கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.10.15

Page 1
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே
இது 20 ஒகத-2, 20 விலை
GHA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நந்தவனத்து ஆண்டிகள்
நந்தவனத் தாண்டிக்கேர் தோண்டியென்றால் நம்முடைய Alaj }RWTá851 திருமலையில் நேர் துநிதம் ஆட்டமின்றிக் காத்துவந்த அந்தவர் டர்மைதான்
பேட்டுடைக்க வாய்ச்சதுவம் பே
FIBOTour
| ο 、
-
ܣܛ. இ இந்தி துடும்ற்றமும்
Cకి A
runs இது

Page 2
இதழ் - 205, ஒக், 15 - 21, 2000
მქმN2}
திங்கள் இரவு மணி 10:20, நான் சாப்பிட்டுவிட்டு வீட்டாருடன் கதைத்துக் கொணடிருந்தேன். நல்ல நிலவு வேலியோரத்தில் நிலவில் ஆள்நடமாட்டம் தெரிந்தது. மெல்ல எழும்பிச் சென்று வெளியில் எட்டிப் பார்த்தேனர். ஒவ வொருவரினர் கைகளிலும் பாடப்போத்தல் சாராயம்
இவர்கள் எனக்கு நன்றாகப் பரிச்சயப்பட்ட முகங்கள் தானி கூட்டணியின் வாலைப் பிடித்துக் கொணர்டு நின்றவர்கள் இப்போ தேசிய ஐக்கிய முன்னணிக்காக வாக்கு வேட்டையில் இறங்கி யிருப்பவர்கள் பாவம் என்ன செய்வது இவர்களுக்குத்தான் ரோச நரம்பே இல்லையே!
மெல்லத் தெருவில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்து பிரதான
விதிக்கு வந்த போதுதான் தெரிந்தது
கிராமமாக இருந்தாலும் தேர்தலில் ஒவ்வொருவரும் காட்டும் ஆர்வம் அந்த நேரத்திலும் மோட்டார் சைக்கிளிலும், சைக்கிளிலும் ஒரே
ஓட்டமாகத் தான் இருந்தது. அந்த
நேரத்தில் என்ன நடக்கிறது என்றே அறிய முடியவில்லை. இத்தனைக் கும் அன்று பின்னேரமே ஊருக்கு விசேட அதிரடிப்படையினர் வந்து இறங்கி ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் காவலில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் காப்ச்சல் யாரைத் தான்
விட்டு வைத்திருக்கிறது,விடிந்தால்
திருவிழா தான்.
ஒக்டோபர் 10ம் திகதி காலை 7. 15 LOGOofii, GlasajaUITLIÓ 60) Fujif;760) GIT எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு களுவாஞ சிகுடிக்கு சென்றேன். விதிகள் வெறிச்சோடி வாக்குச் சாவடியும் வெறிச்சோடியே காணப்பட்டது மக்கள் பெரிதும்
தேர்தல் பற்றி ஆர்வம் காட்டியதாகத்
தெரியவில்லை. ஒவ்வொரு சாவடிக்கு முன்னும் பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் கணேச மூர்த்தியின் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. தெருவில் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. அங் கிருந்து புறப்பட்டு வந்து கோட்டைக் கல்லாறு தெற்கு வாக்குச் சாவடிக்குச் சென்றேன். அங்கு விசேட அதிரடிப் படையினர் வாக்குப் போடச் செல்பவர்களை சோதனையிட்டே
சாவடிக்குள் அனுப்பிக் கொண்டி
ருந்தனர் நானும் அந்த இடத்துக்குச் சென்ற வேளை எனக்கு முன்னால் 26 வயது மதிக்கத்தக்க ஒரு பெணமணியும் நின்று கொண்டிருந்தார்.
அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த அதிரடிப் படையினர் மதுபோதையிலேயே நின்று கொணர்டிருந்தார். அவரின் வாயில் இருந்து வார்த்தைகள் தடுமாறிக் கொண்டிருக்க எச்சில் வடிந்து கொண்டிருந்தது ஆண பெண வித்தியாசம் தெரியாமல் (அல்லது தெரிந்து கொணர்டோ) அந்தப் பெண்ணை சோதனையிடுவதற்காக தடவப் போக அந்தப் பெண விலகிப் போகவும் அவர் என்னைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு என்னை தடவிப் பார்த்து அனுப்பினார். இத்தனையும் பொ.ஐ.மு வேட்பாளர் கணேசமூர்த்தியின் அமைப்பாளர் ஒருவரின் வீட்டின் முன்னே நடைபெற்றது. இந்த அமைப்பாளர் தானாம் அதிரடிப் படையினருக்கும் சாராயம் வேண்டிக்
கொடுத்ததாக அக்கம் பக்கத்தார் பேசிக் கொணர்டதையும் கேட்கக் கூடியதாக இருந்தது. அங்கிருந்து புறப்பட்டு பெரியகல்லாற்றுக்குச் சென்றேன். அங்கு விசேட அதிரடிப்படையினர் மோட்டார் சைக்கி
ளில் பவனி வந்து கொண்டிருந்தனர்
ஆள்மாறாட்டங்கள் செய்து கள்ள வாக்குகள் தாராளமாகப் போடப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. தனியே குறித்து ஒரு கட்சியை மட்டும் சொல்ல முடியாது பெரியகல்லாற்றில் இருந்து கோட்டைக்கல்லாற்றுக்கு வந்து கள்ள வாக்குப் போட்டும் சென்றுள்ளனர். அந்தளவு ஜனநாயகத் தேர்தல் மட்டக்களப்பில் நடந்துள்ளது. இதே போன்று காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய வாக்குச்
தேர்தல் களத்திலிருந்து ஒரு கடிதம்
தலை தெரியப் புதைத்தக
சாவடியில் தேசிய ஐக்கிய முன்னணி வேட்பாளரும் முஸ்லிம் போராளிகள் இயக்கத்தின் ஸப்தாபகருமாகிய ஒருவர் வாக்குச் சாவடிக்கு அருகில் வாக்குப் போட்டுவிட்டு புதினம் பார்த்துக் கொண்டிருந்த ஆணிகளையும் பெண்களையும் வாக்குச் சாவடிக்குள் கூட்டிக் கொணர்டு போய், பலாத்காரமாய் வாக்குச் சீட்டுக்களை கிழித்து சீலடித்து மரத்துக்கு புள்ளடி போடுங்கள் எனக் கொடுத் துள்ளாராம்
புதிய காத்தான்குடி பதுறியா வித்தியாலய வாக்குச் சாவடியில் வாக்கெடுப்பு முகவராக இருந்த பொ.ஐ.மு ஆதரவாளர் எம் சி ஜலால்டீன் தேசிய ஐக்கிய முன்னணி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். இவர் ஆரம்ப காலகட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்து மாநகர சபைத்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநகரசபை உறுப்பினராக
இருந்தவர் கட்சிக்கும் இவருக்கு மிடையில் ஏற்பட்ட முரணர்பாடு காரணமாகவே அணர்மைக் காலமா கவே பொஐ.முன்னணியில் சேர்ந் துள்ளார்.
ஜலால்டீன் தேஐ.முன்னணி ஆதரவாளர்களை கள்ளவாக்குப் போட அனுமதிக்காததாலே இவர் தாக்கப்பட்டார் தலையில் ஏற்பட்ட பலத்த அடியால் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 16 தையல்கள் போடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வாறான இன்னுமொரு சம்பவம்
இது காத்தான்குடி-6 டீன் வீதியி
லுள்ள அலகசனார் வித்தியாலய வாக்குச் சாவடியில் வாக்கெடுப்பு முகவராக இருந்த ஐ.தே.கட்சி ஆதரவாளர் எம்ஐ பாயிஸம் தேசிய ஐக்கிய முன்னணி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு கடற்கரைக்கு கொண்டு சென்று தலை மட்டும் தெரியத்
தக்கவாறு புதைத் வந்ததாகவும் தெர்
JITIEJ (33, IL ( கெடுப்பு நிலை தேஐ.முன்னணி தாக்கப்பட்ட மூன் வருக்கு கால்நடக் யுள்ளதாகவும் அ இவ்வாறாக காத்த போராளிகளாலு லாவாலும் வரன்
(LDկ եւ IIIթ. 39601/ԵՄԱநடத்தி முடிக்கப்ப அன்று தேர்தல் கேட்டுக் கொண்டி காத்தான்குடி பி
நவாஸ் ரேடர்
பொ. ஐ முன்னன களுக்கும் தேஐ.
வாளர்களுக்குமி ஏற்பட்டது. இந் போது பொலிசார் வத்தினராலும் பே துப்பாக்கிச் சூட்டி ஆதரவாளர்களான குட்டுக்கு இலக்க வைத்தியசாலைய் பட்டுள்ளனர். ஆகிய இருவரும் தாக்கப்பட்டு ை அனுமதிக்கப்பட்டு ளும் தேஐ.முன்ன களாவர் ஏறாவூரி மேற்கொள்ளப்பு
குட்டில் வாக்க
இஸ்மாயில் அலி துள்ளார். இவ்வா தேர்தல் ஒன்ை படையினரதும் பூ ஒத்தாசைகளும் ருக்கிறது என்ப தெரிகின்றது. கல்லாறு பிரதேச ஐக்கிய முன்னணி கோளப்டி மோதல் பதுவும் குறிப்பிட
904,6rfolaj வந்தாறுமூலைய கணக்கான அப் மக்களின் தலை பட்டதற்கு யார் இருந்தார்களோ, ! g, Gy??607; 6)JITaM)GQ)L jL S இவர்கள் தொங் தான் என்னவெ புரியாத புதிராக 2
197716 - தேர்தலில் தனித் ஆணை தமிழ் மக் பட்டது. ஆனால் லில் எங்களை நடு சுடுவதற்கும் குறை ஆணையை தமிழ் துள்ளனர் என்ற
త్రాDT?
 

து வைத்து விட்டு
யவருகிறது.
60T II 30) L 3). IT z = பத்தில் வைத்து ஆதரவாளர்களால் ன்று பேரில் ஒருகமுடியாதநிலைறிய முடிகின்றது. ன்குடியில் முளப்லிம் ம ஹரிஸ் புல - ாற்றில் அழிக்க கத் தேர்தல் ஒன்று பட்டுள்ளது. ஒக்1
ருந்த வேளையில் ரதான விதியில் சுக்கு முனர் பாக ரி ஆதரவாளர்முன்னணி ஆதர
ուսմa) coտsa)ւնւ தச் சம்பவத்தின் னாலும் இராணுமற்கொள்ளப்பட்ட ல் தேஐ.முன்னணி
அன்சார்நியாளப்
ாகி மட்டக்களப்பு ல் அனுமதிக்கப்ஹனிபா பைசர் இராணுவத்தால் வத்தியசாலையில் ள்ளனர். இவர்காணி ஆதரவாளர்
() ()LIT 657 y Tiffa DTTC) பட்ட துப்பாக்கிச் ளிக்கச் சென்ற பார் காயமடைந்றான ஜனநாயகத் நடத்துவதற்கு ண ஒத்துழைப்பும் வழங்கப்பட்டிதும் தெளிவாகத் வந்தாறுமூலை, ங்களிலும் தேசிய ஆதரவாளர்கள் ல் ஈடுபட்டிருப்ந்தக்கது.
கல்லாற்றிலும் லும் நுாற்றுக்பாவிப் பொதுகள கொப்யப்L JIT ii U, ITU 600T L DIT, இன்றைக்கு அவர்டித்துக் கொண்டு தவதன் நியாயம் ன்று இன்னமும் பள்ளது.
ணர்டு பொதுத்தமிழீழத்துக்கான களால் வழங்கப்இம்முறை தேர்தரோட்டில் போட்டு யாடுவதற்குமான மக்கள் கொடுத்ல் அது தவறா
விதியே. விதியே. தமிழச்சாதியை.
கொஞச நாட்களுக்கு முனர்பு தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்களை கட்சிகள் சமர்ப்பிப்பதற்காக முணர்டியடித்துக் கொணடிருந்த போது ஒரு நணர்பரைச் சந்தித்தேன். இவர் ஒரு இடதுசாரிக் கட்சியின் சார்பில் போட்டியிடத் தயாராகிக் கொண்டிருந்தார் வடக்கு கிழக்கில் தேர்தலில் நிற்பது சம்பந்தமாக எனக்குள்ள கேள்விகளை அவரிடம் தெரிவித்தேன்.
ஏற்கனவே மாகாணசபை தேர்தல் நடத்தப்பட முடியாது என்று கூறிக் கொணர்டு, அதைப் பத்து வருடங்களுக்கு மேலாக நடாத்தாமல் இருந்து வருகிறது இந்த அரசு தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லையென்று தங்களுக்குச் சம்பந்தமில்லாத தேர்தல்களில் எல்லாம் ஒப்புக் கொள்ளும் இந்த அரசு, தனது தேவைக்கு அவசியமான தேர்தல்களை நடத்தும் போது மட்டும், அங்கு சூழ்நிலை சரியாகவே இருக்கிறது என்று கூறுகிறது. அது நடத்தப் போகும் மூன்றாவது தேர்தல் இது இதை நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்?' என்று கேட்டேன் அவரிடம்
"உதெல்லாம் சரிதான். ஆனால் எங்களைப் போல ஆக்கள் உப்பிடிச் சொல்லிக் கொணர்டு பேசாமல் இருக்கிறதைப் பாவிச்சுத்தான் கணிடவங்கள் aTetya) TLÓ GTLÓLNILITE16)LLITELEG"
அவர் சொன்ன கண்டவங்கள் வேறு யாருமல்ல, ஆயுதம் ஏந்திய இயக்கங்களைத் தான் அவர் சொன்னார் என்பது எனக்குப் புரிந்தது.
அதுசரி, உங்களைப் போல ஆக்கள் வந்து என்ன செய்ய முடியும்? ஏற்கனவே இருந்த உங்களைப் போலை ஆக்கள் எதையும் செய்யேல்லையே அவர் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தார். பிறகு சொன்னார்
அப்பிடி ஒரு பதவி இருந்தால் தான் ஏதாவது சொன்னாலும் ஆராவது காது குடுத்துக் கேட்கிறார்கள்
"ஆராவது எணர்டால்" "எல்லோரும்தான் பத்திரிகைகள், அரசாங்கங்கள் வெளிநாடு" "அதுசரி மக்கள் காது கொடுக்கிறார்களா?" அவர் இதற்குப் பதில் சொல்லவில்லை. நானும் பிறகு அது பற்றிப் பேசவில்லை. அவர் நான் இதை எழுதும் இந்த நேரம் தேர்தல் வாக்குகளை எணர்ணும் சாவடியில் தன் தோல்வியை நிச்சயப்படுத்த உட்கார்ந்து கொணர்டிருக்கக் கூடும்
பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் படு தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. பொலிஸார் தீவிரமாக முகத்தை வைத்தபடி நின்று கொண்டிருந்தார்கள் நீணட கியூக்களில் மக்கள் என்னுடைய பகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளை சுற்றி ஒரு 'றவுணர்ட்" அடிக்கலாமென்று சுற்றி வந்து கொணடிருந்த போது கண்ட காட்சி இது
வாக்குச் சாவடிகட்கு வெளியே கட்சிகளின் தொணர்டர்கள் தமது வாகனங்கள் சகிதம் பொதுமக்கள் சேவைக்காக காத்துநின்றனர் ஒரு சிலர் முச்சக்கர வணர்டிகளில் "வாக்காளப் பெரு மக்களை" ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தனர். அலுவலகம் வந்த போது எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஏற்கனவே வந்து காத்துக் கொணடிருந்தார். அந்தப் பகுதியால் போய்க் கொணடிருந்தவருக்கு என்னைப் பார்த்து ஒரு சில நிமிடங்கள் பேசி விட்டுப் போகலாம் என்று தோன்றியிருக்கிறது.
எப்படி எலக்சன் எல்லாம்? வோட் போட்டுவிட்டீர்களா?' என்றேன்
"நீங்கள்" என்றார் அவர்
"நீங்கள் போனமுறை பேப்பர் பார்க்கவில்லையா? நாங்கள் வோட் போடுவது தவறு என்று எழுதியிருந்தோமே" என்றேன்
"அப்ப நீங்கள் போடேல்லையா? ஆச்சரியத்துடன் விரிந்தன அவர் விழிகள்
'இல்லை."
'ஐயையோ போய வெட்டி நிராகரிச்சுப் போட்டெணர்டாலும் வந்திருக்கலாமே."
"செய்திருக்கலாம்.ஆனால் அதாலை என்ன பிரயோசனம்"
" வேறை யாரும் கள்ள வோட்டுக்கு பாவிக்காமல் தடுக்கலாமில்லையா?"
"தடுத்தால்."
"தடுத்தால்." இதற்குப் பிறகு அவருக்குப் பேச முடியவில்லை.
"இலங்கை ஜனநாயகத்தில் 10% மக்கள் வாக்களித்தால் கூட தேர்தல் செல்லுபடியாகும் என்று இருக்கேக்கை இப்பிடி தடுத்து என்ன பிரயோசனம்." அவர் பேசவில்லை.
"சரி விடுங்கோ அப்ப நீங்கள் ஆருக்கு வோட் போட்டனிங்கள் தமிழ் கொங்கிரஸ0க்குத்தானே"
'இல்லை." இழுத்தார் அவர்
"அப்பு ?"
"யூ என்.பிக்கு." எனக்குத் துாக்கிவாரிப் போட்டது.
"ஏன்' என்று கேட்டேன் நான்
'கொங்கிரஸ0க்குப் Guit, '@', வெல்லவா போகுது என டிட்டு இவங்களுக்குப் போட்டன்."
"அப்ப ஏன் வேறையாருக்கும் (3|| Jimr(8|| მეტგეთის)"
"வேறை யாருக்கு அரசாங்கத்தை மாத்த முடியும்?"
இதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
ரீ குடிப்பமா? என்று கேட்டேன். அவர் சிரித்தார். ஏன் யூ.என்.பிக்கு வோட் போட்டது பிடிக்கேல்லையோ?
'இல்லை. ரீ குடிக்க வேணும் போலை இருக்கு" என்றேன் நான் மனதுக்குள் பாரதியாரின் வரிகள் ஞாபகத்துக்கு வந்தன.
விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செயக் கருதி இருக்கின்றாயடா?

Page 3
  

Page 4
இதழ் - 205, ஒக், 15 - 21, 2000
லங்கை வரலாற்றில் எந்தவொரு
கட்டத்திலும் உருவாகாத மிக மோசமான தேசிய அழிவுநிலைக்கு சிங்கள இனம் முகம்கொடுத்துக் கொணர்டிருப்பதனால், குறிப்பாக சிங்கள மக்கள் தமது அடையாளம் குறித்து பயங்கரமான
Ժ, IT 61)
அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதனால்
சிங்கள மக்களின் அரசியல் மீட்பராக சிஹல உறுமய கட்சி இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக அக்கட்சி தனது கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளது.
சிஹல உறுமய கட்சி பலதரப்பட்ட அரசியல் குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் நபர்களைக் கொணர்டதொரு கட்சி அத்துடன் 1994 தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் பொ.ஐ முவை வெற்றி பெறச் செய்யும் கைங்கரியத்தை மேற்கொண்டமையை மறக்க இயலாது. அவ்வாறு அதிகாரத்தைப் பெற்ற சந்திரிகா ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொணட பின் ஆற்றிய உரையில் இந்நாடு சிங்கள பெளத்த நாடு எனத் தெரிவித்திருந்தார். இனவாதிகளின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க அவர் அரசியல் ஆயுதமாக இந்தக் கோட்பாட்டையே | ODE, GSTOOŽ TÍ.
2000.08.11 அன்று தேசிய தொலைக்காட்சி வழங்கிய பேட்டியின் போது ஐதேக அரசாங்கம் புத்தத்திற்கு செலவு செய்ததை விட 40 சதவிதத்திற்கு அதிகமான தொகையை யுத்தத்திற்காக பொஐ மு செலவளித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். போரில் வெற்றி பெற வேணடுமாயின் 20,000 இராணுவத்தினர்கள் தேவையெனவும் இவர்களை சிங்கள இனவாதத் தலைவர்களும் பிக்குகளும் திரட்டித் தரவேணடும் எனவும் கோரியிருந்தார்
இந்த அரசியற் பின்னணி யிலேயே சிஹல உறுமய போன்ற அடிப்படைவாத கட்சிகள் தோற்றம் பெறுகின்றன எனலாம்.
சிஹல உறுமய கட்சியின்
線》線↔線線 線↔線 «», «», «»
雛》線 ܀ܠ ܐܡܬܐ܀܀܀«܀ ܀ܠ ܐ ܀
܀܀܀܀ܠ ܐܚܐ ܀ܚܠ ܐܬܐ ܀܀܀܀܀ ܀
கூற்றின் படி இன்று சிங்களவர்களுக்காக பாராளுமன்றத்தில் குரலெழுப்ப அரசியல் பிரதிநிதிகள்
எவருமே இல்லை. இதனால் சிங்கள
மக்களுக்குரித்தான பாரம்பரிய உரிமைகள் குறித்து சரியான தீர்வை பெற்றுக் கொடுத்து அவர்களை
இயல்பான நிலைமைக்குக் கொண்டு வருவதுடன் இந்நாட்டை தாய நாடாகக் கருதும் பிற இனங்களின் சட்ட உரிமைகளைப் பாதுகாத்தல் இந்தக் கட்சியின் நோக்கமென தேர்தல் விஞ ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரையறையின் மூலம் இலங்கையின் அனைத்து உரிமை களையும் இழந்து சலுகைகளை இழந்து வாழும் மக்களாக சிங்களவர்கள் உள்ளனர் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் "சிங்களவர்கள் இழந்துள்ள பாரம்LI FUL o il GOOLO 6, 6) GTE, GT" என்பதன் கருத்து இலங்கைபூமியும் பெளதீக வளங்களும் சிங்கள மக்களின் பாரம்பரிய உரிமைகள் என்பதாகும் இந்த பூமி குறித்த உரிமைகளை சிங்களவர்கள் இழந்துள்ளதாக நிரூபிக்க அவர்கள் பல உதாரணங்களை காட்டுகின்றனர். காணிப் பற்றாக்குறை (தோட்டப் பகுதிகளில் வாழும் சிங்கள மக்கள் காணிப் பிரச்சினையை எவ்விதம் அனுபவிக்கிறார்கள் என அவர்கள் உதாரணம் காட்டுவதாயின. புதைகுழியொன்றை தோண்டக் கூட அவர்கள் நிலமின்றி தவிக்கின்றனர் отбаiшi ) (3 сәл аралаштшішішісі арша
வறுமை போன்றவற்றினால் அதிகம் சிங்களவர்களே பாதிக்கப்பட - டுள்ளனர் என அவர்கள் கூறுகின்றனர்.
காணியின்மை குறித்து சிஹல உறுமய கட்சி மு ன வைக்கும் விடயங்களில் எந்தத் தர்க்கத்தையும்
ԺII 600 (ԼՕլդ II-IIIg/,
தோட்டப்புறம் சார்ந்த பிரதே சங்களில் மட்டுமன்றி பொலனறுவை அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் மேல் மாகாணம்
܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀
ళ 羲
இ
இ
மற்றும் இலங்கையின் பிற பிரதே சங்களைச் சேர்ந்த அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்கள் காணியின்மையினால் பாதிக்கப்படுகின்றனர்/பாதிக்கப்பட்டள்ளனர்
என்பது உணர்மையாகும் சனத் தொகை விகிதாசாரத்தின்படி சிங்கள
e S AA S SLS
பெறுவதினால் அ JJ, Ta000f, L 1601 GOLD பெரிதுபடுதத காரணியாக வி கின்றது.
எனினும் ே துறையை சார்ந்து தமிழ மக்கள் வீடமைப்பு வசதிக காணி வசதிக கொணர்டிருப்பதா உறுமயவினால் முடியுமா?
இந்த இந்திய வளித் தமிழர்களி ரிைந்தை 1932) l, T600TL LIL டது. அவர்களின் முழு தொகை 802.191
இம்மலைய ழர்கள் மிகவும் வாழ்க்கை வசதி கொண்டிருப்பது சதவிதமான இரு கள் மனிதர் வாழ எவ வகையிலும் தாகவே உள்ளது მედიევიჩს(3:1, ე, (3 დევიკე. ിപന്തുക ബ
பல சிக்கல்களுக்கு வருகின்றனர்.
சிஹல உறு இலங்கையின் நி தாரச் சிக்கல்களுக் தீர்வு யோசனை கற்பிதமானவை நீரைப் பயன்படுத் அடிப்படையாகக் ளாதார முறை குறி களை அவர்கள் மு இதற்கென டெ நடைமுறைப்படுத் பட்ட பிரதேச கிர வங்கிகளை மினர் படுத்த மக்களுக் கடன் வசதிகளை பதாக சிஹல உ வற்புறுத்துகின்றன
இலங்கைய
செய்யும் மக்கள்
அரச வங்கிகளில் 6) ЈЕ gla, Giflaj (Cl. EL GO GOT LÉGIT (C), தற்கொலை செய் 1994ல் ஹிங்கு மெதிரிகிரிய ஆகி அமைந்துள்ள மற்றும் மக்கள மாத்திரம் கடன் ெ தொடர்பான 1 ானர்னணிக்கையில குறித்தான தகவல் LDIT: L L 69a) in கிடைத்துள்ளது. மற்றும் கவுருல்ல ჟეჩე) 400 (წ| ||f னைகள் இந்த வி திற்கு கிடைத்து தற்போதைய மோசமானது கடனி உதவி இந்நாட்டு வில் L/60ԼՔԱմ -9|Սժ 5/ அபிவிருத்தி ெ Faے زGELDeopL_gravFa
 
