கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2001.01.21

Page 1
A
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிே
இதழ் 213 ஜன 21-27
 

diyo
பெங்கு தமிழெதற்கு புத்தெழுச்சிதவிதைற்கு
Burada&difi Sibi dilliyi) yollanı GİBAHTib LIRIINLAldliyi | aliyönti Ryulita Niisi aiesti

Page 2
இதழ்-218 ஜன 21 ஜன 27, 2001
இனவரி 16மதிகதி விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கிட்டுவின் எட்டாவது நினைவு நாளி வணினியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 19 வயதில் இணைந்து துடிப்புடன் செயற்பட்டு வந்த கிட்டுவுக்கு யாழ் மாவட்ட தளபதியாக இருந்த பணடிதரின் இழப்பிற்குப் பின் யாழ் மாவட்டத் தளபதிக் கான பொறுப்பு வழங்கப்பட்டது. 1982இல் LLL SJ L rS L rSS தலைமையில் உமையாள்புரத்தில் படையினர் மீதான தாக்குதலில் கிட்டு தனது திறமையினை வெளிக்காட்டினார் 1983இல் இந்திய அரசு வழங்கிய பயிற்சியைப் பெற்றுக் கொண்ட இவர் பல பேருக்கு பயிற்சி வழங்குபவராகத் திறம்படச் செயற்பட்டார் யாழ் மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் வட மாகாணத்திலேயே பெரியதாகவும் பலமான தாகவுமிருந்த யாழ் பொலிஸ் நிலையம் மீது தாக்குதலை நடத்தினார் அந்தத் தாக்குதல் விடுதலைப் புலிகளிற்கு சாதகமான தாக்குதலாக அமைந்தது.
1980இல் கிட்டு தங்கியிருந்த சுதுமலை முகாமை இஸ்ரேலிய மொசாட்டின் ஆலோசனைப்படி வான்வழித் தரையிறக்குதல் முற்று கையில் பிடிக்க முற்பட்டபோது அதில் சில மணி நேரத தாக்குதலில் படையினர் I slagsta) IITEATH
பின்னர் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்றில் காலொன்றை இழந்த போதும் சிகிச்சை முடித்து வந்தவர் 1987இல் மே முதலாம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்திருந்தார்.
இந்திய அமைதிப்படையின் வருகையின் பின்னர் இந்தியாவில தங்கி நின்று
வன்னியில் கேனல் எட்டாவது நினைவு
அமைதிப்படையின அட்டூழியங்களை வெளியுலகிற்கு பத்திரிகை வாயிலாகத் தெரியப்படுத்திக் கொணடிருந்தார் அக காலகட்டத்தில் யூரு இந்தியா என்ற புத்தகத்தினை எழுதி வெளியிட்டதன் பயனாக இந்திய அமைதிப் படையினரின் அட டூழியங்கள் வெளிப்படுத்தப்பட்டன. இதன் போது கிட்டுவும் மேலும் சில விடுதலைப் புலி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் மீணடும் பிரபாகரனின் அருகிருந்து செயற்பட்டார். இதன்பின் கிட்டு புலிகளின் அனைத்துலகத் தொடர்பாகப் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார் அனைத்துலக செயற்பாடுகளிலும் அவர் திறம்படவே செயற்பட்டு வந்தார். வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட பல அழுத்தங்களினால் பல இடங்களில் மாறி மாறி இருந்தார்.
இதன் போது போடப்பட்ட திட்டமொன்றின் விளைவாக குவேக்களப் சமாதானக் குழுவினரின் ஆலோசனைகள் அடங்கியிருந்தன. இந்த ஆலோசனை விடயங்கள் பிரபாகரனுடன் ஆராய்ந்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் எம்.வி.அகத் என்ற கப்பலில் வங்கக் கடல் வழியே கிட்டுவின் பயணம் ஆரம்பித்தது 1993இல் ஜனவரி 13 திகதி கிட்டு பயணித்த கப்பலை இந்தியக வழிமறித்தது. அனைத்துலகக் கடற்பரப்பிலிருந்து தனது கடல் வலய எல்லைக்குள் வரவழைத்து தளபதி கிட்டுவையும் ஏனைய விடுதலைப் புலி உறுப்பினர்களையும சரணடையும் படி வற்புறுத்தியது இந்தியக் கடற்படை ஜனவரி 15ஆம் திகதி கிட்டு வழிமறிக்கப்பட்ட செய்தி வெளியானது இந்தியக் கடற்படையைச் சரணடையும் படி கேட்டு மிரட்டத தொடங்கியதும் பத்து வருடத்திற்கும் மேலாக
கடற் படை
பிரபாகரனின் குழப்படி!
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் யுத்தத்தை நிறுத்தி விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கோரி யாழ் பல்கலைக்கழக சமூகம் பொங்கு தமிழ் என்ற எழுச்சி நிகழ்வுகளை நடத்தி வருவது தெரிந்ததே இந்த பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இணுவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களின் சுவரொட்டி ஒட்டிக் கொணர்டிருந்த போது படையினரால் மருதனார்மடம் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்து மாணவர்களுக்கு அரசியல் வகுப்பு நடத்தியுள்ளனர் படையினர் அப்போது மாணவர்களைப் பார்த்து இராணுவ அதிகாரி
சொனனாராம நான் ஒரு அரசாங்க உத்தியோகத்தன் பிரபாகரனும் ஒரு அரசாங்க உத்தியோகத்தரின் மகன் பிரபாகரன் நல்லவர் எனினும் சிலவேளைகளில் குழப்படி விடப்பார்க்கிறார்கள் என்றாராம்
இதேவேளை வலிகாமம் தென் மேற்குப் பிரதேச சபைத்தலைவர் சுழிபுரத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேணடாம் எனக்கோரிக்கை விடுத்துள்ளார். நீங்கள் தொடர்ந்து அடிமைகளாகவே இருங்கள் உங்களுக்குத் தகுந்த தலைவர்களா அடிமைகளின் தலைவர்களாக நாங்கள் இருப்போம் என்கிறாரோ அவர்
a) pá5áőrb L15657 6)folyg56) IIJT?
"தவை அஷரஃப்பின் மரணத்தைத் தொடர்ந்து அவரின் பாதையில் நடக்கப் போவதாகக் கூறும் ற ஆப் ஹக்கிமின் வார்த்தைகள் வெறும் வார்த்கைளா? முளப்லிம் சமூகத்தை ஏமாற்றி கயலாபம் தேடிய தெற்கின் தலைமைத்துவம் போல அலலாமல் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக முற்றும் துறக்கக்கூடிய ஒருவராக இருந்த அஷரஃப்பின் பாசறையில் உணர்மை யான முஃம்மினாவாரா என்பதை எதிர்வரும் ஜனவரி 27ம் திகதி உணர்த்திவிடும்"
இது முஸ்லிம் காங்கிரசிலுள்ள சில தீவிர உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது.
கடந்த ஒக்டோபார் மாதம் அரசாங்கம் அமைப்பதற்கு சந்திரிகா அரசுடன் இணைந்த போதுறவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட சுயாதீன தேர்தல் ஆணைக்குழு சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு சுயாதீன நிதி ஆணைக் குழு போன்றவை இன்னுமே ஏற்படுத்தப்படவில்லை. றவூப் ஹக்கிமினால் இவற்றினைநிறுவுவதற்காகப் கொடுக்கப்பட்ட 100 நாள் அவகாசம் எதிர்வரும் 27ம் திகதியுடன் முற்றுப் பெறுகிறது. இவரின்
நிபந்தனைகளையும் கருத்துக்களையும் நிராகரிப்பது சிறுபான மை சமூகத்தின் குரல்களை உதாசீனப்படுத்துவது போலாகும் இப்படி கணக்கெடுக்காத அரசாங்கத்தை விட்டு றவூப் ஹக்கீம் விலகுவாரா
"1994ல் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதேச சபையிலாவது முகா தோற்கடிக்கப் பட்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமாச் செய்வதாகக் கூறிய தலைவர் மர்ஹாம் எம் எச்எம் அஷரஃப் பொத்துவில் நிந்தாவூர் பிரதேச சபைகளில் மு. கா தோல்வி கண டபோது தனது பதவியினை 1994 மே மாதம் 19ம் திகதி ராஜினாமாச் செய்து உரை நிகழ்த்துக்கையில் குர்ஆனையும் ஹதீஸையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மு.கா கட்சியின் தலைவர் ஏமாற்றுக்காரர், மோசடிக்காரர். பதவி மோகம் கொண்ட மனிதர் என்று எமது சமூகம் கற்பனை செய்து விடவும் கூடாது அப்படி இராஜினாமாச் செய்யாது விட்டால் மு.கா தலைவர் முனபிக் ஆகிவிடுவார் என்று கூறிய வார்த்தைகளை றவூப் ஹக்கீம் ஞாபகப் படுத்துவாரா?" என்று அவர் மேலும் கேள்வி எழுப்புகிறார்.
 
 
 
 

கிட்டு
தினம்!
விடுதலைப் புலிகளின் தீவிர செயற்பாட்டில் இருந்த கிட்டு ஜனவரி 16ஆம் திகதி அகத் கப்பலில குண டை வெடிக்க வைத்து உயிரிழந்தார். இதன் போது லெப்ரினன் கேணல் குட்டிசிறி மேஜர் லவன் கப்ரன் ஜீவா கப்ரண் மலரவன், கப்ரன் ரொசான் கப்ரன் விஜய் லெப்ரினன அமுதன் லெப்ரினன் நல்லவன் லெப்ரினன் தூயவன் ஆகிய 10 பேர் உயிரிழந்தனர்.
இவர்களின் நினைவு நாள் வன்னியில் னைவு கொள்ளப்பட்டது கிட்டுவினர் கருதி அவரின் இழப்பிற்குப் பின் யாழ் முத்திரைச் சந்திப் பகுதியில் கிட்டுவின் சிலை திறக்கப்பட்டு அங்கு கிட்டு பூங்கா திறந்து வைக்கப் பட்டிருந்தது. அது மட்டுமல்லாது கிட்டு பீரங்கிப் படையணியும் உருவாக்கப்பட்டுள்ளது.
கிட்டுவின் இழப்பு பாரிய இழப்பெனவே தற்பொழுது உள்ள விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கூறுகிறார்கள்
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இந்த நினைவுநாள் நினைவு கூரப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பல இராணுவ வெற்றிகளுக்கு கிட்டு காரணமாக இருந்தார் என்பதுடன் கூடவே அவர் காலத்தில் நடந்த ஜனநாயக மறுப்பு நிகழ்வுகளையும் மறந்துவிட முடியாது யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் கொலை முதல் ஏனைய இயக்கங்களை அழித்தமை வரையான அவரது சாதனையின் மறுபக்கமும் நினைவு கூரப்படும் போது மட்டுமே எதிர்காலத்தில் சரியான பாதையில் செல்வதற்கு அவரது நினைவுகள் உதவியாக இருக்கும் என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேணடும். O
காரியதரிசி
கிடந்த ஜன15 அன்று இரவு யாழ்ப் பாண ஒலிபரப்புச் சேவையில் ஆசிரியை ஒருவரினதும் மாணவி ஒருவரினதும் பேட்டி ஒலிபரப்பானது யாழி பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் தொடர்பாக இதில் கருத்துத் தெரிவித்த திருமதி தனபாலசிங்கம் என்ற ஆசிரியை சொன்னார் இந்த பல கலைக்கழக மாணவர்களின் போராட்டம் விணிவேலை மாணவர்களுக்குப் பின்னர் பயங்கரவாதிகள் உள்ளனர் என்று ஆகா எனை அருமையான கணடுபிடிப்பு அம்மா திருமதி தனபாலசிங்கம் அவர்களே உங்களைப் போல ஆயிரமாயிரம் திருமதி தனபாலசிங்கங்கள் வடக்கு கிழக்கில் தோன்ற வேண்டும் அப்போதுதான் பங்கரவாதிகளைப் பூணர்டோடு ஒழிக்க முடியும் அம்மா தாயே நீங்கள் ஆசிரியராக இருக்கத் தகுதியற்றவர் உடனடியாக ராஜினாமாச் செய்யுங்கள் கதிர்காமரின் நிரந்தரக் காரியதரிசிப் பதவி உங்களுக்குத் தான்
அவர்கள் தாக்குவதில்லை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தின யாழ் சேவை அணிமைக் காலமாக படையினரிடம் சரணடைந்த எல்லைப்படை விரர் ஒருவரின் பேட்டியை ஒலிபரப்பி வருகிறது இவர் ஏழு பிள ளைகளின் தந்தையெனவும் 500 ரூபா பணம் கட்ட மறுத்ததால் இவரைப் புலிகள் வலுக்கட்டாயமாக யுத்த முனைக்கு அனுப்பி வைத்தாகவும் யாழி சேவை தெரிவிக்கிறது. இவரை இராணுவத்தினர் நன்கு கவனிப்பதாகவும் இராணுவத்தினர் தன்னைத் தாக்க абай арабша отарш5 Gші шашбай дайшегі өтті. உணர்மை தான் படையினர் தமிழ் மக்கள் எவரையும் தாக்குவதில்லைத் தான அவ்வப்போது புதைப்பதைத்தவிர
காக்கைதிவில் தாக்குதல்
யாழ் காக்கைதீவைச் சேர்ந்த இரு மீனவக் குடும்பங்கள் மீது படையினர் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிகாலை மூன்று மணியளவில் இவர்களது விடுகளுக்குள் புகுந்த படையினர் அங்கிருந்த பெனர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமது இராணுவ முகாமுக்கு யாரோ கல்லெறிந்ததாகக் கூறியே இவர்கள் மீது படையினர் தாக்கியுள்ளனர்.
ஆனால் இவர்கள் தொழிலுக்குப் போகும் போது ஏனைய மீனவர்களைப் போல்
செல்லும் மீனவர்கள் படையினருக்கு கள் கசிப்பு கஞசா லேகியம் என்பவற்றை அன்பளிப்பாக வழங்குவது வழக்கம்
அதிகாலை மகாதேவன் ராஜி சுரேஷ பாலசிங்கம் மகாதேவன் ரஜீவன் மகாதேவன் கமலாதேவி (43) மணியம் ரஞ்சனி (45) ஆகியோரே தாக்குதலுக்கு இலக்கானவர்கள் இவர்களை கொட்டன் பொல லுகளால படையினர் தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக இவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவின்
யாழ அலுவலகத்தில முறைப் பாடு செய்துள்ளனர். Ο
படையினருக்கு சந்தோசம் வழங்காதபடி யாலேயே தாக்கப்பட்டுள்ளனர் தொழிலுக்குச்
புதிய பணிபாட்டு அமைப்பும் சரிநிகரும் இணைந்து நடத்தும் மலையக சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளிர் - 2007 மேற்படி போட்டிகளுக்கு ஆக்கங்கள் கோரப்படுகின்றன போட்டி விதிகள் வருமாறு: சிறுகதை 0 சிறுகதைகள் மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை அடிப்படையாகக்
கொண்டிருத்தல் வேணடும் 0 சிறுகதைகளின் தட்டச்சாயின் 5 பக்கங்களுக்கும் கையெழுத்தாயின் 10 பக்கங்களும் அமைய
ஒரு பக்கம் மட்டும் எழுதப்பட வேணடும் 0 ஆக்கங்கள் சொந்தமானதாகவும் முதலாவது முறையாக போட்டிக்கு சமர்ப்பிப்பனவாகவும்
இருத்தல் வேணடும் கவிதை 0 கவிதைகள் மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சினை அடிப்படை கொணடிருத்தல்
வேணடும் 0 150 வரிகளுக்குட்பட்டதாக அமைதல் வேணடும் கட்டுரை 0 மலையக அரசியல் புதிய தலைமைத்துவத்தை நோக்கி. 0 மலையக இலக்கியங்களில் பிரதிபலிக்கும் வாழ்வியல் 0 மலையகத் தமிழர் பண்பாட்டு உருவாக்கத்தில் பாடசாலைகளின் பங்கு
ஆகிய தலைப்புக்களில் ஏதாவது ஒன்றாக இருக்க வேணடும்
பாடசாலை மாணவர்கள் தமது வகுப்பாசிரியர்களின் உறுதிப்படுத்தலுடன் سمي ஆக்கங்களை அனுப்ப வேண்டும்.
05.02.2001 போட்டி முடிவுத் திகதி صر
.நடுவர்களின் தீாப்பே இறுதியானதாகும் كلية
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி மலையக சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள - 2001 சரிநிகர், 1/4 // நாவல வீதி, நுகேகொட

Page 3
l லிகள் தமது ஒருமாதகால யுத்த நிறுத்தத்தை அறிவித்து மூன்று வாரங்களாகி விட்டன. இன்று மூன்று வாரங்களும் அவர்கள் தாம் சொன்னபடியே யுத்தத்தில் இறங்கவில்லை. அரசின் கினிவறிர நடவடிக்கைகளிற்குப் பதில் தாக்குதல்களை மட்டும் தற்காப்பு நோக்கத்துடன்
வத்தின் திட்டமாக இருந்திருக்கிறது. ஆனால், இந்தப் பகுதிகள் பலாலி மீதான நெருக்கடியை முற்றாக இல்லாமல் செய்துவிட்டதாகச் சொல்ல முடியாது.
உணர்மையில் ஆனையிறவுப் பகுதியை நோக்கி முன்னேறுவதுதான் இராணுவத்தின் இவ்வளவு கால நடவடிக்கைக்கும் முழுமையான அர்த்தத்தைத் தர முடியும் அதை மீளப் பெறமுடிந்தால் அது உணர்மையிலேயே ஒரு சாதனையாக இருக்கும்.
தொடுத்தபடி தாம் கூறியபடியே தமது புத்த நிறுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி வந்திருந்தார்கள்
இளகிய இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி ஓங்கி அடிப்பான் என்பது போல அரச படைகள் புலிகளின் தற்காப்பு நிலையால் உற்சாகமடைந்து தீவிர படை நடப்புகளை செய்யத் தொடங்கின. பரந்தளவுக்கு நிலப் பகுதிகளைப் புலிகளிடமிருந்து மீட்டெடுப்பது ஆனையிறவை நோக்கி முன்னேறுவது என்ற திட்டங்க ளுடன் அரச படைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன எழுது மட்டுவாள் கிளாலி மற்றும் சாவகச்சேரிப் பகுதிகளில் நிலைகொணர்ட படைகளை ஒன்று சேர்ந்து பீரங்கிகள் எறிகணைகள் கவச வானங்கள் சகிதம் சோவியத் மற்றும் இஸ்ரேலியMG விமானங்களும் கிபிர் குணர்டுவீச்சு விமானங்களும் வான் பாதுகாப்பு வழங்க கினிஹர -9நடவடிக்கை நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்றைய படை நடப்பில் மட்டும் பத்து சதுர கிலோ மீற்றர் பரப்பரளவான நிலத்தை தாம் கைப்பற்றி உள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
அரச படைகளின் இந்த நடவடிக்கை புத்த நிறுத்தத்தையும் சமாதான முயற்சியை யும், உதாசீனம் செய்வதாகவும் புலிகளின் பலவீனம் தான் போர் நிறுத்தத்திற்கு காரணம் என்ற அடிப்படையில் நின்று செயற் படுவதாகவும் அமைந்திருப்பது Clauan Jшао
லணர்டனிலுள்ள புலிகளின் அலுவலகத்திலிருந்து அன்ரன் பாலசிங்கம் அவர்களால் சொல் ஹெய்முக்கு எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்றில் புலிகளின் நிலைகளைத் தாக்கும் அளவுக்கு இராணுவம் முன்னேறியிருப்பதால் தாம் தற்பாதுகாப்புக்காக தீவிர தாக்குதலை நடாத்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சொன்னபடியே கினிவறிர தாக்குதலுக்கு புலிகள் தொடுத்த கடும் தாக்குதல் அரச படைகளுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதுவரை இழப்புக்கள் ஏதுமின்றி முன்னேறுவதாகச் சந்தோசப்பட்டுக் கொணர் டிருந்த இராணுவத்தினருக்கு புலிகளின் எதிர்த் தாக்குதலின் வேகம் இப்போது தெளிவாகத் தொடங்கியுள்ளது.
இந்த மூன்று வார காலமும் இராணுவம் படைநடப்பை மேற்கொணர்ட போதும் பெருமளவு நிலப்பரப்பை கைப்பற்றியதாக அரசும், சிங்கள ஆங்கில பத்திரிகைகளும் அறிவித்திருந்த போதும் உணர்மை நிலைமைகள் அவ்வளவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சங்குப்பிட்டி, சாவகச்சேரி புத்துார் கோப்பாய் வழியாக யாழ்ப்பாணம் வரையான பகுதிகளைக் கொணட ஒரு வலையத்தை இராணுவம் தனது கினிஹறிர ரிவிகிரண நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றியிருக்கிறது உணர்மை தான். ஆனால், இந்தப் பகுதியைக் கைப்பற்றி வைத்திருப்பது இராணுவ ரீதியில் பெரியதொரு சாதனையாக கொள்ள முடியாது. ஏனென்றால், இவை ஏற்கெனவே இராணுவ வசம் இருந்து அணர்மையில் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக கைவிட்ட பகுதிகள் தான். இந்தப் பகுதிகளை மீளக் கைப்பற்றுவதன் மூலமாக யாழ் மற்றும் பலாலித் தளங்களைப் பாதுகாக்க முடியும் என்பது இராணு
கினி ஹிர - 9
ஆனை இறை
ஆனால் அந்தச் சாதனையை புலிகளுடனான பலத்த எதிர்ப்பை எதிர்நோக்கியே சாதிக்க வேணடியிருக்கும்.
இராணுவத்திற்கும் இந்த விடயம் தெரியும் தெற்கிலுள்ள அரசியல்வாதிகளை பும் சிங்கள மக்களையும் ஏமாற்ற நிலப் பரப்பின் அளவைப் பெரியதாகக் கூறிக் கொணர்டாலும், ஆனையிறவைக் கைப்பற்றா வரை இதுவரை பிடிக்கப்பட்ட கைபற்றிய பிரதேசங்களைக் கூட எவ்வளவு காலத்திற்கு தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்ற கேள்வி அவர்களிடையே எழாமல் இருக்க (LDւգ եւ 1/75/
அதனால் தான் இப்போது கினிஹறிர 9ஐ அவர்கள் ஆனையிறவை நோக்கி நகர்த்த முனைந்துள்ளனர்.
9/ JF LJGØDL அதிகாரிகட்கும் குறிப்பாக புதிய தளபதி பலகல்லவுக்கும் இந்த 5 ашдёсоபெருமளவான இராணுவத் துருப்புக்களதும் ஆயுதங்களதும் Clქrapaეწეს (მჟruju_JLILJL வேணர்டிய ஒன்று என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ஆயினும் அதைச் செய்யாதவரை அவர்கள் விரும்பும் புலிகளின் மூட்டை முறிக்கும் செயலில் பூரண வெற்றி காணமுடியாது என்பதும் அவர்களுக்கு தெரியததல்ல.
இந்த கினிஹறிர ஆரம்பிக்கும் முன்னதாகவே படைதிரட்டும் வேலையில் இராணுவ அதிகாரிகள் ஊக்கமுடன் செயற் படத் தொடங்கியிருந்தனர் அரசியல் தலைவர்களையும், அரச அதிகாரிகளையும் சமூக நல செயற்பாட்டாளர்களையும் சந்தித்து புத்தத்துக்கு ஆட்சேர்க்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர் அரசாங் கத்தின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான மங்கள சமரவீர அவர்களால் பாசிஸ்ட் என்று வர்ணிக்கப்பட்ட சிங்கள விரவிதான வின் தலைவர் சம்பிக்க ரணவக்கவை சந்தித்து தளபதி பலகல்ல 10,000 பேரை இராணுவத்துக்கு சேர்த்துத் தரச்சொல்லிக் கேட்டிருக்கின்றார். அதாவது 10,000 பாசிஸ்ட்டுகள் இராணுவத்திற்கு தேவை என்று பலகல்ல புரிந்து கொணடிருக்கின்றார்
wakami:
。
H
அவரின் இந்தப் புரிதல் சம்மா வந்த புரிதல் அல்ல. ஆனையிறவை மீளக் கைப்பற்றுவது குடாநாட்டை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டுள் கொணர்டுவரு வது பிறகு வன்னி நோக்கி நகர்வது. இந்தத் திட்டத்திற்கு சிங்கள இனவெறியும் தமிழ் மக்கள் மீதான துவேசமும் கொணர்ட ஒரு படையணி - வெறும் கூலிக்கு வேலை செய்யாத அரசியலுக்காக வேலை செய்கிற படையணி - அவருக்கு தேவை என்பதை அவர் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கின்றார்
இலங்கை அரசின் ஒரு இராணுவ அதிகாரி என்ற முறையில் அவரின் காய் நகர்த்தல்கள் எல்லாம் சரியானவை தான்

g్చ.
苏、
இந் இதழ் 218 ஜன 21 ஜன 27, 2001
ஆனால், அவர் மறந்து விட்ட இரண்டு விடயங்கள் அவருக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன.
ஒன்று ஆனையிறவு முகாமை நோக்கி நகர்வது என்பது பலத்த இழப்புக்களை தரக்கூடிய ஒரு செயற்பாடு
குடாநாட்டின் வால்போல அமைந்த பகுதியூடாக ஆனையிறவை நோக்கி நகர்தல் மும்முனையிலிருந்தம் எதிர்ப்பை எதிர்கொள்ளக் கூடியது மட்டுமல்லாமல்,
வ நோக்கி.?
ஏற்கெனவே புலிகளால் புதைக்கப்பட்ட கணிணி வெடிகளினதும் பொறிக் கிடங்குகளதும் ஆபத்தையும் அது எதிர்நோக்க வேண்டியிருக்கும் அப்படித்தான் பெரும் இழப்புடன் முன்னேறினாலும்புலிகளால் ஏற்கெனவே நிர்மூலமாக்கப்பட்ட ஆனை பிறவில் இன்னொரு முகாமை உருவாக்குவது என்பதும், அதைத் தக்கவைத்துக் கொள்வது என்பதும் அதைவிடப் பெரிய ஆபத்தான செயற்பாடு, புலிகளின் அமைதி சமாதானக் கோரிக்கை போன்றவை புலிகளைப் பற்றிய மட்டுமீறிய ஒரு மதிப்பீட்டை
அவர்கள் மிகவும் மோசமாக பலவீன மடைந்து விட்டார்கள் என்ற மதிப்பீட்டை கொணர்டிருப்பது பலேகல்லவின் இந்தத்
議
a rinn is ir a bril
- Na 3D
| Kookanan
Then marade
BSE Elephant Pass
Pocomeryn
Kroc r) -
திட்டத்திற்கு சாதகமாக இருக்கிறது.
ஆனால் உணர்மை ஆனையிறவை அவர் நெருங்கும் போதே தெரியவரும் கினிஹர 9 எதிர்கொணட எதிர்ப்பு இதற்கான ஒரு சமிக்ஞை என்று சொல்லாம். புலிகள் பலவீனமாக இருக்கலாம். ஆனால், படுத்துவிட்டதாகக் கொள்ள முடியாது. தவிரவும், பலமான காலத்தைவிட பலவீன மான காலத்தில் புலிகளின் அரசியற் பலமும் போரிடும் ஆற்றலும் எப்படி இருந்திருக்கிறது. அவர்களது உற்சாகம் எப்டி அதிகரித்திருக்கிறது என்பதற்கு அவர்களின் கடந்தகால நடவடிக்கைகள் பல
இரணடாவதாக இங்குள்ள அரசியல் சூழல் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பற்றிய பிரக்ஞை அற்ற எந்த இராணுவ நடவடிக்கையும் இராணுவ வெற்றியைக் கூட நிரந்தமாகப் பெற்றுக் கொடுக்க முடியாது. சர்வதேச சமூகமும் தமிழ் மக்களும் சமாதானம் பற்றி பேசினாலும், யாருமே அரசியல் தீர்வற்ற சமாதனாம் ஒன்று சாத்தியம் என்று நம்பவில்லை. தமிழ் மக்கள் யுத்தத்தினையும் யுத்த அழிவுகளையும் விரும்பவில்லை என்பது உணர்மையே. ஆனால், இந்த விருப்பமின்மையை தமது சுதந்திரத்திற்கு விலையாக கொடுக்கும் அளவுக்கு அவர்கள் இன்னமும் வீழ்ந்து 6.jitaifilabара).
இதை அவர் புரிந்துகொணர்டால் சரி
10,000 பாசிஸ்டுகள் அல்ல எத்தனை பாசிஸ்டுகள் வந்தாலும் நிலை இதுதான். இது புரியாவரை சமாதானம் புதைக்கப்பட்ட புதைகுழியில் இருந்து எழுந்து வருதல் சாத்தியமே இல்லை.
மாரு படிக்கும் பல்கலைக்கழகம்
கிடந்த 15 0101 அன்று யாழ
பலகலைக்கழகத்தில் பட்டிப் பொங்கல நடைபெற்றது. அதேவேளை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொணடிருந்தன. புட்டிப் பொங்கல் பொங்கிய மாணவர்கள் தாம் கொன டு வந்த மாடுகளுக்குப் போடுவதற்கென ஒரு கத்தை வைக்கோல் வாங்கிக் கொணர்டு வந்தனர் பொங்கு தமிழ் நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்குடன் பல்கலைக்கழகத்தைச்சுற்றி இராணுவத்தினரும் பொலிசாரும நிறுத்தப் பட்டிருந்தனர் வைக்கோல் கொணர்டு வந்த மாணவர்களைப் பார்த்து சீருடையினர் கேட்ட கேள்விகளும் மாணவர்களின் அளித்த பதில்களும் இவை
எங்கே போகிறீர்கள்? கம்பஸிற்கு
இது என்ன?
|გეტეგი) ქ(ჭჟ/Tგე). "
அது தெரியும் வைக்கோல் எதற்காகக்
கம்பஸிற்குக் கொண்டு போகிறீர்கள்?
இன்று கம்பஸில் பட்டிப்பொங்கல் பொங்குகிறோம அதற்காக மாடுகள கொண்டுவந்து கட்டப்பட்டுள்ளன. அந்த மாடுகளுக்குப் போடுவதற்குத் தான வைக்கோல் கொணர்டு போகிறோம்.
மாடுகளும் படிக்கின்றனவா கம்பஸில்?
நீ ஒரு இலங்கைப் பிரஜை தானே? ஒமோம் நான் ஒரு இலங்கைப் பிரஜை தான் நீ குழப்பம் விளைவிக்க முயல்கிறாய வைக்கோல் கொணர்டு போக முடியாது
பாவம் அன்று அந்த ஐந்தறிவு ஜீவன்கள் Lւլգail,
யTழி பலகலைக்கழக சமூகத்தினர் பொங்குதமிழ் நிகழ்ச்சி பலத்த ஆதரவைப் பெற்று வளர்ந்து வருவது பெரும்பாலான்வர்களுக்குச் சந்தோசம் தான்
அதிலும் சுயநிர்ணய உரிமை தொடர்பான கருத்துக்களைப் பரப்புவதில் அது எடுத்திருக்கும் அக்கறை எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இராணுவமும் பொலிசும் அதை தடைசெய்யவும் குழப்பவும் அந்தச் செயலில் ஈடுபட்டோரை மிரட்டவும் எடுக்கும் நடவடிக் கைகளே அந்த நிகழ்ச்சியின் அரசியல் முக்கியத்துவத்தையும் அதன் ஆதரவையும் தெளிவாக வலியுறுத்தும்
ஆனால் அமைச்சார் தேவானந்தா அவர்களுக்கு இது ஏனோ பிடிக்கவில்லை
சுயநிர்ணயம் கதைத்ததால் வந்தது அழிவு தான் என்று அவர் பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்வில் அர்த்தம் இல்லை என்பது அவரது வாதம்
அரசின் அங்கமாக மாறினால், அரசைவிட அதிகமாக அரசசார்புக் கருத்துக்களைச் சொல்ல வேணடும் என்பது அவரதும் அபிப்பிராயமாகி விட்டது போலும்
அமைச்சர் கதிர்காமரின் வழிகாட்டலை இந்த விடயத்தில் அவர் பின்பற்றுகிறார்.
அவருக்கு வாழ்த்துக்கள்
ஆனால ஒன றை ஞாபகப்படுத்துவது நல்லது
இன்று அமைச்சர் பெற்றுள்ள பதவி அதிகாரம் எல்லாம் கூட இந்த தேவையற்ற சுயநிர்யண உரிமையால் கிடைத்தவை தான் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.
அவருக்கு
ஆக சுயநிர்ணய உரிமை அழிவை மட்டுமல்ல, அமைச்சர் பதவியையும் தரும் என்பதை மறப்பது தர்மமல்ல, இல்லையா?

