கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.10.29

Page 1
SARINIHAR
 

Ujiari yöfluoj Ĝjugiti?
lson 2.0iSi A di Asi வண்மையுடன் உயிர்குடிக்கும் வறட்டில் திண்மையுடன் எழுதுகோல் தூக்கியவர் இறப்பதுண்டே கொன்றவ
ljivi i ljileji Iliji
|
| -
.26
ாஜன்கொலை
ஒலமை
தராேவது

Page 2
இதழ் - 207, ஒக்,30 - நவ.05, 2000
எழுவான்
சொல்வதை நான் ஏற்றுக் (la, Taija. 6a).30a). அதனைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமையை என் உயிரைக்
கொடுத்தும் காப்பேன்"
ஜனநாயகத்தின் மக்களாட்சியின் மகத்தான மகுட வாக்கியங்களில் முதன்மையானது
இது
ஆனால், இன்று இந்த
வார்த்தைகளின் அர்த்தத்தை
அவசியத்தை கற்பனை
'எனக்கு
இவர்கள்தான் பொறுப்பு'
பணிணிப்பார்க்கும் நிலை கூட இந்த நாட்டில் இல்லை.
யாழ்ப்பாண நகரத்து பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜன் ஊரடங்கு நடைமுறையில் உள்ள வேளையில் --கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியானதும் மேற்சொன்ன வாசகம் தான் நினைவுக்கு வந்தது.
குடாநாட்டைத் துப்பாக்கிகள் அரவணைத்துக் கொண்ட காலம் முதல் சாதாரண தமிழ் மக்கள் அனுபவித்த கொடூரங்களை இங்குள்ள தமிழ்ப் பத்திரிகையாளர்களும் அனுபவிக்க நேர்ந்தது. இன்றும் அனுபவிக்க வேணர்டி உள்ளது.
1989இல் முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்திருச்செல்வத்தை தேடி அவரது விட்டுக்கு வந்த ஆயுதபாணிகள் அங்கிருந்த அவரது மகனை வாகனத்தில் பலவந்தமாக ஏற்றிச்சென்று சுட்டுக்கொன்று விதியில் வீசிவிட்டுச் சென்றனர். குடாநாட்டு பத்திரிகைச் சுதந்திரத்தில் இது மோசமான கறைபடிந்த சம்பவம் அதன் பின்னரும் பல சம்பவங்கள் நிகழ்ந்தன. பத்திரிகையாளர்கள்
விராரிக்கப்பட்டனர். தாக்கப்பட்டனர். இன்று நிமலராஜனைத் தேடிவந்த துப்பாக்கிதாரிகள் அவரையும்
கோரமாகக் கொன்று அவரது குடும்பத்தவரையும் பழி தீர்த்துள்ளனர். யாழ்ப்பாணப் பத்திரிகையாளர்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்
துடிப்பான துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளன் நிமலராஜனின் தொலைக்கான பின்னணி காரணம், நோக்கம், குத்திரதாரிகள் என்பன அவரது
மரணத்துக்குப்பின் எழுந்துள்ள go 600Tst6J6006) BEGYNGODL GALI
LDda GTITG) pGITL 562 uJ6DITGITÍFEGITATGÓ
உணரப்பட்டு விட்டன என்றே (ølgstaða)gostlö.
தெற்கில் ஆட்சியில் இருந்தோர் தமது நலன்களை நடவடிக்கைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்று ஒரு ரிச்சார்ட் | не балтийсулуттарга
சுட்டு வீசினர் இன்று குடாநாட்டில் ஆட்சியில் இருப்போர் நிமலராஜன் என்கிற தனிமனிதனைக் கொன்று போட்டுள்ளனர்.
குடாநாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ அரச பயங்கரவாதத்தையும் அரசு சார்பு சக்திகளின் அராஜகங்களையும் சர்வதேசத்துக்கு
குடாநாட்டுடனா தொடர்புகள் குறி தொலைப்பேசித் ஒரளவு சீரான நி வந்தபோது கொ சர்வதேச ஊடகவி யாழ்ப்பாணப் பத்திரிகையாளர்க தொடர்புகளை ஏ முடிந்தது. அச்சம இருந்து கிடைக் சிறுதகவலும் சர்வ ஊடகங்களுக்கு பரபரப்பான முக் செய்திகளாகின. தான் நிமலராஜன் தீவிரமடைந்தன. அவர் பிரகாசிக்க பலராலும் வேணர் மதிக்கப்பட்ட ஒரு gp6TTL563) ALIGIDITGITTA பெற்றார்.
யாழ்ப்பாண சாராத பத்திரிகை (Freelance Journa வளர்ச்சியின் முக் என்றும் இதனை நிறுவனம் சார்ந்த பத்திரிகையாளர்க நிறுவனம் சாராத பத்திரிகையாளர் குடாநாட்டைப் ெ மேலும் அச்சுறுத் தொழில் ரீதியில் தன்மையைக் கொ
இருந்தது நிறுவன
பத்திரிகையாளர்க நிறுவனம் தவிர்ந் செய்தியூடகங்களு செய்திகளை வழ
ஏதாவது நடந்தால்
அம்பலப்படுத்தியதன் மூலம் அவர் தனிமனிதன் என்ற நிலையில் இருந்து யாழ்ப்பான சமூகத்தின் குரலாக மாறினார்.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் அரச சார்பு தமிழ்க்கட்சி ஒன்றின் மிரட்டலுக்கு நிமலராஜன் உள்ளாகி வந்தார் என்பது பல ஊடக நிறுவனங்களும் அமைப்புகளும் வெளியிட்ட இரங்கல் செய்திகளில் சுட்டிக் காட்டப்பட்ட பிரதான விடயமாகும்.
"எனது உயிருக்கு ஏதாவது நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட தமிழ்க் கட்சியே பொறுப்பு" என்று தனது பத்திரிகையுலக நணர்பர்களிடமும், அணிமைக் காலமாக நிமலராஜன் கூறி வந்துள்ளார். அவரது மறைவுக்குப் பின் பலரும் இதனை நினைவு கூருகின்றனர்.
ஆதவன் வார இதழில் தான் வரைந்த கட்டுரை ஒன்றுக்காக அந்தக் கட்சியின் தலைவர் ஒருவரால் தான் எச்சரிக்கப்பட்ட தகவலையும் ஆதவன் ஆசிரிய பீடத்தினருக்குத் தெரியப்படுத்தி இருந்தார் நிமலராஜன்.
நீண்ட காலமாகவே பத்திரிகைத் துறையில் ஈடுபட்டு வந்தவர் நிமலராஜன். எனினும் 1996ஆம் ஆண்டு குடாநாட்டை இராணுவம் கைப்பற்றிய பின்னரே அவரது பத்திரிகை உலகப் பணிகள் தீவிரமடைந்தன.
கட்டுப்பாடுகள் இ நிறுவனம் சாராத
பத்திரிகையாளர்க தொடர்புகளை அ வெளிநாட்டு செய நிறுவனங்களும்
SSIL',3?u JøITSTssa
அக்கறை காட்டிை சூடாகச் செய்திக தனித்திறன் பெற்றி நிமலராஜன் தென DGTLEGUGOTOTÍd. குடாநாட்டு ஊடக இடையே ஒரு பா விளங்கினார் தெ நிறுவனம் சாராத ஊடகவியலாளர்க சர்வதேச மட்டத்தி கொண்டிருந்த தெ உறவுமே அவரை திட்டமிட்டவர்களு அமைந்த காரணிக பிரதானமானதாக
நிமலராஜனி மறைவுக்குப்பின் நிறுவனம் சாராத பத்திரிகைத்துறைய ஏற்பட்டிருக்கும் ெ வெற்றிடத்தை ஈடு வேண்டிய பொறு ஏனைய நிறுவனம் செய்தியாளர்கள் சுமத்தப்படுகிறது. நிமாலின் பணியை அவருக்குச் செய்ய அஞ்சலியாகும்.
 
 
 

リ
ன வெளி உலகத் LILITJ. தொடர்புகள் லைக்கு լքLճւ ԼՕpԱյլք L)IIGITTEG
|ளுடன்
ற்படுத்த யம் குடாநாட்டில் தம் ஒவ்வொரு தேச
மிகவும்
fu JLD IT607 இந்தக் கட்டத்தில் பினர் பணிகள் ஊடகத்துறையில் த் தொடங்கினார். L LLJL JLL L
கத் தோற்றம்
த்தில் நிறுவனம் த் துறையின் |lism) fuLI JEMTEDEL L Ló க் குறிப்பிடலாம்.
როვე Taიolს
ளின் நிலை பாறுத்தவரை நல் மிக்கதாகவும் நிச்சயமற்ற |ணர்டதாகவும் னம் சார்ந்த 1ள் தாம் சார்ந்த
5 61 606ծTԱ /
க்குச்
ElJ.
DUTTI 34360
ருந்ததால்
குடனான திகரிப்பதில்
தி தென்னிலங்கை ளும் அதிக Iர் குட்டோடு ளை வழங்குவதில் ருந்த
cima) nije pa. ளுக்கும். த்துறைக்கும்
61)ԼՈ/T 3, Dficó a 6767 சார்ந்த ளுடனும் லும் அவர் TIL TILLÖ க் கொல்லத் க்குப் பாதகமாக |ვეჩეს இருந்திருக்கும்.
பாழ்ப்பாணத்தில்
Maó
լյիլլ
(ljuju ... ப்பு அங்கு உள்ள
சாராத
மீது
அவர்கள் த் தொடர்வதே |ம் சிறந்த
O
பட்டியல் ஒன்று தாருங்கள்!
திருமலையில் த.வி.கூ உட்பட எந்தவொரு தமிழ்க கட்சியும் வெல்ல முடியாது தோற்றுப் போனதற்கான காரணம் என்ன?
தமிழ்க் கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் தமக்கு வெற்றி வாய்ப்பு முற்றாக இல்லை என்று தெரிந்திருந்தும் ஒற்றுமையின்மையால் தேர்தலில் நின்றதே இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகுவதற்குக் காரணம் என்று தெரிவித்திருக்கின்றார் த.வி.கூ செயலாளர் நாயகம் இராசம்பந்தன். திருமலை போன்ற பல்லினங்களும் வாழ்கின்ற, தமிழர்கட்குப் பிரதிநிதித்துவம் மிகுந்த அவசியமான ஒரு பிரதேசத்தில் பலரும் போட்டியிடுவது தவறான ஒரு செயல் என்பதை இந்தக் கட்சிகளும் குழுக்களும் புரிந்து கொணர்டிருக்க வேணடும் என்பது அவரது கருத்து
போட்டியிட்டவர்கள் இருக்கட்டும் மக்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் ஏன் இப்படி நடந்து கொணர்டார்கள்?
ஒருவேளை தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் அப்படி என்னத்தைத் தான் அதனால் சாதிக்க முடிந்தது என்று யோசித்து விட்டார்களோ?
இப்போது போட்டியிட்ட மற்றையவர்களை வேணடுமானால் சுயநலத்துக்காகப் போட்டியிட்டதாகச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் சுயநலமில்லாமல் பொதுநலத்திற்காக பாராளுமன்றம் சென்றதாகக் கூறும் த.வி கூட்டணியினர் கூட வேறெதையும் செய்ததாகத் தெரியவில்லையே! ஒருவேளை நமக்குத் தெரியாமல் அவர்கள் எதாவது செய்திருக்கக் கூடுமோ?
பாராளுமன்றக் காலத்தில் செய்த பொதுநல விடயங்கள் பற்றிய ஒரு பட்டியலை சரிநிகருக்கு அனுப்பி வைத்தால், மக்கள் இவ்வாறான தேர்தல் காலங்களில் தவறிழைக்காமல் இருப்பதற்கு சரிநிகராலும் உதவ முடியுமே
6N6OM *a, for M M L - G36DM 600 M LANGMO ANT!
(DAI" தலைவர் அவர்களின் மறைவுக்குப்பின் கட்சிக்குள் தலைமைப் பூசல் வெடித்ததும் அதை சமாளிப்பதற்கு ஏற்ற விதத்தில் ஹக்கிம் அவர்களும், தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மனைவி பேரியல் அஷரஃப் அவர்களும் சேர்ந்த கூட்டுத்தலைமை ஒன்று உருவாக்கப்பட்டது சகலருக்கும் தெரிந்த
கதை
அஷரஃப் இருந்த காலத்தில் அவருக்கு அடுத்ததாக தலைமைக்கு வரக்கூடியவர்கள் என்ற குறிப்பிட்டுச் சொல்லும்படியான இரண்டாம் மட்ட தலைவர்களாக யாரும் இனங் காணப்பட்டிருக்கவில்லை.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவர் என்று கருதப்படும் ஹிளப்புல்லா அவர்களும் கூட இரணர்டாம் மட்டத் தலைவராக இருந்தவர் என்று சொல்ல முடியாது.
அவர் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு தேசியப்பட்டியல் பா.உ பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகூட அவரது ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.
ஆனால் முகா அரசியல் பீடம் அந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை
ஆக, அவருக்கு அடுத்ததாக தலைமைக்கு வரக்கூடிய யாரும் இருக்கவில்லை.
திடீரென நடந்த அரவது மரணம் காரணமாக இப் போது கூட்டுத்தலைமை உருவாகியிருக்கிறது.
இந்தக் கூட்டுத்தலைமை அஷ்ரஃப் அவர்கள் செயற்பட்ட வேகத்துடனும் திறமையுடனும் செயற்பட்டு கட்சியை வழிநடாத்திச் செல்லுமா என்ற கேள்விகள் ஐயங்களாக பலரிடமும் இருக்கின்றன.
அது அந்தக் கட்சியின் பிரச்சினை இந்தப் பத்தியில் இதுபற்றி எழுத நான் நினைத்ததற்கு முக்கிய காரணம் பேரியல் அஷரஃப் அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டது சரியல்ல என்ற தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீடாதிப்தி ஒருவரால் தெரிவிக்கப்பட்ட கருத்தும் அதற்கு அவர் சொன்ன காரணமும்
அவரது கருத்து பத்திரிகைகளில் செய்தியாக வெளியாகியிற்று பீடாதிபதிக்கு பேரியல் அஷரஃப் அவர்களின் தெரிவு பொருத்தமற்றது என்று குறிப்பிட பூரண சுதந்திரம் உண்டு. ஆனால், பேரியல் ஒரு பெண் என்பதால், பெணகளால் முஸ்லிம் காங்கிரசுக்கு தலைமை தாங்க முடியாது' என்றும் பெண தலைமை தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம் என்றும் அவர் கூறுவதை சகித்துக் கொள்ள முடியாது.
பேரியல் அஷரஃப் பொருத்தமற்றவர் என்பதற்கு அவர் ஒரு ஒரு பெண என்ற காரணத்தை ஒரு பல்கலைகழகப் பீடாதிபதி மறுப்பது ஒருபுறம் சிரிப்புக்குரியது மட்டுமல்ல மறுபுறம் சுத்த அடாவடித்தனமானதும் கூட
அடிப்படை மனித உரிமைகட்கு எதிரான இந்தக் கருத்தை துணிந்து
கூறியதற்காக அவர் வெட்கப்பட வேணர்டாமோ?
முன்னைநாள் த.வி கூட பாஉக்கள் தாங்கள் தமது ட

Page 3
இலங்கை
இனப்பிரச்சினைக்கான தீர்வு:
சுவிஸ் கன்ரோன் அமைப்பு:
ஒரு மறுகுவிப்புக் குறிப்பு
1.
இது சந்தைப் பொருளாதார விருப்புக்கள் இயக்க சக்தியாகத் திகழும் ஒரு
காலகட்டம் இணைந்து வாழ்வதற்கான எல்லா
வழிகளும் மக்களுக்கு மூடப்பட்ட நிலையில் பிரிந்து போவதற்கான வெளியுலக சுயநிர்ணய உரிமையைக் கொணர்டு உலக நாடுகளை அங்கீகரிக்கக் கோரும் சட்டச் சார்பான செயற்பாடுகள் தற்போது பல நாடுகளில் வரலாறாகி வருவதை அவதானிக்க முடிகிறது.
பிரிட்டனால் தமது காலனித்துவ ஆட்சியின் வசதி கருதி தனித்தனியாக இயங்கி வந்த ராச்சியங்கள் 1833ல் பலவந்தமாக இணைக்கப்பட்டதிலிருந்து இன்று வரை அரசியல், பண்பாடு, பொருளாதாரம் என்பவற்றில் ஒடுக்குதல்களைச் சந்தித்து வரும் தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போராடி வருகின்றனர்
மிகக் கூர்மையடைந்துள்ள இப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு முயற்சி தீர்மானகரமான கட்டத்திற்கு வராத நிலையில் சில அரசியல் அவதானிகளாலும் ஆய்வாளர்களாலும் அரசியல கட்சிகளாலும் பல அரசியல்
மாதிரிகளும் அதிகாரப் பரவலாக்கல் முறை
மைகளும் ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சுவிற்சலாந்து நாட்டில நிலவும் கன ரோன முறையும் ஒன்றாகும். இவ்வமைப்பு முறைமை தமிழ் மக்களின் போராட்ட நோக்கிற்கு ஒரு மாற்றீடாக அமையுமா?
2.
1847ல் ஏற்பட்ட மோசமான உள்நாட்டுக் கலவரங்களைத் தொடர்ந்து பல மாநிலங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மத்திய கூட்டாட்சி முறையொன்றை ஏற்படுத்தி தாம் பிரத்தியேகமாகக் மேற்கொணர்டு வந்த ராணுவம் நாணயம் வெளியுறவு போக்குவரத்து தபால்சேவை போன்ற துறைகளை தேசிய மயப்படுத்தின.
ஐரோப்பாவின் இதயமாக வர்ணிக் - கப்படும் 41,000 சதுரக் கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட இங்கு 25 மாநிலங்கள்
உள்ளன. இவற்றில 19 முழுமையான
மாநிலங்கள் எனவும் 6 அரை மாநிலங்கள் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 75 இலட்சம் மக்களில் 65% மானோர் ஜேர்மனி மொழியையும் 18% மானோர் பிரெஞசு மொழியையும் 10% மானோர் இத்தாலிய மொழியையும் 1% மானோர் சுவிஸ் ரோமானிய மொழியையும் 6% மானோர் ஏனைய மொழியையும் பேசுபவர்
EGITIITSJ, g) 6I 6JT6ØTiff.
ஜேர்மனி பிரெஞசு, இத்தாலி, சுவிஸப்ரோமன் ஆகிய நான்கு மொழிகளும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுவிஸ் நாட்டின் பழங்குடியினர் பேசும் சுவிளப்ரோமன் தவிர்ந்த ஏனைய மூன்று மொழிகளும் அரச கரும மொழிகளாகும். அரசதுறை வேலை வாய்ப்புக்காக பழங்குடியினர் அரச மொழிகளில் ஒன்றை அவசியம் கற்க வேண்டும் மத்தியஅவை மாநில அவை, பிரதேச அவை போன்றவற்றுக்கிடையே தேசிய வருமானம் முறையே 45% ற்கு மேல் 30% ற்கு மேல், 20% ற்கு மேல் என பகிர்வு செய்யப்படுகிறது.
3.
சுவிஸ் நாட்டின் அதிகாரப் பரவலாக்கம் 6)/(IԵԼՈՈՍ)։
தேசியப் பேரவையால் மட்டும் சட்டம் இயற்ற முடிந்த துறைகள்
அ) ஏற்றுமதி இறக்குமதி வரி ஆ) பணப் பெறுமதி
இ) தொலைத் தொடர்பு
ஈ) இரும்புப் பாதை சேவை
உ) நீர்ப்போக்குவரத்து
மாநிலங்களால் மட்டும் சட்டம் இயற்ற (1plգIB5 5/60/D56IT
அ) பொலிஸ்
ஆ) வறுமையொழிப்புப் பணி
இ) வீடமைப்பு
ஈ) சமயங்கள்
தேசியப் பேரவையும் மாநிலங்களும் இணைந்து சட்டம் இயற்ற முடிந்த துறைகள்
அ) உள்நாட்டு வரி
ஆ) நெடுஞ்சாலை
இ) நீர்ப்பாசனம்
ஈ) விவசாயம்
உ) வேட்டையும் மீன்பிடித்தொழிலும் ஊ) மருத்துவக் காப்புறுதி
61) gaja)
தேசியப் பேரவை இயற்றிய சட்டங்களில் மாநிலங்களால் மாற்றம் செய்யப்பட முடியாத துறைகள்
அ) நியமங்கள்
ஆ) போக்குவரத்து
இ) இராணுவம்
ஈ) தொழிற்சட்டங்கள் உ) ஓய்வூதியமும் சொத்துக்களும்
ஊ) பண்பாட்டலுவல்கள்
எ) குற்றத்தடுப்பு
4.
H.L. LITL fl i GLi 1606), (Bundesbersummlung), மாநில g|6006) J (Kanton rat), பிரதேச சபை (Geminderat) ஆகிய அதிகார பீடங்களைக் கொண்ட சுவிஸ் நாட்டில் ஆகக் கூடுதலான அதிகாரபீடம் கூட்டாட்சிப் பேர வையாகும் கூட்டாட்சிப் பேரவையானது தேசிய அவை (Nationarat) கூட்டாட்சி அவை (Bundesrat), GLD Gjerg/G026).J (Standesrat) போன்ற மூன்று உபபிரிவுகளைக் கொணர்டது. நான்காணர்டுக்கொரு முறை தேர்தல் நடை பெறும் இங்கு விகிதாசாரத் தேர்தல் முறை
இன்று வரையில் எந்தவொரு குறைந்தபட்ச தீர்வு முயற்சியும் சட்டம் சார்ந்து பிரகடனப்படுத்தப்படவில்லை. இவ்வாறானதொரு தேசத்திற்கு சுவிஸ் கன்ரோன் முறை எவ்விதம் பொருந்தும் என்ற கேள்வி எழுந்தேயாகவேண்டும்
பின்பற்றப்படுவதால கட்சிக்கும் கட்சி நியமிக்கும் வேட்பாளருக்குமென தலா ஒவ்வோர் வாக்குகள் அளிக்கப்படுகின்றன.
கூட்டாட்சிப் பேரவையானது 244 பிரதிநிதிகளைக் கொணர்டது இவற்றில் 200 பிரதிநிதிகள் தேசிய அவை உறுப்பினர்களாக மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். எஞசிய 44 பிரதிநிதிகள் மேலவை உறுப்பினர்களாக மாநிலஅவையால் நியமிக்கப்படுகின்றனர். தேசிய அவையில் அங்கம் வகிக்கும் 200 உறுப்பினர்களில் 7 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்படுவது தான் கூட்டாட்சி அவையாகும். மத்திய நிர்வாகிகளான இவ்வெழுவரும் உள்நாட்டு விவகாரம் வெளி விவகாரம்
 
 
 
 

இதழ் - 207, ஒக்,30 நவ.05, 2000
பாதுகாப்பு, பொதுசன பொருளாதாரம் பொலிசும் நீதியும் - சக்தியும் போக்குவரத்தும், தொடர்பு சாதனங்கள் போன்ற துறைகளுக்குப் பிரத்தியேகமான பொறுப்பாளர்களாக விளங்குகின்றனர். ஒவ்வோர் ஆணர்டிலும் இவ்வெழுவரில் ஒருவர் சுவிஸ் நாட்டின் தலைவராக (பிரதமராக) தெரிவு செய்யப்படுவர் தலைவருக்கென ஒரு பிரத்தியேகத் தேர்தல் இங்கு கிடையாது.
ஒதுக்கப்பட்ட துறைரீதியான வரையறைஎளுக்குட்பட்டு தனித்தனியாகவும் கூட்டாகவும், நீர்மானங்களையும், சட்டங்களையும் இயற்றி நிறைவேற்றும் ஆற்றல் கூட்டாட்சிப் பேரவைக்கும், மாநில அவைக்கும் பிரதேச roll, தம் உள்ளன. தேசிய ரீதியில் அவசியமான ஈட்டங்கள் கூட்டாட்சி அவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு கூட்டாட்சிப் பேரவையில் நிறைவேற்றப்படுகின்றன. இவை மாநில மட்டத்தில் அமுல்படுத்தப்படுவதாயின் மாநிலஅவை அங்கீகாரம் வழங்க வேண்டும். மாநில அவைக்கென தனித்தொதுக்கப்பட்ட துறைகள் தவிர ஏனைய துறைகள் சார்ந்த ஒரு நீர்மானம் இரு அவைகளின் இணக்கமின்றி ஈட்டமாக்கப்பட முடியாது. அவ்வாறு நிறைவேறாத தீர்மானங்கள் தேசிய ரீதியானவை தேசிய மட்டத்திலும் மாநில ரீதியானவை மாநில மட்டத்திலும் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்படுகின்றது. நிறைவேற்றப்படும் சட்டங்களில் மக்கள் அதிருப்தியுறுவார்களாயின் தேசியரீதியிலானவைக்கு ஒரு லட்சம் கையெழுத்துடன் மனுச் செய்யப்படுமாயின் சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும் மாநில ரீதியிலானவைக்கு ஐம்பதாயிரம கையெழுத்துடன் கூடிய மனு போதுமானதாகும்.
5.
கண்ரோன் முறையில் மாநிலங்களுக்கான அதிகாரங்கள் மிகக் குறைவாகவே வரையறை செய்யப்பட்டுள்ளதையும் இணைந்து JFLL - மியற்றும் அதிகாரங்களில் தேசிய அவையின் தலையீடு அதிகமாக இருப்பதையும் காணக் கூடியதாக உள்ளது. அதுமட்டுமல்லாது பூர்வீகக் குடிகளின் மொழி மீதான புறக்கணிப்பு மாநிலங்களுக்கான சம அந்தஸ்து தேசிய வருமானப் பகிர்வு போன்றவற்றிலும் ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது.
தாமாக இணைந்து கொண்டு, தமக்குள் மொழிப்பாகுபாடற்று, வேறுபட்ட தேசிய வருமானப் பகிர்வில் திருப்தியுற்று, பிறநாடுஎளின் பண்பாட்டு வீச்சுக்குட்பட்டு சிதைவுறாது ஒரு கூட்டாட்சித் தேசமாக நிலவும் சுவிஸ் ாட்டின் பொதுத்தன்மைக்கும் வலிந்து சேர்க்கப்பட்ட இலங்கையின் பொதுத் நன்மைக்கும் அதிக பட்ச பொருத்தமின்மை ாணப்படுகின்றது.
ஒரு தேசிய இனம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தனது அரசியல் பொருளாதார பண்பாட்டு அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் ஒரு தனித் தேசத்தைக் கோரிக்கைபாகவும் முன்வைத்துப் போராடி வரும் சூழலையும், மதம் சார்ந்து ஆழ வேரூன்றிபிருக்கும் அரசு பிற இனங்களின் உரிமை றுப்பு இராணுவவாதம் பொருளாதார |ணர்பாட்டு ரீதியான புறக்கணிப்பு என்பவற்றில் மனைப்பாக இருப்பதையுமே இலங்கையில் ாணக் கூடியதாகவுள்ளது. அத்துடன் இன்று பரையில் எந்தவொரு குறைந்தபட்ச தீர்வு மயற்சியும் சட்டம் சார்ந்து பிரகடனப்டுத்தப்படவுமில்லை. இவ்வாறானதொரு தசத்திற்கு சுவிஸ் கண்ரோன் முறை எவ்விதம் பாருந்தும் என்ற கேள்வி எழுந்தேயாக வண்டும்.
மிகக்குறிப்பாக அதிகபட்ச ஜனநாயகமும் பட்டிணைப்பாட்சி முறையும் நிலவுவதாகக் ருதப்படும் ஐக்கிய அமெரிக்கநாடுகளில் கூட ாகாணங்களின் அதிகாரம் மைய அரசை நாக்கி குவிந்து வருவதாக நிரூபிக்கப்பட்டு ரும் தற்காலத்தில் (அவசியமாயின் இதுபற்றி றிதொரு மறுதலிப்புக் குறிப்பில் பேசலாம்) அனைத்து அம்சங்களிலும் ஒடுக்குதல்களுக்ள்ளாகி தன்னைப் பாதுகாக்கப் போராடிவரும் ரு தேசிய இனத்திற்குத் தீர்வாக சுவிளப் ன்ரோன் அரசியல் முறைமையை சிபார்சு சய்வது எவ்விதத்திலும் பொருத்தமாகாது.
கேட்கக் கூடாத
(85 GToi
அண்மையில் யாழ் மாவட்ட
சுகாதாரத்திணைக்களத்தில் தொணர்டர்களாகப் பணி புரியும் தொணர்டர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
பல வருடங்களாகத் தொணர்டர்களாக கடமையாற்றி வரும் இவர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால், கொழும்பிலிருந்து சுகாதாரத்திணைக்கள சிற்றுாழியர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைக்காக பெயர்ப்பட்டியல் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலில் ஏற்கெனவே கடமையிலிருந்தவர்களில் (தொண்டர்களாகப் பணியாற்றியவர்கள்) ஒருவரின் பெயர்கூட இடம் பெறவில்லை. இதன்காரணமாகவே சுகாதாரத் தொண்டர்கள் யாழ் மாவட்ட சுகாதாரத் பணிமனை முன்பாக மறியல் போராட்டம் நடத்தினர்
இவர்களின் மறியல் போரையடுத்து யாழ் மாவட்ட பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வடகிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளருடன் தொடர்பு கொணர்டதையடுத்து நேர்முகப்பரீட்சை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய பட்டியல் தயாரித்தவர்கள் யார் என்பது தேவையில்லாத கேள்வி
சமுர்த்தி தொண்டராசிரியர் வங்கி நியமனங்களை வழங்கியவர்களே புதிய பட்டியலையும் தயாரித்துள்ளனர்.
உண்மையான
உளறல்
f... சந்தர்ப்பம் தெரியாமல்
சில வேளைகளில் சிலவற்றை உளறிவிடுவதுண்டு.
இந்த வகையில் கடந்த வாரம் எனக்கு ஒரு சுவையான தகவல் கிடைத்தது. சண்டிலிப்பாய்க்குச் சென்று விட்டு வரும் வழியில் மானிப்பாயிலுள்ள குலம் கிறீம் ஹவுஸில் தேனீர் குடிப்பதற்காக சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன்.
உள்ளே சென்று மேசையில் அமர்ந்ததும் எனக்கு முன்னால் இருந்தவர் உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது என்றார் நானும் உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது என்றேன் பதிலுக்கு அத்துட்னி நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற கேள்வியையும் GLITL (3 607.
நான் பீப்பள்ளப் பாங்க் இப்ப எடுபட்ட புது பச் என்றார். முன்னாலிருந்தவர் நாங்கள் பூரீதர் தியேட்டரில் சந்தித்த ஞாபகம் என்றார் தொடர்ந்து சிலவேளை சந்தித்திருப்பீர்கள் என்றேன் நானும்
இந்த முறை அவங்களுக்கு எக்கச்சக்கமாகச் சேந்திருக்கும் என்ன என்றார் -மேசைக்குக் கீழ் காசு எணர்ணுவது போல் பாவனை பணணிக்கொண்டு.
வங்கி நியமனத்திற்கு ஒன்று அல்லது ஒன்றரை வரை லகரங்களில் பெறப்பட்டதாகக் கேள்வி தமக்கு வேண்டியவர்களுக்கு எதுவித கட்டணமுமின்றியும் நியமனம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
எழுவான்

