கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.10.22

Page 1
SARINTHAR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே இதழ் 206 ஒக். 22-23, 20 விலை
 
 
 
 

loyalty {{ủ & Hinih
LEO. II
Klug
உங்களுக்காய் வாழுங்கள்
A UI ky Byen
GWOUgió
sy GlasgogiKNI ANTA
து
(OO)
3.
ரூபா 2

Page 2
இதழ் - 206, ஒக்.22 - 28, 2000
ர்தல் தெருவிழா / மட்டக்களப்பில்
இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஹர்த்தாலும் கடையடைப்புக்களும் தெருச்சண்டைகளும் நடந்து கொண்டுதாணிருக்கின்றன. நான் 13ந் திகதி திருகோணமயிைல் நின்று கொண்டு மட்டக்களப்பிலுள்ள நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு
குடும்பச் சண்டை தெருவுக்கு வந்துள்ளது என்று கூறினார் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் திரும்பவும் விட்டில் ஏதாவது பிரச்சினையா என்று (RCS o. விட்டுப்பிரச்சினையெண்ட
சொல்லப்பட்டிருக்கிறது என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து தெருவில்
UKAZOVAL GAJNIŽJEGOVINGANTIGNALINGANADIATALÀ ஹர்த்தாலைப் பற்றிக் கேட்டுப் பார்த்தேன், ஹர்த்தால் தானாம் தம்பி யார் போடுறாங்களவர் போடுறாங்க எணர்டெல்லாம் தெரியாது என்றுதான் கேட்டவர்கள் எல்லோரும் சொன்னார்களேயொழிய நாங்களும் இந்தக் ஹர்த்தாலுக்கு ஆதரவு என்று ஒருவர் கூடச் െീങു.
அப்பத்தான் எனக்கு நண்பர் சொன்னதின் உண்மை தெரிந்தது. விடிந்தால் தெரியும் தானே நன்மையும் தீமையும் என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது சென்றலறோட்டில் வைத்து ஆசிரிய நண்பர் ஒருவரை சந்தித்தேன.
மட்டு ஹர்த்தால்
SIGÖLIITĪ55 ENITŘEGITIGTIG
உனக்கேன் இவ்வளவு அக்கறையா சொல்ப்போறன் இது நம்மட கூத்தணிக்குள் சண்டையாம் செவ்வாய் கிழமைக்கு ஹர்த்தாலாம். அவ்வளவுதான் நானும் போன விஷயத்தை பாதியிலே விட்டுட்டு திங்கட்கிழமையே மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்து விட்டேன் வந்ததும் வராததுமாக சைக்கிளை எடுத்துக் கொண்டு தினக்கதிர் பத்திரிகைக் காரியால யத்துக்கு சென்று ஹர்த்தால் பற்றி நண்பர் ஒருவரிடம் விசாரித்தேன். துணர்டுப்பிரசுரம் ஒன்று எங்களுக்கும் வந்திருக்குத்தான் ஊர்பேர் இல்லாத துண்டுப் பிரசுரத்துக்கு
நாமேன் கவலைப்படுவான் என்று கூறிவிட்டு துண்டுப்பிரசுரத்தையும் நண்பர் நீட்டினார் எமது மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் மக்களே என்று தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் ஊழல் நிறைந்த தேர்தலால் ஜோசப் பரராஜசிங்கம் மக்களின் பிரதி நிதியாக வேடமிட்டுள்ளார். இத்தேர்தலை ஆட்சேபித்து எதிர்வரும் ஒக் 17 மட்டக்களப்பு LOTG)JL || Lñ [[[[T45 {{UG007 ஹர்த்தாலை அனுஷ்டிக்க அனைத்து மட்டக்களப்பு மக்களும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்ற உள்ளடக்கத்துடன் உரிமைத் தமிழர்கள் உரிமைக்குரல் எதிரொலி என்று முடிக்கப்பட்டிருந்தது. இவர் ஊர் பேரில்லாதது என்று சொல்கிறார் ஆனால் பிரசுரத்தில் மக்களும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்று
அவர் என்னிடம் ஒரு துணர்டுப்பிரசுரத்தை நீட்டி இதை ஜோசப் ஐயாவின் விட்டுக்கு முன்வைத்து ஐயாவின் நண்பர் ஒருவரும் வைத்தியசாலை சிற்றுணர்டிச்சாலையில் நிற்பவரும் தான் தந்தாங்க வாசித்துப் பாரு உதவும் என்று கூறிவிட்டு சென்றார் அதில் அன்பார்ந்த மட்டுநகர் வாக்காளப் பெருமக்களே என்று தலைப்பிட்டு தோல்வியைத் தாங்காத பொன்செல்வராசாவும் அவர்களின் அடாவடிகளினுடை துணர்டுப்பிரசுரமே இந்த ஹர்த்தாலின் அறிவுறுத்தல் இதை
நிராகரியுங்கள் அராஜகத்துக்கு தலைகுனியாதீர்கள் என்ற உள்ளடக்கத்துடன் இப்படிக்கு மட்டுநகர் ஜனநாயக விரும்பிகள் என அத்துணடுப்பிரசுரம் முடிக்கப்பட்டிருந்தது.
நானும் விட்டுக்கு வந்து சேர்ந்து விட்டேன் இரவு 8 மணியிருக்கும் கடைக்கார நண்பர் ஒருவர் ரெலிபோன் எடுத்து நாளைக்கு ஹர்த்தாலாம் கடைகளை அடைக்கட்டாம் என்று எனது கடைக்கு போன் வந்தது என்று கூறினார் யாராக்களாம் என்று கேட்டேன், மாலை வந்தனங்கள் நாங்கள் ஈ.பி.ஆர்.எல் எவ அலுவலகத்தில் இருந்து கதைக்கம் நாளைக்கு ஹர்த்தால் கடைகளைத் திறக்க வேணடாம் என்றுதான் கூறினார்கள் இது போல என்ர பக்கத்து கடைகளுக்கெல்லாம் ரெலிபோன் வந்திருக்காம் என்று
stables TOT 175 இ20ந் நெல்வா தள்ளிக் கொன புறப்பட்டு பெர் வரைக்கும் செ
ஆங்காங் காணப் பட்டது எந்தவித தடை தெரியவில்லை திறப்பதற்குப்ப தயங்கித் தயங் ஆனாலும் தான வெளியிலுள்ள தொலைத்தொட ஏனைய ஒரு சி திறந்த போது, மணித்தெல்லா வந்ததாம் இன் தெரியாதோக பூட்டவும் என்று பயத்தில் கடை விட்டுக்குச் செ6 கல்லடியிலு
கடைதிறந்தவர் தாங்கிய தமிழ் தாக்கப்பட்டிருச் ஒட்டோக்காரர் திருப்பியனுப்ப பட்டிருக்கின்றே பட்டிருக்கிறார் புளொட்டும் சம் ருப்பதாக நணர் கூறினார் வண் பவர்கள் நாமல் வன்முறைகளா தீர்வு வரும் என முகம் கொடுக்க நாமல்ல என்று பிரசுரத்தில் குறி அஞ்சா நெஞ்ச காட்டி விட்டார்
முன்னாள் உறுப்பினர் ஒரு சமுர்த்தி வேை ஒருவரும் சுதந் மனிதத்தை அபி செய்பவர்களும் இந்தக் ஹர்த்தா செஞ்சோற்றுக்க கழித்துள்ளார்க எலும்புத்துணர்டு நம்மட தமிழ்கு பக்கபலமாக இ சேர்த்திருக்கிறா பல்கலைக்கழக கூறினார்.
LDL Lj4,6IT வன்முறைகள் ஆ தமிழ்மக்கள் மி இராணுவமும், ! நிகழ்த்தியுள்ளன அப்போதெல்ல இந்த வன்முறை தமிழ்க் குழுக்க மக்கள் தடுமாற். போதும் அவர் தேர்தலை அவர் திணிக்கும் போ போனது இந்த விரும்பாத உரி உரிமைக் குரல் ஜோசப்ஐ பாரா பிரதிநிதியாக ம ஏற்றுக்கொள்கிற இல்லையோ எ இந்த ஹர்த்தால் திணிக்கப்பட்ட
gD,60of60)LD.
 
 
 
 
 
 

திகதி காலையில் மி சைக்கிளைத்
டு விட்டில் இருந்து யாலயத்திரி
றேன்
ருே தனக்கூட்டம்
போக்குவரத்திலும் களும் இருந்ததாகத் ஆனால் கடைகள் யத்தில் எல்லோரும் கிநின்றனர்.
தனியார் டர்புநிலையங்களும் ல கடைகளும் SON 2006) 875 ம் தொலைபேசி றைக்கு ஹர்த்தால் DL. 18600&sur ap LlGlasgow கடைக்காரர் ளைப் பூட்டிவிட்டு ன்று விட்டனர்.
pan
ஈள் ஆயுதம்
குழுக்களால் கிறார்கள்
எளும்
தோடு தாக்கவும்
}ւD55ւյալ գ -
ர் ஒருவர் முறைகளை விரும்பு ல இருந்தும் ல் தான் நியாயமான றால், அதற்காக தயங்குபவர்களும்
துணர்டுப் ப்பிட்டிருந்தபடி ந்தையும் செயலில் தளர் அர்ைனான்மார்
பாராளுமன்ற வரின் தயவில் Խ 6)յրլեյմիլլ திரமாகத் திரிந்து விருத்தி ாக முன்னின்று லைநடத்தி
| რეჩ
ர். இதற்கு க்கு கைநீட்டும் முக்களும்
ருந்து சதி
கTெ என்று நண்பர் ஒருவர்
ப்பில் எத்தனையோ அப்பாவித்
சிறிலங்கா தமிழ் குழுக்களும்
ாம் எங்கு போனது யை விரும்பாத இன்று தமிழ் மத்துடன் இருக்கும் ყურე] விரும்பாத gPCD) கள் மீது தும் எங்கு பன்முறையை மைத் தமிழர்களின் p რიტუiგეტიცი/olეს ஒருமன்ற
ig, Glif
Tiffa, (36TIT ர்பதற்கப்பால் வன்முறையால்
என்பது மட்டும்
O
LuGofuss G5
தேர்தல் முடிவுகள் வெளியானபின் அதுபற்றி என்னுடைய ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
தமிழ் மக்கள் வாக்களிக்கச் சந்தர்ப்பம் கிடைத்ததும் எப்படி வாக்களித்திருக்கிறார்கள் பார்த்தாயா? இந்த மக்களுக்காக கம்மா அரசியல் உரிமை, தேசவிடுதலை என்றுகதைக்கிறதிலை என்ன பிரயோசனம்" என்று கேட்டார் நண்பர்
எனக்கு அவரது கருத்துடன் உடன்பட முடியாவிட்டாலும் அவரே பேசட்டும் என்று மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
வேலை வாய்ப்பு நிவாரணம் போன்ற அற்ப சலுகைகள் தான் அவர்களது தெரிவாகப் போய் விட்டது என்றார் அவர் தொடர்ந்து நான் பதில் சொல்லவில்லை. ஆனால், "சரி அரசியல் விடுதலை வேண்டுமென்றால் அவர்கள் யாருக்கு வோட் போட்டிருக்க வேணும் "எண்று கேட்கலாம் என்று நினைத்தேன்.
கொஞ்ச நேர மெளத்துக்குப் பிறகு அவரே சொன்னார்
"புலிகள் தங்களது அரசியலை மறுபரிசீலனை செய்ய வேணும். காலத்துக்கு காலம் ஐ.தே.கவுக்கும் பொஐமுவுக்கும் ஜாடைமாடையாக ஆதரவு காட்டினால் சனத்துக்கு குழப்பமாகத்தானே இருக்கும் ." எனது மன ஓட்டத்தை விளங்கிக் கொணர்டவர் போல, "புலிகள் இந்த பாராளுமன்ற அரசியலுக்கு மாற்றாக ஒரு நடைமுறை அரசியலை வைக்க வேணும் அல்லது அதில் போட்டியிட உரிய வடிவத்தை உருவாக்கிக் கொள்ள வேணடும் இல்லாவிட்டால் இந்த நிலை தொடரத் தான் போகுது. சனம் ஐ.தே.கவுக்கும் பொஐமுவுக்கும் வோட் போடத் தான் போகுது."
'பரீலங்கா" வின் அரசியலில் புலிகள் பங்குபற்றுவதைவிட அதை எப்படி பாவிக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்கள் என்று தான் எனக்குப் படுகுது என்று சொன்னேன் நான்
"அதுசரி, அதுதான் சனமும் பயன்படுத்த யோசிக்குது போலை. பிறகு எப்பிடி அதுகளைப் பிழை சொல்றது."
இதற்குப் பிறகு நடந்த உரையாடலை எழுதுமுண், இது தொடர்பாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று கேட்கலாம் என்று தோன்றுகிறது.
உங்கள் அபிப்பிராயங்களை எழுதுவீர்களா?
நுஃமானின் [:BILIlsi!
தமிழ் இனி 2000 மாநாட்டில் வெளியிடப்பட்ட தீர்மானங்கள்
தொடர்பாக இப்பத்தியில் நான் எழுதியிருந்த விடயம் கலாநிதி நுஃமான் அவர்களை கடுங்கோபமுறச் செய்திருக்கிறது. தனது முதுகில் குத்திவிட்டதாக ஆதங்கத்துடன் அறிவிக்கும் அவரது கடிதம் சென்ற இதழில் வெளியாகி இருந்தது. மாற்றுக் கருத்து தெரிவிப்போரை எதிரிகளாக கருதும் பணிபு எம்மிடம் இருப்பதாகவும் அவர் குற்றஞ் சாட்டியிருக்கிறார்
திரும்பவும் நுஃமான் அவர்கள் நான் குறிப்பிட்ட பிரச்சினைக்கு பதிலளிப்பதை விட்டு விட்டு மற்ற விடயங்களைப் பற்றியே பேசியிருக்கிறார் பரவாயில்லை.
சரிநிகர் யாருக்கும் ஒருபோதும் முதுகில் குத்தியதில்லை. அவ்வளவு
கோழைத்தனத்துடன் அது தனது பத்திரிகையை நடாத்தவும் இல்லை. அவசியம்
தான் என்றால் நெஞ்சிலேயே குத்தும் அளவுக்கு அதற்கு நெஞ்சுரமும் தார்மீகத் துணிவும் இருக்கிறது. ஆயினும் நுஃமான் அவர்களுக்கு அப்படிச் செய்யும் தேவை சரிநிகருக்கு ஒருபோதும் இருந்தில்லை. அவரை அது எதிரியாகக் கருதியதும் இல்லை. இப்போது கருதவும் இல்லை. சரிநிகரின் மதிப்புக்கும் கெளரவத்துக்குமுரிய முக்கியமான தமிழ்ப் புலமையாளர்களுள் ஒருவர் அவர் என்று சரிநிகர் இன்னமும் கருதுகிறது.
பிரச்சினை இதுதான் இலக்கிய மாநாட்டில் அரசியல் விடயங்கள் குறித்த தீர்மானம் வெளியிடப்படக் கூடாதா என்பதில் தான் சர்ச்சை ஏற்பட்டதே ஒழிய அது தயாரிக்கப்பட்ட வெளியிடப்பட்ட விதம் குறித்து அல்ல என்பதை நுஃமான் அவர்கள் கவனிக்க மறந்து விட்டார் (இவ்வறிக்கை மாநாட்டு மணிடபத்தில் வாசிக்கப்பட்டது என்பதையும் அவர் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை) இந்த விடயத்தை அவர் முனர் பு சர்ச்சைக்குட்படுத்தவும் இல்லை எப்படியோ அறிக்கையில் வெளியிடப்பட்ட விடயங்களில் அவருக்கும் உடன்பாடே என்பதில் எமக்கு சந்தோசமே. வெளியிடப்பட்ட விதம் குறித்த சர்ச்சைக்கு சரிநிகர் மாத்திரம் பதில் சொல்வது சாத்தியமில்லை என்பதால் அதை இப்போதைக்கு விட்டு விடுகிறேன்.
அறிக்கை ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டதாகத் தான் நான் எழுதியிருந்தேன் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நுஃமான் அவர்களுடைய பெயரைக் குறிப்பிடாமல் விட்டது விடுப்பார்வத்தைத் துாண்டும் நோக்குக்காக அல்ல. அவர் சொன்ன அந்தப் பதில் பொதுப்படையான கையெழுத்து வைக்கத் தயங்குவதற்கான ஒரு காரணமாக அங்கு வெளிப்பட்டதாலேயே அப்படிக் குறிப்பிட நேர்ந்தது. இது வெறும் நுஃமான் அவர்கள் பற்றிய பிரச்சினை என்றால், இந்த விடயம் எழுதப்பட்டிருக்க வேண்டிய தேவையே வந்திருக்காது.
மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் கருத்துக்களுடன் உடன்படாமல் கையெழுத்து வைக்க மறுத்தவர்கள் வேறு விடயங்களையும் சேர்க்க வேண்டும் என்று கருதியவர்கள் யாவரையும் நாம் எதிரிகளாக பார்க்கவோ முதுகில் குத்த முயலவோ இல்லை மாறாக அவர்களது கருத்துக்களை நாம் கெளரவிக்க வேண்டுமென்றே கருதுகிறோம்.
இறுதியாக மாற்றுக் கருத்துகளை சரிநிகர் எவ்வாறு அணுகுகிறது என்பது பற்றிய நுஃமான் அவர்களின் குற்றச்சாட்டில் எவ்வளவு துரம் உணர்மை இருக்கிறது என்பதை வாசகர்களது தீர்மானத்திற்கு விட்டு விடுகிறேன்.

Page 3
L2, BfGIJTLİ
மிழர் தமக்கென ஒரு தனி நாட்டை இலங்கையில் அமைத்திடுவதற்கான போரா னது வெற்றி பெற்றிட முடியாது என நிறுவுவதற்கு முன்வைக்கப்படும் கருத்துக்களில் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்குமிடையில் இருப்பதாகக் கூறப்படும் படையாட் தொகை இடைவெளியே முதன்மையானதாகும்
வடகிழக்கில் வாழும் தமிழரின் தொகை
குறைவு அதிலும் அவர்களிற் பெரும்பாலானோர் தென்னிலங்கையை நோக்கியும் வெளிநாடுகளை நோக்கியும் சென்ற வணர்ணமுள்ளனர். மேலும் பலர் போரில் ஆர்வமின்றி வாளாவிருக்கின்றனர். எனவே ஒரு இலட்சத்து இருபதாயிரம் படையாட்களைக் கொண்ட சிறிலங்காப் படைத்துறைக்கெதிரான ஒரு மரபு வழிப் போரினை நீணட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்வது என்பது இயற்கைக்கு முரணானது என்பதே மேற்படி வாதத்தின் சாராம்சமாகும்
இது போர்க்கள நிலையை நுணுகி
சிறிலங்காப் படையின் பத்து டிவிசன்களும் வருமாறு 1-1, 21 2-2 23, 5-1, 5-2, 5-3, 5-4, 5-5, 5-6 இவற்றைச் சிலர் ஐம்பத்தி மூன்றாவது டிவிசன் இருபத்தியிரண்டாவது டிவிசன் என்ற வகையில் பேசுவர் அது தவறு வசதி கருதி 53வது என எண்னைப் போன்றோர் முன்னர் எழுதியமையும் இதற்கோர் காரண மாகும். இவற்றை ஒன்று ஒன்று இரண்டு
poig ( one one, two one etc.) 6T607 அழைப்பதே சரி
காலப் போக்கில் மூன்று டிவிசன்களை இணைத்து ஒரு கோ எனப்படும் (Corps) பேரணிகளை உருவாக்கும் நோக்கிலேயே இப்பெயரிடல் அமைகின்றது (எனவே அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் லெப்றினன்ட் ஜெனரல் தரத்தில் உள்ள கட்டளையதிகாரி யின் கீழ் முதலாம் கோ, ஐந்தாம் கோ என இவ்வணிகள் இயங்கும் டிவிசன்களோ முதலாம் கோவின் முதலாம் டிவிசன் என்ற வகையில் அழைக்கப்படும்)
மீணடும் எடுத்துக் கொணர்ட அலுவலுக்கு வருவோம் 1-1 டிவிசன் தென்னிலங்கையில் உள்ளது. ஏனைய ஒன்பது டிவிசன்களும் வடக்கிலும் கிழக் கிலும் உள்ளன (இருந்தன என்பதே சரி இனி அவை எங்கெங்கு உள்ளன எனப் பார்ப்போம் 2-1 தள்ளாடி வவுனியா
படைவலுச் சமநிலைை நகரும் ஈழப்பே
ஆராயாத பலர் விதந்துரைத்திடும் ஒரு மடத்தனமான கூற்றாகும் ஏன் என்பதை இங்கு படிமுறையாகப் பார்ப்போம்
சிறிலங்காப்படை பத்து டிவிசன்களால் ஆனது ஒரு டிவிசன் (Division) என்பது குறைந்தது மூன்று (Brigade) பிரிகேட்களால் ஆனது டிவிசன்களே சிறிலங்காப் படையின் மிகப் பெரிய அலகுகளாகும்
பிரிட்டிளப் படை மரபின்படி உருவாக்கப்பட்ட படைகளில் ஒரு டிவிசனுக்கு 9ஆயிரம் தொடக்கம் 15ஆயிரம்
படையாட்கள் வரை இருப்பர் மேலும் ஒரு டிவிசன் தனக்குரிய ஆட்லரிப் பிரிவு போர் ஊர்திப்பிரிவு (armour) போன்றவற்றை
உள்ளடக்கிய ஒரு தன்னிறைவு அலகாகும்.
சிறிலங்காப் படை டிவிசன் ஒன்றில் 9 ஆயிரம் அல்லது அதற்குக் குறைவான படையாட்களே உள்ளனர் போர்க்களத்திற்குச் செல்கின்ற இந்த டிவிசன்களுக்குப் பின்னால் தலைமையகம் நிர்வாகம் ബ = ട
அனுராதபுரம் 2-2 திருமலை, மணலாறு 2-3 வெலிக்கந்தை மின்னேரியா (தலைமையகம்) மட்டக்களப்பு 51 அச்செழு, யாழ்நகர் 5-2 சாவகச்சேரி பருத்தித்துறை 5-3 குடாநாடு பொது, 5-4 முன்னர் ஆனையிறவு 5-5 வவுனியாவின் வடகிழக்கு 5-6 வவுனியாவின் வடக்கு வடமேற்கு (முன்னர் கனகராயன்குளம் தலைமையகம் )
எனவே வடக்கிலும் கிழக்கிலும் புலிகளை எதிர்த்துச் சண்டையிட சிறிலங்காப் படையிடம் உள்ள ஆகக் கூடிய படையாட்
களின் தொகை 81 ஆயிரமாகும். இது ஒவ்வொரு டிவிசனிலும் ஒன்பதாயிரம் படையாட்கள் உளர் என நாம் எடுகோளாகக் கொண்டு
போது கிடைத் திடும் தொகையாகும். ஆயின் உணர்மை நிலை என்ன?
1999ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் திகதி புலிகள் ஓயாத அலைகள் மூன்றை ஒட்டு சுட்டானில் தொடங்கிய போது 2-12-2 2-3ஆகியன ஆட்பற்றாக் குறையுடைய டிவிசன்களாகவே காணப்பட்டன. ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் இரணடா L'on y L5 l: 1620) LT 14:1567 குறைவாக இருந்தனர் எனக் கொணர்டோமாயின் வடக்குக் கிழக்கில் இருந்த மொத்தப் படையாட்களின் தொகை (81000-6000 = 75000) 75ஆயிரமாகும்.
இப்பொழுது இலங்கைப் படைகளிலிருந்து 15 தொடக்கம் 20 ஆயிரம் படை யினர் ஒடி ஒளித்துத் திரிகின்றார்கள் என்று கொழும்பின் விடயமறிந்த போர்த்துறைச் செய்தியாளரும் ஆய்வாளரும் கூறுகின்றனர். இவர்கள் அனைவரும் வடக்குக் கிழக்கில் உள்ள மேற்படி ஒன்பது டிவிசன்களிலிருந்து ஒடியவர்களே அவ்வாறாயின் குறைந்த பட்சக் கழித்தலை நாம் செய்வோமாயினும் வடக்குக் கிழக்கில் உள்ள மொத்த சிறிலங்காப் படையாட்களின் தொகை (7500015000 - 60000) 0ெஆயிரம் ஆகின்றது.
இனி ஓயாத அலைகள் 3 தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை குறைந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒர் இதழ் - 206, ஒக்.22 - 28, 2000
பட்சம் ஏழாயிரம் சிறிலங்காப் படையினராவது இறந்துள்ளனர் அல்லது களமுனையிற் காணாமல் போயுள்ளனர் அல்லது மீணடும் போரிட முடியாத அளவிற்குக் காயமடைந்துள்ளனர் 60 ஆயிரத்திலிருந்து இதை நாம் கழிப்போம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து படைக்குச் சேர்க்கப்பட்ட சிங்கள இளைஞர்களின்
னுள்ளேயே குவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் குறைந்த பட்சம் 25ஆயிரம் படையாட்கள் உள்ளனர் எனக் கொள்வோமாயின் வன்னிக்கும் கிழக்கிற்கும் எஞ்சியுள்ளோர் தொகை ஆகக் கூடிய பட்சம் 30 ஆயிரமே இந்நிலையில் கிழக்கில் ஒரு பெரும் படைநகர்வைச் செய்வதற்கோ அல்லது சில இடங்களைப்
தொகை இதே காலகட்டத்தில் படையிலிருந்து இயல்பாக ஒப்வு பெற்றோர் விலகி யோர் என்பவர்களின் தொகைக்குச் சமனாகவே உள்ளது. எனவே வடக்குக்
கிழக்கில் புலிகளுக்கெதிராக நிலை
ய நோக்கி
T尚
கொண்டுள்ள ஒன்பது டிவிசன்களிலும் 53ஆயிரம் தொடக்கம் 55ஆயிரம் படையாட்களே தற்போது உள்ளனர் என நாம் கொள்ள வேண்டியதாகின்றது. இப்பிரச்சினையை நாம் இன்னொரு கோணத்திலும் புரிந்து கொள்ளலாம்.
இதற்கு முன் எந்தெந்த டிவிசன்கள் எங்கெங்கு உள்ளன எனப் பார்ப்போம் 1-1 தென்னிலங்கை 2-1 தள்ளாடி, வவுனியா அனுராதபுரம், 2-2திருமலை, மணலாறு 2-3 வெலிக்கந்தை மின்னேரியா (தலைமையகம்) மட்டக்களப்பு 51 அச்செழு யாழ்நகர் 5-2 சாவகச்சேரி பருத்தித்துறை 5-3 குடாநாடு பொது, 5-4 முன்னர் ஆனையிறவு 5-5 வவுனியாவின் வடகிழக்கு 5-6 வவுனியாவின் வடக்கு வடமேற்கு முன்னர் கனகராயன்குளம் ബ
இவற்றில் 5-4 தற்போது பெயரளவில் மட்டுமே உள்ளது. இது ஆனையிறவில் புலிகளிடம் வாங்கிய அடியில் சின்னாபின்னப்பட்டுப் போனதால் இதன் எஞ்சிய படையணிகள் பிரிக்கப்பட்டு வேறு டிவிசன்களுடன் இணைக்கப்பட்டுள்ளன 54 கட்டளை அதிகாரி (GOC-General Officer Commanding) egióID) (2)LLJEJET ( Non Operational) டிவிசன் ஆகிவிட்டது. இது போலவே ஓயாத அலைகள் மூன்றின் வன்னிப் படை எடுப்பில் அடி வாங்கிச் சிதைந்தன 5-5 உம், 5-6 உம் இவற்றில் 5-6 இன்னும் சரியாக மறுசீரமைக்கப்படவில்லை 5-6 பிரிகேடியர் தரத்திலான ஒரு கட்டளை அதிகாரியின் கீழ் குறைந்த ஆட்தொகையுடன் வன்னியில் இயங்குகிறது. (ஒரு டிவிசனுக்குக் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் தரத்திலுள்ள ஒருவரே இருக்க வேணடும்) வன்னியில் 5-6 இன் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர்
ஜெனரல் தற்போது 2-3 டிவிசனின்
கட்டளை அதிகாரியாக உள்ளார். இது போலவே அமெரிக்க விசேட பயிற்சி பெற்ற 5-3இன் கொமாண்டோப் படைகளிலும் கணிசமான ஆட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள டிவிசன்களை உச்சப் படையாளர் வலுவுடன் செயற்பட வைப்பதற்காக கிழக்கிலிருந்து படைகள் வெளியெடுக்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே. வடக்குக் கிழக்கில் உள்ளதாக நாம் இங்கு கணக்கிட்ட 53ஆயிரம் தொடக்கம் 55ஆயிரம் சிறிலங்காப்படையாட்களில் பெரும்பகுதியினர் ஆனையிறவின் விழ்ச்சிக்குப் பின்னர் யாழ் குடாநாட்டி
புலிகளிடமிருந்து மீணடும் கைப்பற்று
வதற்கோ அங்குள்ள இரண்டு டிவிசன்
களிடமுமுள்ள படையாட் தொகை 13 தொடக்கம் 15 ஆயிரத்திற்கு மேற்படாத தாகும் புலிகள் மணலாற்றை முற்றாகக் கைப்பற்றுவதைத் தடுத்திடுவதற்காக திருமலையிலிருந்து 2-2 அங்கு நகர்த்தப் பட்டுள்ளது. மேலும் ஒரு டிவிசனின் நான்கிலொரு பகுதியையே சணடைகளுக்கும் படை நகர்த்தலுக்கும் பயன்படுத்தலாமெனக் கொண்டால் கிழக்கில் சிறிலங்காப் படை ஒரு இயங்கா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையே நாம் காணர்கிறோம்.
இது போலவே வவுனியா மன்னார் பகுதிகளிலும் மிக மட்டுப்படுத்தப்பட்ட இயங்கு நிலையிலேயே 2-1 5-5, 5-6 என்பவை உள்ளன. இதன் காரணமாகவே குடாநாட்டினுள் புலிகள் கொடுத்து வரும் அழுத்தத்தை திசை திருப்பிடக் கூடிய பெரும் படைநடவடிக்கைகளை சிறிலங்காப் படைத் துறையால் வன்னியில் செய்ய முடியாதுஎர்ளது. "வன்னியில் புலிகளிடமுள்ள பகுதிகளை நோக்கி ஒரு பெரும் படை நகர்வை மேற்கொண்டால் யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களை இலகுவாக பின்வாங்கிடச் செய்யலாமே, ஏன் சிறிலங்காப் படைத்துறை அங்ங்ணம் செய்யாதிருக்கின்றது? எனச் சில மேற்கத்திய போரியல் வல்லுனர் வினவுவர் அவர்களும் சரி வாராவாரம் பக்கம் பக்கமாக போர் நிலவரங்களைப் பற்றி இங்கு எழுதித் தள்ளுபவர்களும் சரி சண்டைகளை ஆ ஊ என்று பார்க்குமளவிற்கு மேற்படி கணக்கு வழக்குகளையும் அவற்றையொட்டி உருவாகும் போரின் போக்குகளைப் பற்றியும் ஆராய்வதில்லை.
ஆக, யாழிக் குடாநாட்டிலும் வன்னி தெற்கிலும் புலிகளுக்கெதிராக நிற்கும் சிறிலங்காப்படையாட்களின் மொத்தத் தொகை 40 ஆயிரத்திற்கு மேற்படாதது. எனில் இவர்கள் வடக்கில் எதிர் கொள்ளும் புலிகளின் தொகை என்ன?
வன்னியிலுள்ள முழுநேரப் புலிகள் ஏழாயிரம் தொடக்கம் எட்டாயிரம் என்கிறது சிறிலங்காப் படைத்துறை புளியங்குளத்திற்கு வடக்காகவும் பளைக்குத் தெற்காகவும் உள்ள பெருநிலப்பரப்பில் புலிகள் 1998ம் ஆணர்டிலிருந்து திரட்டிய எல்லைக்காவல் படை விசேட எல்லைப்படை போன்றவற்றில் குறைந்த பட்சம் 30 ஆயிரம் பேராவது உள்ளனர் எனவும் சிறிலங்காப் படைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகின்றார். மேற்படி படைகள் ஒரு மரபுவழிப்படைக்குரிய பணிபுகளை படிப்படியாகப் பெற்றிடும் வகையில் புலிகள் வளர்த்து வருகின்றனர் எனவும் அவர் கூறுகின்றார். அங்ங்ணமாயின் வடக்கிலுள்ள புலிகளின் மரபுவழிப்படைவலு 37ஆயிரம் தொடக்கம் 38 ஆயிரம் வரையாகிறது அல்லது ஆகப் போகிறது. எனவே ஒரு மரபுவழி படைவலுச் சமநிலை வடக்கில் தோன்றி வருகின்றது என நான் இங்கு கூறவேண்டியுள்ளது.
வடக்குக் கிழக்கின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் ஒரு படைவலுச் சமநிலையை நோக்கி ஈழப்போர் நகர்கின்றது O