Page 4
இதழ்-218 ஜன 21 - ஜன 27, 2001
(&;(ހަތަ؟
ரச மருத்துவர் சங்கத்தின் யாழ் கிளை நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளும எமது கோரிககைகளும் என்ற தலைப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு கடந்த டிசெம்பர் 29ம் திகதியிடப்பட்ட நீணட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. யாழ் குடாநாட்டில் மொத்தமாகவும் யாழ் போதனா வைத்தியசாலையில் குறிப்பாகவும் நிலவும் சீர்கேடுகள் பதவி வெற்றிடங்கள நிரப்பப் படாமை போன்ற விடயங்களை
தனைகள் ஆள் உபகரண இராசாயன பொருள் பற்றாக் குறையால் செய யமுடியாமல் உள் ளது. இயங்கும் சில பிரிவுகள கூட அவ்வவ்போது X கதிர் பிரதிகள் இரசாயன பொருட்கள் கொணர்டுவருவதில் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்படுத்தப்படும் தடைகளாலும் பழைய உபகரணங்கள் அடிக்கடி பழுதடைவதாலும் செயலற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றன.
நாட்டின் ஏனைய போதனா வைத்தியசாலைகளில் எல்லாம் புதிதான கட்டுமானப் பணிகளையும் நவீன ஆய்வு உபகரணங்களின்
மூலம் மருந்து ெ டுவர பாதுகாப் படுவதால் தாம இதே வேளை நிலையங்களிலு கடுமையான
தொடர்கிறது.
வைத்திய டுக்கு வெளிே பாதுகாப்பு அ தற்கும் விமான சிட்டுக்களை ட அலைந்து திரி வைத்தியர்கள் பரீட்சைளுக்கா
யாழ் குடாநாட்டை புறக்கணிக்க
- யாழ் அரச வைத்தியர் சங்கம் கே77
விளக்கியுள்ள இந்தக் கடிதம் பல அதிர்ச்சி தரும் தகவல்களையும் அரசின் பாரபட்சமான போக்கையும் வெளிப்படுத்துகின்றது.
யாழி குடாநாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வைத்திய நிபுணர் வெற்றிடங்கள் 92ம வைத்திய அதிகாரிகள் பதவியிடங்கள் 72இல் 67.உம், வெற்றிடமாக உள்ளதாக இக்கடிதம் விளக்குகிறது. யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 32 வைத்திய நிபுணர் பதவியிடங்களில் 28 வெற்றிடமாகவும் வைத்திய அதிகாரி களுக்கான 6 வெற்றிடங்கள் நிரப்பப்படாமலும் இருப்பதை இக்கடிதம் சுட்டிக் காட்டுகிறது. அக் கடிதத்தினர் முக்கிய பகுதிகள் வருமாறு:-
0 யாழ்ப் பாண போதனா
 ைவத' த ய சாலை ப பணிப்பாளர் இடமாற்ற
பதில் ஆள் நியமனமின்றி விடுவிக்க மறுத்து
வினியோகத்தையும செயயும் சுகாதார அமைச்சு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கென கடந்த 10 வருடங்களாக எதையும் செய்யவில்லை. இது மட்டுமல்லாது அன்பளிப்பாக கிடைத்த ஒரு சில உபகரணங்களைக் கூட கொணர்டு வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்காது இழுத்தடித்து வருகின்றது.
திலும் தனிப்ப காகவும் பயண யேறி படும பே வேலைப் பளுவு விடுப்பில் இர பயணச்சீட்டு டெ வேணடியிருட நேரத்தில பய Lյա800T6)յրեւմLIւյլ உள்ளது.
நாட்டின் ஏனைய போதனா
606)]ég|JFI606).56sleÚ 616Ú6UTú Légséð! கட்டுமானப் பணிகளையும், நவீன
ஆய்வு உபகரணங்களின்
வினியோகத்தையும் செய்யும் சுகாதார அமைச்சு யாழ்ப்பான போதனா 606) LEFT 606), GE GOT. E.Lig, 10 வருடங்களாக எதையும் செய்யவில்லை, இது மட்டுமல்லாது அன்பளிப்பாக
கிடைத்த ஒரு சில
உபகரணங்களைக்கூட கொண்டு உத்தரவு பெற்றவர்களை வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி
வழங்காது இழுத்தடித்து வருகின்றது.
வருகின்றார்.
O 9/60 o'r GODLOff; 05:TGDME|05|Gyrfai) go iaith GITSELI');
பயிற்சிக்குப் பின்னான நியம னங்களுக்காக விளம்பரப்படுத்தப்பட்ட வெற்றிடங்களிற்கான பட்டியலில் யாழ் மாவட்டம் குறிப்பாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை முற்றாக புறக் கணிக்கப்பட்டுள்ளமையானது சுகாதார அமைச்சு யாழி மாவட்டத்தில் நிலவும் வைத்தி யருக்கான வெற்றிடங்களை நிரப்பாமல் தொடர்ந்து வெற்றி டமாகப் பேண முயல்வதாகவே கருதப்படுகிறது.
யாழ் மாவட்டத்தின சகல வைத்தியசாலைகளிலும் மருத்துவ உபகரணங்கள் ஆய்வுக்கூட உபகரணங்கள் தளபாடங்கள் கட்டிட வசதிகள் ஆகியவற்றில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது. குறிப்பாக பாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப்பிரிவு ஒரு மாதத்துக்கு குறைந்த குழந்தைகளுக்கு சிகிச்சைப் பிரிவுகளான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அவசர சிகிச்சைப் பிரிவு ஒரு மாதத்துக்கு குறைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைக் கூடம் போன்றவற்றில் சகல விதமான உபகரணங்க
ளும் முற்றாக இல்லாமலோ அல்லது
தேவைக்குக் குறைவாகவோ தான் g) Gilf GTGOT.
X கதிர் பிரிவில் 04 இயந்தி
ரங்களுக்குரிய இடத்தில் ஒன்று மட்டுமே இயங்குகின்றது. முன்னர் இயங்கிய அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவு சிறு நீரகத்துக்கு மாற்றிடான இரத்த சுத்திகரிப்பு பிரிவு என பன முற்றாக இயங்காமல் உள்ளன. மருத்துவ ஆய்வு கூடத்தில் முன்னர் செய்யப்பட்ட பல பரிசோ
சுகாதார அமைச்சு தனது 1998 ஆணர்டின் அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான நூலில் (பக்கம் 31) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நாட்டின் ஏனைய போதனா வைத்தியசாலைகளைப் போல தரமாக இல்லையென்றும் சகல பிரதான பிரிவுகளுக்கும் மேலதிக நிதி ஒதுக்கிடும் கவனிப்பும் தேவையெனறும தெரிவித்துள்ளது. ஆனால் வருடாந்த நோயாளர் வருகையிலும் கட்டில் எணர்ணிக்கையிலும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையைவிட சிறிய வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியிலும் விட குறைந்தளவு நிதியே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்தின சகல வைத்தியசாலைகளிலும் பல்வகை மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது (இவை வலி நிவார ணிகள் மயக்க மருந்துகள் சில வகை
உயிர் கொல்லிகள், ஒட்சிசன், கட்டுத்
துணிகள் எனப்பல) இதற்கு சில காரணங்கள் உள்ளன. இங்கிருந்து கேட்கப்படும் அளவை விட குறைவான அளவில் விநியோகமும் செயயப்படுவதும் யாழ்ப்பாணம் விடுவிக்கப்பட்ட பின்பும், மருந்துகளைக் கொணர்டு வருவதற்கான பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட வேணடும் என்ற விதி நிலவுவதும் பாதுகாப்பு அமைச்சு வேணடுமென றே செய்யும் தாமதமுமே அவையாகும் அவசர தேவைகளுக்காகக்கூட தனிப்பட்ட முறையில் (வைத்தியர்கள் கூட) மருந்துப் பொருட்கள் கொணர்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது போதனா வைத்தியசாலையின் தேவைகளுக்காகக் கூட விமானம்
- El 6) FIT
եւ Tլք ւ வைத்தியச அறையிலி அகற்றுவதற். 05 வருடங்க பட்டுள்ளது. நோயாளர் எடுத்துவரப் களின் வதிவி வைத்தே வார் வேண டியுெ சுகாதார வி நோயாளர்க களும் ஏ6ை 9J (6) 5 6JT 39; உள்ளாகின்ற
கடந்த 5 வ 6 மணி முதல் க அவசர தேவை பாண போதனா இரத்த வங்கியு பாவனைக்கு த6 ள்ளது. பிரேத அ இந்த நேரதி: யப்பட்டுள்ளதா நோயாளர்கள் விடியும வரை வைத்திருக்க வுே
இந்தக் குை L JGMDL LLL77a) a 0.) வெற்றிடங்கள் வைத்தியசாலை கேற்ப உடன. ہے , UEITTEj 5567fىD_LUع ணங்கள் தளப படல் வேண்டும் யனப் பொருட் கள் மருந்துப் 函。のg QLs (9606ն (Ա) (փ6ւց வேணடும். மே வைத திய சா இவற்றை எடு LT5 5 ITL L S. வேணடும் என் ரத்து செய்யப்ப போதனா வைத் அறையில் இ அப்புறப்படுத்த LIT and g, g வேணடும = ளர்களுக்கும் வைத்தியர்களு மேற்படுத்தாதே டுத்தப்பட விே 2 6f 6flLL 21 கடிதத்தில் சே நடவடிக்கை எ
JITGITT fir?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொருட்கள் கொணர்பு அனுமதி கோரப்தம் ஏற்படுகின்றது. தனியார் வாணிப ம் மருந்துகளுக்கு தட்டுப்பாடு
களும் குடாநாட்ய செல்வதாயின, னுமதியை பெறுவT, JELLIGl), LJ LIGOTá. பெறுவதற்கும் ப வேணர்டியுள்ளது.
மேற்படிப்புக்கான கவும் இடமாற்றத்
தீர்கள்
பட்ட தேவைகளுக்ம் செய்ய வேணர்டிாது கடுமையான க்கிடையில் பலநாள் ாணுவ முகாமுக்கும் பறுவதற்கும் அலைய பதுடன உரிய பண அனுமதியும ம் பெறமுடியாமலும்
பாண போதனா ாலையினர் பிரேத ருந்து உடலகளை கான பாதை கடந்த ளாக தடை செய்யப்இதனால் உடல்கள் விடுதிகளுக் கூடாக பட்டு வைத்தியர்ட விடுதிக் கருகில்நனங்களில் ஏற்றப்பட எாது. இதனால் திகள் மீறப்பட்டு ளும் வைத்தியர்னய ஊழியர்களும் ா யங் களு க கு Tra.
ருடங்களாக மாலை ாலை 6 மணி வரை க்குக் கூட யாழ்ப்வைத்தியசாலையின் ம் ஆய்வுக்கூடமும் BOL Gla'r LLTALLU LLEG) - அறைக்கு செல்வதும் நில தடைசெயல் இரவில் இறக்கும் Neof g | 0546067 விடுதியிலேயே பணர்டியுள்ளது.
றபாடுகளின் அடிப்வத்தியர்களுக்கான குடா நாட்டினர் களுக்கும் தரத்திற்டியாக வைத்திய в шоуд. ц. р 15 лாடங்கள் வழங்கப்
ஆய்வுகூட இரசாகள் X கதிர் படங்பொருட்கள் சத்திராருட்கள் கோரப்பதுமாக வழங்கப்பட லும் குறைந்தது அரச லைகளுக காவது த்ெது வருவதற்கு னுமதி பெறப்பட ற விதி உடனடியாக ட வேணடும் யாழ் நியசாலையின் பிரேத ருந்து உடல்களை
LI60ԼՔ Լ LIII60560Աபுனுமதிக கப்படல அல்லது நோயா - ஊழியர்களுக்கும் க்கும் அசெளரிய வறு பாதை ஏற்பபணடும் என்பன கோரிக்கைகள் இக் ர்க்கப்பட்டுள்ளன. டுப்பாரா பணிப்
– O.
ழிப்பாணத்திலிருந்து எந்தெந்தப் பொருட்களை நீங்கள்
கொணர்டு வரலாம்?
பலாலி இராணுவ முகாமூடாக விமானத்தில் வரும் பயணிகள் கொண்டு வரக்கூடிய பொருட்கள் கொண்டு வரக்கூடாத பொருட்கள் என்று சில இருக்கத் தான் செய்கின்றன. இவற்றில் சில பொதுவான விமான சேவை விதிகளுக்குட்பட்டவை இன்னும் சில இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் சட்டத்துக்குட்பட்டவை
இவற்றையும் விட இன்னும் சிலவும் உள்ளன. இவை அவ்வப்போது விமான நிலையத்தில் கடமைபுரியும் இராணுவ சிப்பாய்களின் மனதில் தோன்றும் எணர்ணப்படி நடப்பவை
அண்மையில் பதவியுயர்வுக்கான ஒரு நேர்முகப்பரீட்சைக்காக கொழும் புக்கு வந்த எனது நணர்பரான அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த அனுபவத்தை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார்
விமான நிலையத்தில் பொதிகள் பொதிகளிலுள்ள பொருட்கள் பொருட்களின் உள்ளிருக்கக் கூடிய பொருட்கள் எல்லாவற்றையும் உள்ளிருக்கும் எனக்கருதி உட்புகுந்து தடவிய இராமனது பாணம்போல அக்குவேறு ஆணிவேறாக துருவித்தேடியபின் அவரது கைப்பையிலிருந்த டயறி கல்வி மற்றும் தொழிற் சான்றிதழ்கள் அதனுள் இருந்த கடிதங்கள் ஒவ்வொன்றையும் பற்றிக் கேள்வி கேட்டபடியே தேடினானாம் ஒரு சிப்பாப் கடிதங்கள் கடதாசிகள் முகவரிகள் எவற்றையும் அவன் தப்பவிடவில்லை. இறுதியாக அவனிடம் அகப்பட்டது பிறப்பு அத்தாட்சிப்பத்திரம்
இது என்ன? - கேள்வி சிங்களத்தில் தான் என்பதை சொல்லத் தேவையில்லை பேர்த் சேர்ட்டிபிக்கட் நண்பர் பதில் சொன்னார்
"அப்படி என்றால்" "உபண் சாதிக்கய" பிறப்புச் சான்றிதழ் என்பதன் சிங்களச் சொல்லை சொன்னார் அவர்
"அதிலே ஏன் இரண்டு வைத்திருக்கிறாய்? மற்றது யாருடையது?
அப்போது தான் நணர்பர் அதைக் கவனித்தார் ஒன்று அவருடையது மற்றையது அவரது தகப்பனாருடையது முன்பு ஏதோ ஒரு காரணத்திற்காக எடுத்து வைத்தது அப்படியே அவரது சான்றிதழுடன் கிடந்து விட்டது. தகப்பனார் இப்போது காலமாகி நான்கு வருடங்களுக்கு மேல் ஆகியும் விட்டது.
இது எனது அப்பாவினுடையது' என்றார் நண்பர் இதை ஏன் எடுத்துப் போகிறாய்? நண்பர் காரணத்தைச் சொன்னார் அதையெல்லாம் அவன் கேட்பதாக இல்லை 'வேறை ஒருவருடைய சாமான் நீர் கொணர்டு போகேலாது என்றான் அவன்
நண்பருக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. அவர் முடிந்தளவு விளக்கி அதைத் தருமாறு கேட்டார். அவன் நணர்பரை ஒரு அதிகாரியிடம் கூட்டிச்சென்றான். அதிகாரியும் விசயத்தைக் கேட்டுவிட்டு உதட்டைப் பிதுக்கினார்
மற்றவர்களுடைய ஆவணங்களை நீர் கொணர்டு போக முடியாது.
பதில் ஆங்கிலத்தில் வந்தது. மொழி தான் வேறே ஒழிய பதில் அதேதான்
நண்பர் சரி அப்படியானால் வைத்திருங்கள் என்று சொல்லிவிட்டு வந்தார் என்றாலும் அவருடைய தகப்பனாரின் பிறப்புச் சான்றிதழை இப்படி விட்டுவிட்டு வருவது என்னவோ போல இருந்திருக்கிறது அவருக்கு வரிசையாக நின்ற பயணிகள் மத்தியில் நின்ற நண்பருக்கு தெரிந்த ஒரு நீதிபதி என்ன விஷயம் என்று இவரிடம் கேட்டார் நண்பர் விஷயத்தைச் சொன்னபோது எந்தச்சட்டத்தின் கீழ் இதை அவன் தரமறுக்கிறான் என்று கேளும் என்றார் அவர்
ஆனால், நணர்பர் கேட்கவில்லை. சட்டம் கதைத்து கொழும்புக்கே போகாமல் விட வேணர்டி வந்தாலும் என்ற கவலையுடன் அவர் கேட்காமல் இருந்து விட்டார்.
விமானத்தில் ஏறும் பயணிகள் போகத் தயாராகிக் கொணடிருக்கையில் அந்தச் சிப்பாய்நணர்பரைக் கூப்பிட்டான்.
நண்பருக்கு பயமாக இருந்தது. "ஐயோ என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்துடன் அவனருகாகச் சென்றான்.
சான்றிதழை அவரது கையில் கொடுத்து அவன் சொன்னான். பரவாயில்லை கொண்டு போ உனக்கெணிடபடியால் தான் தாறன்
நண்பருக்கு தூக்கிவாரிப் போட்டது எனக்கு மட்டும் செய்ய இவனுக்கு அப்பிடி என்ன விசேட அக்கறை என் மீது? அவருக்கு புரியவே இல்லை. நன்றி சொல்லிவிட்டு அதை வாங்கிக் கொண்டு வந்தார் அவர்
ஆக, மற்றவரின் பிறப்புச் சான்றிதழைக் கொண்டு போகக் கூடாதென்றும் ஒரு சட்டம் இருக்கிறதா? அதுவும் பாதுகாப்புக்கு எதிரானதா?
நண்பருக்கு புரியவே இல்லை எனக்கும் தான் ஆனால் கூட வந்த ஒரு பயணி இதற்கு என்ன காரணம் என்று சொல்லியிருந்தாராம்
"தமிழராக இருக்கிறீங்களே நீங்கள் அதுதான். தமிழர் என்றாலே எந்தக் காரணமும் நியாயமும் இல்லாமல் அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் மிரட்டலாம். அதுதான் காரணம்"
இல்லை என்று சொல்ல எனக்கும் முடியவில்லை

Page 5
- நாசமறுப்பாள்ை
ன்கு வருடங்களுக்கு முன்பு அலங்காரமாக ஒலித்த இந்த முழக்கம் இன்று பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் சிரிப்பையும் எரிச்சலையும் ஏன் அருவருப்பையும் ஊட்டும் ஒன்றாக மாறிவிட்டது.
சமாதானத்திற்கான புத்தம் என்பதை விட கேலிக் கூத்தான ஒரு விஷயம் இந்த தசாப்தத்தில் வேறொன்றும் இருக்க முடியாது என்று நாம் இந்தப் பத்தியில் அதை விமர்சித்த போது எம்மைப் பார்த்து எரிச்சலடைந்தவர்களே இப்போது ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்
யுத்தம் சமாதானத்தை அடைவதற்காக என்ற கருத்தை இலங்கை அரசு வெளிப்படுத்திய போது அதற்கு அரசால் சொல்லப்பட்ட பொழிப்புரை புலிகளுடன் யுத்தம் செய்து அவர்களை வழிக்குக் கொண்டு வராமல் சமாதானத்தை காண முடியாது. ஏனென்றால் அவர்கள் தான் சமாதானத்தின் எதிரிகளாக உள்ளனர். சமாதான முயற்சிகளைக் குழப்புகின்றனர் என்பது
இந்தக் கருத்தை மனித
தீர்மானிப்பதற்கான விமர்சனத்துக்காகப் பயன்படுத்தவில்லை மாறாக இந்த உணர்மையை அவர்கள் அரசாங்கத்தின் புத்தத்தையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் வாழ்வுரிமைகளையும் ஒவ்வொன்றாக அது கபனிகரம் செய்வதை நியாயப்படுத்தவே பயன்படுத்தினார்கள்
ஆனால் இன்று?
யாழ் பல்கலைக்கழக சமூகம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக் (8.5 minutoma, coլյլ լիցեյրոյլի (1ցմաaյլն: மக்களை அந்த உரிமை தொடர்பான கல்வியூட்டலுக்கு உள்ளாக்கவும் எடுக்கும் முயற்சிக்கு இராணுவ பலத்தினைக் காட்டித் தடை செய்துள்ளது அரசு சமாதான பேச்சுக்கள் அவசியம் என்று சொல்வதற்கும் அதற்காக பிரச்சாரம் செய்வதற்கும் பல்கலைகழக சமூகத்திற்கும் மக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக சமூகம் செய்ய நினைத்த பொங்கு தமிழ் நிகழ்ச்சியை எதிர்க்கின்ற அதற்கான விளம்பர சுவரொட்டிகளை ஒட்டிய மாணவர்களை கைது செய்கின்ற அதிகாரமும் நியாயமும் படையினருக்கு வழங்கப்பட்டது எவ்வாறு?
ஏற்கெனவே மட்டக்களப்பிலும்
மற்றும் கி
ழக்கின் பிற பகுதிகளிலும்
OD TOT DOGOL U LI JTJ JTLD)
உரிமைக்கட்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR) என்ற அமைப்பு உள்ளிட்ட சில தமிழ்ப் புத்திஜீவிகளும் ஆதரிக்கவே செய்தனர் புலிகளது செயற்பாட்டின் மீது கொண்டுள்ள விமர்சனம் எதிர்ப்புணர்வு என்பன காரணமாக அவர்கள் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொணர்டனர் அரசுடன் அணர்டிப் பிழைக்க விரும்பிய சிலரும் கூட இதை வழி மொழிந்தனராயினும் அவர்களது கருத்துக்களை நாம் கவனத்திலெடுக்கவும் தேவையில்லை.
ஆனால் முன்னைய அணியினர்
மனித ο Ιησοιραση CASTETTER
என்பவற்றுக்காகக் குரல் கொடுப்பவர்கள்
പട്ടിപിടലഥ ിച്ചു ലഭിക്കണേ
ിട= ിട
விநியோகித்ததும் ஒலி பெருக்கி மூலம் அங்குள்ள மக்களுக்கு யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவாகவும் சமாதானப் பேச்சை வலியுறுத்தியும் செயற்பட வேணடாமென்று அறிவிப்புச் செய்து வருவதும் தெரிந்ததே
சமாதானம் தேவை அதற்காகவே புத்தம் செய்கிறோம் என்ற கதை போய இப்போதெல்லாம் சமாதானம் வேண்டாம் என்று சொல்லுவதில் அரச படைகள் ஈடுபட்டு வருகின்றன.
உணர்மையில் அரசாங்கத்திற்கு சமாதானம் தான் இறுதி இலக்காக
இருக்கிறது என்றால் சமாதானத்திற்கு எதிரான பிரச்சாரத்தைச் செய்யும் அனுமதி
னுவத்திற்கு கிடைத்தது?
யாழ் பல்கலைக்கழக சமூகம் யாழ் மாவட்டத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட மனித நேய அமைப்புக்களும் மதத் தலைவர்களும் இணைந்து நடந்த இருந்த பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு முழுக்க ബീജിങ്ങ് ല
 
 

| ბაკუ აკაკი კი 1
兖
இந் இதழ் 218 ஜன.
21 - 22601. 27, 2001
வரையறைக்குட்பட்ட ஒரு நிகழ்ச்சி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்
சமாதானத்திற்காகவும் யுத்தத்துக்கு எதிராகவும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் (5/6/60(փմահաց, எந்த விதத்திலும்
Ս | | | விரோதமான ஒன்று அல்ல.
ஆனால் இலங்கை
زgELل g//J படைகளுக்கு அது சட்ட விரோதமாக * இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அவர்களுக்கு அது தமது இராணுவ நடவடிக்கைகட்கு எதிராக அமையும் என்ற எணர்ணம் வெறும் சந்தேகம் இருந்தாலே போதும் அது சட்ட விரோதமாகிவிடும்
இந்த நிகழ்ச்சியைப் புலிகளின் சதி என்றும் இதற்கு மக்களை அழைப்பது பல விதமான அசம்பாவிதங்களை ஏற்படுத்தும்
என்றும் கூறி இராணுவத்தினர் நிகழ்ச்சியில் மக்கள் கலந்து கொள்வதைத் தடை செய்துள்ளார்கள
ஆக சமாதானத்திற்காக புத்தம் என்ற நோக்குடன் யாழ் நகரில் நிலைகொணர்டுள்ள படையினர் சமாதானம் எனக் கருதுவது எதனை?
படையினருக்கு மக்கள் தமது அரசியல் உரிமைகட்காக செயற்பட விரும்புவதை தடை செய்யும் அதிகாரம் அரசின் இந்த சமாதானத்திற்கான புத்தம் என்ற கோட்பாட்டிலிருந்து எப்படி մpaiտ օրգահ 2
உணர்மையில் இந்த நிகழ்ச்சிகள் சமாதானம் என்றால் என்ன? யுத்தம் என்ன? இவை இரண்டையும் அரசு எப்படிக் கருதுகிறது என்பதை தெளிவாக விளக்கி விட்டிருக்கின்றன.
சமாதானம் என்பது புலிகள் ஆயுதங்களை விசிவிட்டு யுத்தமிடாமல் இருப்பது தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளைப் பற்றி மூச்சுவிடாமல் இருப்பது இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு அதில் வாழும் சிங்கள மக்கள் பூமிபுத்திரர்கள் தமிழ் மக்கள் அங்கே வாழும் பிற இன மக்கள் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளல் தாம் ஒரு தேசிய இனம் தமக்கு ஒரு பாரம்பரிய தாயகப் பிரதேசம் இருக்கிறது என்பவற்றை மறந்து விட்டு சிங்கள இனத்துடன் சேர்ந்து கலந்துவிடுவது என்பது தான் இலங்கையில் வாழ்கின்ற பெரும்பாலான இனவாதிகளது அபிப்பிராயமாகும் ஏன், இன்றைய அரசாங்கத்தின் பிரதம மந்திரியினது அபிப்பிராயம் கூட அதுதான்
அரசாங்கத்தின் உத்தியோகபூர்மற்ற கருத்தும் இதுதான்.
புத்தம் என்றால் தமிழர்களை அடிமைப்படுத்துவதற்காக நடாத்துவது அவர்களை தமது உரிமைகளைப் பற்றி வாய் திறக்காமல் பண்ணுவது வாய் திறப்பவர்களை நியாயம் கேட்பவர்களை புதை குழியில் போட்டுமுடுவது ஆயுதமில்லாத மக்களை பயணம் வைத்து அவர்களது விடுகள் நிலங்களை துவம்சம் செய்து அவர்களது பெண்களை வல்லுறவுக்குள்ளாக்கி சிங்கள விரத்தை நிலை நாட்டுவது என்பது பேரினவாதிகளது ങ്ങ് ടീ ട്ട ി -
எணர்ணம் இருப்பதாக தெரியவில்லை.
சுருக்கமாக சொல்வதானால்,
எவ்வளவு அமைதியாக இருந்த நாடு இது
இதை இந்தத் தமிழர்கள் வந்து குழப்பிக் கொணர்டிருக்கிறார்கள் அவர்களை அடித்து நொருக்கி ஒரு வழிக்கு கொணர்டு வந்தால் நாடு சமாதானமாகவும் நிம்மதியாகவும் இருக்கும் என்று அது சொல்லாத குறைதான்
ஆனாலும், அதை அது சொல்ல அதிக காலம் எடுக்காது ஒரு வேளை ஆனையிறவை கினிஹர பிடித்து விட்டபின், அல்லது முழுக் குடாநாட்டையும் கைப்பற்றிய பின் போனால் போகுது என்று சமாதானமாக இருக்கத் தான் தயார் என்றும் சணடைபிடிக்காமல் இருங்கோ என்றும் அது மனமிரங்கிச் சொல்லக்கூடும்
அதுவரை அவர்களால் யுத்தத்தை நிறுத்த முடியாது யுத்தத்தை நிறுத்தினாலும் அது நிரந்தமாக நிற்பதற்கு ஏற்ற விதத்தில் புலிகளுடனோ தமிழ்த் தரப்புடனோ எந்த உடன்படிக்கைக்கும் அவர்கள் வரப்போவதில்லை.
சமாதானத்தை இனங்களுக்கிடையிலான நல்லுறவு விட்டுக் கொடுப்பு சமத்துவம் பலளிப்பர அங்கீகாரம் அதிகாரப் பகிர்வு என்பவற்றின் அடிப்படையில் கட்டி எழுப்பப்படும் ஒன்று என்று இது காலவரை நம்பிக் கொணர்டிருந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் குறித்துக்
இலங்கை அரசாங்கம் இன்றைய அரசாங்கம் உங்கள் சமாதானத்திற்கு ஒரு போதும் வரப்போவதில்லை
புத்தம் யுத்தம் என்று சொல்லியே அது தனது பதவிக் காலத்தை ஒட்டிவிடும் புத்தவெறி பிடித்த ஒரு சமுதாயத்திடம் தனது பணியைத் தொடரும் பொறுப்பை வழங்கிவிட்டு வெளியேறுகையில் இந்த நாடு ஆசியாவின் புதிய நோயாளியாகக் காட்சியளிக்கும் நிலை உருவாகும்
யுத்தத்தில் இந்த அரசு வெல்லப் போவதும் இல்லை. அதைக் கைவிடப் போவதும் இல்லை.
நாளது வரை சமாதானம் பற்றிய அதன் கோட்பாடு கொஞ்சமும் மாற்றமடையவில்லை என்பதால் அது தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் யுத்தத்தைத் தொடர்ந்து செய்யாமல் சமாதானம் பற்றி எணர்ணப் போவதில்லை.
இந்த நாட்டின் மக்கள் அனைவரின் மத்தியிலிருந்தும் எழுந்து வரப்போகும் பொங்கு தமிழ் போன்ற பல்வேறு எழுச்சிகளின் உக்கிரம் தான் அதை சமாதானத்தை நோக்கி நகர்த்த முடியும்
புத்தத்தை கைவிடச் செய்ய முடியும்
அதுவரை சமாதானம் பற்றிய அதன்
பேச்செல்வா வேதம் ஒதிய வி

Page 6
டந்த டிசம்பர் மாதம் 9ம் திகதி அட்டன் தொணர்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் மலையக பட்டதாரிகள் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. தொணடமான் பயிற்சி நிலையத்தின் அதிபர் கே.மெய்யநாதனும் அட்டன் உதவிக் கல்விப் பணிப்பாளரான ஏ.இராசையாவுமே இதன் பிரதான ஏற்பாட்டாளர்களாகவும் விளங்கினர் இந்நிகழ்வு கருத்துப் பரிமாறலாகவும் எதிர்கால முயற்சிகளுக்கு துணையாகவும் இருக்கும் என்பது ஏற்பாட்டாளர்களின் கருத்து
சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மாற்றத்தின் தேவை நிகழ்கால எதிர்கால மலையக அரசியல் போக்கு என்பனவற்றிற்கான கருத்து பரிமாற்றலுக்கான ஒரு களமாக இருக்கும் என எதிர்பார்த்துச் சென்ற பட்டதாரிகளுக்கு வெறும் ஏமாற்றமே எஞ்சியது.
மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் இ.தொ.கா மலையக சமூகப் பிரிவினரிடையே குறிப்பாக ஆசிரியர்கள் அதிபர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவகர்கள் தொழிலாளர்கள் என தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இவ்வாறான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றது. இதன் ஒரு அம்சமாகவே இப்பட்டதாரிகள் ஒன்றுகூடலும் இடம்பெற்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதற்காக இலட்சக்கணக் கில் அமைச்சு நிதியை கருத்தரங்கு பட்ட
,%چہ இதழ் 28 ஜன 21 ஜன27,200 இந்
றைகள் என செலவழித்து வருகின்றது. இந்நிதி மலையக தோட்ட உட்கட்டமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்தே பெறப்படுவதாகவும் அறிய முடிகின்றது. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அட்டன் தொணடமான் தொழிற்பயிற்சி நிலையமே இதற்கான த
இருப்பதும் குறிப்பிடத்தக்கது ஆசிரியர் பயிற்சிக்கென ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 60 இலட்சம் பயிற்சிக் கருத்தரங்குகள் பாசறைகள் என்ற பெயரில் இ.தொ.கா பிரச்சார மற்றும் அதிகார வெளிப்பாட்டுக் களங்களாகவே நிறைவுபெறுகின்றன என்பது பங்குபற்றுனர்களின் கருத்தாக உள்ளது.
சுதந்திர கருத்தாடல் பற்றி பேச இளம் பட்டதாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் தொழில் பிரச்சினைகளை பேச முதுநிலை பட்டதாரிகள் உயர்கல்வி வாய்ப்பு மற்றும் மறைமுக இ.தொ.கா புராணம் பாட என்று அன்றைய நிகழ்வு தொடர்ந்தது.
ஆரம்ப உரை நிகழ்த்திய மெய்யநாதன் தொடக்கம் உரையாற்றிய அனைவருமே மலையக மக்களின் தேவைகளுக்கு பதிலாக
இ.தொ.கா பஜனையாகவே இருந்தது.
ஜெகதீஸ்வரன் (பா.உ) உரையாற்று கையில் 400 பட்டதாரிகள் கலந்து கொள் வார்கள் என தாம் எதிர்பார்த்ததாகவும்
அரசியல் என்ன? நாம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் நமது வெளிச் சூழலில் சக தேசங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன. நாம் மட்டும் ஏன் வாய முடி மெளனிகளாக காலம் கடத்துகிறோம் என்ற வினாக்கள் நமக்கு மிக முக்கியமாகின்றன இவ்வினாக் கள் மட்டுமன்றி இவ்வினாக்களை ஒவ. வொரு தனி முஸ்லிமும் தனக்குள் எழுப்பி அதற்குக் கிடைக்கும் விடைகளும் நமக்கு முக்கியமாகிறது.
அவ்விடைகளில் இருந்து தான் நமது செயற்பாடுகள் தொடங்கப் படப் போகிறது. நாளை நமது வாழ்வின் நமது பிற்கால சந்ததிகளின் வாழ்வின் விதி எது என்பதை தீர்மானிக்கும் மிகப் பெரும் பலமுள்ள சிந்தனைகளும் அப் பதில்களினுள் தான் அடங்கி இருக்கின்றன என்ற ஆசிரியர் குறிப்புடன் வெளிவந்துள்ளது விடியல் என்கிற முஸ்லிம்களின் விடுதலைக்கான மார்க்கம் பற்றிப் பேசுகின்ற ஒரு பிரசுரம் அதனதுமுதல் இதழ் ஜன முதல் வாரம் வெளியாகியுள்ளது இரண்டு வாரங்களுக் கொருமுறை வெளிவரும் என்ற குறிப்பும் காணப்படுகிறது.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மெளனம் கலைவது ஒரு வகையான ஆறுதலைத் தருகிறது நமக்குள் பொத்தி பொத்தி வைத்து பேசாமல் இருந்த நமது அரசியல் விடுதலை பற்றிய விடயங்களை மனம் திறந்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பு
விடியல் ஏட்டின் மூலம் தொடங்கி வைக்கப்படுகிறது என்றும் தொடர்கிறது அக்குறிப்பு அப்பிரசுரத்திலிருந்து ஒரு கட்டுரையை இங்கு தருகிறோம்.
சிங்களத் தேசமும் தமிழ்த் தேசமும் தங்களுடைய இன அதிகாரப் பங்கீட்டுக்கான தொடர்ச்சியான மோதலில் இரணர்டு தசாப்தங்களைக் கடந்து விட்ட இன்றைய சூழலில் அரசியல் பேச்சுவார்த்தை என்ற அரங்குக்குள் காலடி எடுத்து வைக்கும் இக்கட்டான நிலைக்கு அரசும் விடுதலைப் புலிகளும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.
அதிகாரங்களை அடைந்து கொள்வதற்கான இலக்குடன் தமிழ் இனப்பாதுகாப்பை முன்வைத்து போராடிவரும் விடுதலைப் புலிகள் தமிழர்களுடைய அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக முன்வைத்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏனைய தமிழ்க் கட்சிகளும் தமிழ் ஈழத்தை வலியுறுத்தா விட்டாலும் வடக்கு கிழக்கு இணைந்த தனிமாநில அதிகார அலகும்
SHLLITTL fai கோரிக்கையையும் முன்வைத்து வருகின்றன. இக் கோரிக்கையில் எவ்வித விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என விடுதலைப் புலிகள் உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகள் உறுதியாக தெரிவித்துள்ளன.
வடக்கு கிழக்கை தங்கள் வாழ்விடமாகவும் தாயகமாகவும் கொணர்ட பாரம்பரிய இனத்துவ முளப்லிம்களும் நமது அரசியல் தலைமையும் இனப் பிரச்சி னைக்கான தீர்வில் வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களின் இருப்பிற்கும் வாழ்விற்குமான எந்த உருப்படியான தீர்வையோ திட்டத்தையோ கொண்டில்லாமல் தமிழ்த் தேசியத்திற்கும் சிங்களத் தேசத்திற்குமிடையே நடக்கும் சுய அதிகார
த்திற்கான இனப்போரில் கணிணாமூச்சி ஆட்டம் போடும் கூட்டமாகவே தங்கள் காலத்தை கடத்தி வருகின்றது.
சர்வகட்சி மாநாடுகள் தொடக்கம் 1987இல் ஏற்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் 1994இல் சந்திரிகா அரசு முன்வைத்த தீர்வுத் திட்டம் போன்றவற்றில் முஸ்லிம் மக்களின் மிகப் பலவீனமான
 
 
 
 
 
 
 
 

