கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2001.01.28

Page 1

= சொன்னபடி செய்த பின்னும் சேர்வெதற்கு இன்னுமவ சொல்கின்றார் போன்ற புகல்கின்றார் நிறுத்துதற்கு
/2
SITGI
EEDG:
陸

Page 2
இதழ் 219 ஜன 28 பெப் 03, 2001
5ளுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குத் தவணைகளுக்காகக் கைதிகள் கொண்டு செல்லப்பட்டால் மொழி பெயர்ப்பாளர் வரவில்லை, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தரப்பைச் சேர்ந்த அதிகாரிகள் வரவில்லை என்ற சாட்டுகள் கூறப்பட்டு இரண்டு வருடங்கள் வரையில் வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதாகவும்
இதனால் விண அலைச்சலுக்கும் அசெளகரி
பங்கள் களப்பங்களுக்கும் தாங்கள் ஆளாகி
வருவதாகவும் கைதிகள் பலரும் மனித
உரிமைகள் ஆணைக்குழுவினரிடம்
தெரிவித்துள்ளார்கள்
இதேவேளை அனுராதபுரம் கணர்டி மேல் நீதிமன்றங்களின் வழக்கு விசாரணை உள்ள கைதிகளின் வழக்குகள் பத்து மாதங்களுக்கு ஒருதடவை தான் விசாரணை தவணைகளுக்கான திகதிகள் வழங்கப்படுகின்றன என்றும் இதனால் தமது வழக்கு கள் வருடக் கணக்கில் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட கைதிகள் முறையிட்டுள்ளார்கள்
இவ்வாறு வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதன் காரணமாக களுத்துறைச் சிறைச் சாலையின் 348ம் இலக்க அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மன்னாரைச் சேர்ந்த கணேசபதி சுரேஷ்குமார் என்பவர் ஜனவரி 28ம் திகதி முதல் சாகும் வரை உணர்ணா விரதம் இருக்கப் போவதாகத் தெரிவித்துள் ளதும் இங்கு குறிப்பிடத்தகக்கது.
1998 ஜனம்ே திகதி மன்னாரில் வைத்துக் கைது செய்யப்பட்ட இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக காலவரையறையற்ற தடுப்பக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
களுத்துறைச் சிறைச்சாலையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த 629 பேர் சந்தேகத்தின் பேரில் கைதிகளாகத் தடுத்து
- வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளார்கள்
அனுராதபுரம் கண்டி பதுளை போன்ற
சிறைச்சாலைகளிலிலும் பார்க்க களுத்துறைச் சிறைச்சாலையில் கைதிகளின் அடிப்படை வசதிகள் குறைவாகவும் உணவு சுத்தம் மற்றும் மருத்துவ வசதி குறைந்ததாகவும் இருப்பதாக கைதிகள் மனித உரிமை ஆணைக்குழுவினரிடம் முறையிட்டிருக்கின்றார்கள்
தம்மைப் பார்வையிட வருகின்ற உறவினர்கள் கொண்டு வந்து கொடுக்கின்ற தலைக்கு வைக்கின்ற எண்ணெய் கொக்கோகோலா போத்தல் முடியில் மாத்திரமே கொடுக்கப்படுகின்றது போதிய உணவின்றி நலிந்துள்ள தமது பிள்ளைகள் கணவன்மார்களுக்கு விட்டு உறவினர்கள் ஆவலோடு கொண்டு வந்து கொடுக்கின்ற பால்மா முட்டைமா உளுந்துமா சீனி, தேயிலை போன்றவற்றை சிறைச்சாலை அதிகாரிகளும் ஊழியர்களும் கைதிகளுக்கு வழங்குவதில்லை என்று கைதிகள் தம்மைச் சந்தித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் முறையிட்டிருக்கின்றார்கள்
உறவினர்கள் கைதிகளைப் பார்ப்பதற்காக வரும்போது கொண்டு வந்து கொடுக்கின்ற குளிர்பான வகைகளை பிளாஸ்டிக் பைகளில் ஊற்றிக் கொண்டு வந்து கொடுக்கப்படுவதாகவும், பிளாஸ்டிக் போத்தல் களைக் கூட உள்ளே கொணர்டு வருவ தற்கோ கைதிகள் தண்ணிர் எடுத்து வைத்துப் பயன்படுத்துவதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கைதிகள் தெரிவித்துள்მე-1rmrigქვეf.
களுத்துறைச் சிறைச்சாலைக்கு நேரடியாக வந்து பார்வையிட முடியாத உறவினர் கள் எழுதி அனுப்பி வைக்கின்ற கடிதங்கள் பத்து பதினைந்து நாட்களுக்குப் பின்பே தங்களுக்கு வழங்கப்படுவதாகவும் கைதிகள் முறையிட்டுள்ளார்கள் பதிவுக் கடிதங்கள் வந்தால், அக்கடிதங்களைப் பெற்றுக் கொணர்டமைக்கான கையெழுத்து கைதிக
ளிடமிருந்து உடனடியாகப் பெறப்படுவதாக வும், ஆனால் அவ்வாறு கையெழுத்திட்டு 15நாட்களின் பின்னர் தான் கைதிகளுக்கு கடிதங்கள் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு வருகின்ற கடிதங்கள் சிறைச்சாலை அதிகாரிகளினால் வாசித்துப்பார்க்கப்பட்ட பின்பே அவர்களிடம் வழங் கப்பட வேண்டும் என்ற நியதிக்கமைய அக்கடிதங்களை வாசிக்க வேண்டிய அதிகாரிகளுக்குத் தமிழ் தெரியாதென்பதனாலும் தமிழ்க் கடிதங்களை சிங்களத்தில் மொழி பெயர்க்கின்ற ஆற்றல் உள்ள அதிகாரிகள் குறைவாக இருப்பதுமே இந்த நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
உறவினர்கள் கொணர்டு வந்து கொடுக் கின்ற உணவுப்பொருட்கள் தின்பணிடங்கள் என்பவற்றை உரியவர்களிடம் கொடுக்காத அதேவேளை எந்தப் பொருளாகிலும் சிறைச்சாலையில் உள்ள சிற்றுணர்டிச்சாலையிலேயே பணம் கொடுத்து வாங்க வேணடி யிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் கைதிகளுக்குக் கொண்டு வந்து கொடுக்கப்படுகின்ற உணவுப் பொருட்களைத் தடுக்கின்ற அதிகாரிகள் அவற்றைச் சிறைச்சாலையில் உள்ள சிற்றுணர்டிச் சாலையில் விற்பனை செய்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கி கைதிகளிடமிருந்து பண கறக்கின்றார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
காலை உணவாக வழங்கப்படுகின்ற பாணர் அரை இறாத்தலுக்கும் குறைவாகவே வழங்கப்படுவதுடன், திங்கள் வெள்ளிக்கிழமைகளில் பானுடன் சொதியும் ஏனைய நாட்களில் சம்பலும் வழங்கப்படுவதாகவும் மதிய உணவின் போது வழங்கப்படுகின்ற மரக்கறிகள் சுகாதாரம் குறைந்ததாகவும் சிலசமயங்களில் காய்கறிகளில் உள்ள புழுக்களும் அப்படியே சமைக்கப்படுவதாகவும் கைதிகள் முறையிட்டுள்ளார்கள்
அனுராதபுரம், கண்டி பதுளை போன் இடங்களிலுள்ள சிறைச்சாலைகளிலிலும்
பார்க்க களுத்துறைச் சிறைச்சாலையில்
கைதிகளின் அடிப்படை வசதிகள் குறைவ வும் உணவு சுத்தம் குறைந்ததாகவும் இருப் பதாக அப்பகுதிகளில் இருந்து வந்துள்ள தடுப்புக்காவல் கைதிகள் தெரிவித்துள்ளார்
SEGI
தடுப்புக்காவல் கைதிகள் தங்க வைக்க பட்டுள்ள மணர்டபத் தொகுதிகள் (வார்டுகள்) ஒவ்வொன்றுக்கும் இரண்டு மலசலகூடங்கள் இருப்பதாகவும் இவற்றை 34க்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்த வேண்டியிருக்கின்ற போதிலும் இவற்றைச் சுத்தம் செய்வதற்குரிய குளோரின் மாதம் ஒருதடவை மாத்திரமே சிறிய அளவில் தெளிக்கப் படுகின்றது என தெரிவித்துள்ள கைதிகள் இதனை இரண்டு வாரத்திற்கொரு முறை மலசலகூடங்களைச் சுத்தம் செய்யத்தக்க அளவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்
வேணடும் என்றும் மலசலகூடக் குழிகளின்
சரியான முடிகள் இல்லாததன் காரணமாக துர்நாற்றம் விசும் சூழல் காணப்படுவதாகவு தெரிவித்துள்ளார்கள்
மணர்டபத்தொகுதி 'டி'யின் மாடிக்கட் டிடத்தில் உடைந்த நிலையில் உள்ள கழிப்பறையிலிருந்து வெளியேறுகின்ற கழி நீர் கீழ் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதிக்கு விழுவதாகவும், இதனால் அவர்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாவதுடன் கழி நீரினால் எழுந்துள்ள துர்நாற்றமும் அவர்க ளின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள் மணர்டபங்கள் பலவற்றில் உரிய மின்விளக் குகள் இல்லாததனால் இருட்டிலேயே கைதிகள் இருக்க வேணடியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறைச்சாலையின் வைத்தியப்பிரிவில் கைதிகளுக்கு வழங்குவதற்குரிய முக்கிய மருந்துகள் இல்லாத நிலையும் சுட்டிக் காட்டப்பட்டது
 
 
 

விடுதலைப்புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்றுசிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுமெனவும் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேணர்டுமெனக் கோரியும தமிழர்களின அபிலாசை சுயநிர்ணயக் கோரிக்கை எனவும் வலியுறுத்தி கடந்த செவ வாய கிழமை காலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தப்பட்டது.
கொட்டும் மழையிலும் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என ஆயிரக கணக்கானோர் இதில் கலந்து கொனர்டனர்.
வெருகலில் இருந்து ஒரு ஊர்வலமும் பனிச்சங் கேணியில் இருந்து மற்றொரு ஊர்வலமும் ஆரம்பித்து வாகரை பிரதேச செயலகம் வரை சென்றன. அதில் கலந்து கொணர்டவர்கள் பின்வரும் பதாதைகளையும் ஏந்திச் சென்றனர்
LSLY LLLLLL S 0 S L வேணடாம்" "சிறிலங்கா அரசே போர் நிறுத்தம் செப்" "சிறிலங்கா அரசே பாடசாலைகள் மீது
0ெ) ககளிரண டிலும விலங் கிட்டு கைவிலங்கை கதிரையில் பூட்டி இருந்த நிலையில், தனியறையில் தன்னை பன்னிரண்டு தினங்கள் அடைத்து வைத்திருந்ததாக ஜன 2 ஆம் திகதி கொழும்பில் வைத்துக் கைது செயயப்பட்ட செயதியாளர் நடராஜா திருச்செல்வம் (47) தன்னைச் சந்தித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜன. 14 ஆம் திகதியிலிருந்தே ஏனைய கைதிகளுடன் பொலிஸ் தலைமையகத்தின் ஆறாம் மாடியில் வைத்திருப்பதாகவும் தனியறையில் விலங்கிட்டு வைக்கப்பட்டிருந்த வேளையில் தான் எளப்லோன் பைப்பினால் தாக்கப்பட்டதாகவம் அவர் தெரிவித்துள்ளார். தனது மனைவி பிள்ளைகளுடனர் நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கொழும்புக்குச் சென்றிருந்த
வாகரையிலிருந்தும் கோரிக்கை
குண்டுமாரி பொழியாதே", "நோர்வே அரசே பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்" "அமெரிக்க அரசே பேச்சு வார்த்தைக்கான அழுத்தத்தைக் கொடு" "பெளத்த பிக்குகளே இனவாதம் பேசாதீர்", "எமக்கு வேணடும் சமாதானவே", "போரை நிறுத்து சமாதானத்தை ஏற்படுத்து இதுவே தமிழினத்திற்குச் செய்யும்
goof".
இவர்கள் ஊர்வலமாகச் சென்று வாகரைப் பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடியதுடன் அவர்கள் ஏந்திச்சென்ற சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயக்க குமாரதுங்க, பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த மற்றும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோரின் கொடும்பாவி களையும் எரித்தனர்.
அங்கு இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் பாடசாலை அதிபர்கள் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும உரையாற்றினர்
இறுதியில் ஜனாதிபதி சந்திரிகா பணிடார நாயகவுக்கு அனுப்பி வைப்பதற்காக மகஜர் ஒன்றை வாகரைப் பிரதேச பாலசுப்பிரமணியத்திடம் கையளித்தனர்.
காரணமில்லா கைதும் சித்திரவதையும்
வேளை, வெள்ளவத்தையில அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வு பொலிசாரினால் கைது செய்யப் பட்ட நடராஜா திருச்செல்வம் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.
தனது மனைவியை ஒரு தடவை மாத்திரமே பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்கள் கடந்து விட்ட போதிலும் அவர் என்ன காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டார் என்பது குறித்தோ அவர் செய்த குற்றச் செயல்குறித்தோ பொலிசார் எதனையும் இன்னும் தெரிவிக்கவில்லை என்பதுடன், அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எதனையும் சாட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. O
கொண்டிருத்தல் வேண்டும்
இருத்தல் வேண்டும்
வேணடும்
ஆக்கங்களை அனுப்ப வேண்டும்
o பணியாட்டு அமை/ம் சரிநிகரும் இணைந்து நடத்தும் ...
சிறுகதை, கவிதை கட்டுரைப் புேரட்டிகள் 2007 மேற்படி போட்டிகளுக்கு ஆக்கங்கள் கோரப்படுகின்றன போட்டி விதிகள் வருமாறு:
മിന്നുക
0 சிறுகதைகள் மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை -տրդմաaուարտ:
0 சிறுகதைகளின் தட்டச்சாயின் 5 பக்கங்களுக்கும் கையெழுத்தாயின் 10 பக்கங்களும்
அமைய ஒரு பக்கம் மட்டும் எழுதப்படவேண்டும்
0 ஆக்கங்கள் சொந்தமானதாகவும் முதலாவது முறையாக போட்டிக்கு சமர்ப்பிப்பனவாகவும்
கவிதை
0 கவிதைகள் மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சினை அடிப்படை கொண்டிருத்தல்
0 150 வரிகளுக்குட்பட்டதாக அமைதல் வேண்டும்
ക/ '%
0 மலையக அரசியல் புதிய தலைமைத்துவத்தை நோக்கி
மலையக இலக்கியங்களில் பிரதிபலிக்கும் வாழ்வியல்
0 மலையகத் தமிழர் பண்பாட்டு உருவாக்கத்தில் பாடசாலைகளின் பங்கு
ஆகிய தலைப்புக்களில் ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும் 4 பாடசாலை மாணவர்கள் தமது வகுப்பாசிரியர்களின் உறுதிப்படுத்தலுடன்
4 போட்டி முடிவுத் திகதி 28.02.2001 4 நடுவர்களின் தீப்பே இறுதியானதாகும்.`
/ിക് ീമ /ീ. (9/ % ന്നുമ്
ീമ /ി. ബ ീമ /ി ബ് 10000 %0 கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி മങ്ങന്നീ ബ:ീ
കമ്പ്ലൈ )

Page 3
- அரவிந்தன்ை
Biji ர்வேயின் வேண்டுகோளை
அடுத்துப் புலிகள் ஒப்புக்கொணர்ட ஒரு மாத கால யுத்த நிறுத்த நீடிப்பு நடைமுறைக்கு வந்துள்ள போதும் அரச தரப்பு தொடர்ந்தும் வரிந்து கட்டிக் கொண்டு யுத்தத்திலேயே தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அரசினது கோரிக்கையான யுத்தம் புரிந்து கொணர்டே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்' என்பதைப் புலிகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதற்குக் காரணமே மூச்சுவிட முடியாதபடி அவர் களது கழுத்தைச் சுற்றி அரச பாதுகாப்புப் படைகளின் சுருக்கு இறுகியிருப்பது தான் என்று எழுதுகிறது அரசாங்கத்தின் ஊது குழலான டெய்லி நியூளப்
தன்மையை அறிந்து கொள்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று கருதக் கூடும். ஆனால் யுத்த நிறுத்தம் ஒருதலைப் பட்சமா கச் செய்யப்படுவது அதைச் செய்யும் அணியின் தயார்நிலையை மட்டும் எடுத்துக் காட்ட முடியுமேயன்றி சமாதானத்துக்கான சூழலை உருவாக்கி விடப் போதுமானதல்ல. சமாதானத்திற்குத் தயார் என்று சொல்லிக் கொணர்டே சமாதானத்தின் பெயரால் யுத்தத் தில் ஈடுபடவும் முடியும் இன்று இலங்கை அரசாங்கம் செய்து வருவது அதைத் தான். ஏன் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பல பெரிய நாடுகள் கூட தமது அயலுறவு விவகாரங்களில் இத்தகைய நடைமுறை களைக் கடைப்பிடித்து வந்துள்ளன.
உணர்மையில் சமாதானம் என்பது என்ன என்பது குறித்து சர்ச்சைக்குரிய
பத்திரிகை, அதாவது புலிகள் புத்த நிறுத்தத்தைச் செய்தாலென்ன செய்யாவிட்டாலென்ன அரசாங்கம் தொடர்ந்து அடித்துக் கொணர்டு தான் இருக்க வேணடும் என்பது அதன் விருப்பமாக உள்ளது உணர்மையில் இது தான் அரசாங்கத்திலுள்ள
போர் நிறுத்தம்:
நீடிக்கும் புலி
|5),5ედგ5ჩამტცტ(გ
ஏறக்குறைய எல்லோரதும் அபிப்பிராயமாகவும் உள்ளது.
அப்படியானால் புலிகள் இந்த யுத்த நிறுத்தத்திற்கு உடன்பட்டது சரியானதா என்ற கேள்வி எழுகிறது. உணர்மையில் இதுவரை ஒரு புத்த நிறுத்தத்தை அரசாங்க மும் மேற்கொள்ள வேணடும் என்ற கோரிக்கையை நோர்வே வலியுறுத்தி அரசின் முன் வைத்ததாகத் தெரியவில்லை. ஏற்கெனவே முதலாவது போர் நிறுத்தத்தின் போது இங்கு வந்த சொல்ஹெயிமுக்கு அரசுத்தரப்பினர் தமது போர் நிறுத்தமின்றி விரும்பினால் பேசலாம் என்ற முடிவையே வலியுறுத்திக் கூறியிருந்தனர். அப்படியிருந்தும் நோர்வே மீண்டும் ஒரு மாதகால போர் நிறுத்தத்தைப் புலிகளிடம் கோரியிருந்தது சற்று வினோதமான விடயமாக இருந்தாலும் கூட இவ்விடயத்தில் நோர்வேயின் பின்ன ணியில் நிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆயினும் இதை நம்புவதற்கேற்ற விதத்தில் எந்த நிகழ்வுகளும் வெளித் தெரிவதாக இல்லை.
ஒருவேளை ஐரோப்பிய ஒன்றியம் சமாதான முயற்சியில் இருதரப்பாருக்கும் இருக்கும் அக்கறையின் உணர்மைத்
இருதரப்பாரிடமும் ஒரே விதமான கருத்து இருப்பதில்லை என்பதிலிருந்து தான் சர்ச்சைக்குரிய பிரச்சினையே ஆரம்பமாகி றது. புலிகளுக்கும் அரசுக்கும் சமாதானம் குறித்து ஒரு கருத்து நிலவவில்லை என்பது வெளிப்படை அந்த இருதரப்பாரும் தமக் குள் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வருவதற்கு உதவு வதே உணர்மையில் ஒரு மூன்றாம் தரப்பின் பணியாக இருக்க முடியும் இந்த முயற்சி யில் ஒரு மூன்றாம் தரப்பு வெற்றி பெறுவது என்பது அது இந்த விடயத்தில் தனது பொறுப்பையும் பங்கையும் தெளிவாக விளங்கிக் கொணர்டிருப்பதிலேயே தங்கியுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த மூன்றாம் தரப்பான இந்தியா தனது பொறுப்பையும் கடமையையும் மறந்து செயற்பட்டது. இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடை யிலுள்ள பிரச்சினைக்கு ஒரு சமாதானத் தீர்வைக் காணும் பொறுப்பிலிருந்த இந்தி அவ்விரு தரப்பும் சமாதானம் குறித்துக் கொண்டுள்ள கருத்திற்குச் செவிசாயப்ப்பதை விட தான் அது பற்றிக் கொண்டிருந்த கருத்தின் அடிப்படையில் செயற்பட்டது.
- வி.ஜே.கே
டக்குக் கிழக்கில அரசும் இராணுவ மும் பொதுமக்களை தமிழ தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து திசை திருப்புவதற்காக பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக சிவில் சமூகத்துடன் இராணுவத்தினர் இரகசிய தமிழ்த்தேசிய முறிய டிப்புப் போரை நடத்தத் தொடங்கியுள்ளனர். தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினையே இல்லை நாட்டில் இருப்பது வெறும் பயங்கர வாதப் பிரச்சினையே என்ற ஒரு மாயையை இனவாத அரசு தோற்றுவித்து வருகின்றது. இதற்காக அரச தனியார் பிரச்சார சாதனங் களையும், அரசுசார் தமிழ் அமைப்புக்களை பும் அரச்சார்பற்ற நிறுவனங்களையும் மறைமுகமாக ஊக்குவித்து வருகின்றது.
இதனடிப்படையிலேயே மட்டக்களப்பில் அணி மைக் காலமாக படையினர் சிவில் சமூகத்தை நோக்கிய பார்வையில் களியாட்ட நிகழ்வுகளையும், நாடகப் பயிற்சிப் பட்டறைகளையும் நடாத்தி வருகின்றனர். இது ஒரு வகையில் தமிழ் மக்களின் மூளையைச் சலவை செய்யும் ஒரு நிகழ்வாகவே தோன்றுகிறது. இத்தகைய செயற்பாடுகள் தமிழ் மக்களின் கைகளைப் பற்றிக் கொணர்டு காலைத் தட்டி விடும் தந்திரோபாயமாகும்.
அணர்மையில் நடந்தேறிய களியாட்ட விழா இளைஞர்கள் மத்தியில் புதியதொரு நச்சுக் கலாசாரத்தை விதையிட்டு சென்றுள் ளது. அரை மார்பு தெரிந்த வணர்ணம் பியர் வியாபாரத்தில் ஈடுபட்ட நங்கைகள் போத்தல்
களை நீட்டியவுடன் தட்டுத் தடுமாறி எதை பற்றியுமே சிந்திக்காமல் சோற்றுக்குக் கேடு பூமிக்கு பாரமும் என்று திரிந்த இளவட்டங்கள் அதை எட்டிப் பிடித்துக் கும்மாளமிட்டனர் மட்டக்களப்பில் எதைச் செய்யவேணுமென் அன்ரனிஸ் நினைத்து நங்கைகளை இறக்கும செய்தாரோ அதில் அவர் திருப்தியும் கணி டுள்ளார். இந்தக் நச்சுவிதைகள் இளசிலே.ே
ν, , , , , , , , , ,
LDLulli jól
தோணர்டி எறியப்படாவிட்டால் கிளைவிட் விருட்சமாவதற்கும் இடமுணர்டு
மட்டக்களப்பில் இராணுவத்தினரா ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்படும் நாடக பயிற்சிப் பட்டறையும் ஒருவகையில் மாண வர்களை திசைதிருப்பும் உத்திகளில் ஒன் தான் நாடகம் பலம் மிக்கதொரு ஊடகம் இதனால் சமூகத்தில் மக்கள் மத்தியில் எதை யும் சாதிக்கலாம், அந்த வலிமை மிக்க ஊட கத்தை அன்ரனீஸி கையாண்டுள்ளார் மட்டக் களப்பில் நாடகத்தில் தேர்ச்சி பெற்ற பல இருந்தும் அதைச் செய்வதற்கான நிறுவனங் கள் இருந்தும் இன்று இராணுவத்தினர் தமி மாணவர்களுக்கு சிங்கள நாடகக் கலைஞர் களைக் கொணர்டு வந்து பட்டறை நடத்து கின்றனர்.
அணர்மைக் காலமாக பாதுகாப்பு தரப்பி னரின் இராணுவ சமூக உறவாடல் அணுகு முறைமை சிவில் சமூகத்தை நோக்கி திரும்பி யிருப்பது மக்களது இயல்பு வாழ்க்கைை
 

இந் இதழ் 219 ஜன.
28 – G) Lui J O3, 2OO 1
அதன் விளைவு ஒரு கசப்பான பாரிய யுத்தத்திற்கும் சமாதானத்திற்கான முயற்சிகளை ஒரு தசாப்த காலத்துக்கு மேலாகப் பின்தள்ளி விடவும் செய்தது.
இன்று மூன்றாம் தரப்பாக நின்று செயற்படும் நோர்வேயோ அதன் பின்னாலுள்ள ஐரோப்பிய ஒன்றியமோ இந்த அனுபவத்தை நிதானமாகவும் அக்கறையுடனும் நோக்க வேணடும் ஒருதரப்பைப் பலவீனப்படுத்தியும் இன்னொரு தரப்பைப் பலப்படுத்தியும் தமது சொந்த நலன்களுக்கு ஏற்ற விதத்தில் நிலைமைகளைச் சரிக்கட்டியும் சமாதான முயற்சிகளில் வெற்றி பெற்று விட முடியாது என்பதை அவர்களுக்கு யாரும் புதிதாகச் சொல்லித் தரத் தேவையில்லை.
மூன்றாம் தரப்பாக
இந்த விடயத்தில் செயற்பட வந்துள்ள நோர்வேக்கும் அதன் சகாக்களுக்கும் வரப்போகிற முடிவு தங்க ளுக்குச் சாதகமானதாக இருக்க வேணடும் என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கவே செய்யும் செய்கிறது. ஆனால் அந்தச் சாதகத்தன்மை இந்தியாவின் நலன்களுக்கும் பாதகமானதாக அமைந்து விடுதலும் முடியாது என்பதையும் அவை அறியாதவை அல்ல. ஆகவே இவை இரண்டும் இந்தச் சமாதான முயற்சியில் நிச்சயமான அதேவேளை தீர்மானகரமான ஒரு பாத்திரத்தை வகிக்கப் போகின்றன. இது சம்பந்தப்பட்ட இரு தரப்பாருக்கும் கூடத் தெரிந்து தானிருக்கிறது.
அதேவேளை, இரு தரப்பினரிடமும் நோர்வே தமக்குச் சாதகமாகச் செயற்பட வேணடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆயினும் இந்தச் சூழலில் தாம் யாருக்கும் சாதகமாகச் செயற்படவில்லை என்ற ஒருநிலையை எடுப்பது மட்டுமே நோர்வேயின் மீது நம்பகத் தன்மைகளை ஏற்படுத்த முடியும் அதன் மூலமே அது தன் சொந்த நலன்களைப் பேணிக் கொள்ளவும் முடியும் ஆனால் இந்த நம்பகத் தன்மை என்பது
சும்மா வந்துவிட முடியாது தனது சொந்த நலன்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களின் நலன்களுக்கும் இடையில் நோர்வே எப்படி ஒரு சமநிலையைப் பேணப்போகிறது என்ப திலேயே அது தங்கியிருக்கிறது. இந்தச் சம நிலை தவறுமானால் நோர்வேயினால் இங்கு ஒரு சமாதானம் ஏற்படுவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிட முடியாது. இப்போது புலிகளை இரணடாவது தடவையாகவும் போர் நிறுத்தம் செய்யுமாறு நோர்வே கோரியுள்ள சூழலில் வேறு பல விடயங்கள் நடந்து கொணடிருக்கின்றன. புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்யும் இன்ரப்போலின் உசார் நிலை அறிக்கை இலங்கை இந்திய அரசுகளின் கோரிக்கையின் பேரில் வெளியிடப்பட்டுள்
ளது. புலிகளைப் பிரிட்டனில் தடை செய்வ தற்கான சட்டபூர்வ ஆவணங்கள் தயாரிக் கப்படும் வேலை நடந்து கொணடிருக்கிறது. இந்திய அரசு முடிந்தளவுக்கு தனது நலனை இதில் ஏற்படுத்திக் கொள்ளும் விதத்தில் பிரபாகரனை நாடு கடத்துவது பற்றிய பேச்சை இப்போது எடுத்திருக்கிறது என்று நடந்து கொண்டிருக்கும் விடயங்கள் வெறும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல என்பது
சொல்லித் தெரிய வேண்டிய ஒன்று அல்ல.
அதேவேளை இலங்கை அரசு இப்போது தொடர்ந்தும் செய்து வரும் யுத்தத்தை யாரும் கணிடிப்பதாகத் தெரியவில்லை. அத்துடன் ஒரு பேச்சுவார்த்தைக்காக அது கையில் வைத்திருக்கும் விடயங்கள் என்ன? நாட்டில் எழுந்து வரும் சமாதானத்துக்கு எதிரான செயல்களுக்கு எதிராக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகள் என்ன? என்பன போன்ற எந்தக் கேள்விகளும் அரசிடம் கேட்கப்படவில்லை.
இந்த நிலைமைகள் சமாதான முயற்சியில் ஈடுபடும் செயற்பாட்டாளர்கள் அவ சியம் கவனத்தில் எடுத்தாக வேண்டிய விடயங்களாகும். ஆயினும் இதுவரை இவை கணக்கெடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் காண முடியவில்லை.
இது நோர்வேயின் முயற்சிகள் பலமி ழந்து போவதற்கான சூழலை உருவாக்கி விடவும் கூடும் என்பதை சம்பந்தப்பட்ட வர்கள் புரிந்து கொள்ள வேணடும்
இலகுபடுத்துவதற்கானது என்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கவே உணர்மையில் இது மக்களின் பகுத்தறிவை மழுங்கடித்து இராணுவ அணுகுமுறை மூலமாக மேலும் ஒரு படி இறுக்கமான நிலைக்கு தள்ளுவதாகவே அமைந்துள்ளது.
இந்த அடிப்படையிலேயே பலம்மிக்கதாக இருந்துவரும் உள்ளுர் செய்தியாளர்
galar பகைத்துக் கொள்ளாத aյaoց լfla)
தங்களின் வெகுசன நண்பர்களாக வைத்துக் கொண டு செயற்படுவதில் இராணுவத் தரப்பினர் மிகவும் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றனர். உள்ளுர் செய்தியா | ளர்களை வைத்தே "தமது கருத்தியலை மக்களுக்குள் கொணர்டு செல்லலாம். மக்களிடமிருந்து தகவல்களைக் கொண்டு வரலாம்" என்ற இராணுவத் தந்திரோபாயத்தை பின்பற்றிய நடைமுறையையே பூரீலங்கா இராணுவத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இராணுவத்தினர் "ஒருபோதும் இந்தச் செய்தியைப் போடு, இதைப் போட வேணர்டாம்" என்றெல்லாம் சொல்லமாட்டார்கள் நாங்களாகவே அவர்கள் நினைப்பதைச் செய்யக் கூடியவர்களாக மாற்றப்பட்டு விடுவோம். இது இன்றுள்ள யதார்த்தம் இந்த வகையில் தான் பத்திரிகைகளையும் செய்தியாளர்களை யும் இராணுவத்தினர் பயன்படுத்தப் பார்க்கின்றனர்
இதனொரு அங்கமாகவே அரசுக்கு முணர்டு கொடுத்துக் கொணர்டிருக்கும் தமிழ் அமைப்புக்களும் தமிழ் பிரதிநிதிகளும் இராணுவப் புலனாய்வு தந்திரோபாய அறிவுறுத்தல்களுக்கமைவாக அரசினால் பயன்படுத்தப்படுகின்றார்கள் இது "நாயை ஆட்டும் வால்" இந்த வகையிலேயே இவர்கள் தமிழ் மக்களுக்கெதிரான அரசபயங்கரவாதச் செயற் பாடுகளுக்கு துணைபோவதோடு அதன் பிரச் சாரப் பீரங்கிகளாகவும் செயற்படுகின்றனர்.
அரச பிரச்சார சாதனங்கள் உணர்மைக் குப் புறம்பான செய்திகளையும் கருத்திய லையும் மக்கள் மத்தியில் பரவவிட்டுக் கொணர்டிருக்கின்ற நேரத்தில், தனியார் சாதனங்களை யும் தமிழ் தேசியத்துக் கெதிராக மறைமுகமாக ஊக்குவிப்பதற்கு அரசு தவறவில்லை. இந்த வகையில் இன்று சக்தி முன்னணியில் திகழ் கின்றது. சக்தி ரிவியும், சக்தி வானொலியும் தமிழ் இளைஞர் யுவதிகளை உய்ய முடியாத படி தனது கையை விரித்துள்ளது.
தமிழைத் தமிழாய்த் தரும் இவர்கள் கணர்டிய நடனத்துடன் சங்கர் மகாதேவனை வரவேற்கிறார்கள் சப்பாத்துக் காலுடன் நின்று பொங்கல் பானைக்கு அரிசி போடுகின்றார்கள் இவர்கள் தானா தமிழ் வளர்ப்பவர்கள் என்கிறார் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திலுள்ள விரிவரையாளர் ஒருவர் இப்படிப்பட்ட இவர் களுக்கு அரசினர் ஆதரவு இருக்கத்தான போகின்றது.
இது மட்டுமன்றி இராணுவத்தினர் துணர்டுப் பிரசுரங்கள் மூலமும் மக்களை மூளைச்சலவை செய்யப் பார்க்கின்றார்கள்
EY 20