Page 4
  

Page 5
- நாசமறுப்பான்
திய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட முதல் நாள் நிகழ்ச்சியே கொழும்பு நகர மணி டபத்துக் கருகே வெடித்த
தற்கொலைக் குண்டுதாரியின் குனர்டு வெடிப் புடன் தான் ஆரம்பமாயிற்று பொலிசாரின் கணிகளில் சிக்கி தப்பிச் செல்ல முயன்ற குண்டுதாரியின் அந்தக் குண்டு பாராளுமனி றத்துக்குச் செல்லவிருந்த யாராவது ஒரு முக்கியளிப்தரைக் குறி வைத்ததாக இருக்க வேணடுமென்ற சந்தேகம் இயல்பான ஒரு சந்தேகமே சந்தேகத்திற்குரியவர் யாராக இருக்கலாம் என்ற கேள்வியை ஒவ்வொரு வரும் தமது அறிவுக்கும் ஆய்வுக்கும் எட்டிய வகையில ஊகித்து வெளிப்படுத்திக கொண்டிருக்கின்றனர்.
இம்முறை அமைந்திருக்கும் பொஜமுவின் அரசாங்கம் கடந்த -ՅԻԱ) oւ ԱԵԼ ԵՄ ԵՆԼ)II ժ ஆட்சியிலிருந்த பொஐ மு அரசாங்கத்தைவிட விஷேச குணாம்சங்களைக் கொணடதாக
அமைந்திருக்கிறது. ஒன்று அதன் புத்த
நடவடிக்கையை தீவிரப்படுத்தும் கருத்துக்களை மேலும் பலப்படுத்தும் சக்திகள் இப்பாராளுமன்றத்தில் பலம் பெற்றிருக்கிறார்கள் சிங்களப் பேரினவாத சக்திகளின் கை ஓங்கிய ஒரு பாராளுமன்றமாக இது உருவாகி இருக்கிறது. பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க இந்த இனவாத யுத்த அணிக்குப் பொருத்தமான தலைவராக அமைந்திருக்கிறார் ஊழல்
மோசடி படுகொலை என்பவற்றுக்குப் பேர்
போனவர்கள் இந்த அரசாங்கத்தில் பங்காளி களாக உள்ளனர் இவையெல்லாவற்றையும் விட ஒரு தமிழிக்கட்சி அரசாங்கத்தில் பங்காளியாக வந்துள்ளது.
அரசாங்கம் பதவியேற்ற ஒரு சில நாட்களுக்குள் எதிர்க்கட்சிக்கும் அரசுக்கும் இடையில் வரலாறு காணாத ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று உருவாகியுள்ளதாக அரச சார்பு பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த ஒப்பந்தம்
என்னென்ன அடிப்படைகளை கொணர்டது
என்பது இன்னமும் பூணமாக வெளிப்படுத்தப்
படவில்லை எதிர்க்கட்சி தரப்பினர் இதைப் பற்றி சொன்னதை விட அரசாங்கம் அதிகமாகப்
பேசுவதைப் பார்த்தால் ஒப்பந்தத்தின் நோக்கம்
எதிர்கட்சிக்கு அரசியல் நெருக்கடியை கொடுப்பதா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
எப்படியாயினும் இந்தப் பாராளுமன்றம் பதவிக்கு வந்தவுடன் வடக்கிலும் கிழக்கிலுமாக நடந்த இரு தாக்குதல்கள் அதற்கு எதிர் காலம் மிகவும் நெருக்கடியானதாக அமையப் போகி றது என பதைச் சுட்டிக் காட்டுகின்றன.
நாகர் கோவிலிலும் திருமலையிலும் புலிகளால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் அரசாங்கத்தின் இராணுவ பலத்திற்கு பெரும் சோதனை எதிர்நோக்கி இருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இந்த இரண்டு தாக்குதலிலும் அரச படைத்தரப்பு இழந்த இழப்பு விபரங்கள் வெளிப்படையாக இன்னமும் அறிவிக்கப் படாவிட்டாலும் நடந்ததை ஊகித்துக் கொள்வது ஒன்றும் கஷ்டமானது அல்ல
யுத்தத்தைத் தொடர்வது இனவாதத்தை மேலும் ഖൂ' டுவது என்ற அரசாங்கத்தின் தீவிரம் எதிர்வரப் போகும் ஆட்சிக் காலத்துள் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஆசுவாசம் கொள் வதற்கான வாய்ப்புக்களைத் தரப்போவதில்லை என்பதையே வலியுறுத்தி நிற்கின்றன.
கடந்த சரிநிகர் இதழின் ஆசிரியர் தலையங்கம் தமிழ் பாஉக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சில கருத்துக்களை முன் வைத்திருந்தது. ஆனால் தமிழக் கட்சிகளின் அரசியல் அபிலாஷைகள் வழமை போல மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவையாக அமையமாட்டா என்றே தோன்று
கிறது.
வடக்கில் பத்திரிகையாளரும் செய்தி LIII օII (15 ԼD Ո 607 நிமலராஜன் படுகொலை
புலிகளுக்கு இந்த வெற்றிடத்தைப் தலைமைத்துவத்தை எடுத்துக் இருக்கிறது. ஆனால், அவர்க
இயங்குவதற்கான அக்கறையும்,
புரிந்ததாக தெரியவில்லை. ஆயு Imrmomp6õrü 6rsbGor(3D (pä:
காலகட்டத்தில் எவையெவை எவ்வ6
புரிந்து கொள்ளாதவரை
உருவாக்குபவர்களாக எந்தத் த6
செய்யப்பட்ட விடயம் தொடர்பாக தமிழ்
கட்சிகளின் அக்கறையும் செயற்பாடும் போது
மானதாக இருக்கவில்லை பத்திரிகையா ளர்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தமிழ் கட்சிகள் ஆதரவுதந்த போதும் அவர்களின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை.
ஆம் தாங்கிய தமிழ்க் கட்சிகளில் ஒன்று தான் இந்தப் படுகொலையை செப் திருக்க வேண்டும் என்று கிட்டதட்ட அன்னைத்துக் கட்சிகளும் பத்திரிகையாளர் களுடன் சேர்ந்து சுட்டிக் காட்டியுள்ளன. பத்திரிகையாளர் நிமலராஜன் யாழ்ப் பாணத்திலிருந்து செயதிகளையும் தகவல்களையும் உலகம் முழுவதும் பரவக் காரணமாக அமைந்தவர் அங்கு தேர்தலில் ஈடுபட்டு அடாவடித்தனம் செய்தது பற்றிய அறிக்கைகள் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வந்துள்ளன. அவர்கள் செய்த அநியாயங்கள் பற்றிய தகவல்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை நிமலராஜனைக் கொலை செய்ததன் மூலம் அதை சாதிக்க முடியும் என்று நம்பியுள்ளார்கள் என்று இதற்கான காரணத்தை அவர்கள் கூறுகின்றார்கள் அதேவேளை இராணுவமோ புலிகளோ செயதிருக்கலாம் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.
என்றும்
பாராளுமன்ற அமைச்சர் பதவியும் அதிகாரமும் அடியாட்களும் கிடைத்து
 
 
 
 
 

இதழ் - 207,
22d 5.30 JE 6) 1.05, 2000
விட்டால் எதையும் செய்யலாம் என்ற மனோ பாவம் எல்லாக் கட்சிகளதும் மனதில் இருக்கிற ஒன்று தான். ஆனால் ஈபிடிபிக்கு மட்டும் தான் அரசாங்கத்துடன் சேர்ந்துநின்று செயற்படும் வாய்ப்பு கிடைத்தது. த.வி கூவோ ரெலோவோ அரசாங்கத்துடன் சேர்வதற்கு துணியவில்லை அரசாங்கத்தின் இராணுவத்
லைமை தரப்போவது
திற்காக ஒதுக்கப்படும் நிதியிலிருந்து பணம் பெற்று தனது உறுப்பினர்களை பராமரித்தும் அரச படைகளுடன் சேர்ந்து செயற்படவும் செயத ரெலோ இயக்கத்தின் ஆயுதங்கள் பிடுங்கப்பட்டுள்ளன. அவசரகாலச் சட்டத்திற்கு எதிராகப் பாராளுமன்றத்தில் வாக்களித்தது இதற்கு ஒரு காரணம் என்று பேசப்படுகிறது. இந்த இயக்கம் மட்டக்களப்பில் செய்த அட்டகாசங்கள் மற்றெந்த இயக்கத்தின் செயற்பாடுகட்கும் சற்றும் குறைந்ததல்ல ஆயினும் மக்களது தெரிவு அவர்களுக்கு சாகதமாகவே அமைந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் மற்றைய இயக்கங்களை விடவும் ரெலோவின் அநியாயங்கள்ை குறைவு என்று மக்கள் கருதி இருக்கக் கூடும்.
தம்மிடையேயான சணடை தமது தொகுதிகட்கான ஒதுக்கீடு, தம்மையும் தமது ஆட்களையும் பாதுகாப்பதற்கான பணத் தேவை போன்ற விடயங்களில் பிற தமிழக்கட்சிகள் மண்டை உடைத்துக் கொண்டிருக்கையில் அரசாங்கம் தனது செயலில் இறங்கி விட்டடிருக்கிறது.
உணர்மையில் வடக்கு கிழக்கில்
வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின்
புரிந்துகொண்டு அரசியல் plasmrorom boom;ш битцiиш.
ஊருக்கு அரசியல் தளத்தில்
தெளிவும் முக்கியத்துவமும் தங்கள், ஆயுதப்போராட்டம், யம் தான். ஆனால், எந்தக் ளவுக்கு முக்கியமானவை என்று அரசியல் வரலாற்றை லைமையும் ஆகிவிட முடியாது
இன்றைய நிலை மிகவும் பலவீனமானதாக இருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக மக்களின் ஆதரவும் செல்
வாக்கும் பெற்ற அவர்களது அபிலாஷைகளை பிரதிபலிக்கிற ஒரு அரசியல் தலைமைத்துவத்தை இந்தக் கட்சிகள் எவையும் வழங் கக்கூடியதாக தம்மை வெளிப்படுத்தவில்லை. மறுபுறத்தில் முஸ்லிம் காங்கிரசினுள் ஏற்பட்டி ருக்கும் நெருக்கடியான நிலை முஸ்லிம் மக்களின் எதிர்காலம் குறித்தும் கேள்விகளை
உருவாக்கி விட்டுள்ளது அமைச்சர் பதவியும், அதிகாரமும் இல்லாது போனால், இன்றைய தலைமையினால் ஒரு முஸ்லிம் காங்கிரசை கொணர்டிழுக்க முடியும் என்பதற்கு உடனடி ஆதாரங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பதவி இருக்கும் வரை அவர்களால் இந்தக் கட்சியை கொணர்டிழுத்துக் கொள்ள
முடியக் கூடும் அவ்வாறே மலையகத்திலும் பேரன் தொண்ட்மானினதும் அடியாட்களதும் சணர்டித்தனமே அரசியல் தலைமைத்துவமாக இருக்கிறது. அவர்களாலும் முழு மலையகத்திற்கும் வழிகாட்டும் ஒரு சக்தியாக தம்மை வளர்த்துக்கொள்ள முடியும் என்று நம்ப முடியவில்லை.
இலங்கை அரசாங்கத்தின் பாராளுமன்ற அரசியலில் பேரம் பேசியோ முனர்டையிட்டோ கூட்டுச்சேர்ந்தோ ஒரு சமூகத்தின் பாதுகாப்பாகவும் பிரதிநிதித்துவமாகவும் இருந்த தலைமைத்துவ சக்திகள் அவை சாதித்தவை குறித்து விமர்சனங்கள் இருப்பினும் இன்று இல்லாது போப் விட்டன. இருப்பவர்கட்கு அத்தகைய முழுமையான சிந்தனைத் தரிசனம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆக எதிர்காலம் சிறுபான்மை இன மக்களின் எதிர்காலம் அச்சம் தருகிற ஒரு எதிர் காலமாகவே அமையப் போகிறது என்பதில் ஐயமில்லை. இந்த அரசியல் சூழல் ஒரு சக்தி
வாய்ந்த புதிய பலமான தலைமை ஒன்று
உருவாவதற்கு வசதியான பொருத்தமான
கனிந்துள்ள சூழல் இதை கட்டியெழுப்பப்
போவது யார்?
இனவாத வெறியினை அரசினர் சிந்தனையாக மாற்றி விட்டுள்ள அரசாங்கத்தின் முன் அத்தகைய ஒரு அரசியல் சக்தி சட்டவாத பாராளுமன்ற வழிமுறைகளினுாடு வளர்ந்து வரும் வாய்ப்பு இல்லை என்பது தெளிவு புலிகளுக்கு இந்த வெற்றிடத்தை புரிந்து கொண்டு அரசியல் தலைமைத்துவத்தை எடுத்துக் கொள்ள நிறைய வாயப் பு இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அரசியல் தளத்தில் இயங்குவதற்கான அக்கறையும் தெளிவும் முக்கியத்துவமும் புரிந்ததாகத் தெரியவில்லை ஆயுதங்கள ஆயுதப்போராட்டம் பாராளுமன்றம் எல்லாமே முக்கியம் தான். ஆனால் எந்தக் காலகட்டத்தில் எவையெவை எவ்வளவுக்கு முக்கியமானவை என்று புரிந்து கொள்ளாதவரை அரசியல் வரலாற்றை உருவாக்குபவர்களாக எந்தத் தலைமையும் ஆகிவிட முடியாது
O

Page 6
இதழ் - 207
бра. 30 - дъбо.05, 2000
- என் சரவணன்
லகின் முதலாவது பெண அரச தலைவரை உருவாக்கிய நாட்டில் அதே பிரதமரின் இறுதி வாக்களிப்போடு நடந்து முடிந்த 11வது பாராளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு பெனர் வேட்பாளர்கள் போட்டியிட்டிருக்கின்றனர் என்று நாங்கள் பெருமையுடன் கூறிக்கொள்வோம்
ஆனால் 1977க்குப் பின்னர் முதற் தடவையாக மீணடும் பெணர்களின் பிரதிநிதித்துவ வீதாசாரம் பாராளுமன்றத்தில் குறைந்து விட்டது என்பதை இங்கு முக்கியமாகக் கவனிக்க வேணடும் இந்த கால இடைவெளிக்குள் அதிகளவு பெண அமைச்சர்களையும், பெனர் உறுப்பினர்களையும் பெண ஜனாதிபதி
60ԱյսվԼի,
அதற்கடுத்த
Ulq. IL ITU, நடந்து முடிந்திருக்கிற
விதாசாரம் இருந்ததை விட குறைந்ததைக் கவனத்தில் எடுக்க வேணடும் (பார்க்க அட்டவணை) 1977இல் மொத்த பாராளுமன்ற பிரதிநிதிகளில் பெணிகளின் விதாசாரம் 23 விதம் மட்டுமே இருந்தது. 1989 மற்றும் 1995 ஆகிய 9வது 10வது பாராளுமன்றத்தில் 51 வீத பெணகள் பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆனால் இம்முறை அது 4 விதமாக மீணடும் குறைந்திருக்கிறது.
29 அரசியற் கட்சிகளும் 99 சுயேட்சைக் குழுக்களிலுமாக மொத்தம் 5048 பேர் இம்முறை தேர்தல் களத்தில் குதித்திருந்தனர். வரலாறு காணாத அளவுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட்ட குழுக்களினதும் கட்சிகளினதும் எணர்ணிக்கை கூட அவை போட்டியிட்ட தொகுதிகளும் அதிகம் சென்ற தடவை போட்டியிட்ட வேட்பாளர்களின் கானர்னிந்தை 1440 பேர் மட்டுமே ஆகும் இந்த அடிப்படையில் நோக்குகையில் பெண வேட்பாளர்கள் இம்முறை அதிகரித்தது ஒன்றும் பெரிய விடயம் அல்ல.ஆனால் இம்முறை
போட்டியிட்ட
அங்கம் nakoor oldaati
என்பது
SCma K.
குறிப்பிடத்தக்கது.
பொ.ஐ.மு.வின் 14 பெண வேட்பாளர்களையும், ஐ.தே.க, 8 பெணர் வேட்பாளர்களையும், ஜே.வி.பி. 23 பெண வேட்பாளர்களையும் நிறுத்தியிருந்தது.
இம்முறை சுமேதா ஜயசேன பவித்திரா வன்னி ஆராச்சி அமரா பியசீலி ரத்நாயக்க சந்திரானி பண்டார பேரியல் அவரப்
சோமா குமாரி தென்னகோன், சிறியானி பெர்னாண்டோ அன்ஜான் உம்மா சுரங்கனி எல்லாவெல ஆகிய 9 பேருமே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர்களான மகளிர் விவகார அமைச்சர் ஹேமா ரத்நாயக்க பிர, அமைச்சராக இருந்த நிருபமா ராஜபக்ச உணவு வர்த்தக பிரதி அமைச்சராக இருந்த சுமித்ரா பிரியங்கனி அபேவிர ஆகியோர்
தேர்தலில் தோல்வியுற்றனர்.
அது போல ஐ.தே.க.விலிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்த இம்முறை வேட்பாளர்களான சுனேத்ரா ரணசிங்க கல்யாணி வீரசிங்க ரேணுகா ஹேரத் விமாலி கருணாரத்ன விலா யாப்பா ராஜமனோகரி புலேந்திரன் சமந்தா கருணாரத்ன அனுலா பளம்நாயக்க பத்மா வெத்தேவ சம்பா கலுகல்ல, சிறிமன அத்துலத் முதலி கவனித்தா குணரத்ன ஆகியோரும் இம்முறை ஆசனங்களை இழந்துள்ளனர்.
இம்முறை தெரிவாகியுள்ள 10 உறுப்பினர்களில் 5 பேர் புதிய முகங்கள் பேரியல் அஷரப் (என். யு. ஏ.) பொஐ.மு விலிருந்து சுரங்கனி எல்லாவெல, சோமா குமாரி தென்னகோன், சிறியானி பெர்ணான்டோ, ஐ.தே.க.விலிருந்து சந்திராணி பணர்டார ஜே.வி.பி.யிலிருந்து அன்ஜான் உம்மா ஆகியோரே அந்த முகங்கள்
இலங்கையின் சரித்திரத்திலேயே முதலாவது தடவையாக முஸ்லிம் பெண்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பது ஒரு விசேட அம்சம் அதுவும் இரு பெணகள் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த பேரியல் அளப்ரஃப் (இவரது கணவர் தான் மறைந்த அளப்ரஃப்) மற்றும் ஜே.வி.பியின் சார்பில் தேசியப் பட்டியலின் மூலம் தெரிவாகியிருக்கும் அன்ஜான் உம்மா இவர்களில் பேரியல் அளப்ரஃப் இலங்கையில் பாராளுமன்றவாத அரசியலுக்குள் நுழைய முடிந்த பலரும் உள்நுழைந்த வழியான அனுதாப வாக்கு குடும்பச் செல்வாக்கு என்பவற்றால் வந்தவர் எனலாம். ஆனால் அன்ஜான்
(3) CJ நிறுவனம் 6)RÜB lib || 6DMö5üb 6. பாராளுமன்றம் 1947 358 1977 73) 1989 38.2
1994 1410
2000 இடைத்தேர்தல் 1978) 257 LETET6).F60 1W9 1327
1993 2.35 உள்ளுராட்சி சபை
மாநகரசபை 1983 068
1987
2நகரசபை 1983 1396 1987 W4 453 8 மாவஅபிசபை 1981 470 4பிரதேசசபை 1987 798 99. 33.85
1987-89காலப்பகுதியில்ஒரேயொருவரேமாந4
 
 
 
 
 
 

の?
உம்மா கட்சி அரசியலுக்கூடாக தெரிவானவர் அவர் ஏலவே உள்ளுராட்சி சபையில் அங்கம் வகித்தவர். இவர் தான் இலங்கையின் வரலாற்றில் முதலாவது
அதிகார கட்டமை புடனான தற்காலிக சமரச
(றோரிற்ற டி நின்றதுமான போக்கு கப்பட்ட தேவைகள் தேவை டயப் பெறாமைக்கான
தடவையாக அரசியல் நிர்வாக கட்டமைப்பொன்றுக்கு தெரிவான முதலாவது முஸ்லிம் பெணணாவார் அது மட்டுமன்றி முதலாவது தடவையாக ஜே.வி.பி.யின் பெண பாராளுமன்ற உறுப்பினரும் கூட ஆனால் இவர் ஜேவிபியினரால் வெறும் "ஷோ காட்டலுக்கான" (சிறுபான்மை இனங்களுடனான நெருக்கத்தை வெளிக்காட்ட) (l Πίχοιρι, Πα (βα) , இவர் பயன்படுத்தப்பட்டு (ld 6) JCB5ófilm)|TÍ GT GODILIÓ 13:nnera குற்றசாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இம்முறை ஒரு தமிழ் பெண்ணும் தெரிவாகவில்லை. இருந்த ராஜமனோகரி புலேந்திரனும் தோல்வி அடைந்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை உயர்த்திப் பிடித்தபடி பெனர்கள் இயக்கங்கள் கோசங்களை முன்வைத்தாலும் பல அரசியற் கட்சிகளை நேடியாக சென்று உரையாடிய போதும் இவை ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வகையில் இது அரசியல்மயப்பட்ட போராட்டமாக இருக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். என்ஜிஒ மயப்பட்ட இந்தக் கோரிக்கைகள் வெறும் பருவகால கோரிக்கைகளாக ஆகிப் போனமையும் (தொடர்ச்சியற்ற தன்மையும் இத்தகைய வேலைத்திட்டத்திற்கான நிதியுதவி முடிந்ததும் அது வேறு வேலைத்திட்டத்திற்கு கொணர்டு செல்லப்படுவதுமான நிலைமை) சாதாரண உழைக்கும் வர்க்க கோரிக்கையாகவும் இராததும் இருக்கும்
தெரிவுசெய்யப்பட்டவர்கள் வீதம் மொத்தம் பெண்கள் வீதம்
27.
22 42
33
3川
33
3.25
7. 26
A. 68 2.3 16 225 2 5. 3.9 225 5. 2.3 225 09 4.0 9. 28 36 2S 4、7 2.9 0. 38.2 2. 3.
2.5 233 3. 3.
3.
36 207 6 24 67
-
2.8 2 6 2.3 16
8 米 - - 2. 2674 42.6
சபையின்மேயராகதெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டுமல்ல
காரணமாக இருக்க வேணடும்
இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் பெணிகளாக இருந்த போதும் இன்னமும் 5 வீதத்தைத் தாண்டிச் செல்லாத அரசியற் பிரதிநிதித்துவம் தான் உள்ளது. பெண அமைப்புகளின் கோரிக்கைகள் கூட நியாயப்படி இருக்க வேண்டிய 50 வீத பிரதிநிதித்துவக் கோரிக்கையாகக் கூட இருக்கவில்லை. வெறும் 30 விதக் கோரிக்கையாக மட்டுமே இருந்தது. இறுதியாக பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படாமல் போன அரசியல் சீர்திருத்தத்தில் கூட உள்ளுராட்சி சபைகளில் 25 வீத அரசியல் பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டுக்கான உத்தரவாதத்தை மட்டுமே அறிவித்திருந்தனர்.
ஒரு விவரத் தொடர்புடைய அமைச்சர்
என்கிற ரீதியில் மகளிர் விவகார அமைச்சர்
ஹேமா ரத்நாயக்க பல அரசியற் கட்சிகளை நோக்கி பெணகளின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரியுங்கள் எனப் பலமாக கோரிக்கை வைத்தும் தான் பார்த்தார். ஆனால் அவருக்கு இம்முறை அமைச்சர் பதவியை
பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட இழந்தார்.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 52 ஆண்டுகளாம்,
Fff 62/2607
வாக்குரிமை ஆணர்களுக்கும் பெண்களுக்குமாக கிடைத்து 79 ஆணர்டுகளாம். ஆனால் இலங்கை "ஜனநாயக"சோசலிச" "குடியரசில்" பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவத்தை 30 விதத்துக்கு மேல் அதிகரிப்பதற்கு கொள்கையளவில் கூட அரசியற் கட்சிகளைத்
Soma K. Tennakoon
தான் விடுவோம்.
அரசு கூட இல்லை என்பது தான் நிலைமை
மீண்டும் σΤΙΕΑΕργή ஜனாதிபதி சந்திரிகா நிதி
அமைச்சர்
பாதுகாப்பு
அமைச்சர், முப்படைகளின் தலைவர் அரசாங்கத்தினதும் தலைவர் இதனைத் தான் இது ஒரு சமூக அதிகாரத்துவ கட்டமைப்பின் விளைவு என்கிறோம். ஆக இதே கட்டமைப்புக்குள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப் பட்டாலும் கூட பெண்களின் நலன்கள் நிறைவேற்றப் படுமா என்கிற கேள்வி பலமாக இருப்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வோம்.
O

Page 7
  

Page 8
இதழ் - 207, ஒக்,30 - நவ.05, 2000
LS S SiiiiS
- பத்ர்ஸமான் முஸ்தபா
ஒக்டோபர் மாதத்தை எந்த முஸ்லிமும் ஏன் தமிழர்களும் கூட மறந்திருக்க நியாயமில்லை. 1983ம் ஆணர்டு ஜூலைக் கலவரம் எந்தளவு மக்கள் மனதில் ஒரு கறுப்பாக படிந்துள்ளாதோ அதைவிட ஆழமான தாக்கத்தை தான் '90 ஒக்டோபரில் வடபுல முஸ்லிம்கள் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது ஏற்படுத்தியது. இனச்சுத்திரிப்பு என்ற போர்வையில் புலிகள் செய்த மாபெரும் வரலாற்றுத் தவறு
தான் இந்தப் பலாத்கார வெளியேற்றம் இந்தக் கொடூர நிகழ்வு இடம் பெற்று 10 ஆண்டுகள் சென்ற பின்னும் கூட அதில் பட்ட வடு இன்னும் அழியவில்லை. தார்மீகப் போராட்டம், விடுதலைப் போராட்டம் என்றெல்லாம் சொல்லிக் கொணர்டு தனக்கென்று ஒரு தனிக்கொள்கையுடன் போராட்டக் களத்தினுள் நுழைந்த புலிகள் இன்னுமொரு சிறுபான்மை இனத்தவர் மீது மேற்கொணர்ட இந்த பலாத்காரக் கொடுரம் வரலாற்றில் ஒரு போதும் மறந்துவிடாது வடக்கிலிருந்த அப்பாவிப் பொது மக்களை இரணர்டு மணி நேர அவகாசம் கொடுத்து அவர்களது உடமைகளையும் குறையாடி உடுத்த உடுப்புடன் துப்பாக்கி முனையில் வெளியேற்றியது எந்த யுத்த தர்மத்துக்கு பொருத்தமானது? வயதானவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் எல்லோரும் வஞ்சிக்கப்படக் கூடாது என்ற யுத்த தர்மம் மறந்து புலிகள் அவ்வாறான வரலாற்றுத் துரோகம் ஒன்றை இழைத்தார்கள் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு ஒரு காலத்தில் முஸ்லிம் இளைஞர்களும் பக்க பலமாக இருந்திருக்கின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இருந்தும், அவர்களின் தனி இந்துத்துவ போக்கு ஒரு
olonias of
at 660
சொல்கிறார்கள்?
வாந்து
செய்திகள் குறித்த ஒரு அலசல்
விவார வார இறுதிப் பத்திரிகைகள் சுடச்சுட செய்திகள் எதனையும்
வழங்காத போதிலும் புதிய அமைச்சரவை குறித்தான செய்திகளையும், அவர் தம் விபரங்களையும் வழங்கியுள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
புதிய அமைச்சர்கள் தமது எதிர்காலத்
திட்டங்கள் குறித்தும் முகம் கொடுக்க வேணடிய பிரச்சினைகள் குறித்தும் நேர்காணல்களின் மூலம் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் சிஹல உறுமய கட்சியின் பிளவு குறித்து எஸ்.எல்குணசேகரவுடனான பேட்டியும் திலக கருணாரத்னவின் பேட்டியும் இவ்வார வார இறுதிப் பத்திரிகைகளில் பெரும்பாலானவற்றில் காணக் கூடியதாகவுள்ளது.
கால கட்டத்தில் உக்கிரமடைந்திருந் வேளையில் தான் முஸ்லிம் இளைஞர்களி: ஆதரவும் வாபஸ் வாங்கப்பட்டது இருந்தும், புலிகளுடன் சொந்தக் குரோத எதனையும் யாரும் ஏற்படுத்தி
ടഞ്ഞfി
கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் தமிழ் போராட்டத்திற்கு உதவாமல் இருந்தாலு கூட முஸ்லிம்கள் அந்தப் போராட்டத்திற் ஒரு போதும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கவு இல்லை
வரலாற்றை எடுத்து நோக்கி முஸ்லிம்கள் எப்போதும் தமிழர்களுட6 ஒன்றாய் பின்னிப்பிணைந்த வாழ்க்ை
ஒன்றையே நடாத்தியிருக்கின்றனர் இதற்கான காரணங்களாக முஸ்லிம்கள் தங்களது தாய் மொழியாக தமிழை கொணர்டது. முஸ்லிம்களின் மூதாதையா இந்து வம்சாவளியில் வாழ்ந்த சூழ போன்றவற்றைக் கொள்ளலாம். இதனா: தமிழர்களை எதிரிகளாக ஒரு போது முஸ்லிம்கள் பார்க்கத் தலைப்படவில்லை
ஞாயிறு திவயின
ஜேவிபியின் அரசியலமைப்பு சீர்திருத் GELLINTF60) GOTI!
ஞாயிறு லக்பிம
அமைச்சரவை பராமரிப்புக்கு ஆண்டுக் 60 கோடி செலவு
சிலுமின
குண்டுதாரிகளிடமிருந்து அமைச்சர்களி உயிரைப் பாதுகாக்க வெளிநாட்டு பாதுகாப் பிரிவினரின் ஆலோசனை
JITGI u III
அதிருப்தியுற்ற அமைச்சர்களுக்கு புதி அமைச்சுகள்
ஆகியன வார இறுதி சிங்கள பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளா θΕΙΤ600T LILL 60T,
ஞாயிறு லக்பிம பத்திரிகை இவ்வாரத்தி சிஹல உறுமய கட்சியின் முன்னாள் தலைவ எஸ் எல குணசேகரவினதும் பொது திலக்கருணாரத்னதும் நேர் காணலை இருபக்கங்களில் "நான் விலகி பின்னர் சம்பிக்கவை நியமித்திருக்கலாமே என்ற தலைப்பிலும், "எஸ்.எல் சென்றபி சம்பிக்கவை நான் முன்மொழிந்தேன்." என் தலைப்பிலும் வெளியிட்டுள்ளது. "யுத்த முடிவடைந்து விட்டதா" என்ற தலைப்பி ஆசிரியர் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் கிரிக்கெட் யுத்த இல்லாவிட்டால் தேர்தல் யுத்தம் பற்றி அவதானம் தான் காணப்படுகின்றது என்று வடகிழக்கில் யுத்தத்தில் இறக்கும் வீரர்க பற்றியோ இழக்கும் வளங்கள் பற்றியே எவரும் கவலைப்படுவதில்லை என தலையா கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துட அமைச்சர்கள் அதிகம் இருப்பது நன்ற தீமையா என்ற தலைப்பில் மதத்தலைவர்க பேராசிரியர்கள் ஆகியோரிடம் கருத்துக்க கேட்கப்பட்டுள்ளன. இங்கு பெரும்பால னவர்கள் அமைச்சர்கள் அதிகம் இருப்ப
 