ஆனால் 55 பேரே வருகை தந்திருப்பதாகவும் இதிலிருந்து ஏனையோருக்கு பிரச்சினைகளே இல்லையென்பது புலனாகிறது" எனவும் தெரிவித்தார்.
"நான் உங்களது குறைகளையோ பிரச்சினைகளையோ கேட்க வரவில்லை,
எமது சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்கவே உங்களை அழைத்தேன்" என இ.தொ.கா பொதுச் செயலாளர் அமைச்சர் ஆறுமுகம் தொணடமான் குறிப்பிட்டார். மேலும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள வெற்றிடங்களுக்கு இருமுறை நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டதாகவும் அதை ரத்து செய்து அவ் வெற்றிடங்களை இந்தியாவிலிருந்து பொருத்தமானவர்களை அழைத்து பூர்த்தி செய்யப் போவதாகவும் மிரட்டினார்.
இ.தொ.கா தலைமையானது மலையகப் பட்டதாரிகள் தொடர்பில் தெளிவான கொள்கையைக் கடைப்பிடிக்க தவறின்
எதிர்காலத்தில் மலையகத்தில் அனைத்துப்
பட்டதாரிகளும் இ.தொ.கா விற்கு எதிராகவே நிற்பர் என்பதில் சந்தேகமில்லை. ஏனைய சமூகத் தலைவர்கள் போல் மலையக தலைமைகளும் மலையகப் பட்டதாரிகளுக்கு நிருவாக சேவை, அஞ்சல் தொலைதொடர்பு வங்கி அமைச்சு செயற்திட்டங்களில்
தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க துணைநிற்க வேண்டும் பல்கலைக்கழகத்தில் மலையக மாணவர்களுக்கு உள்ள அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்க அரசுககு நெருக்குதல் கொடுக்க வேண்டும் சென்ற வருடம் தொடக்கம் மலையக மாணவர்களுக்கு பேராதனை கொழும்பு பல்கலைக்கழகங்கள் அருகில் இருந்த போதிலும் வயம்ப (வடமேல்) தென்கிழக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு சென்று கற்பதிலுள்ள சிரமங்களினால் பல்கலைக்கழக கல்வியை கைவிடவேண்டிய நிலையேற்பட்டுள்ளது திட்டமிட்ட முறையில் மலையக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புக்கள் பறிக்கப்படும் நிலைக்கெதிராக அரசுக் நெருக்கடி கொடுக்க வேணடும் தொடர்ந்தும் மலையக சமூகத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தலாம் என்ற காலம் கடந்து விட்டது என்பதே அங்கு கூடிய பட்டதாரிகளின் கருத்தாக இருந்தது.
இறுதியாக அன்றைய நிகழ்வில் அமைச்சர் தெரிவித்த மிகப்பெரிய ஜோக் இது மூன்று மாதங்களுக்கு முன் கேட்டிருந்தால் தனது அமைச்சு பொறுப்பையும் ஆறுமாதத்திற்கு முன் கேட்டிருந்தால் ஜனாதிபதி பதவியையும் பெற்றுக் கொடுத்திருப்பேன் என்று கூறினார் அவருக்கு இத்தருணத்தில் ஒரு தாழ்மையான வேணர்டுகோள் இன்னும் நேரம் கடந்துவிடவில்லை. அமைச்சர் ஆறுமுகம் அவர்கள் ஜனாதிபதிப் பதவியைத் தரத்தேவையில்லை, மலையகத்திலுள்ள வேலையற்றப் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு அரச உத்தியோகத்தையாவது வாங்கித்தர முடியுமா?
அரசியல் கோரிக்கையின் வெளிப்பாட்டையே நாம் காட்டிவந்துள்ளோம்.
து நேரம்
விற்கு தாபில்லாதவர்களா
என்பதை நமது இளைஞர்கள் யுவதிகள் புத்திஜீவிகள் இனத்துவ அக்கறையுள்ளோர் சிந்திக்க வேணடும்
Binario?
முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பதில் முஸ்லிம் மக்களிடையே ஒரு பலமான வெகுசன மயப்படுத்தப்பட்ட எந்தத் தீர்வையும் நமது முஸ்லிம் தேசத்தின் சார்பில் நாம் உறுதியாக முன்வைக்கத் தவறியே வந்துள்ளோம்! இப்பலவீனமான அரசியல் போக்கு வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் இருப்பையும் வாழ்வையும் மிகப் பெரும் ஆபத்திற்குள் தள்ளி விடும் அபாயத்தின் உச்சக் கட்டத்தை இன்று எட்டியுள்ளது.
வடக்கு கிழக்கில் நடைபெறும் அரசியல் இராணுவவாத யுத்தம் இன்று சர்வதேச சமூகத்தின் கைகளுக்குப் போய்விட்டது. வடக்கு கிழக்கில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் இன்று தங்களுடைய அரசியல் ராஜதந்திர முதிர்ச்சியின் காரணமாக தமிழர்களுடைய அரசியல் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தி
தீர்விற்கான நிர்ப்பந்தத்தையும் சர்வதேச
அனுதாபத்தையும் இன்று பெற்றுவிட்டனர்.
இலங்கை அரசு சந்தித்துவரும் மிகப் பெரும் மோசமான பொருளாதார வங்கு ரோத்து மனித உரிமைகள் மீறல்களின் காரணமாக தமிழ்த் தேசியத்தின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பாக தங்களுடைய ஆதிக்க நிலைப்பாடுகளிலிருந்து இறங்கி வரவேணர்டிய நிலைக்கு இன்று சிங்கள
இனவாத அரசு தள்ளப்பட்டுவிட்டது.
இந்த மிக முக்கியமான நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தங்களுடைய இனத்துவ தேச எதிர்காலம் பற்றிய சிந்தனைக்கு அப்பாற்பட்டு - இனப்பிரச்சினை தீர்வில் சம்பந்தப்படாத வெளிச் சக்திகளாக நின்று முஸ்லிம் காங்கிரசுக்குள் உட்கட்சி அதிகாரத்திற்காக சணர்டை பிடிக்கும் சந்தி சிரிக்கும் மிக மோசமான நிலையில் உள்ளோம். இந்த மிகப் பெரும் பலவீனமாக போக்கு நாளைய தீர்வில் முஸ்லிம்களை எங்கு கொண்டு நிறுத்தும்
முஸ்லிம் சமூகத்திற்குள் முஸ்லிம்களுக்காகப் போராடுகிறோம் என "டூப்" அடித்துக் கொணர்டிருக்கும் இன்றைய நமது அரசியல்வாதிகளிடம் நமது தீர்விற்கான மார்க்கத்தையும், அரசியல் குரலையும் பாரம் சாட்டிவிட்டு மக்களாகிய நாம் இப்பிரச்சினைக்கு வெளியில் கைகட்டி பார்த்துக் கொணடிருக்கும் பார்வையாளர்கள் என்ற நிலைப்பாட்டிலிருந்து முதலில் விடுபட வேணடும்
மக்கள் மயப்படுத்தப்பட்ட விட்டுக் கொடுக்க முடியாத அரசியல் கோரிக்கையின்
இனப்பிரச்சினைத் திர்வில் குண்யமான முஸ்லிம்களின் நிலை
ஊடாக முஸ்லிம் தேசம் - சிங்கள - தமிழ் தேசங்களுக்கிடையேயான அதிகாரப் பங்கீட்டில் முஸ்லிம்களுக்கான நியாயமான கெளரவத்துடன் கூடிய ஒரு தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு தயாராக வேணர்டிய இறுதிச் சந்தர்ப்பத்தில் இன்று உள்ளது.
காலத்தைக் கடத்தி கைசேதப்பட்டவர்களாக அல்லாடி நிற்கும் ஒரு தேசமாக நாம் மாறுவதற்கு முன் நிகழ்காலத்தில் எமது மணர்ணில் எமது கால்களையும், கரங்களையும் உறுதிப்படுத்த வேண்டிய முன்னெடுப்புகளை உடனடியாக மேற்கொள்ளும் சக்தியாக மாறுவோம் மாற வேணடும் என்பதே இன்றைய அரசியல் சூழலில் எமது தலைவிதியாகும்.
நன்றி விடியல்

Page 7
தொழில்நுட்பவியல்
தொழில்நுட்பவியல் ஏகத்தித்திற்
மக்கள்
எதிர்ப்பக்கங்களும், அதற்கான ல்ெ
- றியா 6mᎧ
ISILINCO GUGTE மனித இனத்தில் உள்ள ஒவ்வொரு வருக்கும் சொந்தமானது என்றால் அதை நீதியாக சரிநிகராக எல்லோருக்கும் பங்கிட்டுக் கொள்வதற்கு சர்வதேச சோஷலிசம் மலராமல் சாத்தியமில்லை என்கின்றார் கார்ல் மார்க்ளப்
இன்று நடைமுறையில் இருக்கும் பொருளாதார அமைப்பு உறுதியானதாக இருக்கலாம். ஆனால் அதனை நிர்வாகம் செய்பவர்கள் முட்டாளர்களோ அல்லது கற்பனை வளம் இல்லாத வர்களோ அல்ல அவர்கள் எதிர்ப்புக்களை சமாளிப்பதில் சிறப்பான தேர்ச்சிகளைப் பெற்றுள்ளனர் முற்போக்கான கருத்துக்களை முளையிலேயே கிள்ளியெறிய நன்றாகவே அறிந்துள்ளனர். அவர்கள் எப்போதும் சூழலியல் கோரிக்கைகளை தங்களுக்குச் சாதகமாகவே வளைக்க முற்படுவர்
என்வே இதற்கெதிராக திரண்டெழக் கூடியவர்கள் மக்களே இதற்கு முதன் முதலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்த விழிப்புணர்வுக் கருத்துக்கள் ஒரு வலுவான எதிர்ப்புக் குரலாக உருவாக வழி வகுக்க வேணடும் சுற்றுச்சூழற் சங்கங்கள் சூழலுக்கு ஆதரவு தரும் தொழிற் சங்கங்கள் அணுசக்தி எதிர்ப்பு அமைப்புக்கள் போன்ற பலவும் நிறைய உருவாகி தொடர்ந்து போராட வேணடும் இத்தகைய போராட்டங்கள் பல வெற்றி பெற்றுள்ளன. வெற்றி பெற்றும் வருகின்றன. இவை நமக்கு மிகுந்த தெம்பை அளிக்கின்றன. நம்பிக்கையும் அளிக்கின்றது. இந்த உயிர்-தொழில் நுட்பவியலிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பியக்கத்தையும் மக்கள் எதிர்ப்பையும் நோக்குவோம்.
உணவற்பத்தியில் பரம்பரை யியல் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்தே அதற்கு எதிராக மக்கள் எதிர்ப்புக்களைக் காட்டிக் கொணர்டிருக்கிறார்கள் இந்த வகையில் மழுங்கடிக்கிப் பட்ட விதைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததே மிக அணர்மைக்கால நிகழ்வாகும். இந்த எதிர்ப்பியக்கம் இயக்கத்திற்குள் ளாகத் தொடங்கியது ஐரோப்பா விலே தான் (குறிப்பாக அமெரிக் காவிற்கெதிராக) உணவுற்பத்தியில் பரம்பரையியல் தொழில்நுட்பங் களை பயன்படுத்துவதற்கு ஆதர வாக சட்டங்களைக் கொணர்டு வரும் அரசாங்கங்களுக்கும் மக்கள் நேரடியாக எதிர்ப்பைக் காட்டவும் தொடங்கி விட்டனர்.
மழுங்கடிக்கப்பட்ட விதைகள் அறிமுகமானதைத் தொடர்ந்து மக்களின் உலகளாவிய எதிர்ப்பும் தொடங்கியது. இந்த எதிர்ப்புச் சக்திக்கு முகம் கொடுக்க முடியா மல் மழுங்கடிக்கப்பட்ட விதை களை வியாபார நோக்கில் உற்பத்தி
செய்வதில்லை என்று மொன்சன்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் நம்பிக்கை வைக்க முடியாமல் இருக்கின்றது. ஏனெனில் அந்தக் JELÉL Gillai GLíJITGITÁlői
தகவலின்படி வர்த்தக நோக்கைக்
கைவிட்டாலும் ஆய்வுகள் தொடரும் என்று கூறப்படுவதே சந்தேகத்திற்கு காரணமாகும்
மேலும் இந்த நிறுவனங்களில் பணி செய்யும் விஞ்ஞானிகள் எதில் ஆபத்தில்லை விதியைக்
EL L 'IL ÉIGIÖ ULI ஆபத்திருக்கிறது
என்ற வாதத்தை எழுப்பி புத்திசாலித்தனமாக உயிர் தொழில் நுட்ப ஏகாதிபத்தியவாதத்திற்கு எதிரான கோசத்தை அடக்கப் பார்க்கிறார்கள் அடிப்படை மனித உரிமைகள் மிருகவதைத் தடுப்பு என்றெல்லாம் மூன்றாம் மண்டல நாடுகளைப் பூச்சாண்டி காட்டும் ஏகாதிபத்தியவாதிகள் எப்கொட்லாந்தின் றொப்லின் நிறுவனத்தின் ஒரு வளர்ந்த ஆட்டின் பால்மடிக் கலத்திலிருந்து ஒரு முழு ஆட்டுக்குட்டியை உருவாக்கி விட்டோம் - என்று அறிவித்தவுடன் அவர்கள் அடைந்த புளகாங்கிதத்திற்கு அளவேது
ஆனால் அந்த ஒரு ஆட்டை உருவாக்குவதற்கு 300 ஆட்டு முதிர்மூலவுருக்கள் அல்லது இளங்குட்டிகள் சிதைக்கப்பட்டன என்பதே அந்தப் புளகாங்கிதத் திற்குப் பின்னால் இருந்த சோக மாகும் இது மிருகவதையின் உச்சக் கட்டம் தான் என்பது வெளிப்படை இதனை இவர்களால் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆராய்ச்சிகளின் அறவியலில் எந்த வகுதிக்குள் சேர்ப்பது என்று தெரியவில்லை. தற்போது ஏகாதி பத்தியவாதிகளின் நிலக்கீழ் சோதனை அறைகளில் மனிதக் குழந்தையை உருவாக்கும் முயற்சியில் எத்தனை ஆயிரம் இளம் குழந்தை குஞ்சுகள் அழிந்தனவோ தெரியாது.
და ეუქეეც ეცტ) ეტ ე ||||||||||| - தொழில்நுட்பவியலிற்கு அந்தக் கைத்தொழிலுக்கு வெளியேயுள்ள நுகர்வோர்கள் நுகர்வோர் சங்கங்கள் சூழலியற் சங்கங்கள் சுயாதீனமான மனித நேயமுள்ள ஆய்வாளர்கள் விஞ்ஞானிகள் விவசாயிகள் பொது மக்கள் சுகாதார நல ஸப்தாபனங்கள் போன்றவைகளே பாரியளவில் எதிர்ப்புக்களைக் காட்டி
நிற்கின்றன.
பரம்பரை உரு (2) ELL'I LLJ LJ || e. 60 எடுத்துக்கொண்ட | Ima 575 BOCA DIT உணவுப் பொருட் பதாக அணர்மைக் ஒன்று குறிப்பிடுகி யாவில் 12 இலட் கையெழுத்திட்டு உருமாற்றப்பட்ட அங்கிகளையும் த அரசாங்கத்திற்கு அனுப்பியிருந்தார் சமீபத்திய கண நோர்வேயில் 100 ஜேர்மனியில் 95% இந்த உணவு உய நிராகரிக்கப்பட்டு a Ding Women Network. Friends
Oreeη Peace. The
Earth First!.. Genel
Alliance, The Natu Genetic Engineerin Lobbying for GMC போன்ற நிறுவனா ஸ்தாபனங்களும் எதிர்ப்பியங்களை மத்தியில் விழிப்பு ஏற்படுத்தி வருகின்
ஐரோப்பிய இந்த எதிர்ப்பிய செவிசாய்த்து பு அதிக வாக்குகள் பரம்பரை உரும உணவுகளுக்கெ மழுங்கடிக்கப்ப க்கு எதிராகவும் உருவாக்கியுள்ள Լյուիլյթյան பங்கள் சம்பந்த காலத்திற்கு மே ளைச் செய்துவ Rissler 'სექნფეჩვ. அடிபணிந்து .ெ | Wezien. TEAFL. E. מa_Obuתמeoשמות עם உணவுகளுக்கெதி பூராகவும் எழுந்து புணர்வுகளும் மக் மாபெரும் மதிப்ை றது. இந்தத் தொழ போக்கு இப்படித் வேண்டும் என்று வேண்டியவர்களு மேலும் அமெரிக் திணைக்களம் இத் களுக்கு நிதி உதவி தவறானது என்று ஏகாதிபத்தியது நுட்பத்தின் மீது ந வைப்பதற்கோ அ இழப்பதற்கோ இ இல்லை. நாம் உட கையில் இறங்க ே தாமதிக்கும் ஒவ்ெ ஆபத்துத் தான் முதலாக மக்களா ஏற்றிக் கொள்ளும் தான், வலுவான 6 சக்தியாக மாறி ஏக சுரணர்டல்களிலிரு வைத்தல்களிலிரு காப்பாற்றும் என்ற மிகையாகாது.
 
 

மாற்றம்
PT6).JPEG2007
ால், ஐரோப்
மக்கள் இந்த களை வெறுப்கால கணிப்பீடு |றது ஆளப்திரிցլի (5լ յի
பரம்பரை உணவையும் டைசெய்யுமாறு மகஜர் ஒன்றை "ჟნეi.
க்கெடுப்பொன்று % மானோரும், மானோரும் NaOHEJ, ai ர்ளன என்று IS. En Vironmental
of the Earth.
Soil Association.
IC FOI um SAFE rall Law Party. Ig Network, O Labeling ங்களும், சமூகநல
LGL) LDITE நடாத்தி மக்கள்
エ0TsT@DQs
ன்றன.
அரசுகள் கூட பங்களுக்கு ாராளுமன்றத்தில் ് ിയ്യ, ബ ாற்றப்பட்ட քgn=cված, பட்ட விதைகளுF__ggT
TTCT -
பல் தொழில்நுட் மாக ஒரு தசாப்த லாக ஆய்வுகC5 Lió Dr.Jane
எதிர்ப்புக்கு மான்சன்ரோ ம்பவமும், இந்தப் ாற்றப்பட்ட TITU, p. 605Li
வரும் எதிர்ப்கள் சக்தியின் பக் காட்டுகின்மில் நுட்பத்தின் தான் இருக்க தீர்மானிக்க L5 LO4.JPG|T.
விவசாயத் தகைய ஆய்வு பி செய்வதும் மி கூறுகிறார். தின் தொழில்LÓLlj, GOJ. ல்லது நம்பிக்கை ன்று நேரம்
னே நடவடிக்வணடும். வாரு நிமிடமும் அதற்கு முதன் கிய எம்மீது நாம் விழிப்புணர்வு எதிர்ப்புச் ாதிபத்தியத்தின் ந்தும் அடிபணிய தும் எம்மைக் ரால் அது
(*ی)
...స్థ్స్కూ 3.
リ இதழ்-218 ஜன 21 - ஜன 27, 2001
- ரவி விடுமாவென்று எணர்ணத் தோன்
உ றுகிறது. சொல்ஹெய்மின் சமா
தான முயற்சியையும் அவரது 町 திர்வரும் 24ம் தனிப்பட்ட வாழ்வையும் கீழ்த்தரதிகதியுடன் புலிகளின் மாக பாராளுமன்றத்தில் கூட
போர் நிறுத்தக் காலக் கெடு முடிவடைகிறது. இந்தக் காலக்கெடு முடியும் தறுவாயில் வடக்கில் அரசாங்கத்தின் படை யெடுப்பு மும்முரம் அடைந்துள்ளது. ஆனையிறவை கைப்பற்றி விடும் நோக்குடன் அது தனது முழுச்சக்தியையும் போர் முனை யில் குவித்துசெயற்பட்டு வருகிறது.
விமர்சிக்கும் இனவாதப் போக்குக ளுக்கு அரசதரப்பிலும் எந்த அர்த்தமுள்ள எதிர்ப்பும் வெளிப்படவில்லை.
பயங்கவாதத்தை ஒழித்தல் என்ற கோட்பாட்டின் பின்னால் நின்று புத்தத்தை நியாயப்படுத்தும் அரசுக்கு சமாதானப்பற்றி அக்கறை வருவது சாத்தியமில்லைதான் உணர்மையில் பயங்கரவாதிகளுடன்
ஜனவரி 24க்குப் பிறகு
யுத்த நிறுத்தமா யுத்த நடிப்பா?
நோர்வேயிலிருந்து சமாதா னப் பேச்சுக்காக வந்த சொல் ஹெய்ம் அமைச்சர்கள் ஜனாதிபதி ஆகியோரைச் சந்தித்து உரையாடி பதும் வன்னி செல்லும் தமது எணர்ணத்தை மாற்றிக் கொண்டு நாடு திரும்பினார் புலிகளின் யுத்த நிறுத்தத்தை அரசு கொஞ்சமும் பொருட்படுத்தாதது மட்டும்லாமல் அதை தனது படைநடப்புக்கு சாதகமாக பயன்படுத்துவதிலேயே அதிக ஆர்வம் காட்டியது.
அரசு நோர்வேயின் சமாதான முயற்சியை தற்காலிகமாக யுத்த நிறுத்த ஆலோசனையை மறுத்து விட்டது என்று சந்தோசத்துடன் சிங்களப் பத்திரிகைகள் செய்தி
GaleFUSIL TIL GIOT.
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய சொல்ஹெய்ம் லணர்டனிலுள்ள புலிகளின் தலைமைக் காரியாலயத்துடனும் இந்தியாவுடனும் பேச்சுக் களை நடாத்தியிருக்கிறார் அரசின் இந்தத் தாக்குதல் முயற்சி தமது நிலைகளை நெருங்குவதால் தாம் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததாகும் என ஏற்கெனவே அன்ரன் LITaUAE.J.Lf5 அறிவித்திருந்தார்.
சொல்ஹெய்ம் மீணடும் இலங்கைக்கு எதிர்வரும் 20ம் திகதி வருகிறார். 24ம் திகதிக்குள் எப்படியாவது புத்தத்தை நிறுத்தத்தை ஒரு சாதகமான வழியில் கொணர்டுவரச் செய்ய வேணடும் என்பதில் அவர் காட்டும் அக்கறையில் ஒரு பகுதியையேனும் சம்பந்தப்பட்ட தரப்புக்களில் ஒன்றான அரசாங்கம்
IITL LaSal) goal).
யுத்த நிறுத்தத்திற்குப் பதில் யுத்தம் தொடர்வதையே அரசு தரப்பு விரும்புவதாக அதன் செயற்பாடுகள் தெளிவுபடுத்து கின்றன. யுத்தமுனையில் தனக்கு கிடைக்கும் வெற்றிகளை அது அறிவிக்கிற விதத்தைப் பார்த்தால் இது தெளிவாகும் எத்தனை புலிகள் கொல்லப்பட்டார்கள் எத்தனை போர் பலாலி ஆளப்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் என்பது பற்றி விலாவாரியான தகவல்களை வெளியிடும் அரசும், அரச ஊடகங்களும் சமாதானம் பற்றி எதுவும் பேசுவதில்லை.
இவையெல்லாம் சொல்ஹெய்மின் 20ம் திகதிய வருகை யைக் கூட பயனற்றதாக்கி
எப்படி ஒரு அரசு சமாதானத்திற் குப் போக முடியும் என்ற கேள்வியை பிரதமரே கேட்டுள்ள நிலையில் சொல்ஹெய்மின் முயற்சி கேள்விக்குறியாகவே உள்ளது.
சொல்ஹெய்மின் முயற்சியும் சரி எந்த மூன்றாந்தரப்பின் முயற்சியும் சரி வெற்றி பெறுவ தற்கு முதலில் சம்பந்தப்பட்ட போரிடும் தரப்புக்கள் சமாதானம் தேவை என்ற ஒப்புதலுக்கு வர வேண்டும் அரசும் அதன் படைக ளும் சமாதானத்திற்கு எதிராகவே இப்போதெல்லாம் செயற்பட்டு வருகின்றன சமாதானம் வேண்டாம் என்று சொல்லாமல் பயங்கரவாதத்தை எதிர்த்து அவை யுத்தமிடுகின்றன.
ஆக யுத்த நிறுத்த அவசகா சம் முடியும் 24ம் தகிதி இன்னொரு பாரிய யுத்தத்தின் ஆரம்பமாக இருக்கப் போகிறதா அல்லது சமாதானம் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு யுத்தமே என்ற பதில் தான் பெருமளவு சாத்தியப்பா டுள்ளதாக தெரிகிறது.
புத்தத்தை நிறுத்துமாறு கோருபவர்களை புலிகளின் சார்பாளர்கள் என்று கூறியபடி புத்தத்தை நடாத்தும் அரசு ஒரு போதும் இனப்பிரச்சினையை முடிவுக்கு கொணர்டுவர ஆர்வம் காட்டப் போவதில்லை என்றே தோன்றுகிறது.
அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களுக்கும் பிற அரச எடுபிடிகளுக்கும் அரசு சமாதானம் பேசுவதாக நம்ப ஏதாவது இருக்கலாம்.
ஆனால், தமிழ் மக்களுக்கு?
புத்தம் ஒன்று தான் அவர்கள் முன் பூதாகரமாக எழுந்து
நிற்கிறது
(:*ی)

Page 8
இதழ்-218 ஜன 21 - ஜன 27, 2001
ప్రస్తూ
ப்போதெல்லாம் நாட்டு மக்கள்
விரக்தியுற்ற மனநிலையில் காணப்படுவதனை பெரும் பாலும் அவதானிக்கக் கூடியதாக வுள்ளது. இன்று நாட்டில் என்ன தான் நடைபெறுகின்றது என்பது பலருக்கும் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக உள்ளது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வும் இருக்கின்றது. ஆனால் அவை எவை என்ற தெளிவு எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த வினா சமூக அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து மட்டங்களி லும் வினவப்படுவதனை அவ தானிக்கக் கூடியதாக உள்ளது. வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு சமாதானமான தீர்வு காணபது குறித்து பெரும்பாலும் பேசப்பட்டா லும், அதற்கான வழிமுறைகள் குறித்து தெளிவான அபிப்பிராயம் சிந்தனை எவரிடமும் இல்லை எனலாம் சமாதானத்தை ஏற்படுத் தும் தெளிவான கொள்கையோ நிகழ்ச்சித் திட்டமோ எவரிடமும் இல்லை. அதற்கான தெளிவான ஈடுபாட்டையும் எவரிடமும் காணக் கிடைக்கவில்லை.
பொருளாதாரத் துறையை எடுத்துக் கொணர்டால், பெரும்பாலும், இருக்கும் சிறிய எதிர்பார்ப்புகளைக் கூட சிதைக்கும் செயற்பாடு களையே காணக் கூடியதாக வுள்ளது. அதேபோன்று சமூக நிலைமையை எடுத்துக் கொண்டா லும், வடக்கு கிழக்கு மட்டுமன்றி நாட்டின் பிற பிரதேசங்களிலும் சமாதானம் அற்ற மக்கள் கைவிடப் பட்ட தனித்து விடப்பட்ட ஒரு சூழ்நிலையே காணப்படுகின்றது.
பொலிஸாரின் கைதுக்குள்ளாகும் நபர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று குணர்டை வெடிக்க வைத்துக் கொல்கின்றனர் வழக்கு விசாரணைகளின் போது குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆஜராகும் சட்டத்தரணி கள் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்படுகின்றனர் சட்டத்துக்கு விரோதமாக செயற்படு LGLigi, JLLITO). LD5360317 வெட்டியும் அடித்தும், துன்புறுத்தி யும் கொலை செய்கின்றனர். இவை அனைத்தும் இரகசியமாக
σήρου ή ο Τι ή பெட்டி களு க கு முன்னால் உட்கார்ந்தி ருப்பவர்கள் யாராவது தங்களுடைய நேரம பற்றி அக்கறைப்படுவதுணர்டா?
தங்களுடைய நேரத்தை முழுமையாக விழுங்குவது மட்டுமல்லா மல் முழுக்க முழுக்க அது தங்களை மூளைச்சலவை செய்து கொணர்டி ருப்பது பற்றி யாராவது யோசித்த துணர்டா?
வயோதிபர் முதல் சிறியோர் L L S LG S LS எல்லோரும் தொலைக்காட்சி முன்னால் மணிக்கணக்கில உட் கார்ந்திருக்கின்றனர் திரைப்படம் தொலைக் காட்சி நாடகம் சின்னத்திரை திரைப்பாடல்கள் விளம்பரங்கள் என்று மாறி மாறி இவற்றைச் சளைத்துப் போகாமல் பார்த்துத் தீர்க்கிறார்கள் இவர்கள் இவை குழந்தைகளின் மன வளர்ச்சியிலும் பழக்கவழக்கங் களிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஏதாவது ஒரு அலைவரிசையில் அத்திபூத்தாற் போல் ஏதாவது நல்ல நிகழ்ச்சி நடந்தாலும், அதை விட்டு அடுத்த அலைவரிசையில் சினிமாவுக்காக ஒடுகிறார்கள் சிறார்கள்
குழந்தைகள் இந்திய சினிமாத்
செய்யப்படும் காரியங்கள் அல்ல. பொலிஸ் பாதுகாப்புடன் செல்பவர் களைக் க வாகனப்களிலிருந்து வெளியே இழுத்து சுட்டுக் கொல்லும் அளவுக்கு குணர்டர் களும் பாதாள உலகத்தினர்களும் அதிகரித்து விட்டனர்.
அன்றாட வாழ்க்கை சுமுகமாகவே உள்ளது என்றவாறு தோற்றமளித் தாலும் உணர்மையில் மிகவும் பயங்கரமானதும் உறுதியற்றது மானநிலைமையையே காணக் கூடியதாகவுள்ளது. இவை அனைத்தையும் கருத்திற் கொணர்டு பார்க்கும் போது இங்கு பொருளாதார விடயங்கள் குறித்தும் அவதானத்தைச் செலுத்து வது அவசியமாகவுள்ளது. 2000 மாம் ஆணர்டில் மட்டும் டீசல்
OUT
ഖിത് நான்கு தடவைகள் அதிகரித்துள்ளன. 2000மாம்
ஆண்டு ஆரம்பத்தில் டீசல் லீற்றர்
ஒன்றின் விலை ரூ 1320 ஆக இருந்த போதிலும், வருட இறுதி யில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ.2450 வரையில் உயர்ந்தது. டீசல் விலை அதிகரிக்கும் போது பிற பொருட்களினதும் போக்கு வரத்து செலவுகளினதும் அதிகரிப் பைக் கட்டுப்படுத்த இயலாது. வருடத்தின் மூன்றாவது காலப் பகுதி கோதுமை மாவின் விலை உயர்வுடன் ஆரம்பமானது கோதுமை மா இந்நாட்டின் அத்தியாவசியப் பொருள் என்பதைப் புதிதாகக் கூற வேண்டியதில்லை. அதேபோன்று திரவ பெற்றோலிய வாயுவின் விலையும் மூன்று முறைகள் அதிகரித்தன. மேலும் காளப் விலை வெறும் 5, 10 ரூபாவால் அதிகரிக்கவில்லை. 2001மாம் ஆணர்டு பிறக்கும் போது 125 கிலோ காளப் சிலிணர்டர் ஒன்றின் விலை 39 ரூபாவால் அதிகரித்
தது. ஷெல் சர்வாதிகாரம் அதற்கு போட் ஒன்று பிரவே தகவல்கள் வ தின் வரவு க குறைக்கும் எ மக்கள் மத்தி ஆனால், சவ போன்று கா நிறுவனங்களி குறைந்து விடு -9լլ Ուլմյո այլ
2000மாம் ஆ எதிரான ரூபா மூன்று முறை வங்கி இதனை கொணர்டு அ6 நாணய மதிப் மதிப்பிறக்கத் உணர்டு தீமை
ஏற்றுமதி வரு நன்று என்றா செலவுகள் அ ჟეჩეof ვიჩეგერიეს.
இந்த நட்டத்ை இலாபகரமான மாற்றிக் கொ அரசாங்கம் கரிப்பையும், ! ார்ைனெப் வி காரணம் காட வின் விலைக கின்றது.
எதிர்க்கட்சிக முகாமைத்துெ மையும் துவர் ஊழல்கள் கா அமைச்சர் கெ இதற்குக் கார தெரிவித்துள் 55 din || || || 616 தின் கருத்துக் எதிர்க் கட்சிக 5606ոպլի (լիր
தொலைக்கா அரசின்
தமிழின் கீழ்த்தர மொழிக்கும் பாவனைக்கும் பலியாகி வருவது புதிதாக சொல்லப்பட வேணர்டிய ஒன்றல்ல.
இங்கே சிங்களப் பத்திரிகை யான லக்பிமவில் பிரங்க என்பவர் எழுதிய ஒரு குறிப்பை கீழே தருகி றோம். இந்திய அரசு பற்றி இவர் உயர்வாகப் பேசுவது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றென்றா லும் கூட இலங்கை பற்றி அவர் சொல்வது அத்தனையும் உணர்மை,
இந்திய அரசும் அமைச்சர் களும் கூட இதைத் தான் செய்கின் றனர். ஆனால பஷனர் நெட் வெர்க்கை அவர் தடை செய்ததிற்கு இந்தியப் பிராமணியப் பண்பாட்டை அது குழப்புகிறது என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை.
இந்தியப் பிராமணியம ஏற்கெனவே இந்தியாவை விழுங்கி விட்டது. அவர் காப்பாற்ற நினைத்தது இந்திய மக்களை
அல்ல பிர இப்போது LITT606).JLITG). கொணர்டிருக்
நாம போகிறோம் பிரங்க 'LU 660 விஷனை சு தடை செப் குறித்து ெ அமைச்சர் : எடுத்திருந்த ஒளிபரப்பட வரிசை பா கும் ஒழுக் விளங்குகி காட்டியே தார். இதற் றான இன் சையை இந் ருந்தது.
ஜே. ஆ
 
 
 
