்போயி அது உக்காந்துகிட்டது.
இப்படி நெறய நாளு அது திரிஞ்சது ஒரு நா ராத்திரி
Οι επίτακτιβ
நெலா வெளிச்சம் காட்டுல அடிச்சது அருவி நெலா வெளிச்சத்தைப் பூசிக்கிட்டு வேற மாதிரி ரூபத்துல இருந்திச்சு பயமுறுத்தாத ரூபம் நெலா வெளிச்சம் மொத்துமொத்துனுட்டு எல்லாத்தையும் தொட்டுது திடீர்னுட்டு மந்திரக்கோல் பட்ட மாதிரி அந்த மானுக்குப் பயமெல்லாம் போயிடுச்சு
அந்தக் காடு அதுக்குப் பிடிச்சுப் போயிடுச்சு காட்டோட மூலைமுடுக்கெல்லாம் அதுக்குப் புரிஞ்சு போயிட்டுது. வேற காடா இருந்தாலும், இந்தக் காட்டுலயும் அருவி இருந்திச்சு மரம் செடி எல்லாம் இருந்திச்சு மொள்ள மொள்ள மிருகங்க பட்சி எல்லாம் அது கணணுல பட்டுது. தேன் கூடு மரத்துல தொங்கறது தெரிஞ்சிச்சு நல்ல பச்சப் பசேல்லுட்டு புல்லு தெரிஞ்சுச்சு அந்தப்புதுக்காட்டோட ரகசியம் எல்லாம் அந்த மானுக்குப் புரிஞ்சிடுச்சு அதுக்கப்புறுமா பயமில்லாம அந்த மானு அந்தக் காடெல்லாம் சுத்திச்சு பயமெல்லாம் போயி சாந்தமா போயிடுச்சு"
கதையை முடித்தாள் அத்தை
கூடத்தின் மற்றப் பகுதிகள் இருணர்டிருந்தன. இந்தப் பகுதியில் மட்டும்தான் வெளிச்சம்
இருணர்ட பகுதியைக் காடாய்க் கற்பனை
செய்து கதை கேட்ட குழந்தைகள் அந்த மானுடன் தோழமை பூணர்டு முடிவில் சாந்தப்பட்டுப் போயினர் தலையணைகளை அணைத்து உறங்கிப் போயினர் நிலமும், மஞ்சளும், கறுப்பும் கலந்த முரட்டுத்துணித் தலையணையில் சாய்ந்து ஒற்றைக் கண்ணைத் திறந்து உறக்கக் கலக்கத்தில் பார்த்த போது எங்கள் நடுவே இரு கைகளையும் மார்பின் மேல் குறுக்காகப் போட்டுத் தன் தோள்களை அணைத்தவாறு முட்டியின்மேல் சாய்ந்து கொண்டு தங்கம் அத்தை உட்கார்ந்திருந்தாள்
ருே)
 
 
 
 
 
 

இதழ் - 204, ஒக்.08-14, 2000
அதோ வருகிறார்கள்
தங்கள் கோவணங்களைக்கழட்டி முகங்களை மூழ கைகளை ஏந்தியபடி அதோ வருகிறார்கள் உற்றுப் பாருங்கள் உந்தக் கைகளில் தான் ஓடுகிறது அவசரகாலச் சட்டத்தின் ஆயுள் ரேகை
TIE356
மந்த புத்தியிலும் மறதியிலும் தான் எத்தனை நம்பிக்கை உந்தக் கைகளிற்கு எங்கள் வாக்குகளின்றியே எங்கள் பிரதிநிதிகளாய் இத்தனை காலமும் ஏப்பம்விடவிட்ட நன்றியும் மறந்து இறைச்சியைத் திண்றுவிட்டு எலும்புகளை இப்போ எமக்காய் எறிகின்றார் அதுவும்,
மீண்டும் அவர்கள் இறைச்சி திண்பதற்காக அங்காடிநாய்களாய் நாங்கள் அலைகைளில் வளர்ப்புநாய்களாய் வாலை ஆட்டி
காலை நக்கி அதரவு கொடுத்துவிட்டு இன்று ஒநாய்களாய் அழுகிறார் ஆடுகள் நாம் நனைகிறோமென்று. விரல்களிற்கு விலங்கிட்டுவிட்டு வினைகொண்டுவருகின்றார். விமானக்குண்டு எறிகணைக்கு Զ6ՕՄաՈE GՆՈՍՏՐ - бтtфи06)J6000 бTTOUффф விறகாக்கிக் கொள்வதற்கோ எம் குலத்து மங்கையரின் பொட்டுகளை அழித்துவிட்டு பூக்கொண்டு வருகின்றார். 6T60,TGOT மலர்வளையம் வைப்பதற்கோ
சூரியோதயம் காட்டுவதாய் சூளுரைத்து வருகின்றார். அஸ்தமித்த உயிர்களிற்கு அந்தியேட்டி செய்வதற்கோ
கப்பலையே மூழ்கழத்து நங்கூரமிட வருகின்றார். மண்ணிற்குள் புதையுண்ட மனிதர்கள் எழுந்திடாமல் நங்கூரமிடுவதற்கோ
விழிகளைப் பிடுங்கிவிட்டு வெளிச்சவீடுகாட்டுவதற்கு விரைந்தே வருகின்றார் இடம்பெயரும் எம்மவர்க்கு இடம்காட்டி உதவுவதற்கோ அமைதிப்படையுடன் கூடி அட்டகாசம் பல புரிந்து அஞ்ஞாதவாசம் சென்று ஆண்டியாய் வந்து நிற்கும் அரசனும் வருகிறான். பெரியபிள்ளை பிழக்கின்ற வாகனத்தில் வந்து விரட்டி விரட்டி வேண்டாத தொல்லைதந்து நட்டநடு வீதிகளில் துடிதுடிக்க
சுட்டுக் கொன்ற அப்பாவி மனிதர்களின் ஆவிகள் உலவுகின்ற விதிகளில் வருகிறான்.
வரட்டும்
6T6üG56) (Tibb
வரட்டும் எங்கள் இதயங்களில் மிதித்துச் சென்ற அவர்களின் பாதங்களின் சுவடுகள் பதில் சொல்லும்,

Page 16
இதழ் - 204,
ಕ್ಲಾತ5,O8-14, 2OOO
ஈழத்துத் தமிழ்ச் சூழலில் நவீன ஓவியம் குறித்த பிரக்ஞையைக் கொண்டு வந்தவர்களுள் முதன்மையானவரான ஒவியர் ഥ/ിത്ര ജൂബ്ബ് (ിL126ഥ ക്രികഴ്ത്തി LD606017/75) /76)/D/760III/f.
1933இல் குருநகரில் பிறந்த மாற்கு அவர்கள் ஒவியம், சிற்பம் ஆகிய துறைகளில் தீவிர ജൂബ// ഉഥ 6ിLിL/10 வந்தவர் ஈழத்தில் இத்துறைகளுக்கான அவரது பணி ஈடு செய்ய முடியாதது அவரது நினைவாக இக்குறிப்பு இங்கு பிரசுரமாகின்றது.
து நடந்தது 1970களில்
—LDTÍ LIDIT GYÚL Lf Lió முதன்முதல் ஓவியம் பயிலச் சென்றபோது- எங்கே ஒரு படம் வரையும் பார்ப்போம் என்றார்
வீடு, முற்றம், பூந்தோட்டம், பிள்ளை விளையாடுதல், அம்மா வெளியில் நிற்றல். என வரைந்தேன்.
அச்சா நல்லாயிருக்கு (இப்படித் தான் அவர் எல்லோருக்கும் சொல்வார் - பெரும்பாலும்)
கர்நாடக இசையை கவின்கலைப் பாடமாகப் பயின்ற எனக்கு - ஒவியத்தை அதில் ஆர்வம் இருந்தமையால் மார்க் மாஸ்டரிடம் பயிலக் கிடைத்தமை, வாழ்வில் நல்ல அனுபவமாகவே அமைந்தது. மார்க் மாஸ்டர் - எனது படத்தைப் பார்த்து விட்டு "முதலில் மனித உருவம் கீறுவோம் என்று வரைய ("கிறுக்கத் தொடங்கினார்.
மனிதத் தலையை வரைந்து பகுதிகளாகப் பிரித்தார். ஒரே கோடுகள் தான்
அவருடைய மனிதன் எனக்குச் சிரிப்பைத் தந்தான் வீட்டில் காட்டிய போது- இவர் என்ன பேய்க்காட்டுகிறாரோ" என எனது உறவுக்காரர் ஒருவர் சொன்னது ஞாபகம்
எனது பெற்றோருக்கு இதனை - உள்வாங்கக்கூடியதாக இருந்தது.
ஏனெனில் அவர்கள் முன்பு சிங்களப் பிரதேசத்துடன் ஊடாட்டம் கொண்ட பண்டாரவளையில் படிப்பித்தவர்கள்
-மார்க் மாஸ்டரின் ஒவியம் அப்போது தமிழ் பகுதிகளுக்குப் புதுசுதான்
ஏன் அவர் எழுதிய தேடலும் படைப்புலகமும் என்ற எழுத்து வடிவத்தை - அதை உருவாக்கியவேளை எம்மில் பலரால் உள்வாங்க முடியவில்லை.
இப்போது அந்த எழுத்து வடிவத்தை நாம் ரசிக்கிறோம், திரும்பத் திரும்பப் பார்த்து.
நாங்கள் அவரிடம் பயில நுழைந்த போது கிறுக்கல்களாக இருந்தவை பயின்று வெளியேறும் போது ரசித்து விளங்கத் தூண்டும் கலானுபவங்களின் பதிவுகளாக இருந்தன
அல்வாய்க் கடற்கரையில் அவருடன் -
சிப்பியும் சங்கும் முருகைக் கல்லும்
பொறுக்கியது.
அவற்றில் இயேசுநாதரும், சூசையப்பரும், தேவமாதாவும் சம்மனசுகளும் செய்து திக்கத்துச் சிப்பிகளை பெத்தலகேம் ஆக்கியது.
goluJİ DI ÖLÜ ; ||G|ULI 2) GUGDEN Ö Ö ||
விட்டில் சிப்பி குவித்து ரெஜிபோமை பெற்றோலில் கரைத்துப் பசை செய்து ஒட்டி
ஒட்டிப் பல சிற்பங்களை எங்கள் அனுபவங்களாய் எங்களால் உருவாக்க வைத்தவர் மார்க் மாளிப்டர்
அவரை லுாளப்' என்ற ஹாட்லி மாணவர்களும் உணர்டு புலம் பெயர்ந்து வாழும் இவர்கள் அங்கு ஒவியங்களைக் காணும்போது மார்க்கரை நிச்சயம் நினைவில் கொள்வார்கள்
கர்நாடக சங்கீதம் பயில (பாட) (!pl; Loഖi്കബ് ஒவியத்துக்குத் தள்ளிவிடும் வழக்கம் அப்போது பாடசாலைகளில் இருந்தது. இசைக்கே லாயக்கற்ற பல црталото)/ifдоћай — шарії - LIDTÍ LIDIT GÜL IFAL LÓ அடிவாங்கத் தவறவில்லை. ஏனெனில் ஒவியமும் ஒரு கவிண்கலையே! இதை மாற்கு மாளிப்டர் அப்போது சொல்வார் ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள்
கொணர்டு போய்க் கொடுக்கலாம் என்பார்கள்
இந்தப் பொருட்களையெல்லாம் அவரவரது அனுபவங்களுக்கேற்ப வடிவங்களாக வடிக்கச் செய்து மேலும் ஊக்கப்படுத்தியவர் மார்க் மாஸ்டர் ஒரு
 