Page 4
இதழ் - 206, ஒக்.22 - 28, 2000
ნქ37*
MEG
டந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய அரசியல், வடக்கு கிழக்கு அரசியல், மலையக அரசியல் என்ற நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இவற்றில் சில மாற்றங்களுக்கு அரசியல்வாதிகளே வழிசெய்து கொடுக்க சில மாற்றங்கள் வாக்காளர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
தேசிய அரசியலைப் பொறுத்தமட்டில் எந்தவொரு பெரும்பான்மைக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை தோன்றி யுள்ளது. ஆள் அம்பு சேனை போன்ற ஆரவாரங்களுடன ஆளும் கட்சியான பொதுஜன முன்னணி தனது தேர்தல் பிரச்சாரங்களை முடுக்கி விட்ட போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி குறைந்த அளவு பிரச்சாரங்களுடன் கிட்டத்தட்ட சமநிலையைப் பேணியிருப்பது பொதுஜன முன்னணியின் ஆட்சிக்குக் கிடைத்த தோல்வியென்றே கருத வேணடியிருககிறது. அதுவுமல லாமல் முஸ்லிம காங்கிரஸின ஆசனங்களும் பொதுஜன முன்னணியின் ஆசனங்களாகவே கணக்கிடப்படுகின்றன.
அரசு தனது அதிகாரத்தை உபயோகித்து ரணில விக்ரமசிங்க மேல பூசிய சேறை மக்களாகவே துடைத்தெறிந்திருக்கிறார்கள் என்பது அவருக்கு கிடைத்த விருப்பு வாக்கு களின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது எவரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு 363,688 விருப்பு வாக்குகள் பெற்று அவர் சாதனை படைத்திருக்கிறார்.
மக்கள் விடுதலை முன்னணி ஆசனங்களின் எணணிக்கை அடிப்படையிலும் வாக்காளர் தொகை அடிப்படையிலும் மூன்றா வது அரசியல் கணர்டிருப்பது தேசியக் கட்சிகள் சிந்திக்க
சக்தியாக பாரிய வளர்ச்சி
வேண்டிய விடயமாகும் மக்களை வெறும் உணர்ச்சிகள் மூலம் வழிநடத்திச் செல்லலாம் என்ற கனவை சிங்களத் தேசியக் கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதையே மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சி
எடுத்துக் காட்டுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி பொதுஜன முன்னணி மக்கள் விடுதை முன்னணி என்ற மூன்றும் மூன்று திசைகளி நிற்கின்ற ஒரே காரணத்தால் சிறுபான்மை கட்சிகள் இன்றைய அரசியலில் முக்கியத்துவ மும் பலமும் பெற்ற சக்திகளாகத் தோற்ற பெற்றிருக்கின்றன.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரும் தேசிய ஐக்கிய முன்னணியினரும் எந்தக் கட் ஆட்சி நிறுவ முன்வந்தாலும் அதற்கு முணர் கொடுப்பதுதான் அரசியல் சாணக்கியம் என்று
கருதுபவர்கள் இவர்கள் பல நிபந்தனைகளை விதிப்பது போல் போக்குக் காட்டினாலும் தங்கள் இருப்புக்காக அரசியல் நடத்துவது என்று முடிவு எடுத்தவர்களிடமிருந்து ஆரோக்கிய நிபந்தனைகளையோ மாறாத கொள்கை களையோ எதிர்பார்க்க முடியாது இவர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் அரசு தருவ தாகச் சொல்லும் அளவுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் அமைந்தாலும் கூட இவர்கள் அரசுடன் ஒத்துப்போவது தவிர்க்க முடியாதது ஒரு சில மந்திரிப் பதவிகளுக்காக இவர்கள் மிக இலகுவாகவே விலைபோப் விடுவார்கள்
வடக்கு கிழக்கு வாழி தமிழர்களும் இம்முறைத் தேர்தலில் சற்று வித்தியாசமான ஆனால் குழப்பமான மனோநிலைை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் பதினேழு வருட தொடர் யுத்தத்தின் மூலம் அவர்கள் சோர்ந்து போய்விட்டார்களா? அல்லது அரசியலில் அக்கறையற்றுப் போப் விட்டார்களா? என்பது கேள்விக்குறியாகவே இத்தேர்தல் முடிவுகளில் காணப்படுகிறது.
வடக்கிலும் கிழக்கிலும் ஏராளமான தமிழர்கள் வாக்களிக்காது விட்டிருக்கிறார்கள் இடப்பெயர்வு புத்த மேகங்கள் விடுதலைப்
= ហ្ស៊ុយរ៉ា
டெங்கிலும் வன்முறைகள்
தைப்போல அல்லாமல் மிகவும் அமைதியாக வன்னி தேர்தல் நடைபெற்று முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் இது உணர்மை என்றே களத்தில் இருந்து கிடைக்கின்ற பக்கசார்பற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தேர்தலில் கள்ளவாக்குப் போட்டதும் கள்ளவாக்கு போடச் செய்ததும் வாக்காளர்களைத் தமது வசம் திருப்புவதற்காக அவர்களுக்கு கீழ்த்தரமான உபசாரங்களின் மூலம் வாக்கு மோசடிகளில் பலர் ஈடுபட்டதும் மிகத் தாராளமாகவே வனனித தேர்தலில நடைபெற்றுள்ளன.
ஆயுதக் குழுக்களும் சரி அரசாங்கக் கட்சியும் சரி ஒன்றுக்கொன்று சளைக்காமல் தமது கைவரிசைகளை இதில் காட்டியிருக்கின்றன. இந்தத் தேர்தல் தந்திரத்தின்போது, ஒருவரையொருவர் பகைக்காமலும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமலும் மிகவும் "பண்பாக" இந்தக் கட்சிகள் நடந்து கொணர்டதை வணினி வாக்காளர்கள் பாராட்டுகின்றார்களாம்.
முன்னைய தேர்தல்களில் முக்கியமான வேட்பாளர்களையும் வாக்காளர்களைத் தமது வாய்வீச்சினால் மேடைகளில் கவர்ந்திழுக்கின்ற கோடைமழை பேச்சாளர்களையும் முக்கியமான வேளைகளில் கடத்திச் சென்று விடுவார்கள் வாக்காளர் அட்டைகளைப் பெருமளவில் கைப்பற்றுவதற்காக வாய்த்தர்க்கம், அடிதடி, தில்லுமுல்லுகளில் கட்சி ஆதரவாளர்கள் ஈடுபடுவார்கள் கடத்தியவர்களைத் தேடி கட்சிக்காரர்கள் பேயாய் அலைவார்கள்
மறுபக்கத்தில் புண்ணகையோடு வந்து
ஊழல்களுடன் நடந்தேறிய
நிற்கும் வேகத்தோடு அவரைக் கொணர்டு சென்று மேடையில் முழங்கச் செய்வார்கள் வாக்களிப்பு நேரத்தில் வாக்காளர் அட்டைகளைக் கொடுத்தனுப்பி தமக்குத் தேவையான வகையில் வாக்குகளைப் போடச் செய்வார்கள் எணர்ணிக்கையில் கூடிய கள்ளவாக்கு போட்டவர்களுக்கு கட்சிக்குள் ஏகப்பட்ட மரியாதை
யளிக்கப்படும் இடையிடையே மோதல்களும் அடிதடிகளும் கத்திக் குத்துக்களுக்கும் குறைவிராது. அப்போதெல்லாம் பொலிசாரின் நடவடிக்கைகள் தவிர தேர்தல் கர்ைகாணிப்பு செயற்பாடுகளெல்லாம் கிடையாது.
இதனை அடியொட்டி இப்போதைய தேர்தலில் ஆட்கடத்தல்கள் இடம் பெறாவிட்டாலும், கள்ளவாக்கு போடுவது மிகவும் தாராளமாகவே நடைபெற்று வருகின்றன. வன்னியில் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்ட பொதுமக்கள் பலரும் "உனக்கும் பேப்பே உங்கப்பனுக்கும் பேப்பே" என்ற வகையில் செயற்பட்டுள்ளது பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன. கள்ளனுக்குள் குள்ளனாகப் பொது மக்கள் இந்த முறை செயற்பட்டுள்ளது குறித்து EL FEC வெறுப்பும் கொதிப்பும் அடைந்துள்ளன.
ஆயுதக்குழுக்கள் அகதி முகாம்களில் இருப்பவர்களைத் தமது வாகனங்களில் தாராளமாக ஏற்றிவந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் இறக்கி விட்டார்கள ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த
 
 
 
 
 
 
 

。
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வாழ்தல் என்பவை ஒரு தொகைத் தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பிலிருந்து விலக்கிவைத்த போதிலும் வாக்களிக்க சகல வசதிகளையும்
கொண்டிருந்தும் கூட ஏராளமான தமிழர்கள் வாக்களிக்காது விட்டிருப்பது அரசியல் தீவிரத்தை புலப்படுத்துகிறதா? அல்லது விரக்தியைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை. இதேவேளை கிழக்கில பெருவாரியான தமிழர்கள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தேசியப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கியிருக்கிறார்
கள் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத் தக்கது. திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தமிழர்கள் இந்தக் கைங்கரியத்தை தாராளமாகவே செய்திருக்கிறார்கள் தமிழரின் ஏகபோக பிரதிநிதி என்று பெயர் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் தலைநகரம் என்று வர்ணிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தை கோட்டை விட்டு விட்டது. வன்னியில் ஒரு ஆசனத்தைத் தானும் பெறமுடியாது போய விட்டது. மட்டக்களப்பிலும் ஒரு ஆசனத்தை இழந்திருக்கிறது. யாழ்ப்பாணத்திலும் அது பெற்றுக்கொணட ஆசனங்கள் மூன்றானாலும் பெருமைப்பட்டுக் கொள்ளும்படியாக இருக்க வில்லை குறிப்பாக எல்லா இடங்களிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி செல்வாக்கு சரிந்தே காணப்படுகிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணி டெலோ, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெற்றுக்கொண்ட ஒன்பது ஆசனங்கள் போக வடக்குக் கிழக்கின் சகல ஆசனங்களும் அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கவும் தமிழர்கள் மேல் அடக்குமுறையைப் பிரயோகிக்கவும் போரைத் தீவிரப்படுத்தவும் கரங்களை உயர்த்தி ஆதரவு தெரிவிக்கப் போகின்றன என்பதுதான்
நடைமுறை பொதுமக்கள் முன்னிலையில் எந்த வேஷம் போட்டாலும் பத்திரிகை அறிக்கைகளில் என்ன மாய்மாலம் பணிணினாலும் உணர்மை நிலை இதுதான்.
இந்த நிலைப்பாடு விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக ஏற்பட்ட பின்னடைவு என்றே கருத வேண்டியிருக்கிறது. பாராளுமன்றத்தில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்று சொல்லிக்கொணர்டாலும் சர்வதேச ரீதியாக சட்ட முறையிலான நியாயப்படுத்தல் பலமிழந்துபோய்விட்டது என்பதை ஒப்புக்கொணர்டாக வேணடும். வடக்குக் கிழக்கிலுள்ள விடுதலைப் போராட் டத்திற்கு எதிரான சக்திகள் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்று வருகின்றன என்பதை மறுக்க முடியாது.
முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பவை தங்களை நம்பியிருந்த மக்களை பெரும்பான்மைக் கட்சிக்குள் இழுத்துச் செல்ல துணைபுரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் இவர்கள் தனித்துவமும் பேரம் பேசும் ஆற்றலும் சட்டரீதியாக அடகுவைக்கப்பட்டு போடும் பிச்சையில் திருப்தி காணவேணர்டிய நிலை தோன்றியுள்ளது. அடுத்த தேர்தல் வரும் வரை இக்கட்சிகளின வாழ்க்கை பத்திரிகை அறிக்கைகளை மட்டும்தான் நம்பியிருக்கப் போகின்றது.
சிஹல உருமய தான் போட்டியிட்ட எந்த இடத்திலும் ஆசனத்தைப் பெற தவறியது. சிங்கள மக்கள் கண்மூடித்தனமான மூர்க்கர்கள் அல்ல என்பதை உணர்த்தியிருக்கிறது. அதுவுமில்லாமல் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக கட்சியில் ஏற்பட்ட உடைவு சிங்கள மக்கள் மத்தியில் அவர்களது கொள்கைப்பிடிப்பின் தன்மையை உணர்த்தியது.
1970 தேர்தல் முடிவுகள் வெளியான போது தந்தை செல்வா சொன்ன வாக்கியம் "இனித் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேணடும்" இவ்வளவு காலம் கழித்தும் அது எவ்வளவு நேர்த்தியாகப் பொருந்துகிறது
பாருங்கள்
மையங்களில் கட்டுக்கட்டான வாக்காளர் அட்டைகளுடன் தயாராக இருந்த முக்கியளிப்தர்கள் வாக்காளர் அட்டைகளைக் கையில் திணித்து குறிப்பிட்ட சின்னத்திற்கும் குறிப்பிட்ட இலக்கங்களுக்கும் வாக்களித்துவிட்டு வருமாறு கூறினார்களாம்.
ஆட்களை ஏற்றிக் கொணர்டு திட்டமிட்ட
ம்தவன்னருக்கும்
முறையில் ஒன்றொன்றாக வருகின்ற வாகனம் வாக்குச்சாவடிகளுக்கு அப்பால் குறிப்பிட்ட துரத்தில் நிறுத்தப்படும் ஆட்கள் அதிலிருந்து இறக்கப்படுவதற்கு முன்னர் வாகனத்தின் உள்ளே "தணர்ணிர்க் கலசங்கள்" ஏற்றப்படும் பேணிபேணியாக வார்த்துக் கொடுப்பதை வாயில் ஊற்றிக் கொணடதனர் பின பே "வாக்காளப் பெருமக்கள்" கீழே இறங்க அனுமதிக்கப்படுவார்கள்
கீழே இறங்கியவர்களின் கைகளில் வாக்காளர் அட்டைகள் மட்டுமல்லாமல் செம்மஞ்சள் நிறத்தாளொன்றும் சேர்த்துத் தான் திணிக்கப்பட்டதாம் வாயைத் துடைத்துக் கொண்டும் கையில் இரகசியமாகத் திணிக்கப்பட்ட தாளைப் பொக்கட்டுக்குள் திணித்துக் கொணர்டும் வாக்காளர் அட்டையைக் கையில் கொணர்டு சென்றவர்கள் தாங்கள் சொன்னபடியே செய்வார்கள் என்று பாவம் கட்சி களினதும், ஆயுதக் குழுக்களினதும் ஏஜண்டுகள் நம்பினார்கள்
ஆனால் இடம்பெயர்ந்து அகதிகளாக இருந்தாலும் அறிவிலிகளல்ல என்பதை
நிரூபிப்பதைப்போல, தங்களின் அறிவுக்கு எட்டிய வகையில் தமக்கு விருப்பமான கட்சிக்கும் வேட்பாளர்களுக்குமே இந்த வாக்காளப் பெருமக்கள் வாக்களித்தார்களாம். இந்தச் சம்பவங்கள் கோமரசங்குளம், இறம்பைக் குளம், சி.சி.ரி.எம எஸ். பாடசாலை, மாமடுவ பாடசாலை போன்ற இடங்களில் தாராளமாக நடைபெற்றதாம்
மாமடுவ பாடசாலையில் அமைந்திருந்த வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்கென வேளைக கே கொண டு செல லப் பட்ட "வாக்காளப் பெருமக்கள்' அருகில் உள்ள பாதுகாப்பான வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்களாம். இவர்கள் வாக்களிப்பதற்காக அனுப்பப்படுவதற்கு முன் ஒரு சான்விச், ஒரு கட்லட் ஒரு வாழைப்பழம் ஒரு தேனீர் என்பன வழங்கப்பட்டு பசியும் தாகமும் தணிக்கப்பட்டதன் பின்னர் வாக்களிக்கும் வேலைக்குரிய சன்மானம் வழங்கப்பட்டு வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்
இவர்கள் அனைவருக்கும் எந்தச் சின்னத்திற்கு என்ன இலக்கத்திற்கு வாக்களிக்க வேணடும் என்பது ஏஜண்டுகளினால் தெளிவாகவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருந்தாலும் பலர் வாக்களிப்புநிலையத்தினுள்ளே கடமையில் இருந்த சில ஊழியர்களிடமே, தமக்கு விருப்பமான கட்சியின் பெயரைக் கூறி, அதற்குரிய சின்னத்தைக் கேட்டுத் தெரிந்து கொணர்டார்களாம் பலர் தாங்கள் விரும்பிய வேட்பாளர்களின் இலக்கத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு முயற்சித்தார்களாம். இந்த வகையிலேயே கள்ளவாக்கு போடுவதற்காக ஏற்றி வரப்பட்ட பலரும் நடந்து கொணர்டார்களாம்.
-

Page 5
= Elgi.8|EUMei
ர்தல் முடிந்தது. பல வேறுபட்ட கோணங்களில் தேர்தலை ஆராய்ந்து பார்க்கும் வேலைகளும் அந்தந்த சக்திகளின் நலன்களில் இருந்து தொடங்கியாகியும் விட்டன. சிங்கள பேரினவாதக் கட்சிகளுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய விசாரணைகளும் செய்யப்படுகின்றன. இதில் சில தவறான கணிப்புகளைப் பார்க்க முடிகிறது. முக்கியமாக இரணடு வித கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
1. சிஹல உறுமய தோற்றுவிட்டதே. ஒரே ஒரு உறுப்பினரை அதுவும் தேசியப்பட்டியல் மூலம் அல்லவா மயிரிழையில் தப்ப வைக்க வேணர்டியதாயிற்று பின் எப்படி அதனை ஒரு பலமான இயக்கம் என்று கருத முடியும்?
2 சிஹல உறுமயவின் தலைவா எஸ்.எல் குணசேகர ராஜி னாமாச் செய்திருக்கிறார். L JGNOLIDIT GOT JELL GOLD jiJLLJL JLL L ஒரு இயக்கத்தில் இத்தனை வேகமாக எப்படி ஒரு பிளவு
ஏற்பட முடியும்?
இக் கேள்வி மிக மோலோட்ட மாகப் பார்த்தால் நியாயமான தர்க்கபூர்வமான கேள்வி. ஆனால் சிங்கள வீரவிதானவின் ஒட்டுமொத்த சித்தாந்தத்தையும் அதன் அமைப்புத்துறை பலத்தையும் அறிந்த வர்களுக்கு இப்படி ஒரு கேள்வியே சிறுபிள்ளைத்தனமானதாக இருக்கும் சிங்கள வீரவிதானவின் மூலோபாயம் தந்திரோபாயத்தை விளங்கிக் கொள்ள முடிந்த ஒரு வருக்கு இது ஒரு குழப்பம் மிகுந்த விடய மாகவே இருக்காது.
சிஹல உறுமயவும் பாராளுமன்ற அரசியலும்
இன்று சிறிலங்காவின அரசியல நிரோட்டத்தை வழிநடத்திச் செல்லும் இயக்கமாக வளர்ந்திருக்கிற சிங்கள விரவிதான சகல மட்டங்களிலும் முழு அளவிலுமாக தன்னை ஸதிரப்படுத்தி வருவது பற்றியும் ஏலவே அதன் அடைவுகள பற்றியும அறிந்திருக்கிறோம் பெளத்த அமைப்புகள் அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் மற்றும் வர்த்தகர்கள் தொழிலதிபர்கள் இராணுவ அதிகாரிகள் இராணுவத்தினர் தொடர் பூடகங்கள் வெகுஜன அமைப்புகள் என சகல மட்டங்களிலும் அது தன்னை பலப்படுத்தியிருக்கிறது. இதற்கான பல முன்னணி அமைப்புகளையும் அது உருவாக்கியிருக்கிறது. அடிப்படையில் சிங்கள வீரவிதான அமைப்பு தான் அதன் பகிரங்க மைய அமைப்பாக கட்டப்பட்டிருக்கிறது. மற்றும்படி புலிகளுக்கு எதிரான தேசிய முன்னணி சிங்கள வர்த்தகா சங்கம் போன்ற அமைப்புகளைப் போலவே சிஹல உறுமய கட்சியும் சிங்கள வீரவிதானவின் முன்னணி அமைப்புகளில் ஒன்று என்பதை அறிய வேணடும்.
எனவே அவர்களுக்கு இப்போதைய காலம் கட்சி கட்டுவதல்ல கட்சி என்பது அவர்களின் மைய அமைப்புக்கும், மைய சித்தாந்தத்துக்குமான ஒரு ஊடகம் மட்டுமே.
கட்சியில் அல்ல அதன் அனைத்தும் தங்கியிருக்கிறது. மாறாக மைய வேலைத்திட்டதில் தான் கட்சியும் அடங்கியிருக்கிறது. மைய அமைப்பில் தான் கட்சியும் தங்கியிருக்கிறது.
சிஹல உறுமய கட்சி கட்டப்பட்டதானது அவர்களின் இலக்கை அடைவதற்கு கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கூடாக எந்தளவுக்கு போக முடியுமோ அவவாறு அந்த அடைவுகளை எட்டத் தான் இம்முறை அவர்கள் பாராளுமன்றக் கதிரையைப் பெற்றார்களோ இல்லையோ இந்தப் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் கிடைக்கப் பெற்ற அனைத்து சலுகைகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி அவர்களின் சித்தாந்தத்தை பெருமளவு கொணர்டு சென்றார்கள்
சாதாரண காலகட்டங்களில் கிடைக்காத
பிரச்சார சாதனங்கள் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள் அவர் களுக்கு இப்போது வேணர்டியதெல்லாம் அமைப்பைப் பலப்படுத்த பாசிச கருத்தேற்றம் செய்யப்பட்ட தேசியவாத சிந்தனைகளை
LITTÉföğEUg Gille
மக்கள் மத்தியில் பரப்புவதே மேடைகள் பல போட்டார்கள் ஒலிவாங்கிகள் மூலம் வாகனங்களில் ஊர் ஊராக கருத்தைக் கொண்டு சென்றார்கள் துணர்டுப்பிரசுரங்கள் விநியோ கித்தார்கள் சுவரொட்டிகள் ஒட்டினார்கள் பல ஊடகங்களும் இவர்களின் கட்டுரைகள் பேட்டிகள் செய்திகள் என்பனவற்றைப் பிரசுரித்தன. இலத்திரன் ஊடககங்கள் பல விவாதத்
துக்கான வாய்ப்புகளை வழங்கின. இதில் இலத்திரன் ஊடகங்களிலேயே அதிக இனவாதத்தைக் கக்குகின்ற டீ.என்.எல் அதிகளவு இடத்தை வழங்கியது முக்கியமானது.
September 22 8.40pm-8.55pm
September 27 8.40pm - 8.55pm September 299.05pm - 9.20pm
October 04 8.40pm - 8.55pm
October 06 9.05pm - 9.20pm
October 08 9.05pm - 9.20pm
நிலைமைகளை உரசிப் பார்க் கும் தேர்தலாகவும் தமக்கான செயற்பயிற்சிக்கான தேர்தலாகவும் கூட அது இத்தேர்தலைப் பயனர்படுத்தியிருந்தது. வடக்கு மாவட்டங்கள் உள்ளிட்ட மொத்தம் 22 தொகுதிகளிலும் போட்டியிட்டது. சம்பிக்க ரணவக்க இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே எங்களுக்கு பாளுமன்ற அரசியல் ஒரு இலக்கே அல் என்று தெளிவாகக் கூறி வந்ததோடு கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னரும்
நாடு முழுவதும் மொத்தமாக கிடைத்த பெற்று ஒரு ஆசனம் அதுவும் மயிரி எப்படி 122 வீத வாக்குகளை மட்டுமே
கூட்டணிக்கு 5 உறுப்பினர்களைப் ெ எழுப்புகிறது சிஹல உறுமய இந்த
தேர்தல் முறையை மாற்ற வேண் தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தேர்த தளத்தில் கட்டுரை ெ
கூட அதை திரும்பவும் தெளிவாகக் கூறியிருந் தார். அது போல பாராளுமன்றவாதத்துக்குள் சிக்குணர்ட சிங்கள அரசியல் தலைவர்களைக் கடுமையாகச் சாடியும் வந்திருக்கிறார் என்பது ஞாபகம் இருக்கலாம். அவர்களின் துணர்டுப்பிரசுரத்தையும் அவர்களின் பிரசார உத்திகளையும் பார்த்தால் தெரியும் அவர்கள் வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்த்தே வந்தார்
 