 
 

|ளப் நிறுவனத்தின் நிறைவுற்றது. டியாக நிறுவனம் த்துள்ளது என்று தன. புதிய நிறுவனத் Şəms Qüleço Da Dağ0)Lğ; |ற எதிர்பார்ப்பு பில் காணப்பட்டது. க்கார விலையைப்
விலை போட்டி ர் வருகையால் ம் என்பது தவறான
விட்டது. 0ர்டில் டொலருக்கு பின் மதிப்பிறக்கம் நிகழ்ந்தது. மத்திய
ότι ή (η Ιμμή ழத்தாலும் இது பிறக்கமே தான் ல் நன்மையும் பும் உணர்டு
முடியாது அரசாங்கம் குறிப்பிடு வதைப் போன்று யுத்தச் செலவுகள் பெருமளவு அதிரித்துள்ளன. 2000மாம் ஆணர்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவுக் கென 52 பில்லியன்கள் ரூபாய் கள் ஒதுக்கப்பட்டன. எனினும் ஆனையிறவு முகாம் இழக்கப் பட்ட பின்னர் இச்செலவுகள் 77 பில்லியன்களாக அதிகரித்தன. இந்தவகையில் யுத்தச் செலவின் அதிகரிப்பு பொருட்கள் மற்றும் (#ബിറ്റ് ബിബിറ്റ്) செல்வாக்குச் செலுத்துவதைத் தவிர்க்க இயலாது. உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு ஏற்பட்டிருப்பது உணர்மையே. 1999 ஒக்டோபர் மாதத்தில் 10 டொலர்களாக இருந்த மசகு எண்ணெய் பிப்பாப் ஒன்றின் விலை 2000மாம்
மானம் அதிகரிப்பது லும் இறக்குமதிச் திகரிப்பது பொருட்யை அதிகரிக்கும். த தேவையெனின்
செயற்பாடாக ள்ளலாம். எனினும் புத்தச் செலவு அதி உலகச் சந்தையில்
லை அதிகரிப்பையும் டி பிற பொருட்க ளை அதிகரித்து விடு
ர், அரசாங்கம் சிறந்த பத்தை கொணர்டிரா பிரயோகங்கள் ரணமாகவும், ரின் அதிகரிப்பும் ணம் என்று கருத்துத் ான நாம் அவதானிக் கையில் அரசாங்கத் களைப் போன்றே ளினதும் கருத்துக் 0க் நிராகரித்து მეტს
ஆணர்டின் இறுதியில் டொலர் 34 தொடக்கம் 36 வரை அதிகரித்தது. எனினும் அரசுக்கு தெளிவான திட்டம் இருந்திருக்குமாயின் துர நோக்கான செயற்பாடுகள் இருந்தி ருக்குமாயின் இந்த விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்திருக்கும். எணர்ணெய் விலை ஓரிரணர்டு நாட்களில் அதிகரித்து விடவி aÚ20ail). Gll 600í. Gla 00:TILL goilg)al) அதிகரிப்பு குறித்தான எதிர்வுகூறல் கள் குறிப்பிடத்தக்க காலம் வரை காணப்படவே செய்தது. இது பற்றி அரசாங்கம் அவதானமாக இருந்தி ருந்தால் விலையைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க லாம். இன்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஊழல்கள் மலிந்த ஒரு நிறுவனமாகியுள்ளது. அது அரசியல்வாதிகளின் ஊழல் பிரதேசமாகி விட்டது. அரசாங்கத் தினது பிற நிறுவனங்கள் மற்றும் பிற செலவுகளை எடுத்துக்
Alai GBTEÑENANIU மெத்தனமும்
மணியத்தை அது இலங்கைத் தமிழ் களையும் விழுங்கிக் ன்றது.
Tப் போது தப்பட
ன் குறிப்பு இதோ
நெட்வர்க டெலி ந்த வாரம் இந்தியா ருந்தது செய்திகள் ாறுப்பு கொண ட ருவர் இந்த முடிவை சிங்கப்பூரில் இருந்து டும் இந்த அலை த்தின் பணிபாட்டுக் த்திற்கும் சவாலாக றது என காரணம் வர் தடை செய்திருந் முன்னரும் இவ்வா மொரு அலைவரி ய அரசு தடை செய்தி
ஜப்பானிலிருந்து
கொள்வனவு செய்த தொலைக்காட்சி சேவைகள் இன்று எம்மை இருபத்து நான்கு மணி நேரமும் மகிழ்வித்துக் கொணடிருக்கின்றன. உலகத்தில்
வெகுவிரைவில் தொலைக்காட்சி
அலைவரிசைகள் பரவிய ஒரே நாடு இலங்கை என அண மையில கட்டுரையொன்றில் பிரசுரிக்கப் பட்டிருந்தது.
இந்தியாவைப் போன்று அன்று இன்று இங்கு பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தன் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப நடனங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்து வருகின்றன. இவை பற்றி அபிப்பிராயம் தெரிவிக் கவோ முறைப்பாடு செய்யவோ
இலங்கையில் எந்தவொரு அமைப்
பும் இல்லை, ஆட்களும் இல்லை
எவ வளவு தான எழுதி னாலும் இடித்துரைத்தாலும் பொறுப்பு கூற வேணர்டியவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள்
கொணர்டாலும், அவற்றில் தர்க்க ரீதியான விளக்கங்கள் காணப்படுவதாகத் தெரியவில்லை முக்கியத் துவத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் செலவினங்களை நிரல்படுத்தும் போக்கும் இல்லை. அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக் கலாம். இதனால் செலவினங்கள் அதிகரித்தன. மேலும், இதனை ஒரு வகையில் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. மறுபுறம் முகாமைத்துவம் சரியில்லை எனக் கூறும் எதிர்க்கட்சிகளினதும் காலத்திலும் பொருட்கள் சேவைகளின் அதிகரிப்பினால் வறியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்பதை மறந்து விடக் கூடாது. ஊழல், துஷ்பிரயோகங்கள் அக்காலத்திலும் காணப்பட்டன. உலகச் சந்தையை காரணம் காட்டி பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன எவ்வாறாயினும் கடந்த அரசாங்கமும், இந்த அரசாங்கமும் எந்தத் திட்டமிடல் களும், தெளிவான கொள்கை களும் இன்றி பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. உணர்மையில் இவை அரசாங் கத்தின் கொள்கைகள் அல்ல. இவை உலகின் செல்வந்த நாடுகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுத்த திட்டங்களாகும் அதனை நவீன பொருளாதார வியாக்கி யானங்களுக்கேற்ப தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் статар т.б. тағазі, аға бөrйді. குருப்மன் போன்ற பொருளியல் விஞ்ஞானிகள் இதனையே "வொஷிங்டன் உடன்படிக்கை" எனக் குறிப்பிட்டுள்ளனர். எம்மால் உலக யதார்த்தத்துடன் முரண்பட முடியாது என்பது உணர்மை தான் எனினும் இந்த யதார்த்தங்களை விளங்கிக் கொணர்டு எமக்குப் பொருத்தமான முறை யொன்றினை தழுவிக் கொள்ள இயலாது என்றில்லை. அவ்வா றன்றி, கணிமுடித்தனமாக புதிய லிபரல் திட்டங்களை பின்பற்று பவர்கள் பின்பற்றும் நாடுகள் இவ்வாறான மோசமான f விளைவுகளையே சந்தக்கின்றன சந்திக்கப் போகின்றன G
குறிப்பிட்ட அந்த இந்திய 9/60). LD if F if இலங்கையில இருந்திருந்தாலி நிச்சயம் அனைத்து அலைவரிசைகளையும் தடை செய்திருப்பார் ஏனெனில் அவர் தனி நாட்டின் மீது பற்றுக் கொணர்டிருக்கின்றார் நாட்டு மக்களின் ஒழுக்கத்தை விரும்பு கின்றார்
இநத அடிப்படையில பார்க்கும் போது நமது அரசியல் வாதிகளை என்னவென்று சொல் வது? இன்று அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் தனது அமைச்சுகளைக் கூட சரியான முறையில அறியாததாலோ என்னவோ ஜனாதிபதி ஒரே அமைச்சை பல அமைச்சர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார். இவ்வாறான வர்களிடமிருந்து நாட்டுக்கான சேவையை எவ்வாறு எதிர்பார்ப் பது?
இவையெலாம் நம் அரசியல் வாதிகளுக்கு நமது நாட்டைப் பற்றியோ கலாசரத்தைப் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லை என்பதையே தெளிவுறுத்துகின்றது.
இதனை கடந்த தேர்தல் செயற்பாடு
களின் போது அறிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது.
அப்பாவி இளம்பெணிணை
20

Page 9
ഥitti 500-450 || ഖങ്ങfuി) இருந்த கொட்டிலில் சாப்பாடு சமைப்பதென்பது
இலகுவானதொன்றல்ல. சுகாதார வசதிகளை யாரும் கணக்கெடுத்துக் கொள்வதில்லை. சோற்றின் கஞ்சியை வடிப்பதற்கு சாக்கினைப் பயன்படுத்துவர் கஞ்சி வடித்த பின் சாக்கினை கொட்டிலின் மேலோ புல்லின் மீதோ போட்டு விடுவார்கள் அதனில் ஈ இலையான் முதலியன உட்கார முடியும் அடுத்த நாள் மீண்டும் அந்தச் சாக்கினையே கஞ்சி வடிப்பதற்கு உபயோகிப்பர் இந்தச் சமையல் முறையையும் அதன் கேவலங்களையும் அறிந்து போராளி ஒருவர் துாக்குப் போட்டுத் தற்கொலை செய்ததாகக் கூறினார்கள் இரணடாவது சம்பவம் காலையிலோ இரவிலோ சுணர்டல் கடலை சாப்பாடு சம்பந்தப்பட்டதாகும் கடலையில் நாலு தரங்கள் உள்ளன. தரங்குறைந்த புழுத்துப் போன நாலாவது தரமான கடலையைத் தான் எமக்குச் சாப்பாடாகத் தந்தார்கள் நாம் இருந்த கொட்டில்களுக்கு அண்மையில் பலவகையான விடுகளும் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன எமது சாப்பாடுகளும் நாம் விரும்பிய இடங்களில் சாப்பிடக் கூடியதாக இருந்தது இவ்வாறு கடலையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு போராளியின் கடலையைப் பார்த்த விடு கட்டும் கூலித் தொழிலாளியான ஒரு பெண மாட்டிற்குப் போடும் கடலையை மனிதன் சாப்பிடுகிறானே என்று கவலைப்பட்டு தான் கொண்டு வந்த தோசையை அவருக்குக் கொடுத்ததாகவும் அதைச் சாப்பிட்ட அந்தப் போராளி அந்தக் கதையை எல்லோருக்கும் சொல்ல பலரும் சாப்பிடும் நேரத்தில் சாப்பாட்டினை அந்தக் கூலித் தொழிலாளர்களின் பார்வையில் படக் கூடியதாகச் சாப்பிடத் தொடங்கினர் அவர்களின் நோக்கம் மற்றைய போராளிக்கு நடந்த மாதிரி தங்களை யாராவது கவனிப்பார்களா என்பதாகும் சாப்பிடுவதற்கும் சரி தேநீர் குடிப்பதற்கும் சரி கியூவில் நின்று சிறைக் கைதிகள் போல் சாப்பிட வேண்டியிருந்தது. இதனை தட்டிக் கேட்ட ஒருவரை நாலு நாட்களுக்கு மேல் மலசலகூடத்தில் அடைத்து வைத்திருந்தார்கள்
பசியும் பசியைப் போக்க நாம் கையாண்ட தந்திரமும்
நாம் ஈபிஆர்எல் எஃவி இன் தகவல் நிலையத்திற்கு (ஈ.பி.ஐ.சி) வாரத்திற்கு ஒரு தடவையாவது சென்று எமது தொடர்புகளை அவர்களுடன் வைத்திருந்தோம் ஈழமக்கள் செய்தித் தொடர்பு நிலையத்திற்கு (EPIC) மத்தியான சாப்பாட்டு நேரம் பார்த்து செல்லத் தொடங்கினோம் அவர்கள் எம்மைக் கண்டவுடன் சாப்பிடம் சொல்லுவார்கள் அவர்களின் சாப்பாடு எமது நிலைமையை விடக் கொஞ்சம் வசதியானது மற்றும் அவர்களும் எமது நிலைமையை அறிந்து உதவி செய்தார்கள் ஒரு கட்டத்தில் அவர்களும் கஷ்ட நிலையில் கஞ்சி குடிக்கின்ற நிலையில்
தந்தார்கள் தற்காலிகமாக தங்குமிட வசதிகளையும் செய்து தந்தார்கள் உதாரணமாக சிலவேளைகளில் இலங்கை மாணவர்கள் தங்கி இருந்த இடங்களில் ஒன்றான தங்கநல்லூர் பழவந்தாங்கல் பிரதேசங்களில் நாம் போகும் போது என்னுடன் படித்தவர்களோ அல்லது ஊரவரோ என்னைக் கணர்டால் தமது இருப்பிடத்திற்கு என்னைக் கூட்டிச் சென்று சாப்பிடச் சொல்வார்கள் ஆரம்பத்தில் இது தற்செயலான சம்பவமாக நடந்தது. என்றாலும் ஒரு கட்டத்தில் நானே இவ்வாறு அவர்களை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டேன். பயந்தவனைப் பயந்தவர்ை துரத்தும் 45Ꮫ225
புலிகளிலிருந்து பிரிந்த தோழர்களுக்கு எமது சமையல் முறை சாப்பாட்டின் வகை என்பன ஆரம்பத்தில் பெரிய பிரச்சினையாக இருந்தது. இவர்கள் இதுவரை இவ்வாறான கஷ்டங்களை அனுபவித்திருக்கவில்லை என்பதே அதற்கு ஒரு காரணம் நாம் அவர்களை ஒரு சில வாரங்களுக்குள் எம்மைப் போலச் சமைப்பதற்குப் பழக்கி விட்டோம் இந்தக் கால கட்டங்களில் ஒருநாள் நான் திநகர் பகுதியில் மரக்கறிகளை
வாங்கிக் கொணடிருக்கும் போது என்னை நோக்கி ஒரு ரெலோ உறுப்பினர் வந்தார் அந்த நபர் என் சைக்கிளைப் பிடித்து நிறுத்தும் போது தான் அந்த நபரைக்
ü , , ), ~~) O 7 ܢ
கணிடேன். அந்த நபருக்கு நான் ரெலோவை விட்டுப் பிரிந்தது தெரியும் நான் நினைத்தேன் இன்றைக்கு எனக்குப் பிரச்சினை தான் என்று ஆனால் வந்த நபரோ என்னுடன் தனியாகக் கதைக்க வேணடும் என்றும் தேநீர் கடைக்குப் போய் கதைப்போம் என்றும் சொன்னார் நான் எதுவாக இருந்தாலும் இப்போது வர முடியாது எனவும் நாளை இதே நேரம்
அவர்களது இரண்டாவது எச்சரிக்கை என்னவென்றால், "எனது அக்காவை வேண்டுமானால் பாலியல் வல்லுறவு செய்யலாம். அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் சிறி சபாரெத்தினம் அண்ணாச்சியைப் பற்றி எதுவும் கதைக்கக் கூடாது என்பதும் கதைத்தால் நான் உயிருடன் இருக்க முடியாது" என்பதுமாகும்.
இருந்தனர். அதற்குப் பின் அவர்களை நாம் கஷ்டப்படுத்தவில்லை. எமக்கு உதவி செய்த அரசியலுக்குச் சம்பந்தமில்லாத இந்தியாவில் படித்துக் கொணடிருந்த மாணவர்களையும் நான் குறிப்பிட வேண்டும் சிலர் கல்லுரரி அனுமதிக்காகக் காத்துக் கொணர்டும் இன்னும் சிலர் கல்லூரியில் படித்துக் கொணர்டும் இருந்தனர். அவர்கள் எமது நிலைமையினை அறிந்து எமக்கு சாப்பாடு
சந்திப்போம் எனக் கூறி விட்டு ஒருவாறு தப்பி விட்டேன். அடுத்தநாளிலிருந்து தி.நகர் சந்தைக்குச் செல்லுவதைத் தவிர்த்து விட்டேன். பின்னர் ஒருநாள் மீணடும் அவரைத் தற்செயலாகச் சந்திக்க வேண்டி நேர்ந்தது. நான் அவரைக் கண்டதும் ஒடவும் அவர் என்னைத் துரத்தவும் ஒருவாறாகத் தப்பி விட்டேன். இதில் உள்ள முக்கியத்துவம் என்னவென்றால் அவர்
 
 
 

இதழ் 218 ஜன 21 ஜன 27, 2001
flui ini 13
ரெலோவை விட்டுத்தப்பியோடி தலைமறைவாக வாழ்பவர் என்பதும் அவர் என்னுடன் கதைக்க முற்பட்டது தனக்கு ஏதாவது உதவிகளை நாம் செய்வோம் என்று எதிர்பார்த்தும் தன்னை ரெலோவிடமிருந்து பாதுகாக்க வழியில்லாமல் கஷ்டப்பட்ட நிலையில் தான் என்னைத் துரத்தியதாகவும் சில மாதங்களின் பின்பு தான் நான் அறிந்தேன்.
மனேர்டும் மிரட்டப்
ஒரு சில மாதங்களின் பின்பு als μποροι ή இரவுப் படக்காட்சிக்கு ஒரு நண்பர் எம் எல்லோரையும் கூப்பிட்டார். நானும் மற்றும் புலிகளிடமிருந்து பிரிந்தவர்களுமாக ஒரு 10 பேரளவில் படத்திற்குச் சென்றோம். ரெலோவைச் சேர்ந்த எனது ஊரவர் ஒருவரும் இடைவேளையின் போது ατοίκηση அடையாளம் கண்டு கதைத்தார் அவருக்கு நான் ரெலோவை விட்டுப் பிரிந்தது தெரியும் என்பதாலும்
தவிர்த்து மற்று
னது ஊரவர்கள்
லோவினுள் இருந்தவர்களைப்
பற்றியும் விசாரித்து விட்டு மீணடும் படம் பார்த்தேன் படம் முடிவடைந்தபின் நானும் மற்றவர்களும் வெளியேறும் போது எனது பெயரைச் சொல்லி என்னை ரெலோவினர்
சிறி சபாரெத்தினம் அண்ணாச்சியைப் பற்றி எதுவும் கதைக்கக் கூடாது என்பதும் கதைத்தால் நான் உயிருடன் இருக்க
முடியாது' என்பதுமாகும் இதைக்
கேட்டவுடன் எனக்குச் சிரிப்பு வந்தது. இவவாறு பெரிய முட்டாள்தனமாகக் கதைப்பதையும் எச்சரிக்கை செய்வதையும் நான் அதைக் கணர்டு பயந்து நடக்க வேண்டும் என்பது போலும் அவரின் எச்சரிக்கை இருந்தது நான் எதுவும் கூறாமல் திரும்பும் போது மீணடும் காந்தி இப்ப வேண்டுமென்றாலும் தாம் விரும்பினால் என்னைப் பிடித்துக் கொணர்டு போக முடியும் என்றும் பாவம் என்று விட்டு விடுவதாகவும் சொன்னார். இதில் கவனிக்க வேண்டியது இன்று என்னைப் பிடிக்க முடியாவிட்டாலும் அவர்கள்
விரும்பினால் இன்னுமொரு நாள்
என்னைப் பிடிக்கலாம் என்பது தான் இது எனது உயிருக்கு மீண்டும் உத்தரவாதம் இல்லாத நிலையைத் தோற்றுவித்திருந்தது. நான் அவர்களின் கடைசி வார்த்தைக்குப் பதில் எதுவும் சொல்லாமலும் அவர்களைத் திரும்பிப் பாராமலும் என்னுடன் வந்தவர்களுடன் வந்து விட்டேன் அன்று நான் விடு திரும்பும் போது எம்மை நோக்கி வரும் வாகனங்கள் எல்லாம் ரெலோவின் வாகனங்கள் போல எனக்குத் தெரிந்தது. அன்றிரவு முழுவதும் துரக்கமில்லாமலே கழிந்தது ஒரு பக்கம் அவர்களின் எச்சரிக்கையும் மறுபக்கம் அவர்களின் முட்டாள்தனமான தலைமை விசுவாசத்தினையும் யோசித்துப் பயத்தினால் சிரிக்க முடியாமல் தவித்தேன்
புவிகளிடமிருந்து பிரிந்தவர்களுக்குப் புலிகளிர் கொடுத்த தணர்டனை
புலிகளிடமிருந்து வெளியேறியவர்களைப் பற்றிச் சிலவற்றைக் கூறவேண்டும் வெளியேறியவர்களில் ஒரு சிலரே எம்முடன் அரசியல் வேலைகள் அரசியல் நிலைமைகள் இயக்கங்களில் உள்ள நிலைமைகள் என்பவற்றைப் பற்றிக் கலந்துரையாடுவார்கள் ஒரு சிலர் எதைப் பற்றியுமே கதைப்பதில்லை. அவர்களை நீங்கள் ஏன் வெளியேறினீர்கள்?
உங்களுக்கும் தலைமைக்கும்
என்ன? என்று
கூப்பிட்டனர். எனவே என்னுடன் வந்த புலியிலிருந்த உறுப்பினர்களை உசார்ப்படுத்தி விட்டு நான் அவர்களை நோக்கிச் சென்றேன். இந்த நேரத்தில் ஈபிஆர்எல்எஃவ உறுப்பினர்கள் சிலரும் அந்தத் தியேட்டரை விட்டு வந்தனர் அவர்களை எனக்குத் தெரியும் என்பதாலும் நான் ரெலோ உறுப்பினர்களை நோக்கிச் செல்வதைக் கண்டு நிலைமைகளை அவதானித்தனர் காந்தி என அழைக்கப்பட்ட ரெலோவின் உறுப்பினர் என்னை நோக்கிப் பல கேள்விகளைக் கேட்டார். அவரின் கேள்விகள் எதுவும்
சரியானதாக எனக்குப் படவில்லையாதலால்
எனக்குள் பயம் ஏற்பட்டது. எனினும் எனக்குத் துணையாக புலிகளிடமிருந்து வெளியேறியவர்களும் ஈபிஆர்எல்எஃவி இன் சில உறுப்பினர்களும் நடப்பதை அவதானித்துக் கொணடிருப்பதால் ஒரு துணிவு வந்தது. எனினும் நாளைக்கு நான் இதே பக்க பலத்துடன் செல்ல முடியாது. எனவே அவர்களுடன் முரணர்படுவதைத் தவிர்த்துக் கொணர்டேன். அவர்களின் கேள்விகளுள் முதலாவது ரெலோ பிழை என்று சொல்லிப் புறப்பட்டீர்கள் பிறகு ரெலோவுக்கு எதிராக வேலை செய்யலாம் தானே? என்றவாறு அவர்களின் பதிலும் அமைந்தது. இதற்கு எனது பதில் நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டேன் என்பதாகும் அவர்களது இரண்டாவது, எச்சரிக்கை என்னவென்றால் 'எனது அக்காவை வேணடுமானால் பாலியல் வல்லுறவு செய்யலாம். அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியும் ஆனால்
கேட்டதற்கு அதற்குப் பதில் பிரபாவினர் J, 21)|| || 600||0 GLTapi D306.) பிரச்சினைகளாகவும் தாம் ஹோர்லிக்ஸ கேட்டதாகவும் அவர்கள் பூஸ்ற் (Boost) தந்ததாகவும் கூறினர் இவ்வாறு அரசியல் ரீதியாகக் கதைப்பதை அவர்கள் தவிர்த்தார்கள் அதற்குக் காரணம் ஒன்று
அரசியல் தெரியாதது மற்றது
பிரச்சினைகளைக் கதைத்தால் தமக்கு ஏதாவது நடக்கலாம் என்ற பயமாகக் கூட இருக்கலாம் இதில் பலர் வெளிநாடுகளுக்கு போவதற்குரிய ஏற்பாடுகளையும் சிலர் புதிய எப்தாபனம் அமைப்பது பற்றியும் வேலை செய்வது பற்றிய நிலையிலும் இருந்தனர். இந்த நிலையில் அரசியல் வேலை செய்ய முற்பட்டவர்கள் ஒரு பகுதியாகவும் வெளிநாடு செல்வதற்கு இருந்தவர்கள் மறுபகுதியாகவும் வேறு இடங்களுக்கு மாறி CNS) I GOTIË
இவ்வாறு வேலை செய்ய முடிவு செய்தவர்களில் ஒருவர் வேதாரணயத்தில் புலிகளினால் பிடிக்கப்பட்டு பொட்டம்மாள் என்பவரின் பொறுப்பின் கீழ் விடப்பட்டு அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டார். அதாவது உழன்றி ஒன்றில் அவரைக் கட்டிப் பாறைகளின் மேல் அடிபட விடுவதும் எடுப்பதுமாகவும் சித்திரவதை செய்யும் போதே அவர் உயிரை விட்டார் இந்த நிகழ்ச்சியானது எமக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.

Page 10
  

Page 11
அதை மறுக்க படையினருக்கும் மாணவர்களுக்குமிடையே வாய்த் தர்க்கங்களும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து பொங்கு தமிழ் பற்றி சிங்கள மொழியில் அமைந்த துணர்டுப் பிரசுரங்களை மாணவர்கள் படையினருக்கு வழங்கியும் இருந்தனர் படையினரின் நேரடியான மற்றும் மறைமுகமான பல தடைகளையும் அழுத்தங்களையும் மீறி கடந்த 17ம் திகதி பொங்கு தமிழ் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளமை இங்கு குறிப்பிடக்கூடியது.
17ம் திகதி காலை பல்கலைக்கழக முன்றல் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு அங்கு புரட்சிப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக் கொணடிருந்தன. ஆனால்
நான்கிற்கு மேற்பட்ட விதிகளையும் முட்கம்பிகளைக் கொணர்டு தடை செய்திருந்ததுடன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் தவிர எவரும் அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டனர். ஆனால், உணர்ச்சிபூர்வமான பல நூற்றுக் கணக்கான பாடசாலை மாணவர்களும் வெளி ஆட்களும் விதிகளைப் பாவிக்காமல் உள் விடுகளுக்குள்ளால் மதில்களைத் தானர்டி பெரும் சிரமத்தின் மத்தியிலும் மைதானத்தில் திரணர்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது மைதானத் தில் ஆயிரக் கணக்கானோர் குழுமியிருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது. அத்துடன் விதி வழியாக வந்த பல நுாற்றுக் கணக்கான பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் மதகுருமார் பொலிசாரினால் உள்ளுக்குள் விடாமல் விதிகளில் மறித்து வைக்கப்பட்டிருந்தனர்.
பொங்கு தமிழ் நிகழ்வானது காலை 10.30மணிக்கு ஆரம்பமாகியது. இதில் ஆசியுரையை துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை நிகழ்த்தினார். இவர் தன் உரையில் இவ் எழுச்சியானது தொடர்ந்து நடைபெற வேணடும் எனவும் கேட்டுக் கொணர்டார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த பலரும் அபிலாசைகள் பற்றிய தமது உரையினை நிகழ்த்தினர் அத்துடன் சுவிஸ் சூரிச்சில் இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாணவர் அமைப்பு அனுப்பிய அறிக்கையும் வாசிக்கப்பட்டது இடையிடையே பல்கலைக் கழக சமூகத்தால் இயற்றப்பட்ட பாடல்கள் இசைக்கப்பட்டன. அத்துடன் யாழ் மக்கள் திறந்த வெளிச் சிறையில் இருப்பதைச் சித்திரிக்கும் நாடகம் ஒன்றும் இடம் பெற்றது. இதில் கலந்துகொணட மாணவர்கள் மக்கள் அனைவரும் தமது வாய்களுக்கு கறுப்பு பட்டி அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக சமூகத்தால் பாடப்பட்ட கவிஞர் சேரனின் பாடல் பின்வருமாறு அமைந்திருந்தது.
துயரத் தாமரை பழந்த முகங்களை தாங்கிய காலங்கள் நாம் தாங்கிய காலங்கள் தொடரும் எனினும் துணிவே வளரும் இதயம் நமதாகும். கொடுமைச் சிறைகள் உயிரைக்குடித்த கதைகள் மறப்போமா துயர் கதைகள் மறப்போமா உருகித் திரியில் எரியும் மெழுகின் ஒளியாய் திகழ்வோமே நாம் ஒளியாய் திகழ்வோமே. தியே பரவும் தேசம் மீது பாசம் எழுகிறது. நம் பாசம் எழுகிறது. விழி மூடும் வரையில் வாழும் துடிப்பில் வார்த்தை அலைகிறது. நம் தேசம் மலர்கிறது. எனத் தொடர்கின்றது அப்பாடல் அதனைத் தொடர்ந்து சுமார் 1200 மணிக்கு பல்கலைக்கழக வளாகத் திலுள்ள பரமேஸ்வரன் கோயில் மணி ஒலிக்கவிடப்பட அங்கு குழுமிருந்தவர்கள் அனைவரும் தமது அபிலாசைகளை ஒருமித்த குரலில் 'தமிழ் தேசிய இனம், மரபு வழித் தாயகம் சுயநிர்ணய உரிமை" ஆகியன அடங்கிய ஓர் அரசியல் தீர்வையே நாம் விரும்புகின்றோம் என உரத்துக் குரல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பொங்கு தமிழ் நிகழ்வுகள் 130 மணிக்கு நிறைவுற்றன. ஆனால், நிகழ்வில் கலந்துகொணர்ட பல பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வணர்டிகள் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இருந்த போதும், மாணவர் ஒன்றியத் தலைவர் பொலிசாருடன் கதைத்ததைத் தொடர்ந்து காற்றுகள் அற்ற நிலையில் துவிச்சக்கர வணர்டிகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. அத்துடன் விதிகளில் மறித்து வைக்கப்பட்டிருந்த மாணவர்களும் பொலிசாரால் விடுவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவென வடமராட்சியிலிருந்து வந்த பல பல்கலைக்கழக மாணவர்கள் பின் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான பல் தடைகளையும் தாணர்டி பொங்கு தமிழ் நிகழ்வின் மூலம் யாழ் சமூகம் தமது அபிலாசைகளை வெளி உலகிற்கு தெரிவித்தது மெச்சக்கூடிய ஒன்றே ஆகும்.
நிகழ்வு முடிந்து விதியால் சென்று கொணர்டிருந்த மாணவர்கள் பாடிய பாடல்கள் நிகழ்வு முடியவில்லை உணர்மையில் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது என்பதனை வெளிப்படுத்தி நின்றது.
- சரிதன்
ல்கலைக்கழக ք 600Tioլ 60ԼDեւ, தமிழிற்காப் பெ உணர்வுகளின் அக நாம் காணக்கூடியதா சுயநலவாதிகளுக்கு பல்கலைக் குழியாக இருந்தாலும் கூட ஒடு உள்ளக்கிடக்கைகளை வெளிக்ெ களமாகவும் பல்கலைக்கழகம் 鱷 இதனைக் கிழக்குப் பல்கை பல்கலைக்கழகத்திலும் நடைபெ நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டியு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ட தமது உள்ளக் கிடக்கைகளை ெ தமிழ் மக்கள் நிரந்தர "ա": அமைதியாக வாழ விரும்புகின் னம் அவர்களது அபிலாசைகள் னுாடாகவே அடையப்படவேண ஒடுக்குமுறை வாழ்வின் காரண போப் நடைப்பிணமாக வாழும் ραδοί εφιρ ο εορτήσος) , οι ής υποδυότα அல்லது மறந்துபோய் வாழ்கின் தொனிப்பட அச்சமூகத்தின் வெ அமைந்திருந்தன.
சமாதானம், அரசின் யுத்தநி உரிமை என்ற மூன்று அம்சங்கள் இப் பொங்கு தமிழ் நிகழ்ச்சி இட இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஒவ்வொருவருடைய வெளிப்பா மக்களினுடைய அபிலாசை சுயநி தாகத்தை மிகவும் ஆணித்தரமாக பல்கலைக்கழகத்துக்கு வெளி நோட்டமிட்டு கொண்டிருக்கும் இதை விரும்பாதவர்கள் மறுபுறம்
நசிந்தினி நாமெல்
அஞ்சாமல் கருமமே கர்ைன பதைச் சொல்லித்தான் போட்ட நிறுத்து தமிழ் மக்களின் அபிலா எங்களுக்கு வாழும் உரிமை வே தாங்கிய வணர்ணம் கறுப்புத் துணி கோசங்களை எழுப்பிக் கொண்டி ஒலிபெருக்கியை நிப்பாட்டச் சொ சவாலாக எடுத்துக் கொண்டு செய
தொடர்ந்து என்று தனியும் தொடங்கும் பாரதியின் பாடலுடன்
கிடக்கைகளை கொட்டினர் பல்க
சேர்ந்த மாணவியொருவர் "இரா இராவணன் ஆணர்டால் என்ன எ எம்மில் பலரை போரின் கொடுர அத்தகையதா எமது இனம் இன் பேராணர்மை கொணர்டது தமிழின கிடக்கையை வெளிப்படுத்தினார்.
அம்மாணவி மேலும் சொல் முட்கம்பிகளால் கீறப்பட்டு இரத் ளதால் இந்தப் போரில் நாம் இழ உயிர்கள் உடமைகள் உறவுகள், ! பிஞ்சுகள் பிறக்கும் போதே ஷெ6 கணர்விழிக்கின்றனர். அவர்கள் த துப்பாக்கி வேட்டில்தான் துங்கு இந்த போரின் கொடூரங்கள் இனி என்கின்றோம் என ஆக்ரோசமாக
இலங்கையில் வாழ்கின்ற த. பேரினவாதத்தின் பார்வையில் அ நோக்கப்படுகின்றோம் படித்த பு LIITLDTii வரை பேரினவாதத்தின் ட ளாகவே பார்க்கப்படுகின்றோம் 6
 

| ,
2) இதழ் 218 ஜன 21 ஜன. 27 2001
ஒட்டு மொத்த சமூகத்தின்
என்பதை பொங்கு ங்கி கொணடிருந்த வெளிப்பாட்டில் இருந்து
இருந்தது. சில D5ԼՈ 61 601Lg/ Log//h/(3) கப்பட்ட உள்ளங்களின் ாணர்வதற்கான ருக்கத்தான் செய்கின்றது. க்கழகத்திலும் யாழ் 1ற பொங்கு தமிழ் ர்ளன. பல்வேறுபட்ட
கலைக்கழக ԺՇՄ- Ժ(1Բւն |ளிக்கொணர்டு வந்துள்ளது. ானம் நிலவும் சூழலில் ார்கள் அந்த சமாதா அங்கீகரிக்கப்படுவத டும் நீண்டகால ாக பயத்தால் உறைந்து தமிழ் மக்கள் தமது მეეგეr (ევე ყვეჩქეფ|| "| ||r|ეგეს ார்கள் என்ற ரிப்பாடுகள்
றுத்தம் சுயநிர்ணய ன் அடிப்படையிலேயே ம் பெற்றது மூகத்தைச் சேர்ந்த டுகளும் தமிழ் ர்ணய உரிமை என்னும் பறைசாற்றி நின்றன யே கழுகுக்கர்ைகளுடன் ராணுவத்தினர் ஒருபுறம் நிற்க தொடர்ந்து எதற்கு
Paj, ar dj, a, MADANT GBA LATIMño! லாம் நிமிர்ந்த நிற்போம்!
குறிப்பிட்டார்
இந்த மாணவன் குறிப்பிட்டது போன்று தமிழ் மக்களுக்கு வாழும் உரிமை கூட மறுக்கப்பட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டு கொடுக்கின்றதை வேண்டி வயிற்றைக் கழுவும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இம் என்றால் வனவாசம் ஏன் என்றால் சிறை வாசம் என்ற சூழ்நிலையில் எமது தமிழ் மக்கள் தள்ளப்பட்டுக் கொணர்டிருக்கின்றனர்.
இந்நிலைமைக்கு எம் மத்தியில் காணப்படும் அரசியல் மலட்டுத்தன்மையும் பகுத்தறிவற்ற தன்மையுமே காரணமாகும். இவ்வாறான ஒரு நிலைமையை தம்மைப் புத்திஜீவிகள் என அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் உருவாக்கி வருகின்றார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உணர்மை இவர்களைப் பொறுத்தமட்டில் இவ்வாறான மக்கள் எழுச்சிப்பட்ட நிலைமைகள் வேலையில்லாதவன் செய்கின்ற
வேலையெனக் கருதுகின்றார்கள்
இவர்களுடைய பாணியைச் சொல்லப்போனால் வைக்கோற் பட்டறையில் ஏறிய நாய்கள் மாதிரி அதா வது தானும் திண்பதில்லை தின்னவரும் மாட்டையும் விடுவ தில்லை என்று சொல்வதில் எந்த பிழையும் இருக்காது
இன்று வடக்கு கிழக்கிலுள்ள சகல மாணவ சமூகமும் தங்களுடைய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி சாத்விகப்
பாராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இராணுவத்
தினர் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டு அரசை
бар сағатайал Сәл600іші - கள அரசே யுத்தத்தை சை சுயநிர்ணய உரிமை ண்டும் என்ற பதாதைகளை களை கட்டிக் கொண்டும் நந்தனர். இராணுவத்தினர் லலியும் அதையும் ஒரு |0|| | 60||T.
இந்த சுதந்திர தாகம் என்று
i LDI GOTGJITJ. Gjilani gj Gi GTj.
லெக்கழக சமூகத்தை ன் ஆணர்டால் என்ன ானும் மனநிலைக்கு இன்று இட்டுச்சென்றுள்ளது.
போய் நாளை வா எனப் " என்று தன் உள்ளக்
கயில் இந்த பூமித்தாய்
கறை படிந்து போயுள் தது கொஞ்சநஞ்சமல்ல ணர்வுகள் கூடத்தான். படியோசையில் தான் ாட்டில் துரங்கவில்லை ன்றார்கள் அதனால், மலும் வேணடாம்
கூறினார். ழ் மக்கள் அனைவரும் αδορρέες. ΤΠΦ (βο), நிஜீவிகள் தொடக்கம் ர்வைக்கு அடிமைக
மாணவர் ஒருவர்
போர் நிறுத்தத்துக்கு வற்புறுத்தினால் அரசுக்கு எதிராகச் செயற்பட்ட குற்றவாளியாகி விடுவிர்கள் என்று மிரட்டியுள் ளனர். இந்த நிலையில் நமது மக்கள் பிரகிருதிகள் என்ன சொல்லப் போகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை.
உணர்மையில் அவர்கள் சொல்லப்போவது தமிழ் மக்களுடைய விருப்பங்களைச் சொல்வது நியாயமானது அல்லது நியாயமில்லை என்ற இரணர்டிலொன்றைத்தான் ஆனால் இன்று இவர்களில் பலர் மெளனவிரதம் கடைப்பிடிக்கின்றார்கள் இவர்கள் எல்லோரும் திரை மறைவில் தமிழ் தேசியத்துக்கு விலை பேசுகிறவர்கள் மட்டக்களப்பைப் பொறுத்தமட்டில் அணிமைக்காலமாக மக்கள் மத்தியில் இயங்கு நிலை ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. இது வளமான முறையில் வழிப்படுத்தப்பட வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை இந்நிலைமை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் தொடரப்பட வேணடும் மாணவர்கள் என்பவர்கள் பள்ளிப் பாடத்தை மட்டும் படித்தால் போதாது பகுத்தறிவுக்காக சமூகத்தையும் படிக்கத்தான் வேண்டும்
ஆனால், இன்றைய மாணவ சமுகத்தைப் பொறுத்தமட்டில் சமூகத்துக்குள் தாங்கள் நுழைவதற்கான ஏணியாகவே பல்கலைக்கழகத்தைப் பார்க்கின்றார்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தமட்டில் பல்கலைக்கழகத்துக்கும் சமூகத் துக்குமான தொடர்பு என்பது மிக மிகக் குறைவென்றே சொல்ல வேணடும் இதில் மாணவர்களைக் குறை கூறுவதில் எந்தவித அர்த்தமும் இருக்காது அவர்களை வழிநடத்துபவர்களிலேயே தங்கியுள்ளது விடுதலை என்பது வெறுமனே ஆயுதம் துாக்கி போராடுவது மட்டும் தான் என்றில்லை அதற்கப்பால் விவேகம் கூட அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையடையச் செய்யும்
பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்ச்சியின் இறுதியில் உயர்ந்தவர்கள் நாமெல்லோரும் உலகத்தாய் வயிற்று மைந்தர் நசிந்து இனி கிடக்க மாட்டோம் நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம் என்று பாடி எமது போராட்டம் இத்துடன் முடிந்துவிடவில்லை இதுவே ஆரம்பம் எனக் கூறியது எதிர்காலத்தில் மாணவர்கள் எல்லோரும் நிமிர்ந்து நின்று சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுக்கப் போகும் காலம் மிக அணமித்துள்ளது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.
"ஒன்று பட்டால் உணர்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு"
- வி.ஜே.கே.