 
 
 
 
 

டைப் ஆள் என்ற பெயருடன் இப்படிமுரண்பட்ட ஒரு மரபுவழிச் சமூகத்துள் நுழைந்தவர்களில் முன்னோடியான அவர் எப்படியான துயர அனுபவங்களைப் பெற்றிருப்பார் என்பதை இன்று எம்மால் Քւ6007Մ (1pւգ եւյլն/
அவரது நடமிடும் சிவன், இயேசுநாதரின் திருமுகம், சகுந்தலை, மணர்ணின் அழைப்பு மீட்சி கணணகி போன்றன அப்போது பகிடி போல கருதப்பட்டதையும் அவர் அனுபவித்துள்ளார்
ஹாட்லிக் கல்லூரியில் அவரது வதிவறை அறையாக இல்லாமல் - ஒரு களஞ்சியமாகவே (Store) இருந்தது.
LLEigas - La)のみgai、LDLーのLみaf கம்பிகள் குடுவைகள், தகரங்கள், சிப்பி, சங்குகள் முருகைக்கற்கள் யாவும் நிறைந்த அறை அதன் நடுவில் அவர் ஆர்வமுள்ளோரைக் கூட்டிச் செல்வார். தமது ஆக்கங்களைக் காட்டி அனுபவிப்பார்
அவரது அறையே எமக்குப் புது அனுபவத்தையும் ரசனையையும் ஊட்டத் தொடங்கியது புறச்சூழல்கள் கட்டுப்பாடுகளின் தாக்கங்களில் இருந்து விலகி தமக்கான ஒரு சுய எணர்ண ஒழுங்கில்
தமது உலகை தமது உள்ளொளி
அனுபவத்தை வண்ணக் கலவையிலோ அல்லது கோடுகளிலோ உறவாடிப் பதியச் செய்ய பல மாணவர்களைப் புதிய உலகில் பிரவேசிக்கச் செய்தவர் மார்க் LρΠαγύι ή
நல்ல சமூகத்தை உருவாக்கிய ஒரு நல்ல ஆசானாகவும் இருந்தார் அவரும் அவரது மாணாக்கர்களும் குடும்பமாகவே இயங்கினர்
அவரிடம் பயிலச் சென்ற போது தெரிந்த அவரது கிறுக்கல்கள் அவரிடம் பயின்று வெளியேறும்போது
உள்ளொளி அனுபவங்களாகவே மனதில் பதிந்தன.
எல் கிறேக்கோ - என்ற ஸ்பானிய ஓவியரில் பற்று வைத்திருந்தவர் மார்க் LIDIT Gyó fij
கிறேக்கோவின் ஒவியர்களும் அவரது காலத்தில் பகிடியாகக் கருதப்பட்ட கிறுக்கல்களாம்.
பின்னர் தான் அவை ரசிக்கப்பட்டுப் புரிந்துணரப்பட்டன
கிறேக்கோபோல --மார்க் மாஸ்டரும் இனித்தான் எமது சமூகத்தால் ரசிக்கப்படுவார் - என்று பேராசிரியர் மெளனகுரு குறிப்பிடுவது - இங்கு பொருத்தமாகும்
- 1953ல் நுணர்கலைக் கல்லூரி
1955ல் அங்கு நடந்த கணிகாட்சியில் இவரது 21 ஓவியங்கள்-ஏனைய மாணவரில் - ஒருவரது குறைந்தது 2 அல்லது 3 மட்டுமே) தெரிவானமை,
。1957j óarLa) ó、rL)
இரணடாமிடம்
- விடுமுறைகால ஓவியர் கழகம்
கோடுகள் வர்ணம் வடிவம் தான்
ஒவியம் என்ற கொள்கை
பணத்துக்காகவும் உழைப்புக்காகவும் என்றல்லாமல் மன ஓட்டத்திற்குக் கட்டுப்பட்டு வரைபரப்பில் பதிந்தமை
எல கிறேக்கோ என்ற எப்பானிய ஒவியரில் பற்று
- றுா ஒ என்ற ஒவியரைப் போல (அவர் பற்றி அறிந்திராமலே) ஒவியங்கள் வரைந்தமை (இதனை அவரது விரிவுரையாளர் சொல்லிப் பாராட்டியுள்ளார்)
ஓவியக் கணிகாட்சிகளை நம்மிடையே அடிக்கடி நடத்துவதன் மூலமே ரசனையை வளர்க்கலாம் என்ற அவா!
என்பன அவரைப் பற்றிக் குறிப்பிடக் கூடியவை
மாற்கு மாஸ்டர் இன்று எம்மிடையில் பிறந்திருக்காவிட்டால் அவரது மரண அறிவித்தலை அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுச் சிறப்பாக அறிவித்திருக்கும் அதை மொழிபெயர்த்து எம்மவர்களும் விளாசியிருப்பர்
- மார்க் மாஸ்டரைத் தெரியுமா? "அவர் ஆர் "எனக்குத் தெரியாதே" "அவர் ஒரு ஓவியர் சிறந்த ஆட்டிஎப்ட்."
"உதைப் போடப் போனால் இனி எல்லா ஆர்டிஎப்ட்மாரையும் செத்தால் போடர் சொல்லிக் கேட்பாங்கர்"
(இவனுக்கு எப்படி விளங்கப்படுத்தலாம்?)
"இல்லை இவர் என்ற பெரியப்பா மாதிரி. கனகாலம் படம் கீறியவர்" "அப்பிடியா?- குறிப்பை எழுதித்தாரும்." இப்படி எல்லாம் சொல்லித் தான் இவரது பிரிவுச் செய்தியைப் போட வேண்டிய நிலையில் தமிழ் ஊடகச் செய்தித்துறை இருக்குமானால் நவீன ஒவியம் எங்கே?
வரதனர்

Page 17
"புராண வரலாறுகளில், தேவதைக் கதைகளில், நாட்டுப்புறக் கதைகளில் இளவரசர்கள் கொடுரமான சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றி வாகை சூடினர் எனத் தொன்று தொட்டுக் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் நன்கு ஆராய்ந்து பார்த்தால்,
உடற்பலத்தையும் மனத்துணிவையும் மட்டுமே கொண்டவர்கள் என விளங்கும். இளவரசிகளுக்குரித்தாகியிருந்தது. பெண்கள், உடற்பலம் கொண்ட ஆண்களின் காமத்தை ஞான சக்தி முலம் உறிஞ்சி ஆட்டுவித்து வீரச் செயல்களைப்
புரிய வைத்தனர்."
ā/ னேத்ரா ராஜகருணாநாயக்க பெண
பத்திரிகையாளர் ஒரு படைப்பாளி கவிதை மொழியில் வாசகர்களுடன் தமது அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும் வழக்கமுடைய சுனேத்ரா அவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன் "சந்துண்கிர கினி கனி "(எரியும் சந்தன மலை) மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். அதன் பின்னரான அவரது படைப்புக்களில் "பிரேம புராணய" (காதற் புராணம்) எனும் நாவல இலக்கிய உலகிற்கு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தது எனலாம். சுனேத்ராவின் புதிய சமீபத்தைய படைப்பு "ரிதி திரங்கனாவிய (வெள்ளித்திரை நாயகி)"
என்ற நாவலின்
அந்நூலின் பின் அட்டையில் அந் நாவல் குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்நூலைப் பற்றி பொதுவாகக் கூறுவதாயின் தென்னாசிய அரசியலை கருவாகக் கொணட ஒரு பரந்த திரைப்படத்தைப்
போன்றது இந்நாவல் அதேபோல தா லயத்திற்கேற்ப அலைபாயும் சாகரத்தின் நடுவே உள்ள வனப்பு மிகு தீவினை கருநீல வானத்தில் இருந்து உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு விழியைப் போன்றது"
"தெற்காசிய அரசியல் முழுவதும் ஒரு இயல்பான நடைமுறையை காணலாம். இங்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் நபர்கள் தவறான வழிமுறையினைப் பின் பற்றியே காரியங்களை கடப்பாடுகளை சாதித்துக் கொள்கின்றனர். இவ்வாறு தவறான வழிமுறையில் அதிகாரத்தைப் பெற்றுக கொள்ளுபவர்கள் அதி தவறுகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் நியாயப்படுத்தவும் முயற்சிக்கின்றார்கள் நாம் இந்த முறையில் காணப்படும் தவறுகளைப் பற்றிப் பேசினாலும் சாதாரண மக்களினால் இவற்றை எதிர்க்கவோ சவாலுக்குட்படுத்தவோ முடியாது நாம் வாழுகின்ற சமூகத்தில் எமது இருப்பையும் வடிவத்தையும தீர்மானிப்பது இந்தப் புறச்சக்திகள் தாம் ஆயினும் எம்மால் அனைத்தையும எதிர்த்துப் முடியாவிட்டாலும் சிலவற்றை மாற்றிவிட முடியும பெரும பாலும இவர் வாறான மாற்றங்களை திரைப்படங்கள் செய்வதை காணக் கூடியதாக உள்ளது. இந்த விடயத்தைத் தான் நான் "ரிதி திரங்கனாவிய" மூலம் வெளிப்படுத்த முயற்சித்தேன்."
GLITT UT ITL
சுனேத்ரா அவர்கள தனது ரிதி திரங்கனாவிய தலைப்பைப் பற்றி இவ்வாறானதொரு கருத்தை முன்வைக்கின்றார்
இளவரசர்கள்
ஞான சக்தி
சுனேத்ரா அவர்களின் நாவலின கருப்பொருள் ஒரு பெணர் அப்பெணணுக்கு அவர் ஒரு அரசியல் வடிவத்தைக் கொடுத்துள்ளார். அப்பெணணின் வாழ்க்கையின் பலதரப்பட்ட சந்தர்ப்பங்களினுாடு மனித வாழ்வின் மிக மென்மையான திருப்பங்களை வெளிப்படுத்த அவர் முயற்சிக்கின்றார். இந்தப் பெண பாத்திரத்தின் மூலம் எமது வாழ்வின் பலதரப்பட்ட கோணங்களையும் இயல்புகளையும் சித்திரிக்க சுனேத்ரா அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பாரம்பரிய எழுத்துலக வரையறைகளுக்கு அப்பால் பரந்துபட்டதாக உள்ளது.
'ரிதி திரங்கணாவிய" நாவலின் பிரதான பாத்திரத்தை எம்மால் சரளமான இலகுவான வழிமுறையில் அறிமுகப்படுத்துவது சற்றுக் கடினமானது அப்பெண னின் பிறப்புச் சான்றிதழில் "மாஷெலா மானெல்" எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவள் பின்னர் "மனுஷி" என்ற பெயர் கொண்ட நடிகையாக பிரபலமடைகிறாள். திருமணத்தின் பின் அவள் "திருமதி மனுஷி பத்திரன" என பெயர் பெறுகிறாள். பின்னர் அவள் வஜிரதேவி என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்
"இப்பெயர் குறித்த விடயத் தினூடே சமூகத்தினுள் மனிதாபிமானம் மனிதத்துவம் குறித்து நிலவும் ஏற்றுக் கொள்ளப் பட்ட வரையறைகளை கட்டுடைத்தலே என தேவையாக இருந்தது" என சுனேத்ரா அவர்கள் கூறுகின்றார்
பொதுவாக இலங்கைப் பெண எழுத்தாளர்கள் அரசியல் தொனிப் பொருட்கள் குறித்து எழுதுவதும் பேசுவதும் அரிது. இதனால் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாகி விட்டனர். இவ்வாறான பின்னணியில் னேத்ரா அவர்கள் அரசியல் சமூக பொருளாதாரத் தொடர்புகளை சூட்சுமமாக வரையறுப்பது அவதானத்திற்குரியது. இதற்கான நிபுணத்துவத்தை அவர் எண்ணிலடங்கா இந்தியப் பயனங்களின் மூலம் பெற்றுக் கொணர்ட அனுபவங்களினால் விசாலித்துக் கொணர்டதாகக் கூறுகின்றார்
"எமது பழைய தேவதைக் கதைகளில் பரந்துபட்ட அரசியலைக் காணக் கூடியதாக வுள்ளது. நான் அடிக்கடி இந்தியாவில் சஞ்சரிப்பதனால் அத்தேவதைக் கதைகளினுள் புதைந்து கிடக்கும் அரசியல் குறியீடுகளை விளங்கிக் கொள்ள இயலுமாகவிருந்தது. சிலவேளைகளில் கடவுளர்கள், தேவர்கள் தம மை விட அதிகம பலம பெற்று விடுவார்கள் ஆணர் பெண இயல்புகளுக்கு அப்பால சென்று விடுவார்கள எனப் பீதியடைந்தனர். சிவன் பார்வதி புராணத்தில் இவை அனைத்தும் எழுத்தில் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றைச் செவிமடுப்பதினால், அவதானிப்பதினால் உள்வாங்கிக் கொள்வ தினால் எண் உள்ளத்தில் பொதிந்து கிடந்த கதைக்கரு மெருகேறியது. இந்நாவலில் வரும் உரையாடல்கள் காட்சிகள் சஞ்சாரங்களின் போது என்னுள் ஏற்பட்ட எணர்ணங்களின் வெளிப்பாடாகும். நான் அப்புராணங்களில் தோற்றம் பெறும் அரசியல் தொனிப்பொருளை நிகழ்காலத்திற்குப் பொருந்தும் வகையில் ஆவணப்படுத்த முயற்சித்தேன் என்கிறார் அவர்."
தொகுப்பு: திலினா வீரசிங்க, ரத்னா
 