Page 4
இதழ் 219 ஜன 28
リ *
பெட் 03, 2001 , ീ
- JsouriraJF 6 ADIT gost
ல முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட பரீ லங்கா முஸ்லிம் காங்கிரளப் தலைவரின் போராட்டத்தில் முதன்மையானது "கொழும்பு தலைமைத்துவத்திற்கு எதிரான போராட்டமே" என்று பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அரசியல் பிரவேசத்திற்கு பிழையானதும் அர்த்தமற்றதுமான ஒரு காரணத்தை கற்பிக்கும் வை.எம்எம்சித்திக் என்பவரின் "தேவை ஒரு கிழக்குத் தலைமை" என்ற சரிநிகர் இதழ் 210ல் வெளிவந்த கட்டுரையை தெளிந்த சிந்தனையுடனும், பரந்த மனதுட னும் வாசிக்கும் எவரும் நிராகரிக்கவே செய்வர்.
பிரதேசவாதம் முளப்லிம்களிடையே இருக்கக் கூடாத ஒரு பண்பு இருந்த போதிலும் கிழக்குத் தலைமை தான் தேவை என்று கூறும் அக்கட்டுரை ஆசிரியர் அதற்கான ஆதாரங்
முஸ்லிம் காங்கிரஸ்
தேவை ஒரு கூட்டுத்தலை
தனை விளங்கிக் கொள்ள முடியும்
பரீ av Elam முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தலைவரின் பேச்சுக்கள் எழுத்துக்கள் கொழும் புத் தலைமைக்கு எதிராக இருந்தன என்பதற்காக கிழக்குத் தலைமை தான் வேணடும் என்று நியாயப்
படுத்திவிட முடியாது உணர்மை
шай, отшб. өтеді, отшб. 9 сәуіт, 11 அவர்கள் தென்னிலங்கை முஸ்லிம் தலைமைத்துவத்தை மட்டுமல்ல கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் காரசாரமாகச் KF Tij GTITit.
எனவே தலைவரின் நோக்கம் "பேரினவாதக் கட்சிகளில் தொங்கிக் கொணர்டிருக்கும் முஸ்லிம் தலைமையை விமர்சிப்பதும் நிராகரிப்பதுமாக இருந்ததே தவிர தென்னிலங்கை தலைமைத்துவத்தை முற்றாக நிராகரித்து கிழக்குத் தலைமையை நியாயப் படுத்துகின்ற ஒரு குறுகிய கேவலமான நிலையில் இருக்கவில்லை. ஒரு தடவை தலைவர் அவர்கள் முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் அவர்களை முகாவுக்குள்
றத்தில் குரல் (1Քւգ պԼOT?
எனவே பாதுகாக்கவும் தைரியம் பெற சமூகம் செறி யில் பிறக்க ே அர்த்தமற்ற வ கொள்கைப்ப முள்ளவரும் பிறந்தாலும் ச பிறந்தாலும் ச அரசியல் செய யதார்த்தமாகு எனவே தொடர்பாக முஸ்லிம்களின் தொடர்பாக, !
நபர்கள் நமது
இரணடையும் வேணடும் இ பட்ட நிலையி L JGD GELIDIT FLOITGI ஏற்படுத்தும் , பிரதேசவாதத் எனவே பிரதே மையப்படுத்தி
களையும் நியாயங்களையும் கூட மிகவும் தெளிவாகக் குறிப்பிடாமல் இருப்பது வெறுமனே பிரதேச வெறியின் அடியாகவும் அறிவுபூர்வமான சிந்தனைக்கு அப்பாற் பட்டதாகவும் எழுந்த கருத்தாகத் தானி இருக்க முடியும் என்ற எணர்ணத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்துகிறது.
மிகச் சிக்கலுக்கு மத்தியில் அக் கட்டுரையாசிரியரின் நியாயங்களை அவரின் கட்டுரை யிலிருந்து பொறுக்கி எடுப்போமானால், அதனைப் பின்வருமாறு |hoՄլյան)թթ, զուգալի,
1. பரீ லங்கா முளப்லிம் காங்கிரஸ் தலைவரின் அரசியல் பிரவேசத்திற்கும் போராட்டத்திற்குமான முதன்மை நோக்கம் கொழும்புத் தலைமையை நிராகரிப்பதும், அதற்கெதிராக போராடுவதும் இதற்கு அவரின் எழுத்துக்களும் மேடைப் பேச்சுகளுமே ஆதாரங்கள் 2 இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை பாதுகாக்க தலைவர்கள் கிழக்கில் பிறக்க வேணடும் காரணம் முளப்லிம் சமூக சனத்தொகை செறிவு இங்கு காணப்படுகிறது. 3. முன்னாள் தலைவருக்கு நன்றிக் கடனாக தலைமைத்துவம் கிழக்குக்குச் செல்ல வேண்டும் காரணம் அவர் கிழக்கைச் சேர்ந்தவர் 4 கிழக்குத் தலைமை இல்லாவிட்டால் நமது இன அடையாளமே அழியும் ஆபத்து
மேலுள்ள கருத்துக்களையும் காரணங்களையுமே கட்டுரையின் உள்ளடக்கத்திலிருந்து பெறக் கூடியதாகவுள்ளது.
மேலுள்ள கருத்துக்களை கவனமாக சிந்திப்போமானால், அவை எந்தளவுதுாரம் பார துரமானதும் சமூகத்தில் அபாயகரமான விளைவுகளை எற்படுத்தக் ағаш шайтолтавариб араfатадт атайша
த்திக்கிற்கு ق سو .
அல்லாவற் நுழைவித்து அதனை வழிநடத்த வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என்று கூட மேடைகளில் பேசியிருப்பதும், தலைவர் அஷரஃப் அவர்களுக்கும் கலாநிதி பதியுத்தின் மஹரூப் அவர்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பும் கருத்தியல் உடன்பாடுகள் இருந்ததும், இதற்குத் தக்க சான்றுகளாகும். எனவே தலைவர் அவர்களின் நோக்கம் பேரினவாத கட்சிகளில் உள்ள முளப்லிம் தலைமைகளை ஏற்கமுடியாது என்ற சிந்தனை தான்.
இதன் விளைவுதான் அவரின் எழுத்துக்களும், மேடைப் பேச்சுக்களுமாகும் இதனை ஆதாரமாகக் கொண்டு முகாவுக்குள் கிழக்குத் தலைமை தான் வேணடும் என்பது குறுகிய மனோநிலையின் வெளிப்பாடே
ஒரு பிரதேச மக்களின் சனத் தொகை செறிவு அச்சமூகத்தின் தலைமைத்துவத்தின் காரணமாகவோ அச்சமூகத்தின் தனித்துவத் திற்கு பாதுகாப்பாகவோ அமைய முடியாது கொள்கைப்பற்றும் சமூக உணர்வுமுள்ள எவராலும் சமூகத்தின் தனித்துவத்தைப் பாதுக்க முடியும் கிழக்கில் பிறந்தவர்களால் மட்டுமே தட்டிக் கேட்கும் தைரியத்துடன் செயற்பட முடியும் என்ற கட்டுரையாசிரியரின் கருத்து மிகவும் பொருத்த மற்ற ஒன்றாகும் துாப்மையான உள்ளமும் சமூக உணர்வுமுள்ள எவராலும் அவர்கள் பேரினவாதக் கட்சிகளில் இருந்தாலும் சரி, தட்டிக்கேட்க முடியும் தமது பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சம் உள்ளவர்கள் அவர்கள் தனித்துவக் கட்சியில் இருந்த போதிலும், அவர்கள் சமூகத்திற்கு பிரயோச னமற்ற வெறும் மரக் கட்டைகளாவே இருப்பர் இவர்களால் தட்டிக் கேட்கவும் முடியாது. தனித்துவம் பேணவும் முடியாது.
அ. அமிர்தலிங்கம் பேரினவாதக் கட்சிகளுக்கு கோவிந்தா போட்டுக் கொண்டிருந்திருந்தால் புத்தளம் பள்ளியில் சுடுபட்ட முஸ்லிம்களுக்காக பாராளுமன்
களை அரசியல் தொடர்பான சி முன்வைப்பது கூட அதே ே குழலையும் க шотботите), а број துவம் என்பது | ევ უჩვეუთე ეც კი ფ(3| டும் இஸ்லாப எனும் கலந்தா இவ்வாறான பு தீர்வாக இருக் காலங்களில் மு σΤιβ, σΤή, σTLβ. இந்த ஷCறா பேணாமையும் முடிவுகளை ே அவ்வவ்போ பும் வெளியே விமர்சித்தப்ப go 600760) LD560)GI வேண்டும்.
அந்தவன் மு. காவுக்கு ஏ பிரச்சினையே க்கு மீள் உயி தற்போதைய ஹக்கீம் அவர் இதனை தலை அவர்கள் செய மு.கா மீது ம முன்னையத6 மீதும் சில பு உலமாக்களுக் அதிருப்தியை இலங்கை வா பெரும் மதிப் திற்கும் உரிய இச்சந்தர்ப்பத் பயன்படுத்தி நியாயமாக சி இந்த வியடத் ஹக்கீம் அவர் வழிகாட்டை அகில இலங்
2_Q)LDIT リーのLll வரவேற்கும்.
σΤούΤ(36) . உருவாக்கி அ சமூகத்துக்கு சேவையை மு வழங்குவதே அதிமுக்கிய
 
 
 
 
 

காடுத்திருக்க
னித்துவத்தைப் தட்டிக்கேட்கும் வும் முளப்லிம் Ta, anզքլի ած5பணடும் என்பது தமாகும். றும் சமூக உணர்வுவர் கணடியில் | கல்முனையில்
அவரால் நீதியான
ய முடியும் என்பதே
லைமைத்துவம் றிப்பாக இலங்கை தலைமைத்துவம் ருத்தில் சிந்திக்கின்ற கொள்கை சூழல் கொணர்டே சிந்திக்க |ணடையும் முரணர்
வைத்து சிந்திப்பது விளைவுகளை மது கொள்கை தநிராகரிக்கிறது. ச உலகத்தை பநச்சுக் கருத்துக்
தலைமைத்துவம் |ந்தனையாக பெரும்பாவமும் ரத்தில் பெளதீக நத்திற் கொணர்டோமையில் தலைமைத் ஒருமையல்ல. அது வ இருக்க வேணகூறும் ஷறோ" லோசனை முறையே பிரச்சினைக்கு ஒரே க முடியும். கடந்த னெனாள் தலைவர் புஷரஃப் அவர்கள் மறையை நுாறுவீதம் தன்னிச்சையான மற்கொணர்டமையும்
கட்சியின் உள்ளேபும் காரசாரமாக
L har LIGOT யும் நாம் ஏற்றாக
கயில் தற்போது பட்டிருக்கும் டு இந்த ஷறோவுஊட்டும் பொறுப்பு லைவர் ரவூப் களுக்கு உணர்டு வர் ரவூப் ஹக்கீம் მექnrfფ(ჭვეmu_Jmaეinaე) ட்டுமல்ல அதன் லமைத்துவத்தின் திஜீவிகளுக்கும் தம் இருந்த நீக்குவதோடு,
உலமாக்களின் க்கும் கணணியத்ராக இருப்பார் னை ஒன்றாக அவர் கொள்ள வேணடும் திக்கும் எவரும் ல் தலைவர் ரவூப் 1ளின் நேர்த்தியான விரும்புவதோடு கஜம் இய்யதுல் ம் இதனையே
49றா அமைப்பை னுாடாக முஸ்லிம் க்கபூர்வமான ப்லிம் காங்கிரளப்
ன்றைய
O
606).
முட்டாளர்கள் ஆவது 6 TL IGE JT”
பட்டாளர்கள் மூன்று வகைப்படுவார்கள் என்று கூறுவர்
முதலாவது ரகத்தினர் தாம் முட்டாள்கள் என்பதையே அறியாத முட்டாள்கள் இரணடாவது ரகத்தினர் தாம் முட்டாளர்கள் தான் என்பதை அறிந்த முட்டாள்கள்
மூன்றாவது ரகத்தினரோ, தாம் முட்டாள்கள் அல்ல, புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்
இதில் முதலாவது ரகத்தினர் அப்பாவிகள் இரணடாவது ரகத்தினர் சிறந்தவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்சம் எதையாவது செய்கையில் யாரிடமாவது ஆலோசனை கேட்கவாவது தோன்றும்
மூனறாவது ரகத்தினரோ மிகவும மோசமானவர்கள் ஆபத்தானவர்களும் கூட அவர்கள் தமது 'புத்திசாலித் தனத்தால் எல்லாவற்றையும் கெடுத்து விடுவார்கள்
இலங்கையின் வரலாற்றில் பதவிக்கு வந்த எல்லா அரசியல் தலைவர்களும் இந்த மூன்றாவது ரகத்தினரே இன்றைய பொஜமு அரசாங்கத்தின் மதிப்பிற்குரிய தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க உட்பட அவர்கள் இந்த நாட்டை வளமூட்டுவதாகக் கூறிக்கொண்டு படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறார்கள்
புலிகளையும், தமிழர் போராட்டத்தையும் நசுக்கிவிட முடியும் என்று நம்பவும் திரும்பத் திரும்ப விழுந்த குழியிலேயே விழவும் புத்திசாலி முட்டாள்களைத் தவிர யாருக்குத்தான் சாத்தியம்?
இது இந்த நாட்டினதும் மக்களதும் தலைவிதியா அல்லது முட்டாள்தனமா?
ஒருவேளை, இந்த அரசாங்கங்களை உருவாக்க விரும்புகிற நாம் எல்லோரும்கூட புத்திசாலி முட்டாளர்கள் தானோ?
நாம் எப்போது எம்மை உணர்ந்த முட்டாள்கள் ஆகப் போகிறோம்?
நிவாரண அரசு
IË வாணரம் வழங்குவதில் இந்த அரசுக்கு நிகர் அதுதான் புயல் வெளி ளமா? யுத இடப்பெயர்வா? விலைவாசியா அதிகரிப்பா, எல்லாவற்றிற்கும் அரசிடம் கையில் இருக்கிற ஒரே சொல் நிவாரணம் வழங்கப்படும் அண்மையில் எரிபொருள் வில்ை ஏற்றம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக கடற்றொழில் மீன்பிடித்துறை அபிவிருததி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில அறிவித்திருக்கின்றார்.
எரிபொருள் விலையேற்றம் பற்றி முடிவெடுக்கும் போது அதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று இந்த அமைச்சருக்கு தோன்றாமல் போனது எப்படி? பிறகு தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று மக்கள் முறையிடும்போது நிவாரணம் தர தயாராக இருப்பதாக கூறுவதன் அர்த்தம் என்ன? நிவாரணம் வழங்கப் பணம் தர அவருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கப் போகிறது? அந்த நிதியைப் பாவித்து முதலே விலை அதிகரிப்பை சரி செய்திருக்கலாமே?
அமைச்சர் மீன்பிடியோடு சம்பந்தப்பட்டவர்களின் பாதிப்பு பற்றி மட்டும் பேசுகிறார் மற்றவர்களின் கதி என்ன? அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம் அது தவிர்க்க முடியாததும் கூட
ஆனால், யுத்த அழிவு இதனால் வரும் இடப்பெயர்வு விலைவாசி ஏற்றம். இவை அரசு நினைத்திருந்தால் தவிர்த்திருக்கக்கூடியவை.
ஆனாலும் அது அப்படிச் செய்வதில்லை. குற்றத்திற்கு பிராயச்சித்தம் இருப்பது எப்போதும் குற்றத்தை ஊக்குவிக்கவே செயயும் நிவாரணம் இருக்கும் | 6.160 Մ அரசினர் குற்றச்செயல்ளை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.
எரிபொருள் கொம்பனிகள் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட கடன் வழங்குவோரது தாளத்துக்கு ஆடும் அரசின் மாப்மாலம் தான் இந்த நிவாரணம்
இதற்கு எப்போது தான் முடிவு வரப்போகிறது? மக்கள் எப்போது தான் எதிர்த்து எழப் போகிறார்கள்.?
அது வெறுமனே பிராயச்சித்த விவாகரம் இல்லைப் பாரும் அதுக்கு மேலையும் இருக்கு நிவாரணம் குடுத்தால் தானே அமைச்சற்றை ஆக்களுக்கு வெட்டுக் கொத்து ஆப்பிடும் நிவாரணம் என்பது வெறும் பேருக்குத்தான். பாதிக்கப்பட்டவர்கள் அதைக் கணிணால் காணபது அரிது. அது கிடைக்காத பாதிப்புக்கு ஒரு போதும் யாரும் நிவாரணம் தருவதில்லை. அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை."
இது சக பத்திரிகையாளர் ஒருவரின் அனுபவ முணுமுணுப்பு
உணர்மை, வெறும் பேச்சு அல்ல. G

Page 5
A.
كر ومبجبي .
�) ரு போர்க் களத்தில் வெற்றி பெறுபவர் யார்? நடந்து கொணர்டிருக்கும் வடபுலச் சமரின் இன்றைய கள வெற்றி யாருக்கு?
- இந்தக் கேள்வியே இன்று எல்லோர் முன்னும் எழுந்துள்ள ஒரு முக்கிய கேள்வி
எம்மிடம் இருந்த சுடும் ஆற்றலின் சிறப்புத்தான் கினிவறிர 9 இல் நாம் பெற்ற
வெற்றிக்குப் பெரும் உதவியாக இருந்தது என்ற போதும் துருப்புக்களின் துணிவும்
உறுதியும் கூட முக்கியமான பங்கை ஆற்றின என்கிறார் கினிஹறிர நிகழ்வின் சாதனை குறித்துக் கருத்துத் தெரிவித்த அரச பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அன்ரன் விஜேந்திரா
கடந்த வருடம் ஏப்பிரல் மாதமளவில் புலிகளிடம் இழந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவுத் தளத்தை மீளக் கைப்பற்றிக் கொள்ளும் படையினரின் திட்டம் புலிகளது ஒரு மாதகால போர் நிறுத்த அறிவிப்புடன் புத்துக்கம் பெற்றது. புலிகளிடமிருந்து கிளாலி எழுதுமட்டுவாள் நாகர்கோவில் என்பவற்றை ஒரு கோட்டால் இணைத்தது போன்ற பகுதியைத் தனது கைக்குள் மீளக் கைப்பற்றிக் கொள்வதில் புலிகளின் இந்தப்போர் நிறுத்தம் இராணுவத்திற்கு உதவியிருக்கிறது. இந்தப் பகுதிக்குள் வரமுடிந்ததால் உற்சாகம் பிறிட
என்பதை விடவும் தனது பெயரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இது முக்கிய மானது என்பதே பிரதான அக்கறைக்குரிய விடயமாகும். ஆனையிறவை மீளக் கைப்பற்றுவது என்பது இராணுவத்தின் மீதான நாட்டின் நம்பிக்கையை மீளுறுதி செய்வதுடன் பெருமளவில் படையில் ஆட்கள் சேருவதற்கும் சந்தேகமில்லாமல் உதவும் என்று எழுதுகிறது கொழும்புப் பத்திரிகை ஒன்று
ஆம், இந்த வெற்றிக்கான யுத்தத்தின்
பின்னால் உள்ள மனோவியல் இதுதான்
போருக்கு ஆட்சேர்ப்பு என்பதை தொடர்ச்சியான வெற்றிகர யுத்தங்களை நடத்திக் கொணர்டிருக்கும் போது மட்டும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்று அது கருதுகிறது. இந்த மனோவியல்
அரசியல் ரீதியாக நடாத்தப்படும் போரின் அவசியத்தை உணர்ந்தவர்கள் தாமாகப்போய் சேர்கின்ற ஒரு அமைப்பு அல்ல அரச யுத்த இயந்திரம் அது அதிகாரிகளினது கட்டுப்பாடுகட்கும் வழிநடத்தல்கட்கும் உட்பட்ட பணமும், இதர படிகளும் வழங்குகின்ற, இலங்கை யின் மிகப்பெரிய தொழில் வழங்கும் அரச நிறுவனமாகும் இந் நிறுவனத்தில் தொழிலுக்காக வருமானத்திற்காக சாகச ஈடுபாட்டிற்காக மற்றும் பிற திய நோக்கங்க
இந்தவகையில் இன்று புலிகள் எடுத்துள்ள முடிவு ஒரு
வெற்றிகரமான முடிவு, முகமாலைச் சந்தியைக் கைப்பற்றி விட்ட கிளுகிளுப்பை அனுபவிக்கும் வாய்ப்பினை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது உணர்மையே.
ஆனால், அதற்காக அது செலவழித்த வளங்கள் இந்தக் கிளுகிளுப்புக்கு கொடுக்கப்பட்ட நியாயமான விலையா என்பதை காலம் அதற்கு உணர்த்திவிடும் 99
கினிஹறிர 9துருப்புக்கள் தெற்கு நோக்கி நகர்ந்து தமது ஆனையிறவைக் கைப்பற்றும் நோக்கத்தை நடைமுறைப் படுத்தத் தொடங்கின.
ஆயினும் சென்ற வாரம் இப்பத்தியில் எழுதியது போலவே இராணுவத்தினரால் அக்குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாத பாரிய நெருக்கடியை புலிகளின் பதில் தாக்குதல் ஏற்படுத்தவே இந்தப் படை முன்னேற்றம் நிறுத்தப்பட்டது. தாக்குதல் நடவடிக்கை ஸ்தம்பித்தது. இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது மீளவும் இலங்கைப் படைகள் தமது பூரண பலத்தைத் திரட்டிக் கொணர்டு போரில் குதித்துள்ளனர்.
இலங்கை இராணுவத்திற்கு இழந்த ஆனையிறவை மீளக் கைப்பற்றுதல் என்பது இன்றைக்கு வெறுமனே 'கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த நிலையை மீட்டெடுப்பது
ளுக்காக சேர்பவர்களின் தொகையே அதிகம் நிரந்தரமான சம்பளம் அதுவும் அளவுக் கதிகமான சம்பளம் கிடைப்பதுடன் ஒரு சமூக அந்தஸ்தும் கெளரவமும் கிடைக்கிறது கேட்க ஆளற்ற விமர்சனத் துக்கு பெரிதும் அப்பாற்பட்ட ஒருவர் என்ற ஒருவித சலுகையும் கிடைக்கிறது. இவர் களில் வெகுசிலரே இனவாத வெறிக்கச்சல் போடும் பிரதமர் ரட்னசிறி விக்கிரமந தலைமையில் வழங்கப்படும் அரசியல் வழிகாட்டல் மற்றும் நோக்கங்களுக்காக படையில் சேர்கின்றனர்.
ஆக இவர்களில் பலரும் தமது உயிரை தியாகம் செய்து தாய் நாட்டைக் காப்போம்
என்ற அரசியல்வாதிகளின் போலிக் கவசத்தை அணிந்து கொணர்டு படையில்
சேரவில்லை. அரசாங்கம் படைக்கு ஆள்திரட்ட செய்யும் விளம்பரங்களில்
 
 
 

#్న இந் இதழ் 219 ஜன 28 பெப் 03, 2001
தெரிவிக்கும் கருத்தெல்லாம் கெளரவமும் மதிப்பும் மிக்க குதூகலமான ஒரு வாழ்க் கையை நோக்கிச் செல்வதற்கு வாருங்கள் என்று அழைப்பதாகவே இருக்கிறது. எனவே அரச படை போரில் தோல்விகளைச் சந்தித்துக் கொணர்டிருந்தால் அதில் சேர்வோர் தொகை குறையவே செய்யும் கடந்த ஏப்பிரலில் ஆனையிறவு விழ்ச்சியடைந்த பின் பல தடவை அரசு படைதிரட்டலில் தீவிர கவனம் செலுத்தியிருந்த போதும் படையில் சேர்வோர் தொகை மிகவும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. இந்த
விடயத்தைத் தான் நான் மேலே குறிப் | | Պլ- பத்திரிகை
காரணமாக புலிகள் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சரி ஈடுபடாவிட்டாலும் சரி தன்னை எப்படியும் யுத்தத்தில் ஈடுபடுத்தியே ஆக வேணடும் என்ற நிலையில் இருக்கிறது இராணுவம் இன்று
இராணுவத்தின் கினிவறிர LJö0L நடப்புக்கு பலமுட்டும் விதத்தில் வான் Jo uno MiG-27 391 prijoi ati Oli. அவற்றை ஒட்டுவதற்கு உக்ரேனிய விமானிகளும் ஒரு டசின் கிபிர் (C-2) விமானங்களும் பெரும் பங்காற்றியுள்ளன. வானிலிருந்து வீசப்படும் குண்டுகளுடன் சேர்ந்து தரையில் மலரி பரல் றொக்கற் லோஞ்சர்கள் என்று அழைக்கப்படும் (பல்குழல் கனரக துப்பாக்கிகள் MPRL) களால் தாக்கியபடியே இராணுவம் முன்னேறியது இருந்தும் புலிகளது செல்கள் ஆட்லறி எறிகணைத் தாக்குதல்கள் போன்றவற்றை ஊடறுத்து அவற்றால் முன்னேறிவிட முடியவில்லை. இதனால் போரை இடைநிறுத்திய படையினர் மீண்டும் இரணடு நாள் இடைவெளிக்குப் பின் இம் முயற்சியில் இப்போது குதித்துள்ளனர்.
இந்த இடத்தில் போர்க் களத்தின் வெற்றியை தீர்மானிப்பது எது என்ற கேள்வி எழுகிறது ஆயுத பலமும் ஆட்பலமும் அதிகமாக உள்ள ஒருவர் அழிவு பற்றியோ போருக்கான செலவு பற்றியோ அக்கறையின்றிச் செயற்படத் தயாராக இருப்பார் என்றால், அவருக்கு போரில் வெற்றிபெறும் a/ru/ւIւ Քւ600f0),
இன்று புலிகளுக்குஎதிராக கினிஹறிர - 9இல் ஈடுபடும் படையினருக்கு இம்மூன்று விடயங்களும் சாதகமாக உள்ளன. வான்படையினையும், விமானத்தையும் கொணர்டிருப்பதால் படைச் சமநிலையில் எப்போதுமே அரசதரப்பு மேலோங்கி இருக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. அந்த விதத்தில்
புலிகள் தரப்பில் உள்ள பலமான அம்சம்
பூகோள அறிவும் அனுபவமும் உறுப்பினரின் இலட்சிய வேகமும் நினைத்த வடிவுக்கு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடிய
வாய்ப்புமாகும் நோர்வேயின் வேண்டுகோளுக்கிணங்க, மீண்டுமொருமுறை போர் நிறுத்தத்துக்கு தயார் என்று ஒரு மாதகால போர் நீடிப்பை அறிவித்த புலிகள் தாம் சமாதான வழியில் பிரச்சினையைத் தீர்க்க தயார் என்று குறிப்பிட்டிருப்பது வெறுமனே அரசியல் ரீதியான செயற்பாடு மட்டுமல்ல, தமது மேற்சொன்ன பலத்தையும் எதிரியின் பலத்தையும் புரிந்து கொண்டு எடுக்கப்பட்ட bp(5 (1plգ 6ւլի ժու
போரில் தமது வளங்களைப் பயன்படுத்துவதில் அக்கறையற்ற ஒரு அணி ஒரு போதும் இறுதி வெற்றியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பைக் கொண்டிருக்க முடியாது. புலிகள் தமது வளங்கள் பற்றிய தெளிவான கணிப்புடன் அவற்றை விணே அழித்துக் கொள்ளாமல் பின்வாங்குவது என்ற முடிவை நோக்கிச் சென்றுள்ளது வரவேற்கத்தக்க ஒரு சரியான முடிவே போர்களமொன்றிலிருந்து பின் வாங்குவது என்பது இன்னொரு வெற்றிகரமான தாக்குதலை உரிய தருணத்தில் நடாத்த
அவசியமானதும் கூட
இந்தப் போர் நிறுத்த காலம் முதல்,
அரசாங்கம் முடிந்தளவுக்கு புலிகளை ஆத்திரமூட்டி சணடைக்கு இழுக்கவே முயன்றது. நீங்கள் உங்கள் வழியில் போரிடுங்கள் நாம் எங்கள் வழியில் போரிடுவோம்' என்று சீனப் புரட்சியின் தலைவர் மாவோ சொன்னது போல, புலிகள் தங்கள் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொணர் டார்கள் அரசின் ஆத்திரமூட்டலால் அவர்கள் துண்டப்படவில்லை. ராஜதந்திர முதிர்ச்சியுடனும் தமது இராணுவ ரீதியான கணிப்பீட்டின் அடிப்படையிலும் அவர்கள் போர் நிறுத்தத்தை நீடிக்க ஒப்புக் கொணர்டிருக்கிறார்கள் இதன் மூலம் அவர்கள் அரசியல் இராணுவ வெற்றிகள் இரணர்டை யும் ஒரு சேரச் சாதித்திருக்கிறார்கள்
ஆக போர் களமொன்றில் வெற்றி பெறுபவர்கள் யார் அல்லது எது?
COTIDIG аңшылығы 150т/т, 2 сары шаршрут, 2
அல்லது போரிடும் துருப்புக்களின் LOGOTTI DIDIT2
உணர்மையில் போர்க்களமொன்றில் அணியின் வெற்றி இவற்றினால் தீர்மானிக் கப்படுவதில்லை யுத்த களம் ஒரு குத்துச் சண்டை மேடை போன்றது அல்ல, ஒரு நாள் வெற்றியுடன் ஒராண்டு காலம்
சாம்பியன் ஆக உலவுவதற்கு அதில் கிடைக்கும் வெற்றி அடுத்தநாளே கூடப் பறி போகலாம் அப்படிப் பறிபோகக் கூடிய ஒரு வெற்றிக்காக அளவுக் கணக்கின்றி வளங்களை வீணடிப்பது தேர்ந்த போரியல் அறிவியலாளர்களினால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.
ஆக களத்தில் வெற்றி பெறுவது முழுமையான ஆய்வுக்குப்பின் எடுக்கப்படும் சரியான முடிவு தான் வெற்றி பெறுபவர் அந்த முடிவை எடுப்பவர் தான்
இந்தவகையில் இன்று புலிகள் எடுத்துள்ள முடிவு ஒரு வெற்றிகரமான முடிவு முகமாலைச் சந்தியைக் கைப்பற்றி விட்ட கிளுகிளுப்பை அனுபவிக்கும் வாய்ப்பினை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது உணர்மையே. ஆனால், அதற்காக அது செலவழித்த வளங்கள் இந்தக் கிளுகிளுப்புக்கு கொடுக்கப்பட்ட நியாயமான விலையா என்பதை காலம்
அதற்கு உணர்த்திவிடும்
கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள் மட்டுமே வெற்றியின் அடையாளங்களாக நின்று நிலைப்பதில்லை. கைப்பற்றிய பிரதேசத்தை ஆளவும் அதை அனுபவிக்க வும் அதில் தன்னை வளர்த்துக்கொள்ளவும் நின்று நிலைக்கவும் முடிகிற ஸ்திரப்பாட்டை உருவாக்கும் போது மட்டுமே அவை பூரண வெற்றியாகின்றன.
இதில் எவையும் இலங்கை அரச படைகளுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருப்பதாக நம்பிக் கொணடிருக்கும் அரசுக்கும் அதன் படைகளுக்கும், அந்த நம்பிக்கை காரணமாக நாட்டை ஒட்டாண்டியாக்கிக் கொணடிருக்கும் செயலுக்கு விரைவில் செமத்தியான ஒரு அடி விழக் காத்திருக்கிறது.
அந்த அடியை மக்கள் அடிக்கும் போது போர்க்கள வெற்றிகளும் தியாகங்களும் பிறவும் அதைக் காப்பற்ற ஒரு போதும் முன் வரப்போவதில்லை என்பது தான் பரிதாபம்