Page 12
இதழ் - 218 ஜன. 21
- 2260T. 27, 2001 స్త్రNe;
சூரியன்
என்னுடைய மாத வருமானம் ஆயிரம் ரூபாயா? அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அன்றாடம் பார்ப்பாயா? அப்படியானால் நீ வலையில் சிக்குவதைக் தடுக்க முடியாது.
- ஒரு ஹாங்காங் கப்பல் முதலாளி செண்கான்திங் 20 வயது இளைஞன். அவனது மாத வருமானம் ஆயிரமல்ல, ஆறாயிரம் ரூபாய் சீனாவின் பியூஜியான் மாநிலத்திலுள்ள ஒரு சிற்றுாரில் உணவு விடுதி நடத்தி வந்தான் மீன் மொத்த வியாபாரம் செய்து பணக்காரனாகி விடலாம் என்று முயன்று சேமித்த பணத்தைத் தோற்றான்.
எனினும், சோற்றுக்கே வழியில்லாமல் போய் விடவில்லை. சொந்தவீடு, தொலைபேசியுடன் தொலைக் காட்சிப் பெட்டியும் இருந்தது. எனவே அந்தக் கப்பல் முதலாளி சொன்னதைப் போல "வலையில்" விழுந்தான் எப்படியாவது அமெரிக்கா சென்று முன்னேறிவிட வேணடும் என்ற வெறி அவனைப் பிடித்துக் கொணர்டது.
சட்டபூர்வமான முறையில் தன்னை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து கொள்வதற்கு அவன் ஒரு மருத்துவரோ கணணி வல்லுனரோ அல்ல, சாதாரண தொழிலாளி எனவே கள்ளத்தோணி தான் தன்னைச் சொர்க்கத்தில் சேர்க்க முடியும் என்று முடிவு செய்தான்.
பாளிப்போட்டும் விசாவும் இல்லாமல் அமெரிக்க சொர்க்கத்திற்கு மனிதர்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் கைதேர்ந்தவர்களான "பாம்புத் தலையர்கள்" (Snake heads) 6T60D 4faOT LDT,LuLIT கும்பலை அணுகினான்.
17 ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பயணம் 18 லட்சம் ரூபாய் கட்டணம், அமெரிக்காவில் ஆள் இறங்கியவுடன் பணத்தை சீனாவில் தந்துவிடவேணடும். இந்த அபாயகரமான பயணத்திற்குத் தன் தாய் சம்மதிக்க மாட்டாள் என்பதால் மகனும் தந்தையும் சேர்ந்து ரகசியத் திட்டம் திட்டினர் ஒரு நாள் இரவு கடையை மூடியவுடன் நேரே கடற்கரைக்குக் கம்பி நீட்டினான்.
OOO
ஒரு பழைய சண்டைக்கப்பல் او[9تک
அந்தக் கப்பலில் ஒரு சரக்குப் பெட்டகத்தை வாடகைக்குப் பேசியிருந்தார்கள் பாம்புத் தலையர்கள் 40 அடி நீள சரக்குப் பெட்டகத்தில் 100 பேர் அவர்கள் யாருக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகம் கிடையாது. எனினும், அவர்களின் லட்சியம் ஒன்றே அமெரிக்கா - முன்னேற்றம் இந்த லட்சியவாதிகளில் சில பெணர்களும் ஒரு மூன்று வயதுக்குழந்தையும் அடக்கம்
L J GOOT Li5 -
சரக்குப் பெட்டிக்குச் சன்னல் கிடையாது ஒரு மின்விசிறி மட்டும் உள்ளிருந்து காற்றை வெளியேற்றிக் கொணர்டிருந்தது. இரணர்டே கழிப்பறைகள் எக் காரணம் கொணர்டும் பெட்டிக்கு வெளியே யாரும் வரக்கூடாது. ஒருவர் மீது ஒருவர் அடுக்கி வைத்தாற்போல் தான் துாங்க முடியும் சில நாட்களுக்கு ஒரு முறை உணவுப் பொட்டலத்தையும் தணர்ணிரையும் உள்ளே எறிவார்கள் வாரத்திற்கு ஒரு முறை மேல்தளத்திற்கு வந்து உப்புத் தணர்ணிரில் குளித்துக் ().5|TGiGITGDITLD.
தினமும் இரவு நேரத்தில் இரண்டு பெணகளை மேல் தளத்திற்கு வரச்சொல்வார்கள் பாம்புத் தலையர்கள் காலையில் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ன நடந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அது தங்கள் இலட்சியத்திற்கு அவர்கள் கொடுக்கும் விலை.
தாங்கள் ஏற்றிச் செல்லும் சரக்குகள் மனிதர்களாயிற்றே என்பதற்காக அந்த மா. பியாக் கும்பல் இரக்கமெதுவும் காட்டவில்லை. மனைவி குழந்தையுடன் அமெரிக்க சொர்க்கத்திற்குப் பயணம் புறப்பட்ட கணவன் ஒருவன் வாந்திபேதி கண்டு இறந்தான் அழுகிய தக்காளியைப் போல் கடலில் வீசப்பட்டான் என்றாலும் என்ன? அநாதைகளான மனைவியும் குழந்தையும் சொர்க்கத்தை நோக்கிதம் பயணத்தைத் தொடர்வதைத் தவிர வேறு ( வழியிருக்கவில்லை.
இந்தப் பயணம் முடியவே முடியாதோ என்ற அச்சம் சென்னுக்கு ஏற்பட்டது. புயலுக்கும் சூறாவளிக்கும் இடையில் மரணத்துடன் போராடியபடியே 35 நாட்கள்
இடைவிடாத பயணம் இறுதியாக வட அமெரிக்கக் கணிடத்தின் தென்முனையில் உள்ள கவுதமாலா நாட்டின் கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தது கப்பல்
இடுப்பளவு தணர்ணிரில் எல்லோரும் இறக்கி விடப்பட்டனர். நள்ளிரவில் நடுக்கடலில் குளிரில் விறைத்தபடியே படகுகள் வருவதற்காகக் காத்திருந்தனர்.
ஐந்து படகுகளில் அனைவரும் ஏற்றப்பட்டனர் படகுகளை அந்நாட்டின்
கடற்காவல் படை துரத்தத் தொடங்கியது. ஒரு படகு கவிழ்ந்து 12 பேர் இறந்தார்கள் மற்றவர்களுக்கோ அவர்களைத் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லை. இன்னொரு படகு கரை சேர்ந்தவுடனே பொலிஸ் 38 பேரைக் கைது செய்தது.
மீதமிருந்தவர்கள் ஒரு மாஃபியாத் தலைவரின் மாளிகைக்கு கொணர்டு செல்லப்பட்டு அங்கே நிலவறையில் அடக்கப்பட்டனர். பொலிஸ் கெடுபிடி குறையும் வரை வெளியே வரமுடியாது என்பதால் ஒரு மாதம் சென்னுக்கும் மற்றவர்களுக்கும் அங்கே சிறைவாசம்
சீன விவசாயிகளின் வாழ்க்கையைக் காட்டிலும் படுமோசமான வாழ்க்கையை கவுதமாலா விவசாயிகள் அனுபவிப்பதை முெனர் அங்கே கனடான் சீன விவசாயிகளைக் காட்டிலும் தனது ஊரில் சென் பெற்றிருந்த வசதிகள் எவ்வளவோ அதிகம் ஆனால், சோற்றைத் தேடியா அவன் அமெரிக்கா போகிறான்? சொர்க்கத்தைத் தேடியல்லவா இந்தப்
ILLU 600TLÓ!
ஒரு மாதம் நிலவறையில் சிறைவாசம் பிறகு சென்னும் அவனுடன் 24 பேரும் ஒரு லொறிக்குள் திணிக்கப்பட்டனர். அது மெக்சிக்கோவுக்கு திராட்சைப் பழம் ஏற்றிச் செல்லும் லொறி லொறி நிறைய சரக்கிருந்தது. ஒரு ரகசிய தளம் அதில் மல்லாந்து படுத்தபடியே 40 மணி
 
 
 

அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த ஒரு இளைஞனின் கதை இது. இதில்
வரும் இடங்களின் பெயர்களையும் நபர்களின் பெயர்களையும் ஈழத்
தமிழர்களுடையதாக மாற்றினால் GADD GALILIJ SDIGDIGAOL
அப்பட்டமாக வெளிப்படும். இத்தாலிக் கடலில் கொல்லப்பட்டோரின்தும் ஹொலன்டில் ஆற்றோடு போனவரினதும் கதையாக இது மாறிவிடும்
நேரப்பயணம் தணிணி உணவு எதுவுமில்லை. கை காலை அசைக்கவும் முடியாது முகத்துக்கு இரணர்டங்குலம் மேலே லொறியின் தளம் முதுகுக்குக் கீழே கரடுமுரடான சாலையால் பதம் பார்க்கப்படும் பலகைகள்
சென்னுக்கு மூச்சு முட்டத் தொடங்கியது நாட்டை விட்டுக்
அனுமதிக்கப்படவில்லை. கிளம்பும்போது, அணிந்திருந்த பாணர்ட் சட்டை தவிர யாரிடமும் வேறு உடையில்லை. குளிரைச் சமாளிக்க ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொணர்டனர்.
ஆறுநாட்கள் நடந்து சோர்ந்த பின் அமெரிக்க எல்லையின் முள்வேலி கணிணில் பட்டது. கம்பியை வெட்டி 25 பேரையும்
I, IIIIIINI i,j,Sū
ரக்கின் துயரக்கதை
கிளம்பியதே தவறோ என்று தோன்றத் தொடங்கியது ஒரு வேளை அமெரிக்கா போய்ச் சேர்ந்து விட்டால், மறுகணமே பயணத்தொகை 18 லட்சம் ரூபாவை வசூல்
சய்யப் பாம்புத் தலையர்கள் தன்
பெற்றோரிடம் போப் நிற்பார்கள் வட்டிக்கு வாங்கிக் கொடுத்து விடுவதாக அப்பா சொல்லியிருந்தார் அப்பா ஒருவேளை
அவரால் பணம் தர முடியாவிட்டால்? நினைக்கவே அவனுக்குக் குலை நடுங்கியது. பணம் தராதவர்களை போதை
மருந்துக்கும்பலிடம் விற்றுவிடுவார்கள் பாம்பு தலையர்கள் போதை மருந்துக் கும்பலிடம் சிக்கினால் மீட்சியே கிடையாது. கோவடி மோதலில் சாகலாம் பொலிசில் சிக்கினால் 20, 30 ஆணர்டுகள் சிறை
இல்லையென்றால், பணம் தராத பயணிகளை பாம்புத் தலையர்கள் கட்டுக் கொன்று விடவும் வாய்ப்புணர்டு மூச்சுத்திணறி லொறியிலேயே சாகப போகிறோமா சுட்டுக்கொல்லப்படுவோமா - என்ன வகையான மரணம் என்று அவனது மனம் அலை பாய்நது கொணடிருந்த போதே லொறி நடுக்காட்டில் ஓரிடத்தில் நின்றது.
சென்னும் மற்றவர்களும் மெக்சிக்கோவைச் சேர்ந்த மாஃபியாக் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏற்கெனவே கவுதமாலாவில் 12 பேர் இறந்து 24 பேர் கைது செய்யப்பட்டிருந்த தால் மெக்சிக்கோ அமெரிக்கா எல்லை யில் பொலிஸ் கெடுபிடி அதிகமாகி இருந்தது. எனவே இரணர்டு மாதங்கள் நடுக்காட்டில் தங்க வைக்கப்பட்டனர் பின் திடீரென்று துவங்கியது பயணம் மெக்சிக்கோ பாலைவனத்தில் ஜனவரி மாதக் கடுங்குளிரில் கால்நடையாகவே பயணம் குளிர் உறை நிலைக்கும் கீழே போனது எனினும், தீக்குச்சியைக் கொளுத்தவோ சிகரெட் பிடிக்கவோ கூட அவர்கள்
சொர்க்கத்திற்குள் தள்ளி விட்டார்கள்
மெக்சிக்கோ மாஃபியாக்காரர்கள் கறுப்புநிற வேன் ஒன்று அவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு பறந்தது.
முதன் முதலாக அமெரிக்க நகரமொன்றைப் பார்த்தான் சென் அது ஹவிளப்டன் அங்கிருந்து மறுநாள் லொளப்
ஏஞ்செல்லப் பயணம் லொளப் ஏஞ்செல்ஸை அடைந்தவுடன் ஒரு அறைக்குள் அவனைச் சிறை வைத்தார்கள் பாம்புத் தலையர்கள் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்துவிட்ட செய்தியை தொலைபேசி மூலம் சீனாவில் உள்ள பெற்றோருக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள்
மகனுடைய குரலைக் கேட்டவுடனே தொலைபேசியிலேயே கதறி அழத் தொடங்கினாள் அவன் தாய் கள்ளத்தோணியில் சென்ற 12 சீனர்கள் கவுதமாலா அருகே கடலில் மூழ்கி இறந்தனரென்று செய்தித்தாளில் படித்தது
முதல், தனது மகனும் இறந்திருப்பானோ என்று இரண்டு மாதங்களாக அழுது கொணடிருந்த தாய்க்கு மகனின் குரல் ஒரு ஆறுதல் தந்தைக்கோ அச்சம்
பாம்புத் தலையர்களின் ஆட்கள்
வருவார்கள் அமெரிக்காவில் ஆளைச் சேர்த்தவுடனே 18 லட்ச ரூபாய் தந்துவிட
வேணடும் என்பது பழைய ஒப்பந்தம் இப்போது தங்களது சரக்குகளில் 12 பேர் இறந்து போய்விட்டதாலும், 26 பேர் பொலிசில் பிடிபட்டு விட்டதாலும் கட்டணத்தைக் கூட்டி விட்டார்கள் பாம்புத் தலையர்கள் 25 லட்சம் ரூபாய் தரவேண்டும் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சென்னுக்கு ஆபத்து
அலைந்து திரிந்து கந்து வட்டிக்குக் கடன்வாங்கி 25 லட்சம் ரூபாவைக் கொடுப்பதற்கு அவருக்கு இரண்டு வாரங்கள் தேவைப்பட்டது. அதுவரை லொஸ் ஏஞ்செலில் சிறை வைக்கப்பட்டிருந்த சென் பணம் கைமாறியவுடனே நியூயோர்க்கில் கொண்டு வந்து விடப்பட்டான்.
நகரம் முழுவதும் அலைந்து திரிந்து சீனர்கள் வசிக்கும் பகுதியைக் கண்டு பிடித்து ஒரு சீன முதலாளி நடத்தும் உணவு விடுதியில் வேலைக்கும் சேர்ந்து விட்டான் பாத்திரம் கழுவ வேணடும் தரை துடைக்க வேணடும் காய்கறி நறுக்க வேணடும் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வேலை மாதம் 1400 டாலர் (70,000 ரூபாய்) சம்பளம்
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கடன் அடைக்க பெற்றோருக்கு பணம் அனுப்புகிறான் 25 லட்சம் ரூபாய் கடனும், வட்டி யும் எப்போது அடையும்? மிக வேகமாக அடைத்தாலும் 8 அல்லது 10 ஆணர்டுகள் ஆகலாம்
அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அவன் ஒரு கள்ளத்தோணி பிடிபட்டால்

Page 13
திருப்பி அனுப்பி விடுவார்கள் என்ன கொடுமை நடந்தாலும் கடை முதலாளியை எதிர்த்துப் பேச முடியாது எதிர்த்தால் அவன் பொலிசுக்கு காட்டிக் கொடுத்து விடுவான்.
எனினும், சென்னுக்கு மட்டும் இந்த நிலைமை இல்லை. அந்தச் சிறிய கடையில் அவனுடன் வேலை செய்யும் 17 சீனர்கள் 5 வங்காள தேசத்துக்காரர்கள் ஒரு இந்தியன் எல்லோரும் 'கள்ளத்தோணிகள் என்பதில் அவனுக்கு ஒரு ஆறுதல்
நினைத்துப் பார்த்தால் நாம் தான் இந்தச் சாகசத்தைச் செய்தோமா என்று அவனுக்கே சந்தேகம் வருகிறது. 14 ஆயிரம் கிலோ மீற்றர் கடல் பயணம் - கவுதமாலாவில் சிறை - மெக்சிக்கோ காட்டில் இரண்டு மாதம் பாலைவனத்தில் நடைப் பயணம் கடைசியில் மொழி தெரியாத பண்பாட்டால் வேறுபட்ட அறிமுகமான மனிதர்களே இல்லாத இந்த நாட்டில் அமெரிக்காவில் ஒரு வேலை
இனி வாழ்க்கை எப்படிச் செல்லும்? குடியுரிமை கிடைக்குமா? திருமணம் உணர்டா? குழந்தைகள் பெற்றுக் கொணர்டால் அவர்களை என்ன செய்வது? வாழ்க்கையில் மீணடும் ஒரு முறை தாய்நாடு செல்ல முடியுமா? பெற்றோர்களைப் பார்க்க முடியுமா?. தெரியாது. இந்தக் கேள்விகள் எதற்கும் அவனுக்கு விடை தெரியாது.
இப்போதைக்கு அவனுக்குத் தெரிவது ஒன்று மட்டும் தான். அவன் வெற்றிகரமாக வந்து சேர்ந்து விட்டான் டாலரைத் தொட்டுப் பார்த்து விட்டான்.
O O. O.
ஒரு வகையில் சென் அதிஷ்டசாலி என்றே சொல்ல வேணடும் அதே பியூஜியான் மாநிலத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் புறப்பட்ட 18 வயது ஜின்சிகாப் ஒரு துரதிருஷ்டசாலி
தொலைபேசி மெக்கானிக்கான ஜின் தரைவழியே இங்கிலாந்து செல்ல பாம்புத் தலையர்களிடம் 15 லட்ச ரூபாய் கொடுத்திருந்தான் பீஜிங்கிலிருந்து ரயிலில் மாளிப்கோ அங்கிருந்து லொறி குதிரை வணர்டியில் செக்கொளப்லோவாகியா அங்கிருந்து அப்படியே ஜெர்மனி ஹொலன்ட் தேவையான போலி ஆவணங்களைத் தயாரித்திருந்தார்கள் பாம்புத் தலையர்கள்
கைச் செலவுக்குப் பணம் அனுப்புமாறு ஜூன் 10ம் திகதி ஹொலன்ட்டிலிருந்து விட்டுக்கு போன் செய்தான் ஜின் "தொணர்னூறு சதவீதம் பயணம் முடிந்து விட்டது. ஹொலன்ட்டிலிருந்து பெல்ஜியம் பிறகு இடையிலிருப்பது ஆங்கிலக் கால்வாய் அதைக் கடந்தால் இங்கிலாந்து தான்" பெற்றோர்களுக்குப் பெருமகிழ்ச்சி
ஆனால் ஜூன் 18ம் திகதி இங்கிலாந்திலிருந்து வெளியான செய்தி சீனாவையே அதிர்ச்சியிலாழித்தியது.
பெல்ஜியத்திலிருந்து தக்காளி ஏற்றிவந்த சரக்குப் பெட்டகத்தைச் சந்தேகத்தின் பேரில் சோதனை போட்டார்கள் பிரிட்டிஷ சங்க இலாகா அதிகாரிகள் தக்காளிகளை நகர்த்தி விட்டுப் பார்த்தால் ஒன்றன்பின் ஒன்றாக 54 மனித உடல்கள் அனைவரும் சீனர்கள்
பெட்டகத்திலிருந்து ஒரேயொரு சன்னலும் வெளிப்புறமாக முடிக் கொணர்டு விட்டதால், மூச்சுத்திணறி பெட்டகத்தின் சன்னலை மோதித் திறக்க முயன்று தோற்று உடலில் நீர்வற்றி அதைச் சமாளிக்க தக்காளிகளைக் கடித்து உறிஞ்சி அதுவும் பயனின்றி மூச்சுத்திணறி துவணர்டு செத்திருக்கின்றார்கள்
செத்தவர்கள் பெயரென்ன, ஊரென்ன இந்தப் பெட்டகத்தை யார் யாருக்கு அனுப்பினார்கள் என்று எந்த விவரமும் தெரியாது பிணங்களின் புகைப்படத்தைப் பார்த்துத் தான் தன் மகனின் மரணத்தை உறுதி செய்து கொணர்டார்கள் ஜின்னின்
பெற்றோர்கள்
இது ஒரு துரதிருஷ்டசாலியின் கதை பிரான்சு நாட்டின் மேற்குக் கடற்கரையில் உள்ள கிராமம் சான்கேட் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் புனித யாத்திரைக்கு வந்த பக்தர்கள் போல அந்தக் கிராமத்தில் குழுமியிருக்கிறார்கள் ஒரே கூரையின் கீழ் உலகின் அனைத்து மொழிகளும் கலாசாரங்களும் உயிருடன் காணக்கிடைக்கும் அருங்காட்சியகம் அது a onoj GOLDU TOJ о 604, fly ПрLE.
கடவுச் சிட்டும் நுழைவுச் சீட்டும் இல்லாமல் இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் செல்லக் காத்திருக்கும்
இந்த மரணங்கள் மரத்து படையிடமிருந்து தப்பிப்பத குறைத்து, உறைபனி நீரில் சாவோர் ஒவ்வொரு ஆை கனக்கில் வி
இத்தாலியின் கடற்பர கொல்லப்பட்டவர்கள் 180
பெட்டகச்சாவு நடப்பதற்கு ந அமைப்பு “ஐரோப்பாவில்
இதுவரை 2000 பேர் வெளியிட்டிருந்தது. டோன
அந்தப் பயணிகளுக்காக செஞ்சிலுவை சங்கம் ஒரு மண்டபம் கட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த பெட்டகச்
சாவுகளைப் பார்த்த பிறகும். இத்தகைய அபாயகரமான பயணம் குறித்து அவர்கள்
அஞ்சவில்லையா?
இந்த மரணங்கள் மரத்து விட்டன. எல்லைக் காவற் படையிடமிருந்து தப்பிப்பதற்காகப் படகின் எடையைக் குறைத்து உறைபனி நீரில் வீசியெறியப்பட்டு விறைத்துச் சாவோர் ஒவ்வொரு ஆண்டும் பலநூறு பேர் இவை கணக்கில வராத சாவுகள் இத்தாலியின் கடற்பரப்பில் மட்டும் இவ்வாறு
டோவர் நகரின் இந்தப் பெட்டகச்சாவு நடப்பதற்கு நான்கு நாட்கள் முன் ஒரு டச்சு அமைப்பு ஐரோப்பாவில் நுழைய முயன்று இறந்தோர் இதுவரை 2000 பேர் என்று புள்ளிவிவரம் வெளியிட்டிருந்தது. டோவர் சாவுடன் சேர்ந்து 2004
இது ஒரு வகையான சி.என்.என். விளைவு (CNN அமெரிக்கத் தொலைக்காட்சி) தங்கள் எதிர்காலத்தை அமெரிக்கக் கணர்ணாடியின் வழியே பார்க்கப் பழகிவிட்டதன் விளைவு" என்று விமர்சிக்கிறார் சான்கேட் நகரிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரி
"வயது இருபதாகப் போகிறது. இன்னும் ஏன் இங்கேயே சுற்றிக் கொணர்டி ருக்கிறாய் அமெரிக்கா போக வேணர்டியது தானே" என்று அறிவுரை கூறுவது சீனாவின் பியூஜியான் மாநிலத்தில் சகஜமாகி விட்டது என்கிறார் ஒரு சீனப் பேராசிரியர்
அமெரிக்க மோகம் பிடித்தவர்களை
 

Y్చ இந் இதழ் - 218, ஜன.
21 - 22601. 27, 2001
இந்தச் சாவுகள் அச்சுறுத்துவதில்லை. சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புபவன் சாவுக்கு அஞ்சக்கூடாது" என்று எணர்ணுகிறார்கள் போலும்
ஐரோப்பாவிலோ இச்சாவுகள் அப்போதைக்கு ஒரு பரபரப்புச் செய்தி திருவிழாவில் கூழ் ஊற்றும் பணிணையாரின் பேரப்பிள்ளைகள் கூழுக்கு அடித்துக் கொள்ளும் ஏழைகளை எப்படிப் பார்க்கிறார்களோ அப்படிப் பார்ப்பதற்குத்தான் அமெரிக்க ஐரோப்பிய மக்களைப் பழக்கியிருக்கின்றன தகவல் தொடர்பு சாதனங்கள்
"உலகத்தில் உள்ள ஏழைகளுக்கெல்லாம் நாங்கள் உயிர் காக்கும் படகாக முடியாது" என்று சலித்துக் கொள்கிறார் பிரிட்டிஷ தொழிற்கட்சியின்
விட்டன. எல்லைக் காவற் ற்காகப் படகின் எடையைக்
விசியெறியப்பட்டு விறைத்துச் ன்ரும் பலநூறு பேர். இவை பராத சாவுகள். ப்பில் மட்டும் இவ்வாறு பேர். டோவர் நகரின் இந்தப் ான்கு நாட்கள் முன் ஒரு டச்சு நுழைய முயன்று இறந்தோர் i" என்று புள்ளிவிவரம் வர் சாவுடன் சேர்ந்து 2O54.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் உழைப்பையும் இயற்கை வளங்களையும் இரண்டு நுாற்றாண்டு காலம் குறையாடிச் சேர்த்த சொத்தின் மீது அமர்ந்து கொணர்டு இவ்வாறு
பேசுவதற்கு எத்தனை திமிர் இருக்க வேணடும்? உலகத்தையே பரிபாலனம் செய்யும் பெரும் பொறுப்பைக் கடுகளவும் விருப்பமில்லாமல் தன் தோளில் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறும் ஏகாதிபத்தியவாதியின் கருத்து இது
1819ம் நூற்றாண்டுகளில் ஆசிய ஆப்பிரிக்க அடிமைகளை வைத்துத் தான் தம் புதிய சாம்ராச்சியத்தை உருவாக்கிக் கொணர்டன அமெரிக்காவும் பிரிட்டனும் இருபதாம் நூற்றாண்டில் கடினமான தரம் தாழ்ந்த வேலைகளைச் செய்ய கறுப்பு பழுப்பு நிற மக்கள் இறக்குமதி செப்யப்பட்டனர்
இரணடாம் உலகப் போருக்குப் பின் காலனி நாட்டு மக்கள் விடுதலைக்குப் போராடத் துவங்கிய பின் குடியேற்றத்தைத் தடுத்தது ஐரோப்பா சமமான குடிமக்களாக ஆசிய ஆப்பிரிக்க மக்கள் தம்முடன் வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு அடிமைகள் மட்டுமே தேவைப்பட்டனர்.
O. O. O.
இப்போதே மறுகாலனியாக்கக் காலம் தானே விரும்பி மனமுவந்து வருகிறார்கள் அடிமைகள் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்வது போலப் பாசாங்கு செய்கிறார்கள் ஏகாதிபத்தியவாதிகள்
கள்ளத்தோணிகளிலும் சரக்குப்
பெட்டிகளிலும் பயணம் செய்து சட்டவிரோதமாகத் தங்கள் நாட்டில் நுழையும் ஏழை நாட்டு உழைப்பாளர்களை அவர்கள் தடுக்கவில்லை. கள்ளச் சாராயத்தைப் பிடிக்கும் பொலிஸைப் போல அந்தக் பக்கம் திரும்பிக் கொள்கிறார்கள் அவ்வவி போது கணக்குக்கு கேளப் பிடிக்கிறார்கள் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தாங்கள் விரும்பாததைப் போல நடிக்கிறார்கள்
ஈராக்கின் குழந்தைகளுக்கு ஒரு பால் பவுடர் டப்பாவோ ஒரு மாத்திரையோ கூட செல்லவொட்டாமல் தடுத்து ஆயிரக்கணக் கான குழந்தைகளைப் பட்டினி போட்டுக்கொன்ற அமெரிக்கா சதாம் உசேனின் மாளிகையை விண்ணிலிருந்து வேவுபார்த்து குண்டு வீசும் தொழில்நுட்ப ஆற்றல்பெற்ற அமெரிக்கா சீனா ரசியா போன்ற நாடுகளிலிருந்து ஒரு நபரோ ஒரு பத்திரி கையோ கூடத் தன் நாட்டில் நுழைந்து விடாமல் இரும்புத்திரை போட்டு வைத்தி ருந்த அமெரிக்கா இந்தக் கள்ளத்தோணி களைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறுவது எத்தகைய பித்தலாட்டம்?
"சொல்லப் போனால் இந்தச் சட்ட விரோதக் குடியேற்றத்தால் அவர்களது பொருளாதாரத்திற்கு லாபம் தான் அவர்களுக்கு மலிவான கூலியில் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள் எதற்காக இந்த பிரிட்டிஎப்காரர்கள் சும்மா அலட்டுகிறார்கள்?" என்று சர்வ சாதாரணமாக குட்டை உடைக்கிறார் சான்கேட் கிராமத்தில் காவல் இருக்கும் ஒரு Glштабlorйд,ттії.
ஏழை நாடுகளின் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு வேலைவாங்க முடியுமென்பதால் அங்கெல்லாம் மூலதனத்தை ஏற்றுமதி செய்கின்றன பன்னாட்டு நிறுவ னங்கள் தம் சொந்த நாட்டில் குறைந்த கூலிக்கு எடுபிடி வேலை செய்வதற்காக ஏழை நாட்டுத் தொழிலாளர்களை இறக்கு மதியும் செய்கின்றன.
சீனா பிலிப்பைன்ஸ், இந்தியா வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அரசுகளோ தம் மக்கள் கள்ளத்தோணியேறி திரைகடலோடி திரவியம் தேடுவதையே விரும்புகின்றனர். அந்நியச் செலவாணி பற்றாக்குறையை ஈடுகட்ட அவர்களுக்கு டாலர் தேவை கள்ளத்தோணியேறி அமெரிக்கா செல்லும் சீனர்கள் பியூஜியான் மாகாணத்திலிருந்து மட்டும் ஆணர்டுக்கு ஒரு லட்சம் பேர்
ஏகாதிபத்தியச் சுரணர்டலால் ஏற்படும் அந்நியச் செலவாணி நெருக்கடியைச் சமாளிக்க இன்னும் கொடூரமான ஏகாதிபத்திய சுரணர்டலால் கிடைக்கும் டாலர் பயன்படுகிறது. கந்துவட்டி கட்டமுடியாதவன் பெணடாட்டியை அடமானம் வைத்த கதை இது
என்ரான் போர்ட் மைக்ரோ சொப்ட் முதலாளிகள் எல்லை கடந்து எந்த நாட்டிற்குள்ளும் நுழையலாம் தொழில் தொடங்கலாம். ஆனால் தொழிலாளர்கள் எல்லையைக் கடக்கக் கூடாது. இதுதான் உலகமயமாக்கக் கொள்கையின் நிதி
மூலதனத்திற்கு தேசம் இல்லை அரசு இல்லை. உழைப்புக்குத் தேசம் உணர்டு சுரணர்டுவதற்கு அரசு உணர்டுஅடக்குவதற்கு
மூலதனச் சந்தையை கைப்பற்ற கள்ளத்தோணி ஏறினால், அதன் பெயர் ராஜதந்திரம் அல்லது போர் உழைப்பு தன்னைச் சந்தையில் விற்றுக் கொள்ளக் கள்ளத் தோணி ஏறினால் அது குற்றம்
குற்றவாளிகளை உள்ளுர் பொலிஸ்காரன் நேசிப்பதைப் போலவே உலகப் பொலிஸ்காரனும் நேசிக்கிறான். அவர்கள் அளிக்கும் இலஞ்சம் - மலிவான உழைப்பு
உலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்ப புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி
நன்றி புதிய கலாசாரம்

Page 14
(இதழ் 218 ஜன 21 ஜன 27,200 ஒ
\}/. அசைத்தபடி
ஒவ்வொரு பூவிலும் மாறி மாறிப்
பூக்கிறதே அது என்ன பூ?
சிவப்பில் கறுப்பு புள்ளிகள் மஞ்சளில் சிவப்பும் கறுப்பும் கலந்த புள்ளிகள் தனி மஞ்சளில் சிவப்பில் என இத்தனை வணர்ணங்களில் கலப்பில் அவர் பூக்கள் பார்த்ததில்லை. மரங்கள் தானே பூக்கும் பூக்களும் பூக்குமா?
தம்மைச் சூழ உள்ள ஒவ்வொன்றிற்கும் விடைதேடும் அந்தச்
எணர்ண ஒரு கையின் விரல்கள் போதவில்லை.
உச்சந்தலை நெற்றி கன்னங்கள் உடலெங்கும் என அனலினில் வேக கணர்கள் மட்டும் இடைவெளியின்றி இலக்கில் ஆழ்ந்திருந்தன.
சிறிய அசைவிற்கே பதில் தரும் துரத்தில் எதிரி
முதல் நாள் சண்டையில் ஓய்ந்து போப் விட்டானோ என்னவோ
அசுமாத்தமில்லாமல் இருந்தான்.
அது தான் இன்னும் சலிப்பூட்டியது.
DloilovslahallULIdahl/bil aSIlaJidlatali
சின்ன வயதில் இது பெரும் வினாவாகி அவளைச் சூழ்ந்தது. அவள் தேடலின் விடையாக அம்மா அதன் பெயர் சொன்னா
"வண்ணத்துப்பூச்சி"
ஈர்க்கும் வர்ைணங்களைக் கொணர்ட அவை அவள் எண்ணங்களை நிறைத்தன.
ஒவ்வொரு இரவிலும் அவற்றின் நினைவுடனேயே படுக்கப் போகும் அவளது கனவிலும் வர்ைணத்துப் பூச்சிகளே பறந்தன.
அம்மா - பொம்மைகள் சொக்கிளேற். என எல்லைப்பட்ட அவளது மகிழ்வு விரிந்து உயிர்ப்பான இதனோடும் பிணைந்து கொணர்டது.
அதன் சுறுசுறுப்பும், அசைவுகளின் வசீகரமும் அவளை குஷி கொள்ள வைக்கும் கை கொட்டித் துள்ளுவாள்
அவற்றை முழுவதுமாகப் புரிந்து கொள்ளும் ஆசையில் பிடிப்பதற்காக கை நீட்ட் பறந்து விடும்
மறுபடியும் பூவில் வந்து அமர்ந்ததும் மெல்ல அருகே சென்று கைகளை உயர்த்த மறுகணம்.
சலிப்பூட்டாத இந்த விளையாட்டு முதலில் சந்தோசம் தந்தாலும் கடைசிவரை ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாத போது மனம் சோம்பி அழுகை வந்தது. அம்மாவை பிடித்து தரும்படி அடம் பிடித்தாள் எத்தனை சொல்லியும் கேட்க மறுக்கும் தன் சின்ன மகளின் கணிகளை உற்றுப் பார்த்த அம்மா சொன்னா, "கடவுள் தான் வணிணத்துப் பூச்சியாகி வானத்திலை இருந்து இங்க பறந்து வாறார்."
நாங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறமோ என்று பார்ப்பதற்காக
சுஜிக்குட்டி மாதிரி சின்னப் பிள்ளைகள் துக்கமாக இருந்தா அவருக்குப் பிடிக்காது.
அவையளை சந்தோசப்படுத்தத் தான் தன்ர சிறகுகளில் வடிவு வடிவான வணர்ணங்களை உணர்டாக்கி இருக்கிறார். விதம் விதமாக பறந்து காட்டுறார்
நீங்கள் அவரை கையிலே பிடிச்சால் அவரினிரை சிறகு முறிஞ்சிடும்
பிறகு அவரால பறந்து உங்களை சந்தோசப்படுத்தவும் ஏலாது வானத்திற்குத் திரும்பிப் போகவும் ஏலாது.
அம்மாவின் வார்த்தைகளை அக்குழந்தை மனம் முழுவதுமாக நம்பியது.
துார இருந்தே தன் சந்தோசத்தை அவருக்கு சொல்லிக் கொள்ளவும் பழகினாள்
O. O. O.
நா வரண்டு தணர்ணிருக்காக அவளுள் ஏதோ ஒன்று அவளைக் கெஞ்சியது.
தணர்ணிர்க் கான் வெறுமையாக ஒரத்தில் கிடந்தது.
காட்டின் வெம்மை உடலைப் பற்றி எரியச் செய்ய மரங்களின் இலைகள் அசைவற்று தவமியற்றின வியர்வையில் நனைந்த சீருடை வேணடாத ஒன்றாக வருத்தியது. கடைசியாக குளித்த நாளை
அவளுடைய நிலையில் அவள் மட்டும் தான் குறிப்பிட்ட துர இடைவெளியின் பின்பே ஏனைய போராளிகளின் நிலைகள் காடெங்கும்
குழிந்திருந்த வெறுமை அவளை
சோர்வடையச் செய்தது.
இதற்கு முன்னும் அவள் காடுகளுள் வாழ்ந்திருக்கிறாள். இத்தனை கொடூரமானதாகத் தன் முகத்தை எப்போதும் அது காட்டியதில்லை.
பசுமை அமைதி பட்சிகள் என காட்டின் மீது நகரத்தை விட அவள் நேசிப்பு அதிகமாகவே இருந்தது.
அமைதி போர்த்திய அக்காடுகள் ஒசைகளடங்கிய மெல் உணர்வை நெஞ்சினுள் நிறைக்கும்.
சிந்தனையின் தெளிவாக மகிழ்வின் புதிய முகமாக அப்பொழுதுகள் மகிழ்வால் அமைதியால் நிரம்பி வழியும்
உயிர்ப்பின் சலனமற்ற முடிவற்ற குனியம் போன்று இருள் சூழ்ந்த காட்டின் இந்தத் தோற்றம் புதியது இடைவெளியற்ற வெடியோசைகளின் அதிர்வினால் காட்டு விலங்குகள் முற்றாக இடம்பெயர்ந்து விட உயிரின் சுவடிழந்த பூமியாக கோலம்
 