 
 
 
 
 

இதழ் - 206, ஒக்.22 - 28, 2000
9; Gf அவர்களின் விஞ்
என்பதை
ஞாபனமும் கூட நீணட கால இலக்கைது தொன - வையே ஒழிய ஒரு அரசாங் கத்துக - குரியதாக இருக்கவில்லை. (அவர்களின் இணையத்தளத்தில் முழு விஞ்ஞாபனத்தையும் பார்க்கலாம்)
அவர்களினர் துணடுப் பிரசுரம ஒன்று இப் படி - யிருக்கிறது.
1998 ஆம் ஆண டு இந் நாட்டின சனத்தொகை வளர்ச்சிவீதம் 100 குடுமபங்களுக்கு முஸ்லிம்கள் 57 வீதம் தமிழர்கள் 30 வீதம்
சிங்களவர்கள் 13 வீதம் சிங்கள இனம் இந் நாட்டின் மூன்றாவது இனமாக ஆகப் போகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் 80
விதம் தமிழர் முஸ்லிம்களிடமும், 20 வீதம்
மட்டுமே சிங்களவர்களிடமும் நாட்டிலுள்ள பிரதான தொழிலதிபர்கள் 10 பேரில் 8 பேர் தமிழர் ஒருவர் முளப்லிம், ஒருவர் சிங்களவர், நாட்டின் தேசிய பிரதான வர்த்தகங்களில் 92 வீதம் தமிழ் முஸ்லிம்களிடம் உள்ளன. 8 விதம் மட்டுமே சிங்களவர்களிடம், நாட்டின் பெரும்தொழிற்துறை உரிமையில் 85 வீதம் தமிழ் முஸ்லிம் மற்றும் அந்நிய நாட்டவர்களிடமே உள்ளன. மிகுதி தான் சிங்களவர்கள் கைகளில் என்றெல்லாம் கூறிக்கொணர்டே சென்று இறுதியில் ஒரு சிங்கள குடும்பத்திற்கு குறைந்தது 5 ஆணர் குழந்தைகளைப் பெற்றுத் தாருங்கள் நிகாய பேதங்கள் சாதி பேதங்கள் மத பேதங்கள் என்பனவற்றை அகற்றிவிட்டு சிங்களவர்களாக அணிசேருங்கள் இன்றைய எதிர்கால குழந்தைகளி நாளை உங்களைச் சபிக்க இடம் வையாதீர்கள் உங்கள் நாளைய சந்ததியினரை அடிமைகளாக ஆக்கிவிடாதீர்கள் என்கிறது அந்தத் துண்டுப்பிரசுரம் இதனை வெளியிடுபவர் சிஹல உறுமயவின் வேட்பாளர்களில் ஒருவரான தாரபேரியே சுகுனசா ஹிமி எனும் பிக்கு இவர் எழுதிய விபதக' எனும் சிங்கள இனத்துக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளின் உள்ள டக்கம் எனும் பொருளிலான ஒரு நூலும் வெளியாகியிருக்கிறது.
சிஹல உறுமய கட்சி ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டவுடன் அதற்கு ஒரு நிதியம் ஒன்றை உருவாக்கினார்கள் ஒரு சில நாட்
வாக்குகளில் 147 வீத வாக்குகளைப் ழையில் பெற்றுக் கொண்ட போது, பெற்றுக்கொண்ட தமிழர் விடுதலைக் பறமுடியும் என்று தற்போது கேள்வி அற்ப தர்க்கத்தைப் பிரசாரம் செய்து டுமென்றும் இது தமிழர்களால் நல்முறை என்றும் அதன் இணையத் வளியிட்டிருக்கிறது
களுக்குள் வெளிநாட்டுக் கிளைகளும் உருவாக்கப்பட்டன. அவுஸ்திரேலியா, இங்கி
லாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளில்
உடனடியாக உருவாக்கப்பட்டன.
இறுதியாக சிஹல உறுமய கட்சி தேர்தலில்
ஒரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்
படாவிட்டாலும் தேசியப் பட்டியலின் மூலம்
ஒரு ஆசனத்தைப் மாத்திரம் பெற்றுக்கொணர்டது.
நாடு முழுவதும் மொத்தமாக கிடைத்த வாக்குகளில் 147 வித வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனம அதுவும் மயிரிழையில் பெற்றுக் கொண்ட போது எப்படி 122 வித வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொணட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 5 உறுப்பினர்களைப் பெறமுடியும் என்று தற்போது கேள்வி எழுப்புகிறது சிஹல உறுமய இந்த அற்ப தர்க்கத்தைப் பிரசாரம் செய்து தேர்தல (LD60/060 L மாற்ற வேண்டுமென்றும் இது தமிழர்களால் தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தேர்தல் முறை என்றும் அதன் இணையத் தளத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
உணர்மையில் சிஹல உறுமய தோல்வி புற்றதா? 1994 ஒகளிப்ட் தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி ஒரு ஆசனத்தையும் பெறாமல் தோல்வியுற்றதையும், சமாதான வேடம் பூண்டிருந்த சந்திரிகா தலைமையிலான பொ.ஐ.மு வென்றபோது போது இதோ இன. வாதத்துக்கு மக்கள் கொடுத்த பதில் என கூறினார்கள். ஆனால் இனவாதம் தான் அப்போதும் வென்றது என்பதை யாரும் அன்று ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் காலம் பதில் சொல்லியது. இம்முறை நிலைமை மேலும் மாறானது முதலாவது சிங்கள வீரவிதானவின் நோக்கம் தேர்தல் தானா? அடுத்தது தற்போதுள்ள தேர்தல் அரசியல் கலாசாரத்தின்
முன்னால் வாக்களிப்பை வைத்து மக்களின் எணர்ணங்களையோ அரசியலையோ கணக்கிட முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் மக்கள் சுதந்திரமாக தமது கொள்கைகளுக்காகத்தான், தேர்தலில் நம்பிக்கையுடன் வாக்களித்தார்கள் என கிற முடிவுககு வர வேண டி வரும் T LT T 00 t SS LLLL LL S TLTL TLLLL வீரவிதான தனது முழு வளத்தையும்,

Page 6
இதழ் - 206,
ஒக்.22 - 28, 2000
ექვემზ
— find
டந்து முடிந்த தேர்தலில் இந்நாட்டுச் சிறுபான மைத தேசியங்கள் வாக்களித்த விதம் பற்றி ஆராய்வதானால் அதனை மூன்று பிரிவுகளாக வகுத்து ஆராய்தலே பொருத்தமானதாகும். அந்த வரிசையில் முதலாவதாக வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் வடக்குக் கிழக்குக்கு உள ளேயும் வெளியேயும எங்ஙனம் வாக்களித்தனர் என்பதை இக்கட்டுரையில் அலசுவோம் யாழ், வன்னி திருகோணமலை, மட்டக்களப்பு திகாமடுல்ல, கொழும்பு மாவட்டங்கள் என்பவற்றில் தமிழ் வாக்குகள் செலவாக குச் செலுத்தக கூடியனவாக இருந்தன. இந்தச் செல்வாக்கினை வாக்களார் எணர்ணிக்கையைப் பொறுத்து ஒரு விதாசாரத்தில் வேணடுமானால் அளவிட்டுப் பார்க்க முடியும் இந்தச் செலவாக கினை ஓர் அரசியற் சக்தியாக உயிர்ப்படுத்தி (Mobaise) வாக்களிப்பில் தமிழர் கள் கலந்து கொணர்டார்களா? விடையை மாவட்ட ரீதியில L JITIL JIĠI JITL5.
யாழ்ப்பாணத்தில் வாக்குச் செல்வாக்கு என்பது 100% மாக இருந்தது. ஆனால் வாக்காளர்கள் எப்படியிருந்தார்கள்? பெருந் தொகையானோர் இடம் பெயர்ந்து விட்டதால் 10% மானோரே வாக்களித்தனர் என்று தான் கூறவேணடும் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு விடுதலைப் புலிகள் கோரியிருந்த போதிலும் வேட்பாளர்கள் தீவிரமான முறையில் அச்சுறுத் தப்பட்டதாகவோ அச்சத்துக்கு உட்பட்டதாகவோ கூறமுடியாது பரீ லசு கட்சி சார்பிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலும் கூட வேட்பாளர்கள் துணிந்து போட்டியிட்டுள்ளனர் ஒரு காலத்தில் இத்தகைய கட்சிகளின் அமைப் பாளர்களைத் தேடித்தேடி வேட்டை- 3 யாடுஞ சூழநிலையிருந்தது. ஆனால், இப்போது மக்கள் அவர்களைத் தேடிப் போகும் நிர்ப்பந்தச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியானால் துரோகிகள் என்று முத் திரை குத்தப்பட்டோர் திடீரென மறு அவதாரம் எடுத்துக் கொணடதாகக் கூறமுடியுமா? இல்லவே இல்லை.
மிதவாதக I, i far,CIT TOT த.வி கூட்டணியும் தமிழ்க் காங்கி ரஸும் இங்கே போட்டியிட்டன ஆயுதக் குழுக்களாக புளொட் ரெலோ, ஈ.பி.டி.பி. ஈ.பி.ஆர்எல்.எவி (இரு அணிகள்) என்பன வும் களத்தில் நின்றன. இராணுவம் கால் பதித்த போது கூடச்சென்று கால் பதித்த உரிமைக்கிட்டு ஈ.பி.டி.பி. யாழ் மணர்ணின் மீது அரசியல் அதிகார உரிமை கொண்டாடுகின்றது இடத்துக்கு இடம் இந்த உரிமைக் கேரிக்கையை அது சுரம் மாற்றிப் பாடுகின்றது எப்படியோ 4 ஆசனங்களை இந்த உரிமை வழிப் பிரயோகமாக இது பெற்றுள்ளது. இதனிடம் ஆசனங்களைத் தட்டிப் பறிக்கும் போட்டியில் மிதவாதக் கட்சிகள் இரண்டும் ஆடுபட்டுத் தமக்கும் 4 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு விட்டன. ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவாகியுள்ள ஒருவர் வர்த்தக அமைப்புகளுடன் நேரடித் தொடர்புள்ளவர்
ஏனைய ஆயுதக் குழுக்களுக்கு ஒரு தொகுதிதானும் கிடைக்கவில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைத் தாம் ஆதரிப்பதாக வெளிப்படையாகக் கூறத் துனிந்துவிட்டரெலோவுக்கு யாழ்ப்பாணத்தில் கணிசமான செல்வாக்கைப் பெற்றிட முடியவில்லை. ஆக, புலிகளின் நிலைப்பாட்டுடன் மறைமுகமாகவேனும் ஒத்துப்போகக் கூடிய கட்சிகளுக்கு மட்டுந்தான் வடக்கில் மக்கள் வாக்களித்தார்களா என்ற வினாவுக்கு இல்லையென றே பதில் கூறவேணடும
് സ്കൂ$', ', '(ഉി, 8 ജിജ്ഞ
வாக்குகள் ஈபிடிபிக்குக் கிடைத்துள்ளமைை நாம் மறுக்க முடியாது. இவை யாவுமே புலி களுக்கு எதிரான வாக்குகள் என்று கொள் ளலாமா? மக்கள் போராட்டத்தில் சலிப் படைந்து போய் உயிர் வாழ்வை முதன்மை படுத்தி வாக்களிக்கின்றார்களா?
வழமைக்கு மாறான வன்னியின் போக்கு புளொட்டுக்கு வழங்கப்பட்டிருந்த ஆதர வாபஸாகி இப்போது ரெலோவுக்கு அ வழங்கப்பட்டுள்ளது. புலிகளின் அரசியை மதித்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வ திலும் ஆட்சி மாற்றத்துக்கு உதவும் வகையி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குத என்பதிலும் வன்னியில் ரெலோ பகிரங்கமாக ஒரு நிலைப்பாட்டையே கடைபிடித்திருந்து இவர்களுக்கு இணையான உற்சாகத்துடன்
வட கிழக்கு தேர்தல் களம்
புலிகள் மீண்டு
களமிறங்க ஏனைய இயக்கத்தவர்களான முடியவில்லை. வழமை போல பெரிய கட்சிகள் இரணடும் தலா ஒர் ஆசனப்படி கைப்பற்றி கொள்ள ரெலோவுக்கு மூன்று ஆசனங்களை பெற முடிந்து விட்டது. இதற்குக் காரணம் என்ன? மக்கள் தங்களுடைய பாதுகாப்புக்கு
நலன்களுக்கும் யாரை நம்புகின்றார்கள் ரெலோ உறுப்பினர் பாராளுமன்றத்தி
கடைசியாக ஆற்றிய உை Gibfailure தாக இருந்தது என நேயர்கள் பாட்டியதன் ഖിബ് ബീ ീഥങ്ങ18
] + '് ' (' , ബ, 1 ജ് ിഖ് മിഥ
முடியவில்லை?
வன்னி மக்கள் ரெலோவின் நிலைப் பாட்டை ஏற்றுக் கொண்டார்களா? அல்லது மக்களின் இன்றைய நிலைமையை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் வேட்பாளர்கள் தம்மைத் தயாரித்துக் கொண்டார்களா? அல்லது புலி களுக்கு இஷடமான நிலைப்பாட்டிலிருந்ததால் மக்கள ரெலோவை மட்டும அதுவும் புலிகளுக்காக வேண்டி ஆதரித்தார்களா?விடை தெரியவில்லை.
திருகோணமலையில் தமிழரின் அரசியல் பாராளுமன்றப் பாதையிலிருந்து விடுபட்ட தாகவே சென்றுவிட்டது. இது சாதகமான ஒரு விளைவையா அன்றேல் பாதகமான சூழ்நிலை யையா ஏற்படுத்தப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேணடும் தமிழ்க் கட்சிகளும் இயக்கங்களும் அப்பம் பங்கிட்டதால் மட்டும் இங்கு பிரதிநித்துவம் பறிபோய்விட்டதாகக் கூறமுடியாது பேரிவாதக் கட்சிகளான பெரிய இரு கட்சிகளுக்கும் கணிசமான தமிழ் வாக்குகள் இடைத்துள்ள
 
 
 
 

%
p
மையை தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்தோர் வாயிலாக அறிய முடிகின்றது. இங்கேயும் இனமானம் சுயாட்சி சுதந்திரம் என்பவற்றுக்கு மேலாக வேறு நலன்கள் தமிழ் வாக்காளர்களை வளைத்துப் போட்டுக் கொணர்டனவா? எவை பிரதானமானவை என்பதில் வாக்காளர்கள் தடுமாறினார்கள் என்று கொள்ளலாமா? அல்லது சரிந்து விட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செல்வாக்கின் பிரதிபலிப்புத்தான் பிரதிநித்துவ இழப்பு
όΤοΟΤουΙΤΙ ΟΙΤ 2
(LIL J. L. 17,27 J fo/ கொள்கையினர் சறுக்கலா?
ஆக மோசமான விளைவுகளைக கொர் வாந்தளிப்பினைக் கர்ை மாவட்டம் மட்டக்களப்புத்தான் இனப்பிரச்சினையின்
கொடூரமுகத்தை கூடுதலாகத் திரிசிக்கும்
டத்தை முற்றாக அவர்கள் நிராகரிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்களா?
அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் நல்ல வேளையாகக் கூட்டணியின் நியமனப் பட்டியல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டமையினால் தமிழர் பிரதிநிதி ஒருவர் தெரிவாக முடிந்தது. ஆயினும் சென்ற முறை மாவைக்கு இங்கு கிடைத்த வாக்குகளைக் காட்டிலும் குறைவாகக் கிடைத்த சுயேட்சைக் குழுவுக்கு ஓர் ஆசனம் கிடைத்ததில் அதிர்ஷடமும் கலந்துள்ளது. ஆனால், இங்கும் கறையான் புற்றெடுத்த கதை தான் அரங்கேறியுள்ளது என்கிறார்கள். அதாவது விருப்பு வாக்குகள் என்பது அரசோடு சேர்ந்து அபிவிருத்திக்கு உதவுபவருக்குத்தான் என்று வாக்காளர்கள் தீர்மானித்துள்ளார்கள் கொள்கை பேசியவர்கள் பின்தள்ளப்பட்டிருக்கின்றார்கள் காரண
மென்ன?
தடுமாறாத தலைநகர தமிழ் வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சிக்கே
O S S S S S S S
வாக்களிக்கும் அந்த L I IT JT L D - 66)ITT66T, பரியத்தில் எவ்வித தடுமாற்ற
மாவட்டம் என்றால் இலங்கையில் இதுவே
முதல் மாவட்டமாகவும் இருக்கும் அத்தகைய
மாவட்டத்திலிருந்து பேரினவாதக் கட்சிகளுக்
கும் மிதவாதத் தமிழ்க் கட்சிக்கும் கிடைத்த
வாக்குகளைப் பார்க்கும் போது பலத்த ஏமாற்றமே தோன்றும் அத்துடன் முஸ்லிம் காங்கிச ஸின் இன்னொரு தோற்றமான தேசிய ஐக்கிய முன்னணிக்கும் இம்முறை தமிழ் வாக்குகள்
நிறையவே சென்றுள்ளன என்பது கணகூடு. மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மட்டும் 16 ஆயிரம் தமிழ் வாக்குகள் தேஐ முன்னணிக்குப் போயிருக்கும் சாத்தியம் உணர்டு என்கிறார்கள் 1994 தேர்தலில் முடிசூடா மன்னனாக வந்த ஜோசப் பரராசசிங்கம் எம்.பி. இம்முறை 12 ஆயிரம் விருப்பு வாக்குகள் மட்டுமே பெறும் மிகப்பயங்கரமான பாதாள நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவரது தொகுதி வாக்குகளை ஹிளப்புல்லா மட்டுமன்றி
கணேசமூர்த்தியும் அலிசாகிர் மெளலானாவும்
கூடப் பங்குபோட்டுக்கொள்ள முடிந்தது.
ஆயின் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் விருப்புத்தான் என்ன? அவசரகால நிலையாவது மனித உரிமைகளாவது அரசாங்கத்துடன் ஒட்டியுறவாடிப் பெறக்கூடியதைப் பெற்றால் போதுமாகும் என்பதா? அப்படிபானால் இது 1940 களை நோக்கிய பிற்பாய்ச்சலா? தனித்துவம் பற்றிய எதுவித அக்கறையும் தேவையில்லை. எமக்கு தரகர்கள் வேண்டாம் நேரடியாகவே ஆளுங்கட்சியுடன் தொடர்பபைப் பேணவேண்டும் அப்போது தான் அபிவிருத்தி நடக்கும் என்ற புதிய தேசிய உணர்வின் கொப்பளிப்பா? இதுதான் மக்கள் SKOGSÄGASSÁGAKUQIN (AGAKGNÁCEANGANGANU'R GŠU AKTIKA KU -
முமினறி தமிழ் வாக்குகள் எதிர்க்கட்சிக்குத் தாராளமாகக் கிடைத்தன. அத்துடன் இக்கட்சி இம்முறை அளுங்கட்சியாக மாறும் என்ற எதிர்பார்ப்பில் மேலதிக வாக்குகளும் குவிநதுள்ளன. தமிழக காங்கிரஸ0 ம இடதுசாரி முன்னணியும் எவ்வளவுதான் முயற்சித்தாலும் திருந்தவே மாட்டோம்" என்பதில் தீவிரமாக உள்ளவர்கள் தலைநகரத்
தமிழர்கள் போதாதற்கு பேராசிரியர் பிரிஸின் ...
ஒப்பாரியும் ஓரளவுக்கு தமிழ் வாக்குகளைக் கவரத்தான் செய்துள்ளது. "உங்களை விட்டால் வேறுகதியில்லை" என்று தமிழ்ப் பத்திரிகைகள் மூலம் ஒருவாரத்துக்குள் நாலு பேட்டிகளைப் பிரசுரிக்கச் செய்து அவர் கெஞ்சியதுக்குப் பலன் கிடைத்துள்ளது. ஏனெனில் பேராசிரியருக்கு மொறட்டுவவில் கிடைத்த வாக்குகளை விட ஏனைய பகுதிகளில் கிடைத்த வாக்குகளின் பெரும் எணர்ணிக்கை தமிழ் வாக்குகளின் சேர்வினையும் பிரதிபலிப்பதாகவே உள்ளது.
பேராசிரியர் பத்திரிகைகளை நாடியதைவிட சில பத்திரிகைப்
திரிந்து பேட்டி கேட்டதாகவும் தகவல் உணர்டு அதற்கான பிரதியுபகாரம் அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிதப்பதாகக் கேள்வி
எப்பிடியிருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட மனோகணேசனும் சி.மகேந்திரனும் வெற்றி பெறவில்லை. ஆனால், இக்கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள் இவ்விருவருக்காகவும் வாக்களித்தார்கள் என்பதைவிட கட்சிக்காகவே வாக்களித்தார்கள் என்பதே பொருத்தமானதாகும்.
ஆக, ஒட்டுமொத்தத்தில் என்னதான் சொல்ல வருகின்றாய் என்று வாசகர்கள் இப்போது சலிப்புடன் கேட்பீர்கள் நாடு முழுவதிலும் தமிழ் வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கும் வித்தைப் பார்ப்பினர் எந்தவொரு திட்டவட்டமான நிலைப்பாட்டினின்றோ, குறித்த திசை நோக்கியோ ஏதேனும் கொள்கை இந்த வாக்குகள் அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை புலிகள் தங்கள் சார்பில் சுயேட்சைகளை நிறுத்திப் பரீட்சித்திருக்கலாம். ஆனால், அங்ஙனம் செய்ய அவர்கள் முன்வரவிலலை.
חט$6) וש_ן (a L} L160\ {9.
ஆயின் பிச்சை வேணடாம்நாயைப் பிடி என்ற வாறாக "தப்பித்தலுக்காக" வாக்களித்தார்களா என்றால் அதுவுமில்லை என்றே கூறுவேன மேலே எழுப்பியுள்ள எல்லா வினாக்களுக்குமான விடையாக நான கருதுவது இதுதான்
- 2
பிரபல்யங்கள் அவரைத் துரத்தித்

Page 7
  

Page 8
  

Page 9
எழுபதுகளில் தொடங்கி எண்பத்து முன்று ஜீலைக் கலவரத்தின் பின் புதிய பரிம போராட்டம் பல்லாயிரக் கணக்கில் ஆயுதமேத்திய இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டது உணர்வுக்கு மேலாக அவர்களிடம் உயிர்த்துடிப்பான செயல் வேகமும் உடனடித் தீர்வுக் தமது கையாலாகாத்தனத்தால் போராட்டக் களத்தில் விர வசனங்கள் மட்டும் எஞ்சிநிற்க இளஞ்சந்ததி விடுதலைப் போராட்டத்துக்கான பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொ அவர்கள் வழி நடத்தப்பட்ட விதமும் இன்று தேசிய விடுதலைப் போராட்டத்தை கொண் எம்மனைவருக்கும் தெரியும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளுக்கான போராட்டம் சரியான வேண்டுமானால் கடந்த இரண்டு தசாப்தகால வரலாறும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வரலாறு என்பது தனி ஒரு மனிதராலோ அல்லது தனி ஒரு விடுதலை இயக்கத்தினாலோ பரிமாணங்கள் உண்டு. அவ்வாறான அனுபவப் பதிவுகளை மேற்கொள்ள சரிநிகர் என்று அனுபவங்கள் குறித்து இதுவரை செழியன், சமரன் ஆகியோர் எழுதிய சிறுநூல்கள் தான் இவ்வகையில் இப்போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு போராளி தனது போராட்ட கா பகிர்ந்து கொள்கிறார். இவர் ரெலோ இயக்கத்தில் இருந்தவரும் இயக்கத்துக்குள் நடந்த 2 இப்பொழுது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். இதில் வரும் குறிப்புகள் தகவல் சொந்தமானவை.
வாசகர்கள் இத்தொடர் பற்றிய அபிப்பிராயங்களை எழுதுமாறு கேட்கப்படுகிறார்கள்
இருந்தாலும் பொது விதிகளைத் தவிர்த்து ஒழுங்கைகள் வேலிகள் மூலமாக அகதிகளுக்கு உணவு உடை சேகரிப்புத் தொடர்ந்தது. எமது தொகுதியில் உள்ள ஆசிரிய பயிற்சிப் பாடசாலை ஓர் அகதி முகாமாக மாறியவுடன் எமது வேலைகள்
டசாலையில் பயிலும் போதே நான் அரசியலில் ஈடுபாடு உடையவனாக இருந்தேன். எனது குடும்பத்தின் ஈடுபாடும் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. எனது அப்பா
அரசாங்கத்தில் முக்கிய பதவி வகித்தாலும் தமிழரசுக் கட்சியிலும் எனது கிராமத்திலுள்ள சுருட்டுத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற் சங்க வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். அவருடைய மகன் என்ற ரீதியில் சிறுவயதிலிருந்தே அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது எனது குடும்பத்தில் குற்றமாகக் கணிக்கப்படவில்லை.
s
அப்பா இறந்த பின் எனது சகோதரியின் பங்களிப்பு எனது தொகுதி எம்பியின் கீழ் வேலை செய்வதாக இருந்தது. 77 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் கூட்டணிக்குச் சார்பாக எமது வீடு எமது தொகுதியின் காரியாலயம் போல் செயற்பட்டது. இந்த வேளையில் தான் தமிழர் கூட்டணிக்குச் சார்பாக வேலை செய்த இளைஞர்களின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. பாடசாலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து அந்த இளைஞர்களுடன் உதய சூரியன் போஸ்டரிலிருந்து
கூட்டங்களுக்கு மரம் நட்டு வயிறர்
போடுவதிலிருந்து எனது வேலைகள் ஆரம்பமாயின. இந்த வேலைகளில் ஈடுபடும் போது தான் எனக்குச்
சுப்பிரமணியம் штGшparйаштадт
, , இளைஞருடன் உறவுகள்
ஆரம்பமாகின்றன. நான் வயதில் சிறுவனாக இருந்தபடியால் அவர் ஈடுபடும் பொது வேலைகளில் நான் பங்கேற்கக் கூடியதாக இருந்தது. அவர் ஈடுபடும் இரகசிய வேலைகளில் என்னைத் தவிர்த்தார். அதற்கு அவர் கூறிய காரணம் எனக்குச் சிறுவயது
மற்றும் கல்வியை முடித்த பின்பே நான் அவர்களுடன் வரமுடியும் என்பதாகும்.
77 தேர்தல் முடிந்த பின் நடந்த
என்னைப் பற்றி வெளியான
மும்முரமாகின. 77இல் எமது பகுதிகளில் பொலிஸ் நிலையம் முழு நேரமாக இயங்கி
யது. சிறிலங்கா அரசின் முழு பொலிஸாகவும் இருந்தபடியால் பரமேஸ்வரன் போன்றோர்களின்
நடவடிக்கைகள் கண்காணிப்புக்குள் இருந்தன. பரமேஸ்வரன் தனது விட்டில் படுப்பதில்லை போன்ற வேலை முறையானது அவரைப் பின்பற்றி வருகின்ற எனக்கும் நடைமுறையானது நானும்
GRANTUNGriffiniai -
நிலைமை சரியாகும் வரையில் விட்டில்
படுப்பதில்லை
DIT OfOLULIITILL வங்கிக் கொள்ளையும் பொலிஎம் தேடுதலும்
78ஆம் ஆண்டளவில் நடைபெற்ற மானிப்பாய் வங்கிக் கொள்ளை சம்பந்தமாக
கதைகளில் ஒன்று எனக்கு
வெடிகுண்டுகள் தயாரிக்கத் தெரியும் என்பதும்
இதனால் தான் என்னைப் பிடித்தாள்கள் என்பதுமாகும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் எனக்கு விஞ்ஞானம்
ஓடாத பாடம் அதிலும் இரசாயனவியலில்
6. LGLoujob GOGO
இனப்படுகொலையின் விளைவாக மீணடும் உணர்வு ஊட்டப்பட்டவர்களாக அகதிகளாகிக் கொண்டிருக்கும் எமது மக்களுக்காக உடுப்பு உணவு, பணம் போன்றவற்றைச் சேகரிக்கத் தொடங்கினோம். இப்போதும் எமது வீடு ஒரு நடைமுறைக் காரியாலயமாக இரவு பகலாகச் செயற்பட்டது. இந்த வேளையில்
====================
என்பதுதான்.
நான் தெரிந்து கொண்ட விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொணர்டேன். (மற்றவர்கள் என்னும் போது நண்பர்களும் உறவினர்களும் என்னுடைய சாதாரண வாழ்வில் கதைக்கின்ற மனிதர்களும்) தமிழ் மக்களுக்கே உரித்தான இயக்கங்கள் சம்பந்தமாக அவர்கள் கதைக்கின்ற பதங்களையே நானும் பாவித்தேன். உதாரணமாக எககடை ஆக்கர்ை
 