 
 
 
 
 
 
 

த முகம் கொடுத்து
மய தற்போது லவும் பொருளாகு முன் வைக்கும் ாகளும் மிகவும் எனலாம். ஆற்று திய விவசாயத்தை கொணட பொருத்தான யோசனைன்வைக்கிறார்கள் ா ஐ மு வினால தப்படாது விடப்மிய அபிவிருத்தி ம்ெ நடைமுறைப் குத் தேவையான பெற்றுக்கொடுப்றுமய கட்சியினர்
方。
laj alaja II LJ LO 0களில் இறுதியில் மற்றும் கிராமிய ற்றுக் கொண ட லுத்த முடியாது ப ஆரம்பித்தனர். க்கொட மற்றும் ப பிரதேசங்களில் இலங்கை வங்கி வங்கிகளிடம ாடுக்கல் வாங்கல் 00க்கு கிட்டிய ன பிரச்சினைகள் ள் பொலனறுவை பிகள் சங்கத்திற்கு Lia i gcó0lg, ITL gìa) கிராமிய வங்கிծ եւ 601 լից ժմlசாயிகள் சங்கத்எர்ளெது. ஆனால் லைமை மிகவும் தனால் மீணடும் அடிப்படையில் சாயத்துறையை வழிமுறையில் քամ այ -9 , քlաa)
el 20 LDL 376
காணபது நகைப்புக்குரிய விடய
மாகும்
மதம் கலாசாரம் மற்றும்  ിബ് ിലീജ്, ബ
சிங்கள பெளத்த நாடென குறிப்பிடப்படுகின்றது. "எமது கலாசாரம்
( \
இந்நாட்டைச் சோந்த புத்திஜீவிகள் பலர் இணைந்து சிஹல உறுமய ab, "F5ODIL கட்டியெழுப்பியுள்ளதாக அவர்கள் கடறினாலும், மிகவும் கீழ்த்தரமான அடிப்படைவாத, இனவாத கோணத்தை தவிர புத்திஜீவித்துவ அரசியல் நோக்கை அவர்கள் கொண்டிருக்கவில்லையென்பது அவர்களத யோசனைகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது 5506).
பொ.ஐ.மு. போன்று சிஹல உறுமயவும் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கான வாய்ப்பை அளிப்பது தமிழ் மக்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய சலுகையெனக் கருதுகிறது. الر فا
ஒழுக்கம் சாகித்தியம், வரலாறு மற்றும் வாழ்க்கை முறை பெளத்த மதத்துடன் மிகத் தெளிவாகப் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த பிணைப்பினால், வரலாறு முழுவதும் பிற மதங்களுக்கோ இனங்களுக்கோ எந்தவித வேறுபாடுகளும் பாதிப்புகளும் ஏற்படவில்லை.
எதிர்வரும் காலங்களிலும் அவவாறே நடைபெறும் என்பது உறுதிப்படுத்தப்படும்" இவ்வாறு கூறும் சிஹல உறுமய பெளத்த மதம் அரச மதம் என -թոքաoլույլ Ոa)
அரசு வைபவங்களில் இம்மதத்திற்கு முக்கியத்துவத்தை வழங்குவதுடன் மற்றும் பிற மதங்களுக்கு உரிய இடம் வழங்கப்படவேணடும் என்றும் குறிப்பிடுகின்றது.
இந்த அறிக்கையின் மூலம் சிங்கள் பெளத்த கலாசாரத்தில் பிற மதங்களுக்கு என்றுமே வேறுபாடு காட்டப்பட மாட்டாது எனற விடயம் முரண்படுகின்றது.
அத்துடன் உறுமயக்காரர்கள் தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடவேண்டும் எனக் கூறுகின்றனர். அது பொஐ முவின உத தேச அரசியலமைப்பில் தேசிய கீதம் தமிழில் பாடும் யோசனைக்கு எதிராக முனர்வைக்கப்பட்ட யோச னையாகும் பொ.ஐ.மு. அரசு தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கான யோசனையை கொணர்டு வந்ததற்கான காரணம் அது தமிழர்களின் தேவை என்ற படியால் அல்ல. மாறாக தமது அரசு தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதில் பின்னிற்பதில்லை என்பதை இவ்வாறான யோசனைகள் மூலம் முயற்சிக்கின்றது என்பதை வெளிக்காட்டவே ஆகும்
தமிழர்களின் பிரச்சினைகளை இவ்வாறான சிறு நிபந்தனைகளின்
மூலம் தீர்க்க முடியாதென்பதை பொஐ மு போன்று சிஹல உறுமய
வும் விளங்கிக் கொள்ளவில்லை
யென்பது தெளிவாகின்றது.
இந்நாட்டைச் சோந்த புத்திஜீவி கள் பலர் இணைந்து சிஹல உறுமய கட்சியை கட்டியெழுப்பியுள்ளதாக அவர்கள் கூறினாலும் மிகவும் கிழித்தரமான அடிப்படைவாத இனவாத கோணத்தை தவிர புத்திஜீவித்துவ அரசியல் நோக்கை அவர்கள் கொணடிருக்கவில்லையென்பது அவர்களது யோசனைகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது 6Τό0ΤαυΙΤΙβ.
பொஐ மு போன்று சிஹல உறுமயவும் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கான வாய்ப்பை அளிப்பது தமிழ் மக்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய சலுகை யென கருதுகின்றது.
எனினும் சிங்கள மொழியை பாதுகாக்க இவர் வளவு துாரம பாடுபடும் அக்கட்சிகளின் உறுப்பினர்களின் தனிப்பட்ட வாழ்க்கை யில் கூட இந்த உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றதா என்பது மிகப் பெரிய வினாவாகும் சிஹல உறுமய கட்சி சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் பிள்ளைகள் இந்நாட்டைச் சேர்ந்த சர்வதேச பாடசாலையொன்றில் ஆங்கில மொழியில் கல்வி கற்ப தனை அறியக் கூடியதாக உள்ளது. அதேபோல சிங்கள உரிமையை பாதுகாக்கும் இவர்கள் வெளிநாட்டு பிற்சா வகையறாக்களை உணர்டு களிக்கின்றனர்.
சிறுவர் உரிமைகளை பாதுகாக்க சிறுவர் சாசனத்தையும் பெண களுக்கு அகெளரவத்தை ஏற்படுத்துபவர்களை தணடிக்கவும் சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதாக சிஹல உறுமய கூறுகின்றது. இவ யோசனை இலங்கை அரசியல் செயற்பாடுகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விடயம் அல்ல.
எனினும், இவை அனைத்தும் எவ்வளவு தூரம் செயற்படுத்தலில் வெற்றி கணடுள்ளது என்பதே சிக்கலாகும்.
- திலினா வீரசிங்க ܌ܠ>

Page 5
岛 லைநகருக்கு என ன நடந்தது?
இம முறை பாராளுமன்றத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப் பட்டுக் கொணடிருக்கிற போது என்னுள் எழுந்த கேள்வி இது
தமிழீழத்தின் தலைநகரம் என்று ஒருகாலத்தில் த.வி.கூ மேடையெங்கும் முழங்கப்பட்ட அந்தத் தலை நகரில் இன்று இருந்த ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போனது எப்படி?
தமிழ் மக்கள் தமக்கு திருகோணமலை தலைநகரம் தேவை
பில்லை எனறு முடிவுகட்டி விட்டார்களா?
அல்லது தங்களுக்குத் தமிழ்ப்
பிரதிநிதி ஒருவர் தேவையில்லை என்று முடிவு கட்டிவிட்டார்களா?
1948இல் இலங்கையின் ஆட்சி அதிகாரம் சுதந்திரம் என்ற பேரால் சிங்கள இனவாதிகளது கைக்கு மாறிய காலத்திலிருந்து 1994 இல் நடந்த கடந்த பொதுத்தேர்தல் வரை திருமலையிலிருந்து தமிழ்ப் பிரதிநிதி ஒருவராவது தெரிவு செய்யப்பட்டுக் கொண்டு வந்திருக்கின்றார் முதலில் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம் இருந்த காலத்தில் திருமலை மாவட்டத்திலிருந்து இரு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளனர். மூதூரிலுள்ள இரட்டை அங்கத்தவர் தொகுதியிலிருந்து ஒருவரும் திருமலையிலிருந்து ஒருவருமாக இரணடு தமிழி உறுப்பினர்கள் திருமலை மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப் படுத்தி வந்துள்ளனர் பின்னர் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் நடைமுறைக்கு வந்தபின்னும் கூட இந்த நிலைமை தொடர்ந்து இருந்து
இவந்தது. 1994இல் மூதூர் தொகுதி
யிலிருந்து தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செயயப்படுமளவிற்கு
வாக்களிப்பில் தமிழர்கள் கலந்து
கொள்ளவில்லை தங்கத்துரை முதுரர் தொகுதிக்குரியவர் என்ற போதும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலுள்ள விருப்ப வாக்குத் தெரிவு காரணமாக அம்முறை அதிக விருப்புவாக்குகளைப் பெற்றவர் எனற முறையில் அவருக கே அப்பதவி போயிற்று திருமலை தொகுதிக்குரிய வேட்பாளரான சமபந்தன தங்கத்துரையின் கொலை யின் பின்னர் அததொகுதியின் பிரதிநிதித்துவத்தை செய்து வந்தார் திருமலை மாவட்டத்திற்கு இது வரை காலமும் இருந்து வந்த தமிழ்ப்பிரதிநிதித்துவம் இப் போது இல்லையென்றாகி
விட்டது.
எப்படியோ
அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின்படிதிருமலை மாவட்டத்திற்கு 3 பொஐ.மு உறுப்பினர்களும் 1 ஐ.தே.க உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்க் காங்கிரஸ் ஈ.பி. டி பிரெலோ மற்றும் இரு சுயேட்சைக் குழுக்கள் ஆகிய தமிழ்க் கட்சிகளின் வாக்குகள் ஒருமித்து ஒரு தமிழ்க் கட்சிக்கு போடப்பட்டிருக்குமானால் ஒரு தமிழ்ப் பிரதிநிதி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள் 1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்த ஒற்றுமையான
நிலமை இருந்தது தான் த.வி.கூ. வுக்கு எதிர்க்கட்சித் தலைமைக்குப் போகுமளவிற்கு அமோக வெற்றியை ஈட்டக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது என்று அவர்கள் அதற்கு ஆதாரம் காட்டுகின்றார்கள்
ஆனால் இவர்கள் எல்லோரும் ஒரு முக்கியமான விடயத்தை மறந்து விடுகிறார்கள் அது தான் அன்று நிலவிய அரசியல் சூழ்நிலை தமிழர் விடுதலைக் கூட்டணி அனைத்துத் தமிழக கட்சிகளின் கூட்டாக இருந்ததும் தமிழீழத்தை வென்றெ டுப்பதற்கான ஆணையை அது தமிழ் மக்களிடம் கோரியதும் அதனி அன்றைய மாபெரும் வெற்றிக்குக காரணங்களாகும்.
இன்று அப்படியான ஒரு அரசியல் குழிநிலை இல்லை. அதுமட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்தை அடிப்படை யாகக் கொணர்டு ஐக்கியப்படத்தக்க
எந்த அரசியல் நோக்கங்களையும்
இன்றைய எந்த அரசியற் கட்சியும் கொணர்டிருப்பதாகத் தெரியவில்லை
உணர்மையைச் சொல்வதானால் இன்று தமிழ் மக்கள் மத்தியில் போய் நின்று வாக்குக் கேட்ட எந்தத் தமிழ்க் கட்சிக்கும் தமிழ் மக்களின் இன்றைய அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பான எந்தவிதமான அக்கறையும் இல்லை என்றே சொல்ல வேண்டும் திருமலையில் நடந்த அண மைக் கால திட்டமிட்ட குடியேற்றங்கள முதல் தமிழ |ექნჟეჩეჩ —ყეrქFutua) და ქმეთupთcთი" உதாசீனம் செய்கின்ற அரசாங்கத்தின போலிச் சமாதான முயற்சி வரை
திருமலையி
எல்லா இடங்க தலைவர்களின் இதுவாகத்தான் இ கிறது.
தமது தலை6 தரகர்களாக இருப் நாட்களுக்குத்தான் சகித்துக் கொணர்டி
இந்தப் பாராளு ஒரு சுத்தமான தெரிந்துகொண்டும் லில் நிற்பதனால் அபிலாசைகளில் எ விட முடியாது என தும் அதில் போட்டி அவர்களின் முத அரசாங்கம் இந் நடாத்துவதன் நோ 6905 3607/5/TUé5 -9 (), Tays OT 6T607 La கட்சிகள் போட்டி கிழக்கில் தேர்தல் ந ஜனநாயகச் சூழல. காட்டவுமே என்ப கவே தெரிந்து ெ பங்கு பற்றியது இர
இவ்வளவு
கீழ் தமிழ் மக்களுக் கொண்டு தம்மால் முடியாது என்று அவர்களை தமக்கு கேட்டது மூன்றாவ
இவர் வளவு பிறகும் தாம் தரகர் தான் போகிறோம் நிற்பவர்களுக்கு தி அளித்துள்ள பதில் עפ"6%חפש
ÖÚj SD6)OLD56l 50Digi
ÖGUID ÖSTGÖT STÖTIGT?
எந்த அரசியல் விடயங்களும் இக்கட்சிகளது செயற்பாட்டக்க றைக்குரிய விடயங்களாக இருந்த தில்லை. மாறாக அவர்களது அக்க றைக்குரிய விடயங்களாக இருந்ததெல்லாம் மிகச் சாதாரணமான நிவாரண,அபிவிருத்தி வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு விடயங்கள் தான். அல்லது தமது தனிப்பட்ட நலன்களுக்குகந்த விடயங்கள் தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் அதனால் ஏற்படும் அவலங்கள் இராணுவக் கெடுபிடி கள இவற்றால் மக்கள் படும் அன்றாட வாழ்வுத் துயரங்கள் எல்லாம் தாம் களத்தில் இறங்கித் துடைப்பதற்காகப் போரிட வேண்டிய (ஆயுதம் ஏந்தி அல்ல) அதற்காக மக்களைத் திரட்ட வேணர்டிய விடயங்கள் அவற்றைச் செய்வது தமது கடமை என்றெல்லாம் இவர்கள் ஒரு போதும் கருதியதில்லை.
அரசாங்கத்தின் யுத்தக் கொள் கைகட்கேற்ப அது செய்துவரும்
மக்கள் விரோத நடவடிக்கைகளை
எதிர்த்து அவற்றை நிறுத்தவைக்க அரசை நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதற்குப் பதிலாக அவற்றுக்குள் எப்படி வாழலாம் என்று மக்களுக்கு வழிசொல்லுகின்ற தரகர்களாகவே இவர்கள் செயற்பட்டு வந்திருக்கிறார்கள் வருகிறார்
கிட்டத்தட்ட வாந்தளிக்கவில்ை மோசடியில் நம் என்று அவர்கள் கிறார்கள்
தமிழ்க் கட்சிக வர்கள் போக ஏ6ை வேணர்டாம் பூசா விட்டு நேரடியாக பேசுவோம் என்று கிறார்கள் ஆட்சி கட்சிகட்கு வாக்கள்
தமிழக கட தேர்தலைப் பகில தமிழர்கள இந் பங்குபற்றவில்லை வெளிப்பட்டிருக் பேரினவாதக் கட் னர்கள் பதவிக்கு இந்தப் பாராளுமன் பிரதிநிதித்துவப்ப மன்றம் என்ற அ டியை அதற்குக் ெ இப்போது இந்த மக்களை நேரடியா துவப்படுத்துகின்ற கொள்ளும் வா வழங்கியிருக்கின்ற J.L.F.567.
உலகத்தில் ே முடியாத அற்புத இவர்கள்
 

(3) golp – 205, gpd. 15 - 21, 2000
125 LDL (6) LD 675 67), ளிலும் நமது
நடவடிக்கை ருந்து வந்திருக்
பர்கள் வெறும் பதை எத்தனை ர் அவர்களால் ருக்க முடியும்? நமன்றத் தேர்தல் மோசடி எனறு இந்தத் தேர்ததமிழ் மக்களின் தையும் சாதித்து 1று தெரிந்திருந்யிட நினைத்தது லாவது தவறு. தத் தேர்தலை க்கமே தன்னை ரசாகக் காட்டிக் தையும் தமிழக பிட்ட வடக்குக் டைபெறக் கூடிய நிலவுவதாகக் தையும் நன்றாகானர்டு அதில் ணர்டாவது தவறு. நிலைமைகளின் கு இப்பதவியைக் எதையும் செய்ய தெரிந்திருந்தும் வாக்களிக்குமாறு g5 2562 UDI. தவறுகளுக்குப் களாக இருக்கத்என்று தேர்தலில் ருமலை மக்கள் மிகவும் முக்கிய
10 சதவீத மக்கள் லதமக்கு இந்த பிந்கையில் லை தெரிவித்திருக்
ட்கு வாக்களித்தாயோர் தரகர்கள் ரிகளை விட்டுவே கடவுளுடன் யோசித்திருக்க்கு வரக்கூடிய த்திருக்கிறார்கள் சிகள இந்தத கரித்திருந்தால் த தேர்தலில் என்ற எதிர்ப்பு தம் அப்போது களின் உறுப்பிவந்திருந்தாலும் ரம் தமிழர்களைப் த்தாத பாராளுசியல் நெருக்காடுத்திருக்கலாம். அரசாங்கம் தமிழ் கவே பிரதிநிதித்புகழைப் பெற்றுக் ப்பை அதற்கு ன இந்தத் தமிழ்க்
பறெங்கும் காண மான தரகர்கள்
Tao Ute
fMILDIT G GUIT |]]]hüss
இலங்கையின் முன்னாள் பிரதமரும் உலகின் முதலாவது பெண
பிரதமர் என்ற கெளரவத்திற்குரியவருமாக விளங்கியவருமான சிறிமாவோ பணர்டாரநாயக்க காலமானார்.
இலங்கையில் தற்போது நடந்து முடிந்த பதினோராவது பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்து விட்டு வீடு திரும்புகையில் காலமாகி விட்டார் என்று அறிவிக்கப்படுகிறது. 84 வயதான சிறிமாவோ பணடார நாயக்க, இரணர்டு மாதங்களுக்கு முனர் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்
கணவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பணர்டாரநாயக்கவின் படுகொலையைத் தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக 1960ல் சிறிமாவோ பணர்டாரநாயக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கையில் கணவருக்குப் பின் மனைவி அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்படுகிற ஒரு அரசியல் போக்கின் ஆரம்பம் இவருடனேயே ஆரம்பித்ததெனலாம்
1964ல் அவர் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொணர்டார். இது கட்சிக்குள் பலத்த எதிர்ப்பை எதிர் கொள்ளும் நிலையை அவருக்கு ஏற்படுத்தியது. இந்த எதிர்ப்பின் காரணமாக பாராளுமன்றத்தில் இருந்த அவரது பூரீ லசு கட்சி சகாக்கள் பதின்னான்கு பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
1964ல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் நடந்த போது அவரால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை எதிர்க் கட்சியில் இருந்தபடியே அவர் இடதுசாரிகளையும் இணைத்த ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டியெழுப்பினார். இந்தக் கூட்டணி 1970ல் நடைபெற்ற தேர்தலில் 23 அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
தனது ஆட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொணர்டு வருவதற்காகப் பயன்படுத்திய அவர் தனது ஆட்சிக்காலத்தையும் ஏழு ஆண்டுகட்கு நீட்டுவித்தார். இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் தான் அரசியலமைப்பில் சிறுபான்மையினங்களுக்கு காப்பீடாக இருந்த 29வது சரத்து நீக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. இக்காலகட்டத்தில் நாட்டில் அவர் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கை ஜே.வி.பி கிளர்ச்சியை அடக்கிய விதம் என்பவற்றால அவரது அரசாங்கம செல்வாக்கிழந்தது. 1975ல லச ச கட்சி இவரது அரசாங்கத்திலிருந்து வெளியேறியது.
1977இல் பதவிக்கு வந்ததும் புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி அதை நடைமுறைக்குக் கொணட வந்த ஐ.தே.க. அரசாங்கம் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையையும் பறித்தெடுத்தது. அதன் பின்னர் 1989 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொணர்டார். 1994ல் புதிய பொஜமு அரசாங்கம் ஆட்சியமைத்த போது அவர் ஒரு கெளரவ அமைச்சராக்கப்பட்டார். பின்னர் சந்திரிகா ஜனாதிபதி ஆன போது அவருக்குப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது.
தனது நாற்பதான டு கால அரசியல் வரலாற்றில சிறிமாவோ பணடாரநாயக்கா ஒரு உறுதிமிக்க கண்டிப்பும் கராரும் கொண்ட தலைவராக இருந்து வந்துள்ளார். சோசலிசம், ஜனநாயகம் என்பவற்றின் பெயரால் அவர் எடுத்த நடவடிக்கைகளில் பல மக்கள் விரோத தன்மை கொணர்டவையாக அமைந்திருக்கின்றன. தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறையை தீவிர மட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கின்ற இனவாதத்தை சிங்கள சமூகத்தின் மத்தியில் ஜனரஞ்சகப்படுத்திய சிறப்பான பெயரும் அவருக்கே சேரும் பல கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட வேணடியதாக அரசியல் வரலாறு அமைந்திருந்த போதும், அவருடைய காலத்தில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள் கவனிப்புக்குரியவை என்று பேசப்படுகின்றது. சிறிமாவோ பணர்டாரநாயக்காவினுடைய அயலுறவுக் கொள்கைகள் உலக நாடுகளை அணிசேரா நாடுகளின்அணிக்குள் கொண்டு வருவதிலும் அவற்றைக் கெளரவித்து நடத்துவதிலும் பெரும் பங்காற்றின எனலாம்.
90களில சிறிமாவோ பண டாரநாயக்க இலங்கையில் நிலவிய பிரேமதாச கால ஜனநாயக விரோதப் போக்குக்கு எதிரான ஜனநாயக எதிர்ப்புக் குரலுக்கு தலைமை தாங்கினார்
இலங்கையின் மிகவும் உறுதி வாயந்த பொறுப்புணர்வும் கொணட தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் சிறிமாவோ என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க வாய்ப்பில்லை.
செயல வேகமும்
ஆனால், இத்தகைய சக்தி வாய்ந்த தலைவர்கள் அனைவரும் சிங்கள பெளத்த இனவாதத்தின் தலைவர்களுக்காகவும் கூட இருந்தார்கள் என்பது தான் இந்த நாட்டின் மாபெரும் துயரம்
- @ー.cm