 
 
 
 
 
 
 
 

ஒரு சில கால கட்டங்களில் தமிழ் -
முஸ்லிம் கலவரங்கள் மூணர்டமையும் இங்கு குறிப்பிட வேணடும். இதற்கு இரு
சமூகங்களிடையே இருந்த ஒரு சில புரிந்துணர்வின்மையும் பேரினவாத
ஒரு தசாப்தம்
சக்திகளின் மறைமுகமான ஊக்குவிப்புமே காரணமாயிருந்தன. எது எப்படியிருப்பினும் 5. தமிழ் முஸ்லிம் உறவுகள் ஒரு போதும்
அறுந்திருக்கவில்லை.
இப்படியான ஒரு நிலையில் தான் முஸ்லிம்கள் மீதான புலிகளின் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது காத்தான்குடியில்
300க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும்
ஓட்டமாவடி, வாழைச்சேனை, பொலன்னறுவை மற்றும் கல்முனை, அக்கரைப்பற்று நிந்தவூர் போன்ற கிழக்கு மாகாணக் கிராமங்களில் மீனவர்களும் விவசாயிகளும், ஏழைப் பொதுமக்களும் மிருகத்தனமாக நுாற்றுக்கணக்கில் புலிகளால் வேட்டையாடப்பட்டனர்.
历
历
நாட்டிற்கு சுமை என்ற ரீதியில் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலுமின பத்திரிகை தனது அரசியல் பத்தியில் ஐ தே கவுடன இணையுமாறு சோமதேரர் ஜே.வி.பி யிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தனது ஆசிரியர்
தலையங்கத்தில் "இம்முறை பழைய விளையாட்டுக்கள் தேவையில்லை" என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் திட்டியுள்ளது. அத்துடன் தேசிய அரசாங்கம் ஒன்றின் தேவையை வலியுறுத்தும அரைப் பக்க கட்டுரையொன்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளது பிரபாகரனையும் வீரப்பனையும் ஒப்பிட்டும்
பொதுத் தேர்தல் குறித்தான ஒரு பார்வை
குறித்தான ஆக்கமும் வெளிவந்துள்ளன.
ஞாயிறு திவயின பத்திரிகை வழமை போல் இனவாதத்திற்கு தூபமிடும் செய்திகளை மோப்பம் பிடித்து பூதாகரமாக்கியுள்ள தன்மையை காணக்கூடியதாக உள்ளது. திவயின போன்ற இனவாத பத்திரிகைகளினால் சிஹல உறுமய கட்சியின் பிளவினை ஜீரணிக்க முடியாத நிலை உள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. "56ன் உரிமையும் சிஹல உறுமய வும்" என்ற தலைப்பில் பேராசிரியர் நளினி த சில்வாவின் கட்டுரையும் 'சிஹல உறுமய கட்சியை'கொல்லாதே" என்ற தலைப்பிலான கட்டுரையும் இதனையே வலியுறுத்துகின்றன. அத்துடன் ஷான் விஜேதுங்க தொகுத்து வழங்கும் "சென்ற வாரம்" என்ற பகுதியில் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் டிரோன பெர்ணாந்துவும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் உள்ளதாகவும் அதற்கான கலந்தாலோசனைகள் மும்முரமாக
இவ்வாறாக தனியே முஸ்லிம்களை இனங்கணர்டு அழிப்பதில் முனைப்பாக இருந்த புலிகள் முஸ்லிம்களின் பூர்வீக பூமியாக இருந்த வடக்கிலிருந்து அவர்களை பலவந்தமாக வெளியேற்றியதை சுயமாக, சாதுர்யமாக சிந்திக்கக்கூடிய எந்தவொரு மனிதராலும் செரித்துக் கொள்ள முடியாது. அவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களில் அநேகமானோர் இன்னும் அகதி முகாம்களில் அழுந்திக் கொணடிருக்கிறார்கள் எப்படி எப்படி எல்லாமோ வாழ்ந்த மக்கள் வானமே கூரை என்ற நிலையில் இன்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்குரிய விமோசனம் என்ன? தொடர்ந்தும் அகதி வாழ்க்கை தானா? இவர்கள் மீளக் குடியேறப் போவதில்லையா? இந்த மக்களைப்பற்றி பேசி இவர்களையே காரணங்காட்டி அதில் அரசியல் லாபம் பெறும் அரசியல்வாதிகளும் இன்னும் இருக்கத்தான செய்கிறார்கள் இதில் இவர்களது பங்கு என்ன? எல்லா அரசியல்வாதிகளும் கட்சி பேதமின்றி இந்த வடபுல மக்களின்
மீள்குடியேற்றத்தில் மிகவும் கவனம் செலுத்த
வேணடும் ஒரு கொடூரம் நடந்தேறி ஒரு தசாப்தம் கடந்தும் கூட அது பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லமல் இன்னும் தங்களது கதிரையை" தக்க வைத்துக் கொணர்டிருக்கும் அரசியல்வாதிகளே அதிகம் சாடப்பட வேண்டியவர்கள் வெளியேற்றப்பட்ட அப்பாவி மக்கள் மீண்டும் மிகவும் துரிதகதியில் மீள் குடியேற்றப்படவில்லையெனில் எதிர்காலத்தில் ஒரு அவமானம் சுமந்த வரலாற்றைத் தான் நாம் சுமந்து செல்ல வேண்டியிருக்கும்.
எனது மக்கள்
பதினோராவது ஆண்டிலும்
அகதி அந்தஸ்தாயின்
நான்
உண்ணுவதும் உடுப்பதும் ஒரு சடங்காகவே ஆயிடும்"
O
இடம்பெறுவதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ராவய பத்திரிகை சிஹல உறுமயவின் நெருக்கடி குறித்து அதன் தலைவர் பொதுச் செயலாளர் உறுப்பினர்கள் ஆகியோரினர் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது. தனது ஆசிரியர் தலையங்கத்தில் "அமைச்சரவை
நிமலராஜன் பற்றி ஒரு சிறு
Qian!
நியமிக்கப்பட்டவுடன் மட்டும் ஸப்திரமான நிலை தோனறாது" என்ற தலைப்பில அரசாங்கத்திற்கு பாராளுமன்ற வரலாற்றில் அதிக எணர்ணிக்கை கொணட அமைச்சர வையை நியமிக்க முடிந்த போதிலும் ஸ்திரமானநிலையை காணக்கூடிய தன்மை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்தல் வன்முறைகள் குறித்து இருபக்க கட்டுரைகள் வெளியாகியுள்ளன. எளப் பிதிசநாயக்கவினர் தேர்தல் மோசடி பற்றியும் கலாவெவ பிரதேச தேர்தல் மோசடி குறித்தும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் சென்றவாரம் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிகையாளர் நிமலராஜனின் படுகொலை குறித்து சிங்கள வார இறுதிப்பத்திரிகைகள் முதலாம் பக்கம் சிறு செய்தியை மட்டும் வெளியிட்டுள்ளன.
வடக்கு வாழ் பத்திரிகையாளர்களுக்கும். தென்னிலங்கை பத்திரிகையாளர்களுக்கும் மத்தியில் பாலமாக இருந்த நிமலராஜனின் படுகொலை கணடிக்கத்தக்கது என்றும் ராவய பத்திரிகை ஈ.பி.டி.பி அமைப்பை கண்டித்தும் அவரது புகைப்படத்துடனான செய்தியை வெளியிட்டிருந்தது. திவயின பத்திரிகையும் இதில் விதிவிலக்காக செயல்பட்டுள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

Page 9
ஆம் ஆணர்டு காலகட்டத்தில் எனது கல்லூரியில் எனது வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவனைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேணடும் அவர் தான் ரமேஸ் என்று அழைக்கப்பட்ட அற்புதராஜா நடராஜா ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினராகவும் தினமுரசு ஆசிரியராகவும் இருந்தவர் 1999இல் கொல்லப்பட்டவர் அவர் வகுப்பில் சேரும் போது எமது வகுப்பிலுள்ள ஆண மாணவர்கள் இரு பகுதியினராகப் பிரிந்து இருந்தனர். கிராமத்தின் வடக்கு-தெற்கு மேல்சாதிகீழ்சாதி அடிப்படையில் வடக்குப் பகுதியினர் தாங்கள் மேல்சாதியைப் பிரதிநிதிப்படுத்துபவர்கள் போலும் தெற்குப் பிரிவினர் கீழ் சாதியினராகவும் குறைந்த பிரிவினராகவும் எமக்குள் ஏற்பட்ட சணர்டை ஒன்றின் பின் பிரிந்து ஒருவருடன் ஒருவர் கதைக்காத நிலையில் இருந்தனர். பிறப்பினால் நான் வடக்குப் பகுதி மேல் சாதியைச் சேர்ந்திருந்தாலும் வகுப்பில் தெற்குப் பகுதி கீழ் சாதியினர் என்று கூறப்பட்டவர்களுடன் உள்ள உடன்பாட்டினால் அவர்களைச் சேர்ந்தவன் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பலர் உறவினராகவும் என்னைப் பற்றிய செய்தியை அறிந்தவர்களாகவும் இருந்த படியால் என்னுடன் பிரச்சினைப் படுவதில்லை. இந்தக் காலகட்டத்தில் ரமேஸ் எனது வகுப்பில் சேரும் போது அவரின் ஊரவர் வடக்குப் பகுதிக் குழுவுடன் இருந்தபடியால் அவரும் அங்கேயே இருந்தார் என்னைப் பற்றிய
செய்திகளை அறிந்தவுடன் அவர் . 7
என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார் இதன் முதல் விளைவாக மீண்டும் எமது வகுப்பில் எல்லோரும் கதைக்க ஆரம்பித்தோம்
எமது வகுப்பில் மீணடும் ஒரு சுமுக உறவு ஏற்பட்டபடியால் படிப்பிலும், பெண்களிலும் அன்றாட அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளிலும் எமது கவனம் அதிகரித்தது. முன்பு இருந்த நிலை எமக்குள் அடிபடுவதில் இருந்தது. உதாரணமாக, வடக்கு நபர் தெற்குப் பகுதி செல்வதிலும் தெற்கு நபர் வடக்குப் பகுதி செல்வதிலும் சில பிரச்சினைகள் இருந்தன. என் மீது இருந்த ஒரு இயக்க மாயை காரணமாக எனக்கு அவ்வாறு பிரச்சினைகள் இருக்கவில்லை.
நான் ரமேசையும் பரமேஸ்வரன் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நாம் பயிற்சி பெறும் நோக்கோடு அவரை அணுகிய போது அவர்கள் எமது கல்வியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிக் குறைந்தளவு பாடசாலைப் படிப்பை முடித்தவுடன் இதைப் பற்றிப் பேசலாம்
பாடசாலையில் நாம் விரும்பிய மேற்படிப்பு
இல்லாததால் யாழ்ப்பாண நகரப்
பாடசாலையில் அனுமதியைப் பெற்றுச் செல்ல நேர்ந்தது. நான் ஒரு கல்லூரிக்கும் ரமேளப் இன்னொரு கல்லூரிக்கும் சென்றோம். 81 ஆம் ஆணர்டு யாழ் நூலகம் கடைகள் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் போன்றவை எரிக்கப்பட்டபோது பரமேஸ்வரன் மற்றும் இரு நண்பர்கள் நான் நால்வருமாக காலை வேளையில் மிகவும் பதட்டமான சூழ்நிலையில் சைக்கிளில் யாழ்ப்பாணம் சென்றோம் மாவட்டசபைத் தேர்தல் அடுத்த நாட்களில் நடைபெற இருந்ததால் GTLD5. கிராமத்திலுள்ள (2) UITGÓNanji நிலையத்தில் மேலதிக பொலிசாரும் இராணுவத்தினரும் இருந்தனர் யாழ் நூல் நிலையத்தைப் பார்வையிட்டு ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தைப் பார்த்துக் கொணடிருக்கும் போது இராணுவம் ஒரு ஜிப்பில் வந்து கொணர்டிருந்தது. பலரும்
இடத்தை விட்டு உடனடியாக நகர்ந்து கொண்டிருக்கும் போது பரமேஸ்வரன் இவங்களை ஒடப் பண்ன வேனும் எனக்கு உதவி தேவை என்று எங்களைப் பயப்படாமல் தன்னுடன் நிற்கச் சொன்னார் உடனடியாக விதி திருத்திய பின் மிஞ்சி இருந்த கற்களை பொறுக்கி சாறத்தில் போட்டுக் கொணர்டார் என்னை சைக்கிளுடன் நிற்குமாறும் தான் சொல்வதைச் செய்யுமாறும் கூறினார். இராணுவ ஜிப் எம்மைத் தாண்டியவுடன் கற்களை வீசத் தொடங்கினார். ஜீப் உடனே நின்று இராணுவத்தினர் இறங்கினார்கள் எறியுங்கடா கல்லை' என்றவுடன் நாம் மூவரும் மற்றும் இராணுவத்தினைக் கணடு மெல்லமாக நகரத் தொடங்கிய பலரில் சிலரும் திரும்பி வந்து கல்லெறியத் தொடங்கினோம் கற்களை எறிவார்கள் என எதிர்பார்க்காத இராணுவத்தினர் உடனடியாக ஜீப்பில் ஏறிக் கொணர்டனர் ஜிப்பைக் கலைத்துக் கொண்டு சென்று கல் எறிந்தோம். இதனால் பெரிய வெற்றியைக் கணிடவர் போன்ற மனநிலையில் அங்கிருந்தவர்கள் எல்லோரும் இருந்தனர்.
独 綠
GBUITOUJGU JÜ OTLÖGDIDÖ UITGÜTLIQUIGAILÖT BÜCH GDIGIT Glöö தொடங்கினார் ஜிப் உடனே நின்று இராணுவத்தினர் இறங்கினார்கள் LLLLLL LLLLLLT LLTLLLLLLL LL TLT LLLLTT TTTT TTLTTS LLLLLL LL LLLLLL mmTL LL LLLLL LLLL LLLLLLmmm LLLLLT TTT LLLLTLTLL TTLLTLLLLLL TmmLLL LLLLLL GIGI di Uni SIGuili I LINUE, Eli Juli lössls süß)Uh össlöst hlösslb öst hlsh) hlussu LLLLLL mmLLLLLLL LL LLLLLLLL TLLLmL LLLLLL histlöhlIlhst GlhshöchsÜ.
என்றார்கள். ஆனால் பொது வேலைகளில் எம்மை ஈடுபடுத்தினார்கள் கூட்டணியினரின் மகாநாடு ஆவரங்காலில் நடைபெற்ற போது பல நாட்களாக பரமேஸ்வரனுடன் சேர்ந்து வேலைகளில் பங்கு பற்றினோம்
யாழ் நூலகம் எரிக்கப்பட்டது!
30 ஆம் ஆண்டு சாதாரண தரப் பத்திரப் Sq M AJS
இது மூன்று நிமிடமளவில் தான் நிலைத்தது என்றாலும் அன்று எனக்கேற்பட்ட உணர்வு நிலை பின்பு முக்கிய முடிவுகளை எடுப்பதில் உதவியது. இந்தக் கால கட்டத்தில் ஒரு ஜீப்பில் இராணுவம் திரிவது என்பது சாதாரணமான விசயம் பொலிஸ்காரர்கள் லைற் இல்லாதவர்களைப் பிடிப்பதும் ஒரு வழிப்பாதையால் பிழையான பகுதியில் வருபவர்களைப் பிடிப்பதும் அன்று சர்வ as a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ் - 207
ஒக்.30 நவ.05, 2000
பரமேஸ்வரன் கொலை!
இந்தச் சம்பவங்களின் பின் மிகவும் பதட்டமான சூழ்நிலைகளில் முதலில் சொன்னவாறு நான் விட்டில் படுப்பதைத் தவிர்த்தேன். யாழ்ப்பாணத்திற்குச் சென்ற இரணடாவது இரவு அதாவது மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் அன்று காலை பரமேஸ்வரனும் மற்றும் சில இளைஞர்களும் கொல்லப்பட்டதாகவும் இதுவரை நான்கு இடங்களில் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. பரமேஸ்வரனுடன் கடைசிநாள் வரையும் தொடர்புடையவனாக இருந்த எனக்கு இந்தத் தகவல பெரிய தாக்கத்தை உருவாக்கியது. பரமேஸ்வரன் மட்டும் தான் கொலை செய்த பொலிஸ்ப்இராணுவத்தின் குறிக்கோளா அல்லது
சேர்ந்தவர்களும் தானா? அப்படி என்றால் நாம் எவ்வாறு தப்புவது? கொலை செய்தவர்கள் யார்? பொலிஸா அல்லது இராணுவமா? யார் காட்டிக் கொடுத்தார்கள்? இனி என்ன செய்வது? மரணச் சடங்கை எவ்வாறு நடத்துவது? விசேடமாக அன்று ஊரடங்குச் சட்டம் இரவிலிருந்து காலை வரை இருந்தது யாருடன் எவ்வாறு தொடர்பு கொணர்டு எந்த முடிவை எடுப்பது என்பது ஒரு உடனடியான தேவையாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் சென்ற மற்ற இருவரும்
CU SNA CIUTAfili kang 。
தலைமறைவாகி விட்டனர் எனக்கு என் விட்டிலிருந்தும் பரமேஸ்வரன் விட்டிலிருந்தும் வந்த தகவல்கள் என்னை வெளியால் வரவேண்டாம் என்றும் செத்த வீட்டிற்கோ சுடலைக்கோ வரவேணடாம் என்பதுமாகும். பரமேஸ்வரன் மீது எனது கிராமத்தவர்கள் அதிகளவு மரியாதை வைத்திருந்தார்கள் எனது கிராமத்தின் பயிர்ச்செய்கை உத்தியோகத்தராகப் பரமேஸ்வரன் இருந்தும் அவரின் இறப்பிற்கு ஒழுங்கான மரியாதை செலுத்தக் கூட முடியாத சூழ்நிலை இருந்தது. ஊரடங்குச் சட்டம் பொலிஸ், இராணுவக் கெடுபிடி போன்றவைபயங்கரமாகஇருந்தன. அதுவரை காலமும் மாவட்டச் சபைத் தேர்தலை முழுதாக ஏற்றுக் கொள்ளாத மக்களும் இந்த நிலைமைகளினால் மனம் மாறி முழு உற்சாகத்தோடு 3 மணிக்குப் பின் திறக்கப்பட்ட வாக்களிப்புநிலையத்தில் கூட்டணிக்கு வாக்களித்து விட்டு வந்தனர்.
விமானப் படை அதிகாரி யிடமிருந்து ஆயுதப் பயிற்சி!
பரமேஸ்வரனுக்கும் மற்றும் சில இளைஞர்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளித்த நபரைப் பற்றிக் குறிப்பிட வேணடும். கபிலன் என்பவர் பூரீ லங்கா விமானப்படையில் அதிகாரியாக இருந்தவர் விடுமுறைக்காக விட்டிற்கு வரும் போது இவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். இந்த கபிலனின் பப்களிப்பு அந்தக் கால
கபிலன் பின்னர் வெளிநாடு சென்று விட்டார். இன்றைய கால கட்டத்தில் பிரபாகரனின் வாழ்க்கையும் அவரின் சகாக்களின் நடவடிக்கைகளையும் மட்டுமே போராட்டமாகவும் வரலாறாகவும் மக்கள் மத்தியில் கட்டமைத்துக் காட்டப்படுகிற ஒரு போக்கு இருக்கிறது எவ்வளவு மக்களுக்கு பரமேஸ்வரன் போன்றவர்களின் வரலாறும் தியாகமும் கபிலன் போன்றவர்களின் அர்ப்பணிப்பும் தெரியும் உணர்மையில் அவ்வாறு விடயம் தெரிந்தவர்களை விரல் விட்டு எணர்ணி விடலாம்.
ஈழ மாணவர் பொது மன்றம்
81 காலக் கடைசிப் பகுதியில் முதலில் குறிப்பிட்ட ரமேஸ் தற்போது வேறு பாடசாலையில் படிப்பதால் மாதத்திற்கு ஒரு தடவை தான் நாம் சந்திப்போம் அவ்வாறான ஒரு சந்திப்பின் போது ஈழ மாணவர் பொது மன்றம் (GUES) பற்றியும் தனது பங்களிப்பைப் பற்றியும் கூறி
என்னையும் அதில் சேர்ந்து
பங்களிக்குமாறு அவர் கேட்டார் ஒரு
சில சந்திப்புக்களின் பின் அவர்களின்
வகுப்புக்களுக்குச் சென்றேன். அவர்களின் வகுப்புக்களில் தான் பல்வேறு நாட்டின் விடுதலைப் போராட்டங்களையும் மக்கள்
போராட்டங்களைப் பற்றியும் அடிப்படை அறிவுகளைப் பெற்றேன். அவர்களின் பிரச்சார வேலைகளிலும் சுவரொட்டி ஒட்டுதல் பத்திரிகை விற்பனை போன்றவற்றிலும் கடைசியாக LIII;5 யாத்திரையிலும் ஈடுபட்டேன். அந்த வேலை முறைகளில் முழுமனதோடு ஈடுபட்டாலும் பின்னர் இராணுவ நடவடிக்கைகள் இராணுவப் பயிற்சி என்ற கேள்விகள் எழுந்த போது அவர்களிடம் ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை. அப்போது எனக்கு இருந்த மனநிலை சுவரொட்டிகள் ஒட்டிக் கொணடும் பத்திரிகை விற்றும் கொண்டும் மட்டும் போராட்டம் நடத்த முடியாது என்பதாகும் எப்போது இவர்கள் துவக்கைக் காட்டுவார்கள் என்பதே எனது ஆவலாக இருந்தது பாத யாத்திரைப் போராட்டத்தின் பின் எனது பங்களிப்பைக் குறைத்துக் கொணர்டேன். உயர்தர பரீட்சைகளும் என்னுடன் வேலை செய்த GUES தோழர்களின் தலைமறைவும் தான் காரணம்
1983 (36.5 / .3 இராணுவத்தினரின் கொலையும் Dö历ö போராட்டமும்
1983 இல் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட இடத்திற்கு எனது நண்பர்களுடன் சென்றபோது இராணுவத்தினர் 13 பேர் இறந்ததிற்குப் பதிலாக இராணுவம் பழிவாங்கிய இடங்களையும் ஏற்படுத்திய அழிவுகளையும் நாம் பார்த்தோம் வெறும் வேடிக்கை பார்க்கச் சென்ற எம்மில் பலருக்கு இவ்வகையான தாக்குதலினால் ஏற்பட்ட அழிவுகள் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால், 83 இனப்படுகொலைகளின் பின் இயக்கங்களில் சேர வேணடும் என்ற முடிவில் இருந்த எனக்கு புலிகளுடன் சேர வேணடும் என்ற துளி ஆசையும் இல்லாததிற்கு இதுவும் ஒரு காரணமாகும் என்பதைச் சொல்லத் தான். வேறு காரணங்களும் இருந்தன. GUES போன்றவற்றில் வேலை செய்ததில் மக்கள் (8ւյր Սուլլի சம்பந்தமான குறைந்த பட்ச அறிவும் அதன் மூலம் கொள்கைகள் தத்துவங்கள் என்பவை பற்றிய குறைந்த பட்ச அறிவும் போராட்டத் தலைமைத்துவம் என்பது தனிநபரின் விருப்பு வெறுப்பில் இருப்பதல்ல என்ற தெளிவும் எனக்கு இருந்தது.

Page 10
இதழ் - 207, ஒக்,30 - நவ.05, 2000 მქმზ4
நேசன்
வது பாராளுமன்றத் தேர்தல் / முடிவடைந்திருக்கிறது. 1947ம்
ஆணர்டு 7 உறுப்பினரைக் கொணடிருந்த மலையகத் தமிழர்கள் 1994ம் ஆணர்டு 10 உறுப்பினராகி 2000ம் ஆணர்டு தேர்தலில் 5 ஆக குறைந்து சாதனை புரிந்திருக்கிறார்கள்
கடந்த 60 ஆண்டுகளாக மலையகத்
தொழிலாளரிடையே ஏகபோக இயக்கமாக தன்னை முன்னிறுத்திவரும் இ.தொ.கா மலையகத் தமிழரின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முகவரி தேடித்தர முடியாததாகி யிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மலையகத்தில் மாற்றம் வேணர்டி குரல் கொடுத்து வந்த மலையக மக்கள் முன்னணி முகவரியை தொலைத்துவிட்டு தனித்துவங்களையெல்லாம் பேரினவாதிகளிடம் தாரை வார்த்திருக்கிறது. தம் சுய அடையாளங்களையே அடைமானம் வைத்தபின் மக்களிடம் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்போம் என்று முழங்கிய கோசம் நுவரெலியாவைத் தவிர அனைத்து மாவட்டங்களையும் செல்லாக் காசாகியிருக்கிறது.
சிங்கள பெளத்த பாராளுமன்றத்தில் இருக்கும் ஒவ்வொரு கணமும் ஈழ, மலையக முஸ்லிம் தேசங்கள் மீதான பேரினவாத அழித்தொழிப்புக்களை அவமானங்களை துரோகங்களை ஒவ்வொரு தமிழ், முளப்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் நியாயப்படுத்திக் கொணர்டிருக்கிறார்கள் தேசங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நசுக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஏற்றுக் கொண்டு சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு மாதாமாதம் அவசரகாலச் சட்டத்துக்கு ஆலவட்டம் பிடித்துக் கொண்டு தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கப் போவதாகவும், தமிழரின் தன்மானம் காக்க வாக்களிக்குமாறும் கோரும் தமிழ்க் கட்சிகளிடையே மலையக கட்சிகள் தனித்துவம் மிக்கவை
25 ஆண்டுகால அவசரகாலச் சட்டத்தை ஆதரித்துநின்றவர்கள் தொணடமான்கள் அதன் மூலம் மலையகத் தமிழர்கள் மீதான இன அழிப்பையோ கலாசார அழிவையோ திட்டமிட்ட குடியேற்றங்களையோ சிறையில் தள்ளப்படும் இளைஞர்களை பற்றியோ எள்ளவும் கவலையுமின்றி கையுயர்த்துதலை ஒரு வேள்வியாக கொணர்டிருந்தவர்கள் மலையகப் பிரதிநிதிகள்
1977ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டுவரை பாராளுமன்ற தேர்தல்களில் ஐ.தே.கட்சிக்கு முண்டுகொடுத்து வந்த இ.தொ.கா தலைமைத்துவம் 1994ம் ஆண்டும் கூட அக்கட்சியின் முதுகில் இருந்தவாறு பொஜமுவை ஆதரித்ததோடு மத்திய மாகாண அமைச்சு பதவிகளையும் தனதாக்கிக் கொண்டிருந்தது. இவ்வாணர்டு தேர்தல்களுடன் பொஜமு சங்கமாகிவிட்ட இ.தொ.கா தலைமைகள் தமது அமைச்சர் பதவிகள் சுகபோகங்களை பாதுத்துக் கொள்ள மக்களை மீணடும் நிபந்தனையின்றி ஒரு பேரினவாதக் கட்சிக்குத் தாரை வார்த்துள்ளன.
ஆனால், மக்கள் ஒன்றும் மதிகெட்டுப் போய் விடவில்லை. இவர்கள் கற்றுத்தந்த அரசியல் அநாகரீகங்களை துாக்கி எரித்திருக்கிறார்கள் எங்கெங்கு மாற்று தலைமைத்துவத்துக்கான வாய்ப்பு காணப்பட்டதோ அங்கெல்லாம் மாற்று தலைமைகளை அங்கீகரிக்க முன்வந்திருக்கிறார்கள்
பேரினவாத சக்திகளின் சதியில் அகப்பட்டுக்கொண்ட டசின் கணக்கான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும்
களத்தில் இறங்கிய போதும் நுவரெலியா மாவட்ட தமிழ் வாக்காளர்கள் இ.தொ.கா ம.ம.மு. வேட்பாளர்களான ஐந்து தமிழர்களை பேரினவாத கட்சிகளில் போட்டியிட்ட போதும் தெரிவு செய்திருக்கிறார்கள்
இ.தொ.கா மாற்றுக்குழு உறுப்பினரான சதாசிவத்தின் வெற்றி மலையக அரசியலில் மூன்றாவது அணியொன்றின் உதயத்துக்கான வாய்ப்புக்களை முன்னிறுத்தி இருக்கிறது.
நுவரெலியா மாவட்ட உறுப்பினர்
எணர்ணிக்கை 8 இல் இருந்து 7 ஆக
பாராளுமன்றத் தேர்தல் பேரினவாத கட்சி
TD(!))() || .
குறைக்கப்பட்ட போதும் 4ல் இருந்து 5 ஆக பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது
பொஐமுவும் ஐ.தே.கவும் ஏட்டிக்குப் போட்டியாக தலா மும்மூன்று வேட்பாளர்களை நிறுத்திய போதும் மக்கள் 6 பேரையும் பாராளுமன்றம் அனுப்ப முயன்றிருக்கிறார்கள்
12 அரசியல் கட்சிகளும் 9 சுயேட்சைக் குழுக்களும் ஒட்டுமொத்தமான தோல்வியைத் தழுவியுள்ளன.
இவை அனைத்தும் மக்களின் மதியூகத்தினால் நேர்ந்தவை தான் மாறாக அரசியல்வாதிகளின் மேதாவித்தனம் என இதனை நினைப்பார்களானால் ஏனைய மாவட்டங்களில் நேர்ந்த கதி இங்கும் நேருவதற்கு நாட்செல்ல மாட்டாது.
பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட மலையகத் தமிழ் வேட்பாளர்களான சென்னன் அரவிந்தகுமார் சச்சிதானந்தன் ஆகியோர் வெவ்வேறு கட்சிகளைப்
கடந்த 60 ஆண்டுகளாக ஏகபோக இயக்கமாக தன்னை மலையகத் தமிழரின் அரசியல் முடியாதவர்களாகியிருக்கிறத மலையகத்தில் மாற்றம் வேண் மக்கள் முன்னணி முக தனித்துவங்களையெல்ல வார்த்திருக்கிறது. தம் சுய அ வைத்த பின் மக்களிடம் தமிழ் என்று முழங்கிய கோசம் ந
மாவட்டங்களையும் ெ
பிரதிநிதித்துவப்படுத்தியபோதும், 60,000 வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், ஒருவரும் தெரிவாகவில்லை. இ.தொ.காவின் மாற்று அணியைச் சோந்த சென்னனை தோற்கடிக்க இ.தொ.கா ஊவா தமிழரின் அபகீர்த்திமிக்க அமைச்சரான சச்சிதானந்தனை நிறுத்தியது. மலையக மக்களின் முன்னணி வேட்பாளரா ஐ.தே.க பட்டியலில் போட்டியிட்ட அரவிந்தகுமாரும் சென்னனும் எதிரும்புதிருமாக வாக்குக் கேட்கப்போப் இரணடும் கெட்டவர்களாக ஆக்கப்பட்டார்கள் ஆக குறுகிய அரசியல் நலன்களுக்காக 80,000 பதுளை மாவட்ட தமிழர்கள் முகவரி இழந்து போனவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள்
கணர்டி மாவட்டத்தில் 50 ஆண்டுகளின் பின் 1974ல் பெறப்பட்ட தமிழ் பிரதிநிதித்துவம் 6 ஆண்டுகளில் இழக்கப்பட்டிருக்கிறது. இ.தொ.கவின் மாற்றுக் குழுவைச் சேர்ந்த ராஜரட்ணத்தின் வெற்றியை நிர்மூலமாக்க இ.தொ.கா தன் வேட்பாளர்களை நிறுத்தியதோடு மட்டுமன் 60,000க்கும் மேற்பட்ட தோட்டப்பகுதி
 