 
 
 

இதர் இதழ் 206, ஒக்.22 - 28, 2000
Iணத்தை எடுத்த தமிழ்த் தேசிய விடுதலை தேசிய விடுதலை பற்றிய பிரக்ஞை பூர்வமான கான நாட்டமும் வலுவுற்றிருந்தன.
ஓடித் தப்பிய மிதவாதத் தலைமைகளிடமிருந்து ன்டது. அவர்களின் உணர்வும் போராட்டமும்
டு வந்து நிறுத்தியுள்ள இடம் என்ன என்பது
திசைவழியில் வலுவுடன் முன்னெடுக்கப்பட வண்டும். மறுபுறத்தில் விடுதலைப் போராட்ட எழுதப்பட்டு விட முடியாது. அதற்கு பல்வேறு ம் களமாக இருக்கும். விடுதலைப் போராட்ட
இதுவரை வெளிவந்திருக்கின்றன.
ல அனுபவங்களை சரிநிகர் வாசகர்களுடன்
உட்கட்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவருமாவர்.
கள் கருத்துகள் அனைத்தும் அவருக்குச்
ஆ-ர்
நமமுடைய கோஸ்டி'தான் செய்தவர்கள் என்றும் மணியான அடடாக ஏதோ எனக்குச் சொல்லிப் போட்டுத் தான் செய்தவர்கள் போல் நானும் அதில் பங்கேற்றவன் போல் கதைப்பது இவ்வாறு
தான் என் சம்பாசனையும் இருந்தது.
இது நடந்து இரண்டு வாரங்களின் பின் ஒருநாள் நான் பாடசாலையில் படித்துக் கொணர்டிருக்கும் போது
FIT60)éU 9.30
மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. என்னைக் கூட்டிக் கொணர்டு போவதற்கு எனது சகோதரி வந்திருப்பதாகவும் எனது தாத்தாவுக்கு உடல்நிலை மோசமாகி விட்டது எனவும் கூறினார்கள் உடனடியாக எனது சகோதரியுடன் புறப்பட்டுப் போகும்போது தான் உணர்மையான காரணத்தை
சொன்னார்கள் காரணம் என்னைத் தேடி பொலிஸ் விட்டிற்கு வந்ததாகவும் கைது செய்து போவதற்கு வந்தவர்கள் என்றும் தெரியப்படுத்தினார்கள் எனது ஊரவர் தான் எமது விடு தேடிச் சென்ற பொலிஸ் நபர் அவரோ நான் விட்டில் இல்லாததால் அம்மாவிடம் விடயத்தைச் சொல்லி விட்டு பாடசாலையில் நான் இருப்பேன் என்று தெரிந்தும் அது சம்பந்தமாக மேற்கொணர்டு முயற்சிகள் செய்யாமல் வீட்டில் ஒருவரும் இல்லை என்று தான் அதிகாரிகளுக்குச் சொல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். இதே நேரம் எனது சகோதரி எமது தொகுதியின் எம்.பியின் கீழ் வேலை செய்ததால் இந்தச் செய்தி உடனடியாகப் பரவி என்னைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில்
ஈடுபட்டார்.
இந்தச் செய்தி பரமேஸ்வரன் மற்றும் அவரின் நணர்பர்களுக்கும் தெரியப்
படுத்தப்பட்டது. ஏன் என்னைத்
தேடுகின்றார்கள் என்பது தெரியாததால் எல்லோருமே பதட்டப்பட்டார்கள் σTLό. Τη. அப்போது கொழும்பில் நின்றார். தற்போது என்னைப் பாதுகாப்பாக வைப்பது பின்னர் ஒரு வழக்கறிஞர் மூலம் என்னை உயர் அதிகாரிகளிடம் சரணி அடையச் செய்வது
என்பது எனது சகோதரி எடுத்த முடிவு
தலைமறைவானேன். இந்த வேளையில் பரமேஸ்வரன் உட்பட மற்றையவர்களின் பயிற்சி எனக்கும் அளிக்கப்பட்டது. பொலிஸ் எவ்வாறு சித்திரவதை செய்யும், சித்திரவதை செய்தாலும் குறைந்த பட்சம் பரமேஸ்வரன் போன்றவர்கள் சம்பந்தமான இரகசியங்களை எப்படிப் பாதுகாப்பது போன்றவையே பயிற்சியின் அம்சங்கள்
அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்க்கை எனது கைகளில் தங்கி இருப்பது போன்றும் இதில் நான் எவ்வாறு விடயங்களைக் கையாள்வது என்பதைப் பொறுத்துத் தான் அவர்கள் என்னைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதா இல்லையா என்று முடிவு எடுப்போம் எனவும் கூறினார்கள் யாழி மாவட்ட உதவிப் பொலிளப் அதிகாரியைச் சந்தித்து என்னை அங்குக் கூட்டிச் செல்வதற்கான ஏற்பாடுகள் ஒரு வழக்கறிஞர் மூலமாகச் செய்யப்பட்டது. அந்த வழக்கறிஞர் வீட்டிலும் ஒருநாள் தங்கியிருந்து ஏ.எஸ்.பி யை சந்திப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகம் சென்றேன் முதலில் வழக்கறிஞர் முன்னிலையிலும் பின்னர் தனியாகவும் 30 நிமிடங்களுக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை முக்கியமாக மானிப்பாப் வங்கிக் கொள்ளை சம்பந்தமாகவும் அது பற்றி எனக்கு தெரிந்தவை தொடர்பாகவும் இருந்தது. நான் தெரிந்தவற்றைச் சொன்னேன். அதற்கு அதிகாரி எனக்கு எவ்வாறு இந்த விடயம் தெரியும் என்று கேட்டார் நான் ஈழநாடு, வீரகேசரி பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொணர்டேன் என்று கூறியபோது அவர் சிரித்து விட்டு இனிமேல் விதிகளில் நின்று ஆட்களுடன் கதைக்க வேண்டாம் என்றும் &T,7603013 J) củ6)]]&ó 9,6)jøTLñ செலுத்துமாறும் கூறிவிட்டு எனது வழக்கறிஞரைக் கூப்பிட்டு தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலில் தவறு நடந்துள்ளது என்று என்னைக் கூட்டிக் கொண்டு போகுமாறு கூறினார்
போராளி அந்தளிப்து சுமத்தப்பட்டது
விசாரணையின் பின் நான் எனது கிராமத்திற்கு வந்தபோது என்னைச் சுற்றியுள்ளவர்களால் கிராமத்தில் என்னைப் பற்றிப் பலராலும் பரவலாகப் பேசப்பட்டது. ஒரு சிலர் என்னுடன் தொடர்புகளைக் குறைத்துக் கொணர்டனர். ஒரு சிலர் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள் எனது கல்லூரி மட்டத்திலும் பலர் தாங்களாகவே பல கதைகளை உருவாக்கி என்னைப் பற்றிய ஒரு மாயையை வளர்த்து விட்டார்கள். இதன் பிரதிபலனாக எவரும் என்னுடன் பிரச்சினைப் படுவதில்லை என்னை விட வயதில் மூத்தவர்களும் என்னை மரியாதையாக நடத்தினார்கள் என்னைப் பற்றி வெளியான கதைகளில் ஒன்று எனக்கு வெடிகுண்டுகள் தயாரிக்கத் தெரியும் என்பதும், இதனால் தான் என்னைப் பிடித்தார்கள் என்பதுமாகும். இதில் வேடிக்கை என்னவென்றால் எனக்கு விஞ்ஞானம் ஓடாத பாடம் அதிலும் இரசாயனவியலில் விருப்பமேயில்லை என்பதுதான்.
78ஆம் ஆண்டு காலகட்டத்தில் எனது கல்லுாரியில் எனது வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவனைப் பற்றி கட்டாயம் சொல்ல வேணடும் அவர் தான் ரமேளப் என்று அழைக்கப்பட்ட அற்புதராஜா நடராஜா ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினராகவும் தினமுரசு ஆசிரியராகவும் இருந்தவர் 1999இல் கொல்லப்பட்டவர்
தொடரும்
அந்த முடிவின்படி நான் இரு நாட்கள்

Page 10
இதழ் - 206, ஒக்.22 - 28, 2000
பொலிஸாரின் அட்டகாசம் பொதுமக்கள் காயம்
கடந்த 13.10.2000 வெள்ளியன்று அக்கரைப்பற்று பட்டினப்பள்ளிவாசலில் நடைபெற்ற சம்பவங்களால முழு ஊர் மக்களும் நிலை குலைந்து போயுள்ளனர். வெளி உலகினர் தொடர்புகள் முற்றாகத் துணர்டிக்கப்பட்ட ஒரு நிலையில் அப்பாவிப் பொதுமக்கள் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டே இவ்வராஜகம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தின் கொடுங்கரங்களுக்கு முன்னே நியாயங்களும் மனச்சாட்சியின் குரல் - வளைகளும் நசுக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. என்ன செய்வது என்று எதுவுமே புரியாத குழப்பகரமான மனோநிலையில் ஊரில் மெளனம் நிலவுகிறது. இந்தச் சம்பவங்களின் பின்னணியைத் தெளிவுபடுத்துவதன் மூலமே அது பற்றிய உணர்மையான கருத்தை அறிய முடியும்
அக்கரைப்பற்றினர் கடந்தகால அரசியல் பிர்ைனணி
அக்கரைப்பற்றில் கடந்த காலங்களில் கட்சிசார்பானவர்களிடையே முறுகல நிலையும் தாக்குதல் சம்பவங்களும் இடம் பெற்று வந்தன. இதற்கு முந்திய தேர்தல் காலங்களில் பல சம்பவங்கள் நடந்தேறின. அவற்றில் ஐதேக முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளினர் தொணர்டர்களுக்குப் பங்கி ருந்ததும் வெளிப்படையான உணர்மையாகும் முந்திய தேர்தல் காலகட்டங்களில் நடைபெற்ற சம்பவங்களில் ஐ.தே.கவினரின கையே ஓங்கியிருந்தது. ஆனால், அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அவர்கள் அடக்கி வாசிக்க முஸ்லிம் காங்கிரஸினர் தான பல வேறு
சம்பவங்களின் கதாநாயகர்களாக மாறினர்
நடுநிலையான ஒரு பார்வையாளரின் நோக்கில் இந்த இரு கட்சியைச் சார்ந்தவர்களுள் யாருமே உத்தமர்களுமில்லை, யாரும் யாருக்கும் குறைந்தவர்களுமில்லை.
முஸ்லிம காங்கிரஸினர் ஸதாபக உறுப்பினர்களுள் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய ஐ.தே.க பிரமுகருமான ஜனாப் எம எச் சேகு இஸ்ஸத்தினையும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் அம்பாரை மாவட்ட இணைப்பாளருமான ஜனாப் ஏ எல் அதாவுல்லாஹவையும் சுற்றியே இவ ஆரின் அரசியல் செயற்பாடுகள் நடந்து வருகின்றன. இவர்கள் இருவருமே அணிமையில் கலைக்கப்பட்ட 10வது பாராளுமன்றத்தில் மிகச் சொற்ப காலம் பாராளுமனற உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்கள்
மிக நீணட காலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள யாருமே இல்லாதிருந்த அக்கரைப்பற்றில் இருகட்சியிலும் எம்.பி- கிடைத்ததும் மகிழ்ச்சிப் பிரவாகமும் ஆரவாரமும் கட்சிகளிடையேயான பலப் பரீட்சையும் வெளிப்படத் தொடங்கின. இது சுமுகமான ஒரு சூழ்நிலையை இல்லாமல் செய்ததோடு இரு தரப்பினர் மத்தியிலும் முறுகல் நிலையைத் தோற்றுவித்தது.
13.10.2000 அன்று சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணங்கள்
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் சேகு இஸ்ஸத்தீனின் ஆதரவாளர்கள் ஒப்பீட்டளவில் மெத்தனமாக நடந்து கொணர்டனர். ஆனால், எதிர்த்தரப்பில் குத்தகைக்கு அமர்த்தப்பட்ட குணர்டர்கள் சிலரின் அட்டகாசம் எல்லை மீறுவதாகவும் சகிக்க முடியாதவையாகவும் மாறத் தொடங்கின. ஆட்சியின் பங்காளர் களாக இருந்ததால் இக் குணர்டர்களுக்கு வாகனங்களும் பணமும சாராயமும் மலிவாகக் கிடைக்கத் தொடங்கின. அந்த நன்றிக் கடனை அவர்கள் செவ்வனே செய்யத் தொடங்கினர்
தமிழ்ப் படங்களில் வரும் காட்சிகள்
எதிரணி ஆதரவாளர்களின் வீடுகளில் நுழைந்து
போல இக் காடையர்கள்
அவர்களைத் தாக்குவதிலும் உடைமைகளை அடித்து நொறுக்குவதிலும் ஈடுபடத தொடங்கினர் அதிகார சக்திகளின் செல்லட பிள்ளைகளாக இவர்கள இருந்ததான இவர்களுக்கு கொம்பு முளைத்திருந்தது யாரும் இவர்களைத் தடுக்க முடியாத அனாதரவான நிலை ஊரில் நிலவியது கணர்டியில் அனுருத்த ரத்வத்தையின் மகனின் கும் பல எவவாறு நடந்து கொணர்டதோ ஏறத்தாழ அதையொத்த ஒரு நிலை தான இங்கு நிலவியது. இவர்கள் இரவுகளில் தோன்றி, பகல்களில் காணாமல் போயினர்
13.10.2000 அன்று நிகழ்ந்தவை
13.10.2000 வெள்ளியன்று அக்கரைப் பற்று ஐந்தாம் குறிச்சியைச் சேர்ந்த சலாம் டெய்லரின் வீட்டினுள் இக் குணர்டர்கள் நுழைந்து வீட்டு மதிலைத் துாளிது.ாளாக உடைத்துள்ளனர் ஜன்னல்கள் கண்ணாடிகளை
அடித்து நொறுக்கினர் வீட்டினுள் நுழைந்து
அங்கிருந்த பொருட்களையும் துாளர் தூளாக்கியுள்ளனர் வந்த அனைவருமே மது போதையில் இருந்துள்ளனர் பெணகளையும் தாக்கி அவரது மகளின் தலைமுடியையும் வெட்டியுள்ளனர்.
அக்கரைப்பற்று
ஏற்கெனவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதாயினும் இந்த சம்பவம் மிகப் பாரதுாரமானதாக மாறி, ஊர் மக்களின் ஆத்திரத்தைத் துான டியது. ஏனெனில் இவர்கள் பற்றி பல தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டும் பொலிஎப் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் அதிகாரத்தி லுள்ள உள்ளூர் அரசியல் வாதிகளின் ஆசீர்வாதத்தோடு தான் இவர்கள் இயங்கினர் பொலிஸாரும் அவர்களுக்கு விசுவாசமாகவே நடந்து கொணர்டனர். இக் குழுவில் யார் யார் இருக்கின்றனர். இவர்கள் பகிரங்கமாக தங்கியிருக்கும் வீடு எது என்பன போன்ற விபரங்கள் பொலிஸாருக்குப் பல தடவைகள் சொல்லப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மாறாக இக்குணர்டர்களின் தாக்குதல் உக்கிரமடையத் தொடங்கி
ԱՖ/.
வீட்டினுள் நு5
ഒUTഗ്ര(' 5ഞണ[[|() g|T
வந்த அனைவருே
இருந்துள்ளனர். பெண்
மகளின் தலைமுழுை
சம்பவ தினமாகிய 13.10 2000 அன்று இவர்களது செயல்கள் எல்லை மீறுவதாக இருந்ததால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேணடும் என ஊர் மக்களும் ஐ.தே.க. ஆதரவாளர்களும் வேண்டினர் பொலிஸாரில் நம்பிக்கை இழந்ததால் ஊரின் தலைமை ஸப்தாபனமான அனைத்துப் பள்ளிவாசல்களின் சம மேளனம் இதில தலையிட்டு இவ அடாவடித்தனத்தை நிறுத்த வேணடும் எனப் பொதுமக்கள் கோரினர்
சம்பவ தினத்தன்று இரவு 9.00 மணியளவில் அக்கரைப்பற்றுப் பிரதான வீதியில் உள்ள பட்டினப் பள்ளிவாசலின் முன் ஐ.தே.க ஆதரவாளர்களும் பொதுமக்களும் திரண டு பள்ளிவாசல சம மேளனம் உடனடியாக இக்கும்பலைத் தடுத்து நிறுத்தி கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க

வேணடும் என வேணர்டினர்
அப்போது பட்டினப் பள்ளிவாசல் தலைவரும் அனைத்துப் பள்ளிவாசல்களின் சம மேளனப் பொதுச் செயலாளருமான அக்கரைப்பற்று தேசிய கல்லுரி அதிபரான ஜனாப் அஸிஸப் அவர்கள் அங்கு அழைத்து வரப்பட்டார் கூட்டத்தில் இருந்தோர் "அதான்
பள்ளிவாசலுள்
ரியாட்டம்
('பாங்கு") சொல்லி பொது மக்களை இங்கு அழைக்க வேணடும் என வேணர்டினர் தொழுகை நேரத்தில் மட்டுமே "அதான்" சொல்வது பொது வழக்கமாயினும் ஏதாவது ஆபத்துகள் அல்லது பயங்கரங்கள் நிகழ்ந்தாலும் "அதான" சொல்வது முஸ்லிம்களிடையே வழக்கமாகவுள்ளது. அப்போது பள்ளித்தலைவர் அதான சொல விட பொதுமக்களை அழைத்ததோடு ஊரில் அட்டகாசம் புரியும் குழுவை பொலிஸார் உடனடியாகக் கைதுசெய்ய வேணடும் எனவும் ஒலிபெருக்கியில் அறிவித்தார்.
திடீரென 9.30 மணியளவில் அதான் சொல்லப்பட்டதால் பொதுமக்கள் பலரும் என்னவோ ஏதோவென்று பதறியடித்தவர் களாக பள்ளிவாசல் முன்றலில் கூடினர் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரணடிருந்தனர். அவர்கள் ஒரு
ழைந்து அங்கிருந்த எர் துTளாக்கியுள்ளனர்.
மே மது போதையில்
களையும் தாக்கி, அவரது ՍԱլմ5 676)JC ջԱյ61 6760Th,
குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுவது அப்பட்டமான பொய்யாகும். அங்கு திரண்டிருந்த பொதுமக்களுள் எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர் நடுநிலையான கருத்துடையவர் களும் இருந்தனர்.
அப்போது அங்கு பொலிஸ் வாகனம் விரைந்து வந்தது பொலிஸ் நியாயமாக நடக்காததால் அவர்கள் இதில் தலையிடத் தேவையில்லை பள்ளிவாசல் மூலம் நாம் நடவடிக்கை எடுக்கிறோம் என அங்கு குழுமியிருந்தோர் கூறியதோடு, பொலிஸா ரோடு வாக்குவாதப்பட்டனர். இதனால பள்ளிவாசல் சம்மேளனத்தார் பேசுவதற்கு முன்பே பொலிஸார் திரும்பிச் சென்றனர் ஏறத்தாழ 200 மீட்டர் அளவில் வாகனத்தைப் பின் நோக்கிச் செலுத்தியவாறு பொலிஸ்
பின்வாங்கியது.
அப்போது பள்ளியில் கூடியிருந்தவர்கள் இக்குழுவைக் கைதுசெய்வதற்கான முயற்சிகள் பற்றிப் பேசிய வணிணம் இருக்கையில் வெளியே மின்சாரம் இல்லாததால் பள்ளி வாசலுக்கு முன்னுள்ள விதியில் டயர்கள் வெளிச்சத்திற்காக எரிக்கப்பட்டன. துரத்திலிருந்து அவதானித்துக் கொணடிருந்த பொலிஸார் திடீரென யாரும் எதிர்பாராத வணர்ணம் ஆகாயத்தை நோக்கிச் AJ L " L6) Jiřas, GITITAJ, L, J 677 67f76)JITJF ĉiuj எல்லையை நோக்கி விரைந்து வந்தனர்.
இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த அன்று இரவு அக்கரைப்பற்றில்
மின்சாரம் துணர்டிக்கப்பட்டு ஊரே இருளில் மூழ்கியிருந்தது. தொலைபேசிகள் முற்றாகச் செயலிழந்திருந்தன. பள்ளிவாசலில் மட்டும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெறப்பட்டது. இந்தச் சூழநிலையும் சம்பவத்தை மேலும் பாரதுாரமாக மாற்றியது. ബട് ിട്ടുണ്ണ് ഉച് அதிகாரிகளையோ
வெளி ஊரிலுள்ளோரையோ தொடர்பு கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையில் பொலிவாரின் காடைத்தனம் அரங்கேறியது. பொலிஸாரின் காடைத்தனம்
ஆகாயத்தை நோக்கிச் சுட்டவாறு வந்த பொவிலா பள்ளிவாசல வளவினுள் பலாத காரமாக நுழைய முற்பட்டனர். அப்போது பொதுமக்கள் சிலர் சிதறி ஓடினர் மேலும் பலர் அங்குநின்று பொலிசைத் தடுக்க முயன்றனர் பள்ளிக்குள் நுழையாதீர்கள் இது எங்களது பிரச்சினை நாங்கள் பார்க்கிறோம் எனக் கூறினர். ஆனால் பொலிஸ் கணணிர்ப் புகைப்பிரயோகம் செய்தும் கடுமையாகத் தாக்கியும் அங்குள்ளோரைக் கலைக்க முயன்றது. இதனால் செய்வதறியாது திகைத்த பொதுமக்கள் அல்லோல கல்லோலப்பட்டு சிதறி ஓடினர். துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதால் சிலர் காயத்திற்குள்ளாகினர் பெருமளவு மக்கள் செய்வதறியாது பள்ளிவாசலினுள தஞ சம புகுந்தனர் அப்போது பள்ளிவாசல் தலைவரும் ஊர்ப் பிரமுகர்கள் சிலரும் ஏராளமான பொது மக்களும் பள்ளியுள் இருந்தனர்.
பள்ளிவாசல் தலைவரும் வேறு சிலரும் பொலிஸாரை அமைதியாக இருக்குமாறும் தாம் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாகவும் ஒலிபெருக்கியில் கூறினர் பொலிஸார் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. உடனடியாக பள்ளிவாசலை நாற்புறமும் சூழ்ந்தவர்களாக எல்லோரையும் பள்ளியை விட்டு வெளி யேறுமாறு கூறினர் வெளியேறாத பட்சத்தில் உங்களைச் சுடுவோம்' என துப்பாக்கிகளை முன்னே நீட்டியவாறு அச்சுறுத்தினர். இந்த நிலையில் அச்சமும் திகிலும் அடைந்த மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் மீண்டும் மீணடும் தமிழிலும் சிங் களத்திலும்
ܠܹ