Page 6
  

Page 7
உதயன்
BIJI ர்வேயின் தலையிட்டால் பயன்
ஏற்படுமா? இந்தக் கேள்வியை
தமிழர்கள் எழுப்பிக் கொணர்டே இருக்க வேண்டிய நிலையே தொடரப் போகிறதா? அதனால் பிரயோசனம் இல்லை என்று முடிவெடுப்பதா? இந்த கேள்விகளுக்குப் பதில் என்ன?
நோர்வேயின் தலையீடுகள் பற்றி இந்தியா மகிழ்ச்சியாக இல்லை. இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் மூக்குடைந்திருந்த இந்திய அரச உளவு நிறுவனமான றோ (RAW) மீணடும் செல்வாக்கு செலுத்தக் கூடிய இடத்திற்கு வந்துள்ளதாக தெரிகிறது. இலங்கைத் தமிழ்த் தலைவர்களில் ஒருவரான ஈழவேந்தனின் நாடு கடத்தலிலிருந்து தொடர்ச்சியாக நடைபெறும் பல விடயங்கள் அதனையே உணர்த்துகின்றன. தமிழக மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும், இலங்கை தமிழ் மக்களின் மீதும் வளர்ந்து வருகின்ற செல்வாக்கை முறியடிப்பது போன்ற பல விடயங்களை இந்திய மத்திய அரசு செய்து வருகிறது.
"இலங்கை தமிழ் மக்களின் விடுதலைப் பேராட்டத்தில் அனுதாபமுள்ளவராகக் காட்டிக் கொள்ளும் வைகோ ராமதாளப் போன்ற தலைவர்களினதும் மத்தியில் பெர்னாண்டளப் போன்றவர்களின் கூட்டணியாகவும் பாரதிய
~ಕ್ಷ್ கட்சியின் ஆட்சி அமைந்திருந்த
போதும் அவற்றை எல்லாம் மீறி மத்திய அரசு நடந்து கொள்வதற்கு றோவின் அழுத்தங்கள் காரணமாகின்றன. குறிப்பாக நோர்வேயின் நடவடிக்கைகளுக்கு எதிரான போக்கையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான வன்மத்தையும் றோ கொண்டிருக்கிறது.
"ஆனையிறவுமுகாம் தாக்கப்பட்ட பிறகு புலிப் படையினர் பலாலியை நோக்கி நகர்ந்து விடலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு அதிகமாக இருந்தது. அதனால் இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்க முன்வந்தது நுாறு கோடி ரூபா பெறுமதியான உதவிகளை வழங்குவதாக அறிவித்தது.
"நோர்வே அரசாங்கத்தின் சார்பில் பிரதிநிதியொருவர் இலங்கை வருவது பற்றிய செய்திகள் வெளிவந்தவுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு நாடுகடத்த வேணடும் என்பதை மீணடும் இந்தியா வலியுறுத்தத் தொடங்கியது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர் என்ற அடிப்படையில் இந்திய சட்டப் படி இந்திய நீதிமன்றமொன்றில் விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே பிரபாகரனை நாடு கடத்த வேண்டும் என்று கோருவதாக அது தெரிவித்து வருகிறது.
"அதேவேளை நோர்வே இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகளை இந்தியா வரவேற்பதாக இந்திய அரசாங்க வட்டாரங்கள் மேலோட்டமாகத் தெரிவித்து வருகின்றன என்று சுட்டிக் காட்டுகிறார் ஈழத்து இடதுசாரிக் கட்சி ஒன்றின் தலைவர்களுள் ஒருவர் இந்தக் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமான ஒரு பதிலாக அமைந்திருப்பதை கூர்ந்து அவதானித்தால் புரிந்து கொள்ளலாம் அதாவது இந்த சமரச முயற்சியை இந்தியா குழப்பிடவே முனையும் என்பது தான்
தற்போது நேரடியாக சம்பந்தப்பட்டதாக தென்படுகின்ற இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகள் இயக்கமும் கொடுக்கல் வாங்கல்களைச் செய்து கொள்ள நோர்வேயின் உதவியை நாடியுள்ளன. இரண்டு தரப்பினருக்கும் உள்நோக்கங்கள் வெவ்வேறானதாக இருக்கலாம் என்றாலும், அவை இணக்கத்துனேயே நோர்வேயின் உதவியை நாடியுள்ளன. நோர்வே என்பது சர்வதேச ரீதியில் சமாதான முயற்சிகளை மேற்கொள்கின்ற போது அதனுடைய பாத்திரம் தனிப்பட்ட ஒன்றாகவன்றி ஐரோப்பிய நாடுகளினதும் அமெரிக்காவினதும் விருப்பு
வெறுப்புகளுக்குட்பட்டதாக அவற்றின் சமாதான பிரதிநிதியாகவே செயற்படுகின்றது. இந்தத் தன்மையினாலும், இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நலனினாலும் விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தினாலும் "றோ" நோர்வே முயற்சிகளுக்கு எதிராகவே செயற்பட்டு வருவது உணர்மையே
றோவின் அந்த விருப்பங்கள் இலங்கை தமிழ்க் கட்சிகளிடம் எதிரொலிப்பது தெரிகிறது என்று தெரிவித்தார் இடதுசாரிக் கட்சி ஒன்றின் உறுப்பினர் தமிழ்க் கட்சிகளும் மலையகத் தொழிற்சங்கங்களும் இணைந்து அரசாங்கம் பேச்சுவார்த்தையின் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க துர்துவர்களை சந்தித்து வருகின்றன. தமிழ்க்கட்சிகள் ஐக்கியப்பட்டு தேசிய
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணபதில் பொது உடன்பாட்டுடன் செயற்படுவதாக வெளியில் காட்டப்பட்ட போதும், அவை இந்திய றோவின் நலன்களுடன் முரண்படாமல் இயங்குவதாகவே தெரிந்து (CIJU, IT GIË GJIT முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார் ரெலோ இயக்கத்தின் அழைப்பின் பேரில் ஈபிடிபியை தவிர ஏனைய தமிழ்க் கட்சிகளும் மம முன்னணி இலங்கைத் தொழிலாளர் காங்கிரளப் ஜனதா தொழிலாளார் காங்கிரஸ் அஜ.தொ.காங்கிரஸ் போன்றன ஒன்று கூடின நாளடைவில் புளொட்டின் பிரசன்னம் இல்லாமல் போனது. இக் கட்சிகளில் ஏறக்குறைய அனைத்தும் இந்தியாவின் தொடர்புடையவை. அக்கட்சிகளின் பல தலைவர்களின் நிரந்தர வசிப்பிடம் இந்தியாவாகவே இருந்து வருகிறது. ஏற்கெனவே பல தமிழ் அமைப்புகள் றோவுடன் கொடுக்கல் வாங்கல்கள் செய்தவையே.
தமிழ்க் கட்சிகளின் ஐக்கியப்பட்ட முயற்சிகளுக்கு மத்தியில் ஒரு தமிழ் அமைப்பிற்கு இந்தியாவிலிருந்து பெருந்தொகை நிதியுதவி கிடைத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது. தமிழ்க் கட்சிகள் இணைப்பின் பேச்சாள அமைப்பாக இயங்கும் ரெலோ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத்துவம் பற்றி அடிக்கடி கூறி வருகின்றது. புலிகள் அமைப்பை இல்லாதொழிக்கும் அல்லது பலவீனமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நேர்மையாக அதனுடனே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அது அழுத்தமாகக் கூறுகிறது.
எனினும் இன்றைய நிகழ்வுகளில் முக்கியமான ஒரு தரப்பாக இருக்கின்ற நோர்வேயின் முயற்சிகளை முழுமனதுடன் அது ஏற்றுக் கொள்வதாகவே இல்லை. மூன்றாம் தரப்பினது மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தை பற்றி பேசும் ரெலோ நோர்வேயின் சமாதான முயற்சிகளை ஒதுக்கி விட்டே சமாதானம் பற்றிப் பேசுகிறது. அதனுடன் இணைந்து செயற்படும் தமிழ் விடுதலைக் கூட்டணி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பவை நோர்வேயின் முயற்சிகளை ஆதரிப்பதாக வெளிப்படையாக கூறினாலும் கூட்டாக இயங்கும் போதும் பேசும் போதும் ரெலோவுடன் சேர்ந்து இழுபடுகின்றன. இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு எதிரான இந்திய ஆளும் வர்க்கத்தையும் றோவையும் கவலைக்குள்ளாக்காது இருப்பதில் அவை கவனமாக இருக்கின்றன என்கிறார் இடது சாரிக் கட்சியின் பிரதிநிதி ஒருவர்
நோர்வே சமாதான முயற்சிகளினுாடே தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வை பேச்சுவார்த்தையின் மூலம் அடைவதற்கான வெகுஜன
 

.3 Y "من.......... இந் இதழ் - 219 ஜன 28 - பெப் 03, 2001
டவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான லோசனைக் கூட்டமொன்றை கடந்த செம்பர் மாத இறுதியில் கொழும்பில் திய ஜனநாயக கட்சி நடத்தியது. க்கூட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகளும் மிழ்க் கட்சிகளும் அழைக்கப்பட்டிருந்தன. பரும்பாலான தமிழ்க்கட்சிகளும் இடதுரிக் கட்சிகளும் இதில் கலந்து கொணர்டன. க்கூட்டத்தின் முடிவில் நோர்வே யற்சிகளை எச்சரிக்கையுடன் ஏற்றுக் காள்வதுடன் அதன் நடவடிக்கைகளுக் டாக பேச்சுவார்த்தை சமாதானத் தீர்வை டைவதற்கான பரந்துபட்ட வெகுசன |யக்கமொன்றைக் கட்டி வளர்ப்பதென பங்கு கலந்து கொண்ட இடதுசாரிக் ட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் இணங்கிக்
JET6007 L 607.
இதற்குப் பிறகு தான் ரெலோவின் அழைப்பின் பேரில் தமிழ்க் கட்சிகள் கூடின. அவை தனியான வழியில் செயற்பட்டன. அதாவது அமெரிக்கத் தூதுவரை சந்திப்பது மதலான சில நடவடிக்கைகளைச் செய்தன. இந்தியாவுக்கு சென்று இந்தியப் பிரதமரை ந்திப்பதற்கான முயற்சிகளையும் எடுத்தன.
இது இவ்வாறிருக்கையில் இடதுசாரிக் ட்சிகளை சந்தித்து தமது முயற்சிகளுக்கு அவற்றின் ஆதரவைத் திரட்டும் தமிழ்க் ட்சிகளின் முயற்சி எடுக்கப்பட்டது இடதுசாரிக்கட்சிகளைச் சந்தித்த வேளையில் நார்வேயின் முயற்சிகளில் தமிழ்க் கட்சிகள் மகிழ்ச்சியடையவில்லை என்று தமிழ்க் ட்சிகள் சார்பில் ரெலோ கூறியதாக அறிய முடிந்தது போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேணடும் ான்பதனையே தமிழ்க் கட்சிகள் பொது டடன்பாட்டிற்கான விடயங்களாக முன்வைத்துள்ளன. நோர்வேயின் முயற்சிகள் பற்றி எல்லோரும் உடன்படக்கூடிய லைப்பாட்டையும் வெளிப்படுத்த வேணடும் என்று சில இடதுசாரிக் கட்சிகள் பலியுறுத்தியதாக அறிய முடிந்தது. நோர்வே |ற்றி எதுவுமே தமிழ்க்கட்சிகளின் தரப்பில் கூறப்படாததை அடுத்து லந்துரையாடிய இடதுசாரி அமைப்புகளுக்கும் மிழ்க் ட்சிகளுக்கும் இடையே பொது உடன்பாடு |ற்படுவதில் })(լքւյծ Iற்பட்டது. அக்கலந்துரையாடலில் லந்து கொணர்டு
|6) /(TLD மாசஐக்கட்சி மன்றாம் தரப்புதலையீட்டை எதிர்ப்பதாகக் கூறியது. ஏனைய இடதுசாரி அமைப்புகள் ச்சரிக்கையுடன் நோர்வேயின் தலையீட்டை |ற்பதென்று கூறின.
மூன்றாம் தரப்புத் தலையீட்டை |ற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ற்றுக்கொணர்டுள்ள தமிழ்க் கட்சிகள் நார்வேயின் தலையீடு முழுமையானதாக ல்லை என்பதால் அதனை ஏற்றுக் காள்ளவில்லை என்று தெரிவிக்கின்றன. தே போன்ற கருத்தையே பிரிட்டிஷ் ாதுவரை சந்திக்கும் போதும் மிழ்க்கட்சிகள் தெரிவித்தன. நோர்வேயின் லையீடு மிகவும் பலவீனமானது என்று மிழ்க் கட்சிகள் பிரிட்டிஷ துாதுவரிடம்
றியதை அடுத்து 'நோர்வேயின் சமாதான ாதனைகள் பற்றி பிரிட்டிஷ் தூதுவரின் பிரிவுரையொன்றை கேட்டு விட்டு
வரவேண்டிய நிலை தமிழ்க் கட்சிகளுக்கு ஏற்பட்டிருந்தது.
இந்தியாவின் இந்து பத்திரிகையும், புரொண்ட் லைன் சஞ்சிகையும் கூட நோர்வேயின் சமாதான முயற்சிகளை பலவீனப் படுத்துவதாகவே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிரான பிராச்சாரங்களையும் அவை செய்து வருகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கமும் இலங்கை அரசாங்கமும் நோர்வேயின் சமாதான முயற்சிகளை அங்கீகரிக்கும் வரை நோர்வேயின் தலையீடு வலிவுடையதாகவே இருக்கும் தற்போதைய நிலைமையின் கீழ் இரண்டு தரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொணர்டு வர நோர்வே எடுக்கும் முயற்சி குறைவானதல்ல. அதன் முயற்சிகள் குறைந்தபட்ச நன்மைகளையாவது பயக்க வேண்டும் எனின் அவற்றைக் குழப்பக் கூடாது.
ஐக்கியப்பட்டுச் செயற்படுவதாக கூறும் தமிழ்க்கட்சிகள் மேற்படி நிலைமைக்கு மாறாக செயற்படும் போது இந்திய ஆளும் வர்க்கத்தினதும்
றோவினதும் மறைமுக திட்டங்களுக்
கான விரிவாக்க நடவடிக்கைகளுக்கே
உதவி புரிய முடியும் இந்திய ஆளும்
வர்க்கமும் றோவும் எப்போதுமே இலங்கை தமிழ்க்கட்சிகளின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக இருந்ததுமில்லை. இருக்கப் போவதுமில்லை (இந்திய மக்களும் குறிப்பாக தமிழக மக்களும் இந்திய ஜனநாயக முற்போக்கு புரட்சிகர சக்திகளும் ஆதரவாக இருந்து வருகின்றனர்)
இவ்வாறான நிலையில் இலங்கையின் பேரினவாதத்திற்கு எதிராக இந்திய ஆளும் வர்க்கமும் றோவும் செயற்பட்டால், அவை இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக அமையலாம் என்பது உணர்மையே ஆயினும் அதற்காக இந்தியா இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிப்பதாக நினைத்து ஏமாந்து விடக்கூடாது அப்படி ஆதரவளிப்பதாக பிறரை ஏமாற்றவும் கூடாது இலங்கை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு மாறாக இந்தியா செயற்படுவது பற்றி பிரபாகரன் கடந்த வருட மாவீரர் தினச் செய்தியில் எச்சரித்திருந்தார்.
ஈபிடிபி விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களின் போராட்டதுக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறது. ரெலோ உட்பட
ஏனைய தமிழ்க் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கதைத்தாலும் அவற்றைப் பொறுத்தவரை இந்தியாவின் மேலாதிக்க வல்லமைக்கு எதிராக தமிழ் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பது அவற்றின் நம்பிக்கையும் விசுவாசமுமாகும் அதற்கேற்பவே அனைவரும் காய்களை நகர்த்துகின்றனர். ஒருவேளை இந்தியாவின் தலையிட்டில் புலிகள் சங்காரம் செய்யப்பட்டால் வடக்கு கிழக்கிற்கு போய் இருந்து கொள்ள முடியும் என்று நம்புகின்றனர்.
அரசாங்கத்துடன் சேர்ந்து கொணர்டு செயற்பட்ட நீலன் செயற்படுகின்ற கதிர்காமர் உட்பட டக்ளஸ் தேவானந்தா போன்றவர் கள் ஒருவகையென்றால் ரெலோவும் தமிழ்க் காங்கிரசும் தமிழர் விடுதலைக் கூட்டணியும்
இன்னொருவகை, அவற்றின் மூலம் e
மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ப ஏற்படுவதையே விளைவாகப்
பெறமுடியும்

Page 8
عسكر இதழ் 219 ஜன 28 - பெட் 03, 2001 స్త్ర
ங்கள் குடிக்கும் நீரை எங்கிருந்து பெறுகிறீர்கள்? கிணற்றிலிருந்தா ஆற்றிலிருந்தா அல்லது மலை அருவியிலிருந்தா? எங்கிருந்து பெற்றாலும் சரி தான் இனிமேல் அதற்கும் நீங்கள் பணம் செலுத்தியாக வேண்டும்
பசி வந்தவர் இலவசமாக அதைத் தீர்க்க கிடைக்கும் ஒரு பொருள் தணர்ணிர் தான் என்ற நிலை இனி இல்லை குழாய் மூலம் நீர் பெறுபவர்கள் மட்டுமல்லாது இயற்கை மூலம் கிடைக்கும் நீரைப் பெறுபவர்களும் இனி பணம் கட்டியே அதனைப் பெற வேணடும்
இது எங்கே என்று கேட்கிறீர்களா? வேறெங்குமில்லை. எமது இலங்கையில் தான் பொஐ.மு அரசாங்கம் கொணர்டு வரப் போகும் புதிய சட்டத்தின் படி இந்தப் புது விதி நடைமுறைக்கு வரவுள்ளது.
1998ல் பொலிவியாவில் நீர் வரியை அறவிடுவது குறித்து பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் விதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அத்திட்டத்தை கைவிட வேண்டிய நிலைமை அந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. தற்போது அமெரிக்காவில் இப்பிரச்சினை ஏற்பட்டு மக்கள் பெரும் எதிர்ப்பினைக் காட்டி வருகின்றனர்."
பொஐ.மு வின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையான சகல நீருக்கும் gl | 600Tլի அறவிடுவது என்ற உத்தேச சட்டம் குறித்து இலங்கையைச் சேர்ந்த குழல் விஞ்ஞானி ஒருவர் கூறிய விளக்கம் அது
நதிக்கரையோரம் மனித நாகரிகம் தோற்றம் பெற்றது என்பதை மனித இனத்தின் வரலாறு நமக்கு நிரூபிக்கின்றது. இந்த வகையில் மனிதருக்கும் நீர் வளத்திற்கும் இடையிலிருந்த நெருங்கிய பிணைப்பை விளங்கிக் கொள்ளக் கூடிய தாகவுள்ளது. எனினும் இந்த நெருங்கிய பிணைப்பை விலை கூறி சந்தையில்
வியாபாரப் பொருளாக்கும் உத்தியை பொஐ மு அரசாங்கம் சந்தடி இல்லாமல் அமுல்படுத்தும் நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
இனி நீர் ஒரு இலவசப் பொருள் இல்லை. இலங்கை மக்கள் நீரை விலை கொடுத்து கொள்வனவு செய்யப் போகிறார்கள் அதற்கான தீர்மானகரமான திட்டங்கள் யாவும் 1999 மார்ச் 28ம் திகதி
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு விட்டன. இன்னும் சில நாட்களில் இத்திட்டம் சட்டமாக்கப்பட பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள
குழலியல்வாதிகளினால் இன்று பலத்த எதிர்ப்புக்குள்ளாக்கப்படும் இவ விடயம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அற்ற நிலைமையையே பரவலாகக் காணக் கூடியதாகவுள்ளது.
உலக வங்கியின் தேவைக்கு ஏற்ப நீருக்கு கட்டணம் அறவிடும் இத்திட்டம் 1 வருடங்களுக்கு முன்னரேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இத்திட்டம் பலத்த மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நிறுத்தப்பட்டு இன்று புதிய வடிவில் மீளுருவாக்கம் பெற்றுள்ளது. 1999 செப்டெம்பர் 23ம் திகதி கண்ணொருவ என்கிற தாவரம் குறித்தும் மரபணு குறித்தும் நடந்த ஒரு எதிர்ப்புக் கூட்டத்ை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இங்கு மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலக் ரணவிராஜா உரையாற்றுகையில் நீருக்கு ஒரு விலையை நிர்ணயித்து அறவிடுவது நீர் முகாமைத்துவத்தை சிறப்பாகக் கொணர்டு நடாத்தும் எனத் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்த நீர் முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் நீர் உரிமையும், பெளதீக ரீதியிலானதோ அல்லது வேறு எந்த ரீதியிலான உரிமையோ அரசுக்குரித்தாகின்றது. இதனால் அரசு நீர் விநியோகிக்கும் சபையை உருவாக்கும் இயல்பை பெற்று விடுவதுடன் நாட்டில்
ஆற்றுநீரையும்
ஏகாதிபத்தியத்தின்
எப்பிரதேசத்திலாயினும் உள்ள நீரைப் பெற்றுக் கொள்ள இந்தச் சபையிடம் நீர் பெறுவதற்கான உரிமையையும் பெற்றுக் கொள்ள வேணடும் (றுயவநச நு-ெ வவைடநஅநவெ)
இந்நீர் உரிமையை நாம் அனைவரும் அத்தியாவசியமாகப் பெற்று கொள்ள வேணடும். இந்த நீர் உரிமையைப் பெறுவதற்கான
விர்ைணப்பப்பத்திரத்திற்கு ரூ 1000
சலவிடப்பட வேணடும் நீர் உரிமையைப் பெற்றுக் கொள்ள மேலதிகமாக ரு 500 ஐ செலுத்த வேணடும் நீரைப் பெறுவது ஆற்றிலா கிணற்றிலா ஏரியிலா கிணறு எனின் எவ்வளவு ஆழத்தில் நீர் இருக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை ஆகிய விடயங்கள் கருத்திலெடுக்கப்பட்டு நீருக்கான விலை நிர்ணயிக்கப்படும் இந்த உரிமையைக் கொண்டு நீரை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய இயலும் நிறுவனங்களும் நீரைக் கொள்வனவு செய்யலாம். உதாரணமாக கிரிந்தி ஒயா பிரதேசத்தைச் சேர்ந்த நீர் உரிமையைப் பெலவத்தை சீனி நிறுவனத்தினால் கொள்வனவு செய்ய இயலும் இதன்படி பாராக்கிரம சமுத்திரத்தை உரிமை கூறும் நிறுவனம் பொலனறுவை மாவட்டத்தில் எந்தப் பயிர்ச் செய்கையை செய்யலாம் எனத் தீர்மானிக்கும் நிலை ஏற்படலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நீர் முகாமைத்துவத் திட்டத்தின் உள் நோக்கம் இலங்கையின் நெற்பயிர்ச் செய்கையை அழிப்பது தான் என விவசாயிகள் விவசாய சங்கங்கள் விசனம் தெரிவிக்கின்றன.
சர்வதேச நீர்ப்பாசன முகாமை நிறுவனம் (ஐவெநசயெவழையெட ஐசிசபையவழைஆெயயெபநஅநவெ ஐளெவவைரவந) எனும் அமைப்பு இலங்கையில் பலதரப்பட்ட பிரதேசங்களில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேற்கொணட நிகழ்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் அந்நிறுவனம் அரசுக்கு புதிய நீர் து முகாமைத்துவ கொள்கைகளை
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்புக்கு ஆழுளுேயுவுேழு எனும் அரச சார்பற்ற நிறுவனம் நிதி உதவி அளித்து வருகின்றது. இந் நிறுவனம் நாடுகளின் விவசாய நிலங்களை நீர் நிலைகளைக் கைப்பற்றும் ஒர் அமைப்பு என்ற பெயர் பெற்றது எதிர்வரும் காலங்களில் நீர் வரி குறித்தான தீர்மானங்கள் இந்த மேற் கூறப்பட்ட நிறுவனத்தின் யோசனைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் எனலாம். இச் செயற்திட்டங்களுக்கு கடன் உதவிகள் மற்றும் ஆலோசனைகள் என்பனவற்றை உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு போன்ற அமைப்புகள் வழங்குவதாகத் தெரிய வருகின்றது. யேவழையெட றுயவநச சுநளழரசஉநள"ழடஉைலயனெ ஐளெவ-ை வரவழையெட யுசசயபெநஅநவெள என்று குறிப்பிடப்படும் தேசிய நீர் வள கொள்கைகளில் அடங்கியுள்ள விடயங்கள்
சிலவற்றைக் குறிப்பிடுவதாயின்
13ம் பிரிவு நீரை அரச
உடமையாக்குவதைக் குறிப்பிடுகின்றது.
அதாவது இச்சரத்தில் இலங்கையின்
நிலப்பகுதிக்குரித்தான அனைத்து வித நீர்
நிலைகளும் அரசு உடமை எனக்
அளந்து குடி
புதிய அதிரடி!
குறிப்பிடப்படுகின்றது.
2ம் பிரிவு நீர் உரிமையை வழங்குதல் குறித்து 15ம் பகுதியில் றுயவநச சுபைாவள யனெ யுடடழஉயவழைழெடஉைல யின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் கருத்து க் யாதெனில் நீரைப் பாவிக்கும் உரிமை நீர்
உரிமம் கொணர்டவர்களிடமிருந்தே கிடைக் கும் பாரிய நிகழ்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் இயங்கும் பரந்தளவிலான பாவிப்பாளர்களிடமிருந்தே தனிநபர்கள் நீரைப் பெற வேணர்டியதாகவிருக்கும்.
15ம் பகுதியில் 21 பிரிவு 3ம் சரத்தில் விவசாயிகளுக்கு நீர் ஒப்பந்தம் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மகாவலி அதிகார சபையும், நீர்ப்பாசனத் திணைக்களமும் விவசாயிகளுக்கு நீர் பெற்றுக் கொடுப்பது குறித்து சட்டரீதியான உரிமையைப் பெற வேண்டியுள்ளது. இதன்படி விவசாயிகள் அனைவரும் ஒரு ஒப்பந்தத்திற்குட்பட வேண்டியுள்ளது.
28ம் பக்கத்தில்"சழஅழவழைழுெக றயவநச ஞயளெைப வநஉாழெடழபல என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரைப் பயன்படுத்தும் அனைவரும் நீரை அளவிடும் கருவி ஒன்றை வைத்திருத்தல் வேணடும். இதன்படி கிணற்றில் இருந்து அள்ளும் நீர் கூட அளவிடைக்குட்படும் சுருங்கக் கூறுவதாயின் கிணறை எப்படி பயன்படுத்துவது என்பதை நிபந்த னைகளுடன் மக்களுக்கு கற்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்
மேலும் 21ம் பக்கத்தில் நெல்லுக்குப் பதிலாக புகையிலை பயிடப்பட வேணடும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏனெனில் நெற்பயிர்ச் செய்கைக்கு அதிகளவு நீர் விரயமாகுவது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளதனால் இந்த
அடிப்படையில் நீர் குறைவாகப் பயன்படும் புகையிலை, கர்கின் பேபிகோர்ன் வாழை போன்ற பயிர்களையே பயிர் செய்ய நேரிடும் என விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்வாறான செயற்றிட்டம் உலக வங்கியினால் தென்னாபிரிக்கா மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டு இன்று அந்நாடுகள் ெ மோசமான விளைவை அனுபவித்து
வருகின்றன. இவ்வாறு பலத்த சர்ச்ரைகளைத் திளப்பித் கொணர்டிருக்கும் இந்த விடயம் குறித்து நீர்ப்பாசனத் துறைக்குப் பொறுப்பான அமைச்சரான சரத் அமுனுகம பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.
அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்ட பின்பும் அவர் இதனை மறுக்கும் விதமாக தொடர்பூடகங்களுக்கு நேர்காணலை வழங்குவதாக குழலியல் பத்திரிகையாளரும் யுேவுஉளழுபு நிறுவனத்தின் தலைவருமான பியல் பாக்கிரம தெரிவிக்கின்றார்.
"எமது பொருளாதாரம் மிகவும் சீரழிந்து போப் விட்டது. இன்று நாம் உலக வங்கியின் பணயக் கைதிகளாகி விட்டோம் அவர்களது நிபந்தனைகளை நாம் அமுல்படுத்த வேணடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இன்று நாம் எமது விட்டுப் பணடங்களையே விற்றுச் சாப்பிட வேண்டிய நிலைமையில் உள்ளோம்"
அதேவேளை சூழல் விஞ்ஞானியான ஹேமந்த வித்தானகே 2030ம் ஆணர்டில் நீர்ப்பிரச்சினை உக்கிரமடையப் போகின்றது என்ற கருத்துடன் நான் உடன்படுகின்றேன். எனினும், நீர் முகாமைத்துவத்தை இல்லாதொழிக்கும் முழு பொறுப்பை இந்நாட்டு முதலாளித்துவ அரசாங்கம் ஏற்க வேண்டிய நிலைமையில் இப்புதிய திட்டத் தின் மூலம் மக்கள் மீது நீர் வரியை சுமத்த முயற்சிப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்குச் சமனாகும்" எனக் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறாயினும், மனிதருக்கு இயற்கை அளித்த கொடைகளான நீர் நிலம், காற்று என்பனவற்றில் நிலம் ஒரு பொருளாதாரப் பண்டமாகி விட்டது. இன்று நீரும் ஒரு பொருளாதாரப் பண்டமாகி விட்டது. நாளை எஞ்சியிருக்கும் காற்றுக்குக் கூட விலை நிர்ணயிக்கப்பட்டு விடும்
நாளை ஒரு மூச்சுக் காற்றுக்குக் கூட Θήςύγου σταδίουτ σΤούτ (β.α. Φί போகின்றோம்?