 
 
 
 

இதழ் - 204, ஒக்.08-14, 2000
சொர்க்கமும் நரகமும்
லங்கை சொர்க்கத் தீவு எனும் தலைப்பிலான ஒரு சிறு கட்டுரை வாசிக்கக் கிடைத்தது. NeXus எனும் உல்லாசப்பயணத்துறை சம்பந்தமான ஒரு சஞ்சிகையில்
வந்திருந்தது. அட்டையில் கொழும்பு மனிங் மார்க்கெட்டில் ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் படம் போடப்பட்டிருக்கிறது. தலைப்புக்கு பொருத்தமில்லாத உல்லாசப் பயணிகளை எந்த வகையிலும் கவராத படம் கட்டுரை ஒரு பிரித்தானியப் பெண்மணியால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களின் காலனித்துவத்திலிருந்த நாட்டின் பரிதாப நிலை தான் அந்தப் படமாக இருக்கலாம் இருந்தும் கட்டுரையில் இலங்கை பற்றிய சில சுவாரஷியமான தகவல்களைப்
பெறலாம்.
பாதுகாப்புக் கெடுபிடிகளையும், அது தரும் சோர்வுகளையும் மீறிய ஆரோக்கியமான சூழல், சிறந்த உணவுகள் உபசாரம் மிகுந்த மக்கள் (இதெல்லாம் ஹில்டன் போன்ற ஹோட்டல்களுக்குள்ளே தான்) என ஓர் அறிமுகக் குறிப்பு 1200 பிரிட்டிஷார் இலங்கையில் வசிக்கிறார்கள் (கொழும்பில் 900 பேர்) மூன்று அல்லது நான்கு படுக்கையறை கொணர்ட இருப்பிடம் ஒரு லட்சத்திலிருந்து ஒரு லட்சத்தி முப்பதாயிரம் மாத வாடகையிலுணர்டு என்ற தகவல்களென தொடங்குகிற கட்டுரை தொடர்ந்து.
இலங்கைத் தொழிலாளர்கள் புத்திசாதுர்யமிக்கவர்கள் திறமைசாலிகள் என்ற புகழுரையோடு இலங்கையர்கள் மேற்கத்தேய மயமாகி வருகிறார்கள் இருந்தும் ஏனைய ஆசிய நாடுகளைப் போன்று இங்கும் முகம் என்பது முக்கியமானதாக இருக்கிறது.புன்னகைகள் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன. மக்கள் நீங்கள் எதைக் கேட்க விரும்புகிறீர்களோ அதைச் சொல்லி விடுவார்கள். உணமைகளையல்ல தாமதம் என்பது ஒரு போக்காக மாறி வருகிறது (இனியாவது நேரத்திற்கு அலுவலகத்திற்கு வரப் பார்) இது மக்களின் மனநிலையால் என்பதை விட போக்குவரத்து நெரிசலால் தான் என்று விடலாம் தகுதி அந்தஸ்து அங்கீகாரம் தான் எல்லாமே இங்கு பெணிகள் தான் இங்கு பிரதான குடும்ப ஒட்டுனர்களாகச் செயற்படுகிறார்கள். (சுரணிடலுக்கு உள்ளாகின்றமைக்கான மறு பெயரா?)
இலங்கை தான் உலகிலேயே விடுமுறை கூடிய இடமாக இருக்க வேணடும்.மக்கள் ஒரு பாலத் திறப்புக்காகக் கூட இங்கு விடுமுறை எடுத்து விடுகிறார்கள் இன்னொன்று கிரிக்கெட்டால் இங்கு எல்லாமே ஸ்தம்பித்து விடுகிறது.
ஆசியாவிலேயே தாராள முதலிட்டுக்கான இடமாக இலங்கை இருக்கிறது. வெளிநாட்டவர்களுக்கு வியாபார பன்முகத்துறைகள் உண்டு நகைத் தொழிலிலிருந்து வங்கித்துறை வரை இங்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இங்கு வர்த்தகம் தனிநபர் அடையாளங்களோடு நிற்கிறது. நாட்டுக்குள் பரவலாக இருக்கும் ஒரே மாதிரிப் பெயர்களான பெரேராக்கள் டி சில்வாக்களை இட்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேணடும் குழம்பிப் போய்விடக் கூடாது.
ஆங்கிலம் சிங்களத்தை பிரதியீடு பணிணி உத்தியோக மொழியாக மாறிவருகிறது. பழசுகள் இளசுகளை விட நல்ல ஆங்கிலம் பேசுகிறார்கள்
இலங்கை வாழ்க்கைக்குரிய சுகாதார வசதிகள் நிரம்பிய இடம்தான் இப்போது கொழும்பு பத்து வருடங்களுக்கு முன்பிருந்ததை விட சுத்தமாக இருக்கிறது. அங்கு மலேரியா பற்றிய அச்சம் வேணடாம். ஆனால் டெங்குக் காய்ச்சலையிட்டு கவனமாக இருப்பது நல்லது
இலங்கை ஒரு யுத்தப் பிரதேசம் தான். ஆனால் கொழும்பில் வசிக்கையில் அதையெல்லாம் விட்டுத் தூரமாயிருக்கிறது போல் இருக்கும் வாழ்க்கை எல்லாம் வழமைப்படிதான் செல்கிறது. இருந்தும் வீதிச் சோதனைச் சாவடிகள் தான் ஓர் இடையூறாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறதாக இருக்கிறது. பிரிட்டனில் எப்படி வீதி விபத்துக்களோ அது மாதிரித் தான் இங்கு பயங்கரவாத நிகழ்வுகள் என்பதும், அவ்வளவு சாதாரணமாகி விட்ட விடயம் என்கிறார் Rod Hobbes GT Goi JD Lalífsög5 T6óîULIŤ.
தனிப்பட்ட தாக்குதல்கள் என்பது இங்கு பெரிதாக இடம் பெறுகிற விடயமில்லை. எனவே பயமில்லாது வீதியில் நடக்கலாம். அநேக பெணகள் நகரத்தில் மேற்கத்தேய பாணி சொகுசை அனுபவிக்கிறார்கள். திருட்டு என்பது இங்கு ஒரு சீரியசான விடயமாக இல்லாவிடினும் கூட பெரும்பாலும் அனேகர் குறிப்பாக வெளிநாட்டினர் வீட்டுக்கு ஒரு காவலாளியை வைத்தேயிருக்கிறார்கள்
Nick Grinhut என்ற பெண் தான் இச்சுவாரஷிய எழுத்துக்கள் அடங்கிய இக் கட்டுரையை எழுதியவர் இருந்தும் இதெல்லாவற்றையும் விடவான யதார்த்தங்கள் எமக்குத் தெரியும் இருந்தாலும் இதை வேறொரு ஒப்பிட்டுக்காகவே எழுத நினைத்தேன். அதுவும் ஒரு பிரித்தானிய பெண்ணின் எழுத்துக்கள் தொடர்பானதுதான் அவர் இலங்கைக்கு அடிக்கடி விஜயம் செய்பவர் ஆனால் உல்லாசப் பயணியாக அல்ல. அக்கறை மிகுந்த தேடலுள்ள ஒருவராக அதிலும் இலங்கையின் எரியும் பிரச்சினைகள் பற்றிய தேடல் கொண்டவர் தமிழ் மக்களின் பால் மிகவும் கரிசனையுடையவர் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் ஆய்வுநூல்கள் எழுதியிருக்கிறார். Sri Lankan Tamils. The right to self determination GT60ii) 560601 Lal) 5607 LILL மேற்படிப்பு ஆய்வு மேற்கொணர்டவர் (அவ எங்கட பிரச்சினையை வச்சு பட்டம் பெறுகிறா என்று கொச்சைத்தனமாக நினைக்காதே நினைத்திருந்தால் எந்தப் பிரச்சினைகளுமற்ற தலைப்பில் அவ பட்டம் எடுத்திருக்கலாம்). அது நூலாக வெளிவந்தது. அவருடைய பெயர் MS, Helena J. Wall, இலங்கையில் மேர்ஜி கந்தசாமி என்பவரிடம் விற்பனைக்கிருந்தது. 750 ரூபா நொண்டியடிக்கிற எனது சம்பளத்துள்ளும், கந்தசாமியணர்ணையின் நக்கல் சிரிப்புக்கு மத்தியிலும் - அதைப் பெரிய பெரிய ஆக்கள் தான் வாசிப்பார்கள் என்று சில பெயர்களையும் குறிப்பிட்டார் - அதை வாங்கினேன். முன்னுரையை மட்டும் வாசித்த நிலையில் அது கிடப்பில் எண் அறையில் இருந்தது. பிறகு சில நாட்களில் அதைக் காணவில்லை. காணவில்லையென்ன யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் (யாரிடமாவது இருந்தால் தந்து விடுங்கள்)
ஆக இந்த இரணடு பெணிகளும் இலங்கையைப் பற்றி அவரவர் தளத்தில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்தத் தளங்கள் தான் எவ்வளவு வித்தியாமானது எதிரும் புதிருமானதுமான பார்வைகள் இங்கு அவற்றையெல்லாம் விட துரதிருஷ்டம் என்னவென்றால் முக்கியமான அந்த நூலைப் படித்து ஏதாவது எழுதுவதை விடுத்து (அது பற்றி ஒரு அறிமுகக் குறிப்பு சரிநிகரில் வந்துள்ளதென நினைக்கிறேன்) இந்தக் கட்டுரையைப் பற்றி எழுதிக் கொண்டிருப்பது தான்
○ ورم دكاكيني چینی:] کسے ی تک G2 چکے ][تسمیہ