Page 11
பொலிஸாரை பள்ளியுள் நுழைய வேண்டாம் எனக் கேட்கும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. பள்ளித் தலைவரோடு பேச்சுவார்த்தைக்கு வருமாறும் பொலிஸாருக்கு மன்றாட்டமாக அழைப்பு விடுக்கப்பட்டது. துப்பாக்கி முனையில பொதுமக்களை வெளியேறச் சொனினால் யாரேனும் வெளியேறுவார்களா? உயிருக்குப் பயந்த நிலையில ஒடுங்கியிருந்தனர் பலர் குப்புறப் படுத்தவாறு இருந்தனர்.
பள்ளிவாசல் முற்றுகை
பொதுமக கள பள்ளியுள
La aflat gana) முற்றுகையிட்ட பொலிஸார் பொதுமக்களைக் கைதிகள் போல் நடத்தினர் மீணடும் பள்ளியை விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்டது. யாரும் மசியவில்லை. பொலிஸார் பள்ளியினுள் கணணிர்ப் புகையை வீசினர் பள்ளிவாசலினுள் துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்பட்டது. இந்த அசிங்கமான செயல் சிறிது நேரம் நீடித்தது. 'பொலிஸாரே எங்களது புனித ஸ்தலமான பள்ளிவாசலினுள் சப்பாத்துக் காலகளோடு நுழைய வேணடாம்' என திருமிபதி திரும்ப ஒலிபெருக்கியில் மன்றாட்டமாகக் கேட்கப்பட்டது. ஆனால் எதையுமே சட்டை செய்யாமல் அவர்கள் தமது அட்டகாசத்தைத் தொடர்ந்தனர்.
தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்ட கணிணிர்ப் புகையைத் தாங்க முடியாமல் பொதுமக்கள் பள்ளியை விட்டும் விரணர் டோடினர் அப்படி வருவோரை துப்பாக கி
முனையில பள்ளிவாசல்
வளவினுள் குந்தியிருக்குமாறு பொலிஸார் அச்சுறுத்தினர் பொலிஸின் கைக்குள் தாம் அகப்பட்டுக கொணர்ட்தை உணர்ந்த இவவப்பாவிகள்  ெச ய வ த ற | ய ர து
திகைத்தவர்களாக தமது உயிருக்கு அஞ்சியவர்களாக இருந்தனர். அப்போது அவர்கள் (2) U ITaf7 GUTT UT IT aj
நையப்புடைக்கப்பட்டனர்.
பொலிஸார் சப்பாத்துக் கால்களோடு பள்ளியில் நுழைவதையும் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதையும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட ஒருவர் வீடியோவில் பதிவு செய்தார். இதை அவதானித்த பொலிஸ் விடியோ கெசற்றைத் தருமாறு கேட்டது. ஆனால் அதை யார் செய்தார் என்பதை அங்கிருந்த யாருமே காட்டிக் கொடுக்க வில்லை வீடியோ கெமராவும் கெஸற்றும் பின்னர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. பொதுமக்களிடம் இருந்த ஒரேயொரு ஆதாரமாகிய அதுவும் பலாத்காரமாகப் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.
இந்த வீடியோ கெமராவைத் தராத வரையில் அங்கிருந்த யாரையும் விடுதலை செய்வதில்லை எனக் கூறப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட ஒரு சிலர் பொலிஸாரோடு தாம் அப்பாவிகள் கட்சி ஆதரவாளர்களல்ல எனக் கூறினர். ஆனால் பொலிஸ் அதை அலட்சியம் செயதது. பொலிஸாரின் பிடியிலிருந்தோருள் 28 பேர் எழுமாற்றாகத் தெரிவு செய்து கைது செய்தனர். அவர்களது சேட்டைக் கழற்றி கிரிமினல்கள் போல் கைகள் பின்னால் கட்டப்பட்டு அடித்து உதைக் கப்பட்டனர் பின்னர் பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்கள்
கைதாகியோருள் மாணவர்கள் அரசு உத்தியோகத்தர்களும் அடங்குவர் இவர்களுள் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எல்லாக EL AFACO ULI சேர்ந்தோரும் உள்ளடங்கி யிருந்தனர். அன்று அங்கு கூடியிருந்தோர் ஒரு கட்சியைச் சார்ந்தவர்களல்ல, எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த பொதுமக்களும் தான் என்பதற்கு இது மிகச் சிறந்த ஆதாரமாகும்
இவர்களைக் கைது செய்து ஏனைய பொதுமக்களை துப்பாக்கி முனையில் வைத்திருந்தபோது பள்ளிவாசல் தலைவரும் இன்னொரு பிரமுகரும் பொலிஸாருடன் பேசி ബ
அப்போது பள்ளிவாசல் தலைவரை ஒரு பொலிவம் உத்தியோகத்தர் தாக்கியுள்ளார் அவருக்கு துபாஷண வார்த்தையால் ஏசியுள்ளனர் பொதுமக்கள் தாக்கப்படுவதைச் சகிக்க முடியாத பள்ளித் தலைவர் அங்கு அழுததாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது பொலிஸார் ஐ.தே.க முன்னணி ஆதரவாளர்கள் அடங்கிய சிலரது பெயர்களை வாசித்து அவர்களை அழைத் துள்ளனர். ஆனால் அப்படியான யாருமே அங்கு இருக்கவில்லை. சம்பவ இடத்துக்கு அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விரைந்து வந்தார். அவரது தலையீட்டை அடுத்து பொதுமக்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சப் இன்ஸ்பெக்டரும் முஸ்லிம்கள் என்பது மனவேதனைக்குரிய உணர் யாகும்
அக்கரைப் பற்று பட்டினப் பள்ளி வாசலினால் குர்ஆன் மனையிடம் ஒன்றும் நடாத்தப்படுகின்றது. இது பள்ளிவாசலுக்கு அருகில் உள்ளது இதனது கதவையும் பொலிஸார் உடைத்துள்ளனர். அங்கிருந்த இருவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவதினத்தன்று கைது செய்யப்பட்ட 28GB மறுநாள் விடுவிக்கப்படுவர் என பள்ளித்தலைவரிடம் பொலிஸ் அத்தியட்சகர்
உறுதியளித்தார் ஆனால் அவர்கள் தற்போது
அரசியல்வார்களின்
மட்டக்களப்பில் மரியவில் வைக்கப் பட்டுள்ளனர் பொலிஸாரைத தாக்க முயன்றதாக அவர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது அவர்களுள் அதிகமானோர் ஏதாவது அபாயம் நிகழ்ந்து விட்டதோ என அறிய வந்த அப்பாவிகள் இன்று அவர்களைப் பணயம வைத்து பொலிஎம் ஊர்மக்களோடு விளையாடுகிறது.
சம்பவ தினத்தன்று பள்ளியில் பொது மக்கள கூடியதன் நோக்கமே ஊரில் வன்முறையில் இறங்கிய குழுவைக் கைது செயய வேணடும் எனக் கேட்கத்தான் ஆனால் இன்று அப்பாவிப் பொதுமக்களை எப்படி விடுவிப்பது என்று தெரியாமல்
எல்லோரும் திணறுகின்றனர் அரசியல்
வாதிகளின் பாதுகாப்பில் இருக்கும் கும்பல் இப்போது மறைந்திருந்த வேடிக்கை பார்க்கிறது.
சம்பவ தினத்தன்று பள்ளியில் பொதுமக்கள் கூடியிருக்கையில் இக்குணர்டர்கள் ஊரின மற்றொரு புறம ஒரு ஐ தே.க ஆதரவாளரின் விட்டில் நுழைந்து சுட்டனர். அவரது காலில் குடுபட்டு அவர் மயிரிழையில் ചിട്ടിണി ബ് - ബ
 
 

இதழ் - 206, ஒக்.22 - 28, 2000
கொட்டம் அடங்காமலேயே இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
விெவரரினர் பெயர் குற்றச்சாட்டுகள்
இப்போது அக்கரைப்பற்று மக்கள் தமது பொலிஸ் நிலையத்தையும் தம்மையும்
தாக்கவே பள்ளியில் ஒன்றுகூடியதாக பொலிவப்
கூறுகிறது. பள்ளியில் ஒருவர் துப்பாக்கியால் தம் மைக் குறிபார்த்ததாகக் சொல்கின்றனர் பள்ளியுள் தாம் பார்த்ததாகக் கூடச் சொல்கின்றனர் பள்ளியுள்தாம் கஞ்சா
SIG I A
இருந்து கைப்பற்றியதாகக் கூட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சொல்லியிருக்கிறார் பொலிளப் வாகனத்தையும் பொதுமக்கள் உடைத்தார்களாம். இவற்றைப் பார்க்கிற போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தமிமிடம அதிகாரம் இருப்பதால் எவ்வாறான குற்றச்சாட்டையும் தாம் சுமத்த முடியும என இவர்கள கருதுகின்றனர் போலும் ஆனால் அசத்தியம் தன் பலனை என்றோ ஒருநாள் அனுபவித்தே
*J
பாராளுமன்ற உறுப்பினரினர்
για αργή αγροί αση 7
இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டி
நக்கையில் ஊரில் ஒரு பா உறுப்பினர் இருந்திருக்கிறார். ஆனால் அவர் பள்ளியுள் இதில் லையிடவில்லை இங்குதான இவரது நேர்மை வெளிப்படுகிறது என பொதுமக்கள்
பாலிஸ் நுழைந்த போது கூட
பசிக் கொள்கின்றனர் என்னதான் கட்சி வறுபாடுகள் இருந்தாலும் பொலிஸை எளியில் நுழைய விடாமல் தடுக்கும் அதிகாரம் அவரிடம் இருந்தது. ஆனால் இதை
யாரிடம் சொல்லி அழுவது?
புத்தளம பள்ளியில் பொலிஸார் கட்டபோது அதைக் கனடித்துப் பேச பாராளுமன்றத்தில் ஒரு முஸ்லிம் எம்பி இருக்கவில்லை என்று பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் அக்கரைப்பற்று பள்ளியுள் பொலிஸ் நுழைந்து
Επι η
போது
வாளாவிருந்தார்கள் இந்த முரண்நகையை என்னவென்று சொல்வது?
ஊடகங்களினி நாடகம்
அக்கரைப்பற்று சம்பவம் தொடர்பாக வெளிவந்த செய்திகள் அநேகமானவை உணர்மைக்குப் புறம்பானதாகவே இருந்தன. 15.10.2000 விரகேசரியினர் முனர் பக்கச் செயதியில் ஐதேக குழு மோதலில பொலிஸாருக்குக் காயம் என்று எழுதப் பட்டுள்ளது சக்தி செப்தியில் அம்பாரை பொலிஸ் அத்தியட்சகர் லுகொடையை ஆதாரம் காட்டி பொலிஸாருக்குக் காயம் என்று சொல்லப்பட்டது. இவர்களது பிராந்திய நிருபர்கள் கணிணைக் கட்டிக் கொண்டா நிற்கிறார்கள்? அதிகாரத்திற்கு வால் பிடிக்காமல் நியாயங்களுக்காகப் பேசுவதாகச் சொல்லும் இவர்களது பத்திரிகா தர்மம் எங்கே போனது? 15.10.2000 தினகரனும் மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தினக்கதிரும் தான் உணர்மையை எழுதின.
ஹர்த்தால் தினத்திற்கு மறுநாளும் 16.10.2000 அன்றும் அக்கரைப்பற்றில் இரு நாட்கள் ஹர்த்தால் அனுஷிடிக்கப்பட்டது. அம்பாறை பொலிவம் அத்தியட்கருடன் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனப் பிரதிநிதிகள் நடாத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து விட்டது பாராளுமன்றத்தில் பேசி ஏதேனும் நடக்குமா என்று தெரியவில்லை. இப்போது பள்ளிவாசல்
# ID | | 6 |
கழுவப்பட்டு மீணடும் தொழுகை நடை பெறுகிறது.
தர்வு என்ன?
இந்தப் பிரச்சினையில் கைதாகியுள்ள அப்பாவிகளின் எதிர்காலம் என்னவென்பது இன்னும் புரியாத புதிராக இருக்கிறது
இத்தனையும் நடந்தும் யாருக்கும் இது பெரிய
பிரச்சினையாகக் கூடத் தெரியவில்லை. இறுதியில் நிலைமை பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்பது போலாகி விட்டது.
ஆனால் ஒன்று மட்டும் உணர்மை அநியாயக்காரர்கள் யாராக இருந்தாலும் அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்தே தீர்வார்கள் மக்கள் புனிதமாக மதிக்கும் ஒரு வணக்களப்தலத்துள காடைத்தனங்களையும் கர்ைணிர்ப் புகையும் துப்பாக்கிப் பிரயோகத் தையும் செய்தவர்களை எப்படி மன்னிப்பது? இன்றும் அதே பொலிஸார் அக்கரைப் பற்றில் வலம் வந்து கொணர்டிருக்கிறார்கள் கட்சி அரசியலின் பொறியில் அப்பாவி மக்கள் அகப்பட்டது தான் மிகப்பெரும் சோகம் இதை யாரிடம் சொல்வி அழுவது? அரசியல்வாதிகள் மக்களுக்குச் செய்யும் சேவைக்கு இது நல்ல உதாரணம்
O

Page 12
இதழ் - 206, ஒக்.22 - 28, 2000 მქმზ
- (Bh|I.6056)|Td||||TB60
ன எழுத்துக்களை ஞாபகப்படுத்தும் ஆங்கில எழுத்துக்களைக் கொணர்ட கையொப்பத்தை ஒவியங்களின் பொருத்தமான மூலைகளில் காண முடியும் சில வேளைகளில் கையொப்பம் மேலிருந்து கீழாகவும் இடப்பட்டிருக்கும் மேற்குறிப்பிட்டவாறு கையொப்பம் இடுபவர் யாரென நீங்கள் நிச்சயமாகக் கேட்பீர்கள். அதற்குரியவர் மாற்கு என்ற பெயரைக் கொண்ட ஒரு ஒவியர்
இவரின் கையொப்பத்திலிருந்து ஒவியத்தையோ ஒவியத்திலிருந்து இவரின் கையொப்பத்தையோ பிரிக்க முடியாதவாறு அவை இரணடும் ஒன்றையொன்று இட்டு நிரப்பும் வகையில் அமைந்திருப்பது ஓர் உணர்மையாகும்.
ஓவியர் மாற்கு
põlluÜ ÕIGULD50
வயிறு, குதிரையின் முகம், அதன் வயிறு அதன் பிற்பகுதி இவைகளும் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் ஒத்துப் போகும் அம்சங்களாகும்
இந்த அம்சங்களில் நாம் மாற்க்குவைக் காண முடியும் மாற்குவில் இந்த
ஒரு ஆன்மீகப் பு
கருத்தை வெளிப்படுத்துவதற்கு இன்ன ஊடகம் தான் தனக்கு வேணடும் அந்த ஊடகம் இல்லாவிடில் வெளிப்படுத்துவது கடினம் என அவர் ஒரு போதும் சொல்லியதில்லை. சாதாரண பேப்பர்கள்
போத்தல்கள் இந்தியன் மை, நீர் வர்ணம் சோக் வர்ணம் ஒயில் வர்ணம், கம்பிகள் அலுமினியத் தகரங்கள் துாள் வர்ணங்கள் கழிவுக் கடதாசிகள் ஒட்டுப் பலகைகள் அச்சடித்த படங்கள் இவை எல்லாவற்றுடனும் அவருக்குப் பரிச்சயம்
உணர்டு
வழமையில் சற்று வித்தியாசமான முறையில் அவரின் உருவங்கள் இருந்தன. மனித உருவங்களைப் பொறுத்தவரையில் உள்ளார்த்தமாக உடற் கூற்றியல் அம்சங்கள் இருந்தாலும் வெளிப்படையாக மிகைப்படுத்தல்கள் சில எப்போதுமே இருந்து கொண்டிருந்தன.
கைகளின் திரட்சி கால்களின் திரட்சி மூக்கு கணிகள் வயிறு இப்பகுதிகள் எப்போதுமே துருத்தமாகத் தெரியும் பகுதிகளாகும் வளை கோடுகளை அதிகம்
பயன்படுத்துவார். இந்த வளைகோடுகளை அவர் அனுபவித்தே வரைகின்றார் என்பது கோடுகளின் போக்கைக் கொணர்டே புரிந்து
கொள்ள முடியும் எருதின் ஏரி, அதன்
அம்சங்கள் இருக்கின்றன எனக் கூறினாலும் அதுவும் பொருந்தும்
மேற்கூறப்பட்ட விடயங்களே மாற்க்குவின் பாணியைத் துலக்கமாகக் காட்டும் பகுதியாகும் அதிகமான விவரிப்புகள் நவீன ஒவியத்தைப் பொறுத்தவரை தேவையற்ற ஒன்றாகும். இதற்கமைய விவரிப்புகளில் அதிக நேரத்தை அவர் செலவிடுவதில்லை.
உதாரணமாகக் குந்தியிருக்கும் பெண ஒருத்தியைக் காட்டுவதற்கு இரணடு ஒடுக்கமான
வளைகோடுகள்
பிரதானமானவையாகும் இங்கு சேவை மடிப்புகள் தேவையற்றதொன்றாகி
விடுகின்றன. இதன் பின்பே முகமும் கைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன
இவற்றைவிட வேறு வேறு சந்தர்ப்பங்களில் எவை அல்லது எது முக்கியமோ அதை அல்லது அவற்றை எப்படிக் காட்ட வேணடுமென்பதை நன்கு விளங்கிக்
(...) || 300 L
கலைஞராக அவர் இருந்துள்ளார்
இவரின் ஓவியங்களில்
(FITSITT 600TLDIT60 விடயங்களே கருட பொருள்களாக அமைகின்றன.
2-5 TJ 600TLDITd நாய்கள் Jodi GOLLll Gij காவடியாட்டம் நாதஸ்வரசு கலைஞன் நடனமாடும் பெண சிவநடனம் இத் தலைப்புக்களைக் கூறலாம்
இவை சாதாரண தலைப்புக்களாக
இருந்தாலும் மாற்குவின் விநோத
 
 
 
 
 

வடிவமைப்பிலும், உருவங்கள் ஒழுங்கு படுத்தப்பட்ட விதத்திலும் முன் செல்லும் வர்ணப் பிரயோகத்திலும் இவை எம்மைப் பார்க்கர் சொல்லுபவையாகவே எப்போதும் இருக்கின்றன.
தட்டையான நிறப்பிரயோகம், ஒளி
நிழற்பிரயோகம் கழுவல்முறை, நிறப்பேப்பர் வெட்டுச் சித்திரங்கள் எனப் பலமுறைகளைப்
பரீட்சார்த்தமாகச் செய்து பார்த்துள்ளார்.
சித்திர ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்பும் ஓயாது மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்திக் கொணடிருந்தார் ஆர்வம் உள்ளவர்கள் அங்கு போய்க் கற்கலாம் அந்த வகுப்புக்கள் இலவசமாகவே நடந்தன. அவரின் குருநகர் வீட்டில் எப்போதுமே மாணவர்கள் துாரிகைகளுடன் நிற்பார்கள் மாணவர்கள் இல்லாத வீடாக அந்த வீடு ஒரு போதும் இருந்ததில்லை. யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற கல்லூரிகள் இரண்டு அவருக்குப் பெருமதிப்புக் கொடுத்து வைத்திருந்தன. ஒன்று ஹாட்லிக் கல்லூரி மற்றது
ILLIGJITLD
i
இந்துக் கல்லூரி தற்காலிக
கொக்குவி
ஆசிரியர்கள் போல் அல்லாது தொழிலுக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்
எனக் கூறின் அது பொய்யாகாது.
தாம் வரைந்து கொணடிருப்பதும் மற்றவர்களுக்கு வரைவதற்கு வழி
காட்டுவதும் மாற்குவின் ஆன்மீகப் பயணமாக இருந்துள்ளது. இத் திருப்தியே அவரின் வாழ்வாகவும் இருந்துள்ளது.
முழு மரபு ஓவியராக இல்லாமலும், முழு நவீன ஓவியராக இல்லாமலும் அவர் இருந்துள்ளார் உள்ளதைத் தேவை கருதி சற்று மாற்றித் தனது பார்வை இதுதான் எனப் பல படைப்புக்களைப் படைத்துள்ளார். தனது பாணியில் இருந்து அவர் விலகவில்லை.
யாழ்ப்பாணத்துப் போர்ச் சூழல் காரணமாக மன்னாருக்கு இடம் பெயர்ந்து சென்றார் நோயின் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார். தமது 67வது வயதில் அவர் எம்மை விட்டுப் பிரிந்தார்.
மாற்கு என ஆங்கிலத்தில் வீச்சான நேர்கோட்டுத் துணர்டங்களைப் பயன்படுத்தி எழுதும் கை ஓய்ந்துவிட்டது. இறப்பு எல்லோருக்கும் நிச்சயமானது. இறந்த பின்பும் அவரின் படைப்புக்களும், நீணட மாணவர் பரம்பரையும், சுவடுகளாக இருந்து அவரை எப்போதும் ஞாபகப்படுத்துவனவாகவே இருக்கும்.
O
புலிகள்.
யுத்த நிறுத்தம பேச்சுவார்த்தை, மூன்றாந்தரப்பு மத்தியஸ்தம் என்றவாறாக - விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டோடு நேரடியாக முரணர்படாத விசயங்களை வலியுறுத்தும் கூட்டணி, காங்கிரஸ், ரெலோ, ஐ.தே.கட்சி என்பன வடக்கில் வெற்றி பெற்றுள்ளன. ஈ.பி.டி.பி. இதற்கு விதிவிலக்கு ஆனால், ஈ.பி.டி.பி.யின் வெற்றியும் விதிவிலக்கானதே என்பதைக் கவனிக்க வேணடும்
ஆனால், கிழக்கில் வென்றவர்களைப் பார்ப்பின் மேற்சொன்ன விடயங்களுக்காகவன்றி அன்றாடப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் விதத்திலும் அபிவிருத்தி உத்தியோகம் போன்ற விடயங்களும் வாக்குகளைக் கூட்டணியிலிருந்து பிரித்து எடுத்துள்ளன. காங்கிரஸ், ரெலோ போன்றவை இது விடயத் தில் அறவே கைவிடப்பட்டிருக்க, ஐ.தே.க. ஆட்சிக்கு வரலாம் என்ற நம்பிக்கையிலேயே அங்கும் தமிழ் வாக்குகள் தாராளமாகச் சென்றுள்ளன. திருமலை நகர வாக்குகள் இந்தப் போக்கினை ஊர்ஜிதப்படுத்தின.
"புலிகள் மீணடும் வருவார்கள்" என்ற எணர்ணம் யாழ் மக்கள் மத்தியில் முற்றாகவே அற்றுப்போய்விடவில்லை. எனவே அவர்கள் மிகக் கவனமாகவே காலடி வைத்திருப்பார்கள் அபிவிருத்தி உத்தியோகம் என்ற வலைகள் ஈ.பி.டி.பிக்கு யாழில் தீவுப்பகுதி தவிர்ந்த ஏனைய இடங்களுக்கே பயன்பட்டிருக்கும் எனலாம். ஆனால் கிழக்கில் உள்ள நிலைமையோ வேறு பாரிய இழப்புகளையும் மனித அழிவுகளையும் எதிர்கொள்ளும் சமூகமென்றளவில் ஒரு யுத்த சூழ்நிலையில் 'தப்பியொட்டி" உயிர்வாழ்தல் எப்படி என்பதே இங்குள்ள மக்களின் முதன்மைப் பிரச்சினையாகும் மறுபுறத்தில் தலைநகர தமிழ் வாக்காளர்கள் "அம்மாவுக்கு ஒரு பாடம்" என்பதில் குறியாக இருப்பவர்கள். இதற்கெனவே ஐ.தே.கட்சியை நாடுபவர்கள்
எனவே வாக்களிப்பின் போக்கையொட்டி விசனப்படுவதற்கு எதுவுமிலலை என்பதே எனது முடிவாகும். ஏனெனில் இம்முறை வாக்களிப்பு பற்றி சரிநிகளில் ஏற்கெனவே நான் குறிப்பிட்டதைப் போல "எதுவுமே நடக்கப்போவதில்லை" என்ற நிச்சயத்துடன் வாக்களித்தவர்கள் தமிழர்கள். இது இனப்பிரச்சினையைப் பொறுத்தளவில்தான் நான் கூறியது. ஆனால் தத்தமது சொந்த அலுவல்களைப் பார்ப்பதற்கு ஒரு எம்.பி.யின் உதவி வேண்டுமே அதுவும் யுத்தச் சூழலில் வாழும் தங்களது "உயிர்ப்பிரச்சினைக்கு" உதவ யாரால் முடியும் என்றால் கட்டாயமாக அது பெரிய கட்சிகளுடன் தொடர்புள்ளவர்களாலேயே முடியும் என்ற முடிவுக்கு வடக்கு - கிழக்கு வாக்காளார்கள் தத்தம் நெருக்கடிகளுக்கு ஏற்றவகையில் வந்துளனர். ஆனால், இதனை இனப்பிரச்சினை பற்றிய அவர்களது கொள்கை வழி முடிவு என்று கொணர்டு நாம் குழம்பவேணர்டியதில்லை. மறுவார்த்தையில் சொல்வதானால் இனப்பிரச்சினை வேறு அதற்கான தீர்வு விசயம் என்பது வேறு இலங்கைப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் என்பது வேறுவிடயம் என்றே தமிழ் வாக்காளர்கள் கருதுகின்றார்கள் இதனைத் தவறெனக் கூற 61 60/60/T6Ս (Մ)ւգ ԱIIIց/: Ο
Los fest.............
ஒன்றிரணர்டு "சோர்ட் ஈட்" துணர்டுகளுக்கும், ஒரு கிளாஸ் கசிப்புக்கும், ஒரு செம்மஞ்சள் தாளுக்கும், இலவச சவாரிக்கும், பொது மக்களின் வாக்களிக்கும் ஜனநாயகத் தார்மீக உரிமையைப் பலியாக்கித் தமது கீழ்த்தரமான அரசியல் இலாபங்களுக்குப் பலியாக்கிப் பறித்துவிட முடியாது என்பது மிகத் தெளிவாகவே உணர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தங்களை இளிச்சவாயர்கள் என்று இனியும் கட்சிக்காரர்கள் என்று தப்புக் கணக்குப் போடக்கூடாது என்பதையும் இந்த வாக்காளப் பெருமக்கள் நன்றாகவே காட்டிவிட்டார்கள் என்று சில ஏஜண்டுகள் கொதிப்புக்கு மத்தியில் கூறி வருகின்றார்களாம்.
Ο