Page 9
R
ந்தத் தோழருடன் குறுகிய காலம் பழகியதால் அவரின் மீது எமக்குத் தனிப்பட்ட பாசம் இருந்தது உணர்மையில் அரசியல் பிரச்சினைகளைக் கதைத்த ஒரு சிலரில் இவரும் ஒருவர் மேலும் இவரின் வேதாரணயத்திற்கான பயணம் மிகவும் ரகசியமானதாகக் கருதப்பட்டது. அவ்ரின் பயணத்தைப் புலிகள் எவ்வாறு அறிந்தார்கள்? யார் தகவல் கொடுத்தது? என்பனவற்றால் பலரும் குழப்பமடைந்தனர். இதனால் புலிகளிலிருந்து பிரிந்தவர்களில் ஒருவர் புலியின் உளவாளியாக அனுப்பப்பட்டிருப்பதற்குரிய சாதகங்கள் உள்ளதனால் அவர் யார் என்பதைக் கண்டு பிடித்தாக வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது எம்மிடம் முன்பு தங்கி இருந்தவர்கள் இடவசதியும் தேவையும் கருதி தற்போது வேறு இடங்களில் இருந்தனர் என்றபடியால் தான் நான் அவர்களுக்கு என்று குறிப்பிட்டேன். இதன் விளைவாக அவர்களில் ஒருவர் சில நாட்களின் பின் தான் தான் அவரது பயணம் பற்றிய தகவல்கள் மற்றும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றிப் புலிகளுக்குத் தகவல் கொடுத்து வருவதாகவும் பிரபாவினால் பிரிபவர்களுடன் பிரிந்து விடுவது போல் நடிக்க ஏற்பாடாகி அனுப்பப்பட்ட உளவாளி என்பதையும் ஒப்புக் கொண்டார். இதைக் கேட்ட நாம் மிகவும் பதட்டப்பட்டோம் இவர் எம்மைப் பற்றி என்ன தகவல்கள் சொன்னார்? இதன் விளைவுகள் என்ன? என்பவையே எமது பதட்டத்திற்குக் காரணம் ஏனெனில் இவர்கள் புலிகளிலிருந்து வந்தாலும் புலிகளைப் பற்றி விமர்சனங்களை வைப்பதில்லை. அதற்குச் சிலர் கூறிய காரணம் தமக்கு அரசியல் ரீதியான வகுப்புக்கள் எதுவும் இல்லாததால் இவ்விமர்சனங்களை வைக்கத் தெரியாது என்பதாகும். ஆனால் இவர்களில் பலர் புலிகளிலிருந்து வெளியேறினாலும் புலிகளில் இருந்ததைப் போன்ற நடவடிக்கைகளில் பின்பும் இருந்தனர். இவர்கள் ஏன் புலிகளை விட்டு வெளியேறினார்கள் என்று கூட எனக்குக் கேள்வி இருந்தது. இதன் மூலம் நான் கற்றது என்னவென்றால் புலிகளிலிருந்து வெளியேறியவர்கள் புலிகளைப் பற்றிய விமர்சனங்களைப் பகிரங்கமாக வைக்கும் பட்சத்தில் தான் அவர்களை மாஜிப் புலிகளாகக் கருதி வேலை செய்யலாம் என்பதும் புலிகளில் இருந்து விலகி விட்டோம் எனக் கூறுபவர்களை நாம் நம்ப முடியாது என்பதுமாகும். இந்தக் கருத்திற்கு நான் வந்ததற்கு மேற்கூறிய ஒரு சம்பவம் ഥഎഥബ് 1ിഞ്ഞ്ഥ 61 (ԼՈ5 (Մ)ւգ եւ III:5 1160 சம்பவங்களின் பின்னர் தான் இந்த முடிவில் இருக்கிறேன். இதற்காக அன்று
புலிகளிலிருந்து வெளியேறிய பின்னர் வேறு
அரசியல் எப்தாபனங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் மக்களின் விடுதலைக்காக இன்னமும் போராடும் பலரிடம் இன்னமும் நம்பிக்கை எனக்குண்டு அவர்கள்
சந்தேகம் வரும் அதற்கு மேல் (alлтćijaоцјшт" дшбшcшѣілsсії (3штай ша) நடந்துள்ளன. புலிகளிடமிருந்து பிரிந்தவர்கள் ஒழுங்கான விமர்சனங்களை முன் வைக்காத நிலையில் புலிகள் தொடர்பாக இந்த நம்பிக்கையினங்கள் தொடர்வதற்கு நிறைய வாய்ப்புக்கள் உணர்டு
தமிழ் நாடு அரசும் நாமும் தமிழ்நாடு அரசு எம்மைக் கையாண்ட விதத்தினைப் பற்றிக் கூற வேணடும் முதன் முதலில் சுதன் ரமேஸ் விவகாரத்தில் அவர்களின் விடுதலையில் ஈடுபட்ட அதிகாரிகள் அன்றிலிருந்து அவர்களின் கணர்காணிப்புக்குள் எம்மையும் மற்றைய இயக்கங்கள் போல் வைத்திருந்தனர். அதாவது ஒரு அதிகாரி காலையில்
சைக்கிளில் ஒவ்வொரு இயக்கங்களின் அலுவலகங்களுக்கும் போய்நிலைமைகளைக் கேட்டும் அவதானித்தும் மேலதிகாரிகளுக்குத் தகவல்கள் சமர்ப்பிப்பார் இவ்வாறு தான் நாம் இருக்கும் விட்டிற்கும் வருவார் அங்கு என்ன நடக்கின்றது? யார் யார் வந்திருக்கிறார்கள்? எத்தனைபேர் விட்டில் இல்லை? எங்கு போயிருக்கிறார்கள்? போன்ற பல விசயங்களையும் அறிய முயற்சிப்பார் ஆரம்பத்தில் இதில் அதிக கவனம் செலுத்தினாலும் பின்னர் எமது நடவடிக்கைகள் எதுவும்
அவர்களுக்கு
ZAIDŽISANGAŽ 鳕 2
瓮狄
புதிய தகவல்களைக் கொடுப்பது போன்று இல்லாத நிலையில் தினமும் வருவதை நிறுத்திக் கொண்டு வாரத்திற்கு இரு தடவை என்றும் பின்னர் வாரத்திற்கு ஒரு தடவையாக மாற்றிக் கொண்டனர் இந்த மாற்றம் எமது விட்டிற்கு வரும் அதிகாரியின் தேவையுமாகும். அதாவது சைக்கிளில் ஒவ்வொரு நாளும் எமது விட்டிற்கு வருவது கஷ்டமானதாக (அவரின் உடல்நிலையின் அடிப்படையில்) கருதினார். ஆனால் மேலதிகாரிகள் கேட்டால் அவர் ஒவ்வொரு நாளும் வருவதாக எம்மைச் சொல்லச் சொன்னார். இது எம்மைப் பொறுத்த வரையிலும் உடன்பாடானதும் ஆகும் முன்பு கூறியது போல ஒரு விட்டினை வாடகைக்கு எடுப்பதற்கும் வீடு மாறும் போது
அவரிடம் பஸ் எப்ப வரும்
V
шфілѣідsцртал விமர்சனங்களை வைத்தவர்கள் இன்றும் எமது மக்களின் விடுதலைக்காகப் போராடுபவர்கள் பொதுவாக எம்மவர் பலரிடம் ஒரு கருத்து உண்டு ஒருவர் ரெலோவில் இருந்து விலகி இருந்தால் அவரை அந்த தலைமையிடம் இருந்தும் லதாபனத்தில் இருந்தும் விலகி விட்டவராகக்
கருதுகின்றோம் ஆனால் புலிகளிடமிருந்து விலகியவர் என்று கூறினால் பலருக்குச்
(அவர் நான் எந்த இயக்கத்தினைச் சேர்ந்தவன் என்றும் மற்றவருக்கும் எனக்கும்
கொண்டு சென்னை போகப் புறப்பட்டேன்.
N
என்ன வகையான உறவு என்பது பற்றியும் விசாரித்தார். நான் அந்த அதிகாரிக்குச் சென்னை போவதற்காக பஸ் நிலையத்திற்கு வந்ததாகவும்
போன்ற விடயங்களைக் கேட்டதாகவும் கூறி நான் ரெலோவில் இருந்து பிரிந்த குழுவினைச் சேர்ந்தவன் என்றும் சென்னையில் எம்மைக் கையாளும் அதிகாரியின் பெயரையும் குறிப்பிட்டேன். உடனே அந்த அதிகாரி தானும் சென்னை போக வேண்டும் என்றும் சென்னைக்குப் போனவுடன் என்னை அதிகாரியிடம் கூட்டிச் சென்று விசாரித்த பின்பு தான் நான் விட்டிற்குப் போகலாம் என்றும் கூறினார். உண்மையில் நான் சென்னை
போக நிற்காததால் பணத்தை என்னிடம் நின்ற மற்றத் தோழரிடம் வாங்கிக்
ایر
உரிமையாளர் நாம் கொடுத்த பணத்தினைத் தராத பட்சத்தில் இவர்களின் உதவி எமக்குப் பெரிதும் உதவியது எமது பாதுகாப்பு விடயத்தில் குறிப்பாக மனோ மாளப்ரரை ரெலோ கடத்த எடுத்த முயற்சியை முறியடிப் பதிலும் இவர்களின் உதவி பெரிதும் கிடைத் தது. கடைசி காலங்களில் சும்மா இருப்பதை விட ஏதாவது கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்று முடிவு செய்த போது
 
 
 
 
 

இந் இதழ் - 219 ஜன 28 - பெப் 03, 2001
எமக்குப் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அனுமதி எடுத்துத் தந்தனர். இத்தகைய அனுமதியை இந்தியப் பிரஜை எடுப்பது என்றால் பல காலமாகும். பல லட்சங்கள் லஞ்சம் கொடுக்க வேணடும். ஆனால் எம்மிடம் எதுவித சட்டரீதியான பத்திரங்களும் இல்லாமலே இவர்கள் எடுத்துத் தந்தனர். ஆனால் எமது
நிலையத்தில் நாம் கதைத்துக் கொண்டிருந்த போது ஒரு அதிகாரி வந்தார். அவர் நான் எந்த இயக்கத்தினைச் சேர்ந்தவன் என்றும் மற்றவருக்கும் எனக்கும் என்ன வகையான உறவு என்பது பற்றியும் விசாரித்தார் நான் அந்த அதிகாரிக்குச் சென்னை போவதற்காக பளப் நிலையத்திற்கு வந்ததாகவும் அவரிடம் பளப் எப்ப வரும் போன்ற விடயங்களைக்
கேட்டதாகவும் கூறி நான்
(ஒரு தமிழீழப் போராளியின் கதை பு
ரெலோவில் இருந்து பிரிந்த குழுவினைச் சேர்ந்தவன் என்றும்
பொருளாதார நிலைகளின் நிமித்தம் கிடைத்த அனுமதியை விட்டு விட்டு பின்னர் நாட்டுக்குச் சென்று விட்டோம் இவ்வாறு எமது பாதுகாப்பிற்காகவும் எமது தேவைகள் பலவற்றுக்காகவும் அவர்கள் உயர் அதிகாரி
கள் மட்டத்தில் இருந்து உதவிகள் செய்தனர். அவர்கள் ஏன் உதவி செய்தனர் என்பதற்குப் பல காரணங்கள் கூறலாம். நாம் இந்திய விசுவாசிகளாக இல்லாமல் இருந்தும் ஏன் எமக்கு உதவினார்கள்? என்ற கேள்விக்கு எனக்குத் தெரிந்த பல விசயங்களை எழுத விரும்புகிறேன். அந்த அதிகாரிகளுக்கும் எமக்கும் இடையிலான உறவுகளையும் கூற விரும்புகிறேன்.
நாம் ரெலோவை
விட்டுப்
எமக்குள் இருந்த நிலையில் இன்னுமொரு ஸப்தாபனமாக வேலை செய்கின்ற முடிவில் இருந்ததினால் இந்திய அதிகாரிகளில் எமது நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்தே கண்காணிக்கத் தொடங்கினர் பின்னர் இந்த நிலை மாறி தற்காலிக அன்றாட வாழ்வுப் போராட்டமாக மாறினாலும் எம்முடன் தொடர்புகளை கணகாணித்துக் கொண்டிருந்தனர். உதாரணமாக எமக்கும் யார் யாருக்கும் தொடர்பு? நாட்டிற்குப் போய் வர யார் உதவி செய்கின்றார்கள்? பணத்திற்கு நாம் என்ன செய்கின்றோம்?
நாம் எங்கு போவதென்றாலும் நாம் அவர்களுக்குச் சொல்லி விட்டுப் போக வேணடும் எனவும் எதிர்பார்த்தனர். ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் எமது நாட்டின் பயணங்களுக்கு உதவி செய்தாலும் பின்னர் அவர்களுக்கு பொருளாதார மற்றும் பல நெருக்கடிகள் ஏற்பட்டதால் நாம் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவையின் உதவியுடன் போய் வந்தோம் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை, என்.எல்.எஃவ்ரி போன்றவை இந்திய அரசின் ஊடுருவலைப் பகிரங்கமாக எதிர்த்து வேலை செய்தவை. எனவே பேரவை என்.எல்.எஃவ்ரி போன்றவை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாக இந்திய அதிகாரிகளினால் கையாளப்பட்டன. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் நாம் தொடர்பு வைத்திருந்தது அதிகாரிகளுக்கு மறைக்கப்பட்டிருந்தது. நான் வேதாரணியப் பகுதிக்கு ஒருமுறை போயிருந்த போது என்.எல்.எஃவிரி தோழர் ஒருவரைக் கண்டு கதைத்தேன். அவர்களின் வீட்டிற்குப் போகாமல் நான் பஸ் நிலையத்தில் நிற்பது போலவும் அவரும் பளப் நிலையத்தில் நிற்பது போலவும் எமது சந்திப்பு நடைபெற்றது. அவர்களின் வீட்டைத் தவிர்த்ததற்கு காரணம் அவர்களின் விட்டிற்கு முன்னால் எப்பவும் ஒரு அதிகாரி ஏதாவது வேடத்தில் நின்று நடப்பதைக் கவனிப்பார் இதன் விளைவுகள் மோசமாகி விடும் என்பதினால் விட்டைத் தவிர்த்தேன். இந்த நிலையில் பளப்
சென்னையில் எம்மைக் கையாளும் அதிகாரியின் பெயரையும் குறிப்பிட்டேன். உடனே அந்த அதிகாரி தானும் சென்னை போக வேணடும் என்றும் சென்னைக்குப் போனவுடன் என்னை அதிகாரியிடம் கூட்டிச் சென்று விசாரித்த
பின்பு தான் நான் வீட்டிற்குப் போகலாம் என்றும் கூறினார் உணர்மையில் நான் சென்னை போக நிற்காததால் பணத்தை என்னிடம் நின்ற மற்றத் தோழரிடம் வாங்கிக் கொணர்டு சென்னை போகப் புறப்பட்டேன். எனது பயணம் நேரடியாகச் சென்னை போகும் பளப்ஸில் போகாமல் நாகபட்டினம் போய் அங்கிருந்து சென்னை செல்வதாக அதிகாரிக்குக் கூறினேன். அவரும் தானும் அந்த வழியால் போவதாகக் கூறி எனக்கருகே ஏறி அமர்ந்து கொணர்டார். வேறு வழியின்றி சென்னை செல்லத் தான் வேண்டும் என்கிற நிலை எனக்கேற்பட்டது. நாகபட்டினத்திலிருந்து பளப் புறப்பட்டவுடன் அவர் என்னைக் காலையில் சென்னை சென்றதும் அதிகாரிகளை சந்திக்கச் சொல்லி விட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி விட்டார். சென்னை வந்தடைந்ததும் இரவு நேரப்பயணம் என்பதால் வீட்டில் துங்கி விட்டேன். காலை 10 மணியளவில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஒரு அதிகாரி வந்து மேலதிகாரிகள் உடனடியாக என்னை வரட்டுமாம் என்று சொன்னார். அவருடன் புறப்பட்டுச் சென்றேன். அங்கு அந்த மேலதிகாரிகள் முன்பு போல இல்லாமல் மிகவும் அதிகாரத்துடன் நான் ஏன் வேதாரணர்யம் சென்றேன்? எங்கு தங்கியிருந்தேன்? பளப் நிலையத்தில் என்னுடன் கதைத்தவர் யார்? அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? போன்ற பல கேள்விகள் கேட்டனர். இதற்குப் பதில் கூறிய பின் தினமும் தம்மை வந்து சந்தித்துப் (5լյր գմբ (Ոg:ր 60/60Tրից, 61,
NL FT யினர் முட்டாளதனம் இவ்வாறு அவர்கள் சந்திக்கச் செல்லும் சமயத்தில் தான் ஒருநாள் என்.எல்.எஃ வரியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அங்கு வந்திருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்ட விபரம் எவருக்குமே தெரியாமல் அந்த இருவருக்கும் விசேட கவனிப்பு அதிகாரிகளினால் கொடுக்கப்பட்டிருந்தது. பலமாகத் தாக்கப்பட்டிருந்த அவர்கள் என்னைக் கண்டதும் என்மூலம் தாங்கள் கைது செய்யப்பட்டிருப்பதையும் தங்களை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை தமது தோழர்கள் மூலம் எடுக்கச் சொல்லியும் என்னிடம் தகவல்கள் சொன்னார்கள் இவர்க்ளுக்கும் எனக்கும் எந்தவிதமான உறவுகளும் இல்லாதது போல அதிகாரிகளுக்கு முன் நடந்து கொண்டேன்.
இவர்கள் கைது செய்யப்பட்ட விபரம் எமது போராட்டத்தில் மிகவும் முட்டாள்தனமான சம்பவங்களில் ஒன்றாகும் என்.எல்.எஃவிரி ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்திய அரசிற்கு வேண்டப்படாதவர்களாக இருந்தார்கள் நாம் பகிரங்கமாக நடமாடுவோம். ஆனால் அவர்கள் பகிரங்கமாக நடமாட முடியாது. அது தான் என்.எல்.எஃவிரியின் நிலைமையாகும். இந்த வேளையில் கிரேனைட்டுக்களைத் தயாரித்து நாட்டிற்கு கொணர்டு போக முயற்சி எடுத்தனர். சென்னையிலிருந்து பளப்ஸின் மூலமாக குணர்டுகளை வேதாரணியம் கொணர்டு போயிருந்தனர்.

Page 10
ன்ரப் போல்" என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் மிகக் குறைவு அதிலும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் இருக்கின்ற ஒருவர் இதைப் பற்றிக் கேள்விப் படாமல் இருக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு
"சர்வதேச குற்றவியல் பொலிஸப் அமைப்பான இந்த அமைப்பு, சர்வதேச குற்றவாளிகளைக் கைது செய்வதற்கென சர்வதேச நாடுகளால் அணுகப்படும் ஒரு நிறுவனமாகும் தமது நாடுகளில் உள்ள தம்மால் கைது செய்ய முடியாதவர்களையும் பிற நாடுகளிலுள்ள தமது நாட்டவரையும் கைது செய்து விசாரிக்க வேணர்டிய தேவை ஏற்படும் போது அந்நாடுகள் இந் நிறுவனத்தின் உதவியை நாடும்
இலங்கையும், இந்தியாவும் கூட்டாக இன்ரப் போலிடம் கேட்டுக் கொணர்டதற்கிணங்க கடந்த பெப்ரவரி மாதம் முதல் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரின் சகாக்கள் சிலரையும் கைது செய்யும் பொறுப்பை அது எடுத்துக் கொணர்டுள்ளது. இப்போது பயங்கரவாதி பிரபாகரனை கைது செய்வதற்கான அறிவிப்பை அது வெளியிட்டிருக்கிறது. இன்ரப் போலின் திறமையிலும் வேகத்திலும் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் அரசின் பத்திரிகையான டெய்லி நியூஸ், இந்தப் பழைய விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து முன்பக்கத்தில் பிரசுரித்துள்ளது.
புலிகளைப் பயங்கரவாத இயக்கம் என்றும் பிரபாகரனைப் பயங்கரவாதி என்றும் வர்ணிக்கும் இந்த இன்ரப்போல் தனது அங்கத்துவ நாடுகளான 178 நாடுகளிலுள்ள தனது பொலிஸ் படையினருக்கு
anted by repo مسلسلمليوم المستقلال
. . . . .
K
இவர்கள் பற்றிய தகவல்களை அனுப்பி வைத்துள்ளது என்று அச் செய்தி தெரிவிக்கிறது.
புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது சகாக்களையும் கைது செய்து அவர்களை நாடுகடத்த வேணடும் என்று இன்ரப்போல் கோரியுள்ளதாகவும் இச்செய்தி கூறுகிறது. பிரபாகரன் கைது செய்யப்பட்டு விடுவதற்கான தருணங்கள் நெருங்கி விட்டன என்று அப்பாவித்தனமாக நம்பும் ஆசையை டெய்லி நியூசின் இந்தச் செய்தி வெளிப்படுத்தி நிற்கின்றது. ஆயினும், அதன் நோக்கம் பிரதானமாக பயங்கரவாதம், பயங்கரவாதி என்ற சொற்களை யும் புலிகள் பயங்கரவாதிகள் என்பதையும் உலக அளவில் முடிந்த அளவுக்குப் பரவலாக்கும் நோக்குடன் செயற்படும் அரசின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இச்செய்தி ஆகும்.
அணர்மையில் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று அறிவித்து அதைத் தடை செய்ய வேணடும் என்ற கோரிக்கையை வெளிநாட்டமைச்சர் கதிர்காமர் இங்கிலாந்திடம் கேட்டிருந்தது தெரிந்ததே இங்கிலாந்து இந்த விடயம் தொடர்பாக அவ்வளவாக அலட்டிக் கொள்ளாதது மட்டுமல்ல, அத்தகைய ஒரு தீர்மானம் பற்றிய முடிவுக்கு வர ஒராணிடுக்கு மேல் எடுக்கும் என்று தெரிவித்தும்
இருந்தது. ஆயினும் இங்கிலாந்து அவ்வாறு செய்யாதவிடத்து தமது நாட்டுக்கும். இங்கிலாந்துக்கும் இடையிலான இராஜரீக உறவில் விரிசல்கள் ஏற்படும் என்றும், கதிர்காமர் தெரிவித்திருந்தார். இப்போது இவ்வாணர்டின் முற்பகுதிக்குள் வெளியிடப்படவுள்ள பிரித்தானியாவின் பயங்கரவாதிகளது பட்டியலில் புலிகளும் இடம்பெறுவர் என்று இலங்கை அரசியல்வாதிகள், சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் மத்தியில் ஆழ்ந்த நம்பிக்கை நிலவுகிறது.
புலிகள் போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக அறிவித்திருந்த போதும், அவர்களுடன் யுத்தமிடுவதிலேயே தீவிர
கவனம் செலுத்த வேணடும் என்று அரசுக்கு ஆலோசனை தெரிவித்த அனைவரும் புலிகளின் இந்தப் போர் நிறுத்தச் செயலுக்கு காரணம் பிரிட்டன் கொணர்டு வரவுள்ள பட்டியலில் தான் இடம்பெற்றுவிடக் கூடாது என்று புலிகள் அஞ்சுவதே என்று கருத்து வெளியிட்டிருந்தனர்.
உணர்மையில் பயங்கரவாதம் என்றால் என்ன? மேற்கு நாடுகளும், கதிர்காமரும் எதைத் தான் அப்படி பயங்கரவாதம் σΤοδή சொல்லால் புரிந்து கொள்கின்றனர்? பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் தான் இங்கே நிலவுகிறது?
பயங்கரவாதம் என்ற சொல் அடக்குமுறை அரசுகளால் தமது
வன்முறைக் கிளர்ச்சியில் ஈடுபடுவது சட்டவிரோத மானது என்று பொதுவாக
மனோகரன்
இக்பால் அகமத் கொலாராடோ பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த ஒரு கட்டுரையில் இப்படி எழுதுகிறார்.
"1930களிலும் 40களிலும் பலஸ்தீனத்தில் இருந்த யூத தலைமறைவு கிளர்ச்சியாளர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டனர். பிறகு புது விடயங்கள் நடந்தன. 1942இல் யூத அழித்தொழிப்பு நடந்தது மேற்குலகில் யூத மக்களுக்கு ஆதரவான ஒரு மிதவாத அனுதாபம் வளரத் தொடங்கியது. அன்றுவரை பலஸ்தீனத்தின் பயங்கரவாதிகளாக இருந்த சியோனிஸ்டுக்கள் 1944-45இல் திடீரென விடுதலைப் போராளிகளாக வர்ணிக்கப்பட தொடங்கினர் இஸ்ரேலின் குறைந்த பட்சம் இரு பிரதமர்களாவது (மெனாஹெம், பெகின் உட்பட) பயங்கரவாதிகளை பிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம்' என்ற அறிவிப்புடன் புத்தகங்களிலும், சுவரொட்டிகளிலும் படங்களுடன் இடம்பிடித்திருந்தனர் பிரதமர் பெகினைப் பிடித்து த்ருபவர்களுக்கு ஒரு லட்சம் எப்ரேலிங் பவுணர் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது எனக்குத் தெரிந்தளவில் பயங்கரவாதி ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்ட மிகப் பெரியளவு சண்மானத் தொகை இது என்று நினைக்கின்றேன்.
"1969 முதல் 1990 வரை பலஸ்தீன விடுதலை இயக்கம் ஒரு பயங்கரவாத
 
 
 
 
 
 