Page 18
ரணடாவது தசாப்தத்தில் காலடி" எனும் தலைப்பைத் தாங்கி சக்தி சஞ்சிகை வெளிவந்திருக்கிறது. சக்தி தொடங்கி 10 ஆணர்டுகள் கழிந்த நிலையில் "ஆணாதிக்கப் பிடியிலிருந்து தகவல் தொழில் நுட்பத்தை விடுவிப்போம்" என்ற கோசத்தைத் தாங்கி வரும் இந்த இதழில் இம்முறை
கனதியான கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சக்தியினர் முதலாவது இதழ் 1990 ஒகளிப்டில் மைத்திரேயி போன்றவர்களின் முழு
போராடுவோம் எனும் விடாப்பிடியான நோக்கில் கொணரப்பட்ட பல சஞ்சிகைகள் இடையில் கைவிடப்பட்டதற்கு வெறும் பொரு ளாதாரக் காரணிகளை மட்டும் கூறி விட்டுப் போக முடியாது கூட்டுழைப்பு கூட்டுப் பொறுப்பு இல்லாமல் போனமை மற்றும் அரசியல் குழுவாதம் தனிப்பட்ட சண்டைகள் என். பன போன்ற காரணிகளும் சில சஞ்சிகைகளின் நிறுத்தத்திற்குக் காரணமாகியிருக்கின்றன.
இப்படியான சிறுசஞ சிகை குழல
இரண்டாவது தசாப்தத்தில்
முயற்சியால் நோர்வே-ஒளப்லோவில் இருந்து கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் சுகிர்தா, லிட்டா ராசநாயகம் போன்றோரின் பங்களிப்புகளுடன் வெளிவந்து ஒரு கட்டத்தில் அது நின்று போக சக்தியுடன் இணைந்து பணியாற்றிய தயாநிதி அதனைப் பொறுப்பேற்று இதுவரை வெளிக்கொணர்டு வந்துள்ளார். பின்னர் புலம்பெயர்ந்த பெணகள் பலரின் பங்களிப்புகளுடன் தொடர்ந்து வெளிவந்து
|nomonomi
கொண்டிருக்கிறது.
இதுவரை வெளிவந்த 25 இதழ்களையும் வைத்து மறுவாசிப்புச் செய்யும் போது தமிழ்ச் சூழலில் பெண்ணிய எழுத்துக்களை அல்லது பெணிகளின் எழுத்துக்களை ஆராய்கையில் சக்தியை விட்டுவிட்டு நகரமுடியாது என்கிற முடிவுக்கு வரமுடிகிறது. 25 இதழ்கள் மட்டுமே இந்த 10 வருடங்களில் கொண்டுவர முடிந்திருந்தாலும் அதன் தொடர்ச்சி உணர்மையில் மெச்ச வேண்டிய ஒன்று புகலிடச் சூழலில் மட்டுமல்ல பொதுவாக சிறுசஞ்சிகை உலகில் ஆணர்களால் வெளிக்கொணரப்பட்ட சஞ்சிகைகள் எல்லாமே காலக்கிரமத் தில் கைவிடப்பட்டுப் போன, போகிற நிலையில் (இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்) 10 ஆண்டுகால சக்தியின் தொடர்ச்சி உணர்மையில் மலைக்க வைக்கக்கூடியது தான்.
சக்தியில் வெளிவந்த பெணகளின் சிறுகதைகளை ஒன்று திரட்டி புது உலகம் எமை நோக்கி எனும் ஒரு சிறுகதைத் தொகுப்பை சக்தி வெளியிட்டிருந்தது.
பெரும்பாலும் சிறு சஞ்சிகைகள் நடத்தும் பலர் அச் சஞ்சிகைகளை நடத்துவதற்கு கொடுக்கும் விலை சாதாரணமானதல்ல, இலங்கையில் விடிவு சஞ்சிகை நடத்திய போதும், வேறு சில சஞ்சிகைகளுடன் கூட்டாக இயங்கிய போதும் நான் கண்ட அனுபவங்கள் அவை,
எனினும் சஞ்சிகையைக் கொணர்டுவர என்னை விலையையாவது கொடுப்போம்
காலடி வைக்கும் சக்தி
அவலங்களின் மத்தியில் பெணர்களால் பெண்களுக்காக கொணரப்பட்டுள்ள சக்தி குறித்து முறையாக ஒரு முழுமையான விமர்சனம் பெனர்களால் செய்யப்பட வேணடும் அரச சார்பற்ற நிறுவன நிதியைக் கொண்டிருந்தும், பணம் கொடுத்து எழுத வைக்கக் கூடிய வசதிகள் இருந்தும் கூட பெணகள் இயக்கங்கள் பல இலங்கையில் பெண்களின் சஞ்சிகையை தொடர்ச்சியாகவும், கிரமமாகவும் கொணர்டுவர முடியாமலிருக்கும் நிலை கவனிக்கத்தக்கது.
புகலிடச் சூழலில் இயந்திரமயப்பட்ட வாழ்க்கை களைப்பு நேரமின்மை, இவ்வளவையும் விலைகொடுத்து சஞ்சிகைக்காக பிரேத்தியமாக உழைத்து தம்மை மாடாகச் சுரணடவிட்டு கிடைக்கும் பணத்தைக் கொண்டு தான் இப்படியான சஞ்சிகைகள் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றன
நோர்வேயில் வெளிவந்துகொண்டிருந்த சர்வதேச தமிழர் எனும் சிறு பத்திரிகை (சில மாதங்களுக்கு ஒரு முறை வந்த News Lette) சமீபத்தில் நிறுத்தப்பட்டது. அதன் ஆசிரியர் இப்பத்திரிகையை நடத்துவதாகக் கூறி வருடாந்தம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட நோர்வே குரோனர்களை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது சக்தியை நடாத்த அரசாங்கத்திடம் உதவி கோரலாமே என்று சக்தி ஆசிரியரிடம் கேட்டதற்கு அவர் அரசின்நிபந்தனைஞக்கும் அவற்றின் கட்டுப்பாடுகளுக்கும் இணங்கு வதை விட நாங்கள் எங்களை வருத்தி சஞ்சிகையை நடாத்தி விடலாம் என்கிறார்.
இம முறை சக்தியின ஆசிரியர் தலையங்கத்தில் இப்படிக் குறிப்பிடப படுகிறது. ஆரம்பத்தில் சந்தா சேகரிப்பதற்காக நாங்கள் பஸ்தரிப்பிடம புகையிரத நிலையம் தென்பட்ட ஆசிய
橡* 線 ZL SZ ZTLL S L S L SL SZZ SZYLLLLLLZZLLLL S STTTTTTTTS
ܐ.
முகங்களுடன் எல்லாம் பேச முயற்சித்தோம் அவர்களின் அலட்சியங்கள் மத்தியிலும் தொடர்ந்தோம். எமது சுவரொட்டிகளை கிழித்தும் சஞ சிகைகளை எரித்து நடத்தப்பட்ட ஆணர்களின் எதிர்ப்புகளையும் எதிர் கொணர்டோம். புகலிடச் சூழலில் ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பில் சக்
 
 
 
 
 
 
 
 