Page 13
  

Page 14
இதழ் - 206, ஒக்.22 - 28, 2000
முதலாவது பகுதி
பருத்தித்துறை ரியூட்டரி மாணவி கமலம் கொலை வழக்கு பற்றின புதினங்கள் நியூஸப்பேப்பருகளில் அமளியாக வந்துகொண்டிருந்த ரைமில எங்கட அக்காச்சியை யாழ்ப்பாண ரவுணுக்கு ரியூசனுக்குப் போக வேணடாம் எணர்டு சொல்லி வீட்டில மறிச்சுப் போட்டினம் சாப்பிடமாட்டன் ஞாயிற்றுக்கிழமை பூசை காணப் போக மாட்டன் எணர்டு அடாத்துப்பணிணிக் கொண்டிருந்த அக்காச்சி ஒருநாள் கொஞ்சம் தெமறோன் மருந்தைக் குடிச்சுப் போட்டு தனக்கு மேலால் ரெணர்டு காவோலையையும் இழுத்துப் போட்டு மூடிக் கொண்டு தோட்டக்காணிக்குள்ள படுத்திற்றா அக்காச்சியை இந்தக் கோலத்தில கண்ட நான் அர்ச்சிட்ட சிலுவை அடையாளத்தால எங்கட சத்துருக்களிட்டயிருந்து. எணர்டு செவம் சொல்லிக் கொணர்டே ஓடிப்போய் அம்மாவிட்டச் சொன்னன்.
கார் பிடிச்சு அக்காச்சியை பெரியாளப்பத்திரிக்கு கொணர்டுபோனம் டொக்ரர் அக்காச்சிக்கு கன்னம் கன்னமாய் போட்டு அடிச்சான் வாய்க்குள்ள மூக்குள்ள றபர் பைப்புகளை விட்ட கங்காணி, முழங்காலால அக்காச்சியின்ர நெஞ்சிலும் வயித்திலும் இடிச்சான் தற்கொலை செய்ய முயற்சித்ததுக்காக அய்நுாறு ருவாய் குற்றக்காசும் கட்டிப் போட்டு அக்காச்சியை விட்ட கூட்டிக் கொண்டு வந்து விசாரிச்சால் அக்காச்சி அவவிலும் பதின்மூண்டு வயசு முப்பான ரியூட்டிரி வாத்தியோட கதைக்கிறாவாம். பிறகு அக்காச்சி அந்த வாத்தியாரையே கலியாணம் முடிச்சா வாத்தி பிறகும் பிறகும் ரியூட்டறியில பெட்டையளோட சேட்டை விடுறதெணர்டு சொல்லி வாத்தியாரை வேலையால நிப்பாட்டிப்போட்டினம் வாத்தி காலம்பிறக் கள்ளு பின்னேரக் கள்ளு, காய்வெட்டிக் கள்ளு நாலாங்கட்டைக்கள்ளு எணர்டு குடிச்சுக் குடிச்சு றோட்டு றோட்டாயப் விழுந்தெழும்பித்திரிய அக்காச்சி சவுதிக்கு கவுளப்மேட்டா வேலைக்குப் போனா
அக்காச்சி சவுதிக்குப் போனநாள் தொட்டு பின்னேரக் கையானால் வாத்தி நிறை தணிணியில வந்து எங்கிட வீட்டுப் படலையை உலுக்கி உலுக்கி "நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு போனாளாம். மானங்கெட்ட குடும்பம், ரோசங்கெட்ட குடும்பம், விட்டு வாங்கிக்குடுப்பம்." எணர்டு குளறிக்கத்தி அட்டகாசம் செய்வார். அந்தத் துணர்டுக்குள்ள தான் நான் முன்னம் முன்னம் பென்ரர் கட்டத்தொடங்கினது. பென்ரர் தெரியக் கூடியதாக சாரத்தை துாக்கி சணடிக்கட்டும் கட்டிக் கொண்டு அக்காச்சி சவுதியிலையிருந்து அனுப்பியிருந்த யப்பான் உருளோசையும், வலுகவனமாய் கையில இருந்து கழட்டி "இதக்கொஞ்சம் பிடியணை" எணர்டு அம்மாவிட்ட குடுத்துப் போட்டு றோட்டுக்கு ஏறி வாத்தியாரின்ர நெஞ்சிலும் மூஞ்சியிலும் பாய்ஞ்சு காலால உதைப்பன் ஒரு உதைக்கு வாத்தியார் மூணடு கரணமடிச்சு விழுவார். ஒருநாள் நான் வாத்தியாரை றோட்டில விழுத்தி அவற்றை நெஞ்சில காலால ஒரு தட்டுமறிப்பு பூட்டுப் போட்டன் அம்மா அந்த வெறிகாரன விடு ராசா எணர்டு என்னைக் கும்பிட்டு மணர்டாடிக் கேட்ட பிறகு தான் வாத்தியை விட்டனர்.
இப்ப மகள் பெரிசா வளர்ந்து போட்டாள் எணர்டு சொல்லி அக்காச்சி சவுதிக்குப் போறதில்லையாம். ஆனால், வாத்தியாரின் அட்டகாசமும், கொஞ்சமும் குறையபில்லையாம் நாட்டுப்பிரச்சினை அதைவிடப் பெரிய பிரச்சினையாக வாத்தியாரின்ர பிரச்சினை, எல்லாத்தையும் கணக்கில எடுத்துக் கொண்டு அக்காச்சி பெட்டையையும் கூட்டிக்கொண்டு இந்தியாவுக்கு வள்ளத்தில போகப்போறதா கடிதம் போட்டா அக்காச்சியின்ர பெட்டையை இந்தியாவில இருந்து நான் பிரான்சுக்கு கூப்பிடுறதாய் அக்காச்சிக்கு மறுமொழி அனுப்பியிருந்தன். இதுக்கு கொஞ்சநாள் செல்ல வாத்தியாரிட்ட இருந்து எனக்கொரு லெற்றர் வந்தது.
அன்பும் பட்சமுமுள்ள மச்சானருக்கு எல்லா சுகத்தையும் கொடுக்குமாறு உத்தரிய மாதா தாயை வேணடிக் கொண்டு உமது அத்தார் கணணிரில் தொட்டு எழுதும் கடிதம், உமது அக்காவும் நானும் பதினேழு வருடங்களாய் மேடையேற்றி வந்த நாடகத்தின் கடைசிக்காட்சி போன மாசம்
மேடையேறியது. இந்த நாடகத்தை இயக்கிய புத்திசாலி டைரக்டர் யார்
P-LD57 மருமகளையும் .¬ܡܛܠ ܐ உமது அக்கா தாஸி அபாராஞ்சி தன்னைப் போலவே வேசையாடித் திரிய என்னிடமிருந்து பிரித்துக் கொணர்டு ஓடி
விட்டாள். நான் மீண்டும் குடிக்கத் தொடங்கி விட்டேன்.
என்பதை எனக்கு அறியத் தரவும்.
*
அம்மாவுக்கு ஒரு பொட்டு அப்பாவுக்கு ஒரு பொட்டு அத்தானுக்கு ஒரு பொட்டு அக்காவுக்கு ஒரு பொட்டு
ஆனால் மனைவிக்கு பொட்டு இல்லை. நான்
கூடிய சீக்கிரம் என் 2.
மனைவிக்கு Á
பொட்டம்மான் பொட்டு
606). ILGL16t
இப்படிக்கு D-LD57 அத்தானார்.
LOTT,
ஆரோக்கியராஜா (முன்னாள் தமிழ்
ஆசிரியர் விக்கினா கல்வி நிலையம்) 1983ஆடிக் கலவரத்தில வீடுகளையும் கடைகளையும் கொள்ளையடிச்சவங்கள் அணர்ணர் வேலைசெய்த வி.என்.ஆர். புகையில கொமிசன் வியாபாரம் நடந்த செக்கட்டித்தெருவ கொள்ளையடிக்க கொஞ்சம் களப்ரப்பட்டாங்களாம். முதலாளிமாரெல்லாம் போட்டது போட்டபடி ஒடிப்பறிஞ்சுவிட பொடியள் தரவளியள் கொஞ்சம் நிண்டு பிளேன் சோடாப் போத்தல் எறிஞ்சு அடிபட்டாங்களாம். இந்த அலக்கு மலக்குக்க அணிணர் காசுப்பட்டறையில கையை விட்டிருப்பேர் எணர்டு நினைக்கிறன்
 
 
 
 

罗
அடிச்ச காசை ஏஜென்சிக்குக் கட்டி அடுத்த கிழமையே அணர்ணர் பிரான்சுக்கு பிளைட் ஏறியிற்றேர்.
எல்லாம் முடிய முதலாளி நாரந்தனை குசைப்பிள்ளையண் அவன்ர கோளையாக்களோட எங்கட வீட்டுக்கு வந்து அணிணரைத் தேடினான். அணர்ணர் களவெடுத்துக்
சீவிக்கிற இம்மட்டுக் காலத்தில மூணர்டு தரம் மட்டும் அணர்ணற்ற வீட்டுக்குப் போய் போன கையோட திரும்பி வந்திருக்கிறன். நான் இருக்கிற பரிஸ் சிற்றியில இருந்து ஒரு எழுவது எண்பது கிலோமீற்றருக்கு அங்கால அணர்ணற்ற குடும்பம் இருந்தது. அந்த ஏரியாவில தமிழ் ஆக்கள் வலு
கொண்டு வந்த காசு எங்க? எணர்டு கேட்டு வெருட்டினான். அணிணியையும் அப்ப ஒரு வயசுக் குழந்தையாய் இருந்த ரதியையும் மாஞ்சுப்போட்டு மறியல் வீட்டில அடைக்கப் போறதாய் சொன்னான். இப்படியான
காலத்தில தான் நான் இயக்கத்தில சேர்ந்தனான். நான் கொம்பனியில இருந்த காலத்தில அணர்ணர் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தேர்
இயக்கமெல்லாம் பொய்
வேலை நீஇயக்கத்துக்குத் துண்டு
C குடுத்துப் போட்டு பிரான்சுக்கு ്പ് வா. நான் காசு அனுப்புறன் ୫ எணர்டு எழுதியிருந்தேர்நான்
அணர்னியிட்ட உங்கட புரியன் வெளிநாட்டுக்கு கோப்பை கழுவப் போனால், கோப்பை கழுவுற அலுவலைப் பார்க்க
வேணும் அதை விட்டுப்போட்டு விடுதலைப் போராட்டத்தை விமர்ச்சிக்கிற வேலையள வைச்சுக் கொள்ள வேணர்டாமெணர்டு உங்கட புரியனுக்கு மறுமொழி எழுதிப்போடுங்க எணர்டு சொல்லிப் போட்டுப் போட்டன் ரதிக்கு ஒரு ஏழு வயசு இருக்கேக்க அணிணியும் ரதியும் அணர்ணரிட்ட பிரான்சுக்கு போய் அணிணி மட்டும் எனக்கு ஒரு பிறந்தநாள் கார்ட் போட்டா அணிணி அடுத்த கார்ட் போடுறதுக்கு முன்னம் நான் பிரான்சுக்கு வந்திற்றன். நான் பிரான்சுக்கு வந்து சேர்ந்த பிறகு கூட பிறகு அணர்ணர் என்னட்ட முகம் குடுத்துப் பறையிறநில்ல. நான் பிரான்சில
குறைவு. கடைசியா நான் அணணர்விட்ட போகயிக்க பயணத்தில வாசிக்கிறதுக்கு ஒரு தமிழ் பேப்பர் கொண்டு போனான். அந்தப் பேப்பரில முன்பக்கத்தில விஜயகாந்தின்ர படம் இருந்தது. அணர்ணர் அந்தப் படத்தைப் பார்த்து "இது ஆர் பிரபாகரனோ?" எணர்டு GUEL "LATIŤ. ரதி இரவு பத்துக்கும் வீட்ட வாறாள். பனிரெண்டுக்கும் வீட்ட வருவாள். விடியவும் வருவாள் என்னக் கணர்டால் பொன்சு செவி எணர்டு கட்டிப்பிடிச்சுக் கொஞ்சுவாள். நல்லா சிகரெட் பத்தப் பழகியிற்றாள் எணர்டு அவள் எண்னக் கொஞ்சயிக்க தெரியுது. தாய் தகப்பன் எங்க போறாய்? எங்க வாறாய்? எணர்டு அவளக் கொன்றோல் பணணுமாப் போல தெரியல்ல. வாத்தி வோர்ணிங் லெற்றர் போட்டதப் பற்றி அணர்ணருக்கு ரெலிபோன் அடிச்சுச் சொன்னன், "எங்கட குடும்பமே ஒரு சேர்க்களப் குடும்பமப்பு ஒருத்தரும் சொல்வழிக் கேக்காயினம் என்னத்தையெணர்டாலும் பட்டு உத்தரிக்கட்டும்" எணர்டு அணர்ணர் சளாப்பல் கதை கதைச்சார் பிறகு அணிணி என்னட்ட கணநேரம் கதைச்சா. ரதிக்கு வயித்தில பிள்ள தங்கி அழிச்சதாம்.
ஆரோ அவளோட படிக்கிற வெள்ளத் தோலோட தொடுப்பாகி பிள்ளய வாங்கிற்றாளாம். அவன்ர ஸ்கூட்டர வாங்கிக் கொணர்டு ரெண்டு நாளா பள்ளம் புட்டியான இடங்களில எப்கூட்டர் ஒடித்திரிஞ்சும் அவளால பிள்ளையைக் கரைக்கேலாமல் போப் பிறகு கிளினிக்கில போய் பிள்ளையை அழிச்சதெண்டு எல்லாம் முடியத்தான் ரதிதாய்க்காரியிட்ட சொல்லியிருக்கிறாள். அந்தப் பொடியன கலியாணம் செய்யிறதெணர்டால், செய் எணர்டு அணர்ணரும் அணிணியும் சொல்லியிருக்கினம். அதுக்கு ரதி "அவனொரு அலுப்புத் தட்டுற சோம்பேறி" எணர்டு சொல்லிப்போட்டாளாம். ஆனால் ரதியின்ர நெஞ்சில பிள்ளையை அழிச்சதால கொஞ்சம் கவலை இருக்குமாப் போல தெரியுதெண்டும்
அணிணி சொன்னா அடுத்த கிழமை ஒரு ஊத்தைச்சட்டை, ஒரு கிளிஞ்ச களிசான், காலுக்குச் சில்லுப் பூட்டி ஒடுற சப்பாத்துகள் தோளில தொங்க கையைப் பொத்தி ஸ்ரைலாய் இருமிக் கொணர்டே ரதி என்ர ரூமுக்கு சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிணர்டாள். கொஞ்சம் ஊதிப் போயிருந்தாள். "செவி வீட்டில கொஞ்சம் சணர்டை ஒரு கிழமைக்கு உங்களோட நிக்கப் போறன்" எணர்டாள். இப்படித் தான் திடீரெண்டு வருவாள், 50 பிராங் காசு வேணுமெணர்டுவாள். சிலநேரம் என்ர ரூமில தங்குவாள். அவள் போனப்பிறகு ரூமில காசோ மோதிரமோ, புது ஜீன்சோ ஏதாவதொண்டு காணாமல் போயிருக்கும். சரியான வறுவாளப் கள்ளி. ரதியோட ஒரு கடைக்கணிணிக்கோ, சபை சந்திக்கோ போய் வர ஏலாது. முதல் பிரச்சினை ரெயினில ரிக்கட் எடுக்க மாட்டாள். நான் எடுத்துத் தாறனெணர்டாலும் "செவி நீங்கள் பெரியறிச்சோ?" எணர்டு நளினம் பணணுவாள். ரிக்கட் செக்கரோட நாளும் பொழுதும் சண்டை போன வரியம் தன்ர சினேகிதப் பெட்டையோட காருகள் லொறியளில லிப்ட் கேட்டுக் கேட்டே ஜெர்மனிக்கு ரூர் போய் வந்தவளாம்.

Page 15
  

Page 16
இதழ் - 206 ஒக்.22 - 28, 2000
பாடசாலையில் நடந்த அந்த ஆரம்ப கால அனுபவம், என்னுடைய முழு பாடசாலை வாழ்வுக் காலமும்
நடைபெறவிருந்த பல விடயங்களுக்கான ஒரு முன் அனுபவமாக இருந்தது.
பொருளாதார ரீதியாகவும், சமூக அந்தஸ்து ரீதியாகவும் என்னுடைய நிலையானது தாழ்ந்ததாக இருந்த போதிலும் ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதில் எனக்கிருந்த திறமை - காலனித்துவ ஆட்சியில் அதிகாரத்துக்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாக இருந்த அந்த ஆங்கில மொழித்திறமை
எனது இந்தப் பலவீனங்களைப் பெரிதும் சரிசெய்து வந்தது.
ஒரு பெளத்தராகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும் இருந்தாலும் ஏனையோரைப் போல அப்பாவும் மிசனரிக் கல்வியின் செயற்திறன் பற்றி நம்பிக்கை கொண்டிருந்தார்.
இதனால், எனக்கு ஒன்பதாவது வயதாக முன்பாகவே நான் சென்ற் தோமஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். இங்கு படிப்பது ஆரம்பத்தில் எங்கள் பொருளாதார நிலைக்கு பெரும் களப்டமாக இருந்த போதிலும் இரண்டாண்டுகளில்
எனக்கு புலமைப்பரிசில் கிடைத்ததை அடுத்து அந்தச்சுமை குறைந்தது.
தொடர்ந்து எனது பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு வரை இந்தப் புலமைப்பரிசில் உதவியிலேயே நான் படித்தேன் (நான் பட்டம் பெற்று இரணர்டாண்டுகட்குப் பின்னர் தான் இலவசக்கல்வி நடைமுறைக்கு வந்தது.)
தாகூரின் கீதாஞ்சலியைப் படித்த போது எனக்குப் பதின்நான்கு வயதிருக்கும் என்று நினைக்கிறேன். அது எனது இளம் பருவத்துக் கனவுகளின் எழுச்சியை வசீகரப்படுத்தியது. என்னில் நடந்து கெணடிருந்த மாற்றங்கள் இரணர்டொரு வருடங்களுக்குப் பிறகு எப்ரற்சச்சியுடன் முழுமை பெறுகின்றன. ஒருநாள் சிலவேளை தவறாக இருக்கக்கூடிய ஆனால் நேர்மையான
அபத்தம்
அவரது விருப்பத்துக்குரிய இங்கர்சால் போன்ற பகுத்தறிவுச்
வார்டன் ப அசம்பிளியைக்
ஜோர்ஜி மன்னரு அறிவித்து மிகள்
நினைவுக் குறிப்புக
சிந்தனையாளர்களால் ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்ட விடயம் இது இவர்
20 LL 60TLq, LLJLIT 695 6T607 ġI LI JITILFIT 60062) என்னை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்துவிட்டது என்று தவறாக நம்பத் தொடங்கி விட்டார்.
jGDGULDGDADGJ GUITO É GIDE)
றெஜி சிறிவர்த்தன
தாகூர் அவரது கவனத்துக் குட்படாத ஒருவராகவே இருந்தார் மாதக் கணக்கில் இது எனது குடும்பத்தில் ஒரு கவலைக்குரிய விடயமாக இருந்து வந்தது. இறுதியில் நான் சென்றி தோமஸ் இலிருந்து ஆனந்தாவுக்கு மாற்றப்பட்டேன். இந்தச் சம்பவம் நான் திடீரென ஒரு
கிறேனொன்றினால் தூக்கி வீசப்பட்டு விட்டேனென்ற ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. ஆயினும் இறுதியில் இதற்காக நான் சந்தோசப் பட்டேன். இன்றுவரை இவ்வாறு மாற்றப்பட்டதற்காக நான்
சந்தோசப்படுகிறேன்.
சென்ற் தோமஸப் பெரிதும் மேல்தட்டு மத்தியதர வகுப்பினர்க்கான பாடசாலையாகவே இருந்தது. அத்துடன் அங்குள்ள சூழல்
தங்கிய நல்ல ம குறிப்பிட்டார் எ குரிய மல் நிை அம்மலரை அணி
6Ꭲ60Ꭲg51 ᏧᏪ5 LDIᎢ600Ꭲ வார்டனிடம் கா கொடுக்கப்பட்டே அதில் சொல்லிய எனக்கு
LDET GOOTG இடை வித்திய நான் ெ 5600C
SITU60 என்று தெரிய ვე გეჩვევე: இதன் என்மீ செலுத் வேர்ை நினை
37
அம்ம தைத்து
தெயெ ノ பிடிக்க இதற்கு பாடசாலைச் சீரு பொறுத்தவரை இது ஒன்றும் சிக் விடயமுமல்ல, ெ சேட்டும் நீலக் க இருந்தாலே போ எனக்கு உடையி என்பன குறித்து எதுவும் தெரிந்தி
ஆனால் ஒ( விழாவின் போது பரிசை வாங்குவ அம்மாவால் புதி தைக்கப்பட்ட உ
என்னைத் தர்ை வகுப்பு மாணவ என்னிடம் கேட் ஒரு பரிசு இருக்க அதை நீ வாங்க GJITIEEL Ü GELUITÉIG சொன்ன போது
62C0 எனக்கும் எனது சக மாணவர்களுக்கும் சிந்தைைனயால்
தூண்டப்பட்டு இடையிலிருந்த வர்க்க வித்தியாசம் எந்தளவுக்கு
Taoi
T... நான் சோசலிச சார்பு நிலைநோக்கி வரக் ஒரு (பெளத்த) காரணமாய் அமைந்தது என்று எனக்குத் (ჭჟmaეolaეტ|6უff
முன்பாக தெரியவில்லை. ஆனால், என்னை அறியாமலே
நின்றபடி
கூறினேன். இதன் சில கூறுகள் எனர்மீது தாக்கம்
"நான் செலுத்தியிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேனர்.
LGiáia)
எடுக்க
கோவிலுக்குள் வரப்போவதில்லை, ஏனென்றால் நான் கடவுளை நம்புகிறேன்."
அப்பாவுக்கு இது பெரிய அதிர்ச்சி கடவுளை நம்புவது என்பது அப்பாவைப் பொறுத்தவரை ஒரு மூடநம்பிக்கையின் பாற்பட்ட
பெரிதும் பிரிட்டிஷசாருக்கு சார்பான தன்மையையே கொண்டிருந்தது (எனது நாவலான "ஞாபகச் சின்னங்களுக்கு மத்தியில்"இல் எனது பாடசாலைக் கால உணர்மை அனுபவங்கள் இரணடைப் பற்றி நான் சொல்கிறேன்.
மாதிரியான விழ கொஞ்சம் கூடப் பொருத்தமில்லா தான்.
ஆனால் ஆ இருக்கவில்லை.
(இன்னு
 
 
 
 
 
 

"L FITG006) கூட்டி ஐந்தாம் டைய மரணத்தை L5 (BLD6 30LD
4.
ர்னர் என்று ன்பதையும், நான் னவு நாளன்று ந்திருந்ததற்காக பனொருவனால் ilqë -ன் என்பதையும் ருக்கிறேன். 5ம் எனது சக பர்களுக்கும் பிலிருந்த வர்க்க ாசம் எந்தளவுக்கு சாசலிச சார்பு நாக்கி வரக் மாப் அமைந்தது எனக்குத் வில்லை. ஆனால், ன அறியாமலே சில கூறுகள் தாக்கம் தியிருக்க டும் என்றே கிறேன்.
னது உடைகளை தான் எனக்குத் க் கொடுப்பார்
கலியை மிச்சம் லாமென்பதுதான் க் காரணம் OD 60L JE I
956) (T607
l3)JG760)GTá:
|ற்சட்டையும் தும் அத்துடன் ன் நேர்த்தி அளவு
9/ (6).J (6)J GTTG)JITa95 ருக்கவுமில்லை.
ரு பரிசளிப்பு J, GT60TjJTGOT தற்காக தாகத் டையை அணிந்து LÎlø
6Т60Тgj] னொருவன் டான் "உனக்கு றதல்லவா? பில்லையா?"நான் றன் என்று
அவன் எனது
உடையத் திரும்பவும் உற்றுப் பார்த்து விட்டு எதுவும் (3LJ.gFITLDaq5 (ÉLJITLL ) விட்டார்.
ஆனால்
அவனது பார்வையில் இருந்தது என்ன என்பதை நான் புரிந்து (G)ay, IT,60oiGèL6of. அதாவது அந்த உடைகள் இந்த
ாக்களுக்குக்
தவை என்பது
னந்தா அப்படி
ம் வரும்)
தலைப்பட முடியாத கவிதைகளி
இரணர்டு
6)ზუ)ტუI
எனது காலமாய் எப்போதுமே என்னோடு பயணம் கொள்ளவில்லை.
எனினும்
அதனோடு நான் வாழ்ந்தேன். வசீகரமிக்க ஒலியில் வீணை தவழ்ந்தபோதும் நான் என்னை ஒருவயோதிகனாய் உணராதிருந்தபோதும் இருள் பற்றிய அச்சம் எனது மண்டையைச் சூடாக்காதிருந்தபோதும் எல்லோராலும் எழுதப்பட்ட கவிதைகளில் அவற்றில் வீசிய யுத்தத்தின் கொழய வீச்சத்தை
என்னால் உணரமுடியாதிருந்தபோதும்
ஓ! கடவுளே
60.6007
எனது காலமாய்
எப்போதுமே என்னோடு பயணம் கொள்ளாதபோதும்
அதன் ஒலியில் நான் வாழ்ந்தேன்.
நேற்று
நானொருவயோதிகனாயுணர்ந்தேன் இருள் பற்றிய அச்சத்தால் நரம்புகள் நடுங்குகின்றன போர்மிக்கநாட்களில் நான் எழுதிய கவிதைகளில் எலும்புகள் மணக்கின்றன:மனித ஒலிகளும் நரம்புகளும் கூட ஒகடவுளே
நான் தோற்றுவிட்டேன் வீணையின் கடைசி ஒலியும் தேய்ந்துவிட்டதுகாற்றில் தேய்ந்தொழிந்த நிலவைத்தவிர எதுவுமே இருக்கவில்லை அதில்: பிறகு, ஒவ்வொரு நாளும்
சூரியனால் விழந்ததெனினும் அதில் இருண்டு நீண்டிருக்கிறது ஒரு கவிதை
கவிதை I
அழகிய இரவு பற்றிய எனது கவிதைகளில் எப்போதுமே மிருகங்கள் காவலிருக்கின்றன, மிருகங்கள் பற்றிய அச்சத்தால் அழுகிச் சிதைந்தது நிலவு நேற்றைய கவிதைகளையும் இன்றைய வாழ்க்கையையும்
நான் இழந்தேன்.
எனது கவிதைகளின் காதலையோ மனச் சுவர்களில் அவை புணரும் காட்சிகளையோ
அவற்றின் அந்தரங்கங்களையோ
வெறியோடு திண்னுகின்றனமிருகங்கள்
துரத்தியடிக்கப்பட்ட ஒரு கவிஞனின் எல்லையற்ற விதி பற்றியும் மிருகங்களுடனான அவனது வாழ்வுபற்றியும் இன்றைய கவிதைகளை காற்றுத்தானும் எழுதவில்லை
எனது முழுமையையும் மிருகங்கள் உறிஞ்சிய
கவிதைகளின் பிரேத நதி இழுத்துச் சென்று விட்டது
நுாறு தடவைகளுக்குமேல்நிகழ்ந்தது எனது இறப்பு நான் இறந்தேன்,மீண்டும் மீண்டும் நுாறுதடவைகளுக்கு மேல் மிருகங்கள் உடலைத்தின்னுகின்றன
s
கவிதைகளற்ற உடலை உயிரற்ற உடலை,
இ

Page 17
ப்டெம்பர் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் தமிழ் இனி 2000ம் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதற்கு எதிராக அ. மார்க்ஸ் எழும்பூர் பகுதியில் எங்காவது கூட்டம் போடுவாரா? இக்கேள்வி என் மனதின் எங்கோ ஓர் மூலையில் எழுந்தாடி மறைகிறது.
இது அ.மார்க்சின் தாஸர்களால் பரப்பிவிடப்பட்ட வெற்று நப்பாசைக் கற்பனையாகவும் இருக்கலாம் அல்லது தாஸர்களின் பிதாமர்களாலேயே ஓர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உரைக்கப்பட்ட கணநேர விறாப்பு மொழிகளாகவும் இருக்கலாம்
உணர்மை அதுதான்.
இன்றைய அனேகமான புரட்சிகர இடதுசாரிக் கோட்பாட்டாளர்களாகவும் இலக்கிய ஆய்வாளர்களாகவும் பெயர் பணணிக்கொணடிருப்பவர்கள் எல்லாம் வெற்று மாயைத்தோற்றங்களா? அப்படித்தான் சிலவேளைகளில் அவர்கள் எனக்குப்படுவதுணர்டு பலுான்கள் மாதிரி சீடர்களால் ஊதப்பட்டு பிரமை காட்டும் இவர்கள் ஒரு சிறு ஊசியின் சுரணிடலாலேயே வெடித்துப்போப் விசுண்டு போகக் கூடியவர்கள் இவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் விணர்விரயம்
நான் நினைத்தது போலவே இவை எவற்றையும் பொருட்படுத்தாத போக்கில் காலச்சுவடு கணிணன் தான் மேற்கொணர்ட வேலைகளில் ஒருவகைத் தீவிரத்தோடு
கதைத்து என்ன பிரயோசனம் என இருதரப்பு எழுத்தாளர்களும் அதிருப்திபடவே செய்தனர். ஆனால், என்ன செய்வது? மூன்று நாட்களுக்குள் அத்தனை அமர்வுகளையும் நிகழ்த்தி முடிப்பதற்கு இதுதான் வழியாகச் சொல்லப்பட்டது.
திமிழ் இனி 2000 மாநாட்டின் போது
இடம்பெற்ற மைய நிகழ்வுகளோடு சமாந்தரமாக இடம்பெற்ற ஒர நிகழ்வுகள் இன்னும் சுவையானவை இது பல்வகைப்பட்ட மன ஓட்டங்களையும் அதன் நிறப்பிரிகைகளையும் காட்டுவனவாக அமைந்தன எனது பார்வைக்கு
அகப்பட்டவற்றின் பதிவே இது
- Լրեll II:
ஆனால், இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கூடிய வேறுவழிகள் பின்னர் புலப்பட்ட போதும் அவை காலங் கடந்தவையாகவே தெரிந்தன.
2.
இலங்கை புலம்பெயர்ந்தோர் சிங்கப்பூர் மலேசிய அமர்வுகளை கைலாசபதி அரங்கென்ற பெயரில் நடத்தியதை சில இலங்கை புலம்பெயர் எழுத்தாளர்கள் விரும்பவில்லை எவ்வாறு தமிழ் நாட்டமர்வை புதுமைப்பித்தன் என்ற ஆக்க இலக்கியகர்த்தாவின் பெயரில்
கைலாசபதி அரங்குக்குப் பதில்
இலங்கையர்கோண் அரங்கு
என்று வைத்திருக்கலாமே
இயங்கிக் கொண்டிருக்க கவிஞர் சேரனோ ஈழத்து, புலம்பெயர் எழுத்தாளர் பார்வையாளர் சகலரது குறைபாடுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் செவிசாய்த்து அவற்றைக் கணிணனோடு பகிர்ந்துகொண்டு அவற்றுக்கான வழிமுறைகளைச் செய்துகொணடிருந்தார்.
பார்வையாளர்களாக வந்த சிலர் Hotel Atlanticல் தங்குமிட வசதி, அது இது என்று . முகம்கோணாது தன்னாலான உதவிகளைச் செய்து கொடுப்பதும் இன்னும் இவைபோன்ற பல சிக்கல்களுக்கு முகம்கொடுப்பதுமாய் இருந்த சேரனின் முகம் களைத்துப்போயிருந்தது.
தமிழ் இனி 2000 நிகழ்வுகள் சம்பந்தமாக சில அதிருப்திகள் அவ்வப்போது எழுத்தாளர்கள் மட்டத்தில் தலைதுாக்கவே செய்தன. அவற்றின் முக்கியமான சிலவற்றை இப்படி
வகைப்படுத்தலாம்
/,
முதலாவது தமிழக அமர்வுகள் இலங்கை புலம்பெயர்ந்தோர் சிங்கப்பூர் மலேசியா அமர்வுகள் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தமிழக அமர்வுகள் புதுமைப்பித்தன் அரங்கிலும் (Hote Atlanic மேல் மாடியிலும்) இலங்கை புலம்பெயர்ந்தோர், சிங்கப்பூர் மலேசிய அமர்வுகள் கைலாசபதி அரங்கிலுமாக (Hote Atlanic கீழ்மாடியில்) நடைபெற்றன.
இதில் அதிருப்தி ஏற்படுத்தி முகத்தைச் சுழிக்கவைத்த விஷயம் என்னவெனில், தமிழக அமர்வுகளுக்கும், இலங்கை புலம்பெயர்ந்தோர் சிங்கப்பூர் மலேசிய அமர்வுகளுக்கும் இடையே எந்தவித ஊடாட்டமும் இருக்கவில்லை என்பதே அவர்கள் அவர்களோடும், நாங்கள் எங்களோடுமான அமர்வுகள் நாங்கள் எங்களுக்குத் தெரிந்த விஷயங்களை எங்களுக்குள்ளும் அவர்கள் அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை அவர்களுக்குள்ளும்
வைத்தார்களோ அவவாறே ബ எழுத்தாளர்களினதும் அமர்வை இலங்கை ஆக்க இலக்கிய கர்த்தா ஒருவரின் பெயரில் வைத்திருக்கலாமே என்ற எதிர்ப்புக்குரலும் அங்கு பல சந்தர்ப்பங்களில் சிலரால் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர்கள் காட்டிய காரணங்களும் சரியாகவேபட்டது. இலங்கையர்கோன் அரங்கு என்று வைத்திருந்தால் எடுபட்டிருக்காதோ? இத்தகையTws களுக்கு யார் காரணமாய் இருந்தார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு ஒரநிகழ்வாய் புகைந்தது.
கைலாசபதி அரங்கின் முதல் நாள் அமர்வின்போது அரங்கின் ஒரப்பகுதி நீட்டும் புத்தக Stalகள் போடப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்றுக்கொணர்டிருந்தது அங்கு முதல்நாள அமர்வின் முதல் நிகழ்ச்சியாக கடந்த நுாற்றாணர்டின் ஈழத்துக் கவிதை பற்றிய ஆய்வு இடம்பெற்றது. செ. யோகராசா மு. பொன்னம்பலம் சேரன் இணைப்பாளராக சி. ஜெயசங்கர் ஆகியோர் அமர்ந்திருந்தனர். செ.யோசராசா எழுந்து தனது ஆய்வுரையை நிகழ்த்தினார். நன்றாகவே ஒலிபெருக்கி வேலை செய்த போதும் யோகராசாவின் குரல் கேட்டதாய் இல்லை. புத்தகக் கடைகளை மொய்த்து நின்ற கூட்டமும் அவர்கள் எழுப்பிய சத்தமும் எல்லாவற்றையும் அடக்குவனவாய் மேலெழுந்தன.
பார்த்துக் கொண்டிருந்த ஜெயசங்கருக்கு அதற்கு மேலும் பொறுக்க (Քւգաoմaն606),
"தயவு செய்து புத்தக வியாபாரத்தை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று பல தடவை ஒலிபெருக்கியில் கத்தினார்
புத்தகstalகளைச் சூழ்ந்துநின்றவர்கள்
 