பாடலும்,
வாழ்வாகியது என்று கூறும் இவர் தன்னுடைய பார்வையில் யுத்தத்துள் வாழ்தலைப் படைப்பாக்கியிருக்கிறார். அத்தொகுப்பிலிருந்து ஒரு சிறுகதையை நன்றியுடன் இங்கு
மீள்பிரசுரம் செய்கிறோம்.
அர்ை மைக்
படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கிறது. கருணாகரனின் 'ତୁ (b பொழுதுக்குக் காத்திருத்தலில் ஆரம்பமாகி அமரதாஸின் இயல்பினை அவாவுதல், முல்லைக்கமலின் மனமும் மனதின் சித்தாந்தனின் காலத்தின் புன்னகை என்று தொடர்கிறது அப்போக்கு அவ்வகையில் வன்னியிலிருந்து வெளியான இன்னொரு தொகுதி ஆரண்யக்கனவு இளைய தலைமுறையைச் சேர்ந்த பிரதீபகுமரன் என்ற பெண் படைப்பாளியின் முதற் சிறுகதைத் தொகுதி இது ழத்துப் படைப்புலகுக்கு ஒரு புதுவரவு இவர் ஒன்பது சிறுகதைகள் கொண்டது ஆரண்யம் என்கிற இத் தொகுப்பு இதிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் கடந்த ஐந்தாண்டுகளுள் எழுதப்பட்டவை வாழ்வு போர் மயமாகியது. இன்று போரே
காலத்தில் வன்ன நல்ல பல
|-
காட்டியது அச்சூழல்
சூரியக்கதிர்கள் சாட்டைகளாகி ஆவேசமாகப் பதிய நிசப்தமே மொழியாக
காட்டின் கதறல் காதுகளில் எதிரொலித்தது.
எறிகணைச் சிதறல்கள் இடைவெளியின்றி காயப்பட்ட மரங்களின் பசிய இலைகள் கூட அனல் வீசும் தீயின் நாக்காக கோபத்தை அள்ளிச் சொரிந்தன.
பல நாட்களாக துாக்கமில்லாத விழியின் ஓரங்களை துாக்கம் பசையாக இழுக்க முதல் நாள் சமரில் எங்கோ அடிபட்ட கால் இடையிடையே வலித்தது.
முகம், கழுத்து σταύτι η (2), ΠΙΕ) είμ) வியர்வையை துடைக்க மறந்தவளின் பார்வை அருகே கிடந்த கொப்பி மட்டையில் மோதித் திரும்பியது.
"வெக்கை கூடி விட்டா விசர்நாய் போல உறுமிக் கொணர்டிருப்பாய் உனக்குக் கிட்ட இருக்க எனக்குப் பயம்" என்று கூறியபடி இவளுக்கே அதிக நேரம் விசிறி விடும் வைதேகியின் முகமே இலக்கின் திசை முழுவதும் நிறைந்திருந்தது.
வைதேகி தான் அவளுடன் நேற்று வரை அங்கே இருந்தவள். நேற்றைய சணர்டையின் வெற்றிக்கான விதைகளாக அவளும், சில தோழர்களும்
இந்நேரம் விதைத்திருப்பார்களா? ஒரு
பிரதீபகுமா
கணம் உள்ளம் மெளனிக்க ஊற்றென விழியினுள் நீர் நிறைந்தது.
அவளது இந்தப் போராளி வாழ்வு நெருங்கிப் பழகியவர்களின் சாவுகளைத் தாணர்டியே நீண்டு வந்துள்ளது.
ஒவ்வொன்றாக எத்தனை பேரின் நினைவுகள் இந்த மணிணைப் போலவே அவள் மனதிலும் படிந்து கிடக்கிறது. நினைவின் திரைகள் இழுபடும் போதெல்லாம் துயரின் மொழியாக விழி
நீரால் நிறையும்
கோபம் அலையாக நெஞ்சினுள் சுழன்று எழ சினத்தின் உச்சமாக விணதொடும் பெரு உருவாகி கைகளை அகல விரித்து கால்களின் கீழ் எதிரி நசிபட எமது பலத்தை அவனுக்கு உயர்த்தும் ஆவேச உயிர்ப்பின் தகிப்பில் விழிநீர் ஆவியாகி உறையும்
வெற்றியின் நிச்சயம் பற்றிய அவர்களின் பேச்சுக்களும் எமது நிலம் மீதான ஆக்கிரமிப்பும் நெஞ்சினில் தி மூட்டும்
O. O. O.
எணர்ணங்களின் நீட்சியை நிறுத்தி அவை பார்வையில் பதிந்தன. இத்தனை நேரம் எப்படி அவள் பார்வையிலிருந்து ஒதுங்கின எனப் புரியவில்லை.
ஒன்றிரணர்டாக ஐந்தாக பத்தாக அவற்றைப் பார்த்திருக்கிறாள்.
ஆனால் ஆயிரக்கணக்கில் காடெங்கும் மிதந்து வரும் அவைகளின் அணிவகுப்பு உற்சாக உலுப்பலாக இதயத்தை அசைத்தது.
எகிறி பட்டென்று விழிகளில் அறைகின்ற வணிணங்களாக இல்லாமல் வெணர்மை, வெளிர் மஞ்சள், லேசான சாம்பல் என மென்மையான விழி நுழையும் நிறங்களில் எம்மைச் சூழ்ந்து நிறைந்திருந்தன.
உயிர்ப்பின் சுவடழிந்திருந்த அப்பகுதியில் ஓராயிரம் உயிர்களின் ஆனந்த நடனம்
லேசான சிறகின் விரிப்பில் அங்கும் இங்கும் அசையும் அவைகள் பறக்கும் மலர்களாகவே விழிகளை நிறைத்தன.
இத்தனை நேரம் அவளை அழுத்திய துயரின் கனமெல்லாம் மெல்ல மெல்லக் கரைய மிக மிக இலேசாகத் தன்னை உணர்ந்தாளர்
கொடிய அந்த தனிமை உணர்வை துடைத்தெறிய அவளை அமைதிப்படுத்தி இலக்கினில் ஆழ்ந்திருக்கச் செய்யவே அவை அங்கே நிறைந்தன போலத் தோன்றியது.
சின்ன வயதும் அம்மாவும் கணர்களில் வந்து போயின. புதியவள் ஒருத்தி தன் நிலையை நோக்கி நீர் நிறைந்த கானுடன் வருவது தெரிந்தது.
வேர்த்துக் களைத்த அவள் இவளை விட சின்னவளாகத் தெரிந்தாள் விளையாட்டுத் தனமாக அவைகளைப் பிடிக்கக் கை நீட்டிய அவளை நோக்கி இங்கிருந்து தன்னை மறந்து "பிடிக்கக்கூடாதம்மா வைதேகி அக்காவின்ர சிறகு முறிஞ்சிடும்" எனக் கத்தினாள்
அவை அக்காடெங்கும் இருளை விரட்டியபடி பறந்து கொண்டிருந்தன.
(:*ی)

Page 15
கொன்று புதைத்ததோர் சடலத்தின் குருதி கொப்பளித்து ஆர்ப்பரிக்கும் ஒரு பேயிரவில் என் வரலாற்றின் கடைசிச் சொட்டு உயிரும் எரித்து சாம்பலாக்கப்பட்டு விடும். யெளவன செளந்தர்ய நிழலில் யாத்ரீகம் செய்த எனது மண்ணிர்ப்பு பொய்மைப்பட்டதால் சிலிர்த்துக்கொண்ட மனசின் ஓங்காரத்தில் மயானக் குருவியின் இடைவிடா ரிங்காரம்
OO
எதைத்தான் விட்டு வைத்தார்கள் இருப்பினை வெளிக்காட்டிக்கொள்ள இருக்கின்ற உசிரும் சுருக்கிட்டு செத்ததாய் சொல்லிக்கொள்ளும் ஆரவாரத்தில் சப்தங்களைக் கிழித்து சந்நியாசிக் கோலம் பூணும் ஆன்மா
Ο Ο
எனது தேசத்தில் அவர்கள் ஜனநாயக அரிதாரத்தை பூசிக்கொண்டு நடாத்தும் லீலைகளில் நட்டநடுப்பகல் மரணங்களாய் நாங்கள்.
Ꭴ Ꭴ)
அர்த்தம் தெரியாத அரசியலில் மண்புழுக்களாய் நீட்டிக்கிடந்த எமது உரிமைகளை கொத்தித்தின்ற கோழிகள் பற்றி ஒப்பாரி வைத்தழ மட்டுமே தெரிந்த எமக்கு ஒன்றும் செய்யத் தெரியாதது வரலாற்றின் கறைபடிந்த இயலாமை தான்.
OO
எழுதும் பேனாவுக்கு காது சொறியவே நேரம் போதாமைக்கு சொல்ல வந்ததை முழத்த பாடில்லை வரிகளைச் சுமந்து கொண்டிருந்த வெள்ளைத் தாளர்களெல்லாம் வெற்றுத் தாள்களாய் போயிற்று.
Ꭴ Ꭴ)
இருட்டோடு இருட்டடிப்பு செய்யப்பட்ட எம் பிறப்பின் பயன் பாவ புண்ணியம் பார்க்கத் தெரியாத பாவியாய் சித்திரிக்கப்பட்டதில் வதைபடலம் கதைபேசத் தொடங்கிற்று. வாழ்க்கையின் விசித்திர கணங்கள் விஸ்வரூபித்து விஸ்வரூபித்து முடிவிலியாய் நீண்டு கொண்டே சென்றது.
OO
மண்ணின் மேனியில் பிறப்பெய்வதென்பது சிறுபான்மை உயிர்த்தலுக்கு மறுக்கப்பட்ட உரிமையெனில் எந்தக்கருவறை எம்மை ஏற்று அங்கீகரித்தது.
OO
கிணிணியா சபருள்ளா
6URSURS
圃 டுதலை, சுதந்திரமென்ற கோட் பாட்டை முன்வைத்து பாரம்பரிய வாழ்க்கையில ஊறிப் போன சடங்கு சம்பிரதாயங்களை மாற்றிவிட முடியுமா? அல்லது மாற்றத்தான வேணடுமா? எம் முன்னோர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்து தானே மடிந்தார்கள் அவர்கள் வாழ்ந்த காலம் எவ்வளவு அமைதியாக ஆனந்தமாக இருந்தது. இப்பதான் புதிதாக விடுதலையென்றும் சுதந்திரமென்றும் கோஷங்கள் போடவெளிக்கிட்டு எல்லா நடைமுறை நியதிகளும் கண்முன்னே நாசமாகிக்கொணர்டு போகுது.
இவ்வாறாக தனக்குள் எணர்ணங்களை சிறகசைக்க விட்டு அதற்கு எல்லை கான முடியாதவராக தவித்தபடி, சிகை அலங் கரிப்புத் தொழிலாளி சிவனேசனின் வீட்டை நோக்கி இத்தோடு நான்காவது தடவையாகச் சென்று கொணடிருந்தார் இராசநாயகம்
எளிய அம்பட்டப்பயல் முந்திப் பணத்தைக் காட்டினால் աeմene = * ու գաւագ பணிஞ்சு குனிஞ்சு வாறவன் இண்டைக்கு ? அவர்ரை செருக்கும் தடிப்பும் ? எப்ப வந்தது இந்தச் செருக்கும் தடிப்பும்
விடை காணமுடியாத நிலையில் அவரது இதயத்துள் நாவா பக்கமும் எதிரொலித்துக் கொண்டிருந்தது அந்த வினா
எப்படியும் இந்த முறை அவனைச் சம்மதிக்கச் செய்து போட வேணும் கடந்த மூன்று தடவையும் அவனைச் சந்திக்கச் சென்றபோது சொன்ன அதே பதிலைத் தான் இப்போதும் சொல்வானோ? விடக்கூடாது அவனை.
உறுதியெடுத்துக் கொள்கிறது அவரது உள் LOGOTLs).
துரத்தே கிராமத்தின் சந்தி தெரிகிறது. அச்சந்தியின் இடது பக்கத்தில் தெருவோ ரத்தில் தான் சிவனேசனின் சிகை அலங்கரிப்பு நிலையம் இருக்கிறது. முன்பு சாதாரண ஒலைக்கொட்டிலாக, ஒரே ஒரு நிலைக் கணர்ணாடியுடன் தனியொருவனாக தொழில் செய்து கொணர்டிருந்த சிவனேசன், இன்றைய நாளில் மூன்று பெரிய கணிணாடிகளோடு கடையையும் நன்கு அலங்காரப்படுத்தி சம்பளத்துக்கும் இருவரை வைத்து வேலை செய்வித்துக் கொணர்டிருந்தான்.
அவனது கடின உழைப்பும் முன்னேறத் துடித்த எணர்ணமும் அவனை உயர்ந்ததொரு நிலைக்கு இட்டுச் சென்றதை நினைத்து அடிக்கடி பொருமிக்கொள்வார் இராசநாயகம் பொருளாதார ரீதியாக எங்கே இவன் தங்களை மிஞசி விடுவானோ என்ற ஏக்கமும் பரிதவிப்பும் அவரினுள்ளே குமைந்து கொணடிருந்தது.
குடிமைத் தொழில் செய்கிறவனுக்கு மனதில் எந்த விதமான கொள்கைகளோ இலட்சியங்களோ தோன்றி விடக்கூடாது அப்படித் தோன்றினால் அது எம் சந்ததிக்கு ஆபத்துத்தான்.
இந்தக் கருத்தே பரம்பரை பரம்பரையாக அவர்களது குடும்பத்தில் வேரூன்றி வந்த போதும் காலமாற்றத்தோடு எழுந்த எதிர்ப்பலைகளுக்கு முன்பாக அவர்களது கருத்துக் களர் யாவும் மெல்ல அடங்கிப் போகத் தொடங்கின.
சந்தியில் அமைந்திருந்த ஓர் ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து ஒலித்துக் கொணர்டிருந்தது சமகாலப் பாடலொன்று ஒலிக்கும் பாடலின் ஒவ்வொரு வரிகளும் இராசநாயகம் தன்னுள் கொணடிருந்த எணர்ணங்களைப் பரிகசிப்பது போல இருந்தது. பாடலைச் செவிமடுக்க விரும்பாதவராய வேகமாக எட்டி மிதித்து சந்தியால் திரும்பி நடந்தவருக்கு இலேசான ஓர் அதிர்ச்சி
சிவனேசன் தொழில்புரியும் அந்த சிகை அலங்கரிப்பு நிலையம் அன்று மூடப்பட்டு இருந்தது.
ஒ. இன்று புதன்கிழமை' ஒரு கணத்துள் சலித்துக் கொணர்டது அவரது மனம்
எடுத்த முயற்சியை எப்படியும் கைவிடுவதில்லையென்ற தீர்மானத்துடன் அதே தெருவில் சில விடுகளுக்கப்பால் அமைந்துள்ள சிவனேசனின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
 

5ர் இதழ் 218 ஜன 21 ஜன. 27, 2001
ரும் இாலம்)
மாலைக் கருக்கலுக்குள் சூரியன் மறைந்து கொண்டிருந்தான் தெருவின் வலதுபக்கத்துக்கப்பால் பரந்திருந்தது தோட்டவெளி நிலத்தில் மரவள்ளியும் குரக்கனும் பயிரிடப்பட்ட நிலையில் மக்கள் சிலர் குரக்கன் பாத்திக்குள் நின்ற வணர்ணம் புல்லுப்பிடுங்கிக் கொணர்டிருந்தார்கள் இன்னொரு உழைப்பாளி தனது தோட்டத்தில் நின்று மிளகாய்க்கன்றுகளுக்கு நீர் கட்டிக்கொணர்டிருந்தார் மேய்ச்சல் முடித்து வந்த ஆடுகளை சிறுவனொருவன் ஒருங்கு சேர்த்து விட்டைநோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான் தெருவிலே புகை கக்கியபடி ஒடிக் கொணடிருந்தன இயந்திர வாகனங்கள் அலுவலக வேலையை முடித்து அவதியாய் செல்லும் மனிதர்கள் அன்றாட நாட šć,
பூமி சுழன்று கொணர்டு தான் இருந்தது. இந்தச் சுழற்சியினுாடே ஏற்பட்டுவரும் மாற்றங்கள். அந்த மாற்றத்தை ஜீரணிக்க முடியாத மனிதர்களாக இராசநாயகம போன்ற மேட்டுத்தரவர்க்கங்கள்.
அடக்கு முறைகளாலும் அடாவடித்தனங்களாலும் வலிமையுள்ளவர்கள் சிறுமைப்பட்டவர்கள் மீது செலுத்திய ஆதிக்கம் சிந்திக்கத் தலைப்பட்ட புதிய தலைமுறைகளுக்கு முன்பாக பொசுங்கிக் கொணடிருந்தது.
வெளிக் காட்டாது மெல்ல மறைத்துக் கொள்ளவும் செய்தார்.
"சிவனேசன் நான் கேட்டது என்ன மாதிரி? இதோடை நாலாவது தடவை யடாப்பா வந்து நிற்கிறேன்."
இரந்து கேட்க வந்த நிலையிலும். பேசிய வார்த்தைகளில் ஓர் இறுமாப்பு தொக்கி நிற்பதை உணர்ந்த சிவனேசனி எரிச்சல நிறைந்த பார்வையோடு ஏளனமாய் நிமிர்ந்து பார்த்தான் இராசநாயகத்தை 'அணிணை நீங்கள் நாலு தடவையல்ல, நாற்பது தடவை வந்து கேட்டாலும் எங்கள் சங்கம் எடுத்த தீர்மானத்திற்கு நான் ஒரு போதும் மாறாக நடக்கப் போவதில்லை. ஏன், உங்களுக்கு கடைக்கு வந்து முடிவெட்டக் கஷடமாயிருக்கா?"
"அப்படியில்லைச் சிவனேசன் கடையிலை நாலு சாதியள் வாற இடம் அதுகளுக்கு நடுவிலை. அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது விடென்றால் தனிமையாக, கரைச் சலில்லாமல் வெட்டிக் கொள்ளலாம்"
"நாலு சாதியளுக்கு முடிவெட்டிய கத்திரிக்கோலாலைதான் அணிணை உங்களுக்கும் முடிவெட்டுறனான உங்களுக்கு கடைக்கு வரக் கஷடமென டால ஒணடு செய்யுங்கோ."
"என்ன அது? சொல்லு." இராசநாயகம் வியப்புத் தொனிக்கக்
GELL ITIŤ.
துஞ்சிடோம் இனிசிஞ்சிடோம்
பொருளாதார ரீதியாகவும் செய்கின்ற தொழிலாலும் தாழ்த்தப்பட்டவர்களென ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளந் தலைமுறைகள் ஒன்று கூடி தங்கள் தலையெழுத்தை தாங்களே தீர்மானிக்க எழுந்தபோது சமுதாயத்தில் புதியதொரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது.
அந்த மாற்றம் சிகை அலங்கரிப்பு செய்யும் சமூகத்திலும் ஏற்படத் தான் செய்தது. அவர்கள் தாங்களாகவே ஒன்று கூடி தங்களுக்கென ஒரு சங்கத்தை உருவாக்கி அந்தச் சங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கமைய பாவரும் கட்டுப்பட்டு நடக்க ஆரம்பித்தபோது அவர்கள் செய்யும் தொழிலானது குடிமைத் தொழில் என்ற அவப் பெயரிலிருந்து அகன்று உரிமைத் தொழில் என்ற உணர்மையை வெளிக்காட்டிக்கொணர்டது.
இந்த உணர்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களில் இராசநாயகமும் ஒருவர் தனக்கு சிகையலங்கரிப்புத் தொழிலை குடிமைத் தொழிலாய் செய்து வந்த சிவனேசனுக்கு பணத்தைக் கொடுத்து பொருளைக்காட்டி பணியவைக்கலாமென்றதொரு எதிர்பார்ப்பில் தானி சிவனேசனின் வீடு நோக்கிச் சென்று கொணர்டிருந்தார் இராசநாயகம்
அன்று ஓய்வு தினமாகையால், முற்றத்தில் நன்கு மதாளிப்பாக வளர்ந்து நின்ற கதலி வாழை மரங்களுக்கு தணனிர் விட்டுக் கொண்டிருந்த சிவனேசன், ஒழுங்கைக் கதவு நிறபடும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.
"ი)|nr/E/(წყ;/rრუგf რეიგეგr .. " இராசநாயகத்துக்கு முகம் சுணர்டிவிட்டது. முன் பெல்லாம் முடிவெட்டுவதற்காய் வீடு தேடி வந்து முற்றத்தில் காத்திருந்து ஐயா." என பவவியமாக அழைப்பவன் இப்போது 'அணிணை." என்று அழைக்கத் தொடங்கிவிட்டதை நினைத்து தனக்குள்ளே கொந்தளித்தார். அந்தக் கொந்தளிப்பில் உருவான கோப உணர்வுகளை முகத்திலே
"ஷேவ எடுப்பது எப்படி? முடிவெட்டுவது எப்படியென்பதைச் சொல்லித் தாறன. நீங்களே உங்களுக்கு விட்டிலையிருந்து வெட்டிக் கொள்ளுங்கோ."
சிவனேசன் உரைத்த வார்த்தைகளில் பெரியதொரு கிணர்டல் பொதிந்திருப்பதை உணர்ந்து அவமானத்தால் கூனிக் குறுகிப்போனார் இராசநாயகம் கோபத்தை வெளிக்காட்டினால் வந்த காரியம் கெட்டுப்போப் விடுமென அஞ்சியவர், அவனைப் பார்த்து போலிப் புன்னகையொன்றை உதிர்த்தபடி. அமைதியை வெளிக்காட்டி அன்பொழுகும் Lifffana)Jé0U 6ff)é (), EIT 600fLITff.
"அணர்ணை நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை இப்போதைய உலகம் நீங்கள் இப்பவும் பழமையில ஊறிநிற்கிறியள் முந்தின மாதிரி உங்கடை வீடுகளுக்கு வந்து முடி வெட்டுவது தொடக்கம் கை நிகம் வெட்டி கமக்கட்டு மயிர் வழிப்பதுவரை. அதுகளெல்லாம் இனி வருங்காலத்திலை எங்களாலை செய்ய முடியாது எங்கடை சந்ததியும் அதைச்செய்யாது. அதை நீங்கள் எதிர்பார்க்கவும் வேணடாம் நாளைக்கு வியாழக்கிழமை, விரும்பினால் கடைக்கு வாங்கோ வெட்டி விடுகிறனர்"
"சிவனேசன் உனக்கு எவ்வளவு காசு வேணும் கேள் தாறன."
சிவனேசனுக்கு முகம் சிவந்து விட்டது. "பணத்தைக் காட்டி என்னை விலைக்கு வாங்கப் பார்க்கிறியா? அட போய்யா, நீயும் உண்ரை பணமும்."
அவர் முன் காறித்துப்பிவிட்டு, கோபமாக வீட்டினுள் சென்று மறைந்தான் சிவனேசன்.
இறந்த காலத்தில் தம் முன் இருந்து பணிந்த ஒரு குலத்துக்கு முன்பாக மேலும், மேலும் அவமானப்படும் நிலையாகியது இராசநாயகத்துக்கு எழுந்து வரும் ஆத்தி ரத்தை எதிலும் வெளிக்காட்டிக் கொள்ள முடியாத நிலையில் அவர் ஒழுங்கைக் கதவைத திறந்து கொண டு வெளியே தெருவில் கால்களை வைத்தபோது.
"சொந்த நாட்டிற் பிறர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்." தனியார் கல்விக் கூடத்திலிருந்து வகுப்பு முடிந்து விடு திரும்பிக் கொணடிருந்த இளவயது மாணவ மாணவிகளில் ஒருவன் பாரதியின் பாடலொன்றைப் பாடியபடி. அவரைக் கடந்து அப் பால சென்று கொண்டிருந்தான் தன் கூட்டத்தோடு.
= அலெக்ஸ் பந்தமண்

Page 16
இதழ் - 218 ஜன. 21 - ஜன. 27, 2001 ஒ
團 ன் என்னுடைய துரக்குப்பையி
லிருந்து சேலையை வெளியில் உருவி எடுத்துவிட்டு பையை அதனுள்ளே ஏதோ இருப்பது போன்ற தோற்றத்தைக் காட்டக்கூடிய விதத்தில் மடித்து கட்டிலின் மீது வைத்தேன் பார்ப்பவர்களுக்கு அந்தப் பையினுள் ஏதோ இருப்பது போலத் தோன்றும் விதத்தில் அது கட்டிலில் கிடந்தது சேலையை கையில் எடுத்துக் கொண்டு அறைக் கதவருகாகச் சென்று வெளியே பார்த்தேன் ஹோல் வெறுமையாக இருந் தது. நான் சோனாலியின் அறையை நோக்கி தவழ்ந்து சென்றேன் அவளது அறை அம்மா அப்பாவின் படுக்கையறையை அடுத்து இருந்தது அம்மாவின் அறையரு காக செல்லும்போது அறைக்கதவைப் பார்த்தபடி மெதுவாக ஊர்ந்தேன் காலிலி
ருந்து செருப்புக்களை கையில் எடுத்து
அவற்றைச் சேலையுடன் சேர்த்துப்பிடித்துக் கொணர்டேன் சோனாலியின் அறைக் கேட்டின் காற்றில் மெதுவாக ஆடியது. யாரும் என்னைக் கவனித்துவிடக் கூடாதென்பதற்காக அதிலிருந்து விலகி நகர்ந்தேன் நேரம் முடிவுறாமல் இழுபடுவது போலிருந்தது அம்மா என்னைத் தேடி அவளது அறைக்குப் போக ஹோலினுாடாக நடந்து வருவது கேட்டது. நான் அவளது காலடி ஓசை கிட்ட நெருங்க நெருங்க இன்னுமின்னும் மெதுவாக சந்தடி இல்லாமல் ஊர்ந்தேன் ஹோலிலிருந்து திரும்பி அவள் தனது அறைக்குள் நுழைவதனை கேட்டினுக்குக் கிழால் நான் கர்ைடேன். அவள் உள்ளே போனதும் நான் சட்டென்று எழுந்து கேட்டினை விலக்கிக் கொணர்டு ஹோல் பக்கமாக விரைந்தேன். அவள் தனது அறையிலிருந்து வெளியே வந்து என்னைக் கூப்பிட்டாளர் நான் நிற்காமல் வேகமாக வெளியே ஒடினேன்
நல்ல வேளையாக காரின் பின்புறக் கதவு திறந்திருந்தது. நான் பாய்ந்து அதனுள் ஏறிக்கொணர்டேன் வேகமாக சேலையை சோனாலியின் பையினுள் திணித்தேன். பின்னர் சிற்றில் சாய்ந்து மூச்சுவிட்டேன் தோணர்டியும் சோனாலியும் அதிசயமாக என்னைப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.
அம்மா காரில் வந்து ஏறியதும் என்னை
தோன்றவில்லை. மீனா
பயனும் இல்லை என்று மனதில் தோன்றிக்கொடே இருந்தது.
அப்பாச்சி விட்டுக்குச் செல்வது வரையும் நான் தோணர்டியின் பின்புறத்தையே ஊடுருவிப் பார்த்துக் கொணடிருந்தேன். அவனுள் ஏதாவது துாணர்டல் நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்புட அவன் எரிச்சலுடன் தனது காலால் காரின் கீழ்ப்பகுதியில் உதைத்துக் கொண்டிருக்கும் சத்தம் எனக்குக் கேட்டது என்ன மோசமான விளைவுகள் வந்தாலும் அவன் எப்படியும் அம்மா சொன்னபடிதான் செய்யப்போகிறான் என்று இது எனக்கு உணர்த்தியது அவனது இந்தக் காலால் உதைக்கிற செயலால் எப்படி பெடியன்களு டன் கிறிக்கற் விளையாடாமல் தப்பலாம் என்று தவித்துப்போப் யோசிப்பதில் எனது மனம் அலைக்கழிந்து கொணர்டிருந்தது.
கார் ராமநாயகம் விதியில் திரும்புகிற வரைக்கும் எனக்கு எந்த யோசனையும்
ஏற்கெனவே தோட்டச் சுவரின் மேல் கால்களை அகலப்பரப்பியபடி நின்றிருந்தாள் அவள் தனது கைகளை வாயில் வைத்துக் கொணர்டிருந்தாளர் அவளது கட்டையான உடைக்குக் கீழால் தெரிந்த காற்சட்டை ஏற்கெனவே அழுக்கா
உற்றுப்பார்த்தாளர் நான் ஒரு அப்பாவி போல அவளை நோக்கினேன். சோனாலியைப் பார்த்து ஒரு இரகசியமான கள்ளச்சிரிப்பு சிரித்தேன் என்னுடைய மிக வும் உறுதியான கூட்டாளியான சோனாலி தனது முகத்தை திகைப்பு எதுவுமில்லாமல் சாதாரணமாக வைத்துக்கொள்வதை மிக வும் சிறப்பாகச் செய்தார் அவளுக்கு விளக்குவது போல நான் சொன்னேன். "நான் இன்றைக்கு உங்களோடை விளையாட மாட்டேன். நான் பெடியங்களோடை தான் விளையாட வேணும் என்று அம்மா சொல்றா"
சோனாலி ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தாள் பின் அம்மா பக்கமாகத் திரும்பி "ஏன் அவன் பெட்டையளோடை விளையாடக் கூடாது?"
ஏன் அம்மா கேட்டபடி காரை எப்ராட் பர்ைணினாள் ஏனென்றால் வானம் மிகவும் உயரமானது, அத்துடன் பன்றிகளால் பறக்க முடியாது!
தமிழில்:
எஸ். கே. விக்னேஸ்வரன்
அம்மாவின் குரல் இப்போது சற்று நிச்சயமற்றதாகவும் உடைந்து போனதாகவும் இருப்பதாகப்பட்டது எனக்கு முன்னால் தோணர்டி சீற்றிலே திரும்பி அமர்ந்தபடி என்னை முறைத்துப் பார்த்தான் இன்றைய நீண்ட பொழுது முழுவதும் நான் கிறிக்கற் விளையாடுவதிலிருந்து விடுபடாவிட்டால்
இந்தப் பையிலுள்ள சேலையால் என்ன
இருந்தது. சுவருக்கு மேலே அவளின் இருபுறமும் பெடியங்கள் நின்றிருந்தார்கள் அப்பாச்சிக்கும் அம்மாச்சிக்கும் எங்க வணக்கத்தை தெரிவிப்பதற்காக நாங்கள் போனபோது நான் சோனாலியிடம் சேலையை ஒழித்து வைக்குமாறும் யாருக்கும் சொல்ல வேணடாமென்றும் குசுகுசுத்தேன், நாங்கள் வரவேற்பறையை அடைந்தபோது தொக்கையம்மா வழமைபோல காந்தி அன்ரியின் முழங்காலுக்கு கீழ் நின்றபடி என் மீது ஒரு வெற்றிப்பெருமிதப் பார்வையை ஓடவிட்டாளர் இந்தக் கிறிக்கற்றிலிருந்து தப்புவதற்கான எந்தத் திட்டமும் எனக்கு இன்னமும் பிடிபடவில்லை என்பதால், என்னுள் ஒருவகையான பதட்டம் கலந்த அச்சம் பரவிக்கொணர்டிருந்தது.
வழமையான, எங்களது கன்னத்தை அப்பாச்சிக்கும், அம்மாச்சிக்கும் நீட்டுகிற சடங்கை முடித்த பின்னர் அம்மாவை வழியனுப்பி வைக்க வெளியே போனோம்
"பிள்ளைகள் நல்ல பிள்ளையாக விளையாட வேணும்" அம்மா காரினுள் ஏறுமுன் சொன்னாள் பிறகு என்னை நோக்கி, அம்மாச்சிக்கும் அப்பாச்சிக்கும் கரச்சல் குடுத்ததாக நான் கேள்விப்படக் கூடாது' என்றாள்
அம்மாவின் கார் போவதை கவலையுடன் பார்த்துக் கொண்டு நின்றேன்
தோணர்டி எனது கையைப் பிடித்தான். அவன் பாதையைக் கடக்கும்போது நான் அவனுடன் மனமில்லாமல் தொடர்ந்தேன். அவன் எங்கே நான் தன்னை விட்டுவிட்டு
 
 
 
 
 
 