இதழ் - 204, ஒக்.08-14, 2000
சஞ்சிகை பற்றி பலமுறை விமர்சனங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை வாசகர்கள் அறிவீர்கள். ஆனாலும் சக்தி 10வது வருடத்தை பூர்த்தி செய்யும்
இந்த ஆணர்டில் இலக்கிய சந்திப்பினர் 26 வது அமர்வில சகதி சஞ்சிகைக்கான அறிமுகம் நடைபெற்றுள்ளமுறையை என்னவென்பது?
ஆணர்கள் இலக்கிய உலகம் இதையிட்டு பெருமிதம் அடையலாம் அத்துடன் பெணவிடுதலையில் ஆர்வம் உள்ளவர்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் ஆணர்களும் இது பற்றி திருப்திப் பட்டுக் கொள்ளலாம். ஐரோப்பாவில் ஆரம்பத்தில் வெளிவந்த சகல சஞ்சிகைகளும் நின்று போன நிலையிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் சக்தி பெணகள் சஞ்சிகை என்பதால் அதனை எவராலும் நினைவில வைத்திருக்க முடியவில்லைப் போலும்
சக்தி பல பெண புதிய பெண எழுத்தாளர் களை அறிமுகம் செய்திருக்கிறது. தங்களை எழுத்தாளர்களாக அடையாளப்படுத்துவதற்காகவும் தாம் கூற விரும்புவற்றைக் கூறு வற்கான களமாகவும் பல பெணர்களுக்கு சக்தி அமைந்திருக்கிறது. ஆணர் எழுத்தாளர்களின் கட்டுரைகளும் இதுவரை வெளிவந்திருக்கினர்ற போதும் பெணகளின் கட்டுரைகள் போதுமானதாக இருக்கும் பட்சத்தில் ஆணர்களின் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது எனும் கருத்தைக் கொணடிருக்கிறார்கள் சக்தியில் 1992 ஆம் ஆணர்டு வெளிவந்த கருக்கலைப்பு பற்றிய விவாதம் பலர் அறிந்தது. அந்த விவாதத்தோடு ஒட்டிய கட்டுரைகள் சரிநிகர் மற்றும் பிரான்ஸிலிருந்து வெளிவரும் சமர் போன்ற சஞசிகைகளிலும் வெளிவந்திருந்தது.
இம்முறை வெளிவந்திருக்கும் 25வது இதழில் தமிழச் சமூகத்தில் கணவரை இழந்தவர்கள் - குயின் வெள்ளி விழாக்காணும் கலைஞர் ஆனந்தராணியுடனான உரையாடல்" - தயாநிதி, ஈஸ்ட் இளம் ஈஸ்ட் திரைப்பட விமர்சனம்' - உமா தேசிய விடுதலைப் போராட்டமும் பெணிகளின் நினைவுகளும்' - ஜெயந்திமாலா, மறுப்பறிக்கை. நிரூபா செல்வியின் நினைவுப் பதிவு செய்தி, வாடகைக்குக் கருப்பைகள்" - ஆறாம்திணையிலிருந்து குழந்தை வளர்ப்பு - விலங்கொடு மனிதராய் - றஞ்சி, ஹிட்லரின் ஆட்சியில் பெணகள் - கேட் மில்லட் புதிய கருத்தடை சாதனம் - ஜெயந்திமாலா, சிங்கள சாதியமைப்பில் இன்றும் தொடரும் கன்னித் தன்மைப் பரிசோதனை' - என்.சரவணன் மற்றும் நளாயினி, சுதா ஆகியோரினர்
கவிதைகள் என்பன அடங்குகின்றன.
இவை எல்லாவற்றையும் விட சக்தி இந்த இதழ் தொடக்கம் இணையத்தில் கிடைக்கிறது. அடக்கப்படும் அனைத்து சமூக சக்திகளும் ஆளும் குழுமங்களிடமிருந்து தகவல் தொழில் நுட்பத்தைக் கைப்பற்றுவது என்பது தவிர்க்க முடியாத போராட்டமாக இந்த மில்லேனியத்தில் ஆகிவிட்டிருக்கிறது. அதன் அடிப்படை யில் பெணகள் படிப்படியாக தகவல்தொழில்நுட்பத்தை பெணகள் தமது பிடியில் கொண்டு வருவது அவசியமாகியிருக்கிறது. ஆணாதிக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் வாயிலாக இன்று உற்பத்தி செய்யப்படும் அதிகாரத்துவம் சார்ந்த கருத்துக்கள் தகவல்கள் தோற்றங்கள் சித்தாந்தங்கள் போன்றவற்றை முறியடிப்பதென்றால் இதனை மேற்கொள்வது தவிர்க்க இயலாத தாகிறது. அந்த வகையில் சக்தியின் இணையப் பதிப்பு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது.
சக்தி சஞ்சிகையுடன் தொடர்புகளுக்கு
SAKTHI, BOKS 99 OPPSAL, 0619, OLSO 6, NORWAY
Email - Sakthee Gengland.com
(360600TL 5.5GTL5 - http://geocities.com/ pennsakthi/
flEDIT LIÊ đã LDL EITBFG) நாடகப் பிரதி
'ழத்து நாடக சூழலில் சிறந்த
நாடகங்கள் இன்னும் எழுதப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், அதையும் மீறி சிலர் நாடகத்துறைக்கு தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்கியுள்ளார்கள் இதில் ஈழத்தில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் குழந்தை சண முகலிங்கம ஈழத்தில நல்ல பல நாடகங்களினை மேடையேற்றியதில் இவரின் பங்களிப்பு அளப்பரியது.
தற்போது ஈழத்து தமிழ் படைப்பிலக் கியங்கள் ஈழம் புலம்பெயர் என்ற இரணர்டு சூழலில் இடம்பெறுகின்றன. இதில் புலம் பெயர் கவிதை, சிறுகதை போன்ற படைப்புகள் ஏற்கெனவே அறியப்பட்டவை.
அத்தோடு, புலம் பெயர் சூழலிலும் நாடக ஆற்றுகைகள் இடம்பெறுகின்றன. இவற்றுள் எத்தனை சிறந்த சமூக நாடகங்கள் உருவாக்கப்பட்டன என்ற கேள்வி எழுப்பப்பட்டாலும் குறிப்பிட்ட சிலர் புலம் பெயர் வாழ்வியல் நெருக்கடிகளுக்குள்ளும் வாழ்வியல் அவலங்கள் தொடர்பாக நாடகங்கள் எழுதுவதிலும் மேடை ஏற்றுவதிலும் தங்களை ஆர்வத்துடன் ஈடுபடுத்தி வருகின்றனர்.
அதில் குறிப்பிடத்தக்கவர் ஜயகரன். கனடாவை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனது வாழ்விடமாகக் கொணட இவர் ஒரு கவிஞரும் கூட
போரினால் ஏற்பட்ட புலம் பெயர்வும், புலம் பெயர் வாழ்வின் அவலங்களும் இப்புதிய வாழ்வு அனுபவத்தினை பதிவு செய்யும் நாடக அரங்காக புலம்பெயர் தமிழ் நாடக அரங்கை வளர்த்துச் செல்வதில் ஜயகரன் பங்களிப்பு காத்திரமானதாகும்.
பொடிச்சி (1997) எல்லாப்பக்கமும் வாசல் (1998) வெளி (1999) ஆகியன இவரால் எழுதப்பட்டு கனடாவில் ஆற்றுகை செய்யப்பட்ட மூன்று நாடகங்கள் ஆகும்.
இவற்றுள் எல்லாப்பக்கமும் வாசல் அச்சில் வரும் முதலாவது நாடகப் பிரதியாகும். இது தேடல் பதிப்பகத்தாரினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆற்றுகை செய்வதற்கு நாற்பத்தைந்து நிமிடங்களே எடுக்கும் இந்நாடகத்தில் மூன்று பாத்திரங்களுக்கூடாக புகலிட வாழ்க்கையின் ஏக்கங்களையும், அவலங்களையும் வெளிக்கொணருவதில் வெற்றி பெறுகின்றார் ஜயகரன் புத்தகத்தில் 48 பக்கங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் இந்நாடகப் பிரதி ஆழ்ந்த அர்த்தங்களினைப் புலப்படுத்தும் அழகிய அட்டையுடன் வெளிவந்துள்ளது.
தமிழிலும் சிறந்த நாடகங்களைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கையினைத் தரும் இந்நாடகம் புலம்பெயர் சூழலில் இனி வரும் காலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்நாடகத்தை மேடையேற்றுவதற்கான நெறியாளர்கை ஆதாரத்திற்கு ஆற்றுகை செய்யப்பட்ட இந்நாடகத்தின் வீடியோவை பெற விரும்புவர்கள்
pajayakaran (CDhotmail.com
அல்லது Tel (416)422 2783 யுடன் தொடர்பு கொள்ளவும்
- 9, ബ്
என்.சரவணன் ெ