 
 
 
 

இதர் இதழ் - 206, ஒக்.22 - 28, 2000
என்ன ஈக்களா, காகங்களா "கு" என்றவுடன் பறந்துபோவதற்கு? அல்லது அந்தப் புத்தக அரங்கை நிகழ்த்திய வியாபாரிகள் தான் என்ன நாங்கள் ஜமாய்க்கும் கடந்து நுாற்றாண்டுக் கவிதை ஆய்வுகளைக் கேட்டு செவிக்குணவாக்க வந்தவர்களா? அவர்கள்
ஓர நிகழ்வுகள்-3
எல்லாவற்றையும் கடந்துநின்றார்கள்
திடீரென்று எனக்குள்ளிலிருந்து வழமையாக கேள்வி எழுப்பும் என் விடுபட்ட மனம் "புத்தக வியாபாரி புத்தகம் விற்பதன் மூலம் பெறும் இன்பத்தையும் அப்புத்தகங்களை வாங்குவோர் பெறும் இன்பத்தையும் விட உன் கவிதை ஆய்வு அங்கிருப்போருக்கு இன்பத்தைத் தரப்போகிறதா?" என்று கேட்டுவிட்டுச் சிரித்தது.
யோகராசா எந்தவித பாதிப்பையும் வெளிப்படுத்தாது தன் ஆய்வைச் சமர்பித்துக்
கொண்டிருந்தார்.
ஜெயசங்கர் மீணடும் புத்தக வியாபாரிகளுக்கு குரல் கொடுத்து ஆற்றாமையுள் புகுவது தெரிந்தது.
எனக்கோ ஜெயசங்கர் மு.பொ. யோகராசா சேரன், புத்தக வியாபாரிகள் ஆகியோரைக் கொண்ட அபத்த நாடகம் ஒன்று அரங்கேறுவதாகத் தெரிந்தது. நல்ல காலம் எங்கள் கடந்த கால நூற்றாண்டு கவிதை ஆய்வைப் பலிகொண்டதோடு புத்தக வியாபாரிகள் ബ வெளியேற்றப்பட்டனர் சேரனுக்கு அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய பின்னர் தான் நிம்மதி வந்தது.
தமிழ் இனி 2000 விழா நடந்த மூன்று நாட்களும் Hotel Atlanicக்கு உள்ளும் புறமும் அதன் முன்றிலும் அதற்கு முன்னால் இருந்த ரோட்டிலும் கலை இலக்கியம் பற்றிக் கதைக்கும் ரசிகர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களுமாக கணிசமான கூட்டம் காணப்பட்டது.
எத்தனை வகையான எழுத்தாளர்கள் எத்தனை வகையான ரசிகர்கள் கலைஞர்கள் இப்படி எங்கெங்கோ இருந்தவர்களையெல்லாம் ஒன்று கூட வைத்து ஒருவரோடொருவர் அறிமுகமாக வைத்து அளவளாவவிட்ட தமிழ் இனி 2000த்தை ஒழுங்குபடுத்தியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றே எனக்குப்பட்டது. பிராமணிய ஆதிக்கம் லித்தியம், அது இது என்ற எல்லா வேறுபாடுகளையும் மறந்து அங்கே 1ழுத்தாளர்கள் கூடிநின்றனர்.
கணிகளால் சிரித்துக்கொணர்டு நிற்கும் |ளப் வி.ஆர். கள்ளங்கபட மற்ற வெள்ளை உள்ளத்தவரான அரசுவும் மங்கையும்,
ப்பொழுதும் சந்தோச சித்தத்தோடு ாணப்பட்ட அம்பை கீதா ரவிக்குமார் மளனமான கவனிப்பாளர்களாய் நின்ற மேஷ பிரேம் இன்னும் தமிழவன், னிமையே தனக்கு பிடித்தமானது போல ன்ற ராஜகெளதமன் என்றுமே அடக்கமாகக் காணப்பட்ட சுந்தரசாமசாமி ன் மனதில் துயர் விழுத்திய மனுஷய த்திரன் அப்படி எத்தனை பேர் இவர்கள் ஸ்லோரும் அளவளாவ வேணடும் என்று னக்குள் ஆவல் எழுந்தது யாரை முதலில் தர்ந்தெடுப்பது?
KS, siša pahi sabi Y
அடுத்த.
அதேபோல் சுத்தியின் கணவன், சுத்தியின் தேவைகளைக் கருத்திலெடுக்காவிட்டாலும், அவர் வன்முறையைப் பிரயோகிக்கின்றார் என்பது தெரியப்படுத்தப்படவில்லை. எனி னும், அவர் மிகவும் சூட்சுமமாக சுத்தியை வன்முறைக்குட்படுத்துகிறார். இந்த அகிம்சை யான வன்முறை எம்மால் இனம் காணப்பட முடியாத வகையில் விரவிக் கிடக்கின்றது. இந்த மென்மையான அகிம்சையான ஆனால், மிகவும் பயங்கரமான ஆணாதிக்க வர்ைமுறையைப் பேசுவதற்கு முயற்சித்தேன்.
அத்துடன் சுத்தி குறுந்திரைப்படம், சுத்தி மீணடும் தனி பிறந்த விட்டிற்குச் சென்று நிம்மதியாக சகோதரிகளுடன் ஊஞ்சலாடும் காட்சியுடன் நிறைவுறுகின்றது. திருமண பந்தத்தில் ஒரு பெணணினால் நிலைக்க முடியாவிட்டால் அப்பெண்ணுக்கு மீணடும் தனது குடும்பத்தினருடன் இணைந்து வாழும் உரிமை இருக்க வேணடும் அதாவது மரபார்ந்த விவாகரத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விட்டு, இவ்வாறான நெருக்கடி களுக்கு முகம் கொடுக்கும் பெணர்களை கொலை செய்வதும் தற்கொலைக்கு தூண்டுவதும் மோசமான காரியங்கள் ஆகும்.
விவரணத் திரைப்பட தயாரிப்பில் நீங்கள் ஈடுபட்டு வருகிறீர்கள் இனப்பிரச்சினை குறித்தான உங்களது விவரணத் திரைப்படங்கள் பற்றி ஏதேனும் கூற முடியுமா?
ஐ.சி.எஸ் நிறுவனம் தயாரித்த சம்ஹார பூமியின் சமாதானக் கனவு" என்ற விவரணச் சித்திரத்தின் தொடர்ச்சியாக Living Together எனும் விவரணத்தை நான் தான் தயாரித்தேன். இலங்கையில் சிங்கள தமிழ் இனப்பிரச்சினை இருந்த போதிலும் ஒருவருக்கொருவர் சமத்துவமாக வாழும் தன்மை உணர்டென்பதை நான் வெளிப்படுத்த முயற்சித்தேன். இதுநாள் வரை இலங்கைத் தொலைக்காட்சியில் இவ்விவரணக் சித்திரம் காணப்பிக்கப்படவில்லை. இவ்விவ ரணத்தை பார்த்த சிலர் மிகவும் எளிமையாக இதைப்பற்றி கதைத்தாலும் சர்வதேச மட்டத்தில் இதற்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. இனரீதியாக பிரிந்து செல்லும் கலாசாரத் தேவை குறித்தான பிரச்சினை இந்நாட்டு மத்தியதர வர்க்கத்தினரிடையே காணப்படுகின்றது. நான் அறிந்த வரையில் இந்த கலாசார சிக்கல் உயர்வர்க்கத்தினரிடமோ அடிமட்ட மக்களிடமோ இல்லை.
அத்துடன் நான் தற்போது இனநெருக்கடியை தொனிப் பொருளாகக் கொணர்ட நீண்டதொரு விவரண நிகழ்ச்சியை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.
இந்நாள் வரை இருந்துவந்த மரபு சார்ந்த விவரண நிகழ்ச்சிகளுக்கு அப்பால் சென்று தயாரிக்கப்படும் ஒரு அரசியல் வெளிப்பாட்டு முயற்சியாகும் இம்முயற்சியில் 50விதமானவை பூர்த்தி செய்யப்பட்டு விட்டன. நாம் யுத்தம் குறித்து பத்து வருடங்களுக்கு முன் கதைத்ததைவிட முற்றிலும் மாறான ஒரு போக்கு இன்று காணப்படுகின்றது. இவற்றை திரையில் பேச முயற்சிக்றேன்.
இனப்பிரச்சினை குறித்து பல அபிப்பிராயங்களை நீங்கள் கொணர்டிருக்கிறீர்கள் உங்களது படைப்புகளில் இவை நேரடியாக பாதிப்புக்குட்பட்டிருக்கின்றன. இது குறித்தும் உங்களது அனுபவம் குறித்தும் கூறுவதாயின்.? இந்நாட்டின் பிரஜை என்ற வகையில் இனப்பிரச்சினையின் பாதிப்பை நான் பாட சாலை மாணவியாக இருந்தவேளை தொடக்கம் தற்போது வரை உணர்ந்து வருகிறேன். இதன்பின் எனது உயர்கல்வியில், அத்துடன் நான் காதலியாக, மனைவியாக தாயாக அதேபோல் குழந்தையுடன் இன்று இருக்கும் சூழலிலும் கூட நான் அதன் பாதிப்பை உணர் கின்றேன். வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் அதை நான் உணர்கின்றேன்.
தற்போது என் வாழ்வின் அரைப்பகுதி கழிந்து விட்டது. வாழ்வின் எஞ்சிய காலமும் இவற்றை அனுபவிக்க வேணர்டியேற்படும். இந்நிலைமை தற்போது விரவி மிகவும் மோசமான புரையோடிப் போன நிலைமையாக உள்ளது. நாம் இனப்பிரச்சினையின் மிலேச்சத்தனத்தை அனுபவித்துக் கொணர்டிருக்கின்றோம். அரசியற் காரணங்களினால் ஏற்பட்ட இந்நிலைமை இன்று எம் தனிப்பட்ட வாழ்வை தீர்மானிக்கும் சாதகமாகியுள்ளது. இந்நிலைமையில் இருந்து மீண்டு நாம் எப்படி புதிய விடயங்களை படைப்பாக்கம் செய்வது?
SSS som sứ Tânia. Tässor

Page 18
இதழ் - 206, ஒக்.22 - 28, 2000
ர்க்சியக் கோட்பா டில் பற்றுறுதி கொணர்டு
புரட்சிகரமான சிந்தனை களைத் தமது பதிவுகளினுாடாக வெளிக்கொணர்ந்து சமூக அமைப் பானது முற்று முழுதாக மாற்றியமைக்கப்படல வேணடுமென்று ஐம்பதுகளில் போர்க்கோலம் பூண்ட முற்போக்கு எழுத்தாளர்கள் என
ஒன்பது கதைகளை தற்போது வேட்கை எனும் மகுடத்தில் வெளிக்
நீர்வை பொன்னையனின்
விசேடமாக அழைக்கப்பட்ட எழுத் தாளர்களுள் செ. கணேசலிங்கன் கேடானியல், டொமினிக் ஜீவா எஸ்.அகஸ்தியர் என்.கே.ரகுநாதன நிர்வை பொன னையன காவலுர் ராசதுரை போன்றவர்கள் முக்கியமானவர்கள் புதிய கருத்துக்களை முன்வைத்து தமது எழுச்சிக்கு வேணடிய தனித துவக் கலை இலக்கியங்களை படைக்க இவர்கள் முனைந்தனர் இவர்களது படைப் புக்களில் பிரச்சாரவாடை வீசுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் செ. கணேசலிங்கனின் ஒரே இனம் நல்லவன் சங்கமம்
ரோட்டமான ப மல் கூறும் ப
கொணர்ந்துள்ளார். கதையினை ெ ஆயுதப் போராட்ட நிற்கும் கதை
முனைப்புப் பெற்ற எண்பதுகளிற்குப் விடுகின்றது. பின்பு ஈழத்துப் புனைகதைப் GauLcm、 போக்கானது இயக்கங்களின் தோற் தொகுதியில் கு றம் அவற்றிடையே நிலவிய முரணர் மொரு கதை ஜி பாடுகள், அந்நிய இராணுவத்தின் வரலாற்றின் அ வருகை போராட்டத்தின் தீவிரம், அந்நிய இராணு
வேட்கை சிறுகதைத் தொகுதி
。 ஒரு நோக்கு
இடப்பெயர்வுகள் என்பவற்றினுா- பேசுகின்றது. டாக விரிவடைந்து செல்கிறது. அந்நிய இவற்றை எல்லாம் தமது புனை- மணனுக்கு வந் கதைகளின் கருக்களாகக் கொணர்டு எமது இலக்கிய பதிவு செய்ய முற்படுபவர்கள் கதை மாற்றத்தினை இ மாந்தர்களத்தில் நின்று அவற்றினைச் முடிகிறது உ சித்திரிக்கும் போதே உன்னத ஆ படைப்புகள் உருவாகுவதற்கு வழி மற்றுமோர் கன சமைத்தவராகின்றனர் விளங்குகின்றது வேட்கை தொகுதியில் முதற் போரின் த கதையான அழியாச் சுடர் தவிர்ந்த பெரும்பான 6 ஏனைய கதைகளின் பதிவும் பிரதேசத்தினைய
இளைஞர் தீவிரவாத தோற்றத்தி நிறைந்ததாக
னுாடாகவே ஆரம்பிக்கின்றது. விட்டது என்பத "ஒரு நாள் செல்லக்கணர்டன் சுட்டி நிற்கின்ற திடீரெனக் காணாமல் போய களில் பெரும்பா | II af " டத்தின் தீவிரத்
fhill II,
சிறுகதைத் தொகுதி நூலாசிரியர் நீர்வை பொன்னையன் வெளியிடுபூபாலசிங்கம் பதிப்பகம் செட்டியார் தெரு கொழும்பு 1 MANGAN) I SII) ||||||
டொமினிக் ஜீவாவின் தணர்ணிரும் கணணிரும் பாதுகை என்.கே.ரகு நாதனின் நிலவிலே பேசுவோம், நீர்வை பொன்னையனின் மேடும் பள்ளமும் காவலுர் ராசதுரையின் குழந்தை ஒரு தெய்வம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை அவர்கள் கொணர்டிருந்த கோட்பாடுகளுக்கு கலைவடிவங் கொடுத்த கலைப் பொருள்களாகக் கொள்ளலாம்
இலக்கிய ஜனநாயக மயப்பாடு விரிவாக்கம் பெற்ற இக்கால கட்டத்தில் மேடுபள்ளமும் (1961) தொகுதி மூலம் தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த நீர்வை பொன்னையன், இதுவரை 'உதயம் (1970), பாதை (1997) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுடன் செகதிர்கா மநாதன், செ.யோகநாதன் ஆகியோ ருடன் இணைந்து மூவர் கதைகள் எனும் தொகுதியினையும் அறுவடை செய்துள்ளார்.
மார்க்ஸிசப் பாதையில் நின்று தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்து நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைத் தந்த நீர்வை எமது நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மனித சங்கார புத்தத்திற்கு எதிராக
தேவிக்குச் சரியான உணவோ, உறக்கமோ இல்லை"
"சின்னணினை, Racco என்று எந்நேரமும் 9 (Up2EJ கொர்ை டேயிருப்பான சகலதையும் இழந்துவிட்டதான உணர்வு அவளுக்கு அன்னமுத்தாச்சி தான் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றி ஆதரவாக இருந்து வருகின்றாளர்'
இவ்வாறாக ஆயுதப் போராட்ட கால ஆரம்பகால நிகழ வினை வலிகாமத்து நீர்வேலியைச் சேர்ந்த ஒரு வறிய குடும்பத்தினுாடாக மிகவும் இயல்பானதாக நீர்வை
சித்திரிக்க முற்படுகின்றார்
கறுப்பு உடுப்பு அணிந்த இரு რე)|ff () ჟrეტეს ქ. ჟეჩე ერეკლი „ეს ენქი || 1 பிடித்து இழுத்துச் செல்கின்றனர் இதையாரும் கணடதாக இல்லை. அவர்கள் இருவரும அவனை வயல்வெளிக்கு அப்பாலிருக்கும் மயானத்தை நோக்கி மேலும் இரு கறுப்பு உடுப்புகள் சேர்ந்து கொள்கின்றன.
மை இருட்டில நாடகம் தொடங்குகின்றது.
ஒரே நிசப்தம் இருள் மயம் நேரத்தின் நகர்வு
"ஐயோ என்ரை சின்னணர்ணனைச் சாகடிக்கிறாங்கள்" திடுக்குற்று எழுந்து தேவி அலறுகிறாள்.
என்ன? என்ன மோனை நடந்தது? அன்னமுத்தாச்சி அவனை அனைத்துப் பிடித்தபடியே இருக்கின்றாள்
இயக்கங்களின் தோற்றமும் அவற்றிடையே உருவான முரணர்பாடுகளும் போன்ற ஆரம்ப கால யுத்த அத்தியாயங்கள் எவ்வாறாக குடும்ப உறவுகளை அதன் உறுப்பினர்களைக் கூடப் பாதித்தது எண்பதனை வியக்கத்தக்க வகையில் விபரித்துச் செல்லும் ஆசிரியர் வேறு பாடுகள் ஒற்றுமையின்மையால் சமூக இயக்கங்ளின் வேட்கை திசை= மாறிச் செல்வதை இக் கதைமூலம் காட்ட முனைகிறார்
செட்டான உருவ வார்ப்பும் நேர்மையான சித்திரிப்பும் உயி
"அவன் சென்ற நாளிலிருந்து
அதன் விளை கின்றன.
சாதிப்போ GLI ITJT TIL I JE, SEG களை விட ஆபு b, аромтат су ала கடந்த நாப்பது 6 coal σΤζιρό ου. னையன் தொணர் கதைகளே மன வைத்திருக்கின் நிறுவுமாப்போ சிறுகதைப் பரப்பு சலை உணரத்த பது வருடங்களி மனதில் கருக்ெ ܘ ܬܵܐ ܣ݂ܧ݂ܵ4017:ܐܡܹܝܢ. ട്ധിജി ബ
தொன்ைனு நிகழ்ந்த வலிக பற்றிப் பேசுவன கதைகளில் எதுவ ஆயினும் போர தொட்டு அதன் காலகட்டத்திை மாற்றங்களுட ஈழத்து இல gØ) lastil 160L (3) I
மொழியிய இலக்கிய பா,ை தப்படும் போே புகள் உருவாகு பங்கள் நிகழ்கி இருண ட வா புகுந்து அவர்கள் களை அற்புதம நீர்வை பொன்ை முறையிலும் ெ றங்களைக் காட வேட்கை தொகு அடுத்தொரு கட சென்றிருக்கும்.
விபவி நி மொழிமூல ஆசி யும் நீர்வை பொ வேட்கை போ டாகத் தொடர்ந்து பதித்து வருவது தொன்றே
 
 
 
 
 
 

ாத்திரங்களும் கூறா ணர்பும் இம்மகுடக் தொகுதியில் மேவி யாகவும் ஆக்கி
கதை போலவே றிப்பிடத்தக்க மற்று வநாதம் போராட்ட த்ெத அத்தியாயமான றுவத்தின் வருகை னுாடு இக்கதை நகர் ன்றது. சொந்த மணி of Gao GL (GNL GOOiassari து கட்டவிழித்து பிடப்படும் பாலியல் ன்புறுத்தல்கள் வல் றவுகள் பற்றி கதை
இராணுவம் இந்த து சென்றதன் பின்பு ச் சூழலில் ஏற்பட்ட க்கதையில் தரிசிக்க எர்ளடக்க ரீதியில் திருப்திப்படுத்தும் தயாக ஜீவநாதம்
ாக்கம் இலங்கையின் மயினர் வாழும் ம் எவ்வாறு பதற்றம் மாற்றி அமைத்து னை 'விராப்பு கதை
5| 61 60607եւ 5605ଗUTରା) ($url || | 1 =
தன்மையினையும் வுகளையும் கூறு
ராட்டம் வர்க்கப் тта, той е отбор - தப் போராட்டத்தில் ங்கள் அதிகமானது. வருடங்களாக கதைரும் நீர்வை பொன்ணுாறுகளில் எழுதிய தை அதிகம் கெளவ 1றது என்பதனை அல்லது ஈழத்து பில் நிகழ்ந்த பாய்ச்க்க வகையில் நாப்ன் முன்னர் அவரது sta 1959 Sa ானும் கதை தொகு
ー (エ -
|றுகளின் இறுதியில் TLD (2) L LJG LJULJIŤ6) வாக இத்தொகுதிக் ம் அமையவில்லை. TILL 22, UTILÓLJÁT, IT GULÓ உச்சம் வரையான ன உணர்முறைமை ன சித்திரித்ததில் Zij U)(L g) 62) is 607 ட்கை பெறுகின்றது. ல் வழிநின்று ஆக்க தகள் விரிவுபடுத் த உன்னத படைப்வதற்கான சந்தர்ப் ன்றன. வடபுலத்து ழ க்கையினுாடே MTg5J LD 607 22.600TÍ6) - ாக அள்ளி வரும் னயன் கதை சொல் மாழியிலும் மாற் டியிருந்தாரானால் நதியின் கதைகளும் படத்திற்குத் தாவிச்
றுவனத்தில் தமிழ் ரியராகப் பணிபுரின்னையன் பாதை, ன்ற நூல்களினுாதனது தடங்களைப் பாராட்டிற்குரிய
Θς), Θορπς ή
துவரை காலம் எமக்குக்
கிடைத்தவை எல்லாம் ஆணர்கள் பெணிகள் மீதான காதலைப் பாடிய பாடல்களும் அவர்கள் தம்மைப் பெண்களாக உருவகித்துப் பாடிய வையுமேயாகும் இவை ஆணர் நோக்கில் பெண்களின் உணர்வு
காதல் உணர்வு வெளிப்பாடு பெண உடல் சார்ந்ததாகவே பெரிதும் அமைய பெண களினர் காதல் உணர்வு உணர்வுகள் சார்ந்ததாக அமைந்திருப்பது இவ் வேறுபாட்டை துல்லியமாக புரியவைக்கிற ஒரு -glufjarlfi STENTEDITLö.
நஜிபா ரேவதி,
9 1766)ISI
lstills illī üllsts lüssi
களை வெளியிடும் கவிதைகளே அன்றி உணர்மையான பெண்களின் உணர்வுகளை தாங்கியவை அல்ல."
"பெணிகளது சுய இருப்பினதும் உணர்மையான உணர்வு களதும் சுயாதீனத்தினதும் ஒரு அடையாளமாக அவர்கள் ஆக்கிய காதல் கவிதைகளை கொள்வோமா னால் அவற்றினுடைய தனித்தன்
மைகள் எவை? ஆணர்களின் கவி தைகளிலிருந்து அவை எவ்வகையில்
வேறுபட்டவை ?
மட்டு சூரியா பெணகள் அபிவிருத்தி நிலையத்தால் வெளியிடப்பட்ட ஈழத்தின் பதினொரு பெண் கவிஞர்களின் 25 கவிதை。arcm Q。7cmfL 'a.slfQasaf" தொகுப்பின் பதிப்பாசிரியரான சித்திரலேகா மெளனகுரு அவர்கள் இத்தொகுப்பினர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள சிந்தனைக்குகந்த வரிகள் இவை
காதல் உணர்வு ஆண பெண் இருபாலர்க்கும் உரியதாயினும் கூட பால் ரீதியாக கட்டமைக்கப்பட்டுள்ள சமூக பண்பாட்டு விழுமியங்கள் அந்த உணர்வினை வெளிப்படுத்தும் விதத்தில் பாரிய வேறுபாடுகளை ஏற்படுத்தி வந்துள்ளன. ஆணர்களின்
யாழி ஆதிரை சுல்பிகா, ஒளவை ஊர்வசி மைத்திரேயி, மகுனா ஏ. மஜிட் ஆகிய கவிஞர்களின் கவிதைகளுடன் கூடவே ஆண்டாள் ஒளவையார் நன்னாகையார் வெளி விதியார் ஆகியோரின் கவிதைகளையும் சேர்த்து வெளியிட்டதன் மூலம் பதிப்பாசிரியர் பெணகளின் காதல் உணர்வுகள் வெளிப்பாடு காணலில் உள்ள தொடர்ச்சியை காட்டியுள்ளார் பதிப்பாசிரியர்
கைக்குக் கிடைத்த கவிதைகளை வைத்துத் தொகுக்கப்பட்ட கவிதை தொகுதி இது அவர் என்று கூறிய
போதும் அது பெணகளின் காதல் உணர்வின் பரிமாணத்தை தெளிவாக
வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்க அருமையான கவிதைகளின் ஒரு தொகுப்பாக வந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
கவிஞர்களிலும் அனேகமானோர் புனை பெயரில எழுதி இருப்பதும், அவர்களது சொந்தப் பெயர் வெளியிடப்படாததும், தம் உணர்வுகளை வெளியிடுதல் "பெணமையினர் பாற்பட்டதல்ல" என்ற கருத்து இன்னமும் நிலவுகிறதோ என்ற கேள்வியை எழுப்பவே செய்கிறது.
தனித்தனியே இவற்றில் பல கவிதைகளை பலரும் பத்திரிகைகள் சஞசிகைகளில் படித்திருக்கக்
கூடுமாயினும் ஒரு தொகுப்பாக
அவற்றைப் படிக்கையில் அவை ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் முக்கியமானது என்பதை உணர்வார்கள்
அனைவரும் கட்டாயம் படிக்க வேணர்டிய முக்கிய தொகுப்புகளுள் ஒன்று இது இப்படி ஒரு எணர் ணத்தை எண்ணியதற்கும் அதைச் செயலுருவாக்கியதற்குமாக சூரியா பெணகள் அபிவிருத்தி நிலையத் தினையும் பதிப்பாசிரியரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
{{(6,gس-
னகசபை தேவகடாட்சத்தின மூனறாவது சிறுகதைத் தொகுப்பான "குருதி மண தமிழ நாட்டில் வெளியிடப்பட்டு திருகோணமலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.
"இந்த மணர்ணிலே மணர்ணிற்காக மரணித்த மானுடங்களுக்கு இந்
Ölhöllsll சிறுகதைத் தொகுதி
நுால் படையாகிறது" என்ற தடித்த வாசகங்களுடன் தொடங்கும் இந்நூல் பிரபல ஓவியர் அருள் பாளம்கரனின் அட்டைப்படத்துடன்
96+xV பக்கங்களில் இருபது
சிறுகதைகளைத் தாங்கி வெளியாகி
யிருக்கிறது.
உதயம மொட்டு கனவு
மெய்யப்பட தழும்புகள் ஊமை,
பலி மகனுக்கு மெளனக்குரல்கள்
-