Page 6
இதழ் - 205, ஒக், 15 - 21, 2000
(சென்ற இதழி தொடர்ச்சி)
தற்கு முன்னால் இருந்த முளப்லிம் தலைவர்கள் யாவரும் இலங்கை என்ற அடையாளத்துக்குள் முடங்
கிக் கிடந்தே தமது தேவைகளைப் பெறவேண டியவர்களாக இருந்தனர். அத்தேவையினை நிராகரித்து நாங்கள் முதலில் முஸ்லிம்கள் அதன் பின்னரே இலங்கையர்கள் என்று துணிந்து கூறவைத்த பெருமை அவரையே சாரும் எத்தனையோ முஸ்லிம் முக்கியஸ்தர்கள் இதனைத் துணிந்து கூறுவதற்கு தயங்கோ தயங்கென்று தயங்கிய காலம் ஒன்றுகூட இருந்தது. இந்தளவில் தமிழ்த் தேசியவாதத்தினி அருகாமைக்கு முஸ்லிம்களை அழைத்து வந்தவர் அஷரஃப் தான். இதனைக்கூட சில தேசியத் தலைமைகள் அந்நேரம் பலமாகக் கண்டித்திருந்தன. ஆனால் வெற்றி அஷரஃப் புக கே கிடைத்தது. அங்கிருந்து அதற்கு அப்பால் நகர்வதில் தான்
சிறுபான்மை இனங்கள் இரணடும் கசப்பான
அனுபவங்களை எதிர்கொணர்டன.
பொது எதிரியான பேரினவாதத்துக்கு எதிராக அணிதிரள்வதற்குப் பதிலாக இரண்டு இனங்களும் தமக்குள் பரஸ்பர சந்தேகக் கோடுகளை வளர்த்துக் கொணர்டன. இதன் உச்சக் கட்டத்தில் எதிரியின் ஆயுதமாகப் பாவிக்கப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை கூட முளப்லிம் சமூகத்தை எதிர்கொண்டது.
அஷ்ரஃப் வளர்த்த அரசியல் தீவிரம்
தீவிரமான கொள்கைகளையோ கோஷங்களையோ முன்வைத்து அரசியலை ஆரம்பிப்பதும் அதன் மூலம் இளைஞர்களைக் கவர்ந்திழுப்திலும் அரசியல் பிரவேசம் செய்யும் ஒருவருக்கு மிக இலகுவான விடய மாகவே இருக்கும் அதுவும் அஷரஃப் போன்ற தனிநபர் ஆளுமை கொணட ஒருவருக்கு இத்தகைய "அலையை" ஏற்படுத்துவது அத்துணை கஷடமாக இருக்க மாட்டாது அமிர்தலிங்கத்தின் ஆளுமையும் அரசியல் பிரவேசமும் அங்கனமாக அமைந்திருந்தே அவரைப் பிரசித்தி பெற்றவராக்கின. அவர. ப்பும் அதே அடிச்சுவட்டிலே தான் கால் வைத்தார்.
ஆனால், இறுதி இலக்கை நோக்கிய நடப்பு என்பதில் இருவரும் ஒரேவிதமான வீழ்ச்சியையே எதிர் கொணருப்பர் ஆயினும் அஷரஃப்பின் விடயத்தில் மரணம் அந்த வீழ்ச்சியை முந்திக் கொணர்டது என்று தான் கூற வேணடும்
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அடையாளம் என்பது மூன்று அடிப்படை வியடங்களைச் சுற்றியதாக இருக்கிறது.
இஸ்லாம், பிரதேசம், மொழி அந்த மூன்றும் வடக்குக் கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் முதலாவது அடையாளம் அசைக்க முடியாத தாகும் இரணடாவது நெகிழக்கூடியதாகவும் மூன்றாவது மாற்றப்படக் கூடியதாகவுமே இருந்தன. ஒருகால கட்டத்தில் இலங்கை முளப்லிம்களின் தாய்மொழி தமிழல்ல என்ற
வாதம் முனைப்புற்றுக் காணப்பட்ட போது
இந்த அடையாளம் பலமான தாக்குதலுக்
உள்ளானது. ஆனால், அந்தக் காலகட்டத்தி தான் அஷரஃப்பின் அரசியல் தீவிரமும் உருவாகியதால் இந்தத் "தாய்மொழி விவாத கைவிடப்பட்டு விட்டது.
மேற் சொன ன மூன்று அடிப்படை விடயங்களும் அஷரஃப்புக்கு மட்டுமன்ற வடக்கு - கிழக்கு முஸ்லிம்கள் யாவருக்கு.ே நன்றாகப் பொருந்தக் கூடியதாக இருந்தன அஷரஃப் தனது மொழிப்புலமையை அடிக்க வெளிப்படுத்தி தமிழ் மீதான தனது காதனை ஊர்ஜிதப்படுத்திக் கொணர்டார். அத்துடன் வடக்கு - கிழக்கில் முளப்லிம்களுக்கு நிலை யான அடித்தளம் ஒன்றுணர்டு என்பதை நிலை நாட்டுவதில் ஓரளவுக்கு இளப்லாமிய தீவிர வாதத்தை அவர் உதவிக்கழைக்க வேணர்டி யிருந்தது. ஏனைய வேறுபாடுகள் யாவற் றையும் மேவி அனைத்து முஸ்லிம்களையும் தம் பக்கம் இழுப்பதற்காக பிரதேசத்தையும் மதத்தையும் அவர் கணிசமான அளவு
கையாணடிருந்தார். ஆனால், இது ஆரம்பு
அரசியலினி கட்டாயம் என்பதை அவர் உணர்ந்து செயற்பட்டதன் விளைவென்றே கூற வேண்டும்
காங்கிரஸ் தனது யாப்பில் திருக்கு ஆனின் ஏற்பாடுகளைச் சேர்த்துக் கொள்வ தாகப் பிரகடனப்படுத்திற்று இது அடிப்படை வாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் போக்கில் அவர் கையாணிட ஆயுதமாக இருக்கலாம் அதேவேளை கிழக்கில் மட்டு
அஷ்ரஃப் 6) அவர் தடுமா
மென்று தனக்குத் தனியான ஒரு தளத்தை உறுதிப்படுத்துவதில் மிகமிகத் தீவிரமாக ஈடுபட்ட அஷஃரப் கட்சியினை ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற தேசியப் பெயர் கொண்டு அறிமுகப்படுத்தினார். இது வடக்கு கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த அவர் கையான ட ஓர் ஆயுதமாகும்.
அரசியலில் தீவிரவாதத்தை ஆரம்பித்து வைப்பது இலகுவென்றும் அதை அப்படியே அணையவிடாமல் கொண்டு நடப்பது நடக்கவைப்பது சிரமமென்றும் ஏற்கெனவே குறிப்பிட்டேன். த.வி கூட்டணியின் விதிவச விளைவுகளை நேரடியாகத் தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றிருந்த அஷ்ரஃப் தனது பாதையின எதிர்காலம் பற்றியும் கவலை கொள்ளாமல் இருந்திருப்பார் என்றில்லை வன்முறை என்பது இருபக்கம் கூரியதான ஆயுதம் என்பதால் கிழக்கில் ஏற்பட்ட அனர்த்தங்கள் மேலும் அவரைச் சிந்திக்க வைத்திருக்கலாம். பாராளுமன்ற அரசியல் என்ற வந்து விட்டால அதற்கேயுரிய சமரசங்களைச் செயயாவிடில் தலைமைத்துவம் கேள்விக் குட்பட்டதாகி விடும் அத்தகைய சில சோதனைகளும் அஷரஃப் புக்கு ஏற்படவே செய்தன.
வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டி யிடுவதா இலலையா ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவதானால் ஆகக்குறைந்தது 10 ஆசனங்களையாவது தரவேணடும் என்று பிரேமதாசவுடன் நடாத்திய பேச்சுவார்த்தை f760Í GOT If போட்டியிட்டு பொஐமுவுடன் இணைந்தமை, அமைச்ச பதவி பெற்றவை என்பவை எல்லாம் அஷர. ப் என்ற பாராளுமன்ற அரசியல்வாதி செய்து LTLT L S LS
தனியாகப்
 
 
 
 

வேண டியவை. இலங்கை முளப்லிம்களுக்கு என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி கடைசியில - மத்திய அரசில் அமைச்சர் பதவி பெறுவதுடன் தீவிரவாதத்தைக் கைவிடும் என்ற சந்திப்பில் வந்து நின்றது. s—9Vg55/DG95 s—9ILILJITGD | எத தசையில செல்வது என்பதில் அஷரஃப் திக்குமுக்காடினார் என ப  ைத யே கடந்த ஒரு வருட காலத்தையதான அவரது அரசியல் நடவடிக்கைகள் பரத பலவித து நின்றன. அரசாங்கக் கட்சிக்குள் அல்லது அமைச்சரவைக்குள் அவருக்கு உரிய கெளரவம் வழங்கப்பாடாமையினால் அவர் விரக்தியுற்றார் என்று அப்போதெல்லாம் சில விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தாலும் உணர்மை அதுவல்ல என்பதே என கருத்தாகும் அவர் அடிக்கடி பிணக்குப்பட்டமை அவர் செய்து கொள்ள வேணர்டியிருந்த சமரசங்களுடன் நேரடியாகத்
ஆளுமையும் திறமையும் அவருக்கிருந்தது என்பதும் அங்ஙனம் அவர் செயற்பட்டிருந்தால் இலங்கை அரசியலின் கறைபடிந்த பக்கங்கள் சில தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதுமே வேதனையைத் தரும் விடயமாகும்
முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் கூர்மையடையும் போது (உ-ம் தீகவாபி பிரச்சினை) பேரினவாத சக்திகள் என்று
ளர்த்த அரசியல் தீவிரமும்
றிய தருணங்களும்
தொடர்புடையனவாகும்.
பினர்பு ஒரு கட்டத்தில் முஸ்லிம காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய கட்சியல்ல என்று அவர் விவாதித்ததோடு அசித்த பெரேராவுக்குத் தேசியப்பட்டியல் இடத்தையும் வழங்கிச் சமரசம் காட்டினார். திருக்குர்ஆன் நெறியின்படிநிற்கும் கட்சியில் எப்படி அசித்த பெரேரா உறுப்பினராக முடிந்தது என்பது பூதாகரமான வினாவாகவே தொடர்ந்தது. அது மட்டுமன்றி கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்றுக்கொண்ட பலர் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த முளப்லிம்கள் அல்ல என்பதற்கும் அவர்கள் பெறும் முக்கியத்துவத்துக்குக் காரணம் காங்கிரஸ் யாப்பின்மீது அவர்கள் கொணடிருந்த விசுவாசமோ அல்லது கொள்கைப் பற்றோ அல்ல என்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களே முணுமுணுத்துக் ஆக மொத்தத்தில் கட்சியின் ஆரம்பத்தில் உதவிய தீவிரமானது பின்னர் படிப்படியாக அடங்கிப் போகத் தொடங்கிற்று
தடுமாறிய தருணங்கள்
விடுதலைப் புலிகள் காரணமாகவே தான் கிழக்கை விட்டுப் புறப்பட்டதாகக் கூறிய அஷரஃப் பின்னாட்களில் விடுதலைப் புலிகளை மட்டுமன்றி ஏனைய எல்லாத் தமிழ் இயக்கங்களையுமே பகைத்துக் கொணர்டார். அதாவது அரசியல் ரீதியில் அவரால் எந்தத் தமிழ் இயக்கத்துடனும் ஒத்துப் போக முடியவில்லை. ஏன் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட அவரால் சேர்ந்து இயங்க முடியவில்லை. காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஆயுதந் தரித்துத் தான் கிழக்கில் நடமாட வேணடும் என்ற நிலை ஏற்பட்டதன் பின்னர் இத்தகைய ஒத்துழைப்பு என்பது ஒரு போதும் சாத்தியமாகாமற் போய் விட்டது.
இங்கு தான தலைமைத்துவத்தினர் ஆளுமைக்குப் பாரிய சவால்கள் விடப்பட்டன. பொது எதிரியை அடையாளங் காணுதல் சுயநல சக்திகளை அன்னியப்படுத்தல், வேடதாரிகளை இனங்காணல், பேரினவாதத்தின் உணர்மையான சொரூபத்தை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் காய்நகர்த்தல் என்பதில் எல்லாம் அஷரஃப் சாமர்த்தியமாகச் செயற்பட்டார் என்று என்னால் கூறமுடியாது ஆனால், அங்ங்ணம் செயற்பட்டிருக்கக் கூடிய
- dy“760) er (GT/7
ஆக்ரோசமாகச் செயற்படும் அஷரஃப், பின்னர் அதே சக்திகளுடன் கைகோர்த்துக் கொணர்டு பவனிவருவது ஜீரணிக்கக் கஷடமான விடயமாக இருந்தது. பெரிய இரணடு கட்சிகளுமே பேரினவாதக் கட்சிகள் தான் என்பார் பின்னர் ஜனாதிபதி சந்திரிகாவை வானளவாகப் புகழ்வார் படையினர் ஏதும் அத்துமீறலைச் செய்தால் அது முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பின் பேரினவாதப் படைகள் என்று சாடும் அதே அஷரஃப் படைகளின் எல்லா
வெற்றி விழாக்களிலும் ஆண்டு விழாக்களிலும்
முன்னணியில் நின்று கலந்து கொணர்டார். அதுமட்டுமன்றி படைகளுக்கு ஆள்சேர்க்கும் வகையில் நடாத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தனது வெறுப்பினாலோ என்னவோ படையினரின் அத்துமீறல்கள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக இருந்தபோதெல்லாம் அஷரஃப் வாய்திறப்பதில்லை. பேரினவாதம் அவர் கணிகளுக்குத் தெரிந்ததுமில்லை. அது மட்டுமன்றி கிழக்கிலிருந்து ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் ஊர்காவல் படையிலும், பின்னர் முப்படை களிலும் உள்வாங்கப்பட்டபோது அவர்கள் எந்தப் பேரினவாதப் படைகளுக்கும் சக்திகளுக்கும் முண்டு கொடுக்கப் போகின்றார்கள் யாருக்கு எதிராகப் பயன்படுத்தப் போகின்றார்கள் யாரால் பயன்படுத்தப்படுவர் என்பது பற்றியெல்லாம் அஷரஃப் ஏன் தான் மெளமாக இருந்தாரோ தெரியவில்லை.
ஒரு புறத்தில் படையினரின் சேவையைப் பாராட்டியும் படையில் முஸ்லிம் இளைஞர்கள் சேருவதை ஊக்குவித்துக் கொணர்டும் மறுபுறத்தில் பெரும்பான்மை இனத்துக் கட்சிகளை பேரினவாத சக்திகள் என்று விமர்சித்துக் கொண்டிருந்தமை அஷரஃப்பின் நிலைப்பாட்டில் ஒரு "இரணர்டுங்கெட்டான் நிலையையே வெளிக்காட்டியது. அதிகாரப் பரவலாக்கல் விடயத்திலும் அவரின் தடுமாற்றம் வெளிப்படையாகவே தெரிந்தது.
"தென கிழக்கு மாகாண அலகு" கோரிக்கை முஸ்லிம் காங்கிரசினுடையது அல்ல. அது அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் தீர்வு யோசனையின் ஒரம்சம் ஆனால் பெற நாம் முன்னிற்போம்" என்று ஆரம்பக் கூட்டத்தில் கூறிய அவர்ரப் அணி

Page 7
  

Page 8
இதழ் - 205, ஒக், 15 - 21, 2000
ქვემზ
திய நூற்றாணர்டின் தொடக்கத்
நாட்டுக்கு ஓயாத கடல் அலையை தாண்டி 1300க்கும் மேற்பட்ட அகதிகள் சென்றிருக்கின்றார்கள் வடக்கு கிழக்கு மணர்ணில் படும் சொல்லொணர்ணா துயரங்களை துன்பங்களைத் தாண்டி உயிரைப் பாதுகாக்க வாழ்வைத் தக்க வைக்க முனையும் தமிழ் அகதிகள் கரையிலும் கடலிலும், படகுகளிலும் கடல் திட்டுக்களிலும் வாழ்வா சாவா என தத்தளித்துக் கரையேற வேண்டியுள்ளது. இந்திய மத்திய மாநில அரசுகளின் அகதிக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, இதுவரை தஞ்சம் கோரிச் சென்ற அகதிகள் அனுபவிக்காத கடல் துயரத்தை
துடன் மன்னாரில் இருந்து தமிழ்
அகதிகள் கரை சேர்க்கின்றனர். பின் சோதனைகளுக்குப் பிறகு மணர்டபம் முகாமுக்குள் செல்கிறார்கள் அதற்குப் பின்னர் வேறு முகாம்களுக்குப் பிரித்து அனுப்பப்படுகிறர்கள்
தலை மன்னாரில் ஆயிரக்கணக்கான அகதிகளில் பசி பட்டினியுடன், குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் பிள்ளைத்தாச்சிகள் எனக் கடல் தாண்டி உயிரைக் காப்பாற்ற காத்துக் கிடக்கின்றனர்
தரையில் வாழ அனுமதிக்காது குண்டு மழை
2 lish iEties
இன்று இவ்வகதிகள் முகங் கொடுக்கின்றனர்.
தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் துரம் 18 கி.மீ இந்தப் பாதையில் 8 மணல் திட்டுக்கள் இருக்கின்றன. 3 இலங்கை கடல் எல்லைக்குள் 5 இந்திய கடல் எல்லைக்குள் உள்ளன. இந்திய அரசு (மத்திய மாநில) இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ் நாட்டுக்குள் நுழைவதை இப்போது விரும்பவில்லை. "அகதிகள் வருவதை முழுக்க முழுக்கத் தடுக்க முடியாவிட்டாலும் குறைக்க முயற்சி எடுக்கிறோம். அகதிகளுடன் பயங்கரவாதிகள் (புலிகள்) ஒன்று கலந்து வருவதால் அதைத் தடுப்பது தமது கடமை' என்று கூறுகிறார் இந்தியக் கடற்படைக் கொமானர்டர் பிரான்சிவப்னர் 21 அகதிகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டது பற்றி தமிழ் நாட்டு அதிகாரி ஒருவர் "இத்தகைய பிரச்சினைகள் இருப்பதால் அகதிகள் தங்கள் நாட்டில் இருக்கப் பழக வேணடும்" என்கிறார்
அகதிகளைக் கூட்டிச் சென்று கரைசேர்க்கும் விசைப்படகுகள் இந்தியக் கடற்படை கடலோரக்காவல்படை ரோந்துப் படைகளால் பறிமுதல் செய்யப்படுகின்றன. படகு ஒட்டிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்படுகிறார்கள் கரை இறங்கிய அகதிகள் புலனாய்வுப் பிரிவு பொலிசாரால் பல வகையான விசாரணைகளுக்கு உட்படுத்தப் படுகின்றனர், சந்தேகிக்கப்படுபவர்கள் தனியாக பிரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப் படுகிறார்கள் இங்கும் புலனாய்வுப் பிரிவுக்கு உதவும் தமிழ்த்துரோக ஆள்காட்டிகள் செயல்படுகின்றனர்.
தலைமன்னாரில் தலைக்கு 5000/- முதல் 15,000 வரை அகதிகள் படகில் செல்ல பணம் வசூலிக்கப்படுகிறது (அகதி ஏழை மக்களை தமிழ்நாட்டுக்கு கூட்டிச் செல்ல இந்த வியாபாரம் பணக்கார அகதிகளை வெளிநாடுகளுக்கு கூட்டிச் செல்ல 5 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை ஆள் கடத்தும் வியாபாரிகள் இந்த யுத்தத்தினுாடாக உருவாகி இருக்கிறார்கள்) படகு ஒட்டிகள் கடற்படைக்குப் பயந்து அகதிகளை 4வது 5வது மணல் திட்டுக்களில் இறக்கி விடுகின்றனர். அல்லது மீன்பிடிக்க கடல் எல்லை தாணர்டிவரும் தமிழக மீனவர்களிடம் தலைக்கு விலைபேசி அகதிகளைப் படகு மாற்றி விடுகிறார்கள் சிலவேளைகளில் மீன்பிடிப்படகுகள் தமிழகக் கரை திரும்பும் போது, கடல் கொந்தளிப்பாக இருக்கும் போது தங்களின் படகையும் அவற்றுடன் சேர்த்துச் சென்று 6வது, 7வது திட்டுக்களில், கரைகளில் இறக்கி விடுகின்றனர். வெது திட்டில் இருந்து கரை கணணுக்குத் தெரியும் இத்திட்டு 5 அடி தணிணீரில் உள்ளது. இத்தனை வேதனைகளின் பின் தான் அரிச்சமுனை தனுவக்கோடியில்
பொழிந்த சிறீலங்கா வான்படையும் இராணுவமும் கடல் தாணர்டிச் செல்ல கடற்படையும் தடுக்கிறது. 350அகதிகள் நடுக்கடலில் பிடிக்கப்பட்டு மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இளம் வயதுடையவர்கள் இராணுவ முகாம்களில் சமையல், துப்புரவு பணிகள் செய்ய
வைக்கப்படுகின்றனர்.
கடந்த வருடம் ஜூன் நடுப்பகுதியில் 20 அகதிகள் படகு ஒட்டிகளால் 3வது மணல் திட்டில் இறக்கி விடப்பட்டனர். இரணர்டு நாள் கடற்காற்று குளிருள் அகப்பட்டு உணவு தணிணி இன்றிக் காத்து இருந்தனர் தமிழக அரசோ இந்திய கடற்படையோ காப்பாற்றவில்லை உதவவில்லை. இலங்கைக் கடல் எல்லைக்குள் தலையிடக் கூடாதாம் சிறிலங்கா கடற்படைக்குத் தகவல் கொடுத்து சிறிலங்கா கடற்படை சென்று கைது செய்து வந்தது 26 அகதிகளில் ஒருவர் மணல் திட்டில் இறந்து விட்டார். இன்னொருவர் மயக்கமுற்ற நிலையில் இருந்த வரையும் அங்கே விட்டுவிட்டு 24 அகதிகளையும் பிடித்துக் கொண்டு வந்து மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
தமிழ்நாட்டுக்கு வரும் ஏழைத்தமிழ் அகதிகளின் அறியாமை, கல்வி இன்மை, ஏழ்மை எல்லாவற்றையும் எல்லா அயோக்கியர்களும், வியாபாரிகளும் அவர்களுக்கான அரசுகளும், ஆணாதிக்க வெறியர்களும், ஏமாற்றிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார் அகதிகளுக்காக ஆதரவுப்பணியில் ஈடுபடும் 'பிரணவானந்தா'
1983களுக்குப் பின் தமிழினப் படுகொலைக்குப் பின் தமிழ் அகதிகள் பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்ற எல்லையைத் தாணர்டி உலகளாவிய பிரச்சினையாக மாறிவிட்டது. விசேடமாக இந்தியாவின் தலையீடு என்பது நேரடியாக
 