Y్నూ
of
øy/rvó ~lo-í-25øy/øJafðí
z/്യ ടര്യ
விசித்திரமான பையன்'
ஓடிவிடுவேனோ என்று பயந்தவன் போல் என்னை இன்னமும் பிடித்திருந்தான்.
விக்கட்டுக்கள் ஏற்கெனவே மைதானத்தில் நாட்டப்பட்டிருந்தன. பெடியங்களும், மீனாவும் ஒரு கொப்யா மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தார்கள், நாங்கள் அவர்களை நோக்கிப் போவதைக் கண்டதும் அவர்கள் கதைப்பதை நிறுத்திவிட்டு
எங்களைப் பார்த்தார்கள்
". தோணர்டியின்
腋
""" அணியிலிருந்த முருகேளப்
எழுந்து நின்றான்.
இவன் ஏன்
வாறான்
--ا
s
."
"rسسسسس---*"سمس__
இஞ்சை ? - பாதி கடித்த கொய்யாப் பழத்தை என்னை நோக்கி விசியபடி கேட்டான் அவன் "அவனும் எங்களுடன் விளையாட போகிறான்"
"என்ன?" - எல்லோரும் வியப்புடன் g, 6760TTf3,67.
தோணர்டிக்கு விசர் பிடித்து விட்டதோ என்று கேட்பது போல அவனை நோக்கினார்கள் அவர்கள்
"9/6)J 60 GTIH) JE GODL SDJ 600f7 UL760) GOLLIT விளையாடப் போகிறான்? முருகேஸ் கேட்டான் கேள்வி என்பதை விட அது ஒரு வகை மிரட்டல் என்றே சொல்ல வேணடும்
யாது (7)
"அவன் பரவாயில்லை, விளையாடுவான்' தோணர்டி அரைமனதுடன் Garstafa Titant.
"அவன் எங்கடை அணியிலை நிப்பான் எணர்டால் நான் மற்ற அணிக்குப் போயிடுவன்"
முருகேசு தான் சொன்னான். மற்றவர்களில் ஒரு சிலர் அதை ஆமோதிக்கவும் செய்தனர்.
"G)Gó.60GDLLITLILIT, egy GLG0607ő சேர்ப்பம்" தோனர்டி உடைந்து போன குரலில் கூறினான். ஆனால், முருகேளப் அசைந்து கொடுக்கவில்லை.
தோணர்டி மீனாவை நோக்கினான். "நான் அர்ஜேயை சஞ்ஜேக்காக உனக்கு மாத்தித் தாறனர் உண்ரை அணியிலை சேர்க்கிறியா?" என்று கேட்டான் அவனிடம்
மீனா தான் சாப்பிட்டுக் கொணர்டிருந்த கொய்யாப் பழத்தின் கொட்டைகளை துப்பியபடி கேட்டாள்" எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கெண்டு நினைக்கிறாயா?"
"ஆ. சேர்ப்பம் அவனை அவன் விளையாடுவான். நாங்கள் போன கிழமை முழுக்க விட்டிலை பயிற்சி செய்தனாங்கள்." தோணர்டி பசப்பினான்.
"அவன் அவ்வளவு நல்லவனெணர்டால் ஏன் நீயே அவனை வைச்சிருக்கக்கூடாது? அவன் இருந்தால் சிலவேளை உன்னர அணி வெல்லவும் கூடும்?"
"ஒம்." சஞ்ஜே கத்தினான். தன்னை எனக்குச் சமனாகக் கருதி மாத்துவதாகக் தோணர்டி சொன்னது அவனுக்குப் பெரிய அவமதிப்பாக இருந்திருக்க வேணடும்" ஏன் நீயே இந்தப் பெம்பளைப் பெடியனை
வைச்சிருக்கக் கூடாது"
இந்தப் பெம்பளைப் பெடியன் என்ற புதிய பட்டப்பெயரைக் கேட்டதும் எல்லோரும் கொல் என்று சிரித்தார்கள் தோணர்டிக்குகூட சிரிப்பு வரத்தான் செய்தது.
நான் யாருக்குமே வேணர்டப்படாதவ னாக இருக்கிறேன் என்ற இந்த நிலை எனக்கு அவமானத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி இருக்க வேணடும். ஆனால், இதற்கு மாறாக விடுதலையும் நிம்மதியும் கலந்த ஒருவகை உணர்வு என்னுள் நடனமாடுவதை நான் உணர்ந்தேன். நான் எதிர்பார்த்த கிறிக்கட் விளையாட்டிலிருந்து தப்பிக்கொள்வதற்கான வாய்ப்பு எந்தக் கஷ்டமும் படமாலேயே எனக்குத் தானா கவே கிடைக்கப்போகிறது. தோணர்டியின் அணியிலுள்ள சிறந்த உறுப்பினர்கள் அவனை விட்டுவிட்டுப் போவதாக மிரட்டினால், அவனுக்கு என்னை விடுவதைத் தவிர வேறு வழி இருக்காது எனது கனர்களில் நிரம்பி வழிந்த நம்பிக்கையை யும் சந்தோசத்தையும் அவர்கள் கணிடுவிடக் கூடாதே என்பதற்காக நான் எனது கால்களைப் பார்த்தபடி நின்றேன்
துரதிருஸ்டவசமாக பெம்பிளைப் பெடியன் என்ற பட்டப்பெயர் கொடுத்த தாக்கத்திலிருந்து என்னால் விடுபட முடியவில்லை என்னைப் பற்றிய பட்டப் பெயரால் ஏற்பட்ட சிரிப்பு நிலைமையை சமப்படுத்தியது. பலமாகச் சிரித்து முடித்த முருகேளப் தனது மிரட்டலிருந்து பின்வாங்கினான் "போனால் போகட்டும்" - அவனது குரலில் மெல்லிய கனிவு தொனித்தது. இன்னொரு ஆளை விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில் எனக்கு பெரிய பிரச்சினையில்லை. ஆனால்," என்று நிறுத்தி, தோணர்டியை எச்சரிப்பது போல சொன்னான். ஆனால், அவன் பந்து அடிக்க முடியாது
தோணர்டி தான் முன்னரே இதை யோசித்தது போலவும் என்னைப் பந்து அடிக்க விடுவது என்ற எணர்ணமே அவனுக்கு இருக்கவில்லை என்பது போலவும் இதற்கு ஒமென்று தலை ஆட்டினான். ஒவ்வொரு அணியும் ஐம்பது ஐம்பது ஓவர்கள் மட்டுமே விளையாடுவதாலும், எப்போதும் நன்றாகப் பந்து அடிக்கக் கூடியவர்களையே முதலில் விடுவதாலும் அனேகமாக வயது குறைந்தவர்களுக்கு பந்து அடிக்கும் வாய்ப்புக் கிடைப்பதே இல்லை.
நான் முருகேசை உற்றுப் பார்த்தேன். அவன் எனது பார்வையை பெம்பிளை பெடியன்' என்ற புதிய பட்டப்பெயருக்கான எனது எதிர்ப்புப்பார்வை என்று நினைத்ததாலோ என்னவோ திரும்பவும்
பெம்பிளை பெடியன் என்று சொன்னான்.
தோணர்டி இப்போது பலத்துச் சிரித்தான் அவனது சிரிப்பில் ஒரு குழைவும் தனது அணி தோற்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதென்ற நிம்மதியும் இருப்பதை நான் அவதானித்தான் மீதியாக அவன் செய்வதெல்லாம் அம்மாவின் உத்தரவை நிறைவேற்றுவதும், தனது அணியை சேர்ந்தவர்களை சந்தோசமாக வைத்திருப்பதற்கு முயல்வதும் தான்.
இவையெல்லாம் வெறும் உறுதியற்ற சாட்டுக்குச் செய்யும் செயல்கள் தான் என்பது எனக்குத் தெளிவாக தெரிந்தது. என்னைப் பொறுத்தவரை எல்லாமே முடிந்துவிட்டதென்ற நிலை இன்னும் வரவில்லை. இந்த அரும்பொட்டான நிலை, நிலைமையை எனக்கு சாதகமாக்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் கவிழ்த்துவிடக் கூடிய சந்தர்ப்பம் இதுதான் என்று உணர்த்தியது.
இந்த வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்தியாக வேணடும்
(வரும்)

Page 17
- யமுனா ராஜேந்திரன்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
ர்ைணிழந்த அகழ்வாராய்ச்சியாளரும் சரத்தின் ஆசிரியருமான பாலிபானாவைச் சந்திக் கிறார்கள் பாலிபானாவின் சகோதரி மகள் லக்மாவின் உதவியோடு ஆழ்ந்த காட்டுக்குள் வாழ்கிறார். அப்பெணணின் பெற்றோர் உள்நாட்டு யுத்தத்தில் கொல்லப்படுகிறார்கள் மாலுமியின் முகத்தைக் கட்டமைக்க அமர்த்தப்படும் ஆனந்தா இறுதியில் காணாமல் போன தனது மனைவியின் முகத்தைக் கட்டமைக்கிறான். மாலுமி நிஜத்தில் ஒரு கள இறக்கும் தொழிலாளி கால உடைந்ததால் அருகிலிருக்கும் சுரங்கத்தில் வேலை செய்யப் போனவன் ஜே.வி.பியின் அனுதாபி, அதனால் கொன்று புதைக்கப்பட்டவன். அவனது பெயர் ருவன் குமார இடையில் கொழும்பு செல்லும் சரத் அரசாங்கத்தினதும் ராணுவத்தினதும் வற்புறுத்தலுக்கு ஆளாகிறார் மேற்கொணர்டு அவரால் அனிலுக்கு உதவ முடிவதில்லை. அனில் இதைத் துரோகம் என்கிறாள் கொழும்பில் மாலுமியின் பிணம் அகற்றப்பட்டு வேறோரு பினம் வைக்கப்படுகிறது. புதைகுழி ஆய்வுகள் மாலுமி பற்றிய ஆய்வுக் குறிப்புக்களை ராணுவம் கைப்பற்று கிறது. அனிலைக் கோபத்தில் அறையும் சரத் அவளைக் கொல்லப்படுவதினின்று தப்புவிக்கிறார் சில நாட்களின் பின் கொல்லப்பட்டு வீசப்பட்ட தனது சகோதரன் சரத்தின் பிணத்தை காமினி காணர்கிறார் இடையில காமினி ஜேவிபி போராளிகளால் கடத்திச் செல்லப்படுகிறார் ஒரு சமயம் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் போராளிகளால் கொல்லப்பட்ட வெகுமக்களுக்குச் சிகிச்சையளிக்கச் செல்கிறார் சாவு பிரிவு கொலைகள் குருதி கொலைக் கருவிகள் பினவறைகள் மருத்துவமனை வாசனைகள் மரபு மீறிய உடல் உறவுகள் வன்முறை என தென்னிலங்கையின் போர் வாழ்வை ஒன்டாஜி உணர்மையில் அதியற்புதமாகப் பதிவு செய்கிறார்
ஐக்கிய நாடுகள் சபையின் தடயவியல் நிபுணர் அரசு சார் நிறுவனமான அகழ்வராய்ச்சி நிறுவனங்களில் செயல்படுவோர் மருத்துவ நிபுணர்கள் அரசு அலுவலர்கள் ராணுவ அதிகாரிகள் போன்றவர்களின் பார்வை தான் நாவலின் விவரண முறைமை யாக நரேஷனாக அமைகிறது. முகம் கட்டமைக்கும் ஆனந்தாவுக்கு குரல் இல்லை. ஜே.வி.பி அனுதாபி எனக் கொல்லப்பட்டு மரணித்துப் போன மாலுமிக்குக் குரல் இல்லை தற்கொலைப் போராளிக்குக் குரல் இல்லை. காமினியைக் கடத்திப் போகும் ஜே.வி.பி போராளிகளுக்குக் குரலில்லை. துப்பாக்கிகளுடன் சமர் நோக்கிப் போகும் பதின்மூன்று வயசுச் சிறுவர் சிறுமிகளுக்குக் கூட குரல் இல்லை. துப்பாக்கிகளுடன் அலையும் முகமற்ற அருவங்களாகவே இதில் போராளிகள் இயங்குகிறார்கள் அதிலும் தமிழ் மக்களுக்கும் அவர்களது பிரச்சினைகளுக்காகப் போராடப் புறப்பட்ட தமிழ்ப் போராளிகளுக்கும் இந்நாவலில் இத்தகைய அருவமான முகங்கள் கூட சித்திரிக்கப்படவில்லை. நாவலின் வடிவத்தில் பாத்திரத் தேர்வு எடிட்டிங் முன் பின்னாக மாற்றங்கள் செய்தது கதையின் சமநிலைக்காகத் திரும்ப எழுதியது போன்ற பல வேறு விஷயங்களின் தான் பிரக்ஞையுடன் இயங்க நேர்ந்தது பற்றி பாவலுடனான நேர்முகத்தில் ஒன டாஜி வலியுறுத்திச் சொல்கிறார் பாத்திரத் தேர்வுக்கேற்பவே நாவலும் உருவாகி யிருக்கிறது. அரசியலற்ற அறிவுஜீவிகளைப் பாத்திரமாகக் கொணட அரசியலற்ற அரசியல் நாவல் அனில்ஸ் கோளப்ட் நாவலின் இயக்கம் என்பது தேர்ந்து கொள்ளும் கதை மாந்தரின் தர்க்கபூர்வமான இயங்குதலுக்கு ஏற்பவே வடிவம் கொள்கிறது இந்த நாவல் போராட்டத்தினால் துன்புறும் மக்கள் பற்றிய நாவல் அல்ல போராட்டம் தோன்றியதற்கான அரசியல் சமூக வரலாற்றுச் சூழலை அதனது மானுட அனர்த்தங்களுடன் சொல்லும் நாவல் அல்ல இந்த உள்நாட்டு யுத்தத்தின் ஆதார மானவர்களும் e Lulju IL GrieT பங்காளர்களும் ஆன பாத்திரங்களை இந்த நாவல் தனது கதை மாந்தர்களாகத் தேர்ந்து கொள்ளவில்லை. இந்தப் பிரச்சினையை துார நின்று நோக்கும் சமூகத்தின் மேல்தட்டு மனிதரின் பார்வையிலும் பொத்தாம் பொதுவான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பார்வையிலும் தான் கட்டமைப்புப் பெறுகிறது. நாவலின் கதை மாந்தரும் கதைக்களமும் தேர்வு செய்யும் உரிமையை ஒரு கதாசிரியருக்கு எவரும் பரிந்துரை செய்யமுடியாது. ஆனால் தார்மிகத் தன்மையுடன் சில கேள்விகளை அறிந்த வாசகர் 61 (կ)ւյւնք(գեւյլն :
1நாவலின் அறிமுக விவரணமும் ஆசிரியரின் நாவலுக்கு வெளியிலான பல வேறு நேர்முகங்களிலும் கோரிக கொள்வதைப் போல இந்நாவல் உள்நாட்டு யுத்தம் பற்றிய மூன்று தரப்பினர் பங்கு பெறும் பிரச்சினை பற்றிய நாவல் தானா?
2. இந்நாவல் சில விமர்சகர்கள் புரிந்து கொள்கிறபடி ஜேவிபி கிளர்ச்சிக் கால கட்டம் பற்றி நாவல் மட்டும் தானா? நோவல் சார்ந்திருப்பதாகச் சொல்லப்படும் இலங்கைக் கல்வியாளர்களும் ஆய்வாளர்களும் மனித உரிமை யாளர்களும் உணர்மையில் பிரச்சினையின் சமநிலையைப் பேணுமாறு தேர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறார்களா?
4இலங்கையில் தமிழர் சிங்களவர்கள் தவிரவும் இன்னும்
இரணர்டு இனக்குழு சமூகத்த பேசும் முஸ்லிம் சமூகத்தின்
குறிப்பிட்ட எணர் பதுகள் ெ
'கதையை எப்படி ெ போகிறேன் என்பது கட்டினேன்: அரசி
நேரடியாகப் பங்கு
பிரசன்னம் வரலாற்றுத் தருை இப்பிரச்சினைக்குள் வாழவி
இக்கேள்விகளை எல்ல நாவல் இலங்கை உள்நாட்டு பற்றிய நாவல் என்றும் ஆ தன்னைக் கோரிக் கொள்ள மு சித்திரத்தைத் தருவது எவ்வ நாவல் எழுப்பும் மனித உரிை வகைப் மனித உரிமைப் புரித மரணங்கள் சார்ந்தவை மட றைக்குரியவை என்று அெ நாடுகள் சபையும் அதனது சி களும் கருதுகிறார்கள். ஆனா பக்கம் மட்டுமல்ல குறிப்பிட கட்டத்தில் தான் இம்மனித உ கட்டமாக இந்த மனித உரின அனர்த்தம் வாய்ந்த மனித புரிந்து கொள்ள வேணடும் அ ஒரு ஜன சமூகத்தைக் கொல்வ பலாத்காரத்துக்கு உட்படுத் புதைப்பது மனித உரிமை மீற மல் போனவர்களின் பட்டிய மீறல் - கல்வி கற்பதற்கான மனித உரிமை மீறல் ஒரு அடையாளத்தை ஒப்புக் கொ6 இந்த அடிப்படை மனித உர் சமூகத்தினரும் அரசும் மேற்ே பாரிய அளவிலான இரணர்ட களுக்கும் மரணங்களுக்கும் . கிறது. உணர்மையில் மனித உ என்பது பிரச்சினையின் தோ அரசியல் கலாசாரக் காரணிக தான்.
உள்நாட்டு யுத்தம் குறித் பட்டதுமான சில அற்புதமான சான்றாதாரமாகக் காட்ட σταύου Τούς) Η Πή θα ήςύου Πάπι ராணுவ ஆட்சி பற்றிய கோ அல்ஜீரிய உள்நாட்டு யுத்த கார்வோவின் பாட்டில்ஸ் ஆட குனர் ஜோர்டன் இயக்கிய ை அப்படங்கள் ஆலிவர் எப்டே சார்ந்தவர் பொண்ட கார்வோ அமெரிக்காவில் anզրմ 9. அனைத்திலுமே உள்நாட்டு காரணக்காரர்கள் அமெரிக்கர் கள் என்பது தெளிவாக முன் மல்ல மிக முக்கியமாக குறி புறப்பட்டதின் அரசியல் பொ போராளிகள் தரப்பு நியாயங் படுகின்றன. இந்தப் படை அனிஸ்ளப்ட் கோளப்பட்டில் சொ குறித்த பிரச்சினைகள் ஆழ சமநிலை பிறழ்ந்தவையாகும்
Лсоотѣјдәї шрутбоотѣјдѣәї மனித உரிமையை மட்டு வலியுறுத்திக கொணர்டு வாழு வாழ்தல் தொடர்பான மனித ஒரு வகை அமெரிக்க வகை ( சபை சார்ந்த மனித உரிை பற்றிநிற்கிற மேற்கத்திய வாச
 

இதழ் - 218 ஜன. 21 - ஜன. 27, 2001
வர்கள் இருக்கிறார்கள் தமிழ் ர் மற்றும் மலையகத் தமிழர் தாணனுாறுகளில் இவர்களின்
இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. அன்னியமாயிருத்தலும் அன்னியப்படுத்திக் கொள்ளதலும் வெளியாளாகக் கழிவிரக்கம் கொள்ளுதலும் அடிப்படைப் பிரச்சினைகளில் நிலைப்பாடு
ன்டாஜியின்
விர்ப்பும்
ழுதுவது என்பது பற்றி - எவ்வாறு இலங்கை யுத்தம் பற்றி எழுதப்
து பற்றி எனக்கு நிச்சயமில்லாமல் இருந்தது. பிற்பாடு நான் முடிவு பலில் நேரடியாக ஈடுபடாதவர்களின் பார்வையிலிருந்து யுத்தத்தில் பற்றாதவர்களின் பார்வையிலிருந்து கதையை எழுதுவது என்று
தீர்மானித்தேன்' Michael Ondatje's Cubist Civil War Interview with ondat jee by Powell :
எத்திலும் அரசியல் காலத்திலும் ტრეჟერს)||||||||| 2
ம் கேட்டுக் கொள்ளாமல் இந் புத்தம் பற்றிய மூன்று தரப்பினர் ப்வின் மீதான நாவல் என்றும் டியாது ஆசிரியரும் அவ்வாறான கையிலும் நியாயமில்லை. இந் ம பற்றிய புரிதலும் மேற்கத்திய ல் தான் சாவுகள் பிணக்குழிகள் ட்டுமே மனித உரிமை அக்க ரிக்க ஆதிக்கத்திலான ஐக்கிய த்தாந்திகளும் தடயவியலாளர் ல் இவை மனித உரிமையின் ஒரு ட பிரச்சினையின் இரண்டாம் ரிமை மீறல்கள் நிகழ்கிறது. முதல் ம மீறல்களுக்கான ஆதாரமான உரிமை மீறல்களையும் ஒருவர் அரசு திட்டமிட்டு பட்டினி போட்டு து மனித உரிமை மீறல்- பாலியல் தி புதைகுழியில் கூட்டமாகப் ல் - ஆயிரக்கணக்கான காணாலை ஒப்புவிப்பது மனித உரிமை அடிப்படைத் தேர்வை மறுப்பது மக்கள் கூட்டத்தின் கலாசார ர்ள மறுப்பது மனித உரிமை மீறல் மை மீறல்களில் பெரும்பான்மை காள்ளும் நிலைப்பாடுகள் தான் ாம் கட்ட மனித உரிமை மீறல்தைகுழிகளுக்கும் இட்டுச் செல் ரிமை பற்றிய ஆழமான எழுத்து றம் குறித்த சமூகப் பொருளியல் ளைத் தீர்க்கமாக ஆய்வு செய்வது
தும் அன்னியர்களால் எடுக்கப்திரைப்படங்களை நான் இதற்குச் மடியும் ஆலிவர் ஸ்டோனின் பற்றிய ஸால்வடோர் சிலியின் өү003 т автор) төm56ді ш56үй6үйіп, மி பற்றிய ஜில்லோ பொண்ட அர்ஜியர்ஸ் அயர்லாந்து இயக் க்கேல் கோலின்ஸ் போன்றவை ன் அமெரிக்கர் காவிரளப் கிரிசைச் இத்தாலியர் ஜோர்டன் மட்டுமே ர்லாந்துக்காரர். இப்படங்களில்
புத்தங்களுக்கு அடிப்படைக் பிரெஞ்சுக்காரர் பிரிட்டிஷ்காரர்வைக்கப்படுகிறது. அது மட்டு பிட்ட இயக்கங்கள் போராடப் நளியல் கலாசாரக் காரணங்களும் களும் சமநிலையுடன் வைக்கப் ப்புக்களை ஒப்பிடும் போது ப்லப்பட்டிருக்கும் மனித உரிமை மற்றவை வரலாறு தவிர்த்தவை
புதைகுழிகள் சார்ந்த கடந்த கால மே பொத்தாம பொதுவாக ம் நிகழ்கால மனிதர்களின் உயிர் உரிமைகளை மறுத்து விடுவது மற்கத்திய வகை ஐக்கிய நாடுகள் க் கருத்தாக்கமாகும் இதைப் ர்களைக் கவனம் கொண்டுதான்
எடுக்காமல் இருக்கும் வகையிலும் தான் இந்நாவலின் பாத்திரங்கள் அமைந்திருக்கிறார்கள் இந்த அன்னிய மனநிலை அனில் திஸ் ஸ்ராவுக்கு மட்டும் உரியதல்ல மைக்கேல் ஒன்டாஜிக்கும் உரியதுதான்
ஒன்டாஜியின் மொழி கவிதை மயமானது சிதறுணர்ட உறவுகள் கொண்ட கதாபாத்திரங்களுக்கும் அவர்களது பதட்டமான மனநிலைக்கும் பாலுறவு வேட்கைகளுக்கும் சிதைவுணர்ட அகழ்வாராய்ச்சி இடிபாடுகள் புதைகுழிகள் பிணக்கிடங்குகள் போன்றவை ஏற்படுத்தும் நொருங்கிய மனநிலைக்கும் ஒருவர் உளவியல் ரீதியில் தர்க்கபூர்வமான உறவைக் காணமுடியும் ஒனர்டாஜி அந்தச் சுழலை மொழிக்குள் கொணர்டு வந்து வாசகரை அதற்குள் ஆழத்தி விடுகிறார். இங்கிலிஷ பேஷன்ட நாவலில் மணல் புயலை வர்ணிக்க எடுத்துக் கொள்ளும் பக்கங்கள் போலவே பாலிபானாவின் ஆழ்ந்த விட்டு விலகிய காட்டு வாழ்வை விவரிக்கவும் அவர் பல பல பக்கங்களை எடுத்துக் கொள்கிறார் ஒன்டாஜி நாவலின் இயற்கையையும் மானுடச் சூழலையும் விளக்க நிறைய படிப்பவர் என்பது அவரது வாசகர்கள் அனைவரும் அறிந்ததே ஆழ்ந்த மொழி யழகும் தடயவியல் பற்றிய அகழ்வாய்வு பற்றிய ஆய்வறிவும் நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது.
சந்தேகமில்லாமல் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களையும் அவமானகரமான கொலைத் திட்டங்களையும் சர்வதேச சமூகத்தின் முன் வைத்திருக்கிறது எனும் அளவில் இந்நாவல் முக்கியமான நாவல் தான் நிறவெறி எதிர்ப்பாளரும் ரேளப் அண்ட் கிளாளப் ஆசிரியருமான சிவானந் தனின் நினைவுகள் இறக்கும் போது" ( வென் மெமெரிளப் டைளப்) நாவலையும் ஸியாம் செல்வதுரையின் Funny Boy நாவலையும் அனில்ஸ் கோளப்பட்டோடு சேர்த்து வாசிப்பது நமக்கு நாவல் சார்ந்த பல்வேறு பாத்திரப் படைப்பு மற்றும் தேர்வு சார்ந்த பிரச்சினைகளையும் அரசியல் காலம் - வரலாற்றுத் தருணம் சார்ந்த பிரச்சினைகளையும் புரிந்து கொள்ள உதவும் இறுதியாக தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்து அனில்ஸ்கோளப்ட் நாவலில் உறைந்திருக்கும் நீணட மெளனம் (ஆசிரியரின் நேர்காணல்களில் ஆன மெளனம்) நம்மிடம் அழுத்தமான நிராகரிக்கப்பட்ட அர்தத்தங்களை தேடிக் கணிடு பிடிக்குமாறு கோருகிறது.
அமெரிக்காவின் இடதுசாரி இதழான நேஷன் சஞ்சிகையில் ஒன்டாஜியின் அனில்ஸ் கோளப்பட்டுக்கு எழுதிய விமர்சனமொன்றில் டோம் கிளார் முன்வைக்கும் கேள்வி இச்சூழலில் மிக நியாயமானதாகும்
"தனது நிஜமான வார்த்தைகளினாலும் அழகான சொற் றொடர்களாலும் தனது கதையை எழுதுவதற்கு நடமாடும் ஆவிகளை ஒன்டாஜி தேர்ந்து கொணர்டிருக்கிறார் கிலியூட்டப் பட்ட அரசியலற்ற வாழும் மனிதர்களைத் தேர்ந்து கொணர்டி ருக்கிறார். அப்படியானால் மரணமுற்றவர்கள் பற்றி அவரது பார்வை என்ன? கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பெனர்கள் ஆணர்கள் தமிழர்கள் சிங்களர்கள் பணக்காரர்கள் ஏழைகள் காதலித்தவர்கள் காதலிக்கப்பட்டவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக இறந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்கள் - எவ்வாறு அவர்கள் தவறாக வழிநடத்தப்படடிருந்த போதிலும் தேவை கருதியோ அல்லது பைத்தியகாரத்தனமாகவோ ஒண்டாஜி தரும் மரியாதையை விடவும் புரிதலை விடவும்
அவர்கள் அதிக மரியாதைக்கும் புரிதலுக்கும் தகுதியானவர்கள்."
பின்குறிப்பு :
ஒன்டாஜியின் பாவலுடனான நேர்முகம் மற்றும் டோம் கிளாரின் விமர்சன வரிகள் போன்றவற்றை பாவலின் இணைய தளம் மற்றும் அமெரிக்க நேஷன் இதழின் இணைய தளம் போன்றவற்றிலிருந்து பாவித்திருக்கிறேன்

Page 18
இதழ் - 218 ஜன 21 - ஜன. 27, 2001
{/
恩 ரு அரசியல் கட்சி
என்ற முறையில்
லசசகட்சியின் புத்த கால அமைப்பின் தன்மை எப்படி இருந்தது என்பறு பற்றிய ஒரு பதிவு நான் இதுவரை எழுதியவற்றிலிருந்து வாசகர்களுக்கு கிடைத்திருக்கும் என்று நினைக் கின்றேன். இந்தக் கட்சி வெறு
கட்சி உறுப்பினர்கட்கு
1903இல் ஆரம்பமாகியிருந்தன. இறுக்கமான வலைப்பின்னல் அமைப்பைக் கொணர்ட கட்டுப்பாடும் மையப்படுத்தப்பட்ட தன்மையும் கொணர்டதாகக் கட்சி இருக்க வேணடும் என்ற அவரது கோட்பாட்டுக்கு அமைய செயற்பட வேண்டுமென்ற நிலைகாரண மாக ஒரு சில சமூக ஜனநாயகக் கட்சியை அப்போது உடைத்தார்.
L J GOD L LI JITLE, C. бтLjшці (3ја) பிரச்சினைக என்பது பற். எழுதப்போ -9||60ւDավլի இந்த கோட்பாடு சாதாரண ே உயர்ந்த அ
சிங்கள மொழியில் படிப்பதற்கு எதுவும் இருக்கவில்லை!
மனே ஒரு விண்ணப்படிவத்தைப் பூர்த்திசெய்து அங்கத்துவப் பணத்தைக் கட்டி கட்சிக் கொள்கைகட்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்துவிட்டு அதில் ஒருவர் சேர்ந்து கொள்ளக்
5006)DODGJ GJITOët)Ë
N_呜 சிறிவர்த்தன
கூடிய கட்சி அல்ல. நீங்கள் முதலில் கட்சியால் தகுதியானவர் என்று தெரிவுசெய்யப்பட வேணடும். அதாவது கட்சியின் அமைப்புக்கள் உங்களைப்பற்றி திருப்தி தெரிவிக்க வேணடும் உங்களுக்கு கட்சியின் குறிக்கோள்கள் திட்டங்கள் பூரணமாக தெளிவாகி யுள்ளன என்றும் கட்சி வேலைகளில் தீவிரமாக பங்கேற்கும் அளவுக்கு உங்களை நம்பமுடியும் என்றும் அவை நம்பவேண்டும்
ஒரு புரட்சிகர அரசியல் கட்சியின் இயல்புகளுடன் பரிச்சயமில்லா
சில வாரகர்கள் காலனிய பொலி சாரின் கவனத்திற்குள் சிக்காமல் இருப்பதாற்காகவே இப்படி உறுப்பினர்களை சேர்க்கும் தன்மை இருந்தது என்று நினைக்கக் கூடும் ஆனால் உணர்மையில் அது அல்ல காரணம் பகுதிசட்ட விரோத நிலையிலிருந்து பின்னர் முழுமையான சட்டவிரோத நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணமாக நிச்சயமாக கட்சி தனது புத்தக் காலத்திற்கு முந்திய இறுக்கமற்ற வெளிப்படையான மக்கள் கட்சியாக இருந்த நிலையிலிருந்த வேகமாக விலகிச்செல்ல வேணர்டியிருந்தது உணர்மைதான். ஆனால் வெவ்வேறு அடிப்படைகளில் இருந்து உருவான தத்துவார்த்தப் போக்குகள் தான் உணர்மையில் இந்த மாற்றத்திற்கு உள்ளாகும் நிலைக்கு கட்சியை தள்ளிச்சென்றிருந்தன.
இதற்குப் பின்னால் ஒரு நீணட கதை இருக்கிறது. ஒரு புரட்சிக் கட்சியின் அமைப்பு மற்றும் அதன் கட்டமைப்பு என்பன தொடர்பான சிந்தனை களும், விவாதங்களும் சர்வதேச மாக்சிய இயக்கத்தில் தொழிற் பட்டு வந்திருந்தன. அவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே இது இருந்தது. இந்த விவாதங்கள்
நினைவுக் குறிப்புகள் - 14
கட்சியானது தொழிலாள வர்க்கத்தில் நலன்களை முன்னெடுத்து சென்று இறுதியில் அதன் விடுதலையை காணபதற்காகப் போராடுவதாகவும் செயற்படும் இது தொழிலாள வர்க்கத்தின் முன்னணியைப் படையாக கட்சியின் முன்நின்று வழிகாட்டும் அமைப்பாக சிந்தனையிலும் உணர்திறனிலும் வர்க்கத்தைவிட முன்னேறியதாகவும் புரட்சிகர நோக்கங்களுக்காக முழுக்க முழுக்க தன்னை அர்ப்பணித்த தாகவும் இருக்கும் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் ருசிய சோசலிச ஜனநாயக கட்சி போப்ளம் விக் மென்ஸ் விக் கட்சி என்று பிளவுற்றது. அன்று இருந்த எல்லா மாக்சிஸ்டுக்களும் போல்ஸ்விக் நிலைப்பாட்டையோ அல்லது லெனினின் இந்த நிலைப் பாட்டையோ ஏற்றுக் கொணர்டார்கள் என்று சொல்ல முடியாது றோசா லக்சம்ேெபர்க் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ட்ரொஸ்கி 1904இல் இதுபற்றி இவ்வாறு சொன்னார் போல்லப் விசத்தின் வெற்றி கட்சி அமைப் புக்கள் முழுக் கட்சிக்குமான பதிலீடுகளாக மாறுவதிலும் பின்னர் கட்சி அமைப்புகளுக்கு மத்திய கமிட்டி பதிலீடாக மாறுவதிலும் இறுதியாக ஒரு நபர் - தனிச் சர்வாதிகாரி தன்னை மத்திய கமிட்டிக்குப் பதிலான ஒருவராக நிறுவும் நிலைக்கு
இட்டுச் செல்லும் இன்று ட்ரொஸ்கியின் இந்தச்சொற்கள் ஒரு ஆழமான முன்நோக்கிய பார்வையுடன் கூறப்பட்ட துரதிருஸ்டி நிறைந்த சொற்களாக தெரிகின்றன. ஆனால், 1917இல் நடுப்பகுதியில் ட்ரொளிப்கி போலஸ்விக் கட்சியில் இணைந்த போது தனது இந்த விமர்சனத்தை மறந்துவிட்டார் 1917இல் ஒக்ரோபர் புரட்சியை வென்றெடுத்த பெருமைக்குரியதாக போப்ளம் விக் கட்சி மாறியபோது கட்சியின் இந்த வடிவத்தை உலகிலுள்ள புரட்சியாளர்கள் அனைவரும் ட்ரொளிப்கிளப்டுகள் உட்பட - ஏற்றுக்கொணர்டனர். புரட்சிக்குப் பிந்திய சோவியத் அரசில் ஒரு சர்வாதிகாரத் தன்மை வளர்ந்து வருவதையும் அது ஆளும் கட்சியின் தன்மை காரணமாக ஆதரிக்கப் படுவதையும் அடையாளம் கணர்டு கொண்டவர்களும் அப்போது இருந்தார்கள். ஆனால், இந்தக் கேள்வி இலங்கைக்கு அவ்வளவு பொருத்தப் பாடுடையதாக இல்லை. ஏனென்றால், இங்கே
லசசகட்சி ஒரு போதும்
ஆட்சியதிகாரத்தை பெற்றுக் கொண்டு தனது அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. இந்தக் கட்சியை முன்னணிப்
அறிவுறுத்த படுவதை ம இலக்கியங்க யும் வலியுறு
495 ITT 600 TIL DIT ISTA
ஐரோப்பிய
L|TLálu ITeiti மற்றும் கலா எதிர்கொள் ருக்கும் ஆ (pայbմպլ 6 லுள்ள எல்ல காணக்கூடிய அறிவுக்கூர் களுக்கும் ப (2).JEITCTGTLJLJ) அங்கே பரபு மாக்சிய இை βTIEEEού6γύ, ( எழுத்துக்கை அவற்றுடன் இருந்தார்கள் இலங்கையி உள்ள ஒரு ஐரோப்பிய
போல இவ கொள்ள மு மொழி கார ஆங்கிலத்ை செவ்வியற் அல்லது மா մյուauւման) எழுத்துக்கை அவருக்கு ே வில்லை. ே σταδή ούτΠού 1.
ալգծեժ (LDւգ பிறகு வரல பாடு என்ை 2)7CITÉ CEAE) SEG நேரத்து இன் கல்வியூட்டி ഖ0LIfഥTഞ്
மனிதனின்
போன்றவற்
தேன். இந்த Glare) Jellel) முன்னேற 6 ஆனால் ே 6ն(5ւնւլլի ց: நிலை என் ჟს " ქმu/olეტ "ჟ; அறிக்கையி மொழிபெய சோவியத் என்ற நூலி பக்கங்களுக் எழுதிய ஒ( இருந்தது, ! கல்வி வகு பத்திரிகைய பெருமளவு ქმე) იყnr|||||||||||||| 5Մ(1pւգ եւյլն
படிக்க வா இருந்தனர். வாசகருக்கு மார்க்சிய நு பரிச்சியமி அதிகமாக
கிடைத்திரு
 
 
 