Page 19
சற்றே மேல் வருக!
சிரிநிகர் மெல்லத் தமிழிலி பத்தி
எழுத்தாளருக்குத் தாழ்மையோடு
ழுதிக் கொள்வது சரிநிகர் 201 இல் நீங்கள் எழுதிய தமிழ் இனி 2000 ஆற்றாமை 2 இல் திரு கே.எஸ் சிவகுமாரன் 1. மகாநாட்டில் கட்டுரை வாசிக்க நேரமில்லை என்றார். 2ஆனால் கலந்து கொணர்டார். பின் கருத்துரை தெரிவித்தார் 3.அ.மார்க்ஸ் அவர்களால் எழுதப்பட்ட அறிக்கை (தமிழ் இனி 2000 என்கிற கும்பமேளா போன்று இன்னொன்றை விநியோகித்தார் 4இலங்கைப் பேராளருக்கு இது கூச்சமாக இருந்ததாக உங்களிடம் பலர் அபிப்பிராயம் தெரிவித்தனர். என்று ஒரு மகா கனம் பொருந்திய நிலையில் இருந்து எழுதியுள்ளிகள் அ) கட்டுரை வாசிக்க நேரமில்லாத வர் என்ன மசிருக்குக் கலந்து கொண்டார் பிறகெதற்குக் கருத்துத் தெரிவித்தார் என்பது போன்ற ஒரு இங்கிதமற்ற எதேச்சையான பழி வாங்கும் அதிகாரத்தொனி இந்த எழுத்துக்குப் முன்னால் துருத்திக் கொணர்டு நிற்கிறது. ஆ) ஒரு தனிமனிதன தான அறிமுகமாகும் நபர்களுக்கு விசிட்டிங் காட் கொடுத்தல், Curriculum Vitaeகொடுத்தல் மிகமிகச் ժT&TՄ60|- மானது அதுவும் தமிழினி 2000 போன்ற மகாநாடுகளில் இது ஒரு வரவேற்கத்தக்க நடைமுறை என்பதே தெரியாது தலைகுனிந்த இலங்கைப் பேராளர்களையும் உங்களையும் தயவு செய்து தொடர்ந்தும் கிணற்று வாசிகளாக இருக்க வேணடாம் என்று கேட்கத் தோன்றுகின்றது.
நான் எதுவுமில்லை என்றும் நான் ഥിക് (1811:"ഖഞ്ഞ് ബ്ഥ 1ീurബ് () & 1 audieses, seseoran Linypaness எல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் அதை ஏனையவர்களுக் கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களாகவும் உள்ளுரத்திமிர் பிடித்தவர்களாகவும் இருப்பதை நானர் பலதடவை நேரடியாகக் கணடிருக்கிறேன்
தமிழில் இது ஒரு நீண்ட கால நோய் தன்னைப் பற்றியும் தான் செய்தவற்றைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப் பழகுதல் ஒரு பயிற்சியின் பாற்பட்டது மற்றவர்களுக்குத் தொந்தரவில்லாதது திருகே எளப் சிவகுமாரன் அவர்களின் இது போன்றதொரு சுயவிபரக் கொத்தில் இருந்து தான திரு கமெல சிவலெபில் என்ற ஐரோப்பியத் தமிழ் அறிஞர் யார் யாருடைய எந்தெந்தச் சிறுகதைகளை எப்பொழுது செக் மொழியில் மொழி பெயர்த்தார் எந்தெந்தச் சிறு சஞ்சிகையில் வெளியிட்டார் என்பதை நான் அறிந்து கொன டேனி மேலும் இப்பொழுதெல்லாம் உலகமும் நாமும் கம்பியூட்டரில் கோம் பேஜ்
(Home Pages) தயாரித்துக கொணடிருக்கிறோம் என்பதை ஏன் மறந்தீர்கள்?
முடிவாக அறியாத தன்மையிலும் ஆற்றாத தன்மையிலும் தனிமனித மனங்களைப் புனர் படுத்தும் யாழ்ப்பாணத்துத் ரியூட்டறி மாணவ நையாண்டித் தனத்தில் இருந்து சற்றேனும் மேல் வருக
சுசீந்திரன், ஜேர்மனி
நிலையங்களில்
இன்மையால் மி
Gissos
54 குடும்பங்கள் Gesse (: மாதமாக வழங் உள்ளது. இது
IN GRO,
வழங்கப்படும் LITUD, SEGONG மாறு அதிகாரிக கூறிவந்துள்ளன வழங்கப்படும் ெ பச்சையரிசி தே சீனி உப்பு பரு மட்டும் பெற்று தேவையை சமா என மக்கள் கூறு அதிலும் குடும்ப அதிகமானவர்க ஏனையோருக்கு கொடுப்பனவு எ தமது நிலையுண பாட்டினையும் வெளிப்படுத்துவ தெரிவிக்கின்றார்
இந்த மக்கரு பிரச்சினையினை பேசித்தீர்ப்பதற்க அரச செயலகம் கடிதங்கள் நான் Թալք/հlտւյալ ւթյլ முகாமிலுள்ள ம அன்று வவுனியா செயலகத்திற்குச் முகாம் மக்களை வார்த்தைகளைக் வெளியேறும்படி மனமுடைந்த ஐா தந்தையான யோ அலரி விதையை
(ISDB).
தாகம மாதர் தம்மை பறக்காத பறவைகள் கடன் இந்த மணி சிவக்கிறது கொலுசு, பங்காளி பாவாகடை கோகுலதாரி ஓர் அரண் சாய கிறது பிரிவு என்று நன்றி ஆகிய தலைப்புகளில் இருபது நிகழ்காலச் சம்பவங்களை ஆசிரியர் தண்பாணியில் தந்திருக்கிறார்.
வழமையான "சிறுகதைகள்" என்ற கட்டுமானத்துக்குள் இவை அடங்காவிட்டாலும், ஆசிரியரின் நேர்த்தியான மொழிநடை நிகழ்காலச் சம்பவங்களை வருங்காலச்சந்ததிக்கு எடுத்துச் செல்லும் பணியில் வெற்றி
பெறுந்தன மையுடையது என்று கூறலாம் இவைகள் கற்பனை களல்ல. அத்தனையும் நடந்த சம்பவங்கள் நேரடிச் சாட்சிகள் இருக்கிறார்கள்" என்ற ஆசிரியரின் உரையும் இங்கு நோக்கற்பாலது.
ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ ணன் இளம்பிறை எம்ஏ ரஹமான் ஆகியோரின் உரைகள் நூலுக்கு அழகு செய்கின்றன. மல்லிகைத் தீவு கந்தையா நடேசபிள்ளை அச்சேறும் செலவு அனைத்தையும் ஏற்றிருக்கிறார்.
ஆசிரியரின் முதல் நூலான "காலக்கிறல்கள" தந்த வருமானம்
Մյլ In 6805 60ւմ: LD L 5.5GT. L. சாலைக்கு வழா இரண்டாவது நுா வருவாய் ஒரு தெட்டாயிரம் ரு மாணவர்களுக்கா தாகவும் கூறும் மணர்"ணின் வரு பாதிக்கப்பட்ட ம நிதியாக மாற்ற நூலின் ஆரம்ப யளித்திருப்பது
 
 
 
 

இது இதழ் 206 ஒக்22 28, 2000
காரியின் முறைகேடான வார்த்தை
பிலுள்ள நலன்புரி இடம் பெயர்ந்து போதிய வசதிகள் கவும் துன்பப்
Des Botvord
வழங்க
கடந்த சில I'll tube) est dures
η οποίο τους οπιο
Geomoro) Gui » coro) பற்றுக் கொள்ளு
e GDC05 GROOT GJIT, |ვე ყვეiტეტევეn | |
காயெனனை ப்பு ஆகியவற்றை உணவுத் விக்க முடியாது கின்றார்கள்
ვე გეჩვეუჩქერე, ருக்கு உலருணவு |2001 J,
என்பது தம்மையும் ாத செயல்
தாக அவர்கள் თვე|1.
டெய
ாக ஒக் 05 அன்று
5) 105 || ОПИ).
பேருக்கு இதன் பொருட்டு கள் ஒத் 06
சென்ற போது மதிக்காது கொட்டி கூறியதால் து பிள்ளைகளின் ყ; jn ვე) ვერ ვე ვერც ყვე 1/7-
அரைத்துச்
சாப்பிட்டுள்ளார் வைத்திய ബ முறையிடும் போது அதிகாரியின் முறைகேடான வார்த்தையினால் தற்கொலை செய்ய முற்பட்டதாகவே யோகபாலன் sussissouri, asaison sorsi நடந்தும் நிவாரணப் பணல் கொடுப்பனவு மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை.
ஒக் 04 அன்று அதிகாலை எட்டாம் யூனிட் பகுதியில் sošs sisisi Glsi) ungfugl eruð grein) (Notuð பெண்ணை இருள் மறைவில் நின்ற ஒருவர் பலாத்காரம் செய்ய முற்பட்ட போது இவர் கூச்சலிட்டதால் மக்கள் கூடிக்கொண்டதால் அவர் அதிலிருந்து
தப்பிக் கொணர்டார்.
இந்தச் சம்பவம் நடப்பதற்குக்
காரணம் இரவு பத்து மணிக்குப் பின் மின் விளக்குகளை அணைக்குமாறு உள்ள கட்டளை என மக்கள் கூறுகின்றனர். இத்துடன் மாலை ஆறுமணி தொடக்கம் இரவு ஒன்பது மணிவரை மின்சாரம் இடைப் படுத்தப்பட்டிருப்பதாகவும் எட்டாம் யூனிட் மக்கள் கூறுகின்ற «...της
இது தொடர்பாக முகாமில் உள்ள பொறுப்பதிகாரியிடம் மக்கள் முறையிட்ட போது அரச அதிபர் கூறியபடி தான் நடக்கின்றோம் எனக் கூறியதுடன் அரசு அதிபருக்கு மக்கள் கொடுத்த முறைப்பாட்டுக் கடிதத்தை பெற்றுக் கொள்ள முகாம் பொறுப்பதிகாரி மறுத்து விட்டார் எனவும் நலன்புரிநிலைய மக்கள் கூறுகின்றனர்.
சரிநிகர் வாசகர்களின் கேள்விகட்கு தலைவர்கள்
பதிலளிக்கிறார்கள்!
LáGIT6Yi (ÉjELTETiGII
ஆனந்த சங்கரி GljII, Lpij5
செல்வம் அடைக்கலநாதன்
உங்கள் கேள்விகளை எழுதி அனுப்புங்கள் கேள்விகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் பொதுசன அக்கறையை வெளிப்படுத்துபவையாகவும் இருக்கட்டும் கேள்விகள் அனுப்பப்பட வேண்டிய முகவரி
ஆசிரியர் சரிநிகர் 1904, 1 நாவல விதி நுகேகொட
* @。。 。
ബ
து ஐம்பதாயிரம் தரிசனம்
L/I եւ 5 || 567|ԼԸ ன குமுறல்கள் பட்சத்து நாற்பத்ா பாதிக்கப்பட்ட ப் பயன்படுத்தியஆசிரியர் "குருதி ானம் அனைத்தும் ணவர்களின் கல்வி ப்படும் என்றும் திலேயே உறுதி வேற்கத்தக்கது.
— ნიf'(86); ქრ.
சரிநிகர் வார இதழ் சந்தாதாரர்களுக்கு ஒரு அறிவித்தல் 1
உங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்
புதிய சந்தா
சந்தா விபரம் மொதங்கள் ஆயுள்சந்தா
вә 6itдѣлсы: 350இந்தியா 15 USS வெளிநாரு 30 USS
முகவரி:
ஒரு வருடம்
750/- 25 USS 50 USS
சரிநிகள், 9/4 நாவல வீதி நுகேகொட இலங்கை
தொலைபேசி 85004, 81485)
தொலைமடல் 85003
Botorsionso:Sarini(G) Sitnet. Ik
ஏற்கனவே சந்தா கட்டியுள்ளவர்களுக்கு வார இதழ் சந்தா விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கவனத்திற்கு சந்தாவுக்கான பணத்தினை காசோலையாக
அனுப்புவோர் Sாா என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்

Page 20
வார இதழ் "சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
Sailogiorgio: sariniGDs.linet.lk
செய்வார்களா?
தேர்தல் திருவிழா முடிந்து விட்டது.
வெற்றிபெற்றவர்கள் அடுத்ததாக தாம் என்ன செய்யப் போகிறோம் என்று தொடர்பு சாதனங்களுக்கு அறிவித்தபடி தமது வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டார்கள்.
அரசாங்கத்துடன் இருப்பதா, எதிர்க்கட்சியுடன் இருப்பதா தனித்து இருப்பதா என்று அறிவிப்பதற்கு முன்பாக தமது பேரம் பேசல்களில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அமைச்சர் பதவி, பதிலமைச்சர் பதவி பணம் என்று சகல விடயங்களிலும் பேரங்கள் திவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அமைச்சர் பதவி என்றால் எத்தனை அமைச்சர் பதவிகள் என்னென்ன அமைச்சர் பதவிகள் பணம் என்றால் எத்தனை கோடி ரூபாய்கள், எங்கு வைத்து எப்படி அதை வாங்குவது என்ற மட்டத்தில் பேரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
வடக்கு கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் கூட அந்தப்
பேரம் பேசலிலிருந்து தப்பியதாகத் தெரியவில்லை. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)க்கு இரண்டு மந்திரிப் பதவியாவது கிடைக்கலாம். அதிலும் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி வேலை வாய்ப்பு புனர்நிர்மாணம், கடல் வளம் கல்வி சுகாதாரம் போன்ற துறைகள் சம்பந்தப்பட்ட அமைச்சு அல்லது அவற்றைச் செய்யக் கூடியதாக புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சு கிடைக்கலாம் என்று
பேசப்படுகிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய தமிழ்க் கட்சிகளிலிருந்து மொத்தம் பதினான்கு பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கப் போவதாகக் கூறிப் பதவிக்கு வந்திருப்பவர்கள் இவர்கள்.
கடந்த காலங்களில் இவர்கள் இம்மக்களின் உரிமைகட்காக செய்தவைகள் என்ன என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுவது இயல்பு தான் தேர்தற் பிரச்சார தாம் செய்தோமென்று வேண்டியளவுக்கு அவர்கள் சொல்லி விட்டார்கள்.
மேடையெங்கும் 567 Gaolet got
அவற்றிலுள்ள உண்மைகளையும் பொய்களையும் இப்போது ஆராய்ந்து கொண்டிருப்பதை விட அவர்கள் எதை எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்களோ அவற்றைக் கொஞ்சம் சுட்டிக் காட்டுவது நல்லது என்று கருதுகிறோம்.
முதலாவதாக இவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுடைய அபிலாசைகள் எவையோ அவற்றைப் பெறுவதற்காக போராட வேண்டுமேயன்றி அரசாங்கம் எதைத் தருமோ அதைக் கேட்பது என்ற இவ்வளவு கால நிலைப்பாட்டை விட்டுவிட வேண்டும் தருவதைப் பெற்றுக் கொள்ள பிதிநிதிகள் தேவையில்லை. அதற்கு அரச அதிகாரிகளே போதும்
இரண்டாவதாக மக்களின் அரசியல் உரிமை பாராளுமன்றத்துள் நின்று குரல் கொடுப்பதால் மட்டும் பெற்று விடக் கூடிய ஒன்றல்ல என்பதையும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் செயற்பட வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும. பாராளுமன்றத்திற்கு வெளியே என்றால் அது ஆயுதமேந்திய போராட்டமாகத் தான் இருக்க வேண்டுமென்றில்லை.
என்பது,
மூன்றாவதாக மக்களின் மறுக்கப்பட்ட படுகிற ஜனநாயக மனித உரிமைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதத்தில் மக்கள் உரிமை அமைப்புக்களை உருவாக்குதலும் ஏற்கனவே உள்ள மக்கள் அமைப்பு
களுடன் சேர்ந்து செயற்படலும் கூட தமது கடமை என உணர்ந்து
செயற்படல்
நான்காவதாக, வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற மக்கள் இன்று முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் யுத்தத்துக்கு எதிராகவும், அதன் விளைவாக அவர்கள் எதிர்கொள்ளும் பொருளழிவு சொத்தழிவு இடப்பெயர்வு நோய் வறுமை, பாவனைப் பொருட் தட்டுப்பாடு கல்வி மற்றும் தொழில்துறைச் சிதைவுகள் என்பவற்றிலிருந்து அம்மக்கள் விடுபடுவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுதல்.
இவ்வளவையும் தமது கடமை என்று கருதி நமது பா.உ.கள் செயற்படுவார்களாக இருந்தால் போதும் மக்களுடைய உண்மையான பிரதிநிதிகளாக இருப்பதற்கான தகுதியை அவர்கள் பெற்று விடுவார்கள்.
ஆனால் எம்முன்னுள்ள பிரதான கேள்வி இதுதான்:
செய்வார்களா?
இராணு
வன்னிப்பகுதியி ஆரோக்கிய நிை பாதிக்கப்பட்டு வித்து, இதன் அ
சோகைக்கு உ6
FITGØDGULINGÓ, jáfja எண்ணிக்கை அ இறப்புக்களின் செல்வதையும் கி சாலையின் புள்ள வெளிப்படுத்தியு
கடந்த 9 நொச்சி மாவட்ட இரத்த சோகை 19 (8լյց ք (մ, கணிப்பிடப்பட்டு இரத்த சோகை பெற்றுள்ளதாக விபரங்கள் மேலு
இரத்தசோ மனிதனின் போச பட்டதாகும் உட குறைடைவது (
(Uൺഞഖ
LD, JAG Gmi
முல்லை L பகுதி மக்கள் குடி மிக் 27 குணர்டுவ தாக்குதலை நடத்
இதனால் வ மக்கள் பாதிக் ஒக் 14 அன்று வ நுழைந்த குண்டு [ Ꮷ6ᎠᏰ5Ꮮ-6ᏡᎧᎫ LDᎯ5Ꭿ களை இலக்கு ை களை நடத்தியுள் மணியளவிலும் மணியளவிலும் நடத்திய போது |ევგეfმც|Janვე)laე) ||0 குடியிருப்புக்கள் தாக்குதலில் கு அழிக்கப்பட்டது காயமடைந்துள்ள தவர்களில் நான பாதிக்கப்பட்ட குடியிருப்பு ை சிகிச்சை பெற்று வ குணர்டுவீச்சு தா டைந்த அம்பல
| JTL IT GOOGLO L DIT GØØT டைய வேலும்ம இது தொடர்பாக தைக் கூறுகையில் வெளிச்சத்துடன் கேட்டது. எங்கும் டலமாக இருந்தது யாது திகைத்தேன் நெருப்புச் சுட்ட இடத்தில் கையா போது தான் புரி நான் காயமடைந்
இந்தச் சம் மடைந்தவர்களை வைத்தியசாை எம்.எஸ்.எவி, நி நேரில் சென்று ளனர். இதேவேை தாக்குதலை முல் புரிச் சங்கம் கண்டி டன் முல்லை நல மடைந்தவர்கெை உடனடி உதவி வழங்கியுள்ளது.
ஆசிரியர் பாலசுப்ரமணியம் வதந்தன் வெளியிட்டாசிரியர் எனப் கேவிக்னேஸ்வரன் 1/4 //
 
 

Registered as a Newspaper in Sri Lanka
Tilsilentountil 28 (Syriangisi pullingill
பக் கட்டுப்பாடற்ற
GÖ LIDÉJEGYFAGO g5 L GÖ
6) GOLO (5LDITSELDIMTAFL) வருவதாகத் தெரிடையாளமாக இரத்த 1ளாகி வைத்தியசை பெறுபவர்களின் நிகரித்துள்ளமையும் ாணர்ணிக்கை கூடிச் ரிநொச்சி வைத்தியரிவிபரத் தகவல்கள் Si GTGOT
மாதங்களில் கிளிவைத்தியசாலையில் நோய் காரணமாக ரிழந்துள்ளதாகக் |ள்ளது. 153 பேர் நோய்க்கு சிகிச்சை வும் அப்புள்ளி ம் தெரிவிக்கின்றன.
கை நோயானது க்குடன் சம்பந்தப் லில் இரும்புச்சத்து இரத்தசோகைக்கு
பிரதான காரணமாகக கூறப படுகின்றது.
உடலியக்க சோர்வு செயற்திறன்குறைதல், மூச்சுத்திணறுதல் வளர்ச்சி குன்றுதல் கவலையினம் ஞாபகமறதி எடைகுறைந்த சிசுக்களை பிரசவித்தல் என்பவற்றுடன் இலகுவாக நோய் தொற்றும் இயல்பு என்பன இரத்த சோகை நோயின் பொதுவான வெளிப்படையான அறிகுறிகள் மலேரியா நோய பாதிப்பும் இரத்தசோகை நோய்க்கு காரணமாக அமைவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிகின்றனர்.
கிளிநொச்சி நிலைமைகள்
இப்படியிருக்க துவமனையில் கடந்த 9 மாதங்களில்
மல்லாவி மருத்
ஒரு மாத வயதுக்கு உட்பட்ட 28 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். போஷாக்கற்ற தாய்மார்களினால் பிரசவிக்கப்பட்ட குழந்தைகளே போஷாக்கினர் மை காரணமாக
இவவாறு உயிரிழந்துள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவநடவடிக்கைகளினால் ஏற்பட்ட தொடர்ச்சியான இடப் பெயர்வு தொழில் இழப்பு அரசு விதித்துள்ள கடுமையானதும் தொடர்ச்சியானதுமான பொருளா தாரத்தடை ஆகியவற்றால் வன்னிப் பகுதி மக்கள் தமக்குரிய அத்தியா வசிய தேவைகளைப் போதிய அளவில் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணி தாய்மார் களும் பாலுட்டும் தாய்மாரும் சிறார்களும் போசாக்கின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்
இந்த நிலைமையைச் சீர்செய வதற்கான நடவடிக்கைகளை எடுக் காமல் மேலும் மேலும் கட்டுப் பாடுகளையும் நெருக்குதல்களை அதிகரித்துச் செல்கின்ற அரசாட் கத்தின் செயற்பாடு இன ஒடுக்கு முறையினர் ஒர் அம்சமாகவே Ք|6010/55/6110113/:
) LDIT5)ILLLs.
குடியிருப்பின் மீது விமானக் குண்டுவீச்சு
மாவட்ட மாத்தளன் யிருப்புக்கள் மீது ரிச்சு விமானங்கள் தியுள்ளன. ன்னியில் அப்பாவி எப்பட்டுள்ளனர். ர்னி வான்பரப்பில் விர்த விமானங்கள் எர் குடியிருப்புக்வத்து தாக்குதல் რეn რეჟ| | |ჟენე) 12 00 Lilm), L/ტ, ის 2 00 தாக்குதல்களை |լ5 լDր 30 al) 6, 30 ாத்தளன் மக்கள் மீது நடத்தப்பட்ட டியிருப்புக்கள் டன் ஏழு பேர் னர் காயமடைந்கு பேர் மிகவும் நிலையில் புதுக்த்தியசாலையில் ருகின்றனர். இந்தக் குதலில் காயமEl 16 GLIT.U.U. GOGOT வியான 17 வயதுபிலும் சிவரூபா தனது அனுபவத்திடீரென பெரும் பாரியவெடி ஓசை ஒரே புகை மணர்ஒன்றுமே தெரிசிறிது நேரத்தில் து போல் இருந்த தடவிப் பார்த்த ந்து கொணர்டேன் துள்ளேன் என பவத்தில் காயபுதுக்குடியிருப்பு யில் வைத்து வன அதிகாரிகள் ார்வையிட்டுள்ள இந்தக் குண்டுத் Da) மக்கள் நலன்த்துள்ளது. அத்து
புரிச் சங்கம் காய ப் பார்வையிட்டு பாக 500 ரூபா இடம்பெயர்ந்த
வர்களிற்கு இருப்பிடம் அமைத்துக் கொடுப்பதிலும் ஈடுபட்டுளர் ளதாகவும் கூறியுள்ளது குனர்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட மாத்தளன் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான குடும் பங்கள இடம் பெயர்ந்து புதுக்குடியிருப்பு உதவி அரச அதிபர் பிரிவில் தஞசமடைந்துள்ளனர். விமானக்குணர்டு வீச்சுக்கு அஞ்சி இடம்பெயர்ந்த மக்களிற்கு அரசி
னால் எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும் நிவாரணவெட்டு களினாலும் பொருளாதாரத்தடை களாலும் படைநடவடிக்கையினா லும் பெரிதும் துன்பங்களை அனுப வித்துக் கொணடிருக்கும் சூழ்நிலை யிலேயே தாக்குதல்களும் நை பெற்று வருகின்றன.
முன்னெடுப்பு
Jätan
வேண்டும்?
செய்கிறோம்?
செவ்வாய் தோறும் இரவு
சமாதானத்திற்கான முன்னெடுப்பு VS யுத்தத்திற்கான
சமாதானத்திற்கான பிரச்சாரம் VS யுத்தத்திற்கான
* சமாதானத்திற்கான முயற்சி எப்படி இருக்க
* விழிப்பு இளையவர்களாகிய நாம் என்ன
ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு ரி.என்.எல். தொலைக்காட்சியில் விழிப்பு நிகழ்ச்சியைப் பாருங்கள்
ரி.என்.எல் தொலைக்காட்சியில்
எரியும் இனப்பிரச்சினை மக்களின் அவலங்கள் GLITUIf l
இன நல்லிணக்கம் மூலமான சமாதானத்திற்கு இளையவர்களின் பணி !!
ағ1022 — 77760ршр, ағаь62//Турбу,
7.25 மணிக்கு
GFLD/T55/T607 LÓ
V
இலங்கையின் வரலாற்றில் இனப்பிரச்சினை தொடர்பான முதலாவது தமிழ் தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி இது.
ار
ബ