 
 
 
 
 

盟
அகதிகள் விவகாரங்களை காட்டி வெளிப்பட்டு நிற்கிறது. 83இன் பின் அகதிகள் விவகாரம் யுத்தத்துடன் தொடர்பு பட்டதானதாக மாறி விட்டது. யுத்தம் உக்கிரம் அடையும் போது அகதிகள் வெளியேற்றம் மற்றும் அது தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் விளம்வருபம் எடுக்கும்.
அகதிகள் பிரச்சினைக்கும் யுத்த நிறுத்தம் அமைதி சமாதானம் இவற்றுக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்துவதன்
குடிசைகள் போட்டுள்ளனர். ஆனால், முகாமின் சுற்றுச்சூழல் நோய்களைத் தானாகவே உருவாக்கும் நிலையில் உள்ளது. குடிதணணிர் மருத்துவ வசதி கழிப்பக வசதி, மின்சாரம், வேலை போக்குவரத்து கல்வி என்பன எல்லா முகாம்களுக்கும் பொதுவான பிரச்சினைகளாக உள்ளன. இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு ஐ.நா சபை சட்டப்படி கூட அகதி அந்தளிப்து இல்லை அமைதியும் சமாதானமும் ஏற்பட்டு விட்டால் நாடு திரும்பி விடுவது என்ற ஒரு
நம்பிக்கையுடன் வீழ்ந்து
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
|titlll-li ...
இயக்கங்களின் நடவடிக்
கதிகள்
கைகள், அத்துமீறல்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் தமிழக மக்களின் வெறுப்புக்களை இலங்கைத் தமிழ் அகதிகளே எதிர் கொள்
போக்கில் ஆக்கிரமிப்பு அரசியலும் விடுதலை அரசியலும் உலகளவில் எதிர் எதிர்நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆக்கிரமிப்புப் படைகளின் கட்டுப் பாட்டு பகுதிக்கும் விடுதலைப் படைகளின்
கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இடையில்
மோதல்கள் நடக்காதவரை அமைதி போல்
தோற்றமளிக்கும் அகதிகள் பிரச்சினை ஆக்கிரமிப்புக்கு அல்லது விடுதலைக்கான மோதல்கள் சணடைகள் முன்னேறுதல்கள் பின்வாங்குதல் நடக்கும் போது மட்டும் தான் அரசியலாக்கப்படுகிறது. மற்றைய காலங்களில் அகதிகள் பிரச்சினை அனா தைகள் விவகாரமாக அணுகப்படுகிறது. அரசுகளும் சரி, அராஜகத்தன்மை கொண்ட இயக்கங்களும் சரி இந்த எல்லையைத் தானர்டி அகதிகளின் அவலத்தை கணக்கில் கொள்வதில்லை. யாழ்ப்பாணத்தில் சணர்டை நடக்கும் போது மட்டும் அகதிகள் பிரச்சினை உலகளவில் பேசப்படுகிறது.
இந்தியாவில் 1985இல் 26365 அகதிகள் இருந்தனர். 1990 ஒரு லட்சத்தைத் தானர்டியது. 1998இல் 47, 150 குடும்பங்களைச் சேர்ந்த 1லட்சத்து2ெஆயிரத்து 415 அகதிகள் உள்ளனர் 5,957 அகதிகள் முகாமில் இருந்து அனுமதி இன்றி வெளியேறியுள்
(ITGOTIT.
மண்டபம் முகாம், மற்றும் பணர்டக சாலை குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைத் தவிர மற்றைய முகாம்கள் தற்காலிக நோக்கில் அமைக்கப்பட்டவை. இவ்வீடுகள் (கொட்டகைகள்) 10 வருடங்களைத் தாணர்டி விட்ட நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. ஓரளவு வெளியில் சென்று உழைக்கும் குடும்பங்கள் தாங்களாகவே
கின்றனர் போதைவஸ்து கடத்தல் ஆள் கடத்தல் திருட்டு கொலை கொள்ளை என பாதாள உலகத்தின் கிரிமினல்கள் சிலர் அதிகார வர்க்கத்துக்கு லஞ்சம் கொடுத்து செய்யும் நடவடிக்கைகள் வெளியாகும் போது ஊடகங்கள், அவற்றை இலங்கை அகதிகளின் செயலாக சித்திரிப்பதாலும் தமிழக மக்களிடம் அகதிகள் போராளிகள் பால்
இருந்த அனுதாபம் உருக்குலைந்து வருகிறது. 16 தமிழக அரச சார்பற்ற அமைப்புக்கள் அகதி ബ செயற்படுகின்றன. ஈழ அகதிகள் as புனர்வாழ்வுக்கழகம் OFERP JFS என்பன எல்லா முகாம்களிலும் செயற்படுகின்றன.
அகதிகளுக்கான மாதக் கொடுப்பனவை அரசு உரிய காலங்களில் வழங்கிய போதும் அலுவலர்கள் உரிய காலத்தில் கொடுப்பதில்லை இலட்சக் கணக்கான ரூபாய்கள் தினசரி வட்டிக்கு திருப்பப்படுவதால் கொடுப்பனவு 10-15 நாட்கள் தாமதமாகிறது. இதை மக்களைத் திரட்டி மனுக்கொடுத்து மேல் அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு சுட்டிக்காட்டி அரசு நடவடிக்கை எடுக்க கோருகின்ற மக்கள் கோரிக்கைகளுக்கு முன்னாள் போராளிகளால் தலைமை தாங்க முடியவில்லை. மக்களையும் போராளிகளையும் இயக்கத் தலைமைகள் எப்படிப் போராட்டத்தில் . ܥ ܐ இணைந்துள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள இது சிறு உதாரணம் மட்டுமே.
சிறிலங்கா அரசும், இந்தியரசும் அகதிகளை தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் எனப்பார்த்து அணுகுகிறார்கள் அகதிகளைமக்களை தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக மாற்றுவதும் தீவிரவாதிகளை ஜனநாயக? நீரோட்டத்தில் கலக்க வைத்து கைக்கூலிகளாக்கி அகதிகளாக
துரோகிகளாகக் கூட மாற்றுகின்ற
சக்திபடைத்த அரசுகள் அவை அவை இம்மக்களுக்காக எதுவும் செய்யப் போவதில்லை.
ஐரோப்பாவிலும் அமெரிக்க நாடுகளில் தமிழீழ ஆதரவுப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கின்ற புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் பேசுகின்ற தமிழீழ தமிழ் நாட்டு ஆதரவாளர்கள் தமிழ் நாட்டிலுள்ள அகதிகள் மத்தியில் வந்து ஏன் ஆதரவு தெரிவிப்பதில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் பொன்னும் பொருளும், பயணச்செலவும், பொறுப்பு எடுப்பார்கள் என்பதாலா? இலங்கைத் தமிழ் மக்களுக்காக மக்களின் சுதந்திரத்துக்காக ஆதரவு கொடுக்கும் தமிழக ஆதரவாளர்களே தமிழ்நாட்டிலுள்ள அகதிகளின் குரலையும் ஒலியுங்கள் அவர்களுக்காக எழுப்பப்படும் உங்களின் குரல்கள் ஒவ்வொன்றும் அவர்களுடைய எதிர்காலத்திற்குப் பயனுள்ள பங்களிப்பினை ஆற்ற முடியும்
தேசபக்தன் இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கிய வழவம் இது
DS

Page 9
அவர்களுக்குத் தெரியாது நேற்று ஒருவன் இறந்தான்,
அது
நானல்ல, நியல்ல. இன்று ஒருவன் இறந்தான்: அது நானோநியோ அல்ல. நாளை ஒருவன் இறந்தால் அது நான் அல்லது நீ
(5'èағшиотвѣ எம்மில் ஒருவர்தான் தோழா
அதிகாலை; கவச வண்டிகளின் நடமாட்டம் அதிகரிக்க கிராமத்துத் தெரு இழுத்துமூடப்படும். அப்போது நான் அல்லது நீ நிச்சயமாகக் கைது 6)3FU)UÚUU6DITU)
அல்லது கட்டுக் கொல்லப்படலாம். நானும் நீயும் மனிதர்களென்று அவர்களுக்குத் தெரியாது.
அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் நானும் நீயும்
மனிதர்கள் அல்ல என்பதுதான்.
துஷ்யந்ஆன் ー。 (மரணத்துள்
தொகுப்பிலிருந்து)
ਪਤੇ
கனை இழந்து 27.L (L(560 Toi நினைவுகள் என்னை அலைக் கழித்துக் கொணடிருக்கின்றன. இழப்பை முதன் முதலாக உணரும் என்னுள்ளம் எதற்கும் இசையாது கொடூரமாக மெளனத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றது. 28 வருடங்கள் என் கணிகளுக்குள் வாழ்ந்து களித்தவன் இல்லாமல் கணர்கள் எதற்கு என்று தோன்றுகின்றது. பிரிவு இழப்பு இத்தனை கொடுமையானது என்பதை உணர்ந்து கொணர்டு அழத் தலைப்படுவதா இல்லை என் கர்ைமணியோடு போப்ர் சேருவதா என எணணிக் கொணர்டிருக்கிறேன். உயிரை இழந்துவிட்டு வாழ்வது சாத்தியம் இல்லையாயினும் என் மகனின் இறப்புக்கு சகலவிதத்திலும் காரணமானவர்களை காலம் முழுவதும் சபித்துக் கொண்டிருக்கவாவது நான் வாழ்ந்து கொணர்டிருக்க வேணடும் எனத் தோன்றுகின்றது.
நாளாந்தம் போர்ப் புலத்திலிருந்து வரும் இராணுவத்தினர்களின் சடலங்களில் ஒன்று தன் அன்பு மகனினது என்பதை அறிந்து மரணவீட்டில் தலையில் அடித்துக் கொண்டு கதறியழுத ஒரு அன்புத் தந்தையின் புலம்பலை பதிவு செய்து கொணர்டது நினைவுக்கு வருகின்றது. உயிர்ப்பிணைப்புகள் உறவுப்பாலங்கள் கணணிமைக்கும் பொழுதுகளில் சிதைந்துவிடும் போது தாங்கொணாது வெடித்துச் சிதறும் இதயங்களின் இதயக்குமுறல்கள் வெளிப்படும்
விதங்களில் இதுவும் ஒன்று இதயக்குமுறல் மன ஆழத்தில் அமைதியான பின்னர் உணர்வுகள் அடங்கி உடல் மட்டும் நடமாடுவது இன்னொரு விதம் நம்மில் பலர் நடைப்பினங்களாக வாழ்ந்து கொண்டிருப்பது
இதன் விளைவு எனலாம். போர் கையளித்த பரிசாக கணிணிர்
மல்க, உணர்வுகள் மரத்து ஆசைகள் சிதைந்து வாழுபவர்கள் நம்மில் பலர் இதில் மொழி மதம் என்ற வேறுபாடில்லை. தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமன்றி சிங்களச் சமூகத்திற்கும் போர் தந்து கொண்டிருக்கும் எச்சங்கள் இவ்வாறான அனேகம் அவற்றில் ஒரு எச்சம்
வன்னிஹாமி வன்னிஹாமிக்களின் உளக் குமுறல்கள் பற்றி நாம் அறியாது இருக்கிறோம். அவர்கள் தனது உளக்குமுறல்களை புறத்தே ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பதும் இல்லை.
அப்புஹாமி மகனை இழந்த ஒரு தகப்பன் வீட்டின் தரித்திரத்தைப் போக்கத் தனது இளமையை ஈடு வைத்து இறுதியில் சிதைந்த பிணங்களாக பெட்டியில் மூடப்பட்டு வரும் தன் பிள்ளைகள் என்றைக்காவது மீண்டு வருவார்கள் என செத்துப் பிழைக்கும் வன்னிஹாமிக்கள் எத்தனை பேரை எங்களுக்குத் தெரியும்
இவ்வாறு நாம் அறியாத மனிதத்துவத்தின் வடிவங்களை a left Gise to era
LS S S S S S spaniaLui5 —sTFLamaLuii ബ ബ
இதனை செய்திருக்கிறார்
பிரசன்ன வித்தானகே
புரஹந்த களுவர (பெளர்ணமி இரவில் ஒரு மரணம்) திரைப்படத்தில்
பனிபுலரும் விடிகாலையில் பிணம் காவும் வாகனம் அந்த குக்கிராமத்திற்குள் மெதுவாக நுழைகின்றது. மேடு பள்ளம் தாணர்டி மரணத்தை பறைசாற்றிக் கொணர்டு செல்லும் அந்த வணர்டி, சைக்கிளில் பயணிக்கும் ஊர்காவல்
படையினரைத் தாணர்டி துவக்கு சுமக்கும் பிக்குவைத் தாணர்டி குடிசை விடொன்றில் வாசலில் தரிக்கின்றது. கிராமத்தின் சௌந்தர்யங்கள் அவ்விதமே வித மாற்றமும் இன்றி இருக்க
அப்புஹாமியின்
LDJ 600 இராணுவ மரியாதையும் கப்பட்ட பூத6 இறக்கி வைத்துவிட னர் கணிகளை இ பரான அப்புஹா கணணி வடி -9I(փ5 պ60ւճւյն தாங்கிய ே பெய்யும் மழையி சிறு சிறு துளி கொணர்டு குடிசை கின்றது. மறு சம்பிரதாயங்க
அடக்கம் செய வன்னிஹாம் ClupGIT6ATLDITA, JE 600 றார் வெடித்து பா கிடக்கும் நிலத்
Glւյր(փ5|ւն கொணர்டு தட்டி த 6T()äJä ().
நாட்களுக்குப்
olio
ܡܢ ܡܘܫܩܐ =30915. வன்னிஹ வைக்கின்றது விடுப்பில் அத்திவாரமிட்டுச் கட்டப் போவதாக திருமணத்தை மு தாகவும் எழுதிய 6 மகன் இறக் திடசங்கற்ப
விழிப்புலை தன்னம்பிக்கை ெ ஹாமி மகனின்
நம்புகிறார்.
Փ(IԵ/E வாழைத்தணர்டு
பதிலாகக் நிலைை வன்னிஹாமியின்
படர்கின்றது. ലബ
 
 
 
 

売。
இதழ் - 205.
ஒக், 15 -
21, 20OO
வீட்டில் மட்டும் ஒலம் நான்கு த்தினன்கள் சகல டனும் சீல் வைக்புடல் பெட்டியை ட்டுச் செல்கின்றஇழந்த வயோதிÉl (G)LDGT60TLDITgj. பக்கிறார் தங்கை கிறாள் பூதவுடல் பழை அன்றிரவு ல் ஆங்காங்கே களாக நனைந்து க்குள் வீற்றிருக்நாள் சடங்குகள் ருடன் பூதவுடல் ப்யப்படுகின்றது. வழமை போல் 1ணிர் வடிக்கின்TGTLÖ LITGTLOITJAi. தில் அவர் எப்போல் தடியைக் பட்டி ஆற்றில் நீர் சல்கின்றார். சில பின் கிடைக்கும்
விடியலில் நீரோடையை நோக்கிப் பயணிக்கின்றது. ஆற்றில் நீரடித்து விளையாடும் சிறுவர்களின் ஆர்ப்பரிப்பு வன்னிஹாமியை ரசிக்க வைக்கின்றது.
ஒரு மணித்தியாலமே
கொணர் திரைப்படத்தில் வன்னிஹாமியின் விம்மல், வெறுமை, தனிமை, முதுமை
அனைத்தும் இந்நாட்டில் வெந்து வாடும் ஆயிரக்கணக்கான பெற்றோர்களை வன்னிஹாமிக்களை நம் கண்ணில் நிறுத்துகின்றது.
கொள்ளும் அரசின் தந்திரம் பொதுமக்களைச் சென்றடையக்
கூடாது எனக் கருதுவது எல்லா அரசுகளுக்கும் பொதுவான
ார்ணமி இரவில் ஒரு மரணம்
னுப்பிய கடிதம் ாமியை சிந்திக்க து மகன் தான் வீட்டிற்கு வந்து சென்ற வீட்டை வும், தங்கைக்கு மடிக்கப் போவவிடயங்கள் தன் கவில்லை என்ற ந்தை கொள்ளச் செய்கின்றது.
ன இழந்தாலும், நானர் வர்ைனிஉயிர்வாழ்தலை இராணுவத்தில் இருந்து வரும் ட்டஈட்டுக்கான விர்ைணப்பத்தில் கைநாட்டிட மறுக்கின்றார். நட்டஈட்டுத் கையை பெற்றுக் காள்ள அரும் படும் பிள்ளைஅவ்வூர் கிராம வகர் ஆகியோர் மத்தியில் ன்னிஹாமியின் GLITTITLL Lò தொடர்கின்றது. தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ருக்கு எதிராகத் ம்பும் தருணத்
லி தன் மகனின்
ப்பை உறுதிப்த வெறியுடன் பட்டுச் சென்று மகனின் சவப்பெட்டியை க்க ஊரார்கள் கூட இறுதியில் தானர்டியெடுக்கப்படும் சவப்டியில் இரண்டு கற்களும், ஒரு ம் பிணத்திற்குப் கிடக்கின்றது. மயை உணரும் முகத்தில் ஒளி உற்சாகத்துடன்
POLUG 5 CEST
ஏற்படுத்திய அதிர்வுகள்
அரசு இயந்திரம் சாதாரண பொதுமக்களின் வாழ்வியலில் செலுத்தும் ஆதிக்கம் மனிதத்துவத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பிரசன்னவினால் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளனன. இந்த எல்லா உறவுகளும், பிணைப்புகளும், எதிர்பார்ப்புகளும் மனிதத்துவம் என்ற நூற்பின்னலினால் கட்டிக் கோர்க்கப்பட்டுள்ளது என்பது பிரசன்னவினால் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. போரியல் வாழ்வு தரும் சிதைவுகள் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கங்களில் இருந்து விடுபட எவராலும் இயலாது என்பதும் அது எத்தகைய வடிவங்களிலும் சுமுகமான இயற்கை வாழ்வுக்கு உலை வைக்கும் என்பதும் புரஹந்த களுவரவில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறைமை கொண்ட அதிகார நிறுவனம் எப்பொழுதும் வர்க்க நலன் பேணிக் கொணர்டு தான் இருக்கின்றது என்பதும், அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சாதாரண அடிமட்ட மக்களின் அபிலாஷைகளில்
விருப்பு வெறுப்புகளில் பாதிப்பைச்
செலுத்துகின்றது என்பதற்கு புரஹந்த களுவர திரைப்படக் கரு சிறந்த எடுத்துக் காட்டு எனலாம். எவ்வாறாயினும், புரஹந்த களுவர பல்வேறு அரசியற் காரணங்களினால் இன்று தடை செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தினன் இறந்து விட்டான் என சவப்பெட்டியை சீல் வைத்து உறவினர்களிடம் கையளிக்கும் அரசு, பூதவுடலுக்கு பதில் கற்களை நிரப்பி அனுப்புவது என்பது நாட்டிற்காகவோ அல்லது வீட்டிற்காகவோ இராணுவத்தில் இணையும் இளைஞர்களைச் சற்று சிந்திக்க வைக்கும் தன் இளமையையும், உயிரையும் துச்சம் என மதித்து
தன்னைப் போருக்குள் பலவந்தமாக உள்வாங்கிக்
இயல்பு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதனால் அருமையான திரைப்படம் கிடப்பில் கிடக்கின்றது. இதில் வியக்க என்ன இருக்கின்றது.
வன்னிஹாமியாக ஜோ செனவிரத்ன பரிணமித்திருக்கிறார். போரின் இயலாமையின் கொடு
ரத்தைச் சிறப்பாக உள்வாங்கி வெளிக்காட்டும் அவரது திறமை மெச்சத்தக்கது. திரையில் அடையாளம் காட்டப்படாத இராணுவத்தினன் பார்வையாளர்களின் அனுதாபங்களை பெற்றுச் செல்கிறார்.
போர்ச் சூழலில் எமக்குள் நிகழும் பலவித போராட்டங்களில் அன்பை
காதலை அரவணைப்பை எதிர்பார்க்கும் நம் இயல்புகளுக்கு மதிப்பும் மரியாதையும் தேவை
அதற்கு ஏங்கும் இதயங்களும் உணர்டென்பதை புரஹந்த களுவர மூலம் பிரசன்ன விதானகே எம்முன் சித்திரித்திருக்கிறார். அதில் வெற்றியும் கணடிருக்கிறார்.
இது பற்றி பிரசன்ன "எந்தவொரு போரும் மனித கெளரவத்தைப் பாதிக்கின்றது. இதனால் நான் போரியல் வாழ்வுக்கு மத்தியில் மனித கெளரவத்தைப் பேண மேற்கொள்ளும் போராட்டத்தை வெளிப்படுத்த முனைந்தேன். இந்தத் திரைப்படத்தின் கதைக்கரு மதவாச்சியில் நான் சந்தித்த இளைஞர்களைப் பற்றியது. இவர்கள் விவசாயம் செய்ய நீரில்லாது செய்தொழில் அற்று இயற்கையினால் தணடிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கிருக்கும் மாற்றுவழி இராணுவத்தில் இணைவது தான். ஏனெனில் போரில் மரணிப்பதன் மூலமாவது கிடைக்கும் உதவிப்பணம் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என கருதுகின்றார்கள்" எனக்
குறிப்பிடுகின்றார்.
ចំលា