Page 19
அவர்களும் அதற்குள் அடக்
ஊர்காவற்றுறைத் தொகுதியில் பரீ லசுக சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் ஜெயந்தி பரமலிங் கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இது இவர் பெண் என்பதால் விதவைகள் மீதே இவரது கவனம் முழுவதும் விதவைகளின் நல்வாழ்விற்காக இவர் முன்வைத்துள்ள வேலைத்திட்டங்கள் 1 யாழ் மாவட்ட விதவைகள்
சம்மேளனம் உருவாக்கல்
2 விதவைகள் ஆண்டு பிரகடனம்
3 ஓய்வூதியமற்ற
விதவைகளுக்கு
மாதம் ரூ. 3000/-கொடுப்பனவு 4 விதவைகளின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, 5 விதவைகளுக்கு இலவச பளப்
LJ ILI ILă. 6 விதவைகளை மறுமணம் செய்யும் ஆணர்களுக்கு வேலை 6նո եւ 1ւ Լ.
மறுமதிருமணம தொடர்பாக விதவைகள் சபை உருவாக கப்படும் திருமணச் செலவுகளை
இச்சபை ஏற்கு 8 π. 600Το 1607 που பெணகளும் இணைக்கப்படு இப்படி ( திட்டங்கள்
பொஐமுவினால் ay, L. L. L. L. G.) 1600
குவார்களா ஜெயந்
தெண்னிலங்கை
யானதும் தேர்தலுக்கு பெளதீக சூழல் மட்டுமன்றி உளவியல் சூழலும் அவசியம் என்பது குறித்து இரண்டு வேறுபட்ட கருத்துகள் இருக்க முடியாது.
எனினும் தெற்கில் பிரசுரிக்கப் படும் சிங்களப் பத்திரிகைகளில் இத்தேவை நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பத சிக்கலானதாகும்
இம்முறை தேர்தலை நிதியானதும் சுதந்திரமானதுமாக மாற்றிக் கொள்ள வரலாற்றில் இதற்கு முன் எப்பொழுதுமே நடைபெறாதளவுக்கு புத்த பிக்குகளும் பங்காற்றவுள்ளதாக பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 10ம் திகதி வாக்குச் சாவடிகளில் பிக்குகள் தமது கடமை யைச் செய்வார்கள் என தேசிய சங்க சபை குறிப்பிட்டுள்ளது நீதியானதும் சுதந்திரமானதும் தேர்தலுக்காக எந்தவொரு சக்தியாவது முன்வருவது வரவேற்றகத்தக்கதாகும் எனினும் தேசிய சங்க சபையும் தாய்நாட்டை பாதுகாக்கும் அமைப் பும் அரசியல் நோக்கம் கொண்ட கட்சிகளாகும் இலங்கை இன நெருக்கடி மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பாக இந்த அமைப்புகள் இரணடும் அடிப் படைவாத இயல்புகளைக் கொணர்டிருப்பது இரகசியமானதல்ல. கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இக கட்சிகளின் நிலைப்பாடு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டதாக காணப்பட்டது.
"புலிகளை அடக்க தாய்லாந்தின் உதவி"
=தாய்லாந்து தேரர் இலங்கைப் பிரதிநிதிகளுக்கு வாக்குறுதி
இது திவயின பத்திரிகையின் முதற் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள இன்னுமொரு தலைப்புச் செய்தி
叫乒 6) தி.
யாகும்.
"இலங்கையில் புலிப் பயங்கரவாதிகள் புத்த சாசனத்திற்கு எதிராக செயற்படுவதால் அதனை அடக்கி தாய்லாந்தின் பூரண உதவியைப் பெற்றுக் கொள்ள அந்நாட்டு தேரர் இணக்கம் தெரிவித்துள்ளார்" என இச்செயதி அறிக்கையிடப் பட்டுள்ளது
தேசிய சங்கச் சபையை சேர்ந்த மாதுளுவாவே சோபித்த தேரர் இத்தாபனே தம்மாலங்கார தேரர் ஆகிய பிக்குகள் இக்கலந்துரை பாடலில் கலந்து கொண்டதாக பதிதிரிகையில பட்டுள்ளது
போன்ற சிங்களப் பெளத்த சக்திகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற எணர்ணத்தை வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
"புதிய யாப்பின் காரணமாக நாட்டிற்கு ஏற்படும் தீமையை அறிவுறுத்துங்கள்"
ஞாயிறு லங்காதிப பத்திரிகை யின் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ள மேற்கூறப்பட்ட தலைப்புச் செய்தியில் குறிப்பிடப்படும் விடயம் யாதெனில் தலைமை பிக்குகளினால, இலங்கையில அனைத்து பெளத்த கோயில் களுக்கும் பெளத்த சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது கடிதத்தில் உத்தேச அரசியலமைப்பு
- ջրի ջր
நிறைவேற்றப்படின் சிங்கள பெளத்த இனமும் நாடும் அழியும் நிலை ஏற்படுவதினால் அதனை எதிர்ப் பதிற்கு பிரதேசவாசிகளை அறிவுறுத் துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் பொஐமுவினால் மீண்டும் இந்த யாப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்பது திண்னம் எனவும் இதற்கு ஐ தேக பொறுப்புச் சொல்ல
வெட்கம் கெட்டவர்க்கு .
ஆடுபவர்கள் என எத்தனை எத்தனை கயவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் பின்னால் ஒரு வேலை கிடைக்காதா என்ற பரிதாபமான ஏக்கத்தில் இத்தேர்தல் காலத்தில் விசுவாசமான நாய்க் குட்டிக்களைப் போல் அலையும் தமிழ் இளைஞர்களையும் இளம் பெனர்களையும் பாருங்கள் மட்டக்களப்பின் பரீலங்கா படைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழும் தமிழரின் அரசியலைப் பற்றி சற்றும் அக்கறைப்படாது இயங்கி வரும் புலிகளும் தமிழரின் அரசியல் காயடிப்பு இவ்வாறான கேவலம் கெட்ட நிலைக்கு சென்றுள்ளமைக்குக்
காரணமாய் உள்ளனர். ஆனால் அவர்களையோ எவர்களையோ குற்றம் சாட்டி மாரடித்துக் கொண்டிருப்பதை விடுத்து சில ஒத்த கருத்துள்ள எழுத்துலக நண்பர்கள் காரியத்தில் இறங்குவதாகத் தீர்மானித்துள்ளோம்.
நீங்களும் மேற்கண்டவற்றை நன்கு ஆய்ந்து உங்களால் சரியெனப்பட்டதைச் செய்யுங்கள் இதை ஒரு விவாதத்திற்கான முன்னுரையாகக் கொணர்டு சிந்தனைக் களத்திலும் செயற் களத்திலும் இறங்குங்கள் எமக்கு வீழ்ச்சியில்லை. O
வேணடுமென குறிப்பிடப்பட்டுள் இக்கடிதத்தை இது மத விடயங்க அரசியல் அதிகார தும் ஒரு ஆெ தெளிவாகின்றது. லங்கை சிங்கள மத்தியில் இன அ யலை ஏற்படுத்து 505560/TLD,
இலங்கையில் உணர்டெனவும் அ ரீதியான தீர்வு
உதட்டளவி
கடுை I HRT
3 = GE_
sors as
அடைவது சிஹல கட்சிகள் என்பது அறிந்த விடயம்
இதன்படி பா வநகை அரசிய அரசியல நிக மென்மேலும் ப6 போக்கு நாளுக்கு கொணர்டு செல்கி உடனர் படவதா? என்பதை வாக்காள வேணடும் எனி ouր այլ 1ւ յի հար: ரமானதும் தேர்தல் மட்டுமே சாத்திய வாக்காளர்களுக்கு இல்லையா? என் 10 வரை கூற முடி
தலைமை பிக் ി 1 ജഫ്ര ഥീബ്രഥ பிரதான அரசி இரண்டும் இன்று -թյց քաaծ (3լյր Մու புள்ளது. பொஐ.மு கவுக்கு புலி முத்தி போது ஐ.தே.க சந்திரிகா - பிரப கடித பரிமாறல் படுத்துகின்றது.
இதற்கிடை அரசியல் ஆலே பாலசிங்கத்தினா நூலில் அக் கடி முழுவதும் பிரசி பட்டுள்ளது. தெ புத்தவாத அரசிய இந்தவகையில் புலி கொணடிருக்கிறார் பிரதான சக்திகளி யுத்தவாத அரசியல் போது சிங்களப்ப அது மென மேலு போது சமாதான ரீதியான அரசியலு டத்தினை மக்கள் முன்னெடுக்க மு சிக்கலான விடயம
 
 
 
 
 
 

இதழ் - 204, ஒக்.08-14, 2000
YPELL LL L இத்திட்டத்தில்
| GJIT
மொத்தம் 12
திட்டத்திற்குள் விதவைகளாக்
95 (GULÓ - PIL PE -
தி அவர்களே?
O
அக்கடிதத்தில்
ஆராயும் போது எளுக்கு அப்பால் நிதை தெளிவுறுத்
| 6007 I D of 607 L 151 இது தென்னிபெளத்த மக்கள் ரசியல் கருத்திம் முயற்சி எனக்
இனப்பிரச்சினை அதற்க அரசியல் | SI GJ FILLIGLOGOT றுக் கொள்ளும் ஐதேகவையும் சிக்கும் தலைமை களுக்கு வாக்கு
a scrat
സ്ഥ ബ פשעסeuדe%2coופש ול
த்தால் தென்னிவில் யுத்தவாத ழ ச்சி நிரல் பப்படுத்தப்படும் நாள் அதிகரித்துக் ன்றது. இதற்கு இல்லையா? களே தீர்மானிக்க றும் இதற்கான னதும் சுதந்திஇடம்பெற்றால் հ (9oմoւրալյլ கிடைக்குமா? பதை ஒக்டோபர்
LITg5I.
தகள் மட்டுமன்றி ஐ.தே.க ஆகிய Јај др flag of போட்டிக்கு இன டத்தில் இறங்கிவினால் ஐ.தே.- ரை குத்தப்படும் வரதர் மற்றும் கரன் இரகசிய გეევი" (მე) ეfl || 1 -
ல புலிகளின் சகர் அண்டனர் எழுதப்பட்ட 5757 AEG 29 60,9. Lf5 த்தப்படுத்தப்ற்கில் இனவாத 06) (LDITJLDITU, எளும் பங்காற்றிக் ள் இலங்கையில் னால் இவ்வாறு
வளர்க்கப்படும் திரிகைகளினால் ம துTபமிடும்
DIT GOT 2260TIJD TULJCE, ђаѣтайт (ёштут - னால் தனித்து டியுமா என்பது
கும்.
CD
பாராளுமன்றத் தேர்தல்.
சாதாரண பெணகளின் நிலைமை என்னவாகும் என்பதை கூறத் தேவையில்லை.
அடுத்ததாக பொஐமுவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெண்கள் குறித்து கூறப்பட்டுள்ளவற்றை குறிப்பிடுவதாயினர் அவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு சமர்பித்த விஞஞாபனத்தையே பொதுத் தேர்தலிலும் சமர்ப்பித்துள்ளனர். பெணகளுக்கு சாதகமான சிற்சில வரையறைகள் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன என்கிறார் டளர்சி அவர்கள்
அதேவேளை ஜே.வி.பியைப் பற்றி வினவியப் பொழுது "ஜேவிபியின் கொள்கை விளக்கப் பிரகடனமே தவறான விபரத்துடன் ஆரம்பிப்பதாக டளர்சி கூறுகிறார் "இலங்கை சனத்தொகையில் பெனர்கள் 49.7 சதவீதத்தினர் என ஜே.வி.பி கூறுவது தவறானது. ο αδρίοδο 1ρι ή σύ, (ο) / οδοί τη ρή 51 சதவீதத்தினர் ஆவர். ஜேவிபியின் தவறான அரசியல் சித்தாந்தங்கள் எவ்வாறாயினும் 1971 கிளர்ச்சியின் போதும் அதற்கு முன்னரும் தோழர்களுடன் இணைந்து ஆயுதமேந்திப் போராடிய பெண்கள் குறித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்தவித
குறிப்புகளும் இல்லை. இவர்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் கிளர்ச்சியில் பங்குபற்றிய பெணகளைப் பற்றி எவ்வித அக்கறையும் காட்டாத ஜே.வி.பி தான் பெண்களுக்கு சமத்துவத்தை பெற்றுக் கொடுக்கப் போகின்றதா?" என டஸ்சி வினவுகின்றார்.
மேலும் அவர் 'சிஹல உறுமய கட்சி பெண்கள் இருந்தாலும் ஒன்று இறந்தாலும் ஒன்று என்ற நிலைப்பாட்டிலும், பெனர்கள் இல்லாத உலகத்தில் தாங்கள் வாழ்ந்து கொணர் டிருக்கிறோம் என்ற எண்ணத்திலும் இருக்கிறார்கள் போலும்" என டர்சி தெரிவித்தார்.
இந்த நிலைமைகள் யாவும் பெண்கள் குறித்து எந்த நேர்மையான மனப் பாங் கையும் EL I FIJI, GIÍ கொண்டிருக்கவில்லை என்பதையே தெளிவுறுத்துகின்றதெனலாம்
பொதுவாகக் கூறுவதாயின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஆணர் களால் ஆணர்களை கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டவை. இந்த அடிப் படையில் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பெண்களுக்கு அதிக முக்கி
யத்துவம் தரப்படும் என எதிர்
பார்ப்பது மூடத்தனமாகும்.
- JaJ77
u 6.0...
அச்சிட்டேன என்ற சாரப்பட விளக்கமளித்தார் துணர்டுப்பிரசும் வெளியிடத் துணிந்தவர் யார் என்று கேட்கப்பட்டது நீரோட்டத்தில் வந்த அந்தக் கட்சியின் உறுப்பினரே துணர்டுபிரசுரம் அச்சிடமுன்வந்தார் என்றும் அவரின் இருப்பிடம் அக்கட்சியின் அலுவலகமே என்றும் அச்சக உரிமையாளர் குறிப்பிட்டார்.
சில பொலிளப் உத்தியோகத் தார்களின் கோபமும் வேட்பாளரின் கோபமும் அந்தக்கட்சி உறுப்பினர் மீது திரும்புவதற்குப் பதிலாக அச்சக உரிமையாளர் மீதே அதிகாரித்தது. செல்லக்கூடிய இடத்தில் கோபத்தைக் காட்டிக் கொணர்டார்கள்
தலைமைப் பொலிஸ் அதிகாரி அச்சக உரிமையாளரை அழைத்து விசாரித்தார். "தனிப்பட்ட மனிதனாகக் கேட்கிறேனர். அந்தப் பிரசுரத்தில் காட்டப்பட்டிருக்கும் விடயங்கள் உணர்மையாக இருக்கும் என்று நம்புகிறீரா" என்று கேட்டார். அச்சக உரிமையாளரோ "ஐயா நான் இந்த உரவன் என்ற வகையில் சொல்வதானால் அந்தப் பிரசுரத்தில் வந்த விடயங்களில் எழுபது சதவீதத்துக்கும் அதிகமானவை
உணர்மைகளே' என்றார். அதிகாரி சிரித்துவிட்டு அழைக்கும்போதுவா" என்று அனுப்பிவிட்டார்.
"சட்டப்படி பிரசுரத்தில் தவறுகள் காணப்படுமாயின் என்னை மாத்திரமல்ல, வெளியிட முன் வந்த வரையும் கைது செயதிருக்க வேணடும் இது தேர்தல் வரை துணர்டு பிரசுர வெளியீட்டைத தாமதப்படுத்த எடுக் கப்பட்ட தந்திரமே" என்று குமுறுகிறார் அச்சக உரிமையாளர்
"பதினோராம் திகதி நான எப்படியாயினும் உனக்கு சரியான பாடம் படிப்பிக்கிறேனா இல்லையா பார்? என்று அச்சக உரிமையாளர் மேல் (எதிர்நடவடிக்கை இல்லை என்பதை நன்கு தெரிந்து கொணர்டு) பாய்ந்திருக்கிறார் வேட்பாளர்
"கட்டுக்காசைக் காப்பாற்றுவதே பெரும்பாடு என்ற நிலையில் இருக்கும் இவர் எப்படியாவது எப்படி?" என்று தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் ஊர் மக்கள்
சில நாட்கள தானே. பொறுத்திருந்து பார்ப்போம்.
விவேரி
- 下。
புதிய சந்தா விபரம்
சந்த விபரம்: மாதங்கள் ஆயுள்சந்த
உள்நாடு 35065. is-SITI: 15 USS வெளிநாடு: 30 ՍSS
முகவரி:
தொலைபேசி 85004 81485)
தொலைமடல் 85003
førsarsi, ersöksarini @ slitnet.lk
சரிநிகர் வார இதழ் சந்தாதாரர்களுக்கு ஒரு அறிவித்தல் 1
உங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்
சரிநிகர், 19/4 நாவல வீதி நுகேகொட இலங்கை
ஏற்கனவே சந்தா கட்டியுள்ளவர்களுக்கு வார இதழ் சந்தா விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடம்
750/e 25 USS 50 USS