 
 
 
 

தமிழ் மக்களின் வாக்காளர் அட்டைகள் பறிக்கப்பட்டு ஆளும் கட்சிகளின் அமைச்சர் தலைமையிலான குணர்டர்களால் நடத்தப்பட்ட காடைத்தனங்களை தட்டிக் கேட்கவும் திராணியற்றுப்போப் வேடிக்கை பார்த்துக் கொணர்டிருந்தார்கள்
நுவரெலியா கணர்டி, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் ஏறக்குறைய ஒரு இலட்சம் மலையகத் தமிழ் வாந்தாளர்கள் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் சற்றேக்குறைய அதே அளவான வாக்காளர்களின் பெயர்கள்
வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. வாக்குரிமை பெற்றுக் கொடுத்திருப்பது வெறும் சாதனை என விணர்ணதிர முழங்குகின்றவர்களால் மறைமுகமாக மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாமல் போப் விட்டது.
இ.தொ.கா. எதிர்கொள்ளும் நெருக்கடியும் பின்னடைவும்
மலையகத் தமிழர்களின் பிரதிநிதிகளாக 9 பேரை தமது கட்சி மூலம் கொணர்டிருந்த இ.தொ.கா இத்தடவை 3 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளாக படிப்படியாக அடைந்துவந்த அரசியல் வீழ்ச்சியின் எல்லையைத் தொட்டிருக்கிறது.
தேர்தல் என்கிற தேசத் துரோகிகளின் தெருக்கூத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம், அரசியல் கைதிகளின் விடுதலை, லெட்சம் மலையகத் தமிழரின்
மலையகத் தொழிலாளரிடையே முன்னிறுத்தி வரும் இ.தொ.கா. வாழ்வுக்கு ஒரு முகவரி தேடித்தர து. கடந்த 10 ஆண்டுகளாக டி குரல்கொடுத்து வந்த மலையக வரியை தொலைத்து விட்டு
ம் பேரினவாதிகளிடம் தாரை
or_usign Brø,50ón Gu 21501 101501 sö
பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்போம் வரெலியாவைத் தவிர அனைத்து சல்லாக் காசாகியிருக்கிறது.
பிரஜாவுரிமை, தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு அதிகாரப் பரவலாக்கலில் மலையகத் தமிழரின் நிலை என்பவனவெல்லாம் பேசாப் பொருளாக்கப்பட்டு விட்டன. போலி தேர்தல் கால வெற்று வாய்விச்சுக்களோடு மக்கள் மீணடும் ஒரு தடவை ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்
ஆக நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மலையகத் தமிழர்களின் இனத்துவ இருப்பை பேரினவாதக்கட்சிகளிடம் தாரைவார்த்திருக்கிறார்கள் இவர்கள் வழமையாக இக்கட்சிகளுடன் தாம் ஒப்பந்தம் செய்துள்ளதாக வாய் சவடால் விடும் மலையகக் கட்சிகள் இத்தடவை வாலைச் சுருட்டிக் கொள்ள வேண்டியது தான்
பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மலையகத் தலைவர்கள் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்பது கடந்த 6 ஆண்டுகளில் ஐயம் தெளிவுற வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.
இந்த லட்சணத்தில் தான் தேர்தல்
திருவிழாவுக்கு நுாற்றுக்கணக்கான அப்பாவி மலையகத் தமிழர்கள் பலியிடப்பட்டிருக்கிறார்கள் ஒரு மாபெரும் ஜனநாயக மோசடியாக இடம்பெற்ற இத் தேர்தலில் பதுளையில், இ.தொ.கா. மாற்றுக்குழு உறுப்பினர் சென்னன் ஆதரவாளர்கள் இ.தொ.கா குணர்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்கள் லுணுகலைப் பகுதியில் இடம் பெற்ற ஒரு வன்முறைச்
FL5L Ja)JL5 LOGOGOLIJ, LO3600GTL பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரின் நேரடி வழிநடத்தலிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் இராஜரட்ணத்தின் ஆதரவாளர்களை தாக்கிய இ.தொ.காவினரும் ஆளும் கட்சி ஆதரவாளர்களும் 60ஆயிரம் தொழிலாளரை வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளனர்.
தேர்தல் தினத்தன்று இராஜரட்ணத்தை பகிரங்கமாகத் தாக்கியதோடு அவரது கணி முன்னாலேயே புசல்லாவையில் அவரது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பத்தனையில் ம.ம.மு. பிரச்சாரக்கூட்ட மேடை சேதப்படுத்தப்பட்டு கட்சி அலுவலகமும் நொறுக்கப்பட்டது. பொலிஸ் துப்பாக்கிக்குட்டில் ஒரு தொழிலாளி கண இழந்தார் 8 பேர்
படுகாயமடைந்தனர்
தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த கையோடு பொகவந்தலாவ ஒல்ட்டி தோட்டத்தில் சிவபெருமான் துரைராஜ நீலவர்ணன், பாலகிருஷ்ணன் அமிர்தலிங்கம் ஆகிய ம.ம.மு. ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளக்கப்பட்டார்கள் நோவூட் வெறிசர் தோட்டத்தில் பிலிப்ராஜ ஜோர்ஜ் ஆகியோர் வெட்டிப் போடப்பட்டனர் பளப்ரியன் என்பவரின் விடும் சேதப்படுத்தப்பட்டது
புளியாவத்தையில் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் ரவீந்திரனின் வீடு இரண்டு தடவை இ.தொ.கா குண்டர்களால் தாக்கப்பட்டதோடு தேர்தல் நடந்து முடிந்த கையோடு புளியாவத்தை தோட்டத்தில் பலர் வெட்டப்பட்டுள்ளனர் கிட்டதட்ட ஒரு கொலை வெறித்தனத்தோடு, மலையகம் எங்கும் காட்டுமிராண்டித்தனமான காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
பொலிஸ் நிர்வாகம் எவ்விதமாக
அக்கடர்வமான நடவடிக்கையையும் எடுக்கத்
|5|-61/lգ
தயங்கும் நிலையில் இ.தொ.காவினதும், ஆளும் கட்சியினதும் காடைத்தனம் கட்டுமீறிப்போயிருக்கிறது.
தேர்தல் பகிஷகரிப்பை கோரியும், மலையக இளைஞர்களின் விடுதலை, தோட்டகாணிகள், அபகரிக்கப்படுதல், தொழிலாளர் விரோத ஒப்பந்தங்களை கிழித்தெறிதல் என்பவற்றை வலியுறுத்தி இளம் பாட்டாளிகள் கழகம் மலையகமெங்கும் வெளியிட்ட துணர்டுப்பிரசுரங்கள் சுவரொட்டிகள் என்பன இ.தொகாவினரால் உடனுக்குடன் அகற்றப்பட்டன.
மக்களை அச்சுறுத்தி, ஏமாற்றி மயக்கியது மட்டுமல்ல திட்டமிட்ட முறையில் வாக்குசாவடிகள் தோறும் போடப்பட்ட கள்ள வாக்குகள் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளே மோசடிகாரர்களாக இருந்தமை, திட்டமிட்ட வாக்கு மோசடிகட்கு கடைவிரிக்கப்பட்டமை என்பன காரணமாகவே அரசும் அதன் வாடிக்கை கட்சிகளும் மலையகத்தில் வெற்றி பெற்றுள்ளன.
மக்கள் துரோக கும்பல்களின் வெற்றி நிலையானதல்ல. மக்கள் மாற்று வழியின்றி வாக்களிப்பில் பங்கு கொணர்டிருந்தாலும், எதிர்வரும் காலம் தீர்க்கமான அரசியல் படிப்பினைகளை இக்கும்பல்களுக்கு
புகட்டும் என்பதில் ஐயமில்லை ୯୪)

Page 11
LDலையகத் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் அங்ங்ணமின்றி ஐதாக வாழும் பகுதிகளிலும் இம்முறை மலையகக் கட்சிகள் போட்டியிட்டன. எல்லாமாக எட்டு எம்பிக்கள் தெரிவாகியுள்ளனர். இது 1994 தேர்தலில் தெரிவானவர்களைவிடக் குறைவானது தான். ஆனால், கட்சி கட்டி நின்றும் இத்தனை ஆசனங்களைப் பெற்றுக் கொண டமை வியப்பானது தான். 1947இலிருந்து பெரிய தொழிற்சங்கமாக விளங்கி வந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதனது உச்சநிலைக்குப் போய் தற்போது இறங்கு முகமாக வந்து கொணடிருக்கின்றது. இந்த நிலையில் 1978இலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டதான விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் அடிப்படையில் மலையக அரசியல் எப்படியிருக்கும் என்பதை ஆராய்தலே இக்கட்டுரை யின் நோக்கமாகும்.
காலஞ்சென்ற அமைச்சரும் இ.தொ.கா ஆயுட்காலத் தலைவருமாக இருந்த தொண்டமான் பழுத்த அரசியல்வாதி தான். ஆனால் அந்தளவுக்கு அவர் இரும்புப்பிடி மனிதராக இ.தொ.காவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் தனது தலைமைக்குச் சவாலாக
வரக்கூடியவர் என்று அவரால் சந்தேகப்படும் எவருமே காங்கிரசுக்குள் நீணடகாலம் இருந்திட முடியவில்லை. இது ஜனாப் அசீஸ் தொடக்கம் சந்திரசேகரன், செல்லச்சாமி வரையாக நீடித்த கதை தான் வளர்ந்த ஆலமரம் தனக்குக் கீழே தனது விழுதுகளைப் பரப்பித்தன்னைப் பலப்படுத்திக் கொள்ளுமே தவிர வேறு மரங்களைத் தனது பக்கத்தில் வளரவிடுவதில்லை. தொணடமான இந்த விதமாகப் பழுத்த ஆலவிருட்சமாகவே திகழ்ந்தார். இதன் காரணமாகவே இ.தொ.கா- விலிருந்து பலர் படிப்படியாக கழற்றி விடப்பட்டனர். இங்ங்ணம் அகற்றப்பட்டவர்கள் ஒரளவு செல்வாக்கினைத் தனிப்பட்ட ரீதியில் கொணடிருந்தனர் என பதில சந்தேகமிருந்ததேயில்லை.
தொணடமான் உயிருடன் இருக்கும் போதே இ.தொ.காவுக்குள் ஏற்பட்ட சரிவு அரவது மறைவின் பின்னரும் சரிசெய்யப்பட்டதா என்பதே வினா. இதற்கும் இல்லையெனர் றே விடைகூற வேணடும் புதிய தலைமையின் கீழ் இளைஞர்கள் முன்னின்று காங்கிரசை வழிநடாத்துவார்கள் என்று எதிர்பார்க்க - எவரும் அங்கனம் பொறுப்பேற்க முன் வரவில்லை மறுசீரமைப்பு என்பது எந்தவொரு வடிவத்திலும், கடந்த ஓராண்டு காலத்துக்குள் நடைபெறவில்லை. இ.தொ.கா விலிருந்து வெளியேறியோருக்கு இது மகிழ்வூட்டும் விடயமாவதுடன் தாங்கள் கூறியது சரியே என்றும் வாதிடச் செய்தது. ஆனால், பழைய தலைமைகளுடன் சேர்ந்து செயற்பட முடியாதவர்களுக்கு வெளியே போவதைத் தவிர வேறு வழியிருந்திடவில்லை என்பது உணர்மையே.
தனியாகவா கூட்டாகவா?
இ.தொ.கா தனது கட்சிச் சின்னமாகச் சேவலைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அது அச்சின்னத்தில் போட்டியிட்டதைவிட வேறு சின்னங்களில் போட்டியிட்டதே அதிகம் என்று கூறவேண்டும் குறிப்பாக பேரினவாதக் கட்சிகள் என்று அவர்களே குறிப்பிடும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் பொதுஜன ஐக்கிய முன்னணியுடனும் சேர்ந்து போட்டியிட்டுள் ளார்கள் இந்திய வம்சாவளிப் பேரவை என்ற பெயரிலும் சினனம் மாறிப் போட்டிபிட்டுள்ளார்கள் இ.தொ.கா போன்றதொரு பெரிய நிறுவனம் ஏன் இப்படி கூட்டு
முறைமையின் கீழ் இ.தொ.கா தனித்துப்
சேர்ந்து போட்டியிட வேணடும்? இதன் மூலம் செய்யபடவேண்டியேற்படும் சமரசங்கள் தோட்டத் தொழிலாளர்ளைப் பாதிப்ப தாகாதா? தனித்துநின்றால் என்ன நடக்கும்? இதற்கு இக்கட்சியின் முக்கிய பிரமுகர்களிடையே விடை தேடியிருக்கின்றேன். அவர்கள் மூன்று காரணங்களைக் கூறினார்கள இப்போதும் இதையே
கூறக்கூடும் அவை தான் என்ன?
பேரினவாதத் பெரும்பான்மைக்க
மலையகத் தமிழ் கட்சிக
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல்
போட்டியிட்டால் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டால் கிடைக்கும் ஆசனங்களைவிட நிச்சயமாகக் குறைவாகவே கிடைக்கும் என்பது முதலாவது காரணம் "எங்களுக்குள்ளேயே பிளவுகள் இருக்கும் போது நாம் தனித்து நின்றால், நிச்சயம் தோல்வி கிட்டும்" என்ற இந்த இரண்டாவது காரணத்தில் முதலாவது காரணமும் அதாவது தேர்தல் முறைமையும் தொட்டுச் சொல்லப்படுகின்றது. மாவட்ட ரீதியில் 50வீத வாக்குகள் பெற்று போட்டிக்குத் தகுதி பெறல் என்பதும் தமிழ் வாக்குகள் சிதறும் போது விருப்பு வாக்குகள் மற்றைய இனப்பிரதிநிதிக்குக் கிடைக்க முடியாது என்பதும் தெளிவான விடயங்களே தேர்தல் முடிவுகள் பேரினவாதக் கட்சிகளுக்குச் சாதகமின்றி அமையும் போது அவர்கள் சில இடங்களில் தோட்ட மக்களை பழிவாங்கு வார்கள் கலவரம் உருவாகும் சொத்துக்கள் குறையாடப்பட்டு தொழிலாளர்கள் விரட்டப் படுவர் இது உங்களுக்கு வாக்களித்தா வந்தது" என்பது தொழிலாளர்கள் குற்றச் சாட்டு எனவே மக்களையும் பாதுகாக்க வேணடும் "குறிப்பாக அவர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேணடும் என்று தலைமைகள் கூறுவதுணர்டு இதில் ஓரளவு உணமை இல்லாமலுமில்லை.
ஆனால், அதேவேளை இது மிகவும்
பங்குபற்றல் ஜனநாயகம் 6 என் போன்றோருக்கு இங்ஙனம் குரலை அடைவு வைத்து விடும் புதி ஏமாற்றத்தையே தருகின்றது. உண கெட்டானர் போக்காகும். மக் நீரோட்டத்தில் கலக்க விடாமல் போடுகிறார்கள். அதேவேளை தன
யாளத்தை வலியுறுத் துவதையும்
കെFTൺ ക്ലിഗ്ര
வேடிக்கையானதொரு நிலைப்பாட்டையும் இலங்கையில் வேரூன்ற வைத்து விட்டது. அதாவது "தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுகின்றீர்களோ அதனுடன்
பின்னர் சேர்ந்து ஆட்சியமைத்து அமைச்சராக
வும் வந்து விடுகின்றீர்கள் உரிமைகளை வென்றெடுப்பதானால், அசராங்கத்துடன் அல்லவா போராட வேண்டும் அரசாங்கத்தில் நீங்கள் ஓரங்கமாக இருக்கையில் இது எப்படிச் சாத்தியம்? அதுதான் தொண்டமானின் சாமார்த்தியம் என்பார்கள். ஆனால், இதில் கொளகை வழிச் சிக்கல உண்டு அரசாங்கத்தில் பங்கு பெறும் வரை அதனை எதிர்ப் பது என்பது கேலிக்கூத்து அரசியல் சித்தாந்தத்துக்கும் முரணானது. இ மக்கள் எதிர்த்தால் அதுபற்றிக் தன்னால் சரி க
LI
@
கட்ட முடியும் என்று தொண டமான நினைத்திருக்கக் கூடும்.
ஆனால், இன்று இது தொண்டா காட்டிய வழியாக முஸ்லிம் காங்கிரசையும் ஈ.பி.டி.பி யையும் தொற்றிக் கொண்டுள்ளது.
வார் பிரார்த்தனை
 
 
 
 

995цр - 207, ереѣ.30 -ДБ 621.05, 2000
யிலும், வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதற்கு தொணடமான அமைச்சராக இருந்த காலத்தில் முடிந்துள்ளது. ஆனால், எந்தவொரு முக்கிய கொள்கை விடயங்களிலும் தொண்டாவால் அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்க முடிந்திருக்கவில்லை. இதில் இரண்டு விடயங்களைச் சுட்டிக் காட்லாம். 1987இலங்கை
இந்திய ஒப்பந்தத்தில் மலையகத்
ன் புதிய சித்தாந்தம்
மிழர்களது பிரச்சினை பற்றிய எவ்வித |ற்பாடுகளும் இருந்திராத போதிலும்
தானர்டமான் அதனை வாய்திறந்து கேட்க
மடியவில்லை. அங்ங்னமே மாதாந்தம் றைவேற்றப்படும் அவசரகாலச் சட்டத்தைப் ாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்க தொகா ஆர்வம் காட்டியதேயில்லை. ாரணம் என்ன? தேர்தல் கூட்டும் அதன் பிளைவுகளான பலன்களுமே தான்
ஆக, பெரும்பான்மைக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வன்று வந்து பேரினவாதத்தை ஒழிக்கப் பாராடும் புதிய சித்தாந்தம் தற்போது ஆழமா வருன்றி வருகின்றது. உணர்மையில் இக் கூட்டுச் சேர்வுக்கான காரணம் என்ன? வெளிபில் உள்ள எதிரியைவிட உள்ளேயுள்ள எதிரி ான் ஆபத்தானாவன் என்ற நிலைப்பாடே மதன்மைக் காரணம் இதைப் பச்சையாகச் சால்வதாக இருந்தால் தொணடமானைப் பாறுத்தளவில் ஜனாப் அஸிசுக்குப் பின்பு திரசேகரனும் செல்வச்சாமியும் ஆபத்தான 1 itsasor= = Asfasaserrausses a Gisas Gaur பாஜமுவே ஆபத்தானதாகத் தெரிந்திருக்க ിബT ബീജ = "ടി ിTിട് அதிருப்திக்குழுவே அங்வனம் ஆபத்தானதாகத் தான்றியிருக்க வேண்டும் ஆனால் மலையக க்களுக்கு முதலில் ஆபத்து வருவது ந்திரசேகரன், செல்லச்சாமி, சதாசிவம் தவராஜா வகையறாக்களிடமிருந்து அல்ல
ானர் பதில் நம்பிக்கையுள்ள கூட்டுச் சேர்ந்து பங்கு பற்றி ய ஜனநாயகப் போக்கு பெரும் ர்மையில் இது ஒரு இரண்டுங் களை முற்றாகத் தேசிய
வைத்துக் கொண்டு வேசம் த்து நின்று தங்களது அடை அனுமதிக்காமல் சாட்டுக்கள் fá56ri.
ன்பதை இ.தொ.கா ஒருநாளும் ஏற்க ாட்டாது. அங்ஙனம் மறுப்பதற்குக் கொள்கை வறுபாடுகள் காரணமுமல்ல.
முன்னர் நான் குறிப்பிட்ட மூன்று
காரணங்களுள் மூன்றாவதான செறிவுற்ற பிரதேச மக்களின் பாதுகாப்பு என்ற விடயத்தில் அவர்கள் வாக்களிக்காது தடுக்கப் படல தேர்தலுக்குப் பினர் பு வன்முறைக்கு உள்ளாகுதல் என்ற விடயங்களில் உணர்மையுள்ளது எனினும் இதற்குக் கொடுக்கப்படும் விலை தனித்துவம் என்பதற்காக மட்டும்தான் இருக்க வேணடுமா? இது விகிதாசார அளவில இழப்புக்களையே கூடுதலாலகத் 岛0Qs° ல்லையா? பலாத்காரத்தினால் பணிய வைக் லாம் என்ற நம்பிக்கையைப் பேரினவாதிகள் த்தியில் நிலையூன்றச் செய்வதாகாதா ன்பவையும் இங்கே சிந்தித்துப் பார்க்கப்பட வணர்டிய விடயங்களாகும்.
கூட்டுச் சேர்வதானால் ஆசனங்களின் ர்ைணிக்கை பெருகும் என்பதும் சந்தேகத் ற்கு அப்பாற்றபட்டதல்ல மலையகக் கட்சிகள்
பிரிந்து நிற்பதனால் கொழும்பு, கண்டி பதுளை போன்ற மாவட்டங்களில் ஆசனங்கள் இழக்கப் படுகின்றன. இதனை ஈடுசெய்யும் வகையில் பெரிய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவதன் மூலம் தேசியப்பட்டியலிலும் ஒரிரு ஆசனங்களைப் பெறும் நம்பிக்கை இவற்றை ஆட்டிப்படைக்கின்றன. உணர்மையான பொது வேலைத் திட்டமொன்றின் மீது ஒருபோதும் ஒனறுபட முடியாததான பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதானால் தேசிய நீரோட்டத்தில் சங்கமித்துவிட்ட போலித்திருப்
தியை தலைவர்கள் வெளிக்காட்டலாம்
ஆனால், நீறுபூத்த நெருப்பாக வாக்காளர்களி
டையே இது பொறுமையைச் சோதிக்கும் ஒன்றாகத் தொடரும் என்பதனால் நிலையாதெனக் கூறமுடியாது.
ஆசனங்களின் அதிகரிப்பை நியாயமான தென ஏற்றுக் கொணர்டாலுங்கூட அதனால் ஏற்படும் பயன் என்ன என்பதையும் எடை போட்டுப் பார்க்க வேணடும் எந்த ஒரு சட்ட மூலத்தையும் எதிர்க்க முடியாத நிலை அவசரகாலச்சட்டத்தின் கொடுமைகள் பற்றிப் பத்திரிகைகளில் அறிக்கை செய்துவிட்டுப் பாராளுமன்றத்தில் அதற்கு ஆதரவாக வாக்க
ளிக்கும் நிலை போன்ற மனச்சாட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட வைப்பதற்கு மேலதிக ஆசனங்களினால் ஏற்படும் பயன் தான் என்ன? விற்பது எதனை? வாங்குவது எதனை? கட்சித்தலைமைப்பதவிக்கும் பகட்டு வாழ்க்கைக்கும் பரிசாக எம்மிடையே இன்னும் எத்தனை கட்சிகள் தோன்றப் போகின்றன?
பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது எண்ணிக்கைப் பெருக்கத்தை மட்டும் வைத்து எடை போடப்படுவதல்ல. தான் சார்ந்த அமைப்பின் தனித்துவத்தைப் பேணுவதில் எந்தளவுக்கு அப்பதவியைப் பயன்படுத்தலாம் என்பதை வைத்தே அதன் அந்தஸ்து தீர்மானிக்கப்படும். ஆனால், இலங்கையில் குறிப்பாக சிறுபானமைத் தேசிய இனங்களின் அரசியல் அத்திசையில் செல்லவில்லை என்பது துரதிருவர்டவசமானதும், வெட்கக் கேடானது மாகும் எத்தகைய தனித்துவ வீரமும் அடையாளமும் ஓர் அமைச்சர் பதவிக்குள் அடக்கம் என்ற உணர்மை எமக்குச் சொல்லாமல் சொல்லப்படுகின்றது. ஐ.தே.கவிலுள்ள மலையக மக்களின் பிரதிநிதிகள் அக்கட்சி அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்ட மூலத்தை எதிர்க்கையில் (அல்லது கிழிக்கையில்) என்ன செய்யப் போகிறார்கள்? அவசரகாலச்சட்ட விவாதம் வரும் போது ஐதேக உறுப்பினர்கள் வெளியேறிவிடுகையில் இவர்கள் என்ன செப்வார்கள்?
பங்குபற்றல் ஜனநாயகம் என்பதில் நம்பிக்கையுள்ள என போன்றோருக்கு இங்ஙனம் கூட்டுச் சேர்ந்து பங்கு பற்றி "குரலை அடைவு வைத்து விடும் புதிய ஜனநாயகப் போக்கு பெரும் ஏமாற்றத்தையே தருகின்றது. உண்மையில் இது ஒரு இரண்டுங் கெட்டான் போக்காகும் மக்களை முற்றாகத் தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல் வைத்துக் கொணர் டு வேசம போடுகிறார்கள் அதேவேளை தனித்துநின்று தங்களது அடை யாளத்தை வலியுறுத்துவதையும் அனுமதிக்காமல் சாட்டுக்கள் சொல்கிறார்கள் திருவாசகத்தில் உள்ள ஒரடி தான் இத்தலைமை களை எணனும் போது ஞாபகத்தில வருகின்றது.
தந்து உணர்தனை கொணர்டது
எனதனை சங்கர யார் கொலோ துரர்?" O

Page 12
இதழ் - 207, ஒக்,30 - நவ.05, 2000
-
திலினா வீரசிங்க, ரட்னா
விபி இவ்வாறு
பெனர்களை உள்வாங்கிக
கொள்ள காரணமாகவிருந்த
பின்புலம் எவையென்று
கருதுகிறீர்கள்?
கட்சியின் ஆரம்பம் முதலே பெண்கள் பங்களிப்பு காணப்பட்டது. பிரதேச தலைமைத்துவத்தை ஏற்ற பெண்கள் பலர் இருந்தனர். எனினும், அது பரந்த அரசியல் பங்களிப்பாகக் கருதப்படவில்லை. ஜே.வி.பி தீவிர இடதுசாரிக் கட்சியாக காணப்பட்டது. அது காலத்துக்குகாலம் அடக்குமுறைக்கும் தடைக்கும் உள்ளானது. இக்கட்சிக்கு மரபுரீதியான அரசியல் சூழலில் இருக்கும் இந்நாட்டு பெணிகளை உள்வாங்கிக் கொள்வது கடினம் எனினும் இச்சூழலிலும் கூட மறைமுகமாக அரசியலில் மாணவர்களினதும் அதன் புறம்பாக பெணர்கள் பங்களிப்பும் ஓரளவு காணப்பட்டது 88-94ல் எம்மத்தியில் இருந்த திறமையான பெணிகள் படுகொலைக்குள்ளானதன் காரணமாக அவர்களின் இழப்பு ஈடுசெய்ய இயலாததாகியது. இக்காலத்தில் முழுக் கட்சியுமே நெருக்கடிக்கும் பிரச்சினைகளுக்கும் உள்ளாகியது மீணடும் 1994ல் கட்சியைப் புனரமைக்கும் போது மாணவர் தொழிலாளர் மற்றும் பெணகள் ஆகிய பிரிவுகளை மீள் அமைப்பாக்கம் செய்ய தேசிய அமைப்பொன்று தேவைப்பட்டது. இப்பின்னணியில் தான் சோசலிசவாத பெணகள் பிரிவு தோற்றம் பெறுகின்றது. 1994ல் கடந்த கால தவறுகள் பலவீனங்கள் களையப்பட்டு மீணடும் கட்சி புனரமைப்பு செய்யப்பட்டது. நான் சோசலிசவாத பெண்கள் பிரிவை பெண்களுக்கென தலைமைத்துவம் ஒன்று தேவை என்ற எமது கட்சி கருத்தியலை செயற்படுத்தும் ஒரு அங்கமாகவே கருதுகிறேன்.
ஜேவிபியில் பெண்கள் பங்களிப்புகளை அரசியல் ரீதியாக செயற்படுத்த பின்பற்றப்படும் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து விளக்கம் கூறுவதாயின்.?
"நான் முன்னர் கூறியதைப்போல் 1994ல் கட்சியை புனரமைப்பு செய்யும்போது கட்சி தலைமையால் பெண்கள் முன்னணிக்கு வர ஏதாவது தடை இருக்குமாயின் அத்தடைகளை நீக்கி விடுவதாகவும் பெணகள் பிரிவு கட்டியெழுப்பப்பட முயற்சி எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. கட்சியில்
முடிவெடுப்பதில் பெண ஆணர் என்ற
பாரபட்சம் காட்டப்படுவதில்லை. கட்சியின் எந்தவொரு பதவியை ஏற்கவும் பொறுப்பு வகிக்கவும் விமர்சனம் செய்யவும் பெணர்களுக்கு சம உரிமை உணர்டு சுதந்திரம் உணர்டு
தற்போது நிலவும் சமூக முறை தொடர்பாக எம்மிடம் ஒரு விளக்கம் காணப்படுகின்றது. சமூக பொருளாதார அரசியல் கலாசார காரணங்களினால் பெண்கள் சமூக செயற்பாடுகளில் ஈடுபட தடை காணப்படுகின்றது. பெண தாயாகவும் மனைவியாகவும், மாறுவதற்கான சூழல் காணப்படுகின்றதே ஒழிய அரசியலுக்கான படைப்பாக்கம் இவ்வாறான சூழலில் இல்லை எனலாம் இந்நாட்டில் காணப்படும் அரசியல் கட்சிகள் பெண்கள் நிறுவனங்கள் அமைப்புகளினால், இந்நிலையை மாற்ற உறுதியான தலையீடு எதுவுமே இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. "பெணகள் அரசியல் ஈடுபடுவதைத் தவிர மனைவியாகவும், தாயாகவும் இருத்தலே பொருத்தமானது" எனக் கூறும் மகளிர் விவகார அமைச்சர் இருக்கும் நாடே இது இந்நாட்டில் அரச தலைவிகளாக பெனர்கள்
ஜே.வி.பி. இலங்கை அரசியல் வரலாறு இக்கட்சி ஆரம்பத்தில் இருந்தே இளைஞர்க மரபுரீதியான அரசியல் கட்டமைப்புக்கு பாரிய சவா இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார கோரிக்கை அரசியல் மேடையின் மீது அடிக்கடி ஜே.வி.பி. இலங்கை பாராளுமன்றத்தில் மூன
ஆசனங்களைப் பெற்றிருக்கும் இவ்வேளை சோச பிரிவின் தேசிய அமைப்பாளர் திமுத்து அ சந்தித்தோம்.
திமுத்து ஜே.வி.பி. கட்சியில் 1987ல் ஆ இணைந்து கொண்டார். அவ்வேளை ஜே. தலைமறைவாக செயற்படும் ஒரு கட்சியாகக் கா மகியங்கனையிலும் பேராதெனிய ஆசிரியர் பயி கொண்டிருக்கும் போது கட்சியின் பிரபல செய தொழிலில் இருந்து விலகி முழுநேர செயற் கொண்டார். 1991 - 1996 காலப்பகுதியில் திமுத்து ஆட்டிகல 1996 சர்வதேச பெண்கள்
அமைப்பாளராக உத்தியோகபூர்வமாக நியமிக்
சேவையாற்றினாலும் பெண்களின் அரசியல் உரிமைகளுக்காக எதுவுமே செய்யாத போக்கே காணப்படுகின்றது எமது அமைப்பில் மேற்கொள்ளப்படும்
நடவடிக்கைகள் அரசியல் பங்குபற்றல் குறித்து பெணகளை மரபுரீதியான கருத்தியல்களிலிருந்து விடுவிக்கவும் அவர்களை செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுத்த வாய்ப்பளிப்பதும் மேற்கொள்ளப்படுகின்றது. இச்செயற்பாடுகளை நாம் இரணர்டு வழிமுறையில் செயற்படுத்துகிறோம் ஒன்று புறச்சூழலில் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் இவை எமது நவோதா எனும் பத்திரிகையின் மூலம் கணிகாட்சிகள் மூலம் கலந்துரையாடல்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. மற்றைய நடவடிக்கையாக அரசியல் தலைவிகளை
உருவாக்குதல். இதனால் பெண்கள் தலைமைத்துவத்தை ஏற்கவும் பொறுப்புகளை வகிக்கவும், கட்சியினுள் செயலாற்றவும் சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. இதற்கென நாம் தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் வலய மட்டத்திலும்
ஆசனங்கள் மட்டத்திலும் அமைப்பு
 