Page 10
இதழ் - 205, ஒக், 15 - 21, 2000
ம்பஹா மாவட்ட ஐ.தே.க. வேட்பாளர் தாமினி
குணரத்னவின் ஆதரவாளர்கள் அறுவர் நிக்கவல பாலத்தருகே சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி வேகமாக ஒரு பஜிரோ ஜீப் வண்டி வந்து நின்றது. ஜிப்பிலிருந்த ஒருவர் துப்பாக்கியை நீட்டி மிரட்டினார். பின்னர் அத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார் வெடிச் சத்தத்துடன் பயந்து ஏனையவர்கள் ஓடிவிட அனுர சமிந்த என்பவரும் கருணாதிலக்க என்பவரும் மாட்டிக் கொணர்டனர்.
பஜிரோவில் வந்தவர்கள் இருவரையும்
செமத்தியாக உதைத்து விட்டுப் பறந்து விட்டனர். இவ்விருவரும் கொழும்பு பெரியாளப்பத்திரியில் பின்னர் அனுமதிக்கப்பட்டனர் அமைச்சர் றெஜி றணதுங்கவின் ஆட்களே இவ்வாறு பஜிரோவில் வந்து தாக்கியவர்கள் என்கிறார் காமினி குணரத்ன
O O. O.
ஐ.தே.க வை சேர்ந்த கேஜி சிறிபால, என்.என்.அமரதுங்க ஆகிய இருவரும் மகியங்கனையிலுள்ள கிராந்துருக்கோட்டைப் பகுதியில் வைத்து பிரதியமைச்சர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்களால் நையப்புடைக்கப்பட்டனர். இதே பிரதியமைச்சரின் ஆட்கள் தனது வீட்டை
நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக
எச்.எம்.ஆரியதாக என்ற ஐ.தே.க. ஆதரவாளர் முறைப்பாடு ஒன்றைச் செய்திருக்கிறார். 226-3674 227-4593 இலக்கத் தகடுகளை கொண்ட வாகனங்களே இந்தத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வாகனங்கள் பொஐமுவினருடையது என்று ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. ஆயினும் இதனை பொஐ.மு. மறுத்துள்ளது.
O Ο Ο
ஐ.தே.கவின் முன்னாள் பா.உவும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான அமரா பியசீலி ரத்னாயக்க என்பவர் தன்னை பொஐ.மு ஆதரவாளர்களுள் ஒருவர் கத்தியால் குத்த முனைந்ததாக முறைப்பாடு செய்துள்ளார். இதனால் தனது மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ய வேண்டி ஏற்பட்டு விட்டது என்று கூறுகிறார் பியசீலி. துப்பாக்கிப் பிரயோகத்தின் போது கத்தியால் குத்த வந்ததாகக் கருதப்படுபவர் இறந்து போனார். இன்னும் இருவர் படுகாயமுற்றனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
O O. O.
குருநாகல் மாவட்டத்தில் பொஐமுவின் மேல்மாகாணசபை உறுப்பினர் குமார கீர்த்தி விஜேரத்ன என்பவர் ஐ.தே.க ஆதரவாளர்கள் ஒரு மேடையை தயார் செய்து கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி தனது பிளப்டலினால் சுட்டிருக்கின்றார். இம்மாவட்டத்தின் ஐ.தே.க அமைப்பாளர் இந்திகா பண்டாரநாயக்கவின் சகோதரன் சமிந்த பணடாரநாயக்க இம்முறைப்பாட்டைச் செய்துள்ளார். இந்தச் சூட்டுச் சம்பவம் நடைபெற்ற போது பிரதி அமைச்சர் பந்துல பஸநாயக்கவும் கூட இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கைகலப்பில் நான்கு ஐ.தே.க ஆதரவாளர்கள் குருநாகல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
O Ο Ο
வடமத்திய மாகாணத்தில் பொஐ.மு வின் தலாவ பிரதேச சபை பதில் தலைவர் உப்பாலி குணவர்தனவும் அவரது ஆதரவாளர்களான ஜயலத் மரம்பகே
இது பயங்கரவ
பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை எழுதிக்கொண்டிருக்கும் போது நடந்து கெ நடந்த வன்முறைச் சம்பவங்களை தொகுத்து வேறு அளவுகளிலான வரன மு அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.
ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான என்றெல்லாம் பெரிதாக பீற்றிக் கொண்ட ஜனநாயகம் என்ற சொல்லின் மயிரளவு அ
இந்த வன்முறைகள் படுகொலைகள் மட்டங்களில் நடந்துள்ளன. தேர்தல் வன்மு GLurgguj. சாதித்துள்ளது பொஜமுவின் சம்பவங்களின் தொகுப்புக் காட்டுகிறது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக என வன்முறைகளிலும் ஈடுபடலாம் என்பது கோட்பாடாக மாறி விட்டது தேர்தல் காலத்தி
(Election violance) கொள்ளப்படுகின்றன. இந்த வன்முறைகை Violance) என்று சொல்வதில்லை அரசி பயங்கரவாதம் என்று முத்திரை குத்திவிடுகிற மற்றும் அரசியல்வாதிகள் யாரும் தேர்த
வன்முறைகள்
சொல்வதில்லை.
தேர்தல் வன்முறையை பயங்கரவாதம் 6 பாதுகாவலர்கள் எல்லோரும் பயங்கரவாதி
வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் உ பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்ட இவர்கள் தெருவில் இறங்கிய அரசியல் கட்சிகளை அழைப்பதுடன் திருப்திப்பட்டுக் கொள்கிற
ஒன்றில் இவர்கள் தேர்தல் என்பது கருத வேணடும் அல்லது தேர்தலின் போ கருத வேணடும்
ஆனால் இரண்டுமே உணர்மையல்ல எந்த அரசியல் என்பதோடு சம்பந்தப்பட்டதா
தமிழ் மக்களின் அரசியல் உரிமை நடக்கும் எந்த வன்முறையும் பயங்கரவாத
ஏனையவை மிகச் சாதாரணமான தேர்
இந்தப் போக்கின் மிகப்பெரிய பம்மாத்து தேர்தல் என்ற பெயரில்
எல்லாவித வன்முறைகளும் தேர்தல் அப்பாற்பட்ட விடயங்களாகி விடுகின்றன.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் உரிமை என்று கூறிக்கொண்டு தேர்தல் கன தொடங்கி விடுகின்றன. இந்தக் குழுக்கள் எல் வன்முறைகளை தொகுத்து எழுதிக் குவி தகவல்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல்
எப்பாடுபட்டாவது ஒரு ஜனநாயக பூராவும் பிரச்சாரம் செய்ய அரசாங்கத்திற் பயன்படுகின்றன. இந்த அரசாங்கம் தேர்தல் வெளியிட்டு அரசியல் கட்சிகளை அம்பலப்படுத் பெற்றுக் கொண்டு விடுகிறது.
ஆம் பயங்கரவாதிகள் ஜனநாயகவா விடுகின்றன.
இன்னொரு புறத்தில் தேர்தல் என்றாலே இவை மக்களிடையே வளர்த்து விடுகின்றன
தொடர்பு சாதனங்களும் ஜனநாயகவாதி மக்களை இவற்றுக்கு எதிராக வளர்த்தெடு.
அதுமட்டும் தான் இந்தப் பிரச்சினை இருக்க முடியும்
 
 

|Tക്രID ജൂൺങ്ങാണ്ഡLIT'
தெரிவுசெய்வதற்கான 11வது தேர்தல் இதை ண்ைடிருக்கிறது தேர்தல் தொடர்பாக இதுவரை நோக்கும்போது பொஐமுவினரால் LIUI 60 I 6UNIT 95 ο οδομοιμμύρυ
வணி முறைச் சம்பவங்கள்
தேர்தல் மீட்பதற்கான தேர்தல் ாலும் தேர்தலிற்கான தயாரிப்பு முயற்சிகளில் |த்தத்தைக்கூட காண முடியவில்லை
முதல் அடிதடி மிரட்டல்கள் பல்வேறு மறைகளில் அதிகளவில் ஈடுபட்ட சாதனையை புகழ்பூத்த சாதனைகளை இங்கு தரப்பட்டுள்ள
த வேண்டுமானாலும் செய்யலாம் எத்தகைய இங்குள்ள ஜனநாயக கட்சிகளின் ஜனநாயகக் ன் போது நடாத்தப்படும் வன்முறைகள் தேர்தல் என்ற பதத்தினால் மிகவும் மென்மையாக யாரும் அரசியல் வன்முறை (Polictica பல் வன்முறை என்றாலே அதை இலகுவாக அரசியல் ஆய்வாளர்கள் மனித உரிமைவாதிகள் வன்முறையைப் பற்றி அப்படி எதுவும்
ான்று சொன்னால் இலங்கையின் ஜனநாயகத்தின்
ள் ஆகிவிடுகிவார்களே?
ரிமை வேண்டி ஆயுதம் ஏந்திய இயக்கங்களை அரசியல் அதிகாரத்திற்காக ஆயுதம் துரக்கி வெறும் தேர்தல் வன்முறையாளர்கள் என்று
fisión
அரசியலோடு சம்பந்தப்பட்ட ஒன்றல்ல என்று து நடப்பவைகளை வன்முறை அல்ல என்று
என்பதால் இவர்களது பயங்கரவாதம் எல்லாம் க அமைந்து விடுகிறது தெளிவாகிறது.
ன்று வந்துவிட்டால் அந்த அரசியலுக்காக
ாகி விடுகிறது.
தல வன்முறை ஆகிவிடுகின்றன.
இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது -
முடிந்தவுடன் யாருடைய அக்கறைக்கும்
முதலாய் மக்களின் சிவில் உரிமை ஜனநாயக ர்காணிப்புக் குழுக்கள் உருவாகி செயற்படத் லாம் வரிந்து கட்டிக் கொண்டு நடந்து வரும் கின்றன. ஆனால் தேர்தல் முடிந்தபின் இந்த வெறும் ஆவணங்களாகிப் போய் விடுகின்றன.
தேர்தலை நடாத்தி விட்டோம் என்று உலகு கு வாய்ப்பை வழங்குவதற்கு இவை நன்கு வன்முறை பற்றி தகவல் திரட்டவும் அவற்றை தவும் அனுமதிக்கிறது என்ற பெயரை அரசாங்கம்
திகளாக நடமாட இவை அனுமதி அளித்து
வன்முறை தான் என்ற ஒரு எண்ணத்தையும்
ளும் இவற்றை எழுதுவதுடன் நின்றுவிடாது பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்
யை முடிவுக்கு கொண்டுவரும் ஆரம்பமாக
புளிப்பா ஆகியோர் தனது வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டுகிறார் அனுராதபுர மாவட்டம் கலாவேவ தேர்தல் தொகுதி வேட்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான ஆர்.பி.அபேசிங்க துப்பாக்கி வேட்டு வாகன கணிணாடியை சிதறடித்த போதுதான் அருகில் உள்ள விடொன்றுக்குள் ஓடி ஒழித்துக் கொண்டதன் மூலம் காயங்களிலிருந்து தப்பியதாகச் சொல்கிறார். பொஐ.மு.வினரின் இந்த நடவடிக்கைகட்கு கலெனபிந்துனுவேவ பொலிஸ் அதிகாரி ஜெயவீர என்பவரின் பொஐ.மு. சார்பு நிலை பெரிதும் ஊக்கமளிப்பதாக இருந்துள்ளது என்று ஐ.தே.க. ஜே.வி.பி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பொலிஸ் அதிகாரி ஜயவீர சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஜே.வி.பி ஆதரவாளர்களை குடிபோதையில் வந்து தாக்கியிருக்கிறார். இந்தத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொஐ.மு ஆதரவாளர்கட்கு பொலிசார் ஆயதங்கள் வழங்கியுள்ளனர் என்றும் ஐ.தே.க ஆதரவளார்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்
O. O. O.
சப்பிரமுகவ மாகாண பொஐ.மு முதலமைச்சர் அத்தாவுட செனவிரத்னவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அனில் சமரசிங்க என்பவர் ருவான் வெல தேர்தல் தொகுதியில் உள்ள வலகம்பகம கிராமத்தில் நடத்தியதுப்பாக்கிச் சூடொன்றின்போது ஒருவர் கொல்லப்பட்டார். இந்தச்சம்பவத்தில் உயிரிழந்தவர் வடக்கிலுள்ள புத்த முனையிலிருந்து விடுமுறையில் வந்திருந்த ஒரு இராணுவச் சிப்பாப் என்று தெரிவிக்கப்படுகிறது. தலையில் குட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்த இவரது கொலைக்கான காரணம் எது என்பது இதுவரை தெரியாவிட்டாலும், பாவிக்கப்பட்ட துப்பாக்கி அமைச்சுக்கு சொந்தமான ஆயுதம் என்றும், இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனமும் அமைச்சரவை வாகனம் என்றும் சந்தேகத்திற்கிடமின்றி தெரியவந்துள்ளது.
இதேவேளை பொஐ மு பிரதி அமைச்சர் எச்பி சேமசிங்கவும் அவரது ஆதரவாளர்கள் இருவரும் வடமத்திய மாகாண சபையின் பொஐ.மு முதலமைச்சர் பேர்டி பிரேமலால் தசநாயக்காவின் ஆதரவாளர்களால் கடப்பனக என்றும் இடத்தில் வைத்து பலமாகத் தாக்கப்பட்டுள்ளார்கள்
O O. O.
அரசாங்கத்திற்கு சொந்தமான வானங்கள் தேர்தல் வேலைகளுக்காக தாராளமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. உதாரணமாக பதுளை மாவட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் பிலியந்தலை டிப்போவின் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பலவணடிகளையும் (62-5865, 23பரீ1004) மற்றும் அமைச்சுக்கு சொந்தமான பதினொரு வானங்களையும் (05-1547, 62-1305, 64 3222, 58-1520 என்ற வானங்கள் அவற்றுட் சில ) தமது தேர்தல் வேலைகட்கு பயன்படுத்தியுள்ளார்.
O O. O.
பொஐ.மு. பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஆணமடுவ தொகுதி வேட்பாளருமான டி.எம்.திசநாயக்கவின் ஆதரவாளர்களால் குடாவேவ பகுதியில் வைத்துறங்கா பணடார என்பவரின் வாகனத்தின் மீது துப்பாக்கப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட ஐ.தே.க வேட்பாளரான

Page 11
  

Page 12
இதழ் - 205, ஒக், 15 - 21, 2000 მქ37N2
ஒடு சிப்பாயினர் மனைவி ஓலமிடுகிறாள்
சென்ற சனி விருப்பு முடிந்து நீ ULUGOOfé,00), ELLG) வளைந்து மறையுங்கணம் வரை உற்று நின்றேன். மனம் மூச்செறியுந் தன்னும் வெகு நேரமாய்ப் போதிப் புத்தரின் முன் அகலேற்றி வணங்கினேன்.
புதனன்று காய்ந்த கிளையிலேயே ஒற்றைக் காகங்கரைந்தும் ஆகாயம் கறுப்பைத் தன்னில் அள்ளிப்பூசிய போதும்
நான் பயப்படவில்லை ஏனெனில் நானறிவேன், உன் பாதுகாப்பை, எழுதப்பட்ட உன் ஜாதகத்தில் சங்கடச் சகுனங்களேதுமில்லை.
ஆனால் வியானழன்று அவர்கள் உன்னை வீட்டுள் தூக்கி வந்தபோது எனக்குப் புரியவில்லை, எதை நம்புவது, எதை எண்ணுவதென்று நான் நீள்துயிலினின்றும் விழித்தெழுந்து ஒருங்கே தெளிவற்ற விம்பங்களாய்ச்சாவையும் வாழ்வையும் கண்டேன்.
அந்தச் சனிதானே கிராமக்கிணற்றில் ஒன்றாய் ஊறிக்குளித்தோம் நியோ சிறுவாண்டாய்க் கற்களை வீசினாய் இழிக்குந்தவளைகள் மேல் அங்கே அவக்குறியாய்ப்பளிரழகோடுபாளை தள்ளிய
பெரும் பனையின் வாசனையை சுவைத்தல்லோமுகர்ந்தோம். மீள இரைமிட்கையிலே புலப்படாத வனைத்தும் புரிகிறதிப்போது நீயின்னே வந்து என் பின்னலைக் கோதிய விதமும் தாழ்வாரத்து ஒரக் கதவில் தரித்துச் சாய்ந்து - 6T60 தேனிச் சுறுசுறுப்பைக் குறுகுறுத்து ரசித்த
சிகமுற்தT60.
அவர்கள் உனக்களித்தது ஒரு மாவீரனின் அடக்கத்தையே, இராணுவ வேட்டுமரியாதைகளோடு வாத்தியங்களையும் இசைக்கையிலே உன்னுடல் பலகை மாறித் தவழ்ந்தது.
நான் யாவற்றையும் பனிப்புகாரினுாடே நோக்கினேன். அவர்களின் பேச்சு, முகில் மூட்டத்தினுTடு இரைந்து தடுமாறிப் பறக்கும் விமானம் போலப்
/6060TT35, அவர்கள் அலசின வாழ்வினதும் சாவினதும் வழிப்பாதையை
நான் எண்ணிப் பார்க்கிறேன் கனவிழந்த கட்டாந்தரை வருடங்களை, நெடியதோர் பாதையாய் வளைகிறது பாலைவனத்துTடு. எவ்வாறு என்னை ஈடுபாடுடையவளாய் மாற்றுவது என்பதும் வரும் நாட்களை ஒட்டுவது என்பதும் எனக்குப் புதிர்களே.
வார இறுதிகளில் எதுவுமே செய்யத் தோன்றா நிலையில் திருமண வெண்பட்டுச் சேலையை நீளமாய் நிலத்திற் பரப்பி மணவறையில் என் இடை சுற்றிய நாணத்தோடும் புதுப்பட்டோடும் பொலிவாய் உன்னோடு நின்ற காட்சி நினைவை அலைக்கிறது.
எத்தனை பெரும் போக்கிரிப்புழுகர்கள் இந்தச் சாதகச் சாத்திரிகள்? என்பதையும் இடைக்கிடை எண்ணியபழயே நான்.
(ஆங்கில மூலம் கமலா விஜயரத்ன)
ܠܒܐ
28.02.1996
விடுதலையின் பெயரால்.
நாய் மூச்செடுக்கும் மனிதன் மூச்செடுக்கும்
நாய்குரைக்கும் மனிதன் கதைக்கும்
நாய் நீந்தும் மனிதன் நீந்திப் பழகும்
நாய் வீட்டைக் காக்கும் மனிதன் நாட்டைக் களவெடுக்கும்
நாய் = வளர்ப்புப்பிராணி அனைத்து வகையும் அடக்கம்
நாய் கழக்கும் புதைத்த பிணங்களை வெளிக்கொணரும் போதைப் பொதிகளை மோப்பம் பிழக்கும்
ஐம்பொறியாய்த் தொழிற்பட்டு ஆத்மநட்பாய் உயிர்தரும். மனிதன் = போராளி அனைத்துக் குழுவும் அடக்கம், மனிதன் = இராணுவம் அரச இயந்திரம்
அனைத்தும் அடக்கம்
மனிதன் கழக்கும் கன்னத்தில் அறையும் தொங்க விட்டுக் கம்பங்களில் கடைசித் தீர்ப்பெழுதும் தொழுகைகளில் தோட்டாக்களைச் சிறிப்பாயவிடும் காட்டிக் கொடுக்கும் காக பிடுங்கும்
இல்லாவிடின்,
மனிதன்
சுட்டுத் தள்ளும், மணிகுழிகளை நிரப்பும் சுவரில் அறைந்து சித்திரம் கிறுக்கும் தொடைகளைப் பொத்தலிடும் வெட்டித்துண்டாடும்
கருமணிகளைத் தோண்டிஅள்ளும் சதைகளை உரித்துப் பிய்க்கும் -Uச்சும் ரத்தத்தில் வெறித்துச் சிலிர்க்கும். இல்லாவிடின்,
(D60fg,607 வார்த்தைப் பிழம்புகளால் சிலம்பாடும். குண்டுபோட்டு ஷெல்களை எய்யும் கோடாலியால் நெஞ்சைக் கொத்திப் பிளக்கும் அகலவிரித்துக் குறிகளைத் திணிக்கும் திணித்த குறியுள் கிரனெய்டு விதைக்கும் வதைத்துச் சிதைக்கும்.
உதவிக்குறிப்பு:
தெரு நாய்களுக்கு மாயாஜால தந்திர மந்திர சாகஸ்வித்தைகள் தெரிவதும் இல்லை மனித வன்முறைகள் புரிவதும் இல்லை. Expected Output
ஆகவே மனிதனை மனிதன் என்றே ஏசிப் பழகுங்கள், ஏகங்கள் - நம் வன்முறையின் பெயரால்
2308/999
 