Page 20
வாரஇதழ்
"சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
இல, 19/04, 01/01, நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
LIÉSai GDIGibrasão: scariniGCDslitnet.lk
எங்கள் தெரிவு இதுதான் உங்கள் தெரிவு என்ன? 2) PÅBEGY முன்னுள்ள ஒரு வரலாற்ற முக்கியத்துவம் வாய்ந்த கடமையை ஆற்றுவதற்காக நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாக்களிக்கும் உரிமையை நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள். உங்களுக்குப் பிடித்த உங்கள் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக் கூடியவர்கள் என்று நீங்கள் நம்புகின்ற ஒருவரை உங்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப் போகிறீர்கள் உங்கள் உண்மையான நண்பன் யார்? எவள் உங்களுக்காக தன் சுய லாபங்களைக் கைவிட்டு தன்னை உங்கள் பணிக்காக அர்ப்பணித்தவர்? -
விலில் சுருக்கிட் மாகத் தொங்கி மகாதேவன் எ மரணவிசாரணை தகவல்களும்
வெளிப்பட்டிரு மரணம் சம்பந் வவுனியா மா எம் இளஞ செழ மாவட்ட நீதிம கொண்ட விசார இந்த மரணம் ெ
அவருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் -சகல அரசியல் கட்சிகளும், மேற்சொன்ன இயல்புகளைக் கொண்டவர்கள் தங்கள் வேட்பாளர்கள் தான் என்றும், சகல வேட்பாளர்களும் தாங்கள் தான் அவர்கள் என்றும், உங்கள் முன்வந்து நிற்கிறார்கள்
உங்கள் நெஞ்சில் கை வைத்து யோசிக்கிறீர்கள். உண்மையா? உண்மை தானா? இவ்வளவும் செய்தவர்களா இவர்கள்? உங்கள் ஞாபக சக்தியைத் தாண்டுகிறீர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு யோசிக்கிறீர்கள் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறீர்கள். கணன் முன்னே நிற்பவர்கள் எல்லாம் TCTMTLTTLL DLS LLL LT TLLLMMLLLLLL DDS sL TTLLLLLL T TLLLL LDTS TLLTLLTLLL TLLL LTS கொலைகாரர்களாத் தெரிகின்றனர். பதவிகட்காக உங்களையும், உங்கள் நலன்களையும் விற்றப் பிழைத்தவர்கள் காட்டிக் கொடுத்தவர்கள், முதுகில் குத்தியவர்கள் கொள்ளையடித்தவர்கள் கொலை செய்தவர்கள் தான் உங்கள் முன் தெரிகிறார்களே அன்றி வேறு யாரையும் தெரியவில்லை. பாராளுமன்ற பதவிக்காலம் முழுவதும் தமதம் தமது சகாக்களினதும் நல்வாழ்வில் மட்டும் கவனம் செலுத்தியவர்கள் உங்களுக்கு வேலைவாய்ப்பு நிவாரணம், அது இதென்று இச்சகம் பேசுகிறார்கள் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், யுத்தத்தை உங்கள் மீது திணித்த அரசிற்குப் பக்க பலமாக நின்று செயற்பட்டவர்கள், நீங்கள் யுத்தத்தால் படும் அவளல்தைகளைப் பற்றிப் பேசுகிறார்கள், காணாமல் போன உங்கள் கணவர்களை பிள்ளைகளை உறவுகளைக் காண்பதற்காக நீங்கள் கதறிக் கண்ணீர் வடிக்கையில் உங்கள் பிள்ளைகளை புதைகுழிகட்குள் அனுப்பியவர்களுடன் சகவாசம் செய்தவர்கள், இன்று உங்கள் முன் நட்புப் LLLLLMMM LLTT MMrLMLLSTLLD TTS LT s TTtT TMMMM MTTL மட்டுமல்ல, கடந்த இரண்டு தசாப்தங்களில் உங்கள் அடிப்படை உரிமைகளையும் படிப்படியாக இழந்து கொண்டிருக்கும் அல்லது பறிகொடுத்துக் கொண்டிருக்கும் உங்களிடம் இன்றும் பறிக்கப்படாமல் இருக்கும் வாக்குரிமையை அபகரிக்க வந்திருக்கிறார்கள் இவர்கள் ஆம், வாக்குரிமை என்பது வாக்களிக்கும் உரிமை மட்டுமல்ல, வாக்களிப்பது யாருக்கு என்று தீர்மானிக்கும் உரிமையும் கூட என்பதை நீங்கள் வசதியாக மறந்து விடும் விதத்தில் உங்களுக்கு போதையூட்டுகிறார்கள். எதற்காக வாக்களிக்க வேண்டும்? இதுவரை காலமும் வாக்களித்ததால் நாம் பெற்ற லாபம் தான் என்ற கேள்விகளை எழுப்புவது கூட இந்த வாக்களிக்கும் உரிமையில் உள்ளடங்குகிறது என்பதை இவர்கள் உங்களிடம் மறைக்கிறார்கள் உங்களுக்கு ஒரு தெரிவு இல்லாத பட்சத்தில் நீங்கள் வாக்களிக்காமல் இருப்பது கூடச் சரி தான் என்று நினைத்தால் அதை மாபெரும் தவறென்று கூறி உங்களை வாக்களிக்க நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உங்கள் வாக்குகளை அவர்களே உங்களுக்காகப் போட்டும் கொள்கிறார்கள். மக்களுக்காக எதை எதை எல்லாமோ செய்தோம் ஏன் அவர்கள் வாக்குகளை நாமே போட்டு அவர்களுக்கு உதவக் கூடாது என்று தாமே வாக்குப் பெட்டியை நிரப்புகிறார்கள். கத்தி துப்பாக்கி வெடிகுண்டு சகிதம் வந்து ஜனநாயகம் பற்றியும் உங்கள் வாக்குகளை தாமே போடுவது பற்றியும் பேசுகிறார்கள், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதம் என்றெல்லாம் காரசாரமாக விமர்சனம் செய்பவர்கள் அதற்குப் பதிலாக இந்த தேர்தல் ஜனநாயகத்தை முன்நிறுத்துவதை நீங்கள் அறிவீர்கள் இந்த ஜனநாயகத்தின் மோசடியையைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இந்த தேர்தலுக்கான ஜனநாயக யுத்தத்தில் இதுவரை 37 கொலைகள் நடந்துள்ளன. 14 கொலை முயற்சிகள், உட்பட 162 வன்முறைச் சம்பவங்கள் ஒக்2ம் திகதி வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு யுத்தமுனைச் செய்தியைப் போல் தேர்தல்கள செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆக, பலத்த ஒரு நெருக்கடியான சூழலில் நீங்கள் இந்தப் பாராளும்ன்றத் தேர்தலை எதிர் கொள்கிறீர்கள். உங்கள் கையில் வாக்கு இருக்கிறது. உங்களைச் சுற்றி உங்கள் எதிர்கால சந்ததியை எல்லாவிதத்திலும் முடமாக்கின்ற யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. உங்களை அரசியல் அனாதைகளாக்கும் அரசியற் களத்தில் நீங்கள் நிற்கிறீர்கள்
உங்கள் மனச்சாட்சிக்குரிய தெரிவு உங்கள் முன் இல்லை. Gravör Got Glas uiuuuu (BLITT eSomafieseňr?
மூன்று தெரிவுகள் உள்ளன. இவையெல்லாவற்றையும் மறந்து விட்டு உங்கள் உறவினர் தெரிந்தவர் ஊரவர், இனத்தவர் அல்லது சாதிக்காரர் என்று பார்த்து அவருக்காக உங்கள் வாக்கை gLLSTT LL TtTT Y STLL CMCT tMLLL uTB BtLLLLLLS அல்லது யாருக்குமே வாக்களிக்க முடியாது என்று உங்கள் வாக்கை செல்லுபடியற்றதாக்கி உங்கள் உரிமையைப் பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டு இந்தத் தேர்தல் என்கிற மோசடி ஜனநாயகத்திற்கு முண்டு கொடுக்கும் elif unučjбоaja. GlalijusoПlb. அல்லது யாருக்கும் வாக்களிக்கவும் மாட்டேன் வாக்குச் சாவடிக்குப் போகவும் மாட்டேன் என்று முடிவு செய்து உங்கள் வாக்குரிமையை நீங்கள் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளலாம். இவற்றில் எதைச் செய்யப் போகிறீர்கள் அதைச் செய்ய உங்களுக்குப் பூரண உரிமை உண்டு. அந்த உரிமையை சரிநிகர் கெளரவிக்கிறது. நீங்களும் இந்தப் பத்தியைக் கெளரவிப்பீர்களா?
ஆசிரியர் பாலசுப்ரமணியம் வகுத்தன் வெளியிட்டாசிரியர் எனக்கேவிக்னேஸ்வரன்
களை விசாரணை நீதி மன்றத்தில் மளித்தனர்.
விட்டுக் கி அள்ளுவதற்காக கிணற்று வாளியி: நைலோன் கயிற் தேவனுடைய கரு
|-E | |
6
திருகோண மொன்றில் ஒரு பிரசுரம் அச்சேறி அந்தத் துணர்டு šGLLóó 。 தலைமை வேட செய்யப் பட்டிரு
"ஆகாயத் அவசரத் தொன அதன் தலைப்பு ருபத்தில் அது எ தலைமை வேட்ட அவரது தம்பியா உறுப்பினராக அவசரமான ஓர் = உரையாடுகிறார்.
°鲈@@- "அணர்னா என் ஊரை ஏமாற்றாே என்ற தோர6ை திருந்தது. இதி வாக்குகளைப் பி மலையில் தமிழ் இல்லாமற் செய் கைக்கூலி முப்ப (56) JL || IT GTf7607 O வேட்பாளரின் டிக்கைகள் கார பாராளுமன்ற உ
அடைந்த மன உன்
பற்றி சுவாரசி பட்டிருந்தது.
9 F5 g) நாலாயிரம் பிரதி கேட்கப்பட்டிரு ஒடர் கொடுத்தவர் களத்தில நிற நீரோட்டத்துக் கட்சியைச் சேர்ந்த துணர்டுப்பி கொணடிருந்த ே (வே பாளரினர் வேறு வேலை 4 கத்துள் நுை துணடுப் பிரசுர கணிணில் பட்டிரு
அச்சக உரி பொருட்படுத்த கையாள இல உழைப்பவரல் ெ ഉ ഞഗ്ഗ| L് ഖf உரிமையாளருக் ஏனென்றால் அ
γο Λα, ΟΛΛΟ
 