 
 
 

み。
றில் முக்கியமானதொரு அரசியல் கட்சியாகும். ர் மத்தியில் செல்வாக்கைப் பெற்று இந்நாட்டு லை ஏற்படுத்தியது. ஜேவிபியின் போராட்டத்தினால் த்தின் புதிய கட்டமைப்பின் தேவை குறித்தான வலியுறுத்தப்பட்டது. |றாவது சக்தியாக
GÖDEFGJITG, GLIGDOTEFIGÍ பூட்டிகலவை நாம்
ண்ைடு பாடசாலை மாணவியாக இருக்கும்போது பி.பி. ஐ.தே.க அரசாங்கத்தின் தடைக்குட்பட்ட ணப்பட்டது. 1990 - 94 வரையான காலப்பகுதியில் ற்சி கலாசாலையிலும் ஆசிரியராகப் பணியாற்றிக் |ற்பாட்டாளராகவிருந்த திமுத்து 1994ல் ஆசிரியர் ாட்டாளராக ஜே.வி.பி. கட்சியுடன் இணைந்து கண்டி மாவட்ட அமைப்பாளராக செயலாற்றிய தினமன்று கட்சியின் பெண்கள் பிரிவின் தேசிய
LJLJL LITT.
கட்டமைப்பு ஒன்றை கொண்டுள்ளோம் சில மாவட்டங்களைத் தவிர நாடுமுழுவதும் நாம்
இவ்வமைப்புகளை கட்டியெழுப்பியுள்ளோம் அதேபோல்
கள் என்ற 6O
லுக்கிறேன்"
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சியினால் முன்மொழியப்பட்ட முழு வேட்பாளர்களில் (296) 23 பேர் பெணகளாவர். இது அனைத்து கட்சிகளினதும் பெண வேட்பாளர்களது தொகையைவிட அதிகமாகும் இதேபோல்
நாம் தேசிய பட்டியலில் 6ᎢLDᏪ5l ᏓᏝfᎢᏭ5fᎢ600ᎢᏧ6ᏡᏓ ! அமைச்சரான அஞ்ஞான் உம்மா அவர்களை
பா. உவாக நியமித்துள்ளோம். அவர் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் முதல் முளப்லிம் பெண்மணியாவார்
உங்களது கட்சி தேர்தலுக்கு முன்னர் சமர்பித்த 5 ஆண்டு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெணிகள் உரிமைகள்
சரத்தை பற்றி ஏதேனும் கூறுவதாயின்.?
5 ஆணர்டு திட்டத்தில் பெணகள் பிரிவின் மூலம் மட்டும் பெணகள் உரிமைகள் குறித்தான எமது கட்சி
கொள்கைகளை விளங்கிக் கொள்வது கடினம் ஏனெனில் நாம் அத்திட்டங்கள்
முழுவதும் பலதரப்பட்ட பிரிவிகளினுாடே பெணகள் உரிமைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். நாம் முக்கியமாக நம்பும் விடயம், சோசலிசம் பெண்கள் மீது சுமத்தப்படும் பொருளாதார ஆதிக்கம் குறைவடைவதுடன், பெணகள் முகம் கொடுக்கும் அடிப்படை துன்பங்களில் இருந்து விடுபடக்கூடியதாகவிருக்கும்.
இந்த அடிப்படையிலேயே பெணிகளுக்கெதிரான வன்முறைகளை அழுத்தங்களை குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் சமூகத்தில் ஏற்படும் மோசமான கருத்தியல்களை மாற்ற நாம் பிற சமவுடமை அரசுகளின் அனுபவங்களுடன் செயலாற்ற முயற்சிக்கிறோம். இதன்மூலம் அரசியல் ரீதியாக பெணகள் முன்னணிக்கு வர தடையாக இருக்கும் விடயங்களை தகர்த்தெறிய செயலாற்றி வருகின்றோம். 5 ஆணர்டுத் திட்டத்தின் மூலம் நாம் விசேட அவதானங்களை குறிப்பாக வரதட்சணை ஒழிப்பு திருமணத்தில் தீர்மானம் எடுக்கும் உரிமையை பாதுகாக்க, குழந்தைகள் பெறும் உரிமைகள் குறித்து தீர்மானம் எடுக்க மற்றும் பெண்கள் உரிமைகளை பாதுகாக்கும் அதிகார குழுவொன்றை உருவாக்கல் ஆகியவற்றை முன்மொழிந்துள்ளோம்.
உங்களது கட்சி தலைவர்கள் 5 ஆண்டு திட்டத்துடன் இந்நாட்டு பிரதான புத்தபிக்குகளை சந்தித்தமை அரசியமைப்பை நிராகரித்தமை என்பன தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களது கட்சி இனவாத கட்சியாக முத்திரை குத்த உதவியுள்ளது. இது பற்றி தங்களது கருத்து யாது?
நாம் 5 ஆண்டு திட்டத்தை பிக்குகள் முன் மட்டும் சமர்பிக்கவில்லை. பிற அனைத்து மதத் தலைவர்களுக்கும் அவை சமர்ப்பிக்கப்பட்டன. அவர்களது யோசனைகள் அறிவுறுத்தல்கள் ஆராயப்பட்டன. உதாரணமாக கியூபா போப்பாணர்டவரை அழைப்பித்து பிற முதலாளித்துவ அரசுகளின் எள்ளி நகையாடல்களுக்குள்ளானது பிதல்கெஸ்ரோவின் மீது இவ்விடயம் குறித்து குற்றம் சாட்டினாலும் இது அரசியல் ரீதியாக செய்யப்பட வேண்டியதொரு செயற்பாடாகும்
எமது 5 ஆண்டு திட்டத்தில் மிகத் தெளிவாக இலங்கையின் எந்தவொரு மதத்திற்கும் சுதந்திரம் உணர்டென்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால், எந்தவொரு மதத்திற்கும் அரசின் ஆதரவு கிடைக்காது எதிர்காலத்தில் நாம் அதிகாரத்திற்கு வந்தால் புதிய அரசியலமைப்பை தயாரிப்போம். அப்பொழுது இவ்விடயங்களை குறிப்பிடுவோம். இனவாதிகள் என சுமத்தப்படும் குற்றச்சாட்டை நான் நிராகரிக்கிறேன்.
எவ்வாறாயினும், சிறுபான்மையினர் மத்தியில் எமது கட்சிக்கு ஆதரவு குறைவென்பதை நாம் விளங்கிக்கொள்கிறோம். நாம் அதற்காக இப்பொழுது செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். மொழிபற்றிய பிரச்சினை காணப்படுவதால் எம்மால் நிறைவான தொடர்புகளை பேணமுடியாதுள்ளது. கட்சி தமிழ் மொழியில் பத்திரிகை ஒன்றை பிரசுரித்தாலும், தமிழ் மக்களுடன் தொடர்பை பேண கொள்கைகளை விளங்கப்படுத்த அது போதுமானதல்ல. எமது கொள்கைகள் விளக்கங்கள் தமிழ் முஸ்லிம் மக்களை சென்றடையவில்லை. தேசிய நெருக்கடி குறித்தான தீர்வுகள் பற்றி கலந்துரையாட எமக்கு போதுமான ஊடகம் இல்லை. அவ்வாறானதொரு ஊடகத்தை கட்டியெழுப்ப எமது கட்சி முயற்சித்து வருகின்றது.
O
s

Page 13
நடிப்பு சாயாஜி ஷிணிடே தேவயானி இந்து நிழல்கள் ரவி, டிபி கஜேந்திரன்
இசை இளையராஜா ஒளி ஓவியம் தங்கர்பச்சானி தயாரிப்பு மீடியா ட்ரிம்ஸ் இயக்கம் ஞான ராஜசேகரன் பாடல்கள் மகாகவி பாரதியார் மு.மேத்தா
நடுக்கூடத்தில் நிற்க வைத்து பாரதி கேள்வி கே ட க த தூண்டியவையும் நரி வே தலிதா தே வ ய ன வார்த்தைகளில் பெண விடுதலை பற்றி பாரதி சிந - திப்பதும் தேச விடுதலை மட்டும் முக்கியமில்லை தாழ்த்த ப பட டோர் ժ (LP 5 // Ամ மே ம பாடு ம முக்கியம் என்று அவன் பேசுவதும் பாரதியின் வாழ்க்கையை மாற்றத்திற்குட்படுத்தி அவனை ஒரு LOJ, KT4, 6). Ĵ KLJ ITA, Aji சிந்திக கத துாணர்டியவற்றை திரைக்கதையில் அழகாகக் கொணர்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஞானராஜசேகரன்
புலமைப்பித்தன்
பார தலிய ன வாழ்க்கையை மிகச் ர வெளிப்படுத்தியிருக்கும் திரைப்படம் பாரதி என்று சொன்னால் அது கொஞ சமும் மிகைեւ III ՖՈ5|-
பாரதியின் வாழ்க்
 ைத ைபர் மினர் ன விஷயங்களிலும் கூட வாழிந்து காட்டி
யிருக்கிறார் சாயாஜி ஷிண டே அக்கினிக்குஞ்சு அவர் கணிகளில் நடமாடுகிறது? அவருடைய ஒவ வொரு சினி ன அசைவு ம பாரதியாகத் தான் தெரிகிறது.
தன்னுடைய இசையால் பாரதியின் உணர்ச்சிகளை மீட்டெடுத்திருக்கிறார் இளையராஜா
விட்டில் சிறுவயது பாரதி அமர்ந்திருக்க எங்கேயோ கேட்கும் கூத்தின் ஒலியை மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார் இசைஞானி
பாரதியின் வாழ்க்கைச்சூழல் மட்டுமே கதையாகிறது என்பதால், பெரும்பாலான கதை நிகழும் E CITLIS அ க ரஹார மாக இ ரு க க ற து அகர ஹாரத தி ல ஒவ்வொரு மனிதர்களையும இயல - GLI TG LBL LDTL விட டிருக கிறார் இயக்குநர்
Glaraba)LöLDITGJITJE நடித திருககிறார் தேவயானி பாரதி மேல இருக கிற அக்கறையில் செல்லம்மாவைக் கோபித்துக் கொள்ளத் தோன்றுகிறது. ஆனால், அவள் சமையலுக்கு அரிசி பருப்பு இல்லாமல் தவிக்கிறதைப் பார்க்கும் போது அந்தக் கோபம் மறைகிறது.
பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கிறோம். யாரும் குறைகண்டு பிடிக்கக்கூடாது என்று தெளிவாகச் செயல்பட்டிருக்கிறார் இயக்குநர் பாரதியின் போதைப் பழக்கத்தைக் கூட (வெளிப்படையாகக் கா ட டா ம ல ) ର) ଓ ୩ld its Guitଣ 0) (ჭ| Jim #ქმეს (ეჟrmaეტმეტ) - யிருக்கிறார்.
விதவிதமான வண ணங்களும இயற்கையும் தான் பிரமான டமான ஒளிப்பதிவு என்பதை மாற்றி பாரதியின் வாழ்க்கையை மிகச் சரியாக ஒளியில ஓவியமாகத் திட்டிக் காணர்பித்திருக்கிறார் தங்கர்பச்சான்
படத்தின் கலை இயக்கம் பாரதி வாழ்ந்த காலத்தைக் கண்முன் நடமாட விடுகிறது.
நெகிழ்ச்சி சந்தோஷம், சோகம் ஏளனம் ரெளத்ரம் இப்படி எல்லா உணர்வுகளோடும் பாரதி வாழ்ந் திருக்கிறான மரணத்தில் கூட
அவனை பயம் எட்டவில்லை.
படத்தின் முடிவில் மகாகவியின் தனிமையைப் பயணம் உங்களை அவனோடு பயணிக்கச் செய்யும்
5. f6 577
(அமரந்த்தாவிட அளவுக்கு கீழை வராததற்குக் க எழுத்துக்கள் இ
இங்கு ஒ அதில் தற்செயல கிடந்தன. அதன மஹபூஸின் நா இதழொன்றில் கேட்டேன் ஏற கொழும்பின் Gaz, IL TULIT GOTT C அதில் ஆர்வத் விடுவார்கள், ! (...) Italia, 37303) பற்றி எழுதுவத
இவர் 1.
கெப்ரோ பல்க
அமைச்சகங்கள் சிறுகதைகளையு படமாக எடுக்க கலை இலக்கிய அரபிகள் எகிப் எகிப்து தானாம்
1988ல் காலங்களில் இ பின்னரே இவர் குறிப்பிட்ட நூல் Wedding So இவரின் எழுத்து எனினும் அந்த எனச் சொல்கிற
குறித்த நான்கு பேரும் 5 செய்யப்பட வே பல்வேறு நபர் மாதிரியான எழு நான்கு நபர்கள் சம்பவங்களும் போன்ற நாவல் தமிழ்ச் சிறுக:ை
நாவல் -9/6)/60ѣјдѣ606іт, அவதானிக்க மு பெரும்பாலும் க இழுத்து விடுவ
இந்நாவ செல்கிறதேயெ அனுமானங்கை பலபேர் கதைை பொதுப் பணிப இருக்கலாம் இ
அத்துட காணப்படுவதா அதற்கு எதிரா நஜிபின் எழு இவரின் எழுத்து பெறுகிறது மா அடையாளம் இருந்திருக்கலா நான் மேற் குறி
இருந்து எழுத்துக்களுக் பெயர் பொறிக் கொணர்டு வரு எழுத்தாளர்கள் நீ (நீங்கள்) உட
 
 
 
 
 
 
 

நஜீப் மஹற்பூஸ் - சில குறிப்புகள்
ம்முறை நானுனக்கு நோபல் பரிசுபெற்ற அரபுலகின் முக்கிய இலக்கியவாதியான நஜிப் மஹபூஸைப் பற்றி எழுதப் போகிறேன். இவர் நமது இலக்கிய வாசிப்புக்களில் ஒரு பெயராக டிக்கடி வந்து போனவர் ஆனால் அவரின் எழுத்துக்கள் தமிழில் வந்தவையல்ல. ம் நாம் மொழி பெயர்க்குமாறு கேட்கலாமா?) நாம் மேற்குலக எழுத்துக்களில் கவனம் செலுத்திய த்தேய ஆபிரிக்க எழுத்துக்களில் கவனம் செலுத்தாதது இவர் போன்றவர்கள் நமக்கு தெரிய ாரணமாயிருக்கும் அரபு இலக்கிய உலகில் பிறமொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட வருடையது. இன்னொருவர் தெளபீகுல் ஹக்கீம்.
ரு புத்தகக் கடைக்கு அணிமையில் போயிருந்தேன் முற்றிலும் அரபுப் புத்தகங்களே நிரம்பியிருந்த ாக பார்வை புத்தக அடுக்குகளின் அடியே சென்றது. அங்கே தூசு படிந்த நிலையில் பல புத்தகங்கள் அட்டைப்படங்கள் எல்லாம் ஒரே அமைப்பானவை எடுத்துப் பார்த்தேன். அனைத்தும் நஜீப் வல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் எனக்கு ஆர்வமாகி விட்டது. அண்மைய எக்ஸில் இவர் பற்றிய ஒரு குறிப்பு வந்திருந்ததும் என் ஞாபகத்தில் வந்தது. அவற்றை எடுத்து விலை இறங்கப் பார்த்து விட்டு எதிர்பார்த்திராத தொகையைச் சொன்னான். இவ்வாறான நிகழ்வு ழைய புத்தகக் கடைகளிலும் ஏற்படுவதுணர்டு சாதாரணமாக புத்தகங்களின் விலையைக் ஐந்து ரூபா பத்து ரூபாயென்று சொல்லுவார்கள். ஆனால் எதையும் குறிப்பாக எடுத்து தையும் காட்டினீர்கள் என்றால் அதன் விலையை நாம் ஆச்சரியப்படும் விதத்தில் கூட்டி சில வேளை அது அந்த நூலின் உணர்மையான விலையை விட அதிகமாகவுமிருக்கும் அவன் யோடு கெஞ்சிக் கூத்தாடி எனக்குக் கட்டுப்படுகிற விதத்தில் சிலது வாங்கினேன். அந்தப் புத்தகம் ற்கு முன்னர் நஜீப் மஹபூளப் பற்றி கொஞ்சம் எழுதுகிறேனே!
2116ó stál flóði Gamaliya என்ற இடத்தில் பிறந்தவர் 1934 ல் தத்துவக் கற்கைகளில் தற்போதைய லைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றவர்.1972ல் ஒய்வு பெறும் வரை பல அரச புரிந்திருக்கிறார் முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட ம் எழுதியுள்ள இவரின் முதலாவது நாவல் 1939ல் வெளியிடப்பட்டது. இவரது நாவல்கள் பல ப்பட்டு வெற்றிகரமானதாகவும் இவரைப் பற்றிய குறிப்பு கூறுகிறது. அரபுலகில் எகிப்தானது ம் மற்றும் அறிவியல் துறைகளில் முன்னணியாக இருக்கிற நாடாகும் நோபல் பரிசு பெற்றிருக்கிற தையே தாய்நாடாகக் கொணர்டவர்கள் அதிகமாக அரபுத் திரைப்படங்கள் தயாரிக்கிற நாடும்
I
இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 1945 ற்கும் 1957 க்கும் இடைப்பட்ட வர் எழுதியவை யதார்த்தவாத எழுத்துக்களாகவே இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 1959ன் வித்தியாசமான முயற்சிகளை நவீன வடிவங்களை எழுத்தில் புகுத்தியுள்ளார். நான் முன்னர் களை கெய்ரோவிலுள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகம் வெளியிட்டிருக்கிறது. அதில் நான் வாசித்த ng என்ற நூல் அரங்கச் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பவர்களைச் சுற்றி நகர்கிற ஒரு நாவலாகும். க்கள் மொழி பெயர்ப்பாளர்களுக்குச் சவாலாக அமைவதுணர்டு எனச் சொல்லப்பட்டிருக்கிறது. சவாலை இந்த மொழிபெயர்ப்பாளர் (Olive E. Kenry) துணிவுடன் எதிர் கொணர்டிருக்கிறார் ார் முகவுரையாளர் நானுந்தான். இந்நாவல் எகிப்தின் திரை நாடகத் துறையில் சம்பந்தப்பட்ட நால்வர்களைச் சுற்றி நகர்கிறது. ரே மையக் கருவை நான்கு விதமாக தன்னிலைப் பாணியில் சொல்கிறார்கள் இது மிக நிதானமாகச் ணர்டிய ஒரு எழுத்து முயற்சி என்பது அதை வாசிக்கையில் தெரிகிறது. ஒரே கருவை அப்படியே ளுடன் ஒரே பாணியில் நகர்த்திச் செல்வது பெருத்த சிரமத்துக்குரிய ஒன்றல்ல. ஆனால் இந்த ழத்து சிரமம் தரும் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் நாவலாசிரியர் இங்கு தன்னை ல் பிரதிபலிப்புச் செய்கிறார். இங்கு நான்கு பேருமே ஒரே மாதிரி விபரிக்க வேணர்டிய சில இருக்கிறது. அது தவிர்ந்தவை தனிப்பட்ட கதை சொல்லலுரடாக வெளிப்படுகிறது. தமிழில் இது எழுத்துக்கள் இல்லையென்றே நினைக்கிறேன். ஆனாலும் பல்வேறு நபர்களுடாக நகர்ந்த சில கள் ஒன்றிரண்டு வாசித்த ஞாபகம்!
அதன் கதை மாந்தர்களின் அந்தரங்கங்களை சுக துக்கங்களை எகிப்திய கலை வாழ்வின் அகலங்களை போட்டி பொறாமைகளை திறமைகளையென பலதையும் பேசுகிறது. இந்நாவலில் டிகிற சிறப்பம்சம் யாதென்றால் நாவலாசிரினின் "ஆதிக்க" முடிவுகள் கதையில் வெளிப்படாததே. தையாசிரியர்களே தங்களுக்கேற்ற விருப்பமான முடிவுகளைத் திணித்து வாசகர்களையும் அதற்கே
லில் அது இல்லை. நான்கு பேரின் கதை சொல்லலும் நான்கு விதமான தளங்களை ஏற்படுத்திச் ழிய முடிவுகளைத் தேடவேணர்டிய இவரின் கதை தான் சரியாக இருக்கும் என்ற இறுதி ா எடுக்க வேண்டிய எந்தக் கட்டாயத்தையும் தரவில்லை. அந்த நாவலின் தொடர்ச்சியாக இன்னும் பநகர்த்தலாம் என்கிற உணர்வு அதன் மூலம் வெளிப்படுகிறது. இது அரபு நாவலிலிலக்கியத்தின் ாக இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நஜிபின் வித்தியாசமான முயற்சியாக ந்த வித்தியாசங்கள் அவருக்கு இலக்கிய உலகில் கவனிப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன.
ன் மறுபறத்தில் சமூகம் சார்ந்து எதிர்ப்பிலக்கியமாக இவரின் எழுத்துக்கள் அடையாளம் 2ம் மேற்கினதும் பிறரினதும் கவனிப்பைப் பெற்றிருக்கலாம் எகிப்து இஸ்லாமியவாதிகளினதும், முற்றிலும் மேற்கத்தேய மயமான முளப்லிம் அடையாளங்களுடனும் வாழ்பவர்களதும் நாடு. துக்கள் இந்த இரண்டாம் பகுதியினரைச் சார்ந்தே இருக்கிறது. அரபு இஸ்லாமிய உலகில் க்கள் அதன் மொழி மற்றும் இலக்கியச் செறிவின் காரணமாகவே பெரும்பாலும் கவனிப்பைப் ாக அவரின் கதைத்தளங்களுக்காகவல்ல, இது இவரின் எழுத்துக்களை எதிர்ப்பிலக்கியமாக காட்டியிருக்கிறது. இந்த ஒன்றும் அவருக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கான காரணமாக மதீனாவின் மகன் என்ற ஒருநாவலுக்காக இவர் இஸ்லாமியவாதிகளின் தாக்குதலுக்குட்பட்டதாக பிட்ட அந்த எக்ஸில் குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.
அரபு இலக்கியத்தின் செழிப்பையும், அதற்குரிய உலகளாவிய அந்தளிப்தையும் பெற்றுக் கொடுத்த ாக இவர் மதிக்கவும், பரவலாக வாசிக்கவும் படுகிறார். தற்கால அரபு இலக்கியத்தில் இவரின் ப்பட்டாயிற்று. இவர் பல மொழிகளிலும் வாசிக்கப்படுபவராகயிருக்கிறார். தமிழுக்கு யாராவது து நல்லம் அந்தப் பணியை தீவிர மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் திறமைமிகு மற்கொள்வது சிறந்தது. இல்லாவிட்டால் எனது மொழிபெயர்ப்பை வாசிக்க வேண்டிய அவலத்திற்கு படலாம் பிறகென்ன. இந்த இலுப்பம் பூவும் சக்கரை தான்
エ) *ヘー。s ー

Page 14
இதழ் - 207, ஒக்.30 - நவ.05, 2000
მქმზ
ஜப்பாவின் புகழ் மங்கிப்போய்விட்டது. மூன்று நாட்களாக நாகராஜனைச் சுற்றிக் கூட்டம் நாகராஜனுக்குக் கர்வம் வந்துவிட்டது என்று ராஜப்பா எல்லாப் பையன்களிடமும் சொன்னான். பையனர்கள் அதை ஒப்புக் கொள்ளவில்லை. நாகராஜன் சிங்கப்பூரிலிருந்து அவன் மாமா அனுப்பிவைத்த ஆல்பத்தை எல்லோரிடமும் காட்டினான். பள்ளிக்கூடத்தில் காலை முதல் மணி அடிப்பதுவரை பையன்கள் நாகராஜனைச் சுற்றிச்சூழ நின்றுகொண்டு ஆல்பத்தைப் பார்த்தார்கள் மதியம் இடைவெளியிலும் அவனை மொய்த்தாார்கள் கோஷடி கோஷடியாக வீட்டிற்கு வந்தும், பார்த்துவிட்டுப் போனார்கள் பொறுமையோடு எல்லோருக்கும் காட்டினான் அவன் யாரும்
ஆல்பத்தைத் தொடக் கூடாது என்று மட்டும்
சொன்னான். அவன் மடியில் வைத்தபடி ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவான். பையன்கள் பார்த்துக்கொள்ள வேணடும்.
வகுப்புப் பெணகளுக்கும் நாகராஜனின்
புதிய ஆல்பத்தைப் பார்க்க வேண்டுமென்று ஒரே ஆசை பெணர்கள் சார்பில் பார்வதி வந்து கேட்டாள். அவள் தைரியத்திற்குப் பெயர் போனவள் ஆல்பத்திற்கு அட்டை போட்டு அவள் கையில் கொடுத்தான் நாகராஜன் எல்லாப் பெண்களும் பார்த்த பின் மாலையில் ஆல்பம் கைக்கு வந்து சேர்ந்தது.
இப்பொழுது ராஜப்பாவின் ஆல்பத்தைப் பற்றிப் பேசுவாரில்லை. அவனுடைய புகழ் மங்கித்தான் போய்விட்டது.
ராஜப்பாவின் ஆல்பம் மாணவர்கள் வட்டாரத்தில் மிகவும் பிரசித்து பெற்றது. தேனி தேன் சேர்ப்பது மாதிரி ஒவ்வொரு ஸ்டாம்பாகச் சேர்த்து வைத்திருந்தான். இதைத் தவிர வேறு எந்த விஸயத்திலும் கவனமில்லை அவனுக்கு காலையில் எட்டு
மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பிவிடுவான்.
ஸப்டாம்பு சேர்க்கும் பையனர்கள் வீடுதோறும் ஏறி இறங்குவான். இரண்டு ஆஸ்திரேலியாவைக் கொடுத்துவிட்டு ஒரு பின்லணர்டு வாங்குவான் இரணர்டு பாகிஸ்தான் வாங்கிக்கொணடு ஒரு ருஷயாவைக் கொடுப்பான் மாலையில் வீட்டுக்கு வந்து புத்தகத்தை மூலையில் எறிந்துவிட்டு முறுக்கைக்கையில் வாங்கி நிக்கர் பையில் அடைத்து, ! நின்றபடியே காபியை விட்டுக் கொணர்டு கிளம்பிவிடுவான் நாலு மைல் தொலைவில் ஒரு GODIL JULIGOMIL LLÓ EGOTL IT இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கும். முறுக்கைக் கடித்துக்கொணர்டே வயல்காட்டு
வழியே குறுக்குப் பாதையில் ஒடுவான்.
-
அந்தப் பள்ளிக்கூடத்திலேயே அவனுடைய ஆல்பம்தான் பெரிய ஆல்பம் சிரஸ்தார் பையன் அவன் ஆல்பத்தை இருபத்தைந்து ரூபாய்க்கு விலைக்கு கேட்டான். பணக்கொழுப்பு பணத்தைக் கொடுத்து ஆல்பத்தை விலைக்கு வாங்கிவிடலாமென்று நினைத்தான். ராஜப்பா சுடச்சுட பதில் கொடுத்தான். "உங்க வீட்டிலே ஒரு அழகான குழந்தை இருக்கே முப்பது ரூபாய் தாறேன். விலைக்குத் தாயேன்" என்று கேட்டான். கூடியிருந்த பையன்கள் எல்லோரும் கைதட்டி விசில் அடித்து ஆமோதித்தார்கள்
ஆனால் இப்பொழுது அவன் ஆல்பத்தைப் பற்றிப் பேச்சே இல்லை. அது மட்டுமல்ல, நாகராஜனின் ஆல்பத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும் அதை ராஜப்பாவின் ஆல்பத்தோடு ஒப்பிட்டுப்பேசினார்கள் ராஜப்பாவின்
ஆல்பத்தைத் துாக்கி அடித்துவிட்டதாம்!
ராஜப்பா நாகராஜனின் ஆல்பத்தைக் கேட்டு வாங்கிப் பார்க்க வில்லை. ஆனால், மற்றப் பையன்கள் பார்க்கிற பொழுது அந்தப் பக்கமே திரும்பாதது போல் பாவித்துக்கொணர்டு ஒரக்கணிணால் பார்த்தான் உணர்மையாகவே நாகராஜனின் ஆல்பம் மிகவும் அழகாகத்தான் இருந்தது. ராஜப்பா ஆல்பத்திலிருந்த ஸப்டாம்புகள் நாகராஜனின் ஆல்பத்தில் இல்லை. எணர்ணிக்கையும் குறைவுதான். ஆனால், அந்த ஆல்பமே அற்புதமாக இருந்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பதே பெருமை தரும் விஷயம் தான். அந்த மாதி ஆல்பமே அந்த ஊர் கடைகளில்
கிடைக்காது
நாகராஜனின் ஆல்பத்தின் முதல்
பக்கத்தில் முத்து முத்தான எழுத்தில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தது. அவன் மாமா அப்படி எழுதி அனுப்பியிருந்தார்.
ஏ.எஸ். நாகராஜன்
வெட்கம் கெட்டுப்போப் இந்த ஆல்பத்தை யாரும் திருட வேணடாம் மேலே எழுதியிருக்கும் பெயரைப் பார் இது என்னுடைய ஆல்பம் புல் பச்சை நிறமாக இருப்பதுவரை தாமரை சிவப்பாக இருப்பதுவரை, சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தமிப்பதுவரை இந்த ஆல்பம் என்னுடையதுதான்.
மற்ற பையன்கள் எல்லோரும் இதைத் தங்களுடைய ஆல்பத்திலும் எழுதிக்கொண்டார்கள் பெணகள் தங்களுடைய நோட் புத்தகத்திலும் பாடப் புத்தகத்திலும் எழுதிக்கொண்டார்கள் "எதுக்கடா அவனைப் பார்த்துக் காப்பி அடிக்கனும்? ஈயடிச்சான் காப்பி" என்று எல்லாப் பையன்ககளிடத்திலும் இரைந்தான ராஜப்பா
ஒருவரும் பதில் பேசாமல் ராஜப்பா
 