リ
நிலுவை
நீதிருப்பித் தரலாம் (D600fd3.60) கை விளக்கை, கத்திரிக்கோலை (கண்ணிமிசை வெட்ட நியாய்க் கேட்டது நினைவு) கடும்பச்சை வெளிர்நிலக் கோடன் சேட்டுக்களை
தரலாம் - இன்னமும் மிச்சங்களை
உண்முகட்டில் சுவடாய்ப்
பதித்த எண் காட்டுரோஜா உணர்வுகளையும், அள்ளியள்ளித் தெளித்து
இன்று பல்லி எச்சமாய்ப் போனவற்றை
பூப்பூவாய்ப் பரவிய 56).j60)6OUd, g56ffdd-60ULLub எப்படி மறுதலிப்பாய்? எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்? கடிதத்திலா காகிதப் பொட்டலத்திலா? இதில் நான் உனக்கிட்ட உதட்டு முத்தங்களையோ நீஎனக்குள் செலுத்திய ஆயிரத் தெட்டுக் கோழ விந்தணுக்களையோ நான் கணக்கில் எடுத்துச் சேர்க்கவில்லை என்பது மட்டும் நமக்குள் ஒரு புறமாகவே இருக்கட்டும்.
2O/O/995
○
ஆழியாள் எனும் மதுபாஷினியின் உரத்துப் பேசு கவிதைத் தொகுதி அண்மையில்
வெளிவந்துள்ளது.
tTtLLL L0L LLL 00 LLM L00LLL S LtttLaaL YS TTTL MTlLS யாள் தற்போ ங்கில (C) PD ஆ DGUTS 31) இலக்கியத்தில் முதுமானிப் பட்டப்படிப்பினை மேற்கொண்டுள்ளார்.
தமிழ் ஆங்கில இலக்கியங்களில் தேடலும் வாசிப்பும் மிகுந்த இவர் மொழிபெயர்ப்பு படைப்பிலக்கியம் விமர்சனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடுபவர்
இவரது கவிதைகள் ஆழியாள் எனும் பெயரில் ஏற்கெனவே பல பத்திரிகைகள்
சஞ்சிகைளில் வெளிவந்தவையே.
இத்தொகுதியில் ஆழியாளின் கவிதைகள் உட்பட சில தெரிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு
கவிதைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆழியாள் தனது கவிதைகள் மூலம் பல அதிர்வுகளை உண்டு பண்ணியவர் இவரது கவிதை மொழியின் தனித்துவமும் சொல்லும் பாங்கும் சொல்லப்பட்ட விடயங்களும் இவரது
கவிதைகளுக்கு உயிரூட்டுகின்றன
சொல்லாத சேதிகள் சிவரமணியின் கவிதைகள் ஆகிய தொகுதிகளைப் போன்று உலகை பெண்ணின் உணர்வு நிலையில் நின்று நோக்கும் கவிதைத் தொகுதி
ஆழியாளுடையது.
சரிநிகர் வசகர்களுக்காக அவரின் தொகுதியில் இருந்து சில கவிதைகளைத் தருகிறோம்.
ஆர்
pi"
அவன்
அன்புள்ள பரமபிதாவுக்கு புவியைத் திரட்டி உருட்டிப் படைத்தது முழுக்க நீர்தான் என பலரும் சொன்னதை மனதில் வைத்தே உம்மோடு பேச விழைகிறேன் - இல்லாவிடின் உமக்கும் எனக்கும் வேறென்ன தொடர்பு இருக்கலாம்
நான்
சரி, நேரே விடயத்துக்கு வரலாம்.
நான் அட்டக் கறுப்பி அவன் ஆயிரம் பொண்.
நான் பொட்டைநாய் அவன் ஆம்பிளைச் சிங்கம்.
நான் வேசை அவன் சேத்துல மிதிச்சு ஆத்தில துடைக்கலாம்.
நான் மலடி) அவன் சாண்பிள்ளை எண்டாலும் ஆண்பிள்ளை.
நான் ஊரோழ அவன் சமூகத் தொண்டன்.
என் பேச்சு அரட்டை நான் வாய்க்காரி அவன் பேச்சு சிந்தனை, அவன் பேச்சாளி,
அத்துடன்
கண் - மேற்படிப்பு முழச்சாச்சாம்
நல்ல வேலையில் இருக்காராம்.
அப்பா பதவி உயர்வு கிடைச்சாச்சாம்
குணத்தில் அவர் சிறு குன்றாம்.
தாத்தா - சொன்ன சொல்லை ஊர் தட்டாதாம்
வண்ணக்கர் நேரே சொர்க்கத்துக்காம்
கள் தீவயித்திலயாம்
கைதியாகரையேத்தட்டாம்.
அம்மா - குங்குமமும் கொழயம் மங்களமாம்
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகாம்
குடும்பச் சமாச்சாரம் சுவர்
நாலுக்குள்ளாம்
அப்புறம் குழந்தை கெட்டது என்னாலாம்.
பாட்டி சுமங்கலியாப் போனால்
எல்லாம் சரியாயிருமாம்.
ஆதலால் பரமபிதாவே!
நீ வெண்தாழயோ, சடாமுடியோ அர்த்தநாரீஸ்வரனோ, அருவமோ, உருவமோ ஆராய் வேண்டிலும் இருந்து விட்டுப் போம் ஆனால் ஈரேழு உலகங்கள் அண்டம் ஆகாசம் என்று அறளை பத்தாமல் அடுத்த தடவை தன்னும் உருப்பழயாப் படையும்
ஒரே ஒரு உலகத்தை
30/2/999
Ө
স্পেী

Page 13
/ ம்முறை எமது குரல் பகுதியில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்பவர்
எம்டிஸ்வர்ணகாந்தி. இவர் 15 வருட காலமாக அரச அரசசார்பற்ற நிறுவனங்கள்
பலவற்றில் கடமையாற்றிய அனுபவம் கொண்டவர். களனி பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டம் பெற்று தற்போது அப் பல்லைக்கழகத்தில் சமூக விஞ்ஞானத்தில் பட்டமேற்படிப்புக்கான கல்வியை மேற்கொண்டு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருக்கும் இவர் நூலொன்றை எழுதும் நோக்கம் கொண்டவராகவும் சமூக செயற்பாடுகளை கூர்மையாக அவதானிக்கும் போக்கு கொண்டவராகவும் உள்ளார். பலதரப்பட்ட அமைப்புகளில் அவர் வேலை செய்யும் போது உள்வாங்கிக் கொண்ட விடயங்கள் தன்னை ஒரு படைப்பாளியாக உருவாக்கியுள்ளன என்கிறார். அவர் இன்னும் உத்தியோகபூர்வமாக இலக்கிய ஆக்கங்களில் ஈடுபடாத போதும் ஒரு கல்வியியலாளராக எதிர்கால படைப்பாளராக வரவிருக்கும் அவரது அனுபவங்களைப் பகிர்வது சிங்கள சமூகத்தின் மனப்பாங்குகளின் இயல்புகளை வெளிப்படுத்துவதாக இருக்கும் எனலாம்.
ஸ்வர்ணகாந்தி பெண்ணின் குரல் அமைப்பில் நிர்வாக உதவியாளராகவும் 1987-91 காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக சர்வதேச தொழிலாளர் அமையத்தின் செயற்றிட்ட அதிகாரியாகவும் சென்வோர் அமைப்பின் உதவி ஆய்வாளராகவும் ஜனசவிய நம்பிக்கை நிதியத்தில் போஷாக்கு செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளராகவும் சர்வோத நிறுவனத்தின் அங்கவீனர்களை பயிற்றுவிக்கும் செயற்திட்டத்தின் செயற்திட்ட முகாமையாளராகவும் தேசிய கிராமிய கூட்டமைப்பின் செயற்திட்ட முகாமையாளராகவும்
பணியாற்றியுள்ளார். V
போர் குறித்து மிகவும் உணர்ச்சிபூர்வமாக கருத்து வெளியிடும் பணிபு கொணர்டவரான நீங்கள் இவவாறானதொரு மனப்பாங்கினை உள்வாங்கிக் கொள்ள ஏதுவாகிய காரணம் எது என்று கருதுகிறீர்கள்?
"1983 ஆடிக்கலவரம் இடம்பெற்ற போது நான் களனிப் பல்லைக்கழகத்தில் முதலாமாணர்டு மாணவி பற்றியெரியும் டயர்களின் நடுவே நானும் எனது நணர்பிகளும் மிகவும் பிதியுடன் பயணம் செய்த காலங்கள் அவை
அடுத்த நிமிடத்தில் என்ன நடக்கப் போகின்றது என்ற பீதியை சுமந்து கொணர்டு
தமிழ்
ار
நிலையத்திலிருந்து கத்திக் கொண டே ஒடிச்சென்றதை இன்னும் என்னால் மறக்க இயலவில்லை. நானும் தமிழ்ப் பெண்ணாக இருந்திருந்தால் எனக்கும் இந்நிலைமை தானே எனத் தோன்றியது.
இவ்வாறு தமிழர்கள் சிங்கள வெறியர்களால் வேட்டையாடப்பட்ட போதும் தமிழர் களை காப்பாற்றிய சிங்களவர்களும் இருந்தனர் என்பதற்கு நான் ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன். பொஐ.மு. அரசாங்கத்தின் பிரதி அமைச்சராக இருக்கும் டிலான் பெரேரா அன்று ஆடிக்கலவரம் நடைபெற்ற சூழலில்
பெண்ணாக
இருந்திருந்தால்.
வாழ்ந்து கொண்டிருந்தோம் இந்த அனுப
வங்களை இன்னும் என் மனது சுமந்துகொணர்டு தானிருக்கின்றது எனது தகப்பனார் தோற்றத்தில் சற்று கருமையான உடலமைப்பைக் கொண்டவர். இதனால் அவரை மருதானை புகையிரத நிலையத்தில் நிறுத்தி அவரிடம் பலதரப்பட்ட குறுக்கு விசாரணைகளை நடாத்தினர் சிற்சில சிங்கள சொற்களை திருப்பி உச்சரிக்குமாறு கூறியிருக்கின்றனர். இது எனது தந்தையை உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதித்தது.
அப்பொழுது நான் பல்கலைக்கழகத்தில்
கற்றுக் கொணர்டே எழுதுவினைஞராக ஒரு
நிறுவனத்தில் கடமையாற்றிக் கொணர்டி
ஆடிக்கலவரத்தின்போது சட்டக் கல்லுரரியில் இருந்த சிங்கள சக தோழர்களுடன் தமிழர்களை
இருபுறமும் சிங்களவர்களை ஏற்றிக் கொண்டும் நடுவில் தமிழர்களை ஏற்றிக் கொண்டும் கொலைவெறியர்கள் மத்தியில் ஜயவேவா என கோஷம் எழுப்பிக் கொண்டும் துரிதமாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
ருந்தேன் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்த அவவேளை நான் அந்நிறுவனத்திற்கு சேவையாற்ற சென்றவேளை ராகம புகையிரத நிலையத்தில் ஒரு தமிழரை ஆயுதங்களால் அடித்துக் கொல்வதைப் பார்க்க நேர்ந்தது. அந்த அப்பாவி நபர் எம்மை போன்று பீதியையும் அச்சத்தையும் ஒருங்கே சுமந்து கொணர்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் இந்த கொடுமையை சகிக்கமுடியாத நான் புகையிரத
சட்டக்கல்லூரியில் கல்வியைத் தொடந்து கொணர்டிருந்தார் ஆடிக்கலவரத்தின்போது சட்டக் கல்லூரியில் இருந்த சிங்கள சக தோழர்களுடன் தமிழர்களை காப்பாற்றவென வாகனமொன்றின் இருபுறமும் சிங்களவர்களை ஏற்றிக் கொண்டும் நடுவில் தமிழர்களை ஏற்றிக் கொணடும் கொலைவெறியர்கள் மத்தியில் ஜயவேவா என கோஷம் எழுப்பிக் கொண்டும் துரிதமாக செயற்பட்டுக் கொணர்டிருந்தனர். ஜயவேவா என கோஷமிட்டால் சந்தேகம் வராது என்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொணர்டு எத்தனையோ தமிழர்களின் உயிர்களை அன்று அவர்கள் காப்பாற்றினார்கள்
இனப்பிரச்சினை குறித்தான அரசியல் செயற்பாடுகள் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
பொதுவாகக் கூறுவதாயின் போரை நிறுத்தும் தேவை எவருக்குமில்லை. இன்று போரை வைத்துக் கொண்டு பலர் வாழ்க்கை நடாத்திக் கொணர்டிருக்கிறார்கள் அரசியல் வாதிகளுக்கு தமது அதிகாரங்களைப் பேணிக் கொள்ளவும், அவர்களது இருப்பைப் பேணிக்கொள்ளவும் இந்த போர் அவசியமாகவிருக்கின்றது. அரசும், இராணுவ அதிகாரிகளும் போரை ஒரு வியாபாரமாக நடாத்திக் கொணர்டிருக்கின்றார்கள் இதனால் அவர்கள் போரை மென்மேலும் சிறப்பாக நடாத்தும் வேலையை பொறுப் பேற்றுள்ளனர்.
நீங்கள் பல அரச அரச அரச சார்பற்ற அமைப்புகள் பலவற்றில் சேவையாற்றியுள்ளீர்கள் அவ் அமைப்புகளில் பெற்ற அனுபவங்களைப் பற்றி ஏதேனும் கூறினால்.?
1990 முற்பகுதியில் நான் ஜனசவிய
நம்பிக்கைப் பொறுப்புச் சபையில் போஷாக்கு
口以
 
 
 
 
 
 
 
 
 

இநர் இதழ் - 205, ஒக், 15 - 21, 2000
A Soldier's Version
ஜர் ஜெனரல் சரத் முனசிங்ஹ எழுதியிருக்கும் 'A Soldier's Versions' என்ற நூல் பற்றிய கட்டுரையொன்று பார்த்தேன். இந் நூல் பற்றிய அறிமுகம் கதையாடல்கள் விமர்சனங்கள் ஏதும் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் இடம் பெற்றிருக்கிறதா பெறுகிறதா என்று தெரியாத நிலையில் இது குறித்த கட்டுரையின் வாசிப்பினை பகிர்ந்து கொள்கிறேன்.
சரத் முனசிங்ஹ சில காலங்களுக்கு முன்னர் இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு தட்டுத்தடுமாறிக் கொண்டு பொய்களை நிறுவ அவர் பட்ட பாடுகளை சிலவேளைகளில் நீ தொலைக்காட்சியில் பார்த்திருப்பாய் இந்த நூலிலும் அது மாதிரியானவை இருக்கலாம் என்று அனுமானிக்கலாம். அவர் இராணுவத்தின் மிகப் பழைய அதிகாரி கிட்டத்தட்ட எழுபதுகளிலிருந்தே தமிழ்ப் "பயங்கரவாதத்திற்கெதிராக போராடி வருகிற ஓர் இராணுவ அதிகாரியாம்
குறித்த கட்டுரை அந்த நூலிலுள்ள இந்தப் பந்தியுடன் தொடங்குகிறது. "புலிகள் தம் 10-15 வயதிற்கிடைப்பட்ட பாலகப் படையை (Baby Brigade க்கு என்ன தமிழ்?) யுத்தத்தில் குற்றுயிராகப் பிடிக்கப்படுகிற இராணுவத்தினரைக் கொல்ல வைத்தும், அப்பாவி மக்களைப் படுகொலை செய்ய அனுப்பியும் இரத்த வெறியூட்டி வளர்க்கின்றனர்"
இந்நூல் தன்னனுபவ நினைவலைகள் கொணடதாக உள்ளதெனக் குறிப்பிடும் கட்டுரையாளர் தொடர்ந்தும் அந் நூலிலுள்ள சில விடயங்களைக் குறிப்பிடுகிறார்.
"பொதுவாக இளம் வயதுப் போராளிகள் தான் பெரிய பெரிய இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுத்தப் படுகிறார்கள் அதிலும் பாலகப் படையிலிருந்து பலர் தெரிவு செய்யப்படுகிறார்கள் அவர்கள் களத்தில் கொல்லப்பட்ட போராளிகளை தூக்கி வருவதிலும் கொல்லப்பட்ட படை வீரர்களிடமிருந்து ஆயுதங்களை எடுத்து வருவதிலுமான பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் இதன் மூலம் அவர்களுக்கு வெறியூட்டப் படுகிறது"
"புலிகளிடமுள்ள பயங்கர ஆபத்தான ஆயுதம் ஏவுகணைகளோ 122 எம்எம் எறிகணைகளோ அல்ல. மாறாக அவர்களின் தற்கொலைப் போராளிகள் தான். புலிகளியக்கத்தில் உயர்வான ஸ்தானத்தில் ஆணர்களிலும் தான் பெணகளிலும் தான்இருப்பது அவர்கள்தான்"
"மிகவும் இளவயதினர் தான் இதற்கு தெரிவு செய்யப் படுகிறார்கள் அவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்படுகிறது. இராணுவத்தினர் தமிழர்களுக்கிழைத்த கொடுமைகள் அட்டூழியங்கள் வீடியோவில் காட்டப்பட்டும் கதைகளாகச் சொல்லப்பட்டும் அவர்களுக்கு உணர்ச்சி ஊட்டப்படுகிறது. அவர்கள் ஆரம்பத்தில் நான்கு மாத பயிற்சிக்குள்ளாகின்றனர். அந்த நான்கு மாதங்களிலும் அவர்கள் சிறு சிறு போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்"
"பின்னர் போதிய திறமை காட்டியவர்கள் மேலும் ஆறு மாத கால பயிற்சிக்குள்ளாகின்றனர். அதன் முடிவில். தெரிவு செய்யப்பட்டவர்கள் மேலும் நான்கு மாத இறுதிப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களது இந்த உயர் தியாகங்களினது உணர்வுகள் மழுங்கடிக்கப்படாமலிருப்பதற்காக வேணடி அவர்களுக்கு எந்த பொழுது போக்கு கேளிக்கை(1) அம்சங்களும் அனுமதிக்கப் படுவதில்லை. பத்திரிகை வாசிப்பது கூட தடுக்கப்பட்டதாக இருக்கிறது. ஏனைய கரும் புலிகளல்லாத புலிகளுடன் இவர்கள் சேர்ந்து பழகவும் முடியாது. இவர்களின் முகாம்களை பொட்டு அம்மானாகிய சண்முகலிங்கம் சிவசங்கரனைத் தவிர வேறு எந்த உயர் பீடத்தவர்களுமோ ஏனைய தலைவர்களுமோ சந்திக்க முடியாது. அவர்தான் தற்கொலைப் படைப்பிரிவு புலனாய்வுப் பிரிவு என்பவற்றின் ഉl@് மொத்தப் பொறுப்பாளராக இருக்கிறார்"
"ஆனால் இன்னொரு விடயம் என்னவென்றால் மற்றப் போராளிகளை விட தற்கொலைப் போராளிகளுக்கு சில விஷேச சலுகைகளும் உணர்டு அவர்களுக்கு விஷேசமான உணவுகள் வழங்கப் படுகின்றன. வீடுகளுக்குச் சென்று வர அனுமதிக்கப் படுகிறார்கள் அவர்கள் ஏதாவது தாக்குதலில் ஈடுபடுத்தப்பட முன்னர் ஒரு சிலரே பார்க்க முடிகிற புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் விருந்துணர்ணும் சந்தர்ப்பம் பெறுகிறார்கள்."
"அவர்களுக்கு வழங்கப்படும் பணி தோல்வியுறும் பட்சத்தில் அவர்களுக்கு கிடைப்பது மரணம் தான். தங்கள் கடமைக்குச் செல்ல முதல் அவர்கள் இது பற்றி எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள் ஒரு தற்கொலை இலக்கின் போது பிரதான தற்கொலையாளரை வேறு இரு கரும் புலிகள் கண்காணிப்புச் செய்கிறார்கள் பிரதான தற்கொலையாளியின் இலக்குத் தவறும் பட்சத்தில் பொறுப்பாளர்கள் கேள்விகளுக்கும் தணடனைகளுக்கும் உள்ளாகிறார்கள்"
"கரும்புலிகள் மூன்று வகையினராகத் தரப்படுத்தப் படுகின்றனர். சாதாரண கரும் புலிகள் கடற் கரும் புலிகள்'Champion Black Tigers என இவர்கள் எல்லோரும் பிரபாகரனதும் பொட்டு அம்மானினதும் தனிப்பட்ட விஷேச கணகாணிப்பின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் எனினும் பொட்டு அம்மான் தான் இவர்களின் முழுப் பொறுப்பு வாய்ந்த அதிகாரி அவருக்கு புலிகளின் பல்வேறு பிரிவுகளும் ஒத்துழைப்பு வழங்குகின்றன. மேற் சொன்ன பிரிவுகளில் மூன்றாவது பிரிவினர் தான் மிகவும் பிரயோசனமுள்ளவர்களாகும். அவர்கள் எதிரியின் ஆழ் எல்லை வரை துணிந்து செல்லக் கூடியவர்கள் சிங்கள ஆங்கில மொழியில் சரளமாக உரையாடக் கூடியவர்கள் தங்களுக்கான பணிக்காலம் வரும் வரை சாதாரண வாழ்க்கை நடாத்தும் இயல்பிலுள்ளவர்கள்"
இந்தத் தகவல்கள் தான் அந்தக் கட்டுரையில் இருப்பன சில வருடங்களுக்கு முன்னர் புலிகள் வெளியிட்ட கடற் புலிகள்" என்ற நூல் பார்த்தேன். அதிலும் அவர்களே நிறையத் தகவல்கள் படங்களென பலதையும் சொல்லியிருந்தார்கள் அதில் என்னோடு கூடப் படித்தவன் 'இறுதி போட்டோவில்" இருந்தது இன்னொரு விஷேசம்
அது சரி இந்த நூலிலிருக்கக் கூடிய விடயங்களை ஒரு தமிழர் அல்லது முஸ்லிம் எழுதியிருந்தால் அவர் எங்கு இருந்திருப்பார்? நான்காம் மாடியிலா? இது தணிக்கைக்கு உட்பட்டதா? இவற்றை அங்கிருந்து நீ எழுது
-అభSC ہیصلى الله عليه وسلم)] کہےے کےCختھے۔]] کسی