காள்ளும் மாதிரி
கையில் விஷேட ளை உருவாக்கியது
யதாகவே நான் தம் விடயங்கள்
நன்னனிப்படைக் கட்சி ஊழியர்கள் தாழிலாளை விட
விலான தத்துவார்த்
தத் தெளிவு பெற்றவர்களாக இருக்க வேணடும் என்று எடுத்துக் கொண்டது. இது கட்சிக்குழுக்களில் கள் வழங்கப்ட்டுமன்றி மாக்சிய எர் படிக்கப்படுவதை த்தியது. இந்த நிலை
p გუiრეთup|?laე),
தொழிலாள வர்க்க களர் கூட கல்வி சாரப் பிரச்சினைகளை வேணர்டி இருந்தினால், இது விடா மக்கள் மத்தியி ா வர்க்கங்களிலும்
இயற்கையான M)LD gD.L60)LULJG)Jifயிற்சி மூலமும் வெற்றி டக் கூடிய ஒன்றுதான் 5 L/60) JJ LJ UTILÖL J60) JIULJIT 4; க்கியங்களை மாக்ளப் லெனின் ஆகியோரரின் |ளப் படித்தவர்கள்
Lífláfu Loffsö16) Jffggi -
ஆனால், l) al). J. J. El fulla) தொழிலாளிக்கு தொழிலாளியைப் விடயத்தின் வெற்றி டியாத நிலைமை - ணமாக இருந்தது. தத் தவிர மாக்சிய படைப்புக்களையோ ர்சியக் கருத்துக்களை த்த எழுதப்பட்ட ளயோ படிக்க வேறு வழி இருக்கஜான் எப்ரற்றச்சியை
வயதாக முன்பே தது. சில காலத்துக்கு ாறு சோசலிச கோட்ன பற்றிய சிறந்த ளை அளித்து அந்த ளஞர்கள் பலரை ருக்கக் கூடிய லியோ என்பவர் எழுதிய உலகப் பொருட்கள் றைக் கணர்டு பிடித்நூல் மாக்சிய இலக்கியத்தை நோக்கி னக்கு உதவியது. ாசலிக்கை நோக்கி வர ரு சிங்கள வாகனின் ா? எனக்குத் தெரிய ம்யூனிஸ்ட் கட்சி ன ஒரு ர்ப்பும் ட்ரொளிப்கியின் புரட்சியின் வரலாறு 0607 100 குச் சுருக்கி லெஸ்லி
நுாலும் தான் Eg, ST AIITFofaget புக்களையும், கட்சிப் ம் - இது குே சுலோகங்களையும் பாடுகளையும் மட்டுமே தவிர வேறெதையும் பற்றவர்களாகவே (ஒரு தமிழ் சிலவேளை இந்திய ால்களுடன் ந்திருந்தால் ஓரளவுக்கு 1ւգ մեծ հարաւյւյժ: கலாம்.)
(Glubb)
"JF, காலங்களில் ஈழத்
தமிழர்களுக்கு நிகழ்ந்த வாழ்க்கை நெருக்கடிகள் மிகப் பெரிய நாவலுக்கான களத்தை விரிப்பவை அவ்வகையான முயற்சிகள் தோன்றாமல் இருப்பது புரிந்து
( மூன்றாவது மனிதன் \
ஆசிரியர்
eTLD.6) leITerfi
தொடர்புகளுக்கு: The Editor No. 37/14, Vauxhall Lane. Colombo - O2 TP () || -R (1758) E-mail: Rimu, (G) slunet.lk
V l, , , 60.00
கொள்ள முடியாத கேள்வியாகவே இருக்கிறது.
- இது அணர்மையில் வெளி வந்த மூன்றாவது மனிதன் இத முக்கு (இதழ் 10) அளித்திருந்த பேட்டியில் இந்திய எழுத்தாளரும் தமிழ் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்டவருமான சுந்தர ராமசாமி அவர்களின் கருத்து "புளியமரத்தின் கதை" "குழந்தைகள், பெணர்கள், ஆணர் கள்" போன்ற சிறந்த படைப்புக் களை தந்ததின் ஊடாக நன்கு அறியப்பட்டவரான சந்தர ராமசாமியின் மனந்திறந்த உரையாடல் இவ்விதழின் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. அதேபோன்று மதுசூதனன் எழுதிய "ஊடகம் இணையம் தகவல் தொழில்நுட்பம் தகவல் பொருளாதாரம்" என்ற கட்டுரை யும் "மத்திய கிழக்கு வேலை வாய்ப்பும் கிழக்கு முஸ்லிம் பெணகளின் சமூகப் பொருளாதார நிலையும்" - றமிஸா எம் சாஹிப் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.
இவ்விதழின் சிறுகதைகளாக "அதற்கென்றோர் இடம்" என்ற
2. Eldaggia) Katherine Mansfield எழுதிய சிறுகதை எம்.கே.எம். ஷகீப் இனால் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. அத்துடன் திசேராவின் "போகாத உயிரும்
நில்லாத வாழ்க்கையும்" என்ற
கதையும் வெளியாகியுள்ளது.
"நினைவுகள் மரணிக்கும் GLITTg (When Memory dies)" - சிவானந்தனின் நூற்றாணர்டு காலம் குறித்த தியானம் எனும் யமுனா ராஜேந்திரனால் எழுதப்பட்ட விமர்சனமும் இவ்விதழில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதைவிட அளப்வகோஷி, தேவ அபிரா எளப்போளம் சித்தாந்தன் றவர்மி, பெணணியா பாத்திமா ஜஹான் போன்ற நல்ல கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
உள்நாட்டில் காலுான்றி உலக மனிதர்களாய். என்ற அருந்ததியின் 'முகம்" திரைப்படம் பற்றிய கே.எஸ்.சிவகுமாரனின் நோக்கும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மார்க்சியம் - பின்நவீனத்துவம் சில முரண்பாடுகள் முரண்நகைகள் என்ற நல்ல கட்டுரை ஒன்றை மு. பொன்னம்பலம் எழுதியுள்ளார். அத்தோடு, இன்றைய சூழலில் தமிழ்ப் பெண்களுக்கான அரசியலும் அமைப்பும்" என்ற தலைப்பில் சி.அயோதிலிங்கம் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.
பேராசிரியர்கள் சிவத்தம்பி சிவசேகரம் உட்பட பலர் இவ்விதழில் எழுதியுள்ளார்கள்
மூன்றாவது மனிதன் முன்பைப் போல இம்முறையும் நல்ல பல காத்திரமான அம்சங்களுடனும் மற்றும் பல வழமையான அம்சங்களுடனும் அழகான முகப் பட்டையுடனும் வெளிவந்துள்ளது.
O)
நீண்ட கால இடைவெளி யின் பின்னர் கவிதைகளுக்கான காலாணர்டுச் சிற்றிதழான நிலம் இதழ் 2 வெளிவந்துள்ளது.
சகாக ஐ ஆசிரியராகக் கொண்டு வெளி வரும் இவ்விதழின் சிறப்பம்சமாக ஈழத்து இலக்கியப் பரப்பில் அறியப்பட்டவரான எளப் உமா
ബ
ஜிப்ரான் உடனான உரையாடல் இடம்பெற்றுள்ளது. ஒரு கவிஞன் பற்றிய அறிதலுக்கு இவ்வுரை பாடல் உதவும் என நினைக்கிறேன்.
"பேசாப் பொருட்களைப்
பேசிய ஈழத்துப் பெண கவிஞர் கள்" மரபுகளும் மீறல்களும் எனும் தலைப்பில் சு. ஜெயச்சந் கிரன் எழுதிய பெண கவிஞர் களின் கவிதைகளில் உணர்வு நிலைகளைச் சொல்லும் கட்டுரை ஒன்றும் "இருணர்மைக்குள் சிக்கித் தவிக்கும் ஈழத்துத் தமிழ்க் கவிதை" எனும் தலைப்பில்
நிலம்
esforfluun சந்திர போஸ் சுதாகர்
தொடர்புகளுக்கு: நிலம் வெளியிட்டகம் இல 87 வியாசர் விதி தோணிக்கல்
அன்பளிப்பு |
வன்னிக் கவிதைகள் மீதான ஒரு பார்வை - கந்தையா பரீகணேசன் இன் நல்ல கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
இவற்றினை விட பல புதிய அறியப்பட்ட கவிஞர்களின் நல்ல பல கவிதைகளும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.
O
ரதி

Page 19
திங்களது டிசெம்பர் 24-31 (இதழ் 215) சரிநிகரில் வெளிவந்த எமது கலைப் பிட முகாமைத்துவ வணிக்கப்பிட மாணவர்களுக்கிடையில் எழுந்துள்ள பிணக்குகள் கருத்து மோதல்கள் தொடர்பான எனது விளக்கத்தை அளிக்கலாம் என எணனுகிறேன்.
J60) al)| | Î | முகாமைத்துவ வணிகபிட மாணவர்களுக்கிடையில் நைைடபெற்ற முதலாவது கைகலப்புக்கூட சில தனிப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் தோன்றியதாகும் அப்பிரச்சினை கூட இறுதிவருட இருபிடங்களைச் சேர்ந்த மாணவர்களால் தான் அவர்களது ஒருமித்த முயற்சிகளின் மூலம் தான் தீர்த்து வைக்கப்பட்டது. மற்றொரு பிரச்சினையாகிய முகாமைத்துவபீட விரிவுரை யாளர்களின் பொது அறை உடைப்புத் தொடர்பாக தாங்கள் வெளியிட்ட செய்தி பல்கலைக்கழக மாணவர்களின் உரிமை களுக்காகப் பாடுபட்ட மாணவர்களின் உணர்வுகளை நிச்சயம் புணர்படுத்தியிருக்கும்.
கடந்த பல ஆண்டுகளாக கலைப்பிட மாணவர்களின் பொது அறையாக இருந்த பகுதி சென்ற வருட விடுமுறையின் போது கலைப்பிட மாணவர் மன்றத்துக்கு எதுவித அறிவித்தலும் கொடுக்கப்படாது எவருக்கும் தெரியாமல் திடீரென முகாமைத்துவ வணிகபிட விரிவுரையாளர்கள் பொதுஅறையாக உருமாற்றப்பட்டது. கலைப்பிட மாணவர்கள் தமது
மன்றத்தினுடாக இந்த அபகரிப்புத் தொடர்பாக பலமுறை கலைப்பீடாதிபதிக்கு விண்ணப்பம் செய்தும் எதுவித பலனும்
அடையப்படாத நிலையில் தம்மிடம் மீள
ஒப்படைக்குமாறு ஒரு திகதியையும் அறிவித்திருந்தனர். அத்தினத்திலும் பொது அறை மாணவர்களுக்குக் கிடைக்காத காரணத்தினால், விரிவுரையாளர்களினால் (தற்காலிகமாக) பாவிக்கப்பட்டு வந்த அப் பொது அறைக்கு பிறிதொரு பூட்டு - சங்கிலியுடன் இணைந்ததாகப் போட்டுப் பூட்டப்பட்டது தங்களது கட்டுரையில் குறிப்பிட்டது போல் உடைக்கப்படவில்லை. ஆனால் நிர்வாகம் மாணவர்கள் பூட்டிய பூட்டுகளை உடைக்க முற்பட்ட வேளையில் எதிர்பாராதவிதமாக கதவு திறந்து கொணர் டது உணர்மையில் கதவு திறத்தலுக்கு தங்களது கட்டுரையின் மொழியில் கதவு உடைத்தலுக்கு நிர்வாகம் மட்டுமே பொறுப்பானதாக இருக்க முடியும் மாணவர்களின் கதவுபூட்டுதலுக்குப் பின்னர் சரியாக இருநாள்களில் மீணடும் பொது அறை கலைப்பிடம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிங்களத்தில்
வ.ஐ.ச.ஜெயபாலன்
(3). தமிழ்க் கவிதையின் அடையாளம்' எனும் தலைப்பில் வ.ஐ. ச ஜெயபாலன் எழுதிய பல கவிதைகளை சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார் நிலாம்.எம்.காசிம்
இதற்கு முன்னரும் யுக்திய வைச் சோந்த சீதா ரஞ்சனி போன்றவர்களினால் சேரன், செல்வி சிவரமணி, ஒளவை போன்றவர்களின் கவிதைகள் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. அவை பலரின் கவிதைகள் அடங்கிய தொகுப்பாகவே வெளிவந்தது.
தனி ஒரு தமிழ்க் கவிஞரின் கவிதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருவது இதுவே முதற் தடவை என்று நினைக்கிறேன்.
கவிஞர் ஜெயபாலனின் பல நல்ல
கவிதைகள் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளது இத்தொகுப்பை மிகவும் பெறுமதி மிக்கதாக்குகின்றது
ழில் எழுதிக கொண்டிருக்கும் сол байлар கவிஞரை சிங்கள நியதற்கு
தெரிவித்தாக
ழிக்கு அறிமுகப்படுத - т. е. вара வே ம்ெ அதுவும் அவர் தனது சொந்த
ܡܗܡܘܣܛܘܣܛ6leargܼܣܹ30 ܢ ̄ ܒ ̄ ܢܥ ܒܪ வெளியிட்டுளளா இந்த வகையில் இத்தொகுதி மிகவும் வரவேற்கத்தது.
தமிழ் மொழி தெரியாத சிங்கள வாசகர்கள் இத்தொகுதியை வாசிப்பதனுா
டாக தமிழர் ஒருவரின் உணர்வுநிலைகளை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
அதுவும்
அவசியம் பற்றி அனைவரும் பேசுகின்ற இன்றைய சூழலில் இது மிகவும் காலப் பொருத்தம் வாய்ந்ததாகவும் அமைகிறது.
இன்றைய தமிழ் சூழலின் நிலையை சிறப்புறப் பிரிதிபலிக் கும் தமிழின் சமகால கவிஞர்களுள் வ.ஐ.ச. ஜெயபாலன் மிகவும் முக்கியமானவர் அவரது நூல் சிங்கள மொழியில் வெளிவருவது பெருமைக்குரிய ஒரு விடயமும்
இது போன்ற முயற்சிகள் மேலும் செய்யப்பட வேணடும் என எதிர்பார்ப் போம் அதே போல் சிங்கள மொழியில் இருந்து நல்ல இலக்கியப் படைப்புக்களை
சமாதான முயற்சிகளின்
இலங்கைத் தமிழ்க் கவிதையின் அடையாளம் கவிதைத் தொகுதி ஜெயபாலன் வெளியீடு பியசிறி பின்டிங் சிஸ்ரம் இல 37று சோரத்த மாவத்தை கங்கொடவில நுகேகொட
ബിബ് 14000
தமிழில் கொண்டு வருவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது சிறந்தது.
- ரதி
 
 
 
 
 

இந் இதழ் 218 ஜன 21 ஜன. 27, 2001
ருத்தாதீர்கள்
உணர்மைகள் எப்போதும் நேரடியாகச் சால்லப்பட வேணர்டியவை கலைப்பீட ாணவி ராதிகா இராணுவ வாகனம் ன்றினால் தாக்கப்பட்டு வைத்தியசாலை ல் அனுமதிக்கப்பட்ட வேளையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பலாலி தியில் விதிமறிப்புப் பேராட்டம் ஒன்றை மற்கொள்ள 2ம் வருட கலைப்பிட ாணவர்கள் (ராதிகாவின் சக மாணவர்கள்) радта, Іле, Тайбура), сарай Сәл сости Лай д56йрарг () - டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர்கள்
மகாமைத்துவ வணிகபிட மாணவர்கள் அல்ல. அவ்விதியை இடைமறிப்பதன் ஆபத்துக்கள் தொடர்பாக எடுத்துக் கூறினார்கள் அகிம்சை என்றால் என்ன வன்று தெரியாத நிலையிலுள்ள இலங்கை இராணுவம் தங்களது முக்கியமான விநியோகப் பாதையை மாணவர்கள் அகிம்சை முறைப் போராட்டங்களில் பழிமறிப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்கும் என்று எவராலும் எதிர்வு
முடியாது. 1988ல் இந்திய இராணுவம் மாணவர்களின் ஊர்வலம் ஒன்று இப்படி டந்த பொழுது சுட்டதில் இரு பல்கலைக் ழக மாணவர்கள் இறந்ததை பல்கலைக் ழகம் இன்னமும் மறக்கவில்லை. விணான உயிர்ப்பலிகளை விரும்பாத மாணவர்களி னாலேயே உணர்மையில் இப்போராட்டம் கைவிடச் செய்யப்பட்டது. அன்றைய தினங்கூட இராணுவம் செம்மணிப் பகுதியூடாக முன்னேறுவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொணர்டிருந்தது. அதனால் இராணுவ வாகனங்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஓடியதி
லிருந்து தெரிந்தது. இதன் பின்னர் ஒரு சில நாட்களிலேயே அவர்களது முன்னேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை உறுதி செய்தது.
4000 மாணவர்கள் இருக்கின்ற ஒரு இடத்தில் எந்த மாணவர் எதிர்ப்புரட்சி சக்திகளினால் விலைக்கு வாங்கப்பட்டார் என்று கண்டுபிடிப்பது கடினம். ஆனால், பல்கலைக்கழக மாணவர்கள் தமக்குள் கூடித்தான் ஒரு தீர்மானத்தை அதுவும் பெரும்பான்மை அடிப்படையில் தான் தீர்மானிப்பார்களே தவிர ஒருவர் சொல்லி முடிவெடுப்பதில்லை. மாணவர் ஒன்றியத் தலைவர் கூட தமது கருத்தைச் திணிக்க முடியாத நிலையில் "விலை" பேசப்பட்ட வர்களின் கருத்துக்கள் இங்கு மேடை ஏறும் என்பது கற்பனை யாழ்ப்பாண நிலைமை அதன் யதார்த்தத் தன்மையுடன் தொடர்ந்தும் வெளிப்பட பல்கலைக்கழக மாணவர்கள் தமது கடமையைத் தொடர்ந்து செய்கிறார்கள் இதற்கு உதாரணமாக அணிமை யில் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முயற்சிகளைக் கூறலாம்
இவ்வாறு உணர்மை உணர்வுடன் தமது தாயகத்தின் இன்னல்கள் திர சுயநிர்ணய உரிமை கொணட சமுதாயமாக தமிழினம் தலை நிமிர்ந்துவாழ எமது மாணவ சமூகம் தொடர்ந்தும் குரல்கொடுக்கப் போராடும் எனத் தெரிவிப்பதோடு எதிர்காலத்தில்
மாணவர் மனதைப் புணர்படுத்தும்
இவ்வாறான கட்டுரைகளை ஆராயாமல் - வெளியிட வேணர்டாமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இ. இராகவன் யாழ். பல்கலைக்கழகம
தமிழ் மொழியைப் GL169066. ITLDIT?
ஓர் ஈராயிரம் மறைய மற்றொரு
புத்தாயிரம் புலரும் இந்நாளில் நலம் பெறவும் நலம் புரியத் திடம் பெறவும் வாழ்த்துகிறோம்.
இன அடையாளமாக இன்று இருப்பது மொழி தமிழினத்தின் இருப்பை உலக அரங்கில் எடுத்தோதுவது தமிழ் மொழி அதனால், இதனைப்பேணி வளர்க்க வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அன்றாடம் பல உயிர்த்துடிப்புள்ள தமிழ்ச் சொற்கள் புறந்தள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுக்குப் பதில் பிற மொழிச் சொற்கள் குறிப்பாகச் சமஸ்கிருதச் சொற்கள் எடுத்தாளப் படுகின்றன. சான்றாக போர் மகிழ்ச்சி ஆள் என்பனவற்றுக்குப் பதிலாக முறையே புத்தம்,சந்தோசம் நபர் என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இச்செயல் தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப் போவதற்கு வழி கோலும் ஒரு பொருளை விளக்க நம்மொழியில் சொல் இல்லாதவிடத்து பிறமொழிச் சொல்லைக் கடனாள்வதில் தவறில்லை. ஆனால், தேவையான சொற்கள் பல இருக்கையில் அவற்றைப் புறந்தள்ளுதலை எவ்வாறு ஏற்பது?
தமிழகத்தில் தமிழ் திட்டமிட்டே தமிழ்ப் பிராமணர்களால் நசிக்கப்பட்டு வருகிறது. தமிழராயிருந்தவிடத்தும் தமிழை ஒதுக்கி சமஸ்கிருதத்துக்கு முதன்மை தந்து ஆங்கிலத்தினுாடு கல்விபெறும் முனைப்பு அவர்களிடையே மேலோங்கியுள்ளது. இதனை அங்கு வெளியாகும் நாளேடுகள் வார மாத சஞ்சிகைகள் முதலியனவும் ளக்குவிக்கின்றன. இந்நிலை தொடரின் தமிழகத்தில் வரும்நாளில் தமிழின் நிலை பாதாகும்? இதனைத் தடுத்து நிறுத்த அங்குள்ள தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த
ஏதாவது செய்ய முடியாதா?
இந்நிலையில் இந்த மணர்ணிலுள்ள தமிழ் மக்களின் பொறுப்பு மிகுதியாகிறது. தமிழ்ச் சொற்களுக்கு முதலிடம் தருவதில் நீங்களே முன்னோடியாகச் செயற் படுவதோடமையாது தமிழர் வாழ்வின் அனைத்திலும் தமிழ் என்னும் ஒரு நிலையை ஊக்குவிக்க வேணடும் செய்தி இதழ்களுக்கு ஆற்றல் மிகுதி ஆகவே மனம் வைத்தால் கருதிய பலன் கிட்டும்
தமிழை ஒதுக்கி, சமஸ்கிருதத்துக்கு முதன்மை தருமாறு துாண்டும் தமிழ்ப் பேராசிரியர்கள் சிலர் நம்மிடையே உளர். ஆரியமயமாக்கலுக்குத் துணை போகும் கைக்கூலிகளாகி மக்களை மயக்கும் பெரு விழாக்களை நடத்தித் தன் நலம் பேணும் தமிழறிஞர் கூட்டமும் நம்மிடையே உணர்டு இவர்களை இனங்கணர்டு இவர்களது உள்நோக்கை அம்பலப்படுத்தி மக்களை இவர்கள் பிடியிலிருந்து விடுவிக்கும் பெரும் பணியை நீங்கள் விரும்பி ஏற்கவேண்டுமெனக் கோருகிறேன்.
திரிபாக்கம் வளர்ச்சியைச் சுட்டுவது அது மாற்றத்தின் பாற்பட்டது. ஆகவே நம்மினத்தின் மேம்பாட்டுக்கு அவர்களுடைய மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட வேணடும் இதற்கெனக் குருதிப் புரட்சி வேண்டியதில்லை அமைதியான கருத்துப் புரட்சியே பெரும் பயன்தரவல்லது இந்த மணர்ணில் இன்று வெளியாகும் இதழ்களுள் சரிநிகர் ஒன்றுக்கே இப்பெரும் பணியை மேற்கொள்ளும் திறன் உள்ளது. ஆகவே போர் முனைப்போடு இப்பணியில் ஈடுபடுமாறு தங்களை அன்போடு வேண்டுகிறேன்.
sists

Page 20
வார இதழ் சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
இல: 1904 0101 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி, தொலைமடல் 074-400045
|Бојаној, а оli sarini (a sitnet.ilk
தலைவர்களுக்கு காட்டிய வழி
யாழ் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு படையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது.
அஹிம்சை முறையில் பல்கலைகழக சமூகம், யாழ் மாவட்ட சமூக நலன்புரி அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நடாத்தவிருந்த இந்த நிகழ்ச்சியை தடை செய்த இராணுவம் அதற்குக் கூறிய காரணம் இந்நிகழ்ச்சியின் பின்னணியில் புலிகள் இருக்கிறார்கள் என்பதே
பின்னணியில் புலிகள் இருக்கிறார்கள் என்ற கருத்தை இராணுவம் முடிந்தளவுக்கு பரவலாக பிரச்சாரம் செய்து வருகிறது மட்டக்களப்பில் துாண்டுப் பிரசுரம் விநியோகித்து ஒலிபெருக்கி மூலம் அறிவித்து மக்களை இதற்கு ஆதவளிக்க வேணடாம் என்று கேட்டுக் கொணடிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொணர்டால் குணர்டாந் தடியடிப் பிரயோகம் நடைபெறும் என்றும் கணணிர்ப்புகைக் குணர்டு விசவேணடி ஏற்படும் என்றும் மிரட்டியிருக்கிறது இராணுவம்
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாண வானொலி இந்த நிகழ்ச்சிக்குப் புலிகளின் ஆதரவு இருப்பதாக நிரூபிக்கும் தகவல்களை வெளியிட்டு வருகிறது.
ஆசிரியர் மாணவர்களை பேட்டி கண்டு அவர்களது வாயிலாகவே புலிகளின் சம்பந்தம் பற்றிப் பேசப்படுகின்றது.
"இந்தப் LogoaJapo மாணவர்கள் நடவடிக்கையின் பின்னால் பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களை நம்பாதீர்கள்" என்று அந்த
படுத்தப்படுகிறார்கள்
இந்த நிகழ்ச்சிக்குப் புலிகளின் ஆதரவு அல்லது பின்னணி இருப்பது உணர்மையானால் இனப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைக்க விரும்பும் ஒரு அரசாங்கம் நிச்சயமாகச் சந்தோசப்பட்டிருக்க வேணடும். புத்தத்தை நிறுத்துமாறும் மூன்றாந்தரப்பு மத்தியளிப்துடன் பேச்சு வார்த்தையில் இறங்குமாறும் கோரும் ஒரு நிகழ்ச்சியை ஏன் அரச படைகள் தமக்கு எதிரான ஒன்றாக நினைக்க வேணடும்? இத்தகைய ஒரு கோரிக்கைக்கு புலிகள் ஆதரவு தருகிறார்கள் என்றால், அவர்கள் சமாதானத்தை நோக்கி நெருங்குகிறார்கள் என்று ஏன் அரசு சிந்திக்கக் கூடாது? சமாதானத்திற்கும் யுத்த நிறுத்தத்துக்கும் ஆதரவான மக்களின் குரலை எதற்காக நசுக்க முனைய வேணடும்?
புலிகளும் யுத்த நிறுத்தத்தைக் கோரினார்கள் என்பதற்காகவா? அப்படியானால், புலிகள் மக்களின் நீணடகால அபிலாசைகளை வெளிப்படுத்தும் ஏதாவது கோரிக்கையை முன்வைத்தால் அதற்காகவே மக்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுவிடுமா?
அரசினதும், அரச படைகளினதும் இந்தச் செயற்பாடுகள் இரணர்டு முக்கியமான சந்தேகங்களை எமக்கு ஏற்படுத்துகின்றன.
ஒன்று அரசுக்கு சமாதானத்தைக் கண்டடைவதில் தீவிரமான அக்கறை எதுவும் கிடையாது.
இரண்டு யுத்த வழியில் மட்டுமல்ல, அஹிம்சை வழியிலும் கூட மக்களால் தமது அபிலாசைகட்காக கோரிக்கைகட்காக போராட முடியாது.
பசப்பி வருவதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது?
சில வாரங்களுகுகு முன் எம்மால் என்ன தான் செய்ய முடியும் என்று ஒரு தமிழ்க் கட்சித் தலைவர் கேட்டிருந்தார்.
சமாதான வழியில் கூட போராட மக்களை அனுமதிக்காத அரசுடன்
காட்டியிருக்கிறது பல்கலைக்கழகச் சமூகம்
தமிழ் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் இந்த நிகழ்ச்சிக்கு முழுமையான ஆதரவைக் கொடுத்து பொங்குதமிழ் நிகழ்ச்சியைப் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் செய்வதில் பங்காற்ற முடியும் பொதுமக்களைத் தடைசெய்த அரச படைகள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தடைசெய்கிறார்களா என்று பார்க்க முடியும் அது உணர்மையென்றால் இந்தப் போராட்டம் சர்வதேச அளவுக்கு விரிவுபெறும் வாய்ப்பைப் பெறும்
குதிரை ஓடியவர்கள் தான் போராடுகிறார்கள் என்று கிண்டலடிப்பது சுலபம் கள்ளவாக்கினால் அதிகாரத்திற்கு வந்து அரசிற்கு வால் பிடிப்பவர்கள் இந்தப் போராட்டத்தை நிராகரிக்கலாம்.
ஆனால், மற்றைய தமிழ்க் கட்சித் தலைவர்கள் இதைப் பரவலாக்க முனைய வேண்டும் முழு அளவிலான ஒரு நிகழ்ச்சியாக முழுத் தமிழ் மக்கள் மத்தியிலும் எழுச்சியூட்டும் ஒரு நிகழ்ச்சியாக இதை மாற்ற முடியும் - வெறும் ஆதரவு தெரிவிப்பதை விட்டு விட்டு செயலில் இறங்க வேணடும்
ஜனநாயக ரீதியான அரசியல் உரிமைக்கட்கான வன்முறையற்ற வடிவிலான இந்த எழுச்சி, தமிழ் மக்களின் அரசியல் உரிமையை உலகறிய ஒலிக்க வேணடும்
தலைவர்களுக்கு மாணவர்கள் வழிகாட்டியுள்ளார்கள் அதை தமது கையிலெடுதது செயற்படுத்த தலைவர்கள்
முன்வருவார்களா?
வானொலி மூலமாகப் பிரச்சாரம் செய்ய இந்த ஆசிரியர்கள் பயன்
ஆக, இதுதான் நிலை என்றால், சமாதானம் ஜனநாயகம் என்று அரசு
போராட வழி இருக்கிறது என்று அவர்களுக்கு நடைமுறையினுாடு
- C,
(sil)/.
நலன் கிளிநொச்சியிலி இடம்பெயர்ந்து ஐந்து பிள்ளைக சி. பெரியசாமி ( கடந்த ஆண்டு : நீர்த்தாங்கி வணி மோதி கடுங்காய நிலையில் வவுன சாலையில் அனு அன்று ஆறாவது உயிரிழந்தார்.
உயிரிழந்த இயற்கை மரண மரணச் சான்றித ஐந் ՖII Ավլի உதவிக இல்லாது வறுை
சேர்ந்து மிக மே மோசமான வாழ தவிக்கின்றனர்.
குடும்ப உன் இழந்த இந்தக் கு பொறுப்பை ஏற். தாயாரான ராசம் மனநோயாளியை
தொலை
நாசமாக்கி ஊடகங்கள் நீதி அடுத்த நாள் பி. வழங்குகின்றன.
LJ3596006). போது ஒரு தொ அலைவரிசை ம துரசன வார்த்ை பிரயோகிக்கின் கூறப்படுகின்றது இப்படி நடந்து தம்மை கேள்வி என்ற மமதையி தொலைக்க களைப் பார்த்து புரிந்ததாக சமீப L JIT LI JFIT GOD L Girj றத்தில் குறிப்பிட ஒன்றில் பிரசுரிக் இன்று நாம் பூடக அமைச்ை கின்றோம் அை தலைவர்கள் ஒரு தொலைக்காட்சி பார்த்திருக்க மா உள்ள தலைவர் அமைச்சரின் கா ஒப்பிட முடியாத
-ിച്ച് ബ്ബ
 
 
 
 

۔۔۔۔۔۔۔
纥罗
Registered as a Newspaper in Sri Lanka
உதவ ஆள் இல்லை!
க.ஆர்
ரியா பூந்தோட்டம் புரி நிலையத்தில் ருந்து வந்து தங்கி நின்ற எளின் தந்தையான 47) стабішо)ції ஜூலை 21 அன்று 1 (GlLaTafsī) பங்களுக்குள்ளான ரியா வைத்தியமதிக்கப்பட்டு 27
நாள்
பின்பு இவர் மெய்தியதாக ழி வழங்கப்பட்ட
து பிள்ளைகளும் இழப்பீடுகள் மயிலும் வறுமை
களாகவுமுள்ளனர்.
இருக்கின்றார். பிள்ளைகளான
கெளசல்யா (12) வசீலன் (10) துளிப்பந்தன் (5) துவப்பந்தினி (2) வாகீசன் (1) ஆகியோரில் சின்னக் குழந்தைகள் (ჭ| || ჟ ||ქტfმგეiრტი/p||7|გეmm ეტ ( . நலிந்தும் பாடசாலை செல்ல வேண்டியவர்கள் | Jim | ჟ | რეგე) (ეჟrვეტე) வசதிகள் அற்ற நிலையில் கல்வியைத் தொலைத்தவர்
உயிரிழந்த பெரியசாமியின் மூத்த LIDE, GITT GOT (C), GITT GÖLI JITவிடம் அவர்களது நிலை பற்றி வினவிய போது முதலில் அப்பா செத்துப் போயிற்றார். எனக் கூறி
முடிக்காத நிலையில் சில
நிமிடங்கள் விக்கி விக்கி அழுதார். பின்னர் தாங்கள்
தர்மபுரம், கிளிநொச்சியில் இருக்கும் போது இப்படியான வாழ்க்கை வாழவில்லை. பள்ளிக்கூடம் போப் படிச்சு நாங்கள்
இங்க முகாமுக்குள்ள வந்து ஒழுங்கான சாப்பாடும் இல்லாமல் գիլյրցg: கவரப்படுகின்றோம். எங்களுக்கொருவருக்கும் пайший забора) башайта கூறியதோடு அழுதபடியே இருந்தார்
ஏதாவது உதவிகள் உங்களுக்கு கிடைக்கவில்லையா
அதனால இனிமேல் செய்தி எதிலையும் வந்தால் வினர்
பிரச்சினை வருமென யாரோ தம்மை மிரட்டியதாகவும் கூறி
|-9|(Ա) եւ գնա -9|55ւ பன்னிரெண்டு வயதுச் சிறுமி கூறினார்.
போரின் கொடுமைகளினால் இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிறுவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். ஆனால், பெரியசாமியின் குடும்பம் போர் பிடிக்குள்ளிருந்து தப்பி வந்து நலன்புரி நிலையத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் அரசாங்கத்தின் அறிவிப்பை நம்பி நலன்புரி நிலையத்திற்கு வந்த இவர்களிற்கு இன்று இப்படியான நிலையாகி விட்டது.
குறைந்தது இந்தக் குழந்தைகளின் உணவு கல்வி வளர்ச்சி போன்றவற்றிற்கென்றாலும் யாராவது உதவலாம். மிரட்ட ஆள் உணர்டு உதவத் தான் ஆளே இல்லையே.
тағыртастағышты бел - - வுக்குள் சிக்கித் எனக் கேட்ட போது எங்கட வவுனியாவில் 1-91ᏧᎫ ᏪᎭ.
அம்மாவுக்கு மூளை சுகமில்லை. சார்பற்ற நிறுவனங்களென்றாலும் எங்களுக்கு ஒருவரும் உதவி பூந்தோட்டம் ம்ே யூனிட்டில் உள்ள ழப்பாளியை செய்யவே இல்லை. அப்பா இவர்களின் பரிதாப நிலை கண்டு டும்பத்தின் செத்துப் போன பிறகு அம்மா உதவுவது மிகவும் O க வேண்டிய றேடியோவில செய்திக்கு அப்பா பொருத்தமானதும் மா (45) ஒரு செத்தது பற்றிக் குடுத்தவ தேவையானதுமாகும் JL || GLITG) O
N க்காட்சி. சிறுபான்மையினரின் உரிமைகள்
- மத்திய அரசினுள் பாதுகாக்கப்படுமா? | 16) | ((5 65 (5 6TLD51 மன்ற தீர்ப்புக்கு தொடரும் மாதிரிப் பாராளுமன்ற விவாதம் ᎢᏧᏪ=fᎢᏓᎢᎬᏂl ᏧᏠ56Ꮘ26lᎢ . ஜனவரி மாதம் 23 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு ரி.என்.எல்.
தொலைக்காட்சியில் விழிப்பு நிகழ்ச்சியைப் பாருங்கள் நேர நிகழ்ச்சியின் லைக்காட்சி
60/0(LDժ5ԼDITմb தகளைப் றது என குற்றம்
இவர்கள்
கொள்ள முடிவது கேட்க முடியாதது லாகும். ாட்சி நிகழ்ச்சி தாம் குற்றம் பத்தில் இரு ளைகள் நீதிமன்
டதாக பத்திரிகை கப்பட்டிருந்தது. ஒரு தொடர்சக் கொணர்டிருக்மச்சைச் சேர்ந்த த நாளும்
(8ց 606)յ փ606/Tլ பட்டார்கள் இதில் கள் இந்திய ல் துரசுக்கு கூட 56) is Gri.
செவ்வாய் தோறும் இரவு 725 மணிக்கு
ரி.என்.எல் தொலைக்காட்சியில்
எரியும் இனப்பிரச்சினை மக்களின் அவலங்கள் போதும் 1
இன நல்லிணக்கம் மூலமான சமாதானத்திற்கு இளையவர்களின் பணி !!
FL DØD /fl5ODLD, Fá#56).J/Typ 62/, GFLD/T25/T60ILÖ
இலங்கையின் வரலாற்றில் இனப்பிரச்சினை தொடர்பான முதலாவது தமிழ் தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி இது
| o U o ni Sri Ao
//=============== ബ ബ് ബ്