 
 
 
 
 
 
 
 

の。
முகத்தையே பார்த்தார்கள் கிருஷ்ணனுக்குப் பொறுக்கவில்லை.
"போடா அகுயை பிடிச்ச பயலே" என்று கத்தினான் கிருஷ்ணன்.
"எனக்கு எதுக்கடா அகுயை அவன் ஆலபத்தைவிட என் ஆல்பம் பெரிசடா" என்றான் ராஜப்பா
"அவனிடம் இருக்கிற ஒரு ஸப்டாம்பு உன்னிடம் இருக்கா? இந்தோனேஷியா ஸப்டாம்பு ஒண்னு போருமே கணிணில் ஒத்திக்கடா அவன் ஸப்டாம்பே' என்றான் கிருஷ்ணன், "என்னிடம் இருக்கிற ஒரு ஸ்டாம்பெல்லாம் அவனிடம் இருக்கா?" என்று கேட்டான் ராஜப்பா
"அவனிடம் இருக்கிற ஒரு எப்டாம்பு ஒணர்ணு காட்டு பாப்பம்" என்றான் கிருஷ்ணன்
"என்னிடம் இருக்கிற ஒரு ஸ்டாம்பு அவன் காட்டட்டும் பார்க்கலாம். பத்து ரூபா பெட்
"உன் ஆல்பமிகுப்பைத்தொட்டி
ஆல்பம்" என்று கத்தினான் கிருஷ்ணன். எல்லாப் பையன்களும் குப்பைத்தொட்டி ஆல்பம் குப்பை தொட்டி ஆல்பம் என்று
கத்தினார்கள்
தன்னுடைய ஆல்பத்தைப் பற்றி இனிமேல் பேசிப் பயனில்லை என்று தெரிந்துகொணர்டான் ராஜப்பா
அவன் அரும்பாடுபட்டுச் சிறுகச் சிறுகச் சேர்த்த ஆல்பம் சிங்கப்பூரிலிருந்து ஒரு தபால் வந்து நாகராஜனை ஒரே நாளில் பெரியவனாக்கிவிட்டது. இரண்டிற்குமுள்ள வேற்றுமை பையன்களுக்குத் தெரியவில்லை. சொன்னாலும் அசடுகளுக்கு மணடையில் ஏறாது.
ராஜப்பா தன்னிலையின்றி குமைந்துகொணர்டிருந்தான் பள்ளிக்கூடம் போவதற்கே பிடிக்கவில்லை.
மற்றப் பையன்கள் முகத்தில் விழிப்பதற்கே வெட்கமாக இருந்தது. வழக்கமாக சனி ஞாயிறுகளில் ஸ்டாம்பு வேட்டைக்கு அலையாத அலைச்சல் அலைபவன் இந்தத் தடவை வீட்டை விட்டு வெளியே தலைநீட்டவில்லை. ஒரு நாளில் ராஜப்பா அவன் ஆல்பத்தை எத்தனை தடவை திருப்பித் திருப்பிப் பார்ப்பான்
என்பதற்குக் கணக்கே கிடையாது இரவு படுத்துக்கொண்ட பின் திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டு டிரங்குப் பெட்டியைத் திறந்து ஆல்பத்தை எடுத்து ஒரு புரட்டு புரட்டிவிட்டு வருவான். அதை பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. நாகராஜனின் ஆல்பத்தைப் பார்க்கிறபொழுது தன்னுடைய ஆல்பம் வெறும் அப்பளக்கட்டு என்று தான் தோன்றிற்று அவனுக்கு
அன்று மாலை ராஜப்பா நாகராஜனின் விடுதேடிச்சென்றான். அவன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். இந்த அவமானத்தை அவனால் அதிக நாட்கள் தாங்கிக்கொள்ள (Մ)ւգ եւ /Մ5/.
திடீரென்று ஒரு புதிய ஆல்பம் நாகராஜன் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதான் ஸப்டாம்பு சேகரிப்பதிலுள்ள தந்திரங்கள் அவனுக்கு என்ன தெரியும்? ஒவ்வொரு ஸப்டாம்புக்கும் ஸப்டாம்பு சேர்க்கிறவர்கள் மத்தியில் என்ன மதிப்புணர்டு என்பது அவனுக்குத் தெரியுமா என்ன பெரிய ஸ்டாம்புதான் சிறந்த ஸப்டாம்பு என்று நினைத்துக்கொண்டிருப்பான். அல்லது பெரிய தேசத்து ஸப்டாம்பு தான் அதிக மதிப்புள்ளது என்று எணர்ணிக்கொணர்டிருப்பான் எப்படியும் அவன் அமெச்சூர்தானே? தன்னிடம் இருக்கும் உதவாக்கரை ஸ்டாம்புகள் சில கொடுத்து மணியான ஸப்டாம்புகளைத் தட்டிவிட முடியாதா என்ன? எத்தனையோ பேருக்கு நாமம் சாத்தவில்லையா? இதிலிருக்கிற தந்திரமும் மாயமம் கொஞ்சமா? நாகராஜன் எந்த மூலைக்கு?
ராஜப்பா நாகராஜன் வீட்டை அடைந்து மாடிக்குச் சென்றான். அவன் அடிக்கடி வருகிற பையன் என்பதால் யாரும் ஒன்றும் சொல்லவில்லை. மாடியில் சென்று நாகராஜனின் மேஜைக்கு முன் உட்கார்ந்தான். சிறிது நேரம் கழித்ததும் நாகராஜனின் தங்கை காமாட்சி மாடிக்கு வந்தாள் "அணர்ணா டவுணுக்குப் போயிருக்கிறான்." என்று சொல்லிவிட்டு, "அணர்ணா ஆல்பத்தைப் பாத்தியா?" என்று கேட்டாளர்
"உம்" என்றான் ராஜப்பா
"அழகான ஆல்பம் இல்லையா? ஸ்கூல்லே வேறெ யாரிட்டையும் இவ்வளவு பெரிய ஆல்பம் இல்லையாமே?"
சொன்னா?"
"அணர்னா தான் சொன்னார்."
()լյիս ) ஆல்பம் என்றால் 6T60,T60T? LIITIŤj,95 LÚ
பெரிதாக இருந்தால் போதுமா?
சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு காமாட்சி கீழே சென்று விட்டாள்.
ராஜப்பா மேசையில் கிடந்த புத்தங்களைப் பார்த்துக் கொணர்டிருந்தான். திடீரென்று டிராயர் பூட்டில் கை பட்டது. பூட்டை இழுத்துப் பார்த்தான். பூட்டித்தான் இருந்தது. திறந்து பார்த்தால் என்ன? மேஜை மேலிருந்து சாவியைக் கணிடெடுத்தான். ஏணிப்படியோரம் சென்று ஒரு தடவை கீழே குனிந்துபார்த்துவிட்டு சட்டென்று டியாரைத் திறந்தான் மேலாக ஆல்பம் இருந்தது. முதல் பக்கத்தைத்திருப்ப அதில் எழுதியிருந்ததை வாசித்தான் நெஞ்சு படக்படக்கென்று அடித்துக் கொணர்டது. ஒரு நிமிஷத்தில் டியாரைப் பூட்டினான். ஆல்பத்தை எடுத்துச் சட்டைக்குள் நிக்கரில் செருகிக்கொண்டு கீழிறங்கி வீட்டைப் பார்த்து ஓட்டமாக ஓடினான்.
நேராக வீட்டிற்குள் சென்று புத்தக அலுமாரிக்குப் பின்னால் ஆல்பத்தை மறைத்து வைத்தான் வாசல் பக்கம் வந்தான்.

Page 15
உடம்பு பூராவும் கொதிப்பது போலிருந்தது. தொண்டை உலர்ந்தது முகத்தில் ஜிவ் ஜிவ்வென்று ரத்தம் குத்திற்கு
இரவு எட்டு மணிக்கு எதிர்விட்டு அப்பு வந்தான் கையையும் தலையையும் ஆட்டிக்கொண்டு விஷயத்தைச் சொன்னான். நாகராஜன் ஸப்டாம்பு ஆல்பத்தைக் காணவில்லையாம் அவனும் நாகராஜனும் டவுனுக்குச் சென்றிருந்தார்களாம் திரும்பி வந்து பார்க்கிறபோது மாயமாக மறைந்து விட்டதாம் ஆல்பம்
ராஜப்பாவுக்கு ஒன்றும் பேசமுடியவில்லை. அவன் எப்படியாவது போய்விட்டால் போதுமென்றிருந்தது. அப்பு சென்றதும் அறைக்குள் வந்தான் கதவைச் சாத்தினான். அலமாரிக்குப் பின்னாலிருந்த ஆல்பத்தை எடுத்தான் கை விறைத்தது. ஜண்னல் வழியாக யாராவது பார்த்து விடுவார்கள் என்று பயந்து மீணடும் ஆல்பத்தை அலமாரிக்குப் பின் புறம் திணித்தான்
இரவு சாப்பிட முடியவில்லை. வயிற்றை அடைத்துக்கொணர்டு விட்டது. விட்டிலுள்ள எல்லோரும் அவன் முகத்தைப் பார்த்து "என்னடா என்னடா" என்று கேட்டார்கள் தன்னுடைய முகம் பயங்கரமாகக் கோணியிருப்பது மாதிரித் தோன்றிற்று அவனுக்கு
எப்படியாவது துங்கிவிடுவோம் என்று படுக்கையை விரித்துப் படுத்தான் துாக்கம் வரவில்லை. தான் துங்கும்பொழுது யாராவது அலமாரிக்குப் பின்னாலிருந்து ஆல்பத்தைக் கண்டெடுத்துவிட்டால் οΤαυτό01 செய்வது என்று பயந்து ஆல்பத்தை எடுத்துவந்து தலையணைக்கடியில்
வைத்துக்கொண்டான்
இரவு எப்பொழுது துங்கினான் என்பது அவனுக்கேத் தெரியாது காலையில் கண விழித்த பின்பும் தலையணைக்கடியில் இருந்து ஆல்பத்தை எடுக்க முடியவில்லை. அம்மாவும், அப்பாவும் ஒருவர் மாற்றி ஒருவர் அங்கு வந்து கொணடிருந்தார்கள் ஆல்பத்தோடு பாயைச் சுருட்டி அதன் மேல் உட்கார்ந்து கொணர்டான்.
காலையில் மீணடும் அப்பு வந்தான். அப்போதும் ராஜப்பா பாய் மேல் தான் உட்கார்ந்து கொணடிருந்தான் அப்பு காலையில் நாகராஜன் விட்டுக்குப் போய்விட்டு வந்திருந்தான்
"நீ நேற்று அவனுடைய விட்டுக்குப் போனியோ?" என்று கேட்டான் அப்பு
ராஜப்பாவுக்கு வயிற்றைக் கலக்கிற்று ஒரு தினுசாக மணடையை ஆட்டினான் எப்படி வேணடுமென்றாலும் அர்த்தம் எடுத்துக்கொள்ளும்படி தலையை அசைத்தான்.
"நாங்க வெளியில போன பின் நீ மட்டும் தான் அங்கே வந்தாய் என்று காமாட்சி சொன்னாளி" என்றான் அப்பு
தன்னை சந்தேகப்படுகிறார்கள் என்பது
தெரிந்துவிட்டது ராஜப்பாவுக்கு
"நேற்று ராத்திரியிலிருந்து இதுவரை அழுதுகொணர்டே இருக்கிறான் நாகராஜன் அவன் அப்பா போலிஸுக்குச் சொன்னாலும் சொல்லுவார் போலிருக்கிறது" என்றான்
பேசாமலிருந்தான்.
ஆபிஸ் சென்றுவிட்டார் வாசல் கதவு சாத்தியிருந்தது.
ராஜப்பா படுக்கையிலேயே உட்கார்ந்து கொணடிருந்தான் அரை மணி நேரமாயிற்று அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தான்
அப்பொழுது வாசல் கதவைத் தட்டும் ஓசை கேட்டது.
போலீளப் போலீஸ் என்று தனக்குள் சொல்லிக் கொணர்டான் ராஜப்பா வாசல் கதவில் உள்ளே சங்கிலி போட்டிருந்தது.
வாசல் கதவைத் தட்டும் சப்தம் தொடர்ந்து கேட்டது.
ராஜப்பா பாய்க்குள்ளிருந்து ஆல்பத்தை வெளியே எடுத்துக் கொண்டு மாடிக்கு ஓடினான் அங்கே நிற்க முடியவில்லை. அலமாரிக்குப் பின்னால் ஆல்பத்தைத் திணித்தான் சோதனை போட்டால் அகப்பட்டுவிடுமே ஆல்பத்தை எடுத்து சட்டைக்குள் மறைந்தவாறே கீழே வந்தான்
円叫°
"அவன் அப்பாவுக்கு டி.எஸ்.பி. ஆபிஸிலேதான் வேலை? அவர் விரலை அசைத்தால் போலிஸப் படையே திரண்டுவிடும்" என்றான் அப்பு நல்லவேளை அப்புவைத்தேடி அவன் தப்பி வந்தான் அப்பு சென்றுவிட்டான்
ராஜப்பாவின் அப்பாவும் காலையில்
உணவை முடித்துக்கொண்டு சைக்கிளில்
அப்பொழுதும் வாசல் தட்டும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.
"யாருடா பாரு கதவைத் திறயேன்" என்று அம்மா உள்ளேயிருந்து கத்தினா இன்னும் சில வினாடிகளில் அம்மாவே வந்து திறந்துவிடுவாள்!
ராஜப்பா பின்புறம் ஓடினான்.
 
 

இதழ் - 207, ஒக்.30 நவ.05, 2000
"fTLA)
மடமடவென்று எப்நான அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டான் வென்னீர் அடுப்பு தகதகவென்று எரிந்துகொணடிருந்தது. பட்டென்று ஆல்பத்தை அடுப்பில் போட்டான் ஆல்பம் பற்றி எரிந்தது. அவ்வளவும் மணிமணியான ஸப்டாம்புகள் எங்கும் கிடைக்காத ஸப்டாம்புகள் தன்னையறியாமலே கணிகளில் நீர் துளிர்த்துவிட்டது. ராஜப்பாவுக்கு
அப்போது எப்நான அறைக்கு வெளியே அம்மாவின் குரல் கேட்டது.
"சட்டென்று குளித்துவிட்டு வாடா உன்னைத் தேடி நாகராஜன் வந்திருக்கிறான்" என்றாளர் அவன் தாயார்
ராஜப்பா நிக்கரைக் கழற்றி ஸ்நான அறைக்கொடியில் போட்டுவிட்டு ஈரத்துணர்டைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தான் விட்டிற்குள் வந்து புதுச்சட்டையும் நிக்கரும் போட்டுக்கொண்டு மாடிக்குச் சென்றான். நாகராஜன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் ராஜப்பாவைப் பார்த்ததுமே, "என் ஸப்டாம்பு ஆல்பம்
தொலைந்து போய்விட்டதா" என்று ஈனமான குரலில் சொன்னான். முகத்தில் வருத்தம் தெரிந்தது. அழுது குளித்திருக்கிறான் என்பதையும் கணிகள் சொல்லிற்று.
"எங்கே வைத்தாயடா?" என்று கேட்டான் ராஜப்பா
"டிராயரில் பூட்டி வைத்திருந்ததாகத் தான் ஞாபம் டவுனுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்து பார்க்கிறபோது
Erraztea,5la,5lazioa). '
நாகராஜன் கணிகளிலிருந்து கணணிர் வழிந்தது. அவன் ராஜப்பா முகத்தைப் பார்ப்பதற்கு வெட்கப்பட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொணர்டான்
"அழாதேடா அழாதேடா" என்று தேற்றினான் ராஜப்பா
ராஜப்பா சமாதானம் சொல்லச் சொல்ல மேலும் மேலும் பெரிதாக அழுதான்
நாகராஜன்
ராஜப்பா சட்டென்று கீழே சென்றான். ஒரு நிமிஷத்திற்குள் நாகராஜன் முன்னால் வந்து நின்றான். அவன் கையில் அவனுடைய ஆல்பம் இருந்தது.
"நாகராஜா இந்தா என்னுடைய ஆல்பம் இதை நீயே வைத்துக் கொள் உனக்கே உனக்குத்தான். என்ன அப்படிப் பார்க்கிறாய்? விளையாட்டில்லை. உனக்குத் தான் உனக்கே தான்"
"கம்மா சொல்கிறாய்" என்றான்
நாகராஜன்
"இல்ல்ையடா உனக்கே தருகிறேன். நெஜமாகத்தான் உனக்கே உனக்கு வைத்துக்கொள்"
ராஜப்பா தன் எப்டாம்பு ஆல்பத்தைக் கொடுத்துவிடுவதா? நடக்கக்கூடியதா? நாகராஜனால் நம்ப முடியவில்லை. ஆனால் ராஜப்பா அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான் அவனுக்கு குரல் கம்மிவிட்டது.
"எனக்குத் தந்துவிட்டால், உனக்கு?"
"எனக்கு வேணடாம்"
"ஒரு ஸப்டாம்புகூட வேண்டாமா?"
"ஊஹoம்"
"நீ எப்படியடா ஸ்டாம்பே
இல்லாமலிருப்பாய்?" என்று கேட்டான் நாகராஜன்
ராஜப்பா கணிகளிலிருந்து கணணிர் பெருக்கெடுத்தது.
"ஏனடா அழுகிறாய்? எனக்கு ஆல்பத்தைத் தர வேணடாம் நீயே வைத்துக் கொள் நீ எவ்வளவு கஷ்டப்பட்டுச் சேர்த்த ஆல்பம்" என்றான் நாகராஜன்.
"இல்லை, நீ வைத்துக் கொள் உனக்கே
இருக்கட்டும் எடுத்துக்கொணர்டு விட்டுக்
போய்விடு போ போ என்று ராஜப்பா அழுதுகொண்டே கத்தினான்.
நாகராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆல்பத்தை எடுத்துக் கொணர்டு கீழே இறங்கி வந்தான்
சட்டையைத் துாக்கிக் கணிகளைத் துடைத்தபடி பின்னால் இறங்கி வந்தான் ராஜப்பா இருவரும் வாசல் படிக்கு வந்து விட்டார்கள்
நீஆல்பத்தைக் கொடுத்ததற்கு ரொம்ப தாங்க்ஸ் நான் வீட்டுக்கு போகட்டுமா? என்று படியில் இறங்கினான் நாகராஜன்
"நாகராஜா" என்று கூப்பிட்டான் ராஜப்பா
நாகராஜன் திரும்பிப் பார்த்தான்.
"அந்த ஆல்பத்தைக் இன்னிக்கு ராத்திரி ஒரே ஒரு தடவைபூராவும் பார்த்துவிட்டு காலையில் உன் வீட்டில் கொணர்டு வந்து தந்துவிடுகிறேன்" என்றான் ராஜப்பா
"சரி" என்று ஆல்பத்தைக் கொடுத்துவிட்டுப் போனான் நாகராஜன்.
ராஜப்பா மாடிக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டு ஆல்பத்தை நெஞ்சோடு அணைத்தவாறு ஏங்கி ஏங்கி அழுதான்.
நன்றி காகங்கள்

Page 16
னந்தா வித்தியாசமானது தான் அங்கு படித்த பெடியங்கள் பெரும்பாலும் நகர்ப்புற கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது கிராமத்து பூர்சுவா வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களில் சிலரிடம் செலவு செய்வதற்கு பணம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் அவ்வளவு நாகரீக மெருகு கொணர்டவர்கள் என்று சொல்ல முடியாது அவர்களைப் பொறுத்தவரையில் புஞ்சி பொரளையிலுள்ள சந்தகிரி ஹோட்டேலில் ஒரு விம்ரோ போத்தலுடன் சாப்பிடுவதே தங்களது வாழ்வின் சிறந்த நாட்கள் என்று அவர்கள் இன்னமும் கருதிக் கொணடிருந்தார்கள் அரசியல் ரீதியாக பாடசாலைச் சூழல் தடித்த தேசியவாதத் தன்மை கொண்டதாக இருந்தது. ஆனால் இந்த தேசியவாதம் இலங்கைத் தேசியவாதமாக இருந்ததே ஒழிய ஒரு தனிச் சிங்களத் தேசியவாதமாக இருந்ததில்லை ஆசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு இனக் குழுமங்களைச் (இச் சொல் பின்னர் கண்டு பிடிக்கப்படுவதற்கு இந்த வேறுபாடுகள் கவனிக்கப்படாமல் இருந்தது ஒரு சமிக்ஞையாக இருந்தது என்ற போதும்) சேர்ந்தவர்களாக இருந்தனர்
அத்துடன் அங்கு இனரீதியான அல்லது மதரீதியான முற்சாய்வுகளின் வெளித்தெரியக்கூடிய தடயங்கள் ஒருபோதும் இருக்கவில்லை.
பி.டி. எஸ்.குலரத்ன என்ற மிகச்சிறந்த சிந்தனைத் தெளிவுமிக்க அறிவாளி ஒருவர் அதிபராக இருந்த ஆனந்தாவின் பொன்னான காலத்தில் அங்கு படித்ததற்காக நான் சந்தோசப்படுகிறேன். இவர் என்னுடைய காலத்தில் நிலவிய உடல் ரீதியான தணர்டனை வழங்கும் போக்கை இல்லாதொழித்ததுடன் ஆணர் பெண இருபாலாரும் சேர்ந்து கற்கும் (கலவன்)
இதழ் - 207, ஒக்,30 - நவ.05, 2000
நிலை ஏற்பட்டதென்று நான் நினைக்கிறேன்.) அத்துடன் குலரத்னவின் காலத்தில் ஒரு அரசியல் பாரம்பரியமும்
பாடசாலையுடன் பிணைக்கப்பட்டதாக இருந்தது. பிலிப் குணவர்த்தன, ரொபேட் குணவர்த்தன என்.எம். பெரேரா பேர்னாட் சொப்சா ஆகிய எல்லோரும் அங்கு இருந்தார்கள்
000 000
(OOC)
லூயிஸ் ஸ்பெ போன்றவர்களின் கண்டுபிடித்தேன். அந்தக் காலத்துஇ
அரசியல் நம்பிக் அவர்களது கவிை புதுமையாலும் ஆ ஒருவகை மாற்று பிரமிப்புடனும் அ படித்துக்கொண்டி
வாலிபப் பருவத்து காட்சிப்படுத்தும்
உந்தப்பு
ܢܠ
56001060||6|| GUI || 5306
றெஜி சிறிவர்த்தன
நான் பாடசாலை
இறுதியாண்டில் படித்துக்
கொண்டிருக்கும் போது எனது தகப்பனார் படுக்கையில் வீழ்ந்து
விட்டார் (அந்த ஆண்டு ஒரு
பாரிசவாதத் தாக்குதலையடுத்து அவர் இறந்து போகிறார்) பல்கலைக்கழகத்திற்கு அனுப்பு தன்னிடம் பணம் இல்லாமல் போகுமென்பதால் பொது
இலிகிதர் சேவைக்கான பரீட்சைக்கு
என்னைத் தயார் செய்யுமாறு
கூறினார் இந்தப் பரீட்சை
அவரைப்போன்ற ஒரு அரசாங்க
இலிகிதர் வேலைக்குப்
போவதற்கான கதவைத்
திறந்துவிடும் என்று அவர்
கருதினார். அவருடைய இந்த ஆலோசனை என்னை பெரிதாகப் பாதிக்கவில்லை. பாடசாலையில்
நான் பல பரிசுகளைப்
L U LIL FIT விவாத போது, ஹோலி ;gی gy/(EGWT கேள்வி
(Մ)ւգ եւ III, GüG).J60
55ITLʻlq., கவிதை af LITTIG "Teo அழித்து புத்தொ | ITALJATI 6) յո80լ உற்சாக (3 (3. நான் எ し/
மாதம் Liର)ଶold | 1 |-1|1|$1]] (ଗ) பெற்றுங் கொணர் நாட்களில் அது
தான
நான் பல்கை தெரிவாகி இரணர் அப்பா இறந்து ே தனது விதவை ஒய பெற்றுக்கொள்வத போகும்போது ப6 நான் அவருடன் அவரது ஓய்வூதிய மாதமொன்றிற்கு என்பது எனக்கு ந இருக்கிறது. இந்த தான் அவர் ஐந்து பேரைக்கொண்ட குடும்பத்தைப் ப6 ք 600Toւլլի Ք. 60ւ Ավ, பராமரித்து வந்தா ரூபாவில் எனக்கு
முறைமையையும் கொண்டு பெற்றிருந்தேன் என்பதுடன்
வந்தார் (எனது L JG | | | | | படிப்புக்குப் d5L பின்னர் நான் ജൂ!,60'I") 9|ബ]'8ബ് 9|ബബ്ബ് ബ| ||5||18|8 ஆனந்தாவில் மெருகு கொண்டவர்கள் என்று சொல்ல (). ஆசிரியராக படிப்பித்த காலத்தில் எனது (UPLG. LUITr35I. 96 fir 356306mrČ (...). வகுப்புக்கள் பொறுத்தவரையில் புஞ்சி பெருமளவிற்கு பொரளையிலுள்ள சந்தகிரி ஹோட்டேலில் இருபாலாரும் சேர்ந்து படிக்கும் spČ5 6šľúb(Brno (BUTräg59ypJL6či afrrú účbou (3:25 * வகுப்புக்களாகவே தங்களது வாழ்வினி சிறந்த நாட்கள் 。 இருந்தன. ஆயினும் ( SPI என்று அவர்கள் இன்னமும் கருதிக் பு இந்தப் பரிசோதனை கொண்டிருந்தார்கள் @a முயற்சியைக் கைவிட்டு சத விட்டார்கள் பெருந் 劉 தொகையான அரச பாடசாலைகள் பல்கலைக்கழகத்திற்குச் L JLL LLD LI JITUTE 4956) Il LD 9
ჟე)გ)|გუi |||||| ჟ | რტერესენიე"||| ჟუ (36)/ இருந்தன/ இருக்கின்றன என்ற போதும் ஆண்களும் பெனர்களும் சேர்ந்து படிக்கும் முறைமைக்கு எதிரான மத்தியதர வர்க்க முற்சாய்வு காரணமாகவே இந்த
செல்வதற்கான புலமைப்பரிசில் போட்டிப் பரீட்சை எழுதுவதற்காக இலக்கியமும் விமர்சனமும் படித்துக்கொண்டிருந்தேன் கொழும்பு பொது நூலகத்தில் ஆடன், ஸ்பென்டர் டே
இருந்தது எனது 6 முதன்முதலாக நா? ଗJFର) ର , ଗଣfull ଚtଶ। கைச்செலவுப் (poc
பணம் இருந்தது!
(இன்னும் வ
 
 
 
 
 