Page 14
இதழ் - 205, ஒக், 15 - 21, 2000 მქმN
ம்பிக்கையின் ஒளிக்கற்றைகள் வானிலிருந்து மேகத்தில் பட்டு தெறித்து விழும் நடுநிசியின் குளிர்ந்த காற்று வீசுகின்ற இருணர்ட பாலைவனத்தின் ஒரு இடத்தில் சசியின் வீடு இருப்பதாக எனக்குப் பட்டது அமைதியான பெளர்ணமியின் குளிர்ந்த காற்று என் தேகத்தில் பட்டு அந்தப் பிரக்ஞைக்கு உரமேற்றியது. கத்தரித் தோட்டம் ட்ரக்டர் கராஜ நெல் அடுக்கி வைக்கும் ஸ்டோர். மாமரங்கள் தென்னை மரங்கள் பாக்குமரங்கள் நாய்களுக்குக் கட்டிய சிறிய வீடு, பூந்தோட்டம் - இவைகள் சசியின் பெரியவிட்டு வெள்ளை மணல் முற்றத்தைச் சுற்றி இருந்தன. வெள்ளை மணலில் நீளமான கறுத்தப் பாம்புகள் சிறிய சிறிய கறுத்த எலிகளைத் துரத்திக் கொணடிருந்தன. குளிர்ந்த காற்றுப் பலமாக வீச பாம்புகளும், எலிகளும் கரைந்து போயின. இலைகள் யாவும் பழைய நிலைக்கு மீணடும் வர துரத்தல்கள் தொடர்ந்தன.
மீண்டும் மீணடும் துரத்தல்கள் தொடர்ந்து கொணர்டே இருந்தன. துரத்தல்களுக்கு முன்பும் பின்பும் எலிகள் மிகையுற்பத்தியாக அதற்கேற்றாற் போல் பாம்புகளும் ஆயின. துரத்தல்கள் வாழ்க்கைப் பேராட்டங்களாயின. வல்லன பிழைத்தோ முதுகுகாட்டியோ வாழ்ந்தன. பின் யாதுமாகி பாரம்போடப் பழகிய அல்லது ஆதாரமான இயற்கை பாம்பு-எலி துரத்தல்களை வெற்றிப் பெருமிதத்துடன் தெரிவு செய்தது எலிகளும் காற்றின் மேலும், நிலவின் மீதும் பாரத்தைப் போட்டுவிட்டு ஓடிக் கொணர்டேயிருந்தன. பாம்பு-ஏரணி-தாயக்கட்டை விளையாட்டுத் தொடர்ந்து கொணர்டிருந்தது எலிகளின் வாழ்க்கைப் போராட்டத்தில் பாம்புகளினால் கடிபட்டு சாண எற முழம் சறுக்கின. எலிகளும் தங்கள் முயற்சிகளில் சற்றும் மனம் தளராமல் தப்புதலுக்கான முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தன.
இருள்வெளி (ჭ||ტრეტის ჟეჩეს உயிர்நிழல்
கரைந்து கொண்டிருந்தது. இந்த வெள்ளை மணல் மொடர்ன் ஆர்ட் முற்றத்தில் இன்னும் என் பார்வை ஆழமாகிக் கொணர்டே இருக்க வாழ்க்கையின் ஒரு கோணம் புரிபட ஆரம்பிக்கின்றது.
கறுப்பு என்பது துக்கம் வெறுப்பு நடுநிசியின் அந்தகாரத்தை கிழித்து நரிகள் கூவும், ஏதாவது டிராகுலா இரவுகளில் தான், இந்தக் கறுப்பு மேகமாய் முழுமதியை மூடத் தொடங்கி நடுநிசி இரவு பற்றிய பயத்தை தோற்றுவிக்கத் தொடங்கும் நிலவைப் பார்க்கிறேன். நிலவுக்குள் இருப்பது அம்மி அரைக்கும் கிழவியா? முயலா எனப் பார்க்க
முயல்கிறேன். முயல் தோற்கிறது. இன்று கடல் சரியாக பொங்கும். கடற்கரையில் படகு தோணிகளை கொஞ்சத் துாரம் தள்ளி வைப்பார்கள் கடல் இன்று தங்கச் சரிகை போட்ட சாரி கட்டி நிலாப் பொட்டு
※○ぐ※○※※○
NAM SAMT
సC
வைத்து, கூந்தலில் வெள்ளிப் பூக்களை குடி சுமங்கலிப் பெண்ணாகும். காட்சியளிக்கும். கடலும் பெண. நிலவும் பெண பெண்களாயிருந்து இவைகளுக்குள் கடல் ஏன் கொந்தளிக்கிறதோ தெரியாது. என்று யோசிக்கையில், மணிக்கட்டைப் பார்க்கிறேன்.
ஐந்து நிமிடங்கள் பத்து மணிகளைத்
தாணர்டிவிட்டு இருந்தது. சசி வந்து பக்கத்துக்
கதிரையில் அமர்கிறான். சசி நிலவும் பெண் கடலும் பெண் ஏன் வழமையா பெளர்ணமியில் கடல் பொங்குது என்று சசியிடம் கேட்டேன் நேர் கோட்டு ஈர்ப்பு விசை ஒண்டையொண்டு கவருதாக்கும் என்றான். ஒரு பெளர்ணமியில் தான் பாம்பு நிலாப் பெணர்ணை விழுங்கத் தொடங்கி விசம் கக்கும்
அந்தப் பெளர்ணமிதான் இந்தப் பெளர்ணமியோ என்று நினைத்து கடற் பெண மார்பிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைப்பதுதான் கொந்தளிப்பு என்று எனக்குள்ளேயே யோசித்து விட்டு சசியைப்
பார்த்தேன். பாம்புகள் பற்றிய பயப்
பிரக்ஞைகள் இரவுகளில் தான் அதிகமாக உற்பத்தியாகி ஊற்றெடுப்பது
வழக்கம்
அப்போது சசி சசி என்று பக்கத்து விட்டுப் பையன் அவர்கள் வளவுக்கும்
இவர்கள் வளவுக்கும் allingalitulariat
வழியால் ஓடி வந்து கொண்டிருந்தான் என்ன என்று சசி கேட்டான். 'அம்மாவுக்கு
என்னமோ பூச்சி குத்திடிச்சி போல, அம்மா வலியால கத்துறா என்றான் பையன் உடனே நானும் சசியும் அம்மாவின் விட்டுக்கு ஒடுகிறோம். அங்கே அம்மா எதிர்பார்த்துப் போனதைவிட கொஞ்சம் சுகதேகி மாதிரித்தான் தெரிகிறார். சசி விட்டுக்கு நான் போவதற்கு வழமையாக அம்மாவின் வளவிற்குள்ளால் தான் போவது வழக்கம்
அதுதான் சோட் கட்டும் கூட அப்படி போகும் போதெல்லாம் அம்மா மலர்ந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

グ。
முகத்துடன் தான் வரவேற்பார் -g|LÓLDIT எனக்குச் சொந்தம் இல்லாட்டியும், நான் அம்மாவ அம்மா என்று தான் கூப்பிடுவது வழக்கம் அம்மாவின் முகத்தைப் பார்க்கிறேன். வலியின் கடுமை முகத்தில்
தெரியத் தொடங்கியது.
ஒரு நாள் இரவு பன்னிரணர்டு மணிக்கு தலைப் பிரசவத்திற்கும், உயிருக்கும் போராடின பெணர்ணை மற்றவர்கள் மணி மூடை முட்கம்பி வேலிப் பயத்திற்குக் கைவிட்ட நிலையிலும் காசு எதுவும் வாங்காமல் ஹொளப்பிட்டலில்
சேர்த்து
KD
என்னம்மா நடந்தது?" என்றேன். இவ்விடத்த படுக்கறப் போ பூச்சி குத்தி கொழுவி இழுத்த மாதிரி இருந்திச்சி வலிக்குது சரியா போயிடும் என்றார்
g). LDLDIT.
கொஞ்சம் பூச்சி குத்தினத காட்டுங்க என்றேன். இரணடு குணர்டுசி பதிஞ்ச தடம் இருந்தது என்ன நடந்தது என்பதை உடனடியாகப் புரிந்து கொண்டேன் உடனே அம்மாட மகனைக் கூப்பிட்டு அம்மாவ அடுத்த அறைக்கு கூட்டிச் செல்லுமாறு பணித்துவிட்டு, அம்மாட மற்ற மகனிடம் அம்மாக்கு பாம்பு கடிச்சிட்டுது போல, பாம்பு இங்கதான் எங்கேயோ இருக்கோணும் தேடிக் கண்டுபிடிச்சி அடியுங்க இல்லாட்டி உயிரோட பிடியுங்க. ஆனா பாம்ப தப்ப விட வேணாம் அடிக்க முடியாட்டியும் கடிச்சது என்ன பாம்பெண்டாவது பாருங்க, நாங்க அம்மாவ ஹொளப்பிட்டலுக்குக் கொணர்டு போக ஒட்டோ கொணர்டு வாறம் என்று சொல்லிவிட்டு அடுத்த சந்தியிலிருந்த கோவிந்தன் அணர்ணனின் வீட்டை நோக்கி சசியுடன் ஒடினேன்.
கடந்த மாதம் பக்கத்துக் கிராமத்தில் மிருகத்தனமான செல் வீச்சால் மூளை வெளிவந்து கை கால் பறந்த பன்னிரண்டு பேரையும் அந்த நடுச் சாமநேரத்தில் தன்ர a 160 TL
பணயம் வைத்து முன்று ட்ரிப்பில் நான்கு நான்கு பேரா
ஹெஸ்பிடலுகு
ஒரு சதக் காசும் வாங்காம கொணர்டு போய், அதில் பத்துப் பேரின் உயிரைக் காப்பாற்றினாரே, அதான் கோவிந்தன் அணர்ணன் போன கிழமை கணேளப் பரிசாரியாரிடம் வைத்தியம் பார்க்க வந்த அந்த முஸ்லிம் பெண ஆளப்த்மா வந்து உயிருக்குப் போராடின போது மணமுடை, முள்கம்பிவேலி பயம் எல்லாவற்றையும் மறந்து உெறாளப்பிட்டலுக்குக் கொண்டு சேர்த்தது மட்டுமில்லாமிலாமல் அந்தப் பெணணுக்கு சாப்பாட்டுக்கும் ஒழுங்கு பணிணிவிட்டு, ஒரு சதக் காசும் வாங்காம வந்தவர் கோவிந்தன் அண்ணன்
அசமந்தமா இருந்த நர்ஸ்களுக்கு உங்களப் பத்தி பேப்பர்ல எழுதிப் போடுவேன்' என்று பயமுறுத்தி தாயினதும் சேயினதும் உயிரைக் காப்பாற்றி வைத்தவர் தானே கோவிந்தன் அணர்ணன் இரவு நேரத்தில் இத்தனை கெம்பளப் பிள்ளைகளை உெறாளப்பிட்டலுக்கு கொண்டு போய் கோவிந்தன் அணர்ணன் காப்பாற்றி இருப்பார் கோவிந்தன் அணர்ணன் ஒரு ஆபத்பாந்தவன் பாம்புக்கும் கிரிக்கும் காட்டில் சணர்டை நடக்கும் பல கொத்துக்கள் வாங்கியும் பாம்பைக் கிரி
தோற்கடித்து கொன்று போடும.
பின் பாம்பின் விசத்திலிருந்து தன்னைக் காப்பாற்ற, ஒரு மூலிகையை நாடி ஒடும். இறுதியில் வேரில் மனிதாபிமானத்தையும் கிளைகளில் தைரியத்தையும் கொண்டு மூலிகையையும் அடையாளம் காணும். இறுதியில் உயிர்களைக் காக்கும் இந்த மரத்தைப் பற்றி கோவிந்தன் அணர்ணனுக்கு தெரியும் என்று தான் நான் நினைக்கிறேன்.
அண்ணன், அண்ணன் என்று கோவிந்தன் அண்ணனின் கேற்றைத் தட்டுகிறேன். உடனே சத்தம் போட்டு அணர்ணன் வருகிறார் என்னை ஆச்சரியம் கலந்த சந்தோசத்துடன் பார்க்கிறார். விசயத்தைச் சொல்ல அடுத்த நிமிடம் அம்மாவின் விட்டடியில் லாந்தருடன் ஒட்டோ நிற்கிறது.
அம்மாக்கு அருகிற் போய் அம்மா என்றேன். 'ம்' என்றார் அம்மாவின் கண மேலே இழுபட்டு இருந்தது. தலை ஒருபக்கம் நிற்க முடியாமல் சரிந்து கொணடிருந்தது எலாபிடெ குடும்பப் பாம்பான நாகம் இல்லாவிட்டால் கருவளலை கடித்திருக்க வேணடும் என்று நினைக்கிறேன். கூடிபாம்பை கணடு பிடிச்சாச்சா" என்றேன். இல்லை' என்றார்கள். அம்மா படுத்த பாயைப் பார்க்கிறேன்.பாய்க்கடியில் ஏதோவிருப்பதாக உள்ளுணர்விற்குப்பட்டது. சசி இங்க வாங்க இந்த பாயைக் கிளப்புறன் பொல்லால ஒரே போடு மண்டையில போடுங்க" என்றேன். பாயைக் கிளப்பினேன். அம்மா தலை வைத்து படுத்த இடத்திற்கு கீழ், அம்மாவைக் கொழுவிக் கொத்திக் குத்திய அந்த அழகிய கறுத்த பாம்பு சுருண்டு நீண்டு, படுத்திருந்தது.
கரணிடித் தலை, சுங்கான் மீன்போல் பளபளத்த கருநீல மணர்ணிற தோலில் மெல்லிய சாம்பல் கலந்த கறுப்பு கோடு போட்ட பாம்பு கண்டங்கருவளலை. விஞ்ஞானப் பெயர் பங்காறளப் சிலோனெண்சிஸ் சசிக்கும் எனக்கும் விசப்
பாம்புகள் என்றால் ஒரே ராசிதான் எனது
டிப்பார்ட்மெண்ட் மியூசியத்திற்காக நிறைய விசப்பாம்புகளைப் பிடித்துச் சேர்த்திருக்கிறோம். பொல்லால் ஒரே போடு மணர்டையில் சசி போட்டு ரிளப்பு பேக்கிற்குள் பாம்பை போட்டு ஆட்டோவிற்குள் கொணர்டு போனான்.
நானும், அம்மாவும், சசியும், பாம்பும் கோவிந்தன் அண்ணனும் ஒட்டோவுடன் ஹொளப்பிட்டல் நோக்கிப் பறந்தோம்

Page 15
  

Page 16
இதழ் - 205, ஒக், 15 - 21, 2000
რქმჯ2;
ன்னுடைய இளமைக் காலத்தில் நான் மிகுந்த இலட்சியப் பற்றுறுதியுடன் ஏற்றுக் Gl, IT600i, Glrgij Glu IGÓ LDITIfjáJLió மீது இன்று எனக்குள்ள சணர்டைகளில் ஒன்று அதன் வர்க்கம் தொடர்பான கோட்பாடு பற்றியதாகும் உற்பத்தி சாதனங்களின் உறவுகளை அடிப்படையாக கொணர்ட இக்கோட்பாடு மிகவும் ஆழமற்ற பொருளாதாரவாதத் தன்மை கொணர்டது. ஒரு குறிப்பட்ட சமூகத்தில் அல்லது குறிப்பிட்ட காலத்தில் நிலவும் வெவ்வேறு வகையான பொருளாதார கலாசார அதிகார அடுக்குகளை யும் அவை எந்தெந்த அளவுகளில் வேறுபடுகின்றன அல்லது ஒத்துப் போகின்றன என்பதையும் புரிந்து கொள்ள இதை விடவும் ஆழமான சிக்கலான ஒரு கோட்பாட்டு ருவாக்கம் அவசியம் என்று நான் கருதுகிறேன். மார்க்சும் அவர் வழிவந்தவர்களும் உற்பத்தியிலிருந்து அன்னியமாகச் செல்லும் உறவுகள் பற்றியும், அவற்றின் சமூகம் மீதான தீர்மானகரமான தாக்கம் குறித்தும் மிகுந்த கவனிப்புடன் இருந்தார்கள் என்று சொல்வது உணர்மை தான் ஆனால் சமூகத்தின் முழுமை பற்றி இந்தக் கோட்பாடு நிலையில் நின்று வியாக்கியானப்படுத்துகையில் உணர்மையான உலகு பற்றிய புரிதலை மட்டுப்படுத்தும் அளவுக்கு பல விடயங்களை வெளியொதுக்கி விடும் நிலைமை ஏற்படுகிறது. மார்க்ளப் பொருளாதார அடிக்கட்டுமானத்தையும், அரசியல் மற்றும் அறிவுத்துறை மேலகட்டுமானத்தையும் பற்றிப் பேசும் போது இத்தகைய கட்டிடக்கலை உருவகமொன்றைத் தெரிவு செய்வதற்கு 19ம் நூற்றாணர்டின் முதலாளிய குட்டி முதலாளிய வர்க்கங்களின் வீடுகளின் அமைப்பு காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. அன்றைய இவர்களின் வீடுகளில் வேலைக்காரர்கள் கீழ்த்தட்டிலிருந்து கொணர்டே மேல் தட்டிலிருந்த எஜமானர்களுக்கும். எஜமானிகளுக்கும் தொட்டாட்டு வேலை முதல் அறிவுத்துறை செயற்பாடுகள் வரை ஆற்றி வந்திருந்தனர்.
நான் பிறந்தது போன்ற ஒரு காலனித்துவ நாட்டில் ஆட்சி மொழியின் ஆதிக்கம் ஒருவரின் தகமைக்கான குறிகாட்டியாக இருந்து வந்திருக்கிறது. இந்த மொழி ஆதிக்கம் எல்லா வேளை
களிலும் பொருளாதார நிலையுடன்
சம்பந்தப்பட்டதாகக் கொள்ள முடியாது என்னுடைய கதையை எடுத்துக் கொணர்டால், வர்க்கங்களிடையான இடைக்கோடாக அமைந்த (வெறும் பொருளாதார அர்த்தத்தில் இந்த வர்க்கங்கள் பற்றி நான் சொல்லவில்லை.) ஒரு பிரதேச மொழி கலாசாரத்தின் மத்தியில் நான் வளர்ந்து வந்தேன். இந்த நிலைமையின் இரட்டைத் தன்மையான பாரம்பரியம் குறித்து தத்துவார்த்த ரீதியில் அல்ல, (கதே அவர்களை மேற்கோள் காட்டி இந்த தத்துவார்த்த போக்கை லெனின் அடையாளம் கண்டிருந்த போதும் துரதிர்ளப்டவசமாக எல்லா வேளைகளிலும் அவர் அதைப் பின்பற்றவில்லை.) மாறாக எனது வாழ்வனுபவத்தில் நான் பெற்ற உளப்பதிவுகளினுடாக
விளக்குகிறேன்.
நான் அப்போது மிகவும் சிறியவன். கிட்டத்தட்ட ஐந்து வயதிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் அப்பா என்னை கோட்டைக்குக் கூட்டிச் சென்றிருந்தார் எதற்காக என்பது இப்போது ஞாபகத்தில் இல்லை. கோட்டையிலிருந்து பின்னர் தனது தொலைத் தொடர்புச் சேவை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து புகையிரதத்தில் என்னை அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு சிற்றுாழியருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சாரம் அணிந்திருந்த இந்தச் சிற்றுாழியர் நிச்சயமாக ஒரு மூன்றாம் வகுப்பு டிக்கட்டையே எடுத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. நான் இதற்கு முதல் ஒரு போதும் ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறியதில்லை. இது எங்களைப் போன்ற கீழ் மத்திய தர வகுப்பினரிடையே தங்களை விட குறைவானவர்களுக்கு எம்மைப்
பற்றி மேலானவர்கள்" என்ற
506DIDODGJ GJIT
றெஜி சிறிவர்த்த
6.5 L diaTria’a). செய்தேன்.
ஆனால், என ஆரம்பகால அனு துவனத்துக்குரியை அதிகாரத்துக்கான இருப்பதை வெளி LITE 2 GÍ GTGOT GT60 என்னுடையது டே தவர்களின் பிள்ை காலம் தாழ்த்தியே பாடசாலைக்கு அ
உணர்வினை ஏற்படுத்துகிறதற்கு பயன்பட்ட ஒரு அம்சமாகும் சிறுவர்களும் நாய்களைப் போல பெரியவர்களின் நடத்தைகளைப் பார்த்து சிறுவயதிலேயே இந்த வர்க்க வேறுபாடுகளை அடையாளம் கணர்டு கொணர்டு விடுவர் விடு வரும் வரை நான் மிகுந்த அவமானத்தால் குறுகிப் போய் இருந்தேன். (வர்க்கப் பிரக்ஞையை உருவாக்குவதில் இந்த அவமானம் தான் எவ்வளவு சக்தி வாய்ந்த உணர்ச்சியாக இருக்கிறது) விட்டுக்கு வந்ததும் என்னுடன் வந்த சிற்றுாழியர் வெளியே நின்று கொணர்டிருக்கையில் விட்டுக்குள் போய்க் (சிங்களத்தில்) கத்தினேன். "இவன் என்னை மூன்றாம் வகுப்பு பெட்டியில் கூட்டி வந்து விட்டான்" அம்மாவும் அந்த சிற்றுாழியரும் பெரிதும்
வீடடுக்கு வந்ததும்
எனினுடன வந்த சிற்றுாழியர்
வெளியே நின்று
கொணடிருக்கையில்
விடடுக்குள் போய்க
(சிங்களததில்) கததரினேன.
இவன எனினை மூன்றாம் வகுப்பு பெட்டியில் கூட்டி
வந்து விட்டானி சங்கடப்பட்டுப் போனார்கள்
ஆனால் எனக்கு பதினொரு
வயதான போது இந்த வர்க்கப் பதிவு இல்லாமல் போய் விட்டது. அப்பா ஒய்வு பெற்று விட்டார் அவரது ஓய்வூதியத்தில் வாழும் நிலை, எங்கள் குடும்ப வருமானம் பெரிதாக குறைந்து விட்டது. ஒரு காலத்தில் நான் எனது தங்கையுடன் பாடசாலைக்கு கணிடியில் போனேன். பிறகு நடக்க வேணர்டி வந்தது. பிறகு நாங்கள் ரத்மலாண்னக்கு வீடு மாறியதும் நான் ரெயிலில் போகவேணடியிருந்தது. அதுவும் ஒரு மூன்றாம் வகுப்பு பெட்டியில் அப்போது நான் எதையும் இழந்து
இதுபற்றி இப்போ GLITálja05Llaj () இதற்கான காரண இருந்திருக்க வேன் தோன்றுகிறது. ஆ எனக்கு விட்டில் ை படிப்பித்தார். அத பாடசாலைக்குப் ே எனக்கு நன்றாக ெ திறமை ஏற்பட்டிரு 61 6015/ (Մ):56UToԱg/ ஒரு பெணிகள் பா எல்லோரதும் ஆச் ஒரு அதிசயமாக என்னால், நன்றா முடியும் என்பதை பட்டதால் நான் ப Գյոմմւ|ւ վ355/E கொடுக்கப்பட்டு ( பட்டேன். இப்படி கள் எங்களுக்கு ே லிருந்த மாணவிக புத்தகங்களை நான் வாசித்ததால் இன் உயர்வகுப்பு புத்த வாங்கிவந்து என தந்தார்கள் இந்தச் உயர்வகுப்பு பாட நான் வாசிக்கும் : அவற்றில் எந்தள விளங்கியது என் ஆனால் சொற்கள் வாசிப்பதில் என இருக்கவில்லை, ! ஆசிரியரிடம் பே சொல்லவும், மதி பிறகு நான் எமது அடுத்ததாக இரு அழைக்கப்பட்டே
அங்கிருந்த தன்னிடமிருந்த பு அதை உரத்து வா கூறினார் நான் அ முடித்ததும் அந்த (...) Taoisotti.
"கடவுளே எ களும் இப்படிப் ! என்று எனக்கு ஆ
இருக்கிறது.
 