இயக்கமாக அறிவிக்கப்பட்டு வந்தது, யசீர் அரபாத்தை அமெரிக்க தொடர்பு சாதனங்கள் பயங்கரவாதி என்று வர்ணித்தன. நியூயோர்க் ரைம்சில் வில்லியம் சபைர் பயங்கரவாதத்தின் தலைவர் என்று அவரை வர்ணித்திருந்தார்."
"ஆனால், 1998ஆம் ஆணர்டு செப்டெம்பர் 29ம் திகதி ஜனாதிபதி பில் கிளின்ரனுக்கு வலது புறமாக நின்றபடி எடுக்கப்பட்ட யசீர் அரபாத்தின் படத்தைப் பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். கிளின்ரனின் இடதுபுறத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதானியாகு நின்றிருந்தார்."
மேற்குலகுக்கு எதிரான போக்குள்ளவர்கள் என்றால் இந்த நாடுகளின் கிளர்ச்சியாளர்கள் விடுதலைப் போராளிகளானார்கள்' இதுதான் பலஸ்தீனியர்கள் அமெரிக்காவை சார்ந்து நின்ற இஸ்ரேலை எதிர்ப்பவர்கள் என்பதால் அவர்கள் பயங்கரவாதிகளாக இருந்ததற்கான காரணம் அதேவேளை நிக்கர குவாவில் கிளர்ச்சியில் ஈடுபட்ட கொணர்டராளப் படையினர் அவர்களது தாக்குதல்கள் பெரும்பாலும் சிவிலியன்களுக்கு எதிரானதாக இருந்தாலும் அவர்கள் விடுதலைப் போராளிகள் ஆகினர்
துருக்கியில் தமக்கு அரசதிகாரம்
கோரிப் போரிடும் குர்திஸ் இன
"1985இல் ஜனாதிபதி றொனால்ட் றேகனிடம் தாடி வைத்த மனிதர்களின் கூட்டம் ஒன்று வந்து சேர்ந்தது. அவர்களது பயங்கரப் பார்வை கொணர்ட தோற்றம் அவர்கள் வேறொரு நூற்றாணர்டைச் சேர்ந்தவர்களோ என்று எணர்ண வைக்கும் தன்மை கொணர்டதாய் இருந்தது. வெள்ளை மாளிகையில் அவர்களைச் சந்தித்த றேகண், அவர்களைப் பத்திரிகையாளர்களுக்கு காட்டி இவர்கள் அமெரிக்காவைக் கணர்டுபிடித்த மூதாதையர்களின் நல்லொழுக்கத்தின் இன்றைய வடிவம்' என்று சொன்னார். அவர்கள் ஆப்கானிஸ்தான் முஜாஹிடீன் கெரில்லாக்கள் அவர்கள் அப்போது தங்களது சக்கரவர்த்திக்கு எதிராகத் துப்பாக்கி ஏந்தி யுத்தமிட்டுக் கொணடிருந்தார்கள்
"ஒகளிப்ட் 1998ல் அமெரிக்க ஜனாதிபதி இந்து சமுத்திரத்தில் நின்ற அமெரிக்க கடற்படைக்கு ஆப்கானிஸ்தான் முகாமில் இருந்த ஒசாமா பின்லேடனையும் அவரது சகாக்களையும் கொல்வதற்கு ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்துமாறு உத்தரவிட்டார். பதினைந்து ஏவுகணைகள் குறிவைத்துச் செலுத்தப்பட்ட இந்தப் பின் லேடென், றேகனால் எமது மூதாதையரது நல்லொழுக்கப் பிரதிநிதிகளாக வர்ணிக்கப்பட்டவர்களுள் ஒருவர்
"இவையெல்லாம் பயங்கரவாதம் என்பது மிகவும் சிக்கலான ஒரு விடயம் என்பதையே காட்டுகின்றன. நேற்றைய பியங்கரவாதி இன்றைய ஹீரோ ஆகிறான். நேற்றைய ஹீரோ இன்றைய பயங்கரவாதி ஆகிறான். இந்தச் சிக்கலை புரிந்துகொள்ள நாம் விழிப்பாக இருக்க வேணடும் எது பயங்கரவாதம் எது பயங்கரவாதம் அல்ல என்று புரிந்துகொள்ள இது அவசியம் ஆனால், அதைவிட அவசியம், அதற்கு காரணம் என்ன? அதை நிறுத்துவது எப்படி என்பது தான்."
உணர்மையில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை இதுவரை யாரும் ஒழுங்காகச் சொன்னதில்லை. அமெரிக்காவினதும் அதன் மேற்கத்தைய சகாக்களதும் அபிப்பிராயம் என்னவென்றால் ஒரு நாட்டில் சட்டவிரோதமாக கணிக்கப்படும் ஒரு விடயம் அனைத்து நாடுகளிலும் அப்படியே கணிக்கப்பட வேண்டும் என்பதாகும் அமெரிக்க ஜனாதிபதி றேகனின் காலத்தில் பயங்கரவாதத்தை எதிர்த்த போராட்டம்" என்ற கோட்பாடு அமெரிக்க இராணுவத்தினது பாரிய விரிவாக்கத்துடனும், கூட்டு நாடுகளின் பொருளாதார ஆதரவுடனும், பெருமளவு உலகநாடுகளின் ஒடுக்கு முறை அரசுகட்கு தத்தம் நாட்டில் உள்ள உள்நாட்டு எதிர்ப்புகளை நசுக்குவதில் ஊக்கம் பெற்றது.
இதற்காக பயங்கரவாதம் என்ற லேபிள் மிகவும் இலகுவாகவே குத்தப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், இந்த நாடுகளின் அரசுகள் மேற்குலகுக்குச் சார்பான அரசுகளானால், அந்த நாடுகளில் உள்ள ஆயுதம் ஏந்திய எதிர்ப்பாளர்கள் பயங்கரவாதிகளானார்கள் இந்த அரசுகள்
| மக்கள் பயங்கரவாதிகள்
அதேவேளை, சதாம் ஹசேனை எதிர்த்துப் போரிடும் அவர்களது சகோதரர்கள் விடுதலைப் போராளிகள்'
அதாவது அமெரிக்க நலன் களுக்கு எது எதிரானது எது சாதகமானது என்பதை வைத்து பயங்கரவாதம் என்ற சொல் நிர்ணயிக்கப் படுகிறது. இது பொது விதி ஆயினும் அதில் கூட எத்தனை குளறுபடிகள்?
அமெரிக்காவின் பயங்கரவாதம் பற்றிப்பேசும் அரச சார்பானவர்கள் ஆட்சியாளர்களது அறிக்கைகளையோ பேச்சுக்களையோ எடுத்துப் பார்த்தால் பலவிதமான விளக்கங்களை நாம் காண (Քւգաւն,
பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்கா அரசின் கருத்துக்கள் பெரும்பாலும் பின்வரும் விதத்திலேயே அமைந்திருப்பதாக கூறுகிறார் இக்பால் அஃபத்
"பயங்கரவாதம் என்பது பயங்கரவாதம் என நாங்கள் அழைக்கும் காட்டுமிராணடித்தனத்தின் நவீன வடிவம்"
"பயங்கரவாதம் என்பது ஒருவகை அரசியல் வன்முறை"
"பயங்கரவாதம் என்பது மேற்கத்தைய நாகரீகத்திற்கு வந்துள்ள ஒரு அச்சுறுத்தல்" "பயங்கரவாதம் என்பது மேற்கத்தைய உயர் விழுமியங்களுக்கு வந்துள்ள ஒரு ஆபத்து"
வரைவிலக்கணங்களின் இந்தக் குழறுபடிக்கு நிச்சயமாகக் காணரம் இருக்கிறது எந்த நாட்டுக்குச் சார்பாக அல்லது எதிராக அமெரிக்கா செயற்பட விரும்புகி. றதோ அதற்கேற்ற விதத்தில் அதன் வரை விலக்கணம் அமைந்து விடுகிறது. பொதுவாகவே பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயற்படல் என்ற பேரால் முழு உலகையும் கபளிகரம் செய்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் அமெரிக்கா வசதி யான வரைவிலக்கணங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. அதன் பார்வையில் இஸ்ரேல் பயங்கரவாத அரசு அல்ல, ஈராக் ஒரு பயங்கரவாத அரசைக் கொண்டுள்ளது! இன்று புலிகளுக்கு எதிராக அது கொணர்டு வந்துள்ள தடையும் கூட இந்த அடிப்படையில் தான் கொண்டுவரப்பட் டுள்ளது. இலங்கை அரசை இந்திய உபகண்டத்தில் தனது கைக்குள் வைத்திருப்பதன் லாபத்தை அறிந்த அமெரிக்கா இதைவிட வேறுவழியில் சிந்தித்து இருக்க (LDւգ Ա /l/5/.
இதையே பிரித்தானியாவும் பின்பற்ற வேணடும் என்று கோருகிறார் அமைச்சர் கதிர்காமர்
பிரித்தானியாவுக்கு அப்படி ஒரு தீர்மானம் எடுப்பதில் சட்டரீதியான நியாயமான காரணங்கள் இல்லாது இருப்பினும் அமெரிக்காவின் முடிவை அமுல்படுத்தாமல் அதனால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்பது கேள்விக்குறியே. இன்று இந்தியாவும் புலிகளை பயங்கரவாதிகள் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ள ஒரு சூழலில் பிரிட்டனின் இந்த தயக்கம் அதிக நாள் தாக்குப்பிடிக்குமா என்பது கேள்வி
எவ்வாறாயினும், ஏகாதிபத்தியங்களினாலும் ஒடுக்கு முறை அரசுகளாலும் பயங்கரவாதிகள் என்று பெயர் சூட்டப்பட்ட

Page 11
卤 னது இலங்கைக்கான முதற்
பயணம் 1956ம் ஆணர்டு ஏப்ரல் மாதம் லணர்டனுக்கு செல்லும் வழியில் அமைந்தது. அதே வருடம் புதிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான சொலமன் வெளிப்ட் ரிஜவே பணர்டாரநாயக்கா இலங்கையின் பிரதம மந்திரியானார். அவர் சிங்களத்தை அரச கரும மொழியாகவும், பெளத்த மதத்தை தேசிய மதமாகவும் ஆக்குவதாக உறுதியளித்திருந்தார்.
அவர் ஆங்கிலத்தில் பயிற்றப் பெற்ற கிறிஸ்தவர் ஆங்கிலக் கனவான் தன்மை கொணட சுதேசி இவர் சுதேசியவாதத்தில் தீர்மானமாய் இருந்தார் இனதால் பெளத்த மதத்தை தழுவி சிங்கள மொழியினை முதன்மைப் படுத்தினார். இதுதான் இலங்கையின் உட்பிளவுகளின் வெளிப் பாட்டின் தொடக்கமாக அமைந்தது நிமிர்ந்த குள்ளமான நேர்த்தியான உடையணிந்த பேச்சுவன்மைமிக்க பணடாரநாயக்க இலங்கையை சுதேசிய தன்மைமிக்க நாடாக மாற்றுவதற்கான மக்களது ஆணையை பெற்றமை பற்றி பெரிதும் உவப்படைந்திருந்தார். இந்தத் தன்மை அடிப்படைகளில் அக்கால அரசியல் மேலோங்கிகளிடையே நிலவி வந்த மேலைத்துவப் போக்கிற்கான ஒரு எதிர்வினையாகவே அமைந்தது.
சிங்கள மொழி அரச கரும மொழி யாக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்து தமிழர் எதிர்கொள்ளக் கூடிய பின்னடைவுகள் பற்றியோ அல்லது பெளத்தம் தேசியமாக்கப் பட்டதால் இந்துக்களிலும், முளப்லிம்களிலும், கிறிஸ்தவர்களிலும் அது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தைப்பற்றியோ பண்டாரநாயக்கா கவலைப்பட்டதாகத் தென்படவில்லை.
பணர்டாரநாயக்கா ஒக்ளப்போர்ட் பல்கலைக்கழகத்து மாணவரொன்றியத்தின் தலைவராக இருந்தவர் இன்னமும் ஒக்போர்ட் பல்கலைக்கழக விவாத அரங்கில் பேசும்பாணியிலேயே பேசிவந்தார் மூன்று வருடங்களின் பின் இவர் ஒரு புத்தபிக்குவால் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த நான் அதிர்ச்சியடைந்தேன். நான் நினைக்கின்றேன். பெளத்தத்தை தேசிய மதமாக்கு வதில் அதீத ஈடுபாடு காட்டாததன் விளைவாக விசனமடைந்த ஒரு பெளத்த பிக்குவாலேயே இவர் கொலை செய்யப்பட்டிருக்க வேணடும்
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவரது மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக்க அனுதாப
வாக்குகள் மூலம் பிரதம மந்திரியானார். இவர் பேச்சுவண்மை கைவரப் பெற்றிராவிடினும், ஒரு கடினமாக தலைவராக அமைந்தார். இவரை நான் 1970 ஒகளிப்டில் இலங்கையில் சந்தித்தேன். இவர் தீர்க்கமான போக்குடையவராகவும் அணிசேரா கொள்கையில் நம்பிக்கையுடையவராகவும் காணப்பட்டார் தென்வியட்நாம் லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்கா படைகள் விலக்கப்பட வேணடும் என்பதும், இந்து சமூத்திர பிராந்தியம் அணுவாயுதம் அற்ற வல்லரசுகளின் ஈடுபாடற்ற பிரதேசமாக உருவாக்கப்பட வேணடும் என்பதும், இலங்கையின் கருத்தாயிருந்தது.
நான் வெளிநாட்டுக்கொள்கை சம்பந்தமான எனது மாறுபட்ட கருத்தினை முன்வைத்தேன். தென்வியட்நாம் கம்யூ னிஸ்டுகள் வசமானால் அது எப்படிச் சிங்கப்பூரை பாதிக்கும் என விளக்கிக் கூறினேன். அத்துடன் பிராந்திய வல்லரசுகளான சீனாவும் யப்பானும் தமது கடற்
படைத்தளங்களை விளப்தரிக்கும் எதிர்காலத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கொள்கைகளுக்கு கொள்கையளவில் ஒத்துப்போவது எம்மால் இயலாத காரியம்
இலங்கை பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரிப்பொதுநலவாய நாடு. இது சுதந்திரத்திற்காக வளர்த்தெடுக்கப்பட்டிருந்த நாடு இலங்கை ஒரு நடுத்தர அளவுடைய நாடு, 10 மில்லியன்களும் குறைந்த சனத் தொகையைக் கொண்டிருந்தது. அங்கு நல்ல கல்வித்தரம் காணப்பட்டது. அது தரமான இரண்டு பல்கலைக் கழகங்களையும் சுதேசிகளை பெருமளவில் கொண்ட சிவில் நிர்வாகத்தையும் கொணர்டிருந்தது. நகரசபைத் தேர்தல்கள் மூலமாக பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் 1930களிலிருந்தே நல்ல அனுபவம் பெற்றிருந்தது. 1948ல் இலங்கை சுதந்திரமடைந்த பொழுதும் அது படிப்படியாக சுதந்திரத்தை நோக்கி வளர்த்தெடுக்கப்பட்டிருந்தது.
இருந்தாலும், நினைத்ததைப்போல இலங்கை சோபிக்கவில்லை.
எனது பல ஆண்டுகால இலங்கைப் | ||||||გეტე"|E|ჟეჩვეo போது ஒரு நம்பிக்கைக்குரிய நாடு சீரழிவதைக் கணர்டேன் ஒரு பிரசைக்கு ஒரு வாக்கு என்ற கோட்பாடு இலங்கையில் அடிப்படையான பிரச்சினையை தீர்க்கவில்லை. சனத்தொகையில் 8 மில்லியனாக இருந்த சிங்கள பெரும்பான்மையினர் 2 மில்லியன் தமிழரை எப்பொழுதும் வாக்குப்பலத்தால் வெல்லக் கூடியதாக இருந்தது. சிங்களவர் பெளத்த மதத்தை தேசிய மதமாக்கினர் இந்துக்களான தமிழர் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
1966ம் ஆணர்டு ஒக்டோபர் மாதம் நான் லணர்டனிலிருந்து திரும்பும்போது பிரதமர் டட்லி சேனாநாயக்காவைச் சந்திக்க கொழும்பு சென்றேனர். இவர் மென்மையானவர் எதனையும் விதிவழியென ஏற்றிருப்பவர் அன்று இரவு விருந்தின்போது ஒரு விவேகமான ஒரு சிங்கள முதியவர் கூறினார். இது சர்வசன தேர்தலின் ஒரு தவிர்க்க முடியாத விளைவு" சிங்களவர்
கப்பூர் அரசுத் தலைவர் மாளிகை
தம்மை ஒரு மேலாட்சிமிக்க இனமாக உருவாக்க முனைந்து நின்றனர் பிரித்தானியரின் நிர்வாகத்தின் கீழிருந்த தேயிலைத் தோட்டங்களையும், இரப்பர் தோட்டங்களையும் தாம் நிர்வாகிக்க வேணடும் எனக் கருதினர் தமிழர் வகித்த சிவில் நிர்வாகச் சேவைப் பதவிகளை தாம் பெறவேண்டும் எனக் கருதினர் இதற்காக சுயபாஷைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்கலைக்கழகங்கள் மூன்று பாஷையிலும் கற்பிக்கத் தொடங்கின. கணடியில் அமைந்திருந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரைச் சந்தித்தபோது நான் கேட்டேன். "எப்படி சிங்களத்திலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் கற்ற மூன்று பொறியியலாளர்கள் இணைந்து ஒரு பாலத்தை அமைக்க முடியும்" என அதற்கு அவர் கூறினார். "இது ஒரு அரசியல் கேள்வி. இதை நீங்கள் அரசியல்வாதிகளிடத்தில் தான் கேட்க வேணடும்" அவர் ஒரு பறங்கியர் கேம்பிரிஜ பல்கலைக்கழகத்தில் கற்றவர்.
தேயிலைத் தோட்டங்கள் கைவிடப்
 
 
 

N
அவருடைய கருத்துக்கள் தீவிர கம்யூனிச எதிர்ப்பும் முதலாளித்துவ வளர்ச்சி நோக்கும் கொணர்டவை என்ற போதும் இனச்சிக்கப் தொடர்பான அவரது
கருத்துக்கள் கவனத்துக்குரியவை.
முதலாளிய அமைப்புக்குள்ளேயே இனப் பிரச்சினைக்கு தீர்வு கனடிருக்க முடியுமான ஒரு சூழலை தவறவிட்ட இலங்கை அரசாங்கங்களின் தலைவர்கள் பற்றிய அவரது கருத்துக்கள் வாசகர்களுக்கு தமிழில் தருகிறோம். ر
இந் இதழ்-29 ஜன 28 பெப் 6,200
துயரிலும் நம்பிக்கையின்மையிலும் நெருக்கடியிலும் இன்று சிக்கித்தவிக்கிறது என்று இலங்கையை வர்ணிக்கும் சிங்கப்பூர் பிரதமர் வி. குவான யூ இலங்கை
9ff ബിബ്രLബ് ബ് ബ്രബ/ിff ജി ബി)/i,
ட்ட நிலையில் காணப்பட்டன. சுதேச மற்பார்வையாளர் பிரித்தானியரைபோல றமை படைத்தவராக இருக்கவில்லை. தன்னைப் பயிர்ச்செய்கையும் பெரும் ாதிப்பிற்குள்ளாகி இருந்தது நாட்டை Tப்படி நடாத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள சிங்கள மக்கள் பேரிழப்புகளைச் ந்தித்துக் கொணடிருந்தனர்.
sists வெகுகாலம் வரை நான் இலங்கைக்கு செல்லவில்லை. 1978ல் புதிய
அபிவிருத்தி திட்டங்களுக்குத் தேவைப் படுபவர்கள் இருந்தாலும் அவர் விமானச் சேவை தொடங்குவதில் பிடிவாதமாக இருந்தார் நாமும் பல வழிகளில் இலங்கை யின் விமானச் சேவையை தொடங்கவும் வழிநடத்தவும் உதவினோம் விமான சேவைக்கு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட விமானி எமது ஆலோச னைகளுக்கு எதிராக இரண்டு பாவிக்கப் பட்ட விமானங்களைக் கொள்வனவு செய்தமையால் நாம் அந்த விமான சேவை
கொண்டிருக்கும் ஒரு
அதிர்ஷ்டத் தீவு
தமர் லீ குவன் யூவின் பார்வையில் இலங்கை
பிரதமரான ஜூனியஸ் ரிச்சட் ஜெயவர்த்தனாவை நான் ஆளப்திரேலியாவில் சந்தித்தேன். 1972ம் ஆணர்டு பிரதமர் திருமதி பண்டாரநாயக்க இலங்கையை குடியரசாக மாற்றியிருந்தார். இலங்கை சிறிலங்கா என்ற பெயரைப் பெற்றது. இது இலங்கையில் ஒருவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இன்னமும் தேயிலை இலங்கைத் தேயிலை என்றே வழங்கப்பட்டுள்ளது.
சொலமன் பணர்டாரநாயக்க போலவே ஜெயவர்த்தனாவும் ஒரு கிறிஸ்தவர் மக்களுடன் தன்னை இனம்காணும் பொருட்டு பெளத்த மதத்தைத்தழுவி சுதேசியத்தை வரித்துக் கொணர்டவர்
அவர் தனது 70 ஆணர்டுகால வாழ்வில் பல அரசியல் மேடு பள்ளங்களைச் சந்தித்திருந்தார். இவற்றில் பெரும்பாலானவை தோல்விகளாகவே அமைந்திருந்தன. இதனால் தத்துவ ரீதியில் குறைந்த எதிர்பார்ப்புகளுடயேயே திருப்தியடைந்துவிடும் நிலையினை அடைந்து விட்டிருந்தார். அவர் சிறிலங்காவை வறுமைக்கு இட்டுச் சென்ற சோசலிச கொள்கைளிலிருந்து விலகிச்செல்ல தீர்மானமாய் இருந்தார்
சிட்னி நகரில் நாம் சந்தித்தபின் அவர் சிங்கப்பூர் வந்திருந்தார் எம்மையும் சிறிலங்காவின் முன்னேற்றத்தில் பங்களிக்குமாறு அவர் கேட்டுக்கொணர்டார். அவரது நடைமுறைச் சாத்தியப்பாடுடைய அணுகு முறைகள் என்னைக் கவர்ந்தன. 1978ல் நான் சிறிலங்காவிற்கு சென்றிருந்த பொழுது அவர் யாழ்ப்பாணத் தமிழருக்கு சுயாட்சி வழங்கப் போவதாகக் கூறினார். தமிழர் மீதான சிங்களவரது மேலாட்சி இப்படி இலகுவாக விட்டுக் கொடுத்து விடுபடக் கூடியது என நான் நினைக்கவில்லை. இது 1983 கலவரத்துடன் சுபீட்சமான சிறிலங்கா உருவாவதன் சாத்தியப்பாட்டை பல வருடங்களுக்கு அல்லது பல பரம்பரைகளுக்கு பின் தள்ளிவிட்டது.
அவரிடம் பல பலவீனங்கள் இருந்தன. தேசிய விமானசேவை ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான அறிகுறியாக அவர் கருதினார் சிங்கப்பூர் விமானசேவையில் இலங்கையைச் சேர்ந்த சிறந்த விமானி ஒருவர் பணியாற்றினார். இந்த விமானியை வைத்து சிறிலங்காவில் ஒரு விமானச் சேவையை தொடங்க அவர் திட்டமிட்டார். ஒரு விமானியால் எப்படி ஒரு விமானச் சேவையை நடாத்த முடியும்? விமானச் சேவை நடாத்துவதாயின் பல திறமையுள்ள அதிகாரிகள் தேவை இப்படியான திறமைபுள்ள அதிகாரிகள் இலங்கையில் வேறுபல
யுடனான தொடர்பினைத் துணர்டிக்க வேண்டி ஏற்பட்டது தேவையற்ற விளப்தரிப்பு திறமையற்ற நிர்வாகம் போன்றவற்றால் இந்த விமான சேவை தோல்வியடைந்தது.
சிறிலங்கா சிங்கப்பூரை ஒரு வகைமாதிரியாக வைத்து முன்னேற முயற்சி செய்தது நமக்கு பெருமையாயிருந்தது. 1982ம் ஆணர்டு எமது வீடமைப்புத் திட்டத்தை பின்பற்றி சிறிலங்காவில் ஒரு வீடமைப்புத் திட்டத்தினை ஆரம்பித்தார்கள் ஆயினும், நிதிவசதிகள் போதுமானதாக இருக்கவில்லை. சிறிலங்காவில் சுதந்திர வர்த்தக வலயம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.இது எமது சுதந்திர வர்த்தக வலயத்தைவிட சற்று சிறியதாக இருந்தது. தமிழ்ப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளால் பிறநாட்டு முதலீட்டார்கள் பின்னடையாதிருப்பின் இது வெற்றிகரமான தாகவும் அமைந்திருக்கும்.
பயிர்ச்செய்கைக்காக மீட்டெடுக்கப்பட்ட வறணிட நிலங்களைப் பகிர்ந்தளிப்பதில் ஜெயவர்த்தான மகிப்பெரிய தவறை விட்டார் பிற நாட்டு உதவியுடன் அவர் பணிடைக்குளங்களை மையப்படுத்தி ஒரு நீர்ப்பாசன முறையினை மீள்அறிமுகம் செய்தார். இப்படியாக மீட்டெடுக்கப்பட்ட நிலங்களை சிங்களவருக்குத் தான் பகிர்ந்தளித்தார் வரண்ட நிலப்பயிர்ச் செய்கையில் இதனால் நிலவுடைமையிழந்த நசுக்கப்பட்ட தமிழர் மத்தியிலிருந்து தமிழ்ப் புலிகள் உருவாகினர் ஜெயவர்த்தனாவின் செயலாளராக இருந்த ஒரு யாழ்ப்பாணத் தமிழரும் இதனை ஜெயவர்த்தனாவின் ஒரு பெரிய தவறு என என்னிடம் கூறினார். இதனைத் தொடர்நது வந்த போர் 50,000 உயிர்களையும் பல தலைவர்களின் உயிர்களையும் குடித்தது 15 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னமும் இந்தப்போர் தணிவதாகத் தோன்றவில்லை.
ஜெயவர்த்தனா 1988ம் ஆணர்டு ஒரு இளைத்துப்போன மனிதராக அரசியலிலிருந்து ஒதுங்கினார் இவரைத் தொடந்து வந்த பிரேமதாச ஒரு சிங்களப் பேரினவாதியாக இருந்தார்.
இவர் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதில் தீர்மானமாய் இருந்தார். இது ஒரு விவேகமான முடிவல்ல இந்திய இராணுவம் சிறிலங்காவுக்காக ஒரு விரும்பப்படாத பணியை மேற்கொண்டிருந்தது.
19 ל-ם
தமிழில்: கொறொகொன்ஸ்ரண்ரைன்

Page 12
இதழ் - 219, ஜன. 28 - பெப். 03, 2001 இர
h
- வெயில் மொழியன்
ந்தியாவின் தனியார் தொலைக் காட்சிகள் அறியாமை அரக்கனை சங்காரம் செய்திட இந்த நுாற்றாணர்டின் மின்னணு யுகத்தில் "அறிவு அவதாரம்" எடுத்து ஓங்கி நிற்கின்றன அடித்துக் கொணர்டு வரும் அத்தனை அலை வரிசைகளிலும் அறிவை வளர்க்கும் () நோக்கமே நீக்கமற நிறைந்திருக்கிறது மக்கள் கூட்டத்தை மேம்படுத்த மேனிகளைத்துப் பாடுபட்டவர்கள் இப்போது இறுதியாக ஓர் உத்தியைக் கணடுபிடித்திருக்கிறார்கள்
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அறிவின் (1) அடிப்படையில் கோடிகள் கொட்டிக் கொடுத்து அவனை எப்படியாவது சமூக
உயர்நிலைக்குக் கொணர்டு வந்து விடுவது
என்பதுதான் அது ஒர் ஐந்தாணர்டு திட்டத்தைவிடப் பொறுப்புணர்வோடும் இலக்குத் துல்லியத்தோடும் "அலைவரிசை முதலாளிகள்" அறிவை சகாய விலையில சாமானியர்களுக்கும் கிடைக்கச் செய்கிறார்கள் எப்டார் டிவி (குரோர்பதி)
ஜி.டிவி (சவால்தளம் குரோக்கா) சன் டிவி
(கோடீஸ்வரன்) என்பவையே – 9/55 "அறிவின் அவதாரங்கள்"
ஏன் இந்தத் திடீர் அறிவுப் புரட்சியை தனியார் அலைவரிசைகள் பிடித்துக் கொணர்டன? இதன் பின்னணி மிகவும் வஞ்சகமானதும் அதே நேரத்தில் கூர்ந்து ஆய்வுசெய்யப்பட வேணடிய அளவுக்கு அடி ஆழத்தில் ஆபத்தை உட்ையதும் ஆகும்
உணர்மையில் அறிவு என்பது இந்த "கோடி ரூபாய் சூதாட்டங்கள்" ஏற்படுத்தும் கருத்துத்தானா? இல்லை. அறிவு என்பதன் "நடை வண்டி நிலையோடு" இவர்கள் நிகழ்ச்சிகள் ஓய்ந்து விடுகின்றன. இந்த நிகழ்ச்சிகளின் கருத்தமைவின்படி ஒரு கேள்விக்கு சரி தவறு என்று விடை சொல்வது அல்லது நான்கு விடைகளில் பொருத்தமான ஒன்றைப் பொறுக்கி
எடுப்பது இதைத்தான் நாம் அறிவின்
நடைவர்ைடி நிலை என்கிறோம்.
எப்படி எனில் தகவல்களைப் பதிவு செய்து சேகரம் பணணுவது மூளையின் ஒரு பணி ஆகவே அதை அப்படியே உரிய நேரத்தில் உதிர்ப்பது என்பதை கணிப் பொறியே செய்துவிட முடியும் மனித மூளையை இதைவிட மகத்தான முறையில் வீணடிக்க முடியாது
அறிவு என்பது ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு நாட்டுச் சூழலுக்கேற்ப ஒவ்வொரு விதமாய் கற்பிதம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. சான்றாக அரசனுக்கு போர் அரசன் நலம் பற்றி மட்டுமே அறிவுரை வழங்கிய அதிகார மையச் சார்புடைய ஒன்றும் அறிவு என
வழங்கப்பட்டிருக்கிறது. சிறந்த உள்ளர்த்தம் பொதித்த செய்யுள்கள் (குறிப்பாக
வெண்பா) இயற்றுவது என்பதும் அறிவாளியைத் தீர்மானிக்கும் அளவு கோலாக இருந்திருக்கிறது.
முகலாயப் பேரரசின் கால கட்டத்தில் சிறந்த 'சதுரங்க ஆட்டக்காரரே அறிவாளி என்கிற அபிப்பிராயங்கள் நிலவியதுணர்டு 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழர் வாழும் பகுதிகளில் "கவனகர்கள்"
(பதினபதினெண) மிகப்பெரிய அறிவாளிகளாக மனப்பாட சக்தியாக மரியாதை பெற்றதுணர்டு
வெள்ளைக்காரர்களின் காலனிய
ஆட்சியில் அவர்களின் "குமாளப்தாக் ჟეტგეol||7|გუi |pგეტ||||||||||||||||| ჟ; ქმეfმჟე"Tim ჟ; გ))|ეn|E|-- கியவர்கள் மிகப்பெரிய அறிவாளிகளாகப் பட்டங்களோடு பவனி வந்திருக்கிறார்கள் சான்று ஜஸ்டிஎப் ராவ்பகதூர் திவான் பகதூர் சர் போன்றவை
இதன் தொடர்ச்சியாக இன்று ஒரு கேள்விக்கு விரைவாக விடை சொல்லும் ஒரு நபரை அறிவாளி என மின் ஊடங்கள் முன் மொழிய காகித ஊடகங்கள் வழிமொழிகின்றன. இன்றைய சமூகவியல் வரையறுப்பின்படி அறிவு என்பது நான்கு ժոU/5606IT Ք-60Լ-Աlgյ Վ9||606)/,
1.
தகவல்களைப்
புலன் வழி பதிவு
செய்தல் ਜ
ஸ்டார் டிவி
2 அவற்றை எணர்ணங்களாக, சிந்தனைகளாக ஜிடிவி மாற்றுதல்
5 சிந்தனைகளின் வழி சூழலுக்குத்
தகவமைதல் -
தொலைக்காட்சி நிறுவனம்
சன் டி வி
தகவமைத்தல்
4. கடந்த அனுபவங்களின் இருந்து நிகழ்- சோனி டிவி வுக்குப் பாடமும் எதிர்கால
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்
நீங்கள் கோடீஸ்வரனாக வேண்டுமா?
சமையல் எல்லாவற்றையும் சேர்த்து நொதிக்க
விட்டது.
பிப்ரவரியில், மார்ச்சில், அல்லது ஏப்ரலில்
உங்களில் யார் கோடீஸ்வரர்' என்ற இந்தி
இந்தியாவில் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் கஷ்டமான கேள்வி என்ன தெரியுமா? ஏப்ரல் முட்டாளர் தினம் எந்த மாதத்தில் வருகிறது ஜனவரியில்,
இந்த நிகழ்ச்சிகளைத் தயாரித்த முதலாளிகள் தெளிவாக ஒரு விசயத்தைப் புரிந்து வைத்திருந்தார்கள் - அல்லது நிகழ்ச்சி மூலம் புரிந்து கொண்டார்கள் எல்லோரும் பணத்தைத் தேடி ஓடுகிறார்கள் கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் இசை கொஞ்சம்
வைக்கும் ஒரு வித்தை மட்டும் தெரிந்தால் போதும்
உலகம் முழுவதும் இந்த மோகம் பிடித்து ஆட்டுகிறது. கொலம்பியாவில் உள்ள மருந்துக் கம்பெனிகள், அரச குடும்பங்கள், லெபனியர்கள் என்று பல தரப்பையும் பிடித்துக் கொண்டு
ஜப்பானில் கேள்விகள் படுசுலபம், அங்கே ரொம்பக்
நிகழ்ச்சி ஸ்டார் டிவி வலைப்பின்னல் சொந்தக்காரர்
ராபர்ட் முர்தோக்கினுடையது போட்டியில் கலந்து கொள்கிறவர்களுக்கு கோடி கிடைக்கிறதோ
இல்லையோ, அமிதாப்பச்சனி போன்ற பிரபல நடிகரோடு ஒரு மாலை நேரத்தில் பொழுதைப்
போக்குகிற பரவசம் ஆனந்த லகரி
பெரியண்ணன் என்று அழைக்கப்படுகிற பச்சண் இந்த நிகழ்ச்சிக்காகவே வண்ண நூலிழைகளால் பின்னப்பட்ட கோட்டு - சூட்டுகளை மாட்டிக் கொண்டு வருகிறார். இந்தப் பிரமாண்டத்தைப் பார்த்து கலந்து கொள்ள வந்த சிலருக்கு வாய் திறந்து பேசக்கூட முடியவில்லையாம் அத்தனை பிரமிப்பு
தர்க்கபூர்வம்ான ஊகங்களை மேற்கொள்ளல் செயல்பட உந்துதல்
ஆனால் இந்தத் தகவல் திமிர் பிடித்த சூதாட்டமோ இவற்றின் தொடக்க
நிலைத்தகுதியான தகவல்களைப் பதிவு
உதிர்ப்பது என்பதை மட்டுமே அறிவுத் திரவத்தின் உச்சபட்ச கொதிநிலை என்கிறது.
LIITIT GOOGIAJULIITTGITIŤ9, Gf GaDinT, அல்லது பங்கேற்பாளர்
பயன்படுத்த நிர்ப்பந்திக்கிறது
இதன் இன்னொரு சகிக்க முடியாத விளைவு சில மீடியா பண்டிதர்கள்
பதில் தயாரித்து தரும் சூதாட்டத் தரகர்களாக மாறியிருப்பது தான். இந்தத் தரகு வேலைக்கு அறிவின் பேரால் கோடிகள் கொட்டிக் கொடுக்கப்படுகின்றன (சில தினமணி இந்து வாசகர்கள் அதிலும் காலாவதியான தவகல்களைச் சுட்டிக்காட்டி தங்கள் அறிவின் அபாரத்தை மெச்சி தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்கிறார்கள்)
கடந்த சில ஆண்டுகளாகவே அழகிப் போட்டிகளின் வருகையை உச்சி மோந்து உயிர்சிலிர்ப்பவர்கள் அப்போட்டிகளில் அறிவுக்கும் போதுமான அளவுக்கு இடம் அளிக்கப்படுகிறது என்றார்கள் (இங்கே அறிவின் பயனாக வக்கிரம் காப்பாற்றப்படுவதைக் கவனிக்கவும்) அந்த
செய்து கொணர்டு அவற்றை
அதற்கான சூதாட்டப் பரிசு
களிலோ உள்ள சமூகவியல் தெளிவு உள்ளவர்களையும் ஈர்க்குச்சியைத் துடுப்பாகப்
இந்நிகழ்ச்சிகளுக்கு (ჭყვეfგეზ)
நான்கே நான்கு கேள்விகள் எப்படி அழகியின் அறிவைத் தீர்மானிக்கப் போதுமானவை என்ற கேள்வியை சில காகிதப் புலிகளும் (வணிகப் பத்திரிகையாளர்கள்) கேட்டிருந்தார்கள்
ஆனால், இன்றைக்கோ அறிவின் பெயராலேயே நடத்தப்படும் இப்போட்டிகள் குறித்து கொட்டாவி விடக்கூட வாய் திறக்க மறுக்கிறார்கள் இந்த மீடியாப் பணடிதர்கள் ஒரு வேளை வாய்திறந்தால் அதுவும் அறிவின் அவதாரம் பற்றிய கதாகாலச் சேபமாக இருக்கிறது. இதில் சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் இந்நிகழ்ச்சிகளின் நடத்துனர்கள் அனைவருமே முன்னாள் இந்நாள் நட்சத்திரங்கள்
நட்சத்திரங்களைக் காட்டி நடைபெறும் இந்தச் சூதாட்டத்திற்கான பொருளாதாரம் விளம்பர நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றன. விளம்பர நிறுவனங்கள் பார்வையாளர்கள் அல்லது நுகர்வோர்களிடமிருந்து பல்முனை ஏப்ப்புகளின் மூலம் குறையாடி விடுகிறார்கள் இந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் விளம்பர நிறுவனங்களையும் பொறுத்தவரை மக்கள் வெறும் பார்வையாளர்களும் வெறும் நுகர்வோர்களும் மட்டுமே.
அவர்களுக்கென தனித்த வாழ்க்கை அலுவல் பிரச்சினைகள் என எதுவுமே இருக்காது இருக்கவும் அனுமதியில்லை. பார்வையாளர்களின் மனத்தில் எப்போதும் ரிங்கரித்துக் கொணர்டே இருக்கும் ஒரு குரல் (விளம்பரங்களில் ஒலிக்கும் கட்டையான குரல்) "மெகா சீரியல்களில் இருந்து உங்க ளுக்கு விடுதலை இதோ பளிச்சிடும் வெனர் மையில் சூதாட்டம்" என்பது தான் அது
நட்சத்திர நடிகர்களைத் துாணர்டில் புழுக்களாக்கி நீரில் மேயும் மீன்களை (மக்களை தங்கள் குடுவைக்குள் சேகரிக்கிறார்கள் வியாபாரிகள் மத்திய தர வர்க்க மக்களுக்குத் தெரியுமா துாணர்டில் புழுக்கள் மீனுக்கு இலவசம் அல்ல என்று? இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் ஒரு தனி மனிதனின் மனப் பாடச் சக்தியை நினைவாற்றலைப் பரிசோதிப்பதாக
நிகழ்ச்சியின் பெயர் / நடத்தும் நட்சத்திரம் / விளம்பரக் கட்டணம் தொலைக்காட்சி நிறுவனத்தின் பரிசுத்தொகை LINLIGTIL, ஆண்டு வருமானம்/ S SS SS SS SS பிறதகவல்கள் Blu, GIS LIGOTET அமிதாப்பச்சன் ஒரு நிமிடத்துக்கு 198 கோடி (திங்கள் முதல் குரோப்பதி (ஆண்டுக்கு 8 கோடி) 15 லட்சம் வியாழன் வரை இரவு 9 ஒரு கோடி ரூபாய்) முதல் 10 மணி வரை) வாஸ்தஸ் குரோர்கா அனுபம்கெர் (4 கோடி) ஒரு நிமிடத்துக்கு 180 கோடி (திங்கள் செவ்வாய், பத்து கோடி ரூபாய்) மனிஷா கொய்ராலா 15 GAOL FLN, வியாழன் இரவு 830 முதல்
(5 கோடி) 980வரை - நிகழ்ச்சி
இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது) கோடீஸ்வரன் சரத்குமார் ஒரு நிமிடம் 60 கோடி ரூபாய் வாரத்தின் ஒரு கோடி ரூபாய்) (ஆண்டுக்கு 2 180 GAOL FLN, சனி, ஞாயிறு இரவு 9 முதல்
லிருந்து மூன்று கோடி) 10 மணி வரை (இப்போது
மலையாளத்தில் சூர்யா டி.வியிலும் துவங்கி விட்டது) ஸ்மத் வாலா (பரிசுத் கோவிந்தா தீர்மானிக்கப்பட 200 கோடிக்கு மேல் (இன்னும் தொகை வரம்புஇல்லை) (சம்பளம் தீர்மானிக்கப் வில்லை (ஸ்டார். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு எவ்வளவு அறிவோ() படவில்லை) ஜீயைவிட அதிகமாக தொடங்கவில்லை)
- --
= -5)