GÖTEBI
கவிதைகளைக்
அவர்களுடைய
இடதுசாரி
கைகளாலும் தகளின் கர்சிக்கப்பட்டு கிளர்வுடனும் வற்றைப் ருந்தேன்.
l இயல்பினால் பட்டு, லையில் நடந்த மொன்றின் அந்த லிருந்த யாரும்
Di
ப்பட்டிருக்க த ஸப்ரியன்
டரை மேற்கோள்
அவரது யின் ஒரு
T
ეც კი ვეჩეთეევი"
வாழ்வுக்குப்
GET" CTa
மிகுந்த 55|-6մ Լյուդ-ւմ என் பரிட்சையில் எல்லாவற்றிலும் பெற்றதுடன் நாற்பது ரூபாவை தாகையாகப் டேன். அந்த 2) JffuLJ SETTIGH
லக்கழகத்திற்குத் டு மாதங்களில் JTGOTITU. el LóLDII
ஆதியத்தைப் i) SETTS,
தடவைகள் போயிருக்கிறேன். LÓ JEFUITJE ரூ 7499 ன்றாக ஞாபகம் ப் பணத்தில்
ნ/r/E|ჟუ ვეf
வருடங்களாக ம் கொடுத்துப் ர் இந்த நாற்பது
L JILq, LLJL Jeff, eBIT 60T ணத்தைக்
ட்டவும் கலைக்கழகத்திற்குச் Fல்வதற்கான பணத்துக்குச்
லவு செய்யவும் டுப்பு வாங்கவும்
t
னக்குப்பிடித்த தகங்களை ாங்கவும் பன்குயின் தகங்கள் வறும் நாற்பது ம் தான்) ਨ) ਸੰ60) (ਘ
5) LBI di வாழ்க்கையில் ன் விரும்பியபடி jjiao Liġi
ket money)
பரும்) O
புத்தகம் மீதான எனது வாழ்வு
கொஞ்சம் புத்தகங்களோடு தொடங்கியது வாழ்க்கை புத்தகங்களின் சொற்களில் சோறு இல்லை என்பதே பிரச்சினையாயிற்று வாழ்க்கை முழுக்க யாரும் நம்பவில்லை
தமது வாழ்க்கை புத்தகங்களோடு தான் தொடங்கியதென்பதை அவர்களே அப்படி நம்ப யாரையும் அனுமதிக்கவில்லை.
புத்தகங்களில் சோறு இல்லை புத்தகங்களில் துணி இல்லை அணிவதற்கு தங்க ஆபரணங்கள் தானும் இல்லை புத்தகங்களே பிரச்சினையாயிற்று வாழ்க்கை முழுக்க.
நான் புத்தகங்களில் வாழ்கிறேன் என்பதையும் புத்தகங்களில் துாங்குகிறேன் என்பதையும் இதயம் சிதையும் துயரின் ஒலியை
புத்தகங்கள் திண்னுகின்றன என்பதையும் ஓ கடவுளே! யாரும் அதை நம்பவில்லை. என்னையும் அனுமதிக்கவில்லை.
புறாக்கள் வாழ்ந்த கூரைகளில் உதிர்ந்து கிடக்கின்றன. வெண்சிறகுகள்
நானும், நிலவும், நத்தையும்
முழு நிலவென்பது அனேகம் பேரிற்கு கவிதைUாடுபொருளாக இருக்க, எனக்கு மட்டும் நடு இரவின் நிசப்தத்தைக் கிழறிக்கும் கடலைக் குருவியின் அலறலாக அவ்வப்போது வந்து பயம் காட்டுகிறது
இதற்கு என் கால ஓட்டத்தில் நிகழ்ந்த சாத்தியமான அசாத்தியங்கள் காரணமாக இருக்கலாம்
அப்போது எனக்கு பத்து பதினொரு வயதிருக்கும் கள்ளனர் பொலிஸ் விளையாட்டில் நான் கள்ளனாக வாசிகசாலையடி) பூவரச மர உச்சியில் ஒளிந்து கொள்ள சடுதியாக வானத்தில் ஆர்ப்பாரித்த கெலிகொப்ரர் ஒன்று எதையோ பார்த்து வேட்டுக்களை தீர்க்க கொப்புமுறிந்து கிளையொன்று காலில் கிழிக்க கிழே விழுந்தேன் நிலவு வெளிச்சத்தில் இரத்தம் இருண்ட சிவப்பாக தெரிந்தது.
பின்னொருமுறை இராணுவ ஆக்கிரமிப்பில்
எங்களூர் கோயிலில் தஞ்சமடைந்த போது விழுந்த ஷெல்லினால் இறந்து5
பதினேழு உறவுகளின் வெற்றுடல்களையும் நிலா வெளிச்சத்தில் அடையாளம் கண்டோம்.
எறும்பு கூட தன்னை விட ஐம்பது மடங்கு பாரமான உணவுத்துகளை சுமக்குமாம் நாங்கள் கூட அதைவிட பலமடங்கு அவலங்களை தேக்கிக் கொண்டு செம்மணி வெளியை எறும்புகளாக
ஊர்ந்து கடந்த போதும்
நிலவு வானில் முழுசாக பத்திரமாக இருந்தது.
இப்போதெல்லாம் நத்தைகளை ஒருவித சுயபச்சாபத்தோடு பார்க்கிறேனர் நிலவு நாட்களில் ஒட்டுக்குளிர் நத்தையாக என்னை சுருக்கிக் கொள்ள முடியாத இயலாமையோடும்.
இ)

Page 17
சூர்யகுமாரியும் சரிநிகர் ரேவதியும் கலந்து கொண்டனர் அமர்வுக்கு அம்பை தலைமை
LLeó Atlantic ()øði முன்னால் போவதும் வருவதுமாய் அங்கு மிதந்து கொண்டிருந்த எழுத்தாளர்களை பார்த்த போது எனக்கு இன்னொரு நினைவு வந்தது. இப்படி ஒரு எழுத்தாளர் மாநாட்டை 1998ல் இலங்கையிலும் கூட்டினார்கள் வட கிழக்கு
தாங்கினார் வகிதாவும் அதில் கலந்து
கொணர்டார் சூர்யா மிகச் சிறப்பா தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்தார். அவருடைய கட்டுரை இன்றைய பெண்ணியவாதிகளிடையே பொதுவான
தத்துவநோக்கும் அதன் அடிப்படையிலான ஒழுக்கக் கோட்பாடும் இருக்கிறதா என்ற
பிரதேசக் கல்வி அமைச்சின் செயலாளராய்
கேள்வியை மையமாகக் கொண்டிருந்தது.
905/55 գou56UTouTaն Ժուլ մաւլ –9յլն மூன்று நாள் மாநாட்டுக்கு இலங்கையில் இருந்த சகல எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். தமிழ்நாட்டில் இருந்தும் சிறப்புச் சொற்பொழிவாற்ற விஅரசு போன்றவர்களும்
"கோணேஸ்வரிகள்" கவிதை சம்பந்தமாக ஈழத்தில் பிளவுபட்டு நின்ற பெண்ணியவாதிகள் நிலை அவர் வாதத்தைப் பலப்படுத்திற்று இதற்கடுத்து பேசிய ரேவதி ( இன்னொரு கோணத்திலிருந்து இன்று
அழைக்கப்பட்டிருந்தனர்.
அம்மாநாடு நடைபெற்றது. #CC5C5, IT GOOTILDGOpavulla) e GiffGIT Hotel Oceanica)
தமிழ் இனி 2000 மாநாட்டின் போது
இடம்பெற்ற மைய நிகழ்வுகளோடு சமாந்தரமாக இடம்பெற்ற ஒர நிகழ்வுகள் இன்னும் சுவையானவை இது பல்வகைப்பட்ட மன ஓட்டங்களையும் அதன் நிறப்பிரிகைகளையும் காட்டுவனவாக அமைந்தன எனது பார்வைக்கு அகப்பட்டவற்றின் பதிவே இது
ஈழத்தில் தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிப் பேசின ஆரம்பத்தில் தயங்கித் தயங்சி ஆரம்பித்
() இப்போ இங்கே Hote Atlanticல் தமிழ் இனி
மாநாடு எழுத்தாளர் மகாநாடுகளுக்கும் சமுத்திரங்களுக்கும் என்ன தொடர்பு? எழுத்தாளர்கள் சமுத்திர ஞானம் உடையவர்களோ? எனக்கு ஏனோ இது வேடிக்கையாகப் பட்டது.
ரேவதி சிறிது நேரத்தில் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு பெரும் மழை மாதிரியே பொழிந்து தள்ளினார்
கூட்டம் முடிந்ததும் பலர் ரேவதியைப் பாட்டினார் அப்போது ரேவதி அருகே
நின்ற வகிதா ரேவதியின் பேச்சைப் 」
திருகோணமலையில் நடைபெறும்  ില ട
மாநாட்டுக்குப் போவதற்காக கொழும்பு Green Land Hotel லில் கொழும்பிலுள்ள
எழுத்தாளர்கள் கூடியிருந்த போது ஒரு அதிர்ச்சியான செய்தி எமக்கு கிடைத்தது. அதாவது எங்களோடு
"ಆ "நாம் பேசுவதை 5566) ரெருெந்த எழுத்தாள ိါ . . . . . . GLG G3660ÖTIGLID
பொலிசாரால் கைது Glgեւյալնլյլ լni arajiր) செய்தியே அது எனக்கு முன்னால்
என்று பதில் கொடுத்தார்
அப்போது ಉಡಾ। அமர்ந்திருந்தார் நின்ற ஒருவர் என் அப்படிச் இ "ಅ"ಅ அச்செய்தி 6)ւI(Ելն சொல்கிறீர்கள்" என்று அவரைக் கேட்டார். துக்கத்தையும் சங்கடத்தையும் S S S S S S S S S S S S S C.
IL I(i),i,li, l'Iliath IEGEL fill (II, G இந்த இடத்தில் எல்லாம் இப்படிக்
ஏற்படுத்திய ருந்தது திரு கதைக்கக் கூடாது நாம் பேசுவதைக் மாநாட்டின் போது மதுகுனன் அவர்களுக்கு கவனமாக பேச வேண்டும்" என்று கிதா நேர்ந்த அநீதியையும் எவ o
ID 屬 " ” שחייה கேட்டவருக்குப் பதில் கொடுத்தார் இ இலங்கையில் தமிழ் மக்கள் அடக்கி T ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் இதற்கெதிராக ஒ. இப்போ எனக்குக் காரணம் எழுத்தாளர் குரல் கொடுக்க வேணடும் விளங்கிற்று என்றும் நான் அங்கு சிறிது (SELLE. G.
நரம் பேசியது எனக்கு "வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடே நீ
நினைவு வந்தது.
ஆனால், இங்கே Hotel Atlanticë (5 (Upania07Ta) எழுத்தாளர்கள் எவ்வளவு Free ஆக சந்தோசமாக திரிகிறார்கள் எந்தவித அடக்குமுறை
அடிக்கலாம் போல்பட்டது.
அப்படியானால் பேசுவது பற்றி நான்
இப்படித்தான் நடந்து கொள்வாயோ?" என்ற பாராசக்தி குணசேகரன் பாணியில் டயலாக்
ஆபத்தும் இங்கே இல்லை! அப்படியா? எச்சரிக்கப்பட்டது உண்மைதானா?
இல்லை. நீங்கள் நினைப்பது மாதிரி கவிஞர் இன்குலாப் 〔 இல்லை. நீங்கள் கதைப்பதை கவனமாக சொன்னது சரியா? கதையுங்கள் இங்கேயும் புலனாய்வுப் "நாங்களும் தமிழ் இனி 2000 போன்ற (LO பிரிவினர் இருக்கவே இருக்கிறார்கள் Be öL
careful என்று என்னை எச்சரித்தார் நண்பர் ଚିତ୍ର (୬ ରେ ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
ஒரு மாநாட்டைக் கூட்டியிருப்போம் ஆனால் அதற்கு இந்த அரசு எங்களுக்கு அனுமதி தராது என்று எங்களுக்குத்
எனக்குச் சிரிக்க வேணடும் போல் தெரியும் என்ற ரீதியில் இன்குலாப் 67 ( இருந்தது மடியில் கனமிருந்தால் தானே சொன்னதில் இருக்கிறதா? வழியில் பயம்! அப்படி ஒடிய எண் ஈழத்தவர் தேசிய இனப்பிரச்சினைக்கு @ நினைவுக்கு * அதிர்ச்சி தருவதாய் ஆதரவான சக்திகள் இவ்வாறு விழாக்கள் JI இருந்தது அதற்குப்பின் நிகழ்ந்த ஒரு எடுப்பதை இந்திய அரசு நிகழ்ச்சி சந்தேகத்தோடுத்தான் பார்க்குமா?
பெண்ணிய விமர்சனம் பற்றிய
அமர்வில் வீரகேசரி பத்திரிகையாளர்
ஆனால் இப்படியான ஒரு முயற்சியில் இன்குலாப் போன்றவர்கள் ஈடுபட்டு
 
 
 
 
 
 
 
 
 

C
27) இதழ் - 207, ஒக்,30 நவ.05, 2000
அதாவது அவ்வாறு தடுக்கப்பட்டிருந்தால் அவர் சொல்வதில் நியாயமிருக்கிறது. அப்படியில்லாமல் வெறும் மற்கற்பிதங்களால் இந்த முடிவுக்கு பரவாமா? என்று எண் நண்பர் ஒருவர் கட்டார் எது உணர்மை
O. O. O.
Hotel AtlantiCd5 Cd5 CIJD60Í GOTTE) ழுத்தாளர்கள் கவிஞர்கள் ஆய்வாளர்கள் ன்போர் போவதும் வருவதுமாய் மிதந்து கானர்டிருந்தார்கள்
நான் அமர்வுகள் நடக்கும் ஹாட்டலுக்கு முன்னால் நின்று காண்டிருந்தேன் அமர்வுகளில் பசப்படுபவை அலுப்புத்தரும் போது வளியே வந்து சிறிது ஆசுவாசப் படுத்திக் காண்டு ஹோட்டலுக்கு முன்னாலிலுள்ள பட்டிக் கடைகளில் ஒன்றில் யாரோடாவது பட்டுச் சேர்ந்து போய் அங்கு கிடைக்கும் Irong சாயா பருகுவதில் ஏற்படும் இன்பம் ந்த இலக்கியப் | 790, LLILỗ 25 UNTUD աna)(8al or on theյմաւուեյ:
அன்று இரண்டாம் நாள் காலை அமர்வின் இடையில் வெளியே வந்து ர்ைபர் ஒருவரோடு சாயா பருகப்
по стал о п е д лет, а ாயாவுக்காகக் காத்துக் கொண்டிருக்கையில் மக்கருகே இன்னொருவரோடு கதைத்துக் காண்டிருந்தவரைச் சுட்டிக்காட்டி என் ர்ைபர் இவர் தான் வெங்கடசாமிநாதன்" ன்றார்.
அவரை எனக்கு ஏற்கெனவே ாலச்சுவடு புத்தக வெளியிட்டு விழா
ர்ைடபத்தின் வெளியே யாரோ காட்டியதாக
னைவு அப்போது அவரோடு கதைக்கும் பூவல் எழவில்லை. இப்போதும் தைக்கவேணுமா? சரி? எதற்கும் கம்மா
தைத்துப் பார்ப்போம் "ஹலோ,
னே வெசா என்று நான்
ബ
தைக்கத் தொடங்கினார். 1962ல் இருந்து முதவோடு தொடர்பு வைத்திருந்தவர் (7) JIT.
இவரோடு னக்கு கதைக்க நிறையவே இருந்தது. வரும் தருமு சிவராமுவும் "கூட்டாட்சி பத்திய காலத்தில் தம்மை விட இலக்கியக் காடுமுடிகள் இல்லை என்பது போல்
ந்து கொண்டதும் பின்னர் தமக்குள்ளே ட்பகைமை கொண்டு அக்கொடுமுடிகளில் ருந்து விழுந்ததும் நினைவு வந்தது. னக்கு பொப்முகம் போட முடியவில்லை.
அப்பால் போனேன் எதிரே யாவனம் கந்தசாமி வந்து
கொண்டிருந்தார். இவர் இலங்கை வந்திருந்த போது
சரிநிகர் காரியாலயத்தில் இவரோடு அதிகநேரம் இருந்து கதைத்து நினைவு வந்தது. இவர் தந்து விட்டுப்போன கவிதை என்றும் மினி நுால் இவர் ய உலகுக்குச் செய்த சேவை ம் கண்டும் காணாததும் மாதிரி
அவரிடம் என்னைத் தெரிகிறதா? ம்மா கேட்டேன் "ஓம் ஓம். நீங்க பாதானே?" என்று கேட்டுக் கொணர்டே ந்து போனார்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடே இப்படித்தான் நடந்து கொள்வாயோ? ன்று பாராசக்தி குணசேகரன் பாணியில் பலாக் அடிக்கலாம் போல் பட்டது. ஹாட்டல் வளவுக்குள் சென்றேன். அங்கே ஜகெளதமன் அவ்வளவு கலப்புக்குள்ளும் தானும் தானுமாக றுகொண்டிருந்தார் அவர் அருகே ன்றேன்.
(இன்றும் வரும் )
இரண்டாயிரத்துச்
GONFITġFGFIEJEGYNGÖ.
6T656DITU)
முடிந்து போனது. போரின் அனர்த்தங்களைத் தேசம் -
படம் போட்டிருந்தது.
பூமியின் நிலப்பரப்பினடுவே இறப்பிற்கு முன்
கடைசி மனிதன் ஏற்றிவைத்த சுதந்திரக் கொடி மட்டும்
துருப்பிடித்த கம்பத்தில்
வர்ணமிழந்து கந்தலான கோலத்தில். காற்றில் அலைக்கழிந்தபடி
எங்கும்
ஒரே நிசப்தம்
கதைகளில் பழத்த பூத பைசாசங்களின் அமானுஷ்யமான ஒலிகளால் நிரம்பப் பெற்ற வெற்றிடத்தில்
வாயு தேவனின் ஒலம்
6)JITGOTU5
அங்கு சிவப்பாயிருந்தது ஞாயிறும் திங்களும் மனித இரத்தத்தில் தோய்ந்திருந்தன
தனிமை.
மிகக் கொடுரமான தனிமை
சமுத்திரதேவன்
நிலமகள் தலைதடவி
ஆறுதல் தந்தான்
உன் வயிற்றில்
மூண்ட அக்னி
ஊழியின் முழுவை படைப்பின் முதநிலையை உலகிற்கிந்ததென்று வாயுவும் சமுத்திரனும்
நிலமகளும்
சுதந்திர தேவியை எட்டி உதைத்தனர் புறக்கணித்தனர்
தொலைதுாரம் வெறித்தபடி உறக்கமற்ற இரவுகளுடன் சுதந்திரதேவி தனித்திருந்தாள் பசித்திருந்தாள்
ஒரு புதியமனிதனை புதிய இரையை
எதிர்நோக்கியபழ.
அங்கு
சுதந்திரத்தினர் கடைசி நிலப் பரப்பு மரிகமிகச் சுருக் alona Go
இருந்தது.
— 674ტი)გ)//06%გ//Z/f7

Page 18
இதழ் - 207, ஒக்.30 - நவ.05, 2000
- (3 son)
ணபதுகளின் பின் எமது வாழ்வில் போர் ஏற்படுத்திய அவலம் நிறைந்த வலிகள் குறித்து ஏராளமான படைப்புகள் வெளிவந்திருந்தாலும் யுத்தப் பிரதேசத்திற்குள் வாழும் கவிஞர்கள் படைப்பாளிகளின் படைப்புகள், இதுவரை காலமும் யுத்தப் பிரதேசம் தாண்டி வெளியே வரவில்லை. அல்லது மிகவும் கணிசமானவையே வெளித் தெரிந்திருக்கின்றன.
ஆயுதப் போராட்டத்திலும்,
அரசியலிலும் ஏற்பட்ட விருப்பு வெறுப்புகள்
காரணமாக சகிப்புத் தன்மையை இழந்தோ அன்றி தனிப்பட்ட பார்வையில் ஆயுதப் போராட்டத்தையும் அரசியலையும் நோக்கி அதன் மூலம் எடுக்கப்பட்ட தனிநபர் முடிவுகளின்படியோ அல்லது போராட்டக் குழுக்களிடையே ஏற்பட்ட விரிசல்கள் காரணமாகவோ சுயதேவைகளின் பொருட்டோ யுத்தப்பிரதேசத்தை விட்டு வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் அல்லது புலம் பெயர்ந்து வெளிநாடுகளிலே இலக்கியத்திற்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் படைப்பாளர்களுடன்,
யுத்தப்பிரதேசத்தில் அதன் அழிவையும் இன்னல்களையும் நேரடியாக அனுபவித்து வரும் படைப்பாளர்களுக்கிடையே நிலவி வந்த நிலவி வரும் புரிந்துணர்வு கொள்ள முடியாத இடைவெளி இருசாராரது இலக்கிய முயற்சிகளையும் ஒருவரையொருவர் அணுக விடாமல் தடுத்திருக்கிறது.
இது எதுவுமே இல்லையென்றால்,
யுத்தப் பிரதேசத்திற்குள் இருக்கும் படைப்பாளர்கள் மறுதரப்பினரால் புலிகளின் ஆதரவாளர்களாக நோக்கப்பட்டமையும், இந்த நோக்கம் தந்த புறக்கணிப்பு அல்லது அதனால் விளைந்த அச்சமும் நிச்சயமாக காரணமாகலாம்.
இந்த நிலைமாறி பல ஆணர்டுகளுக்கு முன்னமே நிகழ்ந்திருக்க வேணடிய மாற்றம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்து கொண்டிருப்பதை சந்தோசத்துடன் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
கருணாகரனின் "ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்" தொடங்கி ஊழிப்பிரளயம் ஒன்றின் துயரங்களைப் பற்றியும் சந்தோஷங்களைப் பற்றியும் சொல்லிக் கொணர்டே கிளிநொச்சி, முல்லைத்தீவு சார்ந்த பிரதேசங்களிலிருந்து "இயல்பினை அவாவுதல்" (அமரதாஸின் கவிதைகள்)
காலத்தின் புன்னகை
(கவிதைத் தொகுதி) ஆசிரியர் சிந்தாந்தன்
რეolრეთვე): 65... 00
வெளியீடு: குலன் வெளியிட்டகம் கோண்டாவில் வடக்கு கோனர்டாவில் யாழ்ப்பாணம்
"மனமும் மனதின் பாடலும்"
“ (முல்லைக்கமலின் கவிதைகள்) "ஆனையிறவு" (ஆனையிறவு வெற்றி குறித்து 42 கவிஞர்கள் எழுதிய தொகுப்பு)
"அந்தநாளை அடைவதற்காய்" (சுஜந்தனின் கவிதைகள்) "காலவெளி" (மயன்/2 என்ற பெயரில் கவிதைகளை எழுதிவரும் சுமகேந்திரனின் சிறுகதைத் தொகுப்பு) "இரண்டாவது காலம்" (முல்லைக் கோணேசின் சிறுகதைகள்) ஆகியவற்றோடு தான் 48 பக்கங்களையும் 48 கவிதைகளையும் கொண்ட சித்தாந்தனின் "காலத்தின் புன்னகை"யும் சேர்கிறது.
இத்தொகுப்புகளின் மீது
தென்னிலங்கையிலிருந்தும் ஈழத்தின் பிற பகுதிகளிலிருந்தும் வெளிவருகின்ற பத்திரிகைகளிலிருந்தும் சஞ்சிகைகளும் காட்டிவரும் ஆர்வமும் அக்கறையும் ஈழத்து இலக்கியத்திற்கு விமோசனத்தைக் கொடுக்கும் என்று நம்ப வைக்கிறது. இந்த நம்பிக்கையின் தொடர்ச்சி தான் "காலத்தின் புன்னகை" கவிதைத் தொகுப்பிற்கான இக்குறிப்பும் உணர்மையில் "காலத்தின் புன்னகை" மட்டுமல்ல எமக்கான காலமும் கூட படிமங்களாலும் குறியீடுகளாலும் தானே கட்டப்பட்டிருக்கிறது. இத்தொகுப்பிலுள்ள அநேக கவிதைகளும் இப்படி இயங்கிக் கொண்டிருப்பதால் இத்தொகுப்பிற்கு
சித்தாந்தனின் காலத்தின் புன்
66
நிசப்த வெ
நிறங்கள் பிழி
முன்னுரை வழங்கியுள்ள கருணாகரன் அவர்கள் குறிப்பிடுவது போல இக்கவிதைகளை உணர்ந்து கொள்வதற்கு புதிய முறையிலான வாசிப்பு
அவசியமாகிறது. படைப்பைப் புரிந்து கொள்ளல் என்பது வாசகனுடைய
STRUјšli uobičnoga
உள்வாங்குதலிலும் படைப்புத் தொடர்பான ஈடுபாட்டிலும், வாசிப்பவர் அப்படைப்புத் தொடர்பாக எய்தியிருக்கும் பக்குவ நிலையிலிருந்துமே ஆரம்பிக்கிறது.
ஒரு படைப்பு எம்மால் புரிந்து கொள்ள முடியாததாயிருக்கிறது என்று தோன்றும் போது அதற்கான பங்கை எழுதுபவர் மேலே செலுத்தி விடுதல் பொருத்த மானதா? மாறாக அதற்குரிய கணிசமான பொறுப்பை வாசகரும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்.
காலத்தின் புன்னகைக்கு பின்னே இருக்கும் துயரமும் அழுகையும் பிரிவும், அவலமும் இடியாய் இறங்குகிறது கணிகளிலும் எல்லையற்ற காலத்தின் மீது பயணம் செய்யும் அவரது கவிதை மொழி மூன்று ஆண்டுகளில் அபரிதமான வளர்ச்சி கொண்டிருக்கிறது. இந்த அபரிதமான வளர்ச்சியின் அடிச்சறுக்கல்களோடு தான் நகர்ந்து செல்கின்றன கவிதைகள் எனினும், ஒரே பிரதேசத்திற்குள் ஒரே காலத்தில், ஒரே பிரச்சினைக்குள் வாழும் எல்லாக் கவிஞர்களையும் போலவே இவரது உணர்தலும் இப்பிரபஞ்சத்தின் விடிவு நோக்கி விரிவதை நாங்கள் உணரலாம். இக்காலம் தனது புன்னகையால் தனது வலியால் தனது கணிணிரால் எல்லோரையும் கட்டிவைத்திருப்பதைப் போலவே
 
 
 

2のエ
சித்தாந்தனையும் பிணைத்திருக்கிறது தனது 6)7láUE135ITaÚ.
இரவுசூரியனை மெல்ல மெல்லத்தின்றுகொண்டிருக்கிறது. நீஇரவின் மழயை நிறைத்து உறங்கிக்கொண்டிருந்தாய். நான்குழப்பங்களில் மனம் மோதிட விழிகள் பெருத்துக் கிடந்தேன் இரவு ஏளனம் ததும்பச் சிரித்தது. (குழம்பிப்போன மனதின் இரவு
பக், 17)
இப்படித்தான் ஒவ்வொரு முறையும்
நடக்கிறது. அவரது கவிதைகள் நிகழும் எல்லாக் காலங்களிலும் ஒரு பொறிக்கான காத்திருப்பிலும் தேடலிலும் கிடைத்த சந்தோஷத்திலும் கிடைக்காத துயரத்திலும் சறுக்கிச் சறுக்கியாவது எட்டிவிடத் துடிக்கும் அவரது வானம் காலத்தின் விதம் விதமான வர்ணங்களாலானது.
னகையை முன்வைத்து,
|ளியில் பூசிய யப்படுகின்றன”
படைப்பின் மூலம் தீர்வு சொல்லுதல் அல்லது தீர்வை வாசகருக்காக விட்டுவிடுதல் படைப்பொழுங்கை வலியுறுத்தல் என்பவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு படைப்பின் முதல் உரு படைப்பாளருக்காயிருத்தலே - படைப்பில் இயங்குவது படைப்பாளரின் மனவெளியே - இங்கு முக்கியமானது. தொகுப்பாக்குதல், பத்திரிகைகளுக்கு படைப்பை அனுப்புதல் போன்ற நிகழ்வுகளின்போது படைப்பாளனர் வாசகர்களுக்காகி விடுகிறார் சித்தாந்தனின் "காலத்தின் புன்னகை"யிலும் அவர் மன வெளியில் பயணம் செய்து வாசகர்களுக்கானவராக வருகிறார் தனது அநேகமான கவிதைகளில் வாசகர்களின் - அதுதான் உணர்ந்த தன்னுடைய சமூகம் அனுபவித்துணர்ந்த பிரச்சினைகளாய் இருந்தாலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லிக் கொணர்டே நம்பிக்கையூட்டுகிறார்.
.ஒன்றை மட்டும் உணர்ந்திரு பூமியின் சுழற்சியாய் காலமாற்றம் இது உனக்கான காலமாய் இருக்கிறது நாளை நமக்கான காலம் திசைகளை கிழித்து நிமிரும்'
(சக்கரம் Luji. 28)
இப்படியும்
. வாசல் வரை வந்தும் நீட்டிய எம் கைகளில் நீவிரல் பதிக்க மறுத்து திரும்பியது ஞாபக ஊசிகளாய்குத்துகின்றன இப்போது நீஉயிரில் தீபற்றிக்கொள்ள வெளிக்கிளம்பும் விருப்புற்று இருப்பதாய் அறிந்தேன் வருவதற்குள் நியும் உன் தடயங்களை கொடுத்துவிட்டுவா"
(நித்தியப்படுத்தல் பக்29)
என்றும் கூறிக்கொணர்டே சமூகத்தின் துரோகத்தனங்களுக்கும் போலியான வாழ்விற்கும் தன்னை ஆட்படுத்த விரும்பாத ஒரு மனிதர் எவ்வாறு அதனுடன் தன்னை சமரசம் செய்ய மறுக்கிறார். அதன் விளைவாக சமூகத்திலிருந்து விலகிப் போகிறார். அல்லது சமூகம் எவ்வாறு அவரைப் பின்தள்ளிப் புறக்கணிக்கிறது என்பது குறித்தெல்லாம் விசாரணை செய்து கொணர்டு சித்தாந்தண் தனது காலத்தின் புன்னகையூடே எங்களைப் பயணிக்க வைக்கிறார். பல சந்தர்ப்பங்களில் தனது இருப்பை நிலைநிறுத்துவன் மூலம் வாசகரை நோக்கியும் இவ்வாறு இருத்தல் மூலமே உன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும். என்னோடு உனக்கு சமரசம் இல்லை. உலைத்தியை உமிழும் உனது இதயத்தில்
வெண்சாமரை விகம் எனது வார்த்தைகள்
օT(ԵՍ (5ԱյՈՍԱ56Ù60)61)
வதைப்பதை நான் விரும்பியதே இல்லை
உனது அழிவிற்கு 6T6. காரணமாகத் திணித்தும் இருக்கிறாய் நான் நெருப்பானது உன்னால் நீஉனது பயணத்தில் கல்லாயும் முள்ளாயும் இருக்கும் வரை நானும் நெருப்பாகவே இருப்பேன்"
என்று சொல்கிறார் (கொதிப்பு பக் 41) யுத்தப் பிரதேசத்துக் கவிஞர்கள் தங்கள் காத்திருப்பின் எல்லையை காலத்தின் கொடூரங்களை சிங்கள அரசு மக்களின் மீது
பிரயோகிக்கும், வன்முறைகளை உணர்த்துவதற்கு பிரயோகிக்கும் குறியீடுகள் படிமங்கள் சொற்களின் ஒழுங்கு எல்லாம் மிகவும் வித்தியாசமானதளத்தினைக் கொண்டமைந்தவை. சித்தாந்தனின் "பிணந்தின்னி" என்ற கவிதையும் நல்ல உதாரணம்
கரிய வானத்தில் தண் சிறகுகளின் படபடப்புடன் 6)JÜULEGIDU60Tög6õ60f. பரவசத்தில் தோய்ந்த அதன் கனவுகளில் துர்நாற்றம் பிசிறிப் படர்கிறது. அதன் கரிய அலகுகளில் குருதி எப்போதுமே வழியும் பிணந்தின்னி ஒரு பாலைநில வாசி. அது நீண்டதன் இறக்கைகளை விரிக்கும்போதெல்லாம் அக்கினி ஜுவாலையாய் உதிரும் அதிலிருந்து எழும் உயிர்களின் ஒலங்கள் இருள் வானச்சுவர்களில் எதிரொலிக்கும். பிணந்தின்னி எல்லாUபறவைகளையும் GUmax、 ஆனால் அது ஒரு பறவையும் கூட அல்ல. அதன் உந்துதலின் ஒலியில் உயிர்குடித்தலின் விகாரராகம், பிலிற்றியபடி இருக்கும். இதைவிட சித்தாந்தனின் நம்பிக்கையும் எமது நம்பிக்கையுமாகிய "ஆதியிலிருந்து என் வருகை" தான் இங்கு ஒளியாயிருக்கின்றது எமது காத்திருப்பிற்கெல்லாம் மீணடும் மீண்டும் உத்வேகமளித்தபடி ஆதியிலிருந்துநாண் வருகிறேன்.
எண் வருகை முதலில் நந்தவனங்களுக்கூடாய்நிகழ்ந்தது. பின், எரிந்தவனங்களுடாய்நிகழ்கிறது.
சாம்பல்மண்டியமேடுகளில் எண் சுவடுகள் முளைத்திருக்கின்றன.
எயளவனம் சுருங்கி துயர்கிறிய
எண்முகம் விழிகளை நந்தவனக்கனவுகளுக்குள் தொலைத்திருக்கிறது.
வெப்பம் வழியும்போதுகளுக்குள்ளும்
எண் வருகை நிகழ்கிறது.
வீச்சுநிரம்பிய எண் பாதங்கள் அனலில் நனைந்துநனைந்து வீறடைந்துசுவடுகளைப் பெருக்குகிறது.
ஆதியிலிருந்துநாண் வருகிறேன்
எண் வருகைநந்தவனங்களுடாய் நிகழும்
கனவுகளில் திளைத்திடநாண் வருகிறேன்.
இந்த நம்பிக்கையோடு கிளிநொச்சி, முல்லைத்தீவு, பகுதிகளில் இருந்து வெளிவரவிருக்கும் எஸ்.உமாஜிப்ரானின் கவிதைத் தொகுப்பு, காக்கா அணர்ணரின் நினைவுப் பதிவுகள் போராளிப் பெணகவிஞர்களான ஆதிலட்சுமி, அம்புலி போன்றோரின் கவிதைத் தொகுப்புகள் போன்றவற்றோடு நிலாந்தனின் மணர்பட்டினங்கள், கருணாகரனின்
இரணடாவது கவிதைத் தொகுதி, இளம்
பெண சிறுகதை எழுத்தாளராகிய ரஜனியின் சிறுகதை தொகுதி ஆகியவற்றிகாகவும் ஏனையவற்றிற்காகவும் நாங்கள் காத்திருக்கலாம்.
O