 
 
 
 

DITLDĠa) LJLLJ600 TL )
15| 61 606ծTեւ/
வ மொழி ஒரு குறியீடாக க்காட்டுபவை"GUITLLÓ. ான்ற குடும்பத்ாகளை விட நான் ணுப்பப்பட்டேன்.
து பாருளாதாரமே
DIT 95 1ண்டும் என்று 60TITa), JLILIT வத்து ნუImaე) போக முன்பே பாசிக்கக் கூடிய ந்தது. இதனால் வகுப்பில் இது டசாலை) நான் சரியத்துக்குரிய இருந்தேன். , οι ΗΠΑ ή Ε. |7; (8ე, ეწვიეს 1ல்வேறு ჟეჩசாதிக்கப்
சோதித்தவர்மல்வகுப்பிர் அவர்களது இலகுவாக ணும் இன்னும் BEIJs6067 கு வாசிக்கும்படி சோதனை புதிய புத்தகத்தை ரை நீணர்டது. புக்கு எனக்கு தெரியாது. ள உச்சரித்து குச் சிரமம் ந்த மாணவிகள் ப் இதைச்
உணவுக்குப் வகுப்புக்கு த வகுப்புக்கு
it.
ஆசிரியர் தகத்தைத் தந்து சிக்கும்படி தை வாசித்து ஆசிரியர்
னது மாணவிடிக்க வேண்டும்
ODJFILITT55
(இன்னும் வரும்)
சமாதானத்தின் பேரால் யுத்தம்/
шт6)Т6ђ60тиф 90ффтіїeѣбт? எவர் எஞ்சினார்கள் என்ன நடந்தது எதுவுமே அறியமாட்டோம்.
už"сѣqрgштup60 அடகாய். அறுதியாய். போன வாழ்க்கை
தருமரின் சாத்வீகம் திரெளபதியின் கெளவரம்குலைந்தது பாண்டவரைவனத்திற்கனுப்பியது
உயிர் தெறிக்க ஒழவந்தார்கள் குழந்தைகள் - சலனமற்றுமழலைபேச ഉu'ഖ6% ஒழவந்தார்கள்
வேற்றுப் போனவர்களே! இனி எங்கு போவீர்!
"நானும் அவனும், எனதும் அவர்களதும் கட்சிகட்டின பொருதுநின்றன
எது நான் எது அவனர்' மெய்ஞானமற்று கல்வியும் நாகரிகமும் காணாமற் போயின (மனித) மனம் தொடா மதமும் மனிதத்தைப்போதிக்கவில்லை! "தற்காத்துக் கொள்ளும் வன்முறை மட்டும் தலைவிதியாய்போனது"
Յոմ ՍՍՈԱյU (8ՍՈ601 தேசத்தின் மீது சுதந்திரம் வாழ்ந்திருப்பதாக இர்ைறெவரும் நம்பவில்லை!
நதிக்கரை நாகரிகம் இன்னமும் தொடர்கிறது ஆண்ம நதிகள் திரை திரும்பவேயில்லை!
கை கொடு நண்U/ பேதம் மறந்து UF6060TUUU' U L6)Jidis ETUI) ஏதாவது செய்ய வ்ேண்டும்.
தொடை தேய கல்குத்த நடை சுமந்து போனவர் சிறு துரும்பாவது எடுத்துப் போட வேண்டும்.
இரத்தமும் ஏழ்மையும் பார்த்து முகம் திரும்பிப் போனவர்க்குச் சொல்லுங்கள்!
நீங்களும் இரத்தமும் தசையும் தான் காருண்யமென்ற செல்வமில்லா ஏழைகள் தானென்று
உயிர் வலிக்க அவலமானரிடமும் சொல்லுங்கள்
சுதந்திரம் கூட ஒருவகைச் சுயநலம் தானென்று! இரத்தமும் தசையும் தாண்டி Ջ_60)L60ԱԶԱԱ) Ք. Ս6Հ|Ա) ՓՈ600/Ա2 உண்மையைப் பார்க்க வேண்டுடென்று
பதப்படுத்தப்பட்ட வற்புறுத்தப்பட்ட மனோ வளர்ச்சிகளுடன் பின்பற்றல். அடங்கிப்போதல். ஒத்துப் போதல். எனும் மரபொழுக்கங்களுடன் (D60fg,(b. மனிதத்தைக் காவுகொண்டது
கை கொடு நண்U/ சிதறிப் போன மனங்களின் ஒருமைக்காய். முடிந்ததைச் செய்ய வேண்டும் பிளவுபட்ட உணர்வுகளில் சேர்க்க முடிந்ததைச் சேர்க்க வேண்டும்!

Page 17
  

Page 18
  

Page 19
  

Page 20
,NYح
வாரஇதழ்
"சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே"
-பாரதி இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
IÉ6öIGIGi, Jői): sariniGDsltnet. Ik
இப்போதைக்குச் சொல்ல இருப்பது
பதினோராவது பாராளுமன்றத்திற்கான தேர்தலின் முடிவுகள் இதை எழுதிக் கொணடிருக்கும் போது வெளியாகிக் கொணடிருக்கின்றன.
வெளியிடப்படும் முடிவுகள் ஒவ்வொன்றும் பல சுவாரஸ்யமான அரசியல் ஆய்வுகட்கு இடமளிக்கும வகையில வெளியாகிக கொணர்டிருக்கின்றன.
யாழி மாவட்டத்தில் ஐ.தே.க ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது முதல் திருமலையில் எந்த ஆசனமும் கிடைக்காது போனதுவரை தமிழ் அரசியல் தலைவர்களுக்குச் செருப்படி கொடுக்கிற முடிவுகளாக அவை அமைந்து கொணடிருக்கின்றன.
வழமையான ஜனநாயக வழிமுறைகளுக்கேற்ப கள்ள வாக்குகள் ஆள மாறாட்டங்கள பெட்டி துாக கல கள போன்ற இனினோரனின கைங்கரியங்களின் மத்தியில் நடந்து முடிந்திருக்கும் இந்தத் தேர்தல் முடிவுகளில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது என்று நீங்கள் யோசிப்பது உணர்மை தான். ஆனால் எல்லா மோசடிகளை மீறியும் கூட சுவாரசியங்கள் வெளிப்படத்தான் செய்கின்றன. இந்தத் தேர்தல் நாளன்று நடந்த சம்பவங்கள் தேர்தலின் ஜனநாயகச் சிறப்பை வெளிப்படுத்துகின்றன.
தம புள ளையில ஐ.தே.க ஆதரவாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். பெலியந்தைப் பகுதியிலுள்ள அக்குரஸ் மடுவ வாக்குச் சாவடிக்கு வந்த ஆயுதக் கோஷ்டி வாக்குச் சாவடிக்குள் நுழைந்து பெட்டியை அபகரித்துச் சென்றுள்ளது. அக்குறணையிலேயோவென்றால் ஒரு வாக்குச் சாவடியில் நின்ற வாக்காளர்களை அடித்து விரட்டியிருக்கிறது ஒரு கும் பல சிலாபத்தில் வாக்களிப்பு நிலையத்துக்கருகே ஒரு குணர்டு வெடித்திருக்கிறது. மாத்தளையில் வீசப்பட்ட குணர்டொன்றில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் ஊர்காவற்துறைத் தொகுதியில் ஈ.பி.டி.பி யின் தேர்தல் முறைகேடுகள் அளவு கணக்கற்றவை என்று புளொட்டும் த.வி.கூவும் அறிவித்திருக்கின்றன்
அங்கு நடந்த மோசடிகளால யாழி மாவட்ட முடிவுகள் சாத்தியமற்றவையாகிவிடும் என்று கூறுகிறது த.வி.கூ.
கணடியில் அனுருத்தரின் ஆட்களால் பலத்த மோசடிகள் நடந்ததாக தகவல்கள் வெளி வந்துகொணடிருக்கின்றன. அரசாங்க கட்சி அமைச்சர் டி.எம ஜயரத னவே பகிரங்கமாக தொடர்பு சாதனங்களில அறிவிக்குமளவுக்கு அனுருத்தரின் செயல்கள் அமைந்திருக்கின்றன. இனினும எத்தனையோ மோசடி தொடர்பான தகவல்கள் வந்து கொணர்டிருக்கின்றன. ஆயினும் இத்தனை மோசடிகளையும் அறிவிக்கும் அதே தொடர்பு சாதனங்களினுாடாக தேர்தல முடிவுகளும் அறிவிக்கப்பட்டுக் கொணடிருக்கின்றன.
எவவளவு மோசமான நிலைமையில் தேர்தல் நடந்தாலும் ஒரு
மாவட்டத்தில் 500 பேர் வாக்களித்திருந்தாலும் கூட தேர்தல் முடிவுகளை
தேர்தல் ஆணையாளர் அறிவிக்கத்தான் போகிறார் என்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல கடந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழி மாவட்ட முடிவுகளின் போது இந்த நிலைமை இருந்தது யாருக்கும் தெரியாதது அல்ல,
ஆயினும் எமது தமிழ்க் கட்சிகள் போட்டி போட்டுக் கொணர்டு களத்தில் குதித்தன.
இதனி மூலம அவை வன்முறையையும வாக்களிக்காத பெரும்பான்மை மக்களது அபிப்பிராயங்களையும் உதாசீனம் செய்து தமக்குப் பதவியைப் பெற்றுக் கொள்வதே ஒரே குறிக்கோளி என்று செயற்பட்டிருப்பது வெளிப்படை
ஆக, தமிழ் மக்களது தீர்ப்புக்கள் இவைதான் என்று இந்தக் த 'சிதர் அறிவிக்கவும் ஏற்றுக் கொள்ளவும தயாராகிவிட்டன. அதாவது யாழ்ப்பாணத்தில ஐ.தே.கவுக்கும் பிரதிநிதித்துவம இருக்கிறது. திருமலையில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை, மட்டு மாவட்டத்தில் எமது நிலை இதுதான் என்று அவை ஒப்புக் கொள்கின்றன.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் நமது அக்கறைக்குரிய செய்தி இதுதான். குறிப்பாக வடக்குக் கிழக்கு நம்பிக்கை
மக்களில் பெரும்பானமையோர் தமிழ் மக்கள இந்த பாராளுமனற மோசடியில் இழந்திருக்கிறார்கள்
மக்களே நம்பிக்கை இழந்து விட்ட இந்தத் தேர்தலில் தலைவர்கட்கு மட்டும் இத்துணை ஆசை ஏன்.?
இதற்கான விளக்கத்தை தேடினால நாம முதல் சொன்ன சுவாரஸ்யமான பல உணர்மைகளை அது கொண்டு வந்து நம்முன் நிறுத்தும்
இப்போதைக்கு இது போதும்!
6L6.
ஓகஸ்ட் 28
அமர் மன கே சுருக கிட்டு
FL GOLD TITUS, SI சண்முகநாதன் பண்டாரிகுளம் வித்தியாலய பு திட்டமிட்ட ெ வழங்கப்பட சம்பவம் தொட விசாரணைகள் 6,52)(3FL (2) UITGÓ ஒன்றை நியமிக் கொழும்பு யினருக்குப்பா என வவுனியா எம இளஞசெ பிராந்திய பி அதிபருக்கு அ
இந்த ம திடீர் மரண வி ամof aւՈցր Մ6 சந்தேகம் தெ sa 655, 6) 6 நிதிவான நே நீதிமன்றத்தில் இ களை நடத்தின
இந்த போது சாட்சி தந்தையாராகிய முகநாதன், அ6 சண்முகநாதன் 57600TL LILL G5 கோவில் ஐயர் 6 சிறுகுற்றப்பிரிவு சிற்றம்பலம் சில குகதாசன் மற முத்தையா ெை கிருஸ்ணன் ஆகியோர் நீதி படி நீதிமன) சாட்சியளித்தார்
at Li Lia)) கல அம்மன் ே பார்த்ததுடன் 6) for TT JT60) 600T ( கிளர்ச்சித்தடுப்பு சேர்ந்தவர்கள் நீதிமன்றத்திற்கு தப்பட்டவர்கள் EITL "FULLDOGFiji, வவுனியா கிளர் பிரிவின் பொறு உத்தரவிட்டி ( அந்தப் பிரின் இன்ஸ்பெக்ட Lila87 LITOJ சுனி g, I 6ði Gai L | s 3. ஆகியோர் நீதி மளித்தனர். ଭୌଣfiti) ନା) ଜୀoteଗt வழங்கிய நிதி விடயங்களை தெரிவித்துள்ள
இரவு தொலைக் காட் கட்டைக்காற்சி நித்திரைக்குச் ெ gւ60ւ (8g/jւն கிடக்க நேர்ந்தது இரவில் அல்ல வீட்டைவிட்டு ( போது எவரு செல்ல முடியும இரவு நி இறந்தவரின் LD6ðöflu 16ITSla) (. மருகமன் குமா வரையில் நித் வழமையில் (Ոgn origiTր լD6ծ 6) கொணர்டிருக்கி
STT TTM TTTT M T TTT T TTTTT TM T TTT T T T T T TT TTT T S LLLSS
 

Registered as a Newspaper in Sri Lanka
sslIII. IDIIllis Islöschflls DJlls üblössissist) Glühl திட்டமிட்ட கொலையே!
அன்று தோணிக்கல் ாவிலில் கழுத்தில் இறந்த நிலையில் |ணர்டெடுக்கப்பட்ட
மகாதேவன் என்ற }ојцартслѣд, шpaѣтமாணவனின் மரணம் காலை எனத் தீர்ப்பு டுள்ளது. இந்தச் ர்பாக மேலதிக புலன் ளை நடத்துவதற்கு சார் அடங்கிய குழு க வேண்டும் அல்லது பொலிஸ் சிஐடிரப்படுத்த வேணடும் மாவட்ட நீதிவான் ழியன் வன்னிப் ரதி பொலிஸ் மா
ஆணையிட்டுள்ளார்.
J 600TLó (C),5ITLijLIT607 சாரணை அதிகாரினை பினர் பினர் னர் ரிவிக்கப்பட்டதைவுனியா மாவட்ட Մlգ եւ III & ID T6/ւ ւதற்கான விசாரணைTj.
விசாரணையினர் களாக இறந்தவரின் ப செந்தாமரை சணர்வருடைய சகோதரன் Glapajao je, IL), A ODLA தாணிக்கல் அம்மன் வைரவநாத குருக்கள் பொலிஸ் சார்ஜண்ட் பானந்தன் சார்ஜண்ட் 1றும் சாட்சிகளான பத்தியநாதன், பாலயோகேஸ் வரனர் வானின் உத்தரவின்றத்தில் ஆஜராகி
இடமான தோணிக்காவிலுக்குச் சென்று சம்பவம் குறித்து செயத வவுனியா (...) таibloү0 %) Лейроид – யார் என்பதை அறிவித்து சம்பந்ளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு சித்தடுப்பு பொலிளப் ப்பதிகாரிக்கு நீதிபதி நந்ததை அடுத்து
வச் சேர்ந்த சப் எஸ் ஐ விஜய்தாபுறு பொலிளப் ஜீவன
மன்றத்தில் சாட்சிய
நளின
னி முடிவில் தீர்ப்பு வான பினர் வரும் தி தமது திர்ப்பில்
11 மணிக்கு சி பார்த்த பினர் பட்டை சேட்டுடன் சன்றவர் நீளக்காற்டன் எப்படி இறந்து | ? து அதிகாலையில் வெளியில் செல்லும்க்கும் சொல்லாமல் | 2 | த்திரைக்குச் சென்ற,
காழும்பில் இருந்து Մ 6ւյ55 6T(լքւմւ|ւն திரை கொணர்டதும், இரவில் நித்திரை ாய்விட்டு கதைத்துக் ன்ற விட்டில் உள்ள
வயோதிப மாதாகிய ஆச்சியும் சம்பவ இரவன்று வழமைக்கு மாறாக நித்திரை கொண்டதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அத்துடன் பாது காப்பான கதவுகளற்ற விடு என்பதனால, இரசாயன மருந்து பயன படுத்தியதற்கான சந்தர்ப்பம் உள்ளது.
இறந்தவரின் விட்டுக் கிணற் றுக் கயிறே மரணத்தில் பயன்படுத் தப்பட்டுள்ளது. இறந்தவர் தற்கொலை செய்து கொண்டிருந்தால், விட்டில் இருந்து ஒன்றரை கிலோ
மீற்றர் துரத்தில் உள்ள அம்மன்
கோவிலுக்குச் சென்று தற்கொலை செய்து கொள்ள வேண்டிய தேவை என்ன? விட்டில் அல்லது வேறிடத்தில் அந்தத் தற்கொலையைச் செய்திருக்கலாம்
துரக்குப் போடுவதற்கான கயிற்றின் சுருக்கு கயிற்றின் ஒரு முனையில் போடுவதற்குப் பதிலாக கயிற்றை இரணர்டாக மடித்து நடுவில் சுருக்குப் போடப்பட்டுள்ளது. தற்கொலைக்காக ஒருவர் சுருக்கு போடுவாராயினர் கயிற்றின் ஒரு முனையில் தான போடுவார் அவவாறில லாமல் கயிற்றினர் நடுவில் சுருக்கு போடப்பட்டிருந்த மையினால், தூக்கில் தொங்குவதற்கு முன்னர் கழுத்தில் கயிற்றின நடுப்பகுதிச்சுருக்கு மாட்டப்பட்டு கயிற்றின் இரு முனைகளையும் இழுத்து நெரித்துக் கொல்லப் பட்டதன பின்னர் சடலத்தைத் தொங்கவிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சுருக்கிட்டுத் தொங்கிய தற்கொலைச் சம்பவங்களில் கயிற்றின் சுருக்கு முடிச்சு தலையின் பின்பக்கம் பிடரியில் இருக்க வேணடும ஆனால் இங்கு கயிற்றின் சுருக்கு இடதுகாது பக்கமாக இருந்தது
சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஒருவர் தற்கொலை செய்து கொன டாலர் உயிரிழப்பதற்கு முன்னர் சிறுநீர் கழிவது வழக்கம் சுருக்கிட்டவரின் கழுத்தில் சுருக்கு நெருக்கி உயிர் பிரியும் வேளை அவளிப்தை படும்போது அவரது கால கள தொங்கும் இடத்தில் கால்கள் உதைந்து களப்டப்பட்டதற் கான அடையாளங்கள் இருக்க வேணடும் அம மன கோவி குருக்கள் அளித்துள்ள சாட்சியத்தின் படியும் நீதிபதி ஸ்தலத்திற்குச் சென்று அவதானித்து பதிவு செய்துள் குறிப்பின்படியும், அங்கு அப் றான அடையாளங்களி எதுவும் இருக்கவில்லை தூக்கில் தொங்கிய வேளையில் உயிர் பிரிந்திருந்தால், கால்கள் உதைத்து கோவிலில்
பக்தர்கள் வரிசையாக நிற்பதற்காக
அமைக்கப்பட்டுள்ள பலமில்லாத கம்பிகள் விழுந்திருக்க வேணடும் அதுவும் அங்கு நடைபெற்றதற்கான அடையாளங்கள் இருக்கவில்லை. அத்துடன் கால்கள் தொங்கிய உயர மட்டத்தில் உள்ள நந்தி உருவத்தின் மீது கால கள முட்டியதற்குரிய 9/30). L. L T GTLD ஏற்பட்டிருக்க வேணடும் அதுவும் இல்லை இதனால் இறந்தவர் அங்கு தூக்கில்
தொங்கிய வேளையில் உயிரிழந்
தாரா அல்லது அவரைக் கொன்றபின் தொங்க விடப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இறந்தவரின் சைக் கிளர் கோவிலடியில் காணப்பட்டது. அந்த சைக்கிளுக்கு அருகில் அவருடை விட்டில பிடுங்கி வைத்திருந்த கத்தரிக்காயில் 3 கத்தரிக்காய்கள் எவ்வாறு வந்தது என்பது தெரியவில்லை. மேலும் சைக்கிளுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 3
厂
FLIDAD /f76ØDLID,
சினிமாவில் வன்முறைக் காட்சிகள்
வன்முறை உளவியலும் விளைவுகளும்
* தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி
சிங்கள ஓவியரான எஸ்.எச். சரத்தின் பார்வையில் .
பாருங்கள் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு ரி.என்.எல். தொலைக்காட்சியில் விழிப்பு நிகழ்ச்சியை
செவ்வாய் தோறும் இரவு 7.25 மணிக்கு
ரி.என்.எல் தொலைக்காட்சியில்
எரியும் இனப்பிரச்சினை மக்களின் அவலங்கள் போதும் !!
இனநல்லிணக்கம் மூலமான சமாதானத்திற்கு இளையவர்களின் பணி !!
சகவாழ்வு,
சமாதானம்
இலங்கையின் வரலாற்றில் இனப்பிரச்சினை தொப்பான முதலாவது தமிழ் தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி இது