Page 13
மட்டுமே அமைந்து விடுகின்றன. சான்றாக கல்பனா சால்வா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாகக் கேட்கப்பட்டு விடைகளில் ஒன்றை பொறுக்கி எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார். இது தகவலாகத் தொடங்கி தகவலாகி மட்டுமே முடிவடைகிறது.
இதையே இந்தியாவில் அதிகமான மக்களால் உணர்ணப்படும் அரிசி, கோதுமை ரகம் எது என்று அமைப்பார்களேயானால் அதற்கான விடையைச் சொல்கிற ஒரு பங்கேற்பாளர் ஒரு கூட்டிணைவான பணிபாட்டு அம்சத்தை விளங்கிக் கொணர்டவராக ஆகிறார். இதன் மூலம் அவர் அறிவும் சமூகமயப் படுத்தப்பட்டிருக்கிறது எனலாம்.
இதேபோல் தான் மக்களின் உடை ரசனை பொழுது போக்கு சுற்றுலா நிலவியல், உளவியல், வரலாறு பற்றிய சமூக மயப்படுத்தப்பட்ட கோணங்களில் இல்லை கேள்விகள் ஆமணக்கு விதையைப் போல் மேலிருந்து தன் மரநிழலிலேயே விழுந்து விளையாமல் போகின்றன. கேள்விகள் ஓர் இலவம் பஞ்சு போல் தனக்குரிய முளைப்பிடம் தேடிப்பறக்க வேணர்டாமா? இவை கேள்விகளே அல்ல, "மலிவான தகவல் சரக்குகள்" இதனுடைய பங்கேற்பாளர்களின் சமூக அக்கறை வெளிப்படும் தருணம் ஒரு ஆயுள் முழுக்க சிரிப்பதற்கு தகுதியுள்ளது.
அது என்னவெனில் ஒரு கோடி ரூபாயப்பரிசு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு மென்பொருள் நிறுவனங்களில் முதலீடு செய்து சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுப்பேன் என்பதும் அதேபோல் யாருடன் விருந்து சாப்பிட விருப்பம் என்பதற்கு மறக்காமல் கம்பியூட்டர் கடவுள் பில்கேட்ஸப்' என எழுத்துப் பிசகாமல் சொல்வதும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்விக்காக உதவுவது (இதில் இட ஒதுக்கீடு என்பதற்கு மறைமுகமான எதிர்ப் பதிவு செய்யப்படுவது கவனிக்கத்தக்கது) என்பது போன்ற "தர்ம கர்த்தா சோஷலிசத்தை" அவிழ்த்துவிட்டுத் தங்களின் மேட்டிமையைக் காட்டிக் கொள்கிறார்கள் இதற்கும் அழகிப் போட்டியில் அழகிகள் கூறும் விடைகளுக்கும் என்ன பெரிய வேறுபாடு உள்ளது? அது அழகின் பேரால் அபத்தம், இது அறிவின் பேரால் அபத்தம் இந்த நிகழ்ச்சியைப் பார்வையாளரின் மனத்தில் அழுத்தம் திருத்தமாகப் பதிய வைக்கவே நட்சத்திர நடத்துனர்கள் பிரமாணடமான அரங்க அமைப்புகள் பார்வையாளரை நிகழ்ச்சியோடு ஒன்றவைக்க பின்னணியில் இதயத் துடிப்பு இசை போட்டியாளர் தன் உறவினரோடு கலந்தாலோசித்து முடிவெடுக்கும் வாய்ப்பு அரங்கத்தில் குழுமியிருக்கும் பார்வையாளரின் கூட்டிணைவான (1) உதவியைப் பெறல் எனப் பல்வேறு ஜனரஞ்சக அம்சங்களை இணைத்து வேலிக்காத்தான் முள் மரத்துக்கு வேப்ப மரத்தின் ஒப்பனையைச் செய்கிறார்கள்
இறுதியாக இந்த நிகழ்ச்சியால் லாபம் அடைபவர்கள் தொலைக் காட்சி நிறுவனங்கள் விளம்பர நிறுவனங்கள் சில மத்தியதர வர்க்க மக்கள் இதற்கு அறிவின் பேரால் இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நம் விலாக்களில் இருந்தே எலும்புகளை உருவி நம்மில் சிலருக்கு எலும்பு போடுகிற முதலாளித்துவ சூட்சுமம் தான் இது
கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் சரத்குமார் கூறுகிறார் "நீங்க கோடிஸ்வரன் ஆகணும். நான் ரெடி நீங்க ரெடியா" என்று இந்தச் சூதாட்டக் கேவலத்தை ஒழித்துக் கட்டும நிலை வரும் போது உங்களைப் பார்த்து நீங்க ரெடியா என்று மக்கள் கேட்க மாட்டார்கள் அது அறிவின் மீதான பற்றுக் காரணமாக நிகழாது சமூகத்தின் மீதான பற்றுக் காரணமாக நிகழும்
நன்றி புதிய கலாசாரம்
- ரஞ்சகுமார்
N
மிழில் சுய அனுபவங்களை எழுதி வெளியிட்டோர் தொகை மிகக் குறைவு இலங்கையில் அத்தொகை மிகமிகக் குறைவு எழுதியவர்களும் தம் "துறை சார்ந்த" அனுபவங்களையே எழுதியுள்ளனர்.
டொமினிக் ஜீவா தமது அனுபவங்கள் சிலவற்றை மல்லிகையில் தொடராக எழுதி "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத
ஜீவாவின்,
எழுதப்படாத கவிதைக்கு գյլIե մքըg60յIn 1
சித்திரம்" எனும் தலைப்பில் அவற்றை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சில ஜீவா எனும் தனிமனிதனின் சுவாரசியமான அனுபவங்களாகவும், வேறு சில ஒரு தலித்தின் கசப்பான அனுபவங்களா கவும், இன்னும் சில அந்தக் கால யாழ்ப் பாண நகரத்தையும் அங்கு வாழ்ந்த மனிதர்களையும் பற்றிய தகவல்களாகவும் அமைந்திருக்கின்றன.
தனிமனித அனுபவங்களுள் சில, அசாதாரணமானவர்களுக்கேயுரித்தான கிறுக்குத்தனம் வாய்ந்தனவாகவும் அமைந்திருப்பது வாசகர்களுக்கு சுவாரசியமாக அமைகிறது. உதாரணமாக அவர்மீது அளவற்ற பாசத்தையும் செல்வாக்கையும் செலுத்திய அவரது தாயார் மறைந்த அன்று அவரது ஈமக்கடன்களை நிறைவேற்றிய கையோடு நன்கு நீராடிவிட்டு தமது JL LIDIT GOT ஹொலிவூட நடிகர் நடித்த திரைப்படமொன்றுக்கு வெகு ஆறுதலாக சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்று பார்த்துவிட்டு திரும்பியதாக டொமினிக் ஜீவா குறிப்பிடுகிறார்.
இத்தருணத்தில் "அல்பெர் காம்யு"வின் "அந்நியன்" எனும் நாவலில் வரும் கதாநாயகனை ஜீவா எமக்கு நினைவூட்டுகிறார். எனினும் காம்யுவின் படைப்புலகத்துக்கும் ஜீவாவின் படைப்புலகத்துக்கும் இடையேயுள்ள மிகப் பாரிய வேறுபாடு எவ்வளவு முரணர்நகையாக அமைகிறது?
தமக்கு ஆரம்பக் கல்வியூட்டிய அன்பான ஆசிரியைகளை நன்றியுடன் நினைவுகூரும் அதே வேளை, பிஞ்சு மனம் புணர்படும்படி கூறத் தகாதவனவற்றைக் கூறி அவமானப்படுத்தி தமது கல்விக்கு இடையூறாக இருந்த ஆசிரியரைப் பற்றியும் அவர் கூறத் தவறவில்லை. அன்று ஜீவா போன்றவர்கள் ஆரம்பக் கல்வியுடனேயே தமது கல்வியை இடைநிறுத்துவதற்கு இவ்வாறான சாதிமானிகளின் கொடுங்கோன்மையே பிரதான காரணியாக அமைந்திருந்தது ஜீவா, டானியல் போன்றவர்கள் குறைந்த பட்சம் இடைநிலைக் கல்வியையாவது ஒழுங்காகப் பெற தமிழர்கள் அனுமதித்திருந்திருப்பின் அவர்களது தமிழில் காணப்படும் இலகுவில் திருத்தப்படக்கூடிய சில வழுக்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.
ஆனால், இன்று காலம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்கிறது. வறுமை காரணமாக ஒழுங்காக பாடசாலைக்குப் போக முடியாத கல்வியில் ஊக்கமுடைய தலித் சிறுவர்களை ஆசிரியர்களுள் சிலர் அவர்களது வாழ்விடங்களுக்கே சென்று கூட்டிச் செல்வதை நான் கண்டிருக்கிறேன். அதே ஆசிரியர்கள் ஏனைய சமூக நடைமுறைகளின் போது 'சாதிமானிகளாகி விடுவதையும் கண்டிருக்கிறேன். எவ்வளவு பெரிய முரணிநகை
இந்த நூலின் சத்தான பகுதிகளுள் யாழ் நகரத்தின் அண்றைய இடங்கள் பற்றியும் யாழ் நகரத்து சணர்டியர்கள் பற்றியும், நாடக நடிகர்கள் பற்றியும், சில சுவாரசியமான கொலை வழக்குகள் பற்றியும் பிரபலஸ்தர்கள் பற்றியும் ஆசிரியர் எழுதியிருப்பவையும் அடங்கும். இவற்றில் பெரும்பாலானவற்றை கே. டானியலின் படைப்புக்களில் நாம் ஏற்கெனவே

இந் இதழ் 219 ஜன 28 பெட் 03, 2001
வாசித்திருக்கிறோம். எனினும் யாழ் நகரம் படிப்படியாக அழிக்கப்பட்டுக் கொணர்டிருக்கும் இத்தருணத்தில் இவற்றை நாம் வாசிக்கும் போது வெறும் கட்டிடங்களையும் விலையற்ற மனித உயிர்களையும் மட்டுமல்ல, இனி எப்போதும் மீளப் பெற முடியாத எம் முன்னோரின் ஆன்மாக்களின் அமைதியையும் நாம் இழந்து கொணர்டிருக்கிறோமே எனும் பதகளிப்பு ஏற்பட்டு எம்மை வதைக்கிறது.
மு. பொன்னம்பலம் அவர்கள்
வரையப்படாத சித்திரம் umTg Tចា!
ஓரிடத்தில் "முற்போக்கு இலக்கிய இயக்கம் என்பது திடுதிப்பென் தோன்றிய ஒன்றல்ல, அதற்கு முந்தைய மறுமலர்ச்சிக் கால இலக்கியவாதிகள் மத்தியிலேயே முற்போக்கு இலக்கியத்துக்கான ஆரம்பக் கருக்கூட்டல்கள் தோன்றத் தொடங்கி விட்டன" என்கிறார். அதை உறுதி செய்வதைப் போல அநகந்தசாமி போன்றவர்களிடமிருந்தே முதன் முதலில் மார்க்சிஸம் என்ற சொல் தமக்கு பரிச்சயமாயிற்று என்கிறார் ஜீவா
மேலும் கே. கணேஷ ஜீவானந்தம் கார்த்திகேசன் மாளிப்டர் பூபாலசிங்கம்
முதலான பல இடதுசாரிகளுடன் தமக்கிருந்த
தொடர்புகள் தமது புனைபெயரை தெரிவு செய்வதில் ஆரம்பத் தில் இருந்த
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
வெகுளித்தனமான தெரிவுகள் ஜீவானந்தம் தமது ஆளுமை மீதும் பெயரின் மீதும் செலுத்திய செல்வாக்கு போன்ற விடயங்களைப் பற்றியும் சுவாரசியமாக எழுதிச் செல்கிறார் ஜீவா தமது சுயசரிதையின் அடுத்த பகுதி அரசியல் இலக்கிய வாழ்க்கை பற்றியதாகவே அமையும் என்பதை கோடி காட்டுவதாக அடுத்த பகுதிக்காக அவர் தெரிவு செய்துள்ள "அச்சுத் தாளினூடாக எனது அனுபவப் பயணம்" எனும் தலைப்பு அமைந்துள்ளது.
ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் உள்ள இரணடு முக்கிய திருப்புமுனைகளாக 60களில் முற்போக்குவாதமும் 80களில் தமிழ் தேசியவாதமும் கருதப்படுகின்றன. முற்போக்குவாதம் இலக்கிய செல்நெறியாக அமைந்த காலத்தில் குறிப்பிடத் தகுந்த படைப்பாளியாக திகழ்ந்தவர் ஜீவா இன்று தேசியவாதமே எமது தலைவிதியை நிர்ணயிக்கும் காரணி என்பது நிச்சயமாகி விட்ட நிலையில் அவரது அடுத்த இத்தொடரின் அரசியல் நிலைப்பாடுகள் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படும்.
"80களில் தமிழில் எடுத்துச் சொல்லும் முறைமையும், உணர்திறனும், வாழ்வனுபவங்களும் பெரும் மாற்றத்துக்குள்ளாகியிருக்கின்றன என்கிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் முக்கியமாக 83 ஜூலைக்குப் பின் தமிழர்களின் வாழ்வனுபவங்கள் - அவர்கள் சமூகத்தின் எத்தரப்
பினராக இருந்தாலும் சரி - சில பொதுப் பணிபுகளை கொணடிருக்கின்றன. இப் பொதுப் பணிபுகளின் தாக்கமே 80களின் படைப்பிலக்கியத்தின் மீது தாக்கம் செலுத்தி அதை புதிய ஒரு போக்குக்கு இட்டுச் சென்றது.
ஜீவாவின் சுயசரிதையின் முதற்பகுதியாகிய இந்நூலில் இவற்றைப் பற்றி எதுவும் காணப்படாதது ஒரு பெருங் குறையே ஜீவா தன்னை ஒரு தமிழன் என்று அடையாளப் படுத்துவதைவிட தலித் என்று அடையாளப்படுத்த விரும்புவது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இறுதியாக இந்நூலில் உள்ள மேலும் சில பகுதிகள் பற்றி அவசியம் குறிப்பிட வேணடும்.
இரணடாம் உலக யுத்தக் காலத்தில் அகதிகளாக இடம் பெயர்ந்து தீவுப்பகுதிக்குச் சென்ற சமயம் ஒடியற் கூழ் காய்ச்சி கும்பலாக இருந்து குடித்த கதை பற்றி விளப்தாரமாக எழுதும் ஜீவா இறுதியில் ஒரு போடு போடுகிறார் "யாழ்ப்பாணத்தானின் ஒடியல் கூழை ஒரு தடவையாவது குடித்துப் பார்த்தவர்களால் தான் அவனைச் சரிவர விளங்கிக் கொள்ள முடியும் - அவனது உணர்வுகளைப் புரிந்து கொள்ள இயலும் அவனது ஆத்மக் குரலைத் தெளிவாகக் கேட்க முடியும்" அச்சாவாக இருக்கிறது
அத்துடன் கே. டானியல், தெணியான ஜீவா எளப் பொ போன்றவர்களின் எழுத்துக்களிலும் தமிழக தலித் எழுத்தாளர்கள் பலரது எழுத்துக்களிலும் உணவு, அவற்றின் சுவை பற்றிய விவரணைகள் அதிகம் இடம்பெறுகின்றன. இது ஏனோ? வறுமை காரணமாக அவர்களின் இளவயதில் உணவின் அளவும் சுவையும் குன்றியிருந்ததுதான் காரணமோ என்னவோ? மிக்கேல் ஷொலக்கோவி எழுதிய "கன்னி நிலம்" நாவலில் வரும் சுக்கார் கிழவன் சுவையான நிறைவான உணவுக்காக ஏங்குவதை எவ்வளவு அனுதாபத்துடன் அருமையாக சித்திரிக்கிறார் ஷொலக்கோவி
ஜீவாவின் இளவயதில் அவரது இல்லத்தின் அயலில் வசித்த பூவம்மா பூவப்யா என்னும் சிங்களத் தம்பதிகள் அவர்களது விட்டின் வேலைக்காரப் பையன் ஜேமிளப், அவன் வளர்த்த அணில் ஜீவா இளந்தாரிப் பருவத்தில் வளர்த்த ஆயிரக் கணக்கான புறாக்கள். . . மிக மிகச் சுவாரசியமான பகுதிகள் இவை
இவற்றுக்கும் மேலால், ஜீவாவின் காதல் கதை
காதல் வந்தவுடன் எல்லோருமே கவிஞர்களாகவும், அசடுகளாகவும் ஆகிவிடுவது உலக வழமை ஜீவாவோ எழுத்தாளன் விடுவாரா சும்மா மனுஷன் ரசித்து ரசித்து கவிதை போல அந்த அத்தியாயத்தை எழுதியிருக்கிறார். மத்தாப்புக் கம்பியால் கையில் குடு வாங்கிய கதை. "மாமி காதலைக் கைவிடக்கோரிக் கெஞ்சிய கதை. மல்லிகைப் பூ பூத்த கதை. மல்லிகையும் மல்லிகைப் பந்தலும் பிறந்த கதை. எதைச் சொல்ல, எதை விட. என்று பெருமூச்செறிகிற கதை.
இந்த குறிப்பை வாசித்துப் பார்த்து விட்டு ஜீவாவின் புத்தகத்தையும் தேடி வாசித்து விட்டு ஜீவாவின் கையை யாராவது பிடித்து "நிலவிலே பேசுவோம்" பாணியில் "சாத்திரம் பார்க்க" முனைந்து காதல் தழும்பைத் தேடினால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல
தன் அனுபவம் சார்ந்து எழுதுவது சுயசரிதை அதையே நாவல் என மயங்குபவர்களும் உண்டு ஒரு வகையில் டானியலின் நாவல்களும் அவரது சுயசரிதைகளே தன் அனுபவங்கள் எப்போ ஒரு நாவலாக விரிவடையுமெனக் கேட்டால் "புற அனுபவங்களையும் தன்னனுபவங் களாகக் கணர்டு, புதிய ஒரு தளத்துக்குப் பாய்ச்சும் போது" என எளிமையாக சுருக்கமாக விடையளிக்கலாம்
ஒரு முழுமை பெறாத நாவல் போல இந்நூல் அமைந்திருக்கிறது. ஆசிரியரின் நோக்கமும் அதுதான் நாவல் எழுதுவது அல்லவே.

Page 14
இதழ் - 219, ஜன. 28 - பெட் 03, 2001
இர2
வன் தனியாக இருக்கும் போதெல்லாம் நாங்கள் இருவரும் தவறாமல் சந்தித்துக் கொள்வோம் நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனை எனக்குத் தெரியும் ஒரு மனிதன் தன் நிழலைத் தெரிந்து வைத்திருப்பதுபோல அவனை நான் தெரிந்து வைத்திருந்தேன்.
வானம் காத்திருந்தாலோ மேக முட்டத்துடன் இருந்தாலோ ஒருவனுடைய நிழல் மறைந்து போவதுபோல, அவன் என் பார்வையிலிருந்து அடிக்கடி மறைந்து போனான். இப்போதைய சில ஆணர்டுகளாக அவன் கூட்டத்தைக் குறிப்பாக விரும்பத் தொடங்கி இருந்தான் அவன் எப்போதும் யாருடனாவது அல்லது ஒரு பொதுக்கூட்டம் மாநாடு போன்றவற்றிலாவது இருந்தான்
அன்று அதைப்போல ஒரு நாள் தான் ஏதோ ஒரு மணர்டபத்தில் ஏதோ ஒரு சமூகக் கேள்வி பற்றிய ஒரு விவாதம் எல்லா முக்கியமானவர்களும் (ჭ|pგუიu u"|მე) இருந்தனர். அந்தக் கூட்டத்தில் ஒரு நாற்காலியில் அவன் சுருங்கிப் போய்க் கிடந்தான் அவன் பேச வேண்டிய முறைவந்தது. அவன் உயிரின் ஆழத்திலிருந்து விவாதங்களை எடுத்து வைத்துக் கொணடிருந்தான் அவன் வாதம் பலரைக் கவர்ந்தது கை தட்டல் கூட இருந்தது. கூட்டம் முடிந்தது. அவன் என்னிடம் வந்து கேட்டான்.
"என் பேச்சு எப்படி இருந்தது?" 'நீ மிக நன்றாகப் பேசினாய், ஆனால், என்னிடம் ஒன்றை நீ சொல்ல வேணடும். நீ எப்போதுமே மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை. எப்போதும் சலித்துப்போய் இருக்கிறாய். உன் முகம் ஒரு வில்லின் நாணபோல் விறைப்பாகவே இருக்கிறது"
"நீ என்னை நீணட நாளர்களுக்குப் பிறகு மடக்கிப் பிடித்து விட்டாய் நான் என்றாவது எதையாவது உன்னிடம் மறைந்தது உணர்டா?"
"உன் பேராசிரிய நணர்பர்களில் ஒருவர்
நீ ஒரு "தலித் பிராமணனாகக்" இருப்பதைப்பற்றி உன்னைச் சலித்துக் கொணர்டிருக்கிறார்"
"நல்லது அவர் சொல்வதில் கொஞ்சம்
அர்த்தம் இருக்கிறது. பொது மக்களின் கணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான மனிதனின் சட்டையை நான் அணிந்து கொணடிருக்கிறேன். யாரும் அப்படித்தான் நினைப்பார்கள்
மாதம் ரூபாய் எழுநுாறு எண்ணுாறு சம்பளம் வரும் அரசாங்க வேலை எனக்கு இருக்கிறது - அது ஒரு தணிக்கை அதிகாரியின் வேலையும் கூட
எனக்கு பள்ளியில் இரு பெணிகள் உள்ளனர் என்னைச் சுற்றிவிளையாடும், நாளை எண் பெயரை இழுத்துச் செல்லும் மகனும் உணர்டு என் பெரிய பெணணுக்குத் திருமணம் ஆகிவிட்டது. சென்ற ஆணர்டு அவளுக்குக் குழந்தை பிறந்தது எனக்கு நாற்பது வயது ஆவதற்குள்ளேயே நான் தாத்தவாகி விட்டேன். எல்லாம் எந்த வழியில் செல்லவேண்டுமோ அதே வழியிலேயே செல்கின்றன. கொடி அதற்கான பந்தலுக்குள்ளேயே படர்ந்திருக்கிறது.
"சரி இன்னும் ஏன் சோகமாக இருக்கிறாய்? நீ இழந்திருப்பது தான் σΤσοτώθT 2
"உனக்கு தொப்பியைத் தொலைத்துவிட்ட இடைப்பையனின் கதை தெரியுமா?"
நான் தலையசைத்தேன். அவன் சொல்லத் தொடங்கினான்.
"ஓர் இடையனின் மகன் தன் தொப்பியைத் தொலைத்து விட்டான். அவனுக்கு எப்போதும் அதைப் பற்றியே
நினைவு சாப்பிடும்போதும், குடிக்கும்போதும் தொப்பி அவன் முன்னால் வந்து நின்றது. அதனால் அவன் எப்போதும் வருத்தமாக இருந்தான் ஒரு நாள் வழக்கம்போல் மாடுமேய்க்கக் காட்டுக்குப் போனான் நகரத்திலிருந்து ஒரு காதல் ஜோடி அங்கு வந்து இருந்தது. அவர்கள் இருவரும் காதலைப்பற்றிப் பேசுவதை இடைப் பையன் ஒளிந்து கொணர்டு கேட்டுக் கொணடிருந்தான்.
காதலன் காதலியின் கணிகளுக்குள் பார்த்துக் கொணர்டு சொன்னான். "அன்பே
தலித்
நான் உன் கணிணில் நிலாவைப் பார்க்கிறேன். என்னால் சூரியனை மலர்களை கடலை, மலையை இந்த மகிழ்ச்சியான காடு முழுவதையும் பார்க்க முடியும்"
இதைக் கேட்டுக் கொணர்டிருந்த இடைச் சிறுவன் வந்து கேட்டான் "ஐயா
எனது தொப்பியையும் அந்தக் கணணுக்குள் பார்க்க முடிகிறதா?"
"நீ ஒரு தத்துவமேதைபோல அர்த்தங்களுக்கு முகமூடிபோடாதே ஏன் நீ நேரிடையாக என்ன குறை என்று சொல்லக்கூடாது?"
"நான் எப்படி அதை நேரிடையாகச் சொல்ல முடியும் அது ஒரு நாள் பிரச்சினை அல்ல. அது நாற்பது ஆணர்டுக்கால பிரச்சினை நான் காலையில் என்ன காய்கறி சாப்பிட்டேன் என்று மாலையில் நினைவு வைத்துக்கொள்ள முடிவதில்லை. எனக்கு அதிக ஞாபக மறதி
அதனாலேயே நான் உயிரோடு இருக்கிறேன். எல்லாவற்றையும் மறந்துவிட முடிகிறது. இல்லையெனில், என் மூளை வெளியே சிதறியிருக்கும் என் பெணணின் பிறந்த நாள் எனக்கு நினைவிருப்பதில்லை. அவர்களின் பிறந்த நாள்களை என் மனைவிதான் நினைவூட்டுகிறாள்."
 