 

Registered as a Newspaper in Sri Lanka
வவுனியா மகாதேவன் மரணம் மர்மம் துலங்குமா?
வுெனியா
தோணிக்கல
அம்மன் கோட நிலையில் சடலய சணர்முகநாதன் ன்ற இளைஞனின் களில் மேலும் புதிய சந்தேகங்களும் க்கின்றன. இந்த தமாக நேரடியாக வட்ட நீதவான றியனர் வவுனியா ன்றத்தில் மேற்ணைகளின் போது,
தாடர்பாக சாட்சி-விருடைய கழுத்து இருந்தது கயிற்
செய்த பொலிசார் ஆஜராகி சாட்சிய
ணற்றில் தணர்ணிர் அவருடைய விட்டுக் ல் கட்டப்பட்டிருந்த
பட்டிருந்தது. அத்துடன் அவருடைய சைக்கிள் தோணிக்கல் அம்மன் கோவிலினி மடப்பள்ளியருகில சாயத்து நிறுத்தப்பட்டிருந்தது. மகாதேவனுடைய சிலிப்பர்கள் அந்த சைக்கிளுக்கு அருகில் இருந்தன.
சைக்கிள் அருகில் மிக நேர்த்தியாக செருப்புகள் இரணடும் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததாகப் பொலிசார் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளனர். அத்துடன் நைலோன் கயிறு இரணர்டாக மடிக்கப்பட்டு, மடிக்கப்பட்ட முனையின் சுருக்கிலேயே இறந்த
றின் இரு முனைகளும் மறுபக்கத்தில் மேலே கூரையின் உத்தரமாக இருந்த இரும்பில் கட்டப்பட்டிருந்தது.
வழமையாக சுருக கிட்டவர்களின் கழுத்தின் பின்பக்கமாகவே கயிற்றின் சுருக்கு முடிச்சுக் காணப்
வலது காதுப் பக்கமாக மகாதேவனுடைய சடலத்தில் கயிற்றின் சுருக்கு முடிச்சு காணப்பட்டதாகவும் பொலிசார் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்கள்
மகாதேவன் பணி டாரிகுளம் விபுலானந்த மகாவித்தியாலயத்தின் உயர்தர வகுப்பு மாணவர் என்பதுடன், அந்தப் பாடசாலையைச் சேர்ந்த வேறொரு மாணவன இராணுவத்தால் கைது செய்யப்பட்ட போது அவரை விடுதலை செய்யக் கோரி வவுனியா மாவட்ட மாணவர்
கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வகுப்
புப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் என்பவற்றில் முக்கிய பங்களிப்புக் கொணடிருந்தார் என்பதும் குறிப் பிடத்தக்கது.
அவருடைய மரணத்தில் ஏற் பட்டுள்ள பல கேள்விகள், சந்தே கங்கள் தொடர்பான விசாரணைகள்
GOTTG) CIU LDUST- படும் என்றும் அதற்குப்பதிலாக தொடர்ந்து நடைபெறுகின்றன. pத்தில் சுருக்கிடப்
மலையில் அச்சகதேர்தல் துணர்டுப் க் கொண்டிருந்தது. ப பிரசுரத்தில அணியொனறின. LUAT6Tiff 57600F Laj ந்தார். திலிருந்து ஒரு லபேசி" என்பது வெறும் உரையாடல் ழுதப்பட்டிருந்தது. ாளருக்கு மறைந்த ர் பாராளுமன்ற இருந்தவர்அழைப்பை எடுத்து
L FIT UT ITILIÓ FLÓ பேரைச் சொல்லி த. அது பாவம். னயில் அமைந்ல தமிழர்களின் ரித்து திருகோணப்பிரதிநிதித்துவம் வதற்காகப் பெற்ற து லட்சம் ரூபா கோணங்கித்தனம், முன்னைய நடவணமாக மறைந்த றுப்பினரான தம்பி ளைச்சல் ஆகியவை பமாக எழுதப்
FlaoլDլլլո on Iflլ լք கள் அச்சிடுமாறு ந்தது. இதற்கான தற்போது தேர்தல் கும் ஜனநாயக குள வந்த ஒரு j6)|Ť.
சுரம் அச்சாகிக் வேளையில் அந்த கையாளர் ஒருவர் ாரணமாக அச்சழந்திருக்கிறார். БI в. от се от ф, க்கின்றன.
மையாளர் அதைப் வில்லை வந்த ட்சியத்துக்காக பணத்துக்காக என்பது அச்சக த நன்கு தெரியும் ந்த வேட்பாளரது
என்கிறார் இந்த ○c 」「I エ!
துணடுப்பிரசுரங்களை அவரே
பெற்றுவந்து இந்த அச்சகத்தில் கொடுத்து உணர்மையான கொடுப்பனவை விட அதிக பணத்துக்கு ரசீது பெற்றுச்சென்று உழைத்திருக்கிறார்
ஆனால், வந்திருந்த கையாளுக்கு இலட்சியமும் கொஞ்சம் இருந்திருக்கிறது. நேராகச் சென்று தனது வேட்பாளரிடம் கூறிவிட்டார் உடடினயாகப் பொலிஸ் வந்தது அச்சகம் முற்றுகையிடப்பட்டது. துண்டுப் பிரசுரத்தின் தடயத்தைக்கூட
விட்டுவைக்காமல் அத்தனையும் பொலிஸ் நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது.
அச்சக உரிமையாளர் பொலிளப் நிலையத்தில் வைத்து விசாரிக் - கப்பட்டார் தேர்தல் காலங்களில் இப்படியான சுவாரஷயம் நிறைந்த பிரசுரங்கள் வருவது சகஜம் எனவே அச் சக உரிமையாளர் எனர்ற வகையில் வியாபார நோக்கில
கலைஞர்களும்
செவ்வாய் தோறும் இரவு 7.25 மணிக்கு
சமஉரிமை, சகவாழ்வு,
* மீன்பாடும் தேனாட்டின்
போர்க்கால வாழ்வு எப்படியிருக்கும்?
* போர்க்கால நிபந்தனைகளும்
பாருங்கள் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு ரி.என்.எல். தொவைலக்காட்சியில் விழிப்பு நிகழ்ச்சியை
ரி.என்.எல் தொலைக்காட்சியில்
எரியும் இனப்பிரச்சினை மக்களின் அவலங்கள் போதும் !!
இனநல்லிணக்கம் மூலமான சமாதானத்திற்கு இளையவர்களின் பணி !!!
சமாதானம்
V
இலங்கையின் வரலாற்றில் இனப்பிரச்சினை தொப்பான முதலாவது தமிழ் தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி இது
بر
நாலை வித துகேகொட அச்சுப்பதிவு நவமத 5/4 தர்மராம விதி இரத்மலானை 05/07