Page 19
.ெ
- 6T6.6L6T6m) is
மது வாழ்க்கை நமது அரசியல் மீதான விமர்சன ரீதியான ஒரு கவிதைக் குரல்
ஒளவை ஈழத்து தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் இரணர்டு முக்கிய கட்டங்களின் கவிதா பரம்பரையின் மற்றுமொரு கிளை மஹாகவி, சேரன் என்ற அவ்விரு கவிதைப் பரம்பரையின் சிறந்த உறவாக இருந்தாலும் கூட அவரின் கவிதைத் துாறல் இவ்விருவர்களிலிருந்தும் வித்தியாசமானது.
குறிப்பாக ஒரு பெண கவியாக இருந்தும் கூட அவரது கவிதைகள் நமது ஒட்டு மொத்த வாழ்வின் மீதான அக்கறையுடனேயே பிறக்கின்றன. பெணணிய நிலைப்பட்ட ஆணாதிக்கத்திற்கு எதிரான தளத்தில் மட்டும் அவர் வாசம் செய்யாது ஒட்டு மொத்த இன்றைய தமிழ் வாழ்வின் மீதான தனது குரலை கவிதைகள் ஊடாகப் பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் ஈழத்து பெண கவிகளுக்குள் ஒளவை
தனித்துவமாக வெளிப்பட்டு
நிற்கின்றார்.
இன்றைய ஈழத்துக் கவிதைகளை விடுதலைப் போருக்கு நிபந்தனையற்று ஆதரவு தருபவை விடுதலைப் போர் தொடர்பான விமர்சன பூர்வமானவை என இரு வகையா கப் பிரிக்கலாம் என யமுனா
எல்லை கடத்தல்
(கவிதைத் தொகுதி) ஆசிரியர் ஒளவை
விலை 10000
வெளியீடு: மூன்றாவது மனிதன் பதிப்பகம்
37/14, வொக்ஷோல் லேன்
கொழும்பு 02
கிடைக்குமிடம் :
பூபாலசிங்கம் புத்தக சாலை,
கொழும்பு
ராஜேந்திரன் நட்சத்திரன் செவ்விந்தியனின் "எப்போதாவது ஒருநாள்" என்ற கவிதைத் தொகுதி முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
ஒளவையின் கவிதைகளை இவ்விமர்சனத் தளத்தில் நின்று பார்க்கும் போது இரணடாவது 6) J60 DUGGOODLL Jj சார்ந்தவராகவே
gD GITGITTTTT
தமிழர்களின் கலாசார வாழ்விற்கும் அரசியல் போராட்டத்திற்கும் எதிரானவரல்ல ஒளவை ஆனால் இவற்றின் விளைவாக எழும் மனித வாழ்வின் மீதான துன்பம் அடக்குமுறை, கருத்துச் சுதந்திரமறுப்பு, தனிமனித அழிப்பு மனக்குமுறல், பிரிவு ஆற்றாமை போன்ற மனித உணர்வுகளின் உன்னதங்களை நிராகரித்து விட முடியாத தமிழ்ச் சூழலின் தமிழ் வாழ்வின் மனச்சாட்சியின் பிரதிநிதியாகவே அவரின் கவிதைகள் உள்ளன.
எல்லை கடத்தல் என்ற இத்தொகுதியில் ஒளவையின்
பதினெட்டுக் கவிதைகள் உள்ளன.
இன்னும் அவரது ஓரிரண்டு கவிதைகள் இத்தொகுதியில் விடுபட்டும் இருக்கலாம் என நம்புகிறேன் - எணர்பதுகளில் எழுதத் தொடங்கிய ஒளவை கடந்த இரண்டு தசாப்தங்களாக இருபதுக்குட்பட்ட கவிதைகளையே எழுதியுள்ளார். ஆகவே, அவர் கவிதை எழுதுவதை அவரின் மனத் துாணர்டலுக்குட்பட்ட பிரசவமாகவே நடாத்தி இருக்கின்றார் ஒளவை கவிதைத்
தயாரிப்பில் ஈடுபடவில்லை.
இத்தொகுதிக்கு முன்னுரை எழுதியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.மங்கை இப்படித் தனது முன்னுரையைத் தொடங்குகிறார். "ஒளவை நீ சைக்கிளிலும் நடந்தும் யாழ்ப்பாணத்து கிராமங்களில் பயணித்தாய் பாடல்கள் இசைத்தாய் மக்களோடு பேசினாப், பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டாய், விஜிதரனில் தொடங்கி இன்னும் பலப் பல நட்புகள் . கால் மட்டும் உன்னோடு கூடவர மண்ணை விட்டுப் புறப்பட்டாயப் பள்ளி ஆசிரியையாய் சிறுமியர்க்கு தோழியாய் இருக்கின்றாய் - தாயாய் மனைவியாப் காலம் கழிகிறது.
உண்வாழ்வு தொடர்கிறது இன்றுவரை. இவற்றில் எதையும்
நான் நேரில் கண்டவள் இல்லை. ஆனால் இதைப் போன்ற பலரில்
ஒருத்தியாக நானும் இருந்திருக்கிறேன். மேலும் பலரைக் கண்டிருக்கிறேன் காணர்கிறேன். எங்களின் குரலாக உண்கவிதைகள் உன் உள் மனப்பதிவாக உன் கவிதைகள் என எழுதுகிறார்.
மங்கையின் முன்னுரையில் உள்ள "எங்களின் குரலாக உன் கவிதைகள் உன் உள் மனப்பதிவாக உன் கவிதைகள் என்கின்ற சிந்தனை வெளிப்பாடு மிகவும் முக்கியமாகிறது. பொதுவாக மனச்சாட்சியின் மானிட வாழ்வின் குரல் என்பது தேச எல்லைகளைக் கடந்து மானிட வாழ்வின் பொதுவான குரலாக உள்ளதை ஒளவையின் கவிதைகள் நமக்கு நிரூபிக்கின்றன.
இன்றைய தமிழ் மக்களின் ஆயுதப் போராட்ட தவிர்க்க முடியாச் சூழலின் அரசியல் பகைப்புலத்தில் - ஒளவையின் கவிதைக் குரல் தொடர்பாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் - கருத்துநிலைகள் எழ வாய்ப்பு உள்ளது. ஆனாலும் ஒரு மனச்சாட்சியின் குரல் முற்று முழுதாக நிராகரிக்கப்பட முடியாத என்பதை உணர்வதற்கு இத்தொகுதியிலுள்ள ஒளவையின் கவிதைகள் மிகப் பெரும் ஆவணமாக அமையும்
O
ஒக் 8-14 வரையான கப் பெற்றேன், அ. ஆசிரியர் டி.சி எழுதப்பட்ட "வெட வர்க்கு வாக்குப் டே தான் போவோமா' 6 யாழ்ப்பாணத்து மக்கள் வத்தை விட்டுவிட்டு களுக்காக அடிபணி காட்டியுள்ளது. இ தவறு என்பதை ம மூலம் நிரூபித்து விட பெரும்பாலான களிப்பில் கலந்து கெ சில மக்கள் தாம் செல்லாது விட்டால்த தவறாகப் பயன்படுத்த என்பதற்காகவே வாசி அவர்கள் சலுை விசிய கட்சிகளுக்கு வில்லை மாறாக தமிழ் வின் அடிப்படையிே ணிக்கும் காங்கிரசுக்கு ஆனால், சலுகைகள் 6 முறையற்ற விதத்தில் தான தமக்கு 4 ப
ΦΙ6)ΙΠΓε
| தயாரித்
அண்மையின்
மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தில் தொணர்டர்களாகப் ப தொண்டர்கள் ஆர்ப்பு ஒன்றை நடத்தினர். ட வருடங்களாகத் தொ கடமையாற்றிவரும் இ இதுவரை நிரந்தர நி வழங்கப்படவில்லை. கொழும்பிலிருந்து சு திணைக்கள சிற்றுாழி தெரிவு செய்வதற்கான் பரி ட்ரைக்காத பெயர் ஒன்று அனுப்பப்பட்டி
இந்தப்பட்டியலி ஏற்கெனவே கடமைய இருந்தவர்களில் (தொண்டர்களாகப் பணியாற்றியவர்கள்) பெயர் கூட இடம்பெ இதன் காரணமாகவே தொணர்டர்கள் யாழ். சுகாதாரப் பணிமனை மறியல் போராட்டம் இவர்களின் மறியல் போரையடுத்து யாழ். பிரதி சுகாதாரப்பணிப் வடகிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளரு தொடர்பு கொண்டதை நேர்முகப்பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள் பட்டியல் தயாரித்தவர் என்பது தேவையில்ல சமுர்த்தி தொணர்டர்ரா வங்கி நியமனங்களை வழங்கியவர்களே புதி பட்டியலையும் தயாரி
 
 
 
 
 

இதழ் 207, ஒக்.30 நவ05, 2000
லுகைகளுக்கு டி பணியோம்!
பத்திரிகையின்
இதழ் கிடைக்தில் கட்டுரை JGJ i 5 GITIT Gj GELÓ (C)EL L – ாட்டு வீழ்ந்து என்ற கட்டுரை ளை சுயகெளரஅற்ப சலுகை பும் இனமாகக் து முற்றிலும் க்கள் தேர்தல் LITsi, Gi.
மத்தனர் வாத்ாள்ளவில்லை. வாந்தளித்தர் மதுவாக்குகள் ப்பட்டு விடும் களித்தார்கள் J.J. Gri g/GÍ Gilவாந்தளித்தஇன உணர்a)(3uJ JAL I - ம் அளித்தனர். வழங்கிய கட்சி வாக்களித்துத் ாராளுமன்ற
உறுப்பினரைப் பெற்றது என்பது இன்று நாடு அறிந்த உணர்மை,
குறிப்பாக அக்கட்சி ஊர்காவற்துறைத் தொகுதியில் பெற்ற 12,31 வாக்குகளே அவ வெற்றியைப் பெரிதும் தீர்மானித்தது. ஊர்காவற்துறையில் நடந்த உணர்மை என்ன? அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொறுப்பான அதிகாரிகளால் நணர்பகலுக்குப் பின்னர் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்காதோரது இலக்கங்கள குறிப்பிடப்பட்டு வாசலில் காத்து நின்ற குறிப்பிட்ட கட்சிக்கு வழங்கப்பட்டது.
அவர்கள் அவசரமாக வாக்களித்ததும் இறுதியில் வேடிக்கை என்னவெனில் ஆண வாக்காளர்களின் இலக்கத்திற்கு பெண வாக்காளர்களும், பெண வாக்கா
ளர்களின் இலக்கத்திற்கு ஆணர்
வாக காளர்களும் வாக்களிகக
பெருமளவு அனுமதிக்கப்பட்டதும் எல்லோருக்கும் தெரிந்ததுமான
இரகசியம்
ஒரு சில வாக்களிப்பு நிலை பங்களில் மட்டுமே ஆண பெண வேறுபட்ட வாக்காளர் திருப்பி அனுப்பப்பட்டு அவர்கள் ஆணர் பெண திருத்தி பின்னர் வாக்களித்தனர். இவ்வாறான நிலையில் தான் யாழ் தேர்தல் முடிவு தீர்மானிக்கப்பட்டது எமது மக்கள் அற்பசலுகை களுக்காக வாக்களிக்கும் இனமாக ஒரு காலமும் இருக்க மாட்டார்கள் எனத் தெளிவாகக் குறிப்பிடுகின்றேன்.
தயவு செய்து இவற்றைக கருத்தில் எடுத்து வாசகர்களுடைய தப்பபிப்பிராயங்களை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தே. செந்தூரன், யாழ்ப்பாணம்
தனர்!
யாழ்
հof ւլիսլլի JITL L Ló
6)
007 Lig, GITITI, இவர்களுக்கு LLILID607 LÓ
ஆனால், ாதாரத் பர்களைத்
நேர்முகப் JLJLʻlq. LLIGi) ருந்தது.
al)
|მეტ
ஒருவரின் |paიolaეტ6ზირე). சுகாதாரத் Ο Πο) ΙΙΙ
முன்பாக
நடத்தினர்
LDITGJI I
L JITTfij
நடன்
தயடுத்து
ளது. புதிய
456T LILI FTIT ாத கேள்வி சிரியர்
LILJI த்துள்ளனர்.
ழுவான்
O
கேள்விகட்கு
சரிநிகர் வாசகர்களின்
பதிலளிக்கிறார்கள்
தலைவர்கள்
- LësGT Gi) (356)JTGOTij5I
- ஆனந்த சங்கரி
- விநாயக மூர்த்தி
- செல்வம் அடைக்கலநாதன்
தமிழர் விடுதலைக் கட்டணி
ஈழமக்கள் ஜனநாயக கட்சி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
தமிழீழ விடுதலை இயக்கம்
உங்கள் கேள்விகளை எழுதி அனுப்புங்கள் கேள்விகள் JÄLI
முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் பொதுசன அக்கறையை வெளிப்படுத்துபவையாகவும் இருக்கட்டும் (ஏற்கனவே வந்த கேள்விகளுடன் இவ்வாரக் கேள்விகளும் சேர்த்து பாஉக்களுக்கு அனுப்பப்படும் உங்கள் கேள்விகளை விரைவில் அனுப்புங்கள்)
கேள்விகள் அனுப்பப்பட வேண்டிய முகவரி
ஆசிரியர் சரிநிகர் 1904 / நாவல வீதி நுகேகொட
சந்த விபரம்: மாதங்கள் ஒரு வருடம் ஆயுள்சந்தர்
உள்நாடு 350/- 750Sibifu IIT: 15 USS 25 USS வெளிநாடு: 30 USS 50 USS
முகவரி:
| 65nsöSOIDL sö í 815003
சரிநிகர் வார இதழ் சந்தாதாரர்களுக்கு ஒரு அறிவித்தல் 1 உங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்
புதிய சந்தா விபரம்
சரிநிகள், 19/4 நாவல வீதி நுகேகொட இலங்கை
Gango (Biaf : 8500. 84859
favoresissio: Sarini (GSltnet.lk
ஏற்கனவே சந்தா கட்டியுள்ளவர்களுக்கு வார
இதழ் சந்தா விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கவனத்திற்கு சந்தாவுக்கான பணத்தினை காசோலையாக
அனுப்புவோர் Sarihar' என குறிப்பிட்டு அனுப்ப வேணடும்
. 7

Page 20
இதழ் 207 ஒக்0ே நவ05, 2000
"சரிநிகர் சமனாக வாழ்வமந்த நாட்டிலே -
இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட
| தொலைபேசி/ தொலைமடல் 814859, 315003 815004
| Ésig Gijai: sariniGDsltnet. Ik
ി(ജി அடுகொலை பொறுப்பு யாருக்கு?
பத்திரிகையாளரும் செய்தியாளருமான நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சுறுத்தலையும் நாடு பூராவும் ஏற்படுத்தி விட்டுள்ளது.
சுதந்திரமான பத்திரிகையாளர்களின் செயற்பாட்டுக்கு தொடர்ந்துநிலவி வந்த அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் இறுதியாகப் பலியாகியுள்ளவர் நிமலராஜன்.
ஆட்சியிலுள்ள பொஐ.மு. அரசாங்கத்தின்கடந்த பாராளுமன்ற காலத்தின் இறுதி வருடங்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தலை பத்திரிகையாளர் மீது
கட்டவிழ்த்து விடுவதாக அமைந்திருந்தன. கடத்தல், கொலைமிரட்டல்,
கொலை, அடாவடித்தனம் போன்ற பல்வேறு வடிவங்களிலும் இந்த அச்சுறுத்தல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுவந்தது.
இப்போது யாழ் நகரில் வைத்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர் நிமலராஜனின் படுகொலை இந்த வகையிலான போக்கு இந்தப் பாராளுமன்ற ஆட்சிக் காலத்திலும் தொடரப்போகிறது என்பதற்கான சமிக்ஞையாக நடந்து முடிந்துள்ளது.
கடந்த தேர்தலின்போது நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும், அங்குள்ள நிலைமைகள்தொடர்பாகவும் தகவல்களை தமிழ் சிங்கள மொழிமூலம் வழங்கி வந்த நிமலராஜனது வாயை மூடிவிட்டுள்ளனர் கொலையாளிகள்
யாழ் பல்லைக்கழக மாணவர்களின் ஒன்றியம் முதல், பிற அரசியல் கட்சிகள் பத்திரிகைகள் தொடர்புசாதனங்கள் வரை அனைவரும் இப்படுகொலைச் சம்பவத்திற்கு காரணகர்த்தாக்கள் யார் என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளனர்.
♔ ||66||6|| ഞെu 5ഞ്ഞ||9| LDL G|D66 9)||5||LLLഖinഞണ് கண்டுபிடித்துமக்கள் முன்நிறுத்தும் பொறுப்பு சகல தமிழ் இயக்கங்களுக்கும் கட்சிகட்கும் உளது.
அவர்கள் அனைவரதும் சுட்டுவிரல் ஈபிடிபியினை நோக்கியே நீட்டப்பட்டுள்ளது.
இப்போது அமைச்சராகியுள்ள அரசாங்கத்தின் அங்கமாகிவிட்டுள்ள டக்ளஸ் தேவானந்தவின் ஈபிடிபியினராலேயே இந்தப் படுகொலை செய்யப்பட்டுள்ளதென்றே கொலை நடந்த சூழல் மற்றும் காரணகாரிய தொடர்புகள் அனைத்தையும் ஆதாரம் காட்டித் தெரிவிக்கின்றனர் அங்குள்ள செய்தியாளர்கள்
இதேவேளை இப்படுகொலையை அரச உளவுப்படையினர் செய்திருக்கலாம் என்றும் ஒரு கருத்துநிலவுகிறது. புலிகளுக்கு சார்பானவர் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்களால் நிமலராஜன் பல தடவை எச்சரிக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர் ஒருவரைக் கொல்வது என்பது ஒரு தேசத்தின் மக்களது மனச்சாட்சியைக் கொலை செய்வதாகும் மக்களின் மனச்சாட்சிக்கேற்ப அவர்களை நடக்கவிடாது அவர்களது ஜனநாயக உரிமைகளை பிடுங்கித் தங்களது கைகளில் வைத்துக் கொண்டிருக்கும் அரசியல் அடாவடித்தனக் கும்பல்கள் மற்றும் ஆயுதக்குழுக்களால் மட்டுமே இத்தகைய ஒரு கொலையைச் செய்யமுடியும்
மக்களின் ஜனநாயக உரிமைக்கு மதிப்பளித்து அவர்களது 8ഇഞഖബ அபிலாசைகளைப்பூர்த்தி செய்வதற்காக செயற்படுவோம் என்று கூறிக்கொண்டு தேர்தலில் நிற்கும் ஜனநாயகப் பாதைக்கு வந்த முன்னைநாள் விடுதலை இயக்கங்களும் கூட இன்று மக்களை அடக்கி ஒடுக்கி ஆளும் ஆதிக்க மனோபாவத்துடன் செயற்பட்டுவருகின்றன. துப்பாக்கிகளாலும், குண்டுகளாலும் மக்களை அடிபணியவைத்து ஆட்சியதிகாரத்தில் வீற்றிருக்கும் அதிகார வெறியுடன் செயற்படுகின்ற இந்த மாதிரியானவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மக்களால் துாக்கிவீசப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள் கடந்த தேர்தல் கூட இதற்கு ஒரு நல்ல உதாரணமாக இருந்தது என்பதை சொல்லிவிளக்கத்தேவையில்லை. புளொட் ஈபிஆர்எல்எப் போன்ற இயக்கங்கள் துாக்கிவீசப்பட்டது இதற்கு நல்ல உதாரணம் வடக்கில் அடாவடித்தனமில்லாத வாக்களிப்பு நடந்திருந்தால் டக்ளஸ் அவர்களுடைய கட்சிக்கும் ஒரு ஆசனமாவது தேறியிருக்குமா என்பது சந்தேகமே.
தமக்கு சம்பந்தமிருப்பதாக விசமப்பிரச்சாரம் செய்கிறார்கள் என்று பத்திரிகைகளை விமர்சிக்கும் டக்ளஸ்தேவானந்தா அவர்களுக்கும் கூட இந்தப் பொறுப்பு இருக்கிறது.
நிமலராஜனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இங்கிருந்து போகமுற்பட்டவர்களை போக அனுமதிப்பதற்கு கூட அரசாங்கத்திற்கு மனம்வரவில்லை என்றால், அந்த அனுமதியைப்பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை தமது பொறுப்பாக எடுத்து செயற்பட புதிய பாஉக்களுக்கும் கூட நேரமில்லை என்றால், அவர்களால் வேறென்ன தான் செய்யமுடியும்?
கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிப்பதற்கு இந்த இயக்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் அக்கறை இருந்தால் அது நிக்க முடியாத காரியம் அல்ல. ஆனால், இவர்கள் இதைச் செய்வார்களா? வெறுமனே கண்ணீர் அஞ்சலி, விசாரணை என்றுகத்திவிட்டுமெளனமாகிவிடுவார்களா?
இன்று இக்கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடாத்தும் பத்திரிகையாளர்கள் LDL G|D66), முழு மக்களுமே கிளர்ந்தெழுந்து இதை எதிர்த்து இறங்க வேண்டும். ஏனென்றால், இது வெறும் நிமலராஜனின் கொலையுடன்நிற்கப்போவதில்லை.
இது இந்த ஆட்சிக்காலத்தில் முழு தேசத்தின் மனச்சாட்சியையும்
சுவரொட்டியில்
கொல்லப்போகும் நடவடிக்கைக்கான ஆரம்பம்
பயங்கரவாத பகுதியில் அணி மீது வாள்கத் கூட்டம் ஒன்று பேரில் 16 பேர் பெரியாஸ் பத்த தெரிவிக்கின்ற
இந்தத் தாக்குத வாசிகளது தன்னி தாக்குதல் என்று (GG) FIT GÓC) VILL IL C
நடந்த விதத்தை
இது ஒரு திட்டம்
படுகொலைத்தாக் தோன்றுகிறது எ6 பத்திரிகையாளரு உரிமைவாதியுமா தேசப்பிரிய இந் ° Lúus °厄 வெளியேற்றுமாறு புனர்வாழ்வு முக முடிவிடுமாறும் அதிகாரிகளை ே அங்குள்ளவர்கள முன்வைக்கப்பட்ட அரசாங்கம் இது
அக்கறையும் காட என்பதாலேயே
இதைச் செய்துள்
கூறுகிறார்கள் கி.
இதில் இது வெறுமனே
Ձելյալ յայլ հի ஒதுக்கிவிட முடி ஏனென்றால் சம் முதல் நாள் பணி நகரெங்கும் "அர |-9|5յնը (Մկ արջ, அகற்றிக் காட்டு குறிப்பிடப்பட்ட ջւմլյլն): : சம்பவம் நடந்த ஒட்டப்பட்டிருந்த
இறைச்சி எங்கள் நாய்களுக்கு"என் дулалт сайт = தாக்குதலுக்காக 6 இரத்தினபுரிப் ப போது வந்தது ே வந்து இறங்கியிரு ஆகவே இது நிச் நன்கு திட்டமிட நடவடிக்கை என் இல்லை என்கிறா தடுத்துவைக்கப்ப இளைஞர்களில் காலமாக எந்தவி விசாரணையுமின் தடுத்துவைக்கப்ப தொடர்பாக இை அதிகாரிகட்குமி இருந்து வந்தது
பாதுகாப்புக்கருதி
இடத்திற்கு மாற் பல தடவை கே
நிர்வாகம் எந்த எடுக்கவில்லை 10இளைஞர்களு ALL அறிவிக்கப்பட்டி அவர்களும் பல விடுவிக்கப்படவி அதிருப்தி அடை உணர்ணாவிரதப்
இறங்கியிருந்தன இதைத்தொடர்ந்து அதிகாரிகளுக்கு
ஆசிரியர் பாலசுப்ரமணியம் வசந்தன் ബ് ബ
 
 
 
 
 

Registered as a Newspaper in Sri Lanka
வ/ைநடந்த நிர2ைதர்
COGITIGÜEGGli alguyub (ej guyub GlassiTIGDIGAO
பேர்படுகாயம்பேர்நிலை கவலைக்கிடம் கள வீர விதானாவுக்குச் சம்பந்தம்
தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பண்டாரவளையிலுள்ள பிந்துனுவேவ மந்துள்ள புனர் வாழ்வு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் நிகோடரிபொல் போன்ற ஆயுதங்களுடன் கடந்த புதன அதிகாலை வந்த காடையர் தாக்கியதில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் படு காயமடைந்த 23 ன் நிலை கவலைக்கிடம் என்று தெரியவருகிறது. இவர்களில் 4 பேர் கொழும்பு
பிரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக
360.
5 i JTIO ச்சையான ஒரு ஒரு சிலரால் பாதும் சம்பவம் நோக்கும் போது
LL குதலே என்று ர்கிறார் பிரபல ம் மனித ன கனந்த நக் கைதிகளை கிருந்து ம் இந்த
TGOJ) LLO பலதடவைகள் 5 IT SÉJÉ: Taj (34 m flašćina, ali
போதும் தொடர்பாக எந்த "| ეჩმეტვეევე | праштija, ali .
5||5||5
TITLD வாசிகட்கும் க் கூடுமாயினும் அவர்களால் டயம் என்று LIII.5. பவம் நடப்பதற்கு
LTTG) 60GT சாங்கத்தால் முகாமை நாம் வாம் என்று சுவரொட்டிகள் T600LL LL GMT பின்னர்
இன்னொரு புலிகளின்
ვეყ|Tქrყ;|E| ენეf அத்துடன் பந்தவர்கள் டுகொலைகளின் பால லொறிகளில் நக்கிறார்கள் ԺԱյԼՈTժ Թ(U),
LIL TIL பதில் சந்தேகம் ர் அவர்
பலர் நீண்ட
莹
jó
பட்டிருப்பது ளஞர்களுக்கும் டயே பிணக்கு
நமது
தம்மை வேறு ம்படி கைதிகள் ட்டபோதும் Եւ օնլգմ:605պմ |ւ55ւ ւக்கு விடுதலை
என்று ருந்த போதும் நாட்களாக ல்லை. இதுகுறித்து ந்த இளைஞர்கள் போராட்டத்தில் 历
இவர்களுக்கும் இடையில்
பேச்சுவார்த்தை ஒன்று
நடைபெற்றதாகவும் தெரியவருகிறது. அன்று தோன்றிய ஒரு பதட்டநிலையைத் தொடர்ந்து
பாதுகாப்புக்கு இராணுவம்
அழைக்கப்பட்டிருந்த போதும் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் அது திரும்பிச் சென்று விட்டது என்று
அறிவிக்கப்படுகிறது. ஆயினும்
சுமார் 35 பொலிசார் அங்கு காவலில் நின்றிருந்தனர் மறுநாள் அதாவது புதன் அதிகாலை தாக்கிய கும்பலுக்கெதிராக பொலிசார் செயற்பட்டதாகத் தெரியவில்லை. காடையாது தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த போது பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டனவாயினும் தாக்கவந்தவர்கள் யாரும்
ஆாயமுற்றதாகத் தெரியவில்லை.
இதையும் தாக்கப்பட்ட
இளைஞர்கள் பொலிசாருக்கெதிராக
தாக்குதலெதிலும் ஈடுபட்டதற் mao:
தடயங்களெதுவும் இல்லாமலிருப்பதும் இத்தாக்குதலில் பொலிசாருக்கும்
பண்டாரவளை ஆஸ்பத்திரி
வட்டாரங்கள்
சம்பந்தமிருப்பதாக சந்தேகம் கொள்ள வைக்கிறது
இந்தத் தாக்குதலின் போது யாரும்
துப்பாக்கிகளால்
தாக்கப்படவில்லை கத்திகளாலும்
கோடரிகளாலும் குரூரமாக வெட்டியும் கொத்தியுமே அனைவரும் கொல்லப்பட்டுள்ளார்கள் இச்சம்பவத்தின் போது முகாம் முற்றாக தீயிட்டுக் கொழுத்தி அழிக்கப்பட்டுள்ளது கொல்லப்பட்ட இளைஞர்களின் சடலங்கள் aրգից):րլի ցյ60լ այդ օրլի
காணமுடியாதபடி
கருகிப்போயிருந்ததுடன்
இச்சம்பவத்திற்கும்
அப்பிரதேசத்தில் பலமாக
இருக்கும் சிங்கள விர விதானவுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருக்கலாமென்றும் அவர்களே இதனை திட்டமிட்டு செய்திருக்கலாமென்றும் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான பூரண விசாரணைக்கான உத்தரவு ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்டிருக்கிறது.
* இளைஞர்கள் விரும்புவது
யுத்தமும் வீரசாகசமுமா ?
* சமாதானத்தில் அவர்களுக்கு
அக்கறை இல்லையா?
* இன்றைய இளைஞர்கள்
என்ன சொல்கிறார்கள்?
ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு ரி.என்.எல். தொலைக்காட்சியில் விழிப்பு நிகழ்ச்சியைப் பாருங்கள்
செவ்வாய் தோறும் இரவு 7.25 மணிக்கு
ரி.என்.எ ல் தொலைக்காட்சியில்
எரியும் இனப்பிரச்சினை மக்களின் அவலங்கள் போதும் !
இன நல்லிணக்கம் மூலமான சமாதானத்திற்கு இளையவர்களின் பணி !!
சமஉரிமை, சகவாழிவு, சமாதானம்
இலங்கையின் வரலாற்றில் இனப்பிரச்சினை தொடர்பான முதலாவது தமிழ் தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி இது ر
LJ MM MTT MTTTM MMMMM SMM MM J0TTT z zJzS S S 00000S