 

顏
"ஆனால், நீ எனக்குச் சொல்ல வேணடும் நீ எப்படி வளர்ந்துவந்தாய்? எநத அச்சில் நீ வார்க்கப்பட்டாய்? என்று நீ சொல்ல வேணடும்."
"சரி எனக்கு எப்படி நினைவுக்கு வருகிறதோ அதே வரிசையில் நான் அதைச் சொல்கிறேன்."
O. O. O.
எனது அப்பா வறண்ட பம்பாப் துறைமுகத்தில் வேலை செய்தார் நான் அவரை தாதா என்று அழைப்பேன் இன்று
தீன் இதை
கூட எண் மகன் என்னை தாதா என்று தான் அழைக்கிறான் என்னை அவன் டாடி என்றோ பப்பா என்றோ அழைப்பதை நான் விரும்பவில்லை. அது அந்நிய நாட்டுக் கற்றாழையை உள்நாட்டு முள் செடியுடன் பதியம் போடுவது போலாகும்
ஆய்மாம். நான் என்ன சொல்லிக்
கொணர்டிருந்தேன்? ஒ. ஆமாம். அந்த
நாள்களில் நாங்கள் கவிவாகானாக்களில் வாழ்ந்தோம் அது ஒரு பத்துக்குப் பன்னிரணர்டு அறை உள்ளேயே குழாய் பொதுக் கழிவறை என் அப்பா பாட்டி மாமாவின் குடும்பம் அதில் வாழ்ந்தது. இன்றைய பம்பாயின் வரை படங்களில்
கவிவாகானாக்களை நீ பார்க்க முடியாது.
'மஹர்' எனும் கீழ்ச்சாதிக்காரர்களின் வாழ்க்கை மிகவும் மோசம் ஒவ்வொரு குடிசையிலும் மூன்று நான்கு குடித்தனங்கள் உணர்டு அவர்களுக்குள் பெட்டிகளின் அட்டைகளுகளினால் தடுப்புகள் உணர்டு அவர்களின் மொத்த உலகமும் இந்தப் பெட்டி அட்டைக்குள்ளே தான் ஆணர்கள் மூட்டை துாக்கும் வேலை செய்தனர்.
பெணகள் பர்தா அணிவது இல்லை. மாறாக, அவர்கள் ஆணர்களைக் காட்டிலும் இன்னும் அடிமைகளாக வேலை செய்தனர். ஒரு குடிகாரக் கணவன் அவளை
எவ்வளவுதான் அடிமையாக நடத்தினாலும் அவள் அவனைக் கவனித்துக்கொள்வாளர் அந்தக் கெட்ட பழக்கத்திற்கு
தெருக்களில் இருக்கும்கோணி, காகிதம் உடைந்த கணிணாடி இரும்பு பாட்டில் ஆகியவற்றைப் பொறுக்கிக்கொண்டு வந்து இரவு முழுவதும் அவற்றை ரகம் பிரித்து காலையில் அவற்றை விற்பதுதான் அவர்கள் வேலை மிக அருகில் துணி வியாபாரம் செய்யும் மங்கல தாளம் மார்க்கெட்
இருந்தது. இந்தக் கடைகளிலிருந்து துாக்கி எறிந்த காகிதங்களை இந்தப் பெனர்கள் சேகரிப்பார்தர் ஒவ்வொருவருக்கென்று ஒரு கடை உணர்டு இதில் யார் எந்தக் கடையிலிருந்து குப்பைகளைச் சேகரிப்பது என்பது பற்றி உக்கிரமான சணடைகள் உணர்டு இதற்காக கடைக்காரச் சிப்பந்திகளுக்கு சில்லறை லஞ்சங்களும் கொடுப்பதுணர்டு
சில பெணர்கள் அருகிலிருந்த விபச்சார விடுதிகளில் இருக்கும் விபச்சாரிகளின் புடவைகளைத் துவைப்பார்கள் இன்னும் சிலர் கீமா ரொட்டி சாப்பிட்டு சலித்துப்போன விபச்சாரிகளுக்கு பாஜரி பக்ரி பர்பாத் ஆகியவற்றைச் சமைத்துக் கொடுப்பார்கள் சில நேரங்களில் சணர்டைக்கார விபச்சார வாடிக்கையாளர்கள் தங்களுக்கு இந்தப் பெண்கள் தான் வேணடும் என்றும் கேட்பதுணர்டு அது போன்ற நேரங்களில் கணணாடி போன்ற பலவீனமான தங்களது கற்பை மிகவும் கஷடப்பட்டுக் காப்பாற்றிக்கொள்வார்கள்
O. O. O.
அந்த நாள்களில் தாதாவின் நடத்தை
எனக்கு அதிக அவமானத்தைக் கொடுத்தது.
அவரது சம்பளம் துயரமான அளவுக்குக் குறைவு. அவர் விபச்சாரிகளிடம் செல்வதுடன் குடிப்பழக்கமும் கொணர்டிருந்தார் தன் பழக்கங்களின் காரணமாக அதிகப் பணக் கஷ்டத்திற்கு ஆளானார். அவற்றிலிருந்து மீள்வதற்காக துறைமுகத்திலிருந்து வெணர்கலம், பித்தளை கம்பிகளை விட்டிற்குத் திருடிக்கொணர்டு କର (୬ ରେ ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
வாசலில் கெடுபிடி இருக்கத்தான் செய்தது. அவர் பாக்கெட்டுக்களைத் துழாவினாலும் அதைக்கண்டு பிடிக்கமுடியாது உணர்மையில் அவற்றைத் தனது கோவணத்தில் கட்டி வைத்துக் கொணடிருப்பார் அவரது திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு இருக்குமானால், இன்று சமுதாயத்தில் நான் முகத்தைக்காட்ட முடியாமல் போயிருக்கும் அது அது போல ஒரு அவமானகரமானதாகும்.
நான் அந்த மொத்தத்தையும் வெறுத்தேன். ஆனால், அவரிடம் அதை யார் சொல்வது? அந்த வயதில் அவரிடம் சொல்லும் அளவுக்கு எனக்குத் தைரியம் இல்லை. ஒரு பக்கத்தில் "உணர்மை பேசு" என்று பள்ளிகளில் படித்துக்கொணர்டு மறுபுறுத்தில் தாதா திருடிக்கொணர்டு வந்தவைகளை சோர்பஜாரில் விற்பதற்காகப் போய்க்கொணர்டிருந்தேன். உணர்மை வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பள்ளிக்கூட உலகம் செயற்கையானதாகத் தெரிந்தது. அது பார்த்து மகிழ்வதற்காக மாட்டி வைக்கப்பட்ட ஒர் அழகிய படத்தைப் போலத் தெரிந்தது.
எங்கள் அக்கம் பக்கத்தில் என்ன இருந்தது? அக்கம் பக்கத்தில் ஒருவன் தன் வீட்டில் தினந்தோறும் ஒரு பத்து ரூபா நோட்டை அச்சடித்துக் கொண்டிருந்தான். நாங்கள் அதை மொட்டை மாடியில் காய வைப்போம். அவன் எங்களில் ஒருவரிடம் கொடுத்து அதை மாற்றிக்கொண்டு வரச்செய்வான் அந்த ஒரே ஒரு நோட்டைத் தவிர அதிகமாக அச்சடிக்கக் கூடாது
என்பதை அவன் விதி முறையாகக்
கொண்டிருந்தான். அது அவனது அன்றாட செலவுகளுக்குப் போதுமானதாக இருந்தது. பேராசைக்காரனாக இருந்தால் சிறை செல்ல

Page 15
வேண்டிவரும் என்று அவன் நினைத்தான்.
இதுதான் எனது அக்கம் பக்கதர்து உலகம் அந்த உலகில் வளர்ந்திருந்தால்
இன்றைய மாற்றம் முடியாகிப் போய்
இருக்கும். யாருக்குத் தெரியும் நானும் அவர்களுள் ஒருவனாக வாழ்ந்திருப்பேனோ என்னவோ
ஆனால், தாதாவின் குடிப்பழக்கம் அதிகமாயிற்று எவ்வளவு சம்பளம் வந்தாலும் அது கடன்காரர்களிடம் போய்விட்டது லேவாதேவி செய்யும் பட்டாணிக்காரனிடம் பட்ட கடனர்கமை ஒன்றும் தலைமேல் இருந்தது. இது தினந்தோறும் தாள முடியாததாகிப் போய்க்கொண்டிருந்தது. ஒரு நாள் திடீரென்று அவர் தனது வேலையை விட்டுவிட்டார் கைக்கு வந்த வருங் காலவைப்பு நிதியைக் கடன்காரர்களிடம் கொடுத்துவிட்டு கிராமத்திற்குப் போகத் திட்டமிட்டார்.
"அம்மணமாக நான் வந்தேன். அம்மணமாகவே போய்விடுவேன்" என்பது அவரது விநோதமான தத்துவம் அவர் குடித்துவிட்டால் உளறும் வார்த்தை அதுதான். அவர் வாழ்க்கையில் பொருள்கள் சேர்க்க முயற்சிக்கவே இல்லை. அவர் துறைமுகத்தில் செய்த திருட்டுக்களுக்குக்கூட ஒரு விஞ்ஞானம் இருந்தது. அவர் என்றைக்கும் பெரிய திருட்டுகளில் மாட்டிக்கொணர்டதே இல்லை.
அங்கிருந்த கிளப்பில் விளையாடவரும் யூதர் ஒருவர் தாதாவுக்கு நன்கு தெரிந்தவர் வெள்ளைத் தோல் கொணட அந்தக் கிழவர் தனது கோட்டு குட்டுடன் காலில் பாத அணியுடன் எங்கள் விட்டிற்கு வருவார் தொப்பியைக் கழற்றி மெத்தையின் மீது வைத்துவிட்டு உட்கார்ந்து கொள்வார் விட்டில் செய்த மாமிச பர்பாத்தைச் சாப்பிடுவார். அவர் முகமும் கன்னமும் உணவின் காரத்தினால் சிவந்துபோகும் சாப்பிடும் போது அவர் பெருமூச்சுகள் விடுவார்
அவர் ஒரு வைர வியாபாரி அவர்
தன் கக்கத்தில் இடுக்கிய சிறிய மரப்பெட்டி
ஒன்றுடன் பணக்காரர்களின் வீடுகளுக்குச் (ეჟrგეტი).Jn ff.
அவர் ஒரு நாள் பலஸ்தீனத்திற்குச் செல்ல வேணர்டி இருந்தது. அவருக்கு தாதாவிடம் அதிக நம்பிக்கை இருந்தது. அவர் ஊருக்குப் போகுமுன் அந்த மரப்பெட்டியை எங்கள் வீட்டில்
பிறக்காமலிருப்பதற்கான பாதுகாப்பு" ஆனால், இந்தத் தலைமறைவான ஆசாமி கூட பயந்தவர்தான். ஏனெனில், அக்கடிதத்தில் அவர் தன் கையெழுத்தை இடவில்லை.
இன்றைய இரணடாவது சுதந்திரத்திற்குப் பிறகு அவர் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்து இருக்க வேணடும். ஆனால், நான் மகிழ்ச்சி அடையவில்லை. அரசியல் கடை இன்னமும் அதேதான். அதன் பெயர்ப்பலகை மட்டிலும் மாறியிருக்கிறது. அதன் பெயர்ப்பலகை மட்டும் மாறியிருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன்.
சுதந்திரத்திற்குப் பிறகு வந்த 30 ஆண்டுக் காலத்தில் மட்டும் நான் பயந்து கொணர்டிருக்கவில்லை. எமர்ஜென்சிக்குப் பிறகு வந்த இரண்டாவது சுதந்திரத்திலும் பயந்தேன். இது எந்த நேரத்திலும் என்னை நடைபாதைக்குக் கொணர்டு வந்துவிடும் என்று பயப்படுகிறேன் என் குழந்தைக்கு எந்த மாதிரி எதிர்காலம் பரிமாறப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
இதுபோன்ற பயத்துடன் நான் உன்னுடன் உலவிக் கொணர்டிருக்கிறேன். உன்னிடம் உணர்மை சொல்லவேணடுமென்றால், நான் இதை விரும்பவில்லை. எல்லா மனிதர்களும் இறுதியில் தனிமைப்பட்டுப்போவது பற்றி பயப்படத்தான் செய்கிறார்கள் இது நான் நீ சொல்வதையெல்லாம் கேட்டுக் கொணடிருக்கிறேன். என்பது கூட அல்ல. சில நேரங்களில் வெறுப்பு எனக்குள் கொந்தளிக்கிறது.
O. O. O.
தாட்கு பவார் நடந்து செல்லத் தொடங்கினான். அவன் தோள்கள் வணங்கி இருந்தன. அவன் ஏதோ இயேசுநாதரைப் போல ஒரு சிலுவையைச் சுமப்பது போலவும், அதன் கனத்தின்கீழே குனிந்து இருப்பது போலவும் தெரிந்தது. ஆனால், இயேசுநாதர் தலையில் ஒளிவட்டம் ஏதும் அவன் தலையில் இல்லை. அவன் காலடிகள் மெல்லத் தேய்ந்து முன்னால் இருந்த பெரிய கும்பலில் காணாமல் (E. ΠροΤΙΤοδή.
நான் எண் சொந்தக் கவிதையை நினைத்துக் கொணர்டேன்.
துயரத்தால் நனைந்த இந்த மரத்தை
நான் பார்க்கிறேன்.
- 355.I S T E SOS TËT
மராத்தி
கொடுத்துவிட்டுப் போனார் ஒன்று இரணர்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. நாங்கள் நினைத்தோம் அந்தக் கிழவர் செத்துவிட்டு இருக்க வேணடுமென்று தாதா அப்போதுகூட அந்த வைரங்களை விற்கத் துணிவில்லை. கிழவர் இரண்டு ஆணர்டுகள் கழித்துத் திரும்பியபோது அவரது சொத்து அவரிடம் பத்திரமாகத் திருப்பித்தரப்பட்டது.
இது தான் எங்கள் தாதா
() () ()
நான் எண் வாழ்நாள் முழுவதும் பயந்து செத்து இருக்கிறேன். இதற்கு என் சொந்தக் காரணங்களும், நான் பிறந்த துரதிருஷ்டமான சாதியினுடையதும் ஆகும். ஓர் உதாரணத்திற்கு இந்த விஷயம் வந்துவிட்டதால் அது பற்றியும் சொல்கிறேன்.
அந்த நேரத்தில் ஒரு தலைமறைவான
ஊழியர் எனக்கு ஒரு நிரோத் பாக்கெட்டை அனுப்பி இருந்தார். அதன்மீது அவர் என்ன எழுதியிருந்தார் என்று நினைக்கின்றீர்கள்
"இது உன்னைப் போன்ற பலகீனமான கால் முட்டி கொண்ட குழந்தைகள் என்றுமே
ஒரு போதி மரத்தின் வேர்களைப் போல இதன் வேர்கள் ஆழமாக இருக்கின்றன. ஆனால், போதி மரமாவது பூக்கச் செய்தது இது எல்லாக் காலங்களிலும் காய்ந்தே கிடக்கிறது. ஒவ்வொரு நரம்பின் மூலமாகவும்,
வெடித்துக் கிளம்ப முயற்சிக்கும் துயரங்கள் அதன் விரல்கள் ஒரு குஷ்டரோகியின் விரல்களைப்போல் உதிர்ந்து போயின. இந்த நோய்தான் என்ன? ஒவ்வொரு கிளைக்கும் தாங்கி நிற்க என்று கோல்கள் கட்டப்பட்டுள்ளன.
அது சாவைப்போன்ற வதைகளை
அனுபவிக்கிறது. ஏனெனில், அதனால் சாகமுடியவில்லை இந்த மரம் சோகத்தால் நனைந்து கொணர்டிருப்பதை நான் பார்க்கிறேன்.
காற்றுக்குத் திசை இல்லை என்ற தொகுப்பில் இருந்து இந்திரனின் மொழிபெயர்ப்பில்
 

(...) இந் இதழ் - 219, ஜன. 28 - பெட் 03, 2001
நீர் மனிதரா? தமிழரா? மனிதராக வாழவே விரும்பினேன் தமிழராக வாழவும் வாழ்வதற்காகப் போரிடவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எண்ணிடம் நீர் மனிதரா என்று எங்ங்ணம் நீவிர் வினவுதல் கூடும்?
திரிசங்கு சொர்க்கவாசியாக எங்ங்ணம் நான் வாழுதல் முடியும்?
தேசிய அடையாளம் உத்தியோக அடையாளம் பாதுகாப்பு அடையாளம் பச்சை அடையாளம் 蟲 சிவப்பு அடையாளமெனப் பல அட்டைகளில் சுட்டிப்பாக, மிகச் சுட்டிப்பாக
擂、 铬
அடையாளம் காணப்படும் என்னிடம்,
மருந்துச் சரைகளுடன் சீவியமோட்டும் திரா நோய்க்காரர் போல் ܀%
9|60} U(TGIT SU60). EGIf60TIT6) உயிர்காத்துக் கொண்டிருக்கும் என்னிடம்,
நீர் யார் என்று கேட்டால். நான் யாரென்று சொல்ல
எமக்கெனவொரு அடையாளத்துடன். மனிதராக. ഖE6 കൃഞൺഗ്രങ്ങD!
- క్త, Cis__
* ീ == *○「
பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் ஜனநாயகவாதிகள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் அப்படி, என்னதான் வித்தியாசம் கண்டுகொள்ளப்படுகின்றது?
பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் தங்களைத் தாங்களே தெரிவு செய்து கொள்கிறார்கள் ஜனநாயகவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் மக்களின் பெயரால் தங்களைத் தாங்களே தெரிவு செய்து கொள்ளப்படுகிறார்கள்
பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் தங்களுக்காகத் தாங்களே சுட்டுக்கொள்கிறார்கள் ஜனநாயகவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் தங்களுக்காக ஆட்களை வைத்துக் கொள்கிறார்கள்.
பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் ஒருடகவாழிகளாக இருக்கிறார்கள் ஜனநாயகவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் ஈரூடகவாழிகளாக இருக்கிறார்கள் இருப்பதனால் இலகுவில் இரையாகயும் போய்விடுகின்றார்கள்

Page 16
இதழ் - 219, ஜன. 28 - பெப். 03, 2001 இர
ங்களது அணி முதலில் விளையாடுவதாக இருந்தது. யார் பந்தை அடிப்பது என்று முடிவு செய்வதில் எல்லாப் பெடியங்களும் பின்பற்றிய ஒரு ஒழுங்குமுறை இருந்தது. அணித்தலைவர் நிலத்தில் இலக்கங்களை எழுதிவைப்பார் விளையாடுபவர்கள் பின்புறமாக வந்து அதை எடுக்க வேண்டும் இதில் எனக்கு எரிச்சலாக இருந்த விடயம் என்னவென்றால் அதைத் திரும்பத் திரும்ப செய்ததும் எடுக்கும் இலக்கம் எதுவாக இருந்தாலும் நல்ல விளையாட்டு வீரர்களும் வயதில் மூத்தவர்களும் தான் எப்போதும் முதலில் போவார்கள் இளையவர்களும் மூச்சுவிடாமல் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது தான்.
தோணர்டி எடுத்த Gascoe பார்த்த போது நான் முதலாவதாகவும் தோணர்டி இரணடாவதாகவும் வந்திருந்தோம் முருகேசுவுக்கு கிடைத்த இலக்கத்தின்படி அவன் தான் கடைசியாக வருவான சிலவேளை அவனுக்கு விளையாடும் வாய்ப்பே இல்லாமல் GLITTA, GDITL5.
"நல்லது முருகேஸ் சொன்னான் ஏற்கெனவே சொன்ன வாக்குறுதிக்கமைய பேசுவது போல அவன் தொனி இருந்தது.
"நான் அர்ஜேயின் இடத்தை எடுக்கிறேன்" தோணர்டி உடனடியாக தலையாட்டினான், தானும் அவவாறே யோசித்தான் என்பது போல
ஆனால், துரதிர்ஷ்டவசமாக எனக்கு வேறு திட்டம் இருந்தது.
நான் முதலில் போகப்போகிறேன் - என்றேன். நான் உறுதியாக எனது இந்தக் கோரிக்கை தேவையான பிரச்சினையை உருவாக்கட்டும் என்று நான் பொறுத்திருந்தேன்.
குந்தியிருந்து தனது கால் பட்டிகளை கட்டிய முருகேஸ் ஆறுதலாக நிமிர்ந்தான். அவன் ஆறுதலாக நிமிர்ந்தவிதம் இவ்வாறு கேட்கத் துணிந்த எனது துணிவை எதிர்க்கவும் தோண்டியை பந்தடிக்கும் ஒழுங்கை மாற்றுமாறு மிரட்டவுமான அவனது
offő5)Juorra
சென்று மன்றாடுவது போல அவனுடன் பேசினான். ஆனால், முருகேஸ் தனது தலையை உறுதியாக ஆட்டி மறுத்தான் தோணர்டி சொல்லும் எதையும் அவன் நம்பத் தயாரில்லை என்பதாக அவனது தலையசைப்பு இருந்தது. இறுதியாக தோணர்டி தன் கையை அவனிடமிருந்து எடுத்து விட்டு எரிச்சலுடன் கத்தினான். "வாவன்ராப்பா என்ன இது."
இதற்குப் பதிலளிப்பவன் போல முருகேசு தன் - காலில் கட்டியிலிருந்த " T. -
பட்டிகளை
அவிழ்க்கத் தொடங்கினான் முருகேசின் தோளர்களின் மீது தனது கையைத் திரும்பவும் போட்டான் தோணர்டி ஆனால், முருகேளப் மசியவில்லை. அவனது கையை
கோபத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது.
அப்போது மீனா சற்றும் எதிர்பாராத விதமாக எனக்காகப் பரிந்து பேசினாள் அவன் தான் முதலாவது நியாயம் எணர்டால் நியாயமாக இருக்க வேணடும் ஐம்பது ஓவர் கொண்ட ஒரு விளையாட்டில் இவர்களது ஒரு பிழையான தொடக்கம் அவளது அணியினரின் வெற்றிக்கு நிச்சயமாக உதவவே செய்யும்
நியாயமெனர்டால் நியாயம் நானும் மினாவை எதிரொலித்தேன். நான் தான் ஒன்றை எடுத்தேன் ஆனபடியால் நான் தான் முதலாவதாக விளையாடுவேன்
முடியாது. முருகேளப் தான் எப்பவும் போவான் முதல்லை
இது தோணர்டி
உதறிவிட்டான் அவன் தனது முடிவில் உறுதியாக இருப்பதைப் புரிந்து கொண்ட
தோனர்டி என்னைப் பார்த்தான்
"அர்ஜே. இஞ்சைபார் நீ கடைசியாக விளையாடலாம் தானே? அவனது குரல் கெஞ்சியது.
இல்லை. முடியாது என்றேன் நான் பிடிவாதமாக கூறியபடியே அந்த முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று காட்ட பற்றைக் (துடுப்பு) கையில் எடுத்துக்கொணர்டு விளையாடத் தயாராகினேன்.
எனது இந்தச் செய்கையைக் கவனித்த
முருகேளப் கழற்றிய தனது காற்பட்டிகளை எனது கால்களை நோக்கிவிசிவிட்டு
"நான் இப்ப உண்ரை அணிக்கு
g51f\၂)၏b:
எஸ். கே. விக்னேஸ்வரன்
மினாவின் அணி மினாவின் கோரிக்கையால் துாணர்டப்பட்டு நியாயம் என்றால் நியாயம் என்று கத்தத் தொடங்கியது.
தோண்டி வேகமாக முருகேசை நோக்கிப் போனான் அவனது தோளின்மீது தனது கைகளைப் போட்டு அவனை மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு அப்பாற் கூட்டிச்
மாறிவிட்டேன்" என்று மினாவுக்குச் (2) FITSojaöTITSof. தோணர்டி எனது பக்கமாகத் திரும்பி எனது கையிலிருந்த பற்றைப் பிடுங்கியபடி
என்று கத்தினான் "உன்னை எங்களுக்குத் தேவை இல்லை"
"போ அங்கலை, நீ.
பிறகு எனது கையிலிருந்து பிடுங்கிய
 
 
 
 

பற்றை முருகேசிடம் கொடுப்பதற்காக அவனை நோக்கி நடந்தான்.
"நீ ஒரு ஏமாற்றுக்காரன் சுத்த ஏமாற்றக்காரன். நீ நான் தான் முதல்லை அடிக்க தெரிபட்டனான்." நான் அவனை ஏசினேன்.
ஆனால், நான் கொஞ்சம் அதிகமாகவே போய்விட்டேன் தோணர்டி திரும்பி என்னைப் பார்த்தான்.
அவனுக்கு தான் எப்படி ܚܗ¬
""--- எல்லோராலும் அலைக்
* கழிக்கப்படுகிறேன்
என்பது புரிந்திருக்க வேணடும்
கோபத்துடன் முருகேசுவிடம்
கொடுக்காமல் கத்தியபடியே பற்றை தலைக்குமேல் உயர்த்திக் கொணர்டு என்னை நோக்கி ஓடி வந்தான். நான் திடீரென்று வயலுக்கு குறுக்காக விழுந்து அப்பாச்சி விட்டுக் கேற்றை நோக்கி ஓடினேன் கேற்றை அடைந்ததும் அதன் கொழுக்கியை உயர்த்தி உள்ளே
அதைச்சாத்தி கொழுக்கியைப் போட்டுக் கொணர்டேன். அவனிடமிருந்து அடிவாங்காமல் நான் தப்பிக் கொணர்டேன். உள்ளே இப்போது எனக்குப் பாதுகாப்பு என்று உறுதிப்படுத்திக் கொணர்டு கேற்றின் துாவாரங்களுடாக வெளியே பார்த்தேன். அவன் எனக்குக்
கிட்டவாக வந்தான் நான் சிலுப்பிக் கொணர்டு நின்றேன் கேற்றின் துவாரங்களுடாகப் பார்த்த அவன் எப்பவாவது விளையாட்டிடத்துக்கு வந்தியோ அப்ப கவலைப் படுவாய்" என்று கண்டிப்பது போல் சீறினான்.
கவலைப்பாதே நான் ஒரு நாளும் հյուքու (8 or" என்றேன் நான் காரமாக
அத்துடன் முடிந்தது என்றென்றைக்குமாப் பையன்களின் உலகிற்குள் நுழைவதற்கான எல்லா வாய்ப்புக்களிலுமிருந்து நான் என்னை விடுவித்துக் கொணர்டேன். ஆனால், அதற்காக நான் கவலைப்படவில்லை. நான் எந்தளவுக்குக் கவலைப்படவில்லை என்று காட்டுவதற்காக அவனைப் பார்த்து நெளித்துவிட்டு திரும்பி
விட்டின் முன்பாதை வழியாக அதைநோக்கி
நடக்கத் தொடங்கினேன். விட்டுக்கும், மதிலுக்கும் இடையில் இருந்த ஒடுக்கமான பாதையால் பின்புறமாகப் போய் கொணர்டிருக்கையில் பின்னாலிருந்து பெணகள், மணப்பெண விளையாட்டுக்காகத் தயார் செய்யும் சத்தம் கேட்டது.
குறிப்பாக தொக்கையம்மா மற்றவர்களுக்கு உத்தரவிட்டுக் கொணடிருப்பது தெளிவாகக் கேட்டது. பின்புறத் தோட்டத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த நான் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிங் கேக்கைக் (Weeding Cake) கணர்டதும் நின்று அதை நோக்கினேன். கேக்கின் அடிப்பாகம் பாதிச் சிரட்டை அச்சில் களிமணிணைப்
போட்டுப் பதிக்கப்பட்டு, ஒரு பிளப்கட் ரின்னின் மூடியில் அது வைக்கப்பட்டிருந்தது. இந்த முடியில் மூன்று களிமணர் கேக்குகள் இருந்தன. இவற்றின் மீது ஒரு தேங்காய்ப்பால் பேணியின் உறைவைக்கப்பட்டு அதன் மேல் ஒரு தனிக் கேக் வைக்கப்பட்டிருந்தது. இது மூன்று கேக் துணர்டுகள் ஒன்றாக இணைக்கப்பட்ட புது வடிவக் கேக் என்னுடைய கணடுபிடிப்பு இது அதை அப்படியே கொப்பி அடித்திருந்தாள் தொக்கையம்மா அத்துடன் அவற்றை சிறு பூங்கொத்துக்களாலும் வேறு மலர்களாலும் அலங்கரிக்கும் பொறுப்பையும் தானே எடுத்துக் கொணர்டு நான் எப்போதும் செய்வது போலவே அலங்காரம் செய்திருந்தாள்
சோனாலி தான் முதலில் நான் வந்ததைக்
கவனித்தாள்
அர்ஜே' என்று கத்தினாள் அவள் சந்தோசத்துடன்
மற்றவர்களும் என்னைக் கவனித்து விட்டு சந்தோசத்துடன் ஆரவாரித்தனர். லகூழ்மி என்னையும் தங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி அழைப்புவிட்டாள் ஆனால், நான் அவர்களுடன் சேர்ந்து கொள்வதற்கு முன்பாக தொகையம்மா எழுந்து நின்றபடி என்னைப்பார்த்துக் CSUL. L. Teifi.
உனக்கு என்ன வேணும் இஞ்சை? நான் சற்று முன்னோக்கி நகர்ந்தேன். அவளும் திடீரென ஒரு வாத்து தனது குஞ்சைப் பாம்பிடம் இருந்து காக்க வருவதுபோல என்னை நோக்கி முன்னாக நகர்ந்து வந்து கத்தினாள்
"போ வெளியாலை" - தனது இரு கைகளையும் பிணைத்துப் பிடித்தபடி அவள் மேலும் கத்தினாள்
"பெடியங்களுக்கு இஞ்சை அனுமதி მეშვეოa)"
அவள் சொன்னதை நான் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
"கெதியா போய்விடு வெளியிலை. இல்லாட்டி அம்மாச்சியிட்டைப் போய்ச் சொல்லுவேன்."
நானும் மணப்பெண விளையாட்டு விளையாடப் போகிறேன் - முடிந்தளவுக்கு மென்மையாகவும் பரிதாபமாகவும் நான் ரொனர்னேகர்
மணப்பெண விளையாட்டு? அவள் கிணர்டலடிப்பது போல் அதைத் திரும்பவும் திருப்பிச் சொன்னாள்
ஓம் நான் ஒரு மெல்லிய, இரகசியமான குரலில் பதில் சொன்னேன்.
சோனாலி எழுந்து வந்தாள் "அவன் விளையாட முடியாதா. அவன் நல்லா விளையாடுவானே? என்று தொக்கையம்மாவிடம் கேட்டாள் அவள்
என்னிடம் உங்களிட்டை இல்லாத இந்த விளையாட்டுக்குத் தேவையான ஒரு சாமான் இருக்கிறது."
நான் திடீரென்று சொன்னேன். - அவளது முடிவில் ஏதாவது ஊசலாட்டம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன்
'ஆ என்ன அது ?"
"(ჭყrგუთე)"
"சேலை." அவள் இகழ்ச்சியுடன் எதிரொலித்தாள் அவளது முகத்திற்குக்குறுக்காக ஒரு காழ்ப்புணர்வுடன் கூடிய சூழ்ச்சிக்குரிய பாவம் பளிச்சிட்டு மறைந்தது.
"ஒம். அது இல்லாமல் நீங்கள் மணப்பெண் விளையாட்டு விளையாட (1pւգաngյ"
"ஏன் முடியாது?" அவள் எந்த மாற்றமும் இல்லாத முகபாவத்துடன் திருப்பிக் கேட்டாள்
(தொடரும்)

Page 17
- பிரணவி குணசீலன்
சர்வதேச தொடர்பூடகங்களால் தற்போது அதிகம் பேசப்படுகின்ற ஒரு விடயமாக இந்த யுரேனியம் ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்காவினால் தயாரிக்கப்படுகின்ற இந்த ஆயுதங்களை அது "அதிசய ஆயுதங்கள்" எனக் கடந்த காலங்களில் வர்ணித்து வந்துள்ளது. 1970களில் இருந்து யுரேனியம் ஆயுதங்கள் பற்றி ஆய்வு செய்து தயாரிப்புக்களில் ஈடுபட்ட போதும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அமெரிக்காவிற்குக் கிடைக்கவில்லை. இந்த வாய்ப்பை வழங்கிய முதல் சந்தர்ப்பமாக அமைந்தது வளைகுடாப் போராகும். வளைகுடாப் போரில் ஈராக்கிற்கு எதிராக இந்த ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தியது. இதன் தாக்கங்கள் குறித்து ஈராக்கும் மனித உரிமை அமைப்புக்களும் குறிப்பிட்ட போதும் அந்த விடயங்களை அமெரிக்காவும் அவற்றின் நேச சக்திகளான மேற்குலகும் நிராகரித்தே வந்துள்ளன.
யூகோசிலாவிய யுத்தத்தின் போதும் சேர்பியாவில் நேட்டோ மேற்கொணர்ட தாக்குதல்கள் பற்றியும், அதன் அழிவுகள் பற்றியும் யூகோளப்லாவிய அரசு குறிப்பிட்ட போதும் அவற்றை ஏற்க மேற்குலகும் நேட்டோவும் தயாராக இருக்கவில்லை. ஈராக்கிய யூகோளப்லாவிய அப்பாவி மக்களின் பாதிப்புக்கள் குறித்து எந்தக் கவலையும் கொள்ளாமல் இருந்தவர்கள் தற்போது இது பற்றி அதிகம் பேசத் தொடங்கியுள்ளார்கள்
இதற்குக் காரணம் நிலைமை ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடிக்கின்ற நிலைக்கு வந்தது தான் ஆம் கொசோவோவில் கடமையாற்றிய நேட்டோப் படையணியைச் சேர்ந்த எட்டு இத்தாலிய வீரர்கள் இரத்தப் புற்றுநோயினால் பலியாகி இருக்கின்றார்கள் தமது படையினரையும் இது பாதிக்கின்றது என்ற நிலை வந்த போது தான் இந்த நாடுகள் வாயைத் திறந்துள்ளன. பெல்ஜியம் போத்துக்கல் படை வீரர்களிலும் புற்றுநோய் அறிகுறிகள் கணடுபிடிக்கப்பட்டுள்ளன. ஜேர்மனி உட்பட மற்றைய நாடுகளும் படையினரை வைத்தியப் பரிசோதனைக்கு
உட்படுத்தி வருகின்றன இராணுவத்தினர்
மட்டுமன்றி மனித உரிமை அமைப்புக்கள்
உதவி வழங்கும் அமைப்புக்கள் உள்ளூர் மக்கள் ஆகியோரும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது உத்தியோகத்தர்களை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றது
அச்சுறுத்தல் அதிர வைத்துள்ளது.
வளைகுடா யுத்தத்தின் பின்னரும் அங்கு கடமையில் இருந்த அமெரிக்கப் படையினர் பலரும் புற்றுநோய்க்குள்ளாகி இருந்த போதும், அத்தகவல்களை வெளியிடாமல் அமெரிக்கா மறுத்து வந்தது இத்தாலியப் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்கா யுரேனியக் குணர்டுகளைப் பயன்படுத்துகின்றது என்பது தமக்குத் தெரியாது என்றும் உணர்மையில் இப்படியான் ஒரு விடயம் இத்தாலிப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட வேணர்டிய ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
யுத்தத்தி
யுரேனியம் எறிகணைகள் முனையில் யுரேனியத்தினைக் கொணர்டு அமைக்கப்பட்டுள்ளன. இது சாதாரண எறிகணைகளின் சக்தியை அதிகரிப்பதாகவுள்ளது. இதன் மூலம் இராணுவ கவச வாகனங்கள் தாங்கிகள் கட்டிடங்கள் என்பனவற்றை இலகுவாகத் தாக்கி அழிக்க முடியும் இதனால் புத்தங்களின் போது யுரேனியம் ஏவுகணைகள், யுரேனியம் எறிகணைகள் யுரேனியம் குண்டுகள் யுரேனியம் கிரனைட்டுக்கள் என்பன அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன
வளைகுடா யுத்தத்தின் போது அமெரிக்கப் படையினர் ஈராக்கினர் பரா நகருக்கும் பாக்தாத் நகருக்கும் இடையி லான விதிகளில் ஏராளமான யுரேனியம் எறிகணைத் தாக்குதல்களை நடாத்தினார் கள் ஈராக்கின் சக்தி வாய்ந்த பல தாங்கிகள் சின்னாபின்னமாகத் தகர்க்கப்பட்டன. அமெரிக்க இராணுவத்தின் வளைகுடா விஞ்ஞானியான டக் றொக் (Doug Rokke) என்பவ்ர் வளைகுடாவில் ஏழு இலட்சம் படையினர் குவிக்கப்பட்டதாகவும் அவர் களில் ஒரு இலட்சம் பேர் ஏதோ ஒரு வகையில் நோயுற்றுள்ளனர் என்றும் ഭിച്ചുണ്. ബ இரத்தப் புற்றுநோயை மட்டும் தான் ஏற்படுத்த வேணடும் என்றில்லை என்றும் தோல்புற்று நோய் சுவாசப்பை புற்றுநோய் உட்பட நச்சுவாயுக்கள் சுவாசிக்கப்பட்டதனாலும் உடலில் யுரேனியம் கலப்பதனாலும் பல்வேறு நோய்களும் ஏற்படலாம் எனவும் வைத்திய ஆய்வாளர்கள்
யுரேனிய ஆயுதங்களின் அச்சுறுத்தல்
"நான் உணர்மையை அறிய விரும்புகின்றேன். நான் ஏன் இறக்க வேண்டும் என்ற உணர்மை எனக்குத் தெரிய வேண்டும்" எனத் தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் இருபத்திநான்கு வயதான சல்வரோரே கர்போனரோ என்ற இத்தாலியப் படைவீரர் எழுதியுள்ளார் மூன்று மாதங்களுக்குப் பின்னர் அதாவது யூகோசிலாவியாவில் இருந்து இத்தாலி திரும்பி மூன்று மாதங்களுக்குப் பின்னர் இவர் நோயுற்று உள்ளார். இவர் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த சுமார் 85 ஆயிரம் படையினர் புற்றுநோய் குறித்து அஞ்சுகின்றனர். 1995 ஆம் ஆண்டு முதல் பொலினியா சேர்பியா அல்பானியா கொசோவோ மக்சிடோனியா ஆகிய நாடு களில் இத்தாலியின் 60 ஆயிரம் படையின ரும், 15 ஆயிரம் சுயவிருப்பிலான உதவியா ளர்களும் கடமையாற்றியுள்ளனர். இவர்
களையே z = = = புற்றுநோய்
"நான் ஏன் இறக்க வேண்டும் என்ற உண்மை 3 எனக்குத் தெரிய வேண்டும்."
கருதுகின்றனர்.
எப்பெயின் பாதுகாப்பு அமைச்சர் நா திரும்பியுள்ள தமது 35ஆயிரம் படைவீரர் களையும் வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். நேட்டோவில் அங்கம் பெறும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெற்றோர்களும் உறவினர்களும் தமது பிள்ளைகளை உடனடியாகக் களத்திலிருந்து மீள அழைக்குமாறு அரசாங்கங்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர்
யூகோசிலாவியாவில் 1990களுக்குப் பின்னர் புற்றுநோயின் தாக்கம் 30விதம் அதிகரித்துள்ளது. பொஸ்னியக் கிராமமொன்றில் மாத்திரம் இதுவரை 400 பேர் இறந்துள்ளனர் பத்துத் தொன் எடையான யுரேனியம் ஆயுதங்கள் யூகோசிலாவியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1999ஆம் ஆணர்டில் மாத்திரம் கோசோவோ யுத்தத்தின் போது அமெரிக்க A-10 யுத்த விமானங்கள் 31ஆயிரம் யுரேனியம்
 
 
 
 
 

இந் இதழ் 219 ஜன 28 பெட் 03, 2001
O O
O
கிரனைற்றுக்களை அங்கு வீசியுள்ளன.
இயற்கை யுரேனியத்திலிருந்து பெறப்படும் கழிவு யுரேனியத்தையே அமெரிக்கா ஆயுத உற்பத்திக்குப் பயன்படுத்தி வருகின்றது. இது குறைந்தளவான கதிர் வீச்சுத் தாக்கத்தைக் கொணர்டது என நம்பப்படுகின்ற போதும் அந்தக் குறைந்தளவே விரைவில் புற்றுநோய் பரவப் போதுமானதாக உள்ளது கழிவு யுரேனியத் தைக் கொணர்டு இந்த ஆயுதங்களை உற்பத்தி செய்வது மலிவானதாக இருப்பதனால் அமெரிக்கா இதனைச் செய்கிறது. அதுமட்டுமன்றி யுத்தங்களில் ஈடுபட்டுள்ள வறிய நாடுகளும், ஆயுதக் குழுக்களும்
இந்த ஆயுதங்களை மலிவான விலையில் பெற்றுக் கொள்கின்றன. அதேவேளை எதிரிக்கு அதிக இழப்புக்களை ஏற்படுத்துவனவாகவும் இவை உள்ளன. யுரேனியம் 238" என்ற இன்னொரு கழிவு மூலப்பொருளின் மூலம் நேரம் குறித்து வெடிக்க வைக்கும் குணர்டுகளை அமெரிக்கா உற்பத்தி செய்கிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியவை எனக் கூறப்படுகின்றது. சுவாசத்தின் மூலம் மாத்திரமின்றி இந்தக் குணர்டுகள்
நிலத்தில் விழும் போது நிலத்தை நஞ்சடை யவும் செய்கின்றன. இந்த நஞ்சு குறிப்பிட்ட நிலங்களில் பயிரிடப்படும் தாவரங்களின் ஊடாகவும் நீரிலும் கலந்து மக்களின் உணவில் கலந்து விடுகின்றது. இது பெரும் சமூக அழிவிற்குக் காரணமாக அமைகின்றது என இன்னொரு சாரார் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்தளவிற்கு ஆபத்துக்கள் நிறைந்த ஒரு ஆயுதமாகத் தான் இந்த மலிவான ஆயுதம் உள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் நடைபெறும் யுத்தம் பற்றியும் சற்று நோக்கு வது நல்லது கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் உக்கிரமாக நடக்கும் புத்தத்தில் பரீலங்கா இராணுவத்தினர் எத்தனையோ விமானத் தாக்குதல்களையும் எறிகணைத் தாக்குதல்களையும் நடாத்தி புள்ளார்கள் இவற்றில் யுரேனியம் ஆயுதங்கள் உணர்டா? இல்லையா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் சில சந்தர்ப்பங்களில் இரு தரப்பினருமே ஒருவரை ஒருவர் நச்சு
ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகக் குற்றம்
சாட்டியுள்ளனர் என்பதையும் இங்கு நினைவூட்ட வேணடும்.
புத்தம் ஒன்றின் போது மேலெழுந்த வாரியாகப் பார்க்கின்ற ஆய்வாளர்கள் எவரும் வெறுமனே இராணுவ ரீதியான வெற்றி, தோல்விகளை கணக்குப் போடு பவர்களாகவே உள்ளனர். மாறாக யுத்தம் ஒன்றினால் ஏற்படும் சமூகப் பாதிப்புக்கள் சுற்றாடல் பாதிப்புக்கள் நோய்த் தாக்கங்கள் உளவியல் அழுத்தங்கள் என்பன எல்லாம் பற்றி அவர்கள் கவனம் செலுத்துவதாக இல்லை. நிலத்தில் வெடிக்கின்ற ஒரு குணர்டினால் ஏற்படும் நச்சுப் பொருட்கள்
|○
○
நிலத்தை மாத்திரமின்றி, காற்று நீர் என்பனவற்றையும் நஞ்சடையச் செய்கின்றன.
இந்தச் சூழலில் வளரும் தாவரங்கள் கூட இவற்றின் தாக்கத்தை உள்வாங்கிக் கொள்கின்றன. இவற்றை மக்கள் உணர்னும் போது மக்களின் உடலில் நஞ்சு சேர்கிறது. இது புற்றுநோய் உட்பட பலவகையான நோய்களுக்கு காரணமாகவுள்ளது நோயால் பாதிக்கப்படும் வடக்குக் கிழக்கு மக்களைக் கூட சரியான வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடிய வசதிகள் அங்கு இல்லை. இந்த நிலையில் என்ன காரணம் என்று தெரியாமல் என்ன நோய் என்பது அறியப்படாமல் எத்தனையோ மரணங்கள்
ஏற்பட்டு விடுகின்றன. இந்த நிலையில் இந்த மரணங்களுக்கான காரணங்கள் யுத்தக் குழல் காரணங்களாக ஏன் இருக்க முடியாது? என்ற கேள்வி எழுவது தப்பில்லை. அதுமட்டுமன்றி இந்த நச்சு ஆயுதப் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பல ஆண்டுகளுக்கு நீடித்து எதிர்காலச் சந்ததியைக் கூடப் பாதிப்பனவாக இருக்க முடியும்
இவ்வாறான நிகழ்வுகள் இன்று ஈராக்கில் யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் இடம் பெறுகின்றன. வியட்னாம் யுத்தத்தின் பின்னரும் 50 ஆண்டுகள் கடந்தும் அதன் வடுக்கள் இன்னும் உள்ளன. உலக யுத்தத்தின் போது விசப்பட்ட அணுகுணர்டின் தாக்கம், யப்பா னில் இன்னும் உணர்டு இதன் அடிப்படையில் இலங்கையில் வடக்குக் கிழக்கில் நடைபெறும் யுத்தத்தையும், அதற்குப்
பயன்படுத்தப்படும் ஏட்டிக்குப் போட்டி யான சக்தி வாய்ந்த ஆயுதங்களின் தாக்கத் தையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
இலங்கையில் யுத்தம் நடைபெறுகின்றது என்று கூறினாலும் உணர்மையில் அந்த யுத்தம் வடக்குக் கிழக்கிலேயே இடம் பெறுகின்றது. இதனால் சம்பந்தப்பட்ட இரு தரப்பினராலும் பயன்படுத்தப்படும் ஆயுதங் கள் வடக்குக் கிழக்கிலேயே பயன்படுத்தப் படுகின்றன. வடக்குக் கிழக்கு நிலத்தையும், நீரையும் தாவரங்களையும் சுற்றாடலையும் கடல் பரப்பையும், வான் பரப்பையும் நஞ்சூட்டுவதுடன் அந்தச் சூழலில் வாழும் பொதுமக்கள் போராளிகள் படையினர் ஆகியோரின் ஆரோக்கியத்திற்கும் சவால்
விடுவனவாகவே உள்ளன.
இது வெறுமனே இராணுவ ரீதியில் போடப்படும் இலாப நட்டக் கணக்கிற்கு மாறான சமூகநலன் சார்ந்த மதிப்பீடாகும் யுத்தமொன்றின் உணர்மையான வெற்றி தோல்வி என்பது எத்தனை படையினர் அல்லது போராளிகள் (grala). Li || || - கள்? எத்தனை கவச வாகனங்கள் அழிக்கப்பட்டன? எவ்வளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன? என்ற இராணுவ இலாப நட்டக் கணக்கை அடிப்படையாகக் கொணடதாக இருக்க முடியாது.
புத்தம் நடைபெறும் பிரதேசத்தின் சுற்றாடல் பாதிப்புக்களும் மக்களின் சமூகநலனில் ஏற்பட்டுள்ள இழப்புக்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு அவற்றின் அடிப்படையிலேயே உணர்மையான வெற்றி தோல்வி நவீன சமூகநலன் கோட்பாடுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேணடும்
(

Page 18
இதழ் - 219, ஜன. 28 - பெப். 03, 2001
/bjafjall) L 15 CBL. Jay-Lô மேட்டுக் குடியினர்க்கும், சிங்கள தமிழ் பேசும் மக்களுக்கும் இடையில் இருந்து வந்த இடைவெளி - இந்த நாட்டின் தேசியப் பிரச்சினைகளில் ஒன்றாக இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது - கட்சி ஊழியர்களுக்கிடையேயான அரசியல் கலாசாரத்திலும் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்திற்று வாழ்க்கை முறையிலும் பொருளாதார மட்டத்திலும் ஊழியர்களின் மத்தியில் நிலவிய வேறுபாடுகளில் இது மிகவும் முக்கியமானதாக இருந்தது மட்டுமல்லாமல், இது அவர்களிடையே சகோதரயா' என்று அழைக்கும் ஒரு முறைமை பின்பற்றப்பட்ட போதும், அதனால் கூட இணைக்க முடியாத ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தி இருந்தது.
உதாரணமாக டொரிக் கட்சியின் ஆட்சிக் குழுவின் கூட்டங்களுக்கு ஒரு ரின் கோல்ட் பிளேக் சிகரட்டுடன் வருவார் யாராவது ஒரு உள்ளூர் தோழர் ஒரு சிகரட் தரும்படி கேட்டால் அவரை நோக்கி டொரிக் சொல்வார் " புரட்சிக்கு முன் சோசலிசம் கிடையாது"
இப்போது திரும்பிப் பார்க்கையில் கட்சியின் இத்தகைய உள்ளக
கோட்பாட்டு ரீதியான புரிதலின் அவசியத்தை தொழிலாளர்கள் கொணர்டிருக்க வேணடும் என்று கட்சி வலியுறுத்தவில்லை. அப்படி வலியுறுத்தியிருந்தால், கட்சிக்கு ஒரு தொழிலாள உறுப்பினர் கூட இருந்திருக்க மாட்டார்கள் ஆனால், அரசியலில் இருந்த இந்த இடை வெளியானது கட்சி அமைப்பையும் அதன் உள்ளக அமைப்பு வடிவங்களையும்
捻猩 to aཔའི་
jlhUlla huslystfilth றெஜி சிறிவர்த்தன
பாதிக்கவே செய்தது கட்சி என்பது வர்க்கத்தின் முன்னணிப் படை என்றால், கட்சியின் தலைமைக் குழுக்கள் தான் அரசியல் உணர்விலும், அர்ப்பணிப்புள்ள செயற்பாட்டிலும் கட்சியின் முன்னணிப் படையாக 9)(5ժ;& (1pւգ եւյլն։
பிளவுறுவதற். போக்குக்கான நிலைமையே உருவாக்கி வி
இலங்கை திசையில் வழ GDJE JE IT JELD JPL விரும்பியது? தேசிய சுதந்தி தான் கட்சியி நோங்கங்கள 1935இல் வெ கட்சியின் வி அதன் நோக்க குறிக்கப்பட்டு இவற்றை அ6 இந்தக் கேள்வி விஞ்ஞாபனத் தெளிவான ப வில்லை. ஆ6 லங்கா சம சம ஒழுங்கமைக்
அதற்குப் பதி இதுதான் "புர
ஆனால், ! |ւլՄւմ?
1939ვე), ჟ, அகிலத்தைக் தீர்மானத்தை கட்சியிலிருந்த இந்தத் தீர்மா6 வெளியேற்ற வெறுமனே மூ அகிலத்தை க
புரட்சிக்கு முன் சோசலிசம் கிை
வாழ்வை விளங்கிக் கொள்ள மாக்சின் கோட்பாடொன்றைப் பயன்படுத்தலாமென நம்புகிறேன். அவர் சொன்னார் "ஒருவருடைய உணர்வு அவருடைய சமுக இருப்பைத் தீர்மானிப்பதில்லை. மாறாக சமூக இருப்பே ஒருவரின் உணர்வைத் தீர்மானிக்கிறது" (இந்தப் புகழ்பெற்ற கோட்பாட்டில் மார்க்ளப் விட்ட ஒரேயொரு பிழை என்னவென்றால், இந்தக் கோட் பாடே வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் அத்திவாரம் ஆகியபோது அதை சமூக இருப்பு என்பதிலிருந்து பொருளாதார உறவுகள் தான் உணர்வுகளைத் தீர்மானிக்கும் என்ற முடிவுக்கு அதைக் குறுக்கியது தான். உணர்மையில், சமூக இருப்பு என்பது பொருளாதார உறவு களையும், விடப் பரந்ததும் விரிந்ததுமாகும். இதை அடை யாளம் கணர்டமைக்காக நாங்கள் பின் நாளில் வந்த பெணணிய இயக்கங்களுக்கு நன்றியுடைய வர்களாக இருக்க வேணடும்
6o LIII
GIL I Mji,
அர்ப்பணிப்பான செயற்பாடு என்பது ஒருவருடைய தயார் நிலையில் இருந்து வருகிறது. அரசியல் உணர்வு என்பது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாகிறது. ஆனால், இது தத்துவார்த்தப் புரிதலினுடாகவே முழுமையடைய முடியும் அன்றைய மத்திய கமிட்டியை (இது விரைவிலேயே பிராந்தியக் கமிட்டி' எனப் பெயரிடப்பட்டது. லங்கா சம சமாஜக் கட்சி டி.எல்.பி.ஐ இன் ஒரு உறுப்புரி மைக் கட்சியாக மாறிய போது இந்த மாற்றம் நடந்தது) திரும்பிப் பார்க்கையில் அதில் ஒரு சிறிய சிறுபான்மையினராகவே தொழி லாள உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
ஆனால், இது வெறும் பெய ருக்கு இருந்தது போலத்தானி அனேகமான விவாதங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே நடந்தன. பெரும்பான்மையானவர்களுக்கு
நினைவுக் குறிப்புகள்- 15
எல்லாச் சமூக உறவுகளிலும் அதிகாரம் கலந்து இருக்கிறது என்றும், ஆகவே தனிப்பட்டது என்பது கூட அரசியலிலிருந்து பிரிக்க முடியாதது என்றும் அழுத்தித் தெரிவித்ததற்கு எப்படி பெணணிய இயக்கங்களுக்கு நாம் நன்றி கூறுகிறோமா அது போல இதற்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.)
நடைமுறையில் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கும் போது, மாணவர்களையும், மத்திய தரவர்க்க அபிலாசைகள் உள்ளவர்களையும் கட்சிக்குள் சேர்க்கும் போது கடைப்பிடித்த
ஆங்கில மொழியிலேயே விவாதிக்க முடிந்தது. முடிவு எடுக்கப்படும் தருணங்களில் மட்டுமே விவாதங்களின் சுருக்கம் சிங்களத்திலோ அல்லது தமிழிலோ வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய தத்துவார்த்த விடயங்களில் முடிவு எடுக்க வேணடிவரும் போது ஆழமற்ற புரிதலைக் கொணர்டுள்ள தொழிலாள உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்? இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் செயற்பட்டவிதத்தில் அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாகவே இருந்திருக்கிறார்கள் 1942 இலும் அதன் பிறகும் கட்சி
செய்தது. ஆன கட்சி ட்ரொளப் முழுமையாகச் தொடங்கியது. சமாஜக் கட்சி தொடர்பான ( பாடுகளையும் இந்த நிலைப்பு மேலும் அதிக களிடமிருந்து
காலனித்து காலனித்துவ இரணடு கட்ட என்ற கருத்து கம்யூனிஸ்ட் க நிலவியது மு: தேசிய பூர்ஷ0 தலைமையிலா புரட்சி என்றும் ஏகாதிபத்தியத் எறிவதுடன், ! GTSF (GNSFITSFIE) தொழிக்கும் எ கருதப்பட்டது. இந்தப் புர வர்க்கமும் அ தேசிய பூர்ஷ0 முற்போக்குப் *TQg gs பிரபுத்துவ எதி கொணர்டிருக்கு கைகோர்த்துச் என்று கருதப்பு
இதன் பிற முதலாளித்துவ தேவையான ஒ காலத்துக்குப் வர்க்கம், முதல் வர்க்கத்தைத் து ஒரு சோசலிசL நோக்கி நகர்வ வேணடும் என
(
 
 
 
 
 
 
 

置Yの。
ܦ
கான குழுவாதப் ா வேர்களை இந்த அப்போதிருந்தே ட்டிருக்கிறது.
ச் சமூகத்தை எந்தத் கொட்டிச் செல்ல
ாஜக் கட்சி உணர்மையில், ரமும் சோசலிசமும் ண் அன்றைய ாக இருந்தன. Giful LLIL I ந்ஞாபனத்தில் கூட எங்களாக இது
இருந்தது. ஆனால், டைவது எவ்வாறு? விக்கு அந்த அரசியல் தில் எந்தத் திலும் இருக்க னால், 1940 - 41 இல் ாஜக் கட்சி மீள எப்பட்டு ஒரு சியாகிய போது, லாக இருந்தது
ட்சியினுாடாக"
எந்தவகையான
ட்சி மூன்றாவது கணிடிக்கும் ஒரு
கொணர்டுவந்தது. எப்ராலினிஸ்டுக்கள் னத்தின் காரணமாக பட்டாலும், இது
ர்றாவது ணர்டிக்க மட்டுமே
LILLITT g) "
ால், அன்றிலிருந்து கிசத்தை நோக்கி
செல்லத் இது லங்கா சம இலங்கைப் புரட்சி வேறு சில நிலைப்
எடுக்க வைத்தது. JTG) El ál60) L. மாக எப்ராலினிஸ்டுவிலக வைத்தது.
வ, அரைக் நாடுகளில் புரட்சி ங்களில் நடைபெறும் அன்றைய
"falsafaOOL (ULU தலாவது கட்டம், வாக்களின் ன ஒரு ஜனநாயகப்
இது தைத் துாக்கி லெப்பிரபுத்துவ ளையும் இல்லா ன்றும்
ட்சியில் தொழிலாள தன் கட்சியும், 5) JIT (6).Jf5 DE LÓ பாத்திரத்தை திபத்திய நிலப் ÍLGOL Jaj,
ம் வரை செல்ல வேணடும் ட்டது.
த, அதாவது
வளர்ச்சிக்குத் ரு குறிப்பிட்ட பிறகு தொழிலாள ாளித்துவ ாக்கி எறிந்துவிட்டு
புரட்சியை தற்கு வழிகாட்ட று கருதப்பட்டது.
hil Qublib)
ஞானம் リ@Q)
இலக்கியச் சஞ்சிகை சுடர் - 8 வெளிவந்துள்ளது.
இவ்விதழின் சிறப்பம்சமாக கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்ட அருணர் விஜயகுமாரியுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
(65'TGOTLD
தொடர்புகளுக்கு திஞானசேகரன் 97 பேராதனை வீதி கண்டி
விலை ரூபா 150
அத்துடன் "சில்லையூர் செல்வராசன், ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறைத் திறனாய்வு முன்னோடி" என்ற தலைப்பில் கே.எஸ்.சிவகுமாரனின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. இதைவிட அல்ஜீரியக் கவிஞர் லைலா ஜபாலி என்பவரின் என் சித்திரவதைஞன் லெப்டினன்ற் டிக்காக என்னும் கவிதை எம்.ஏ.நுஃமானின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது
கே.விஜயனின் பெண்ணென்று பூமிதனில். என்ற சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் ஞானம்
இதழில் வெளிவந்த இலக்கியப்
!% XX&
83.
படைப்புகள் தரமானதாக இருந்தாலும் சென்ற இதழில் வெளி வந்திருந்த யோகா பாலச்சந்திரனின் "ஆலகால விஷமா? அமிர்தமா? என்ற சிறுகதையும், இவ்விதழில் வெளிவந்துள்ள கே.விஜயனின் சிறுகதையும் (Cill 1600í ag chaoil Lily fóill, 060TU, 60 cil அல்லது தமிழ்ப் பெணணின் பிரச்சினையை எந்தவித பிரக்ஞையும் இன்றி கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதைகளாகும்.
இவ்வாறான பெணர்களின் பிரச்சினைகளை உணர்வு பூர்வ மாக உணர்மையான நிலையில் கொணர்டுவர முடியாத சிறுகதைகளை அதுவும் வேண்டுமென்றே அவர்களின் பிரச்சினைகளைக் கொச்சைப்படுத்தி எழுதுகின்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை வெளியிடுவதன் மூலம் ஞானம் தன்னையே தாழ்த்திக் கொள் கின்றது. இவ்விடயத்தில் ஞானம் இதழின் ஆசிரியர்கள் கவனம் எடுப்பது நல்லது
Ο
কেরন।
சிலை முத்து எனும் கலை
இலக்கிய சமூக இதழ் முத்து 2 வெளிவந்துள்ளது.
வழமையான கவிதை, சிறுகதை என்ற அம்சங்களுடன், சிறு சிறு சமூகம் சார்ந்த கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
தொடர்ந்து வரும் இதழ்கள் இன்னும் சிறப்பாக இருக்கும் என
எதிர்பார்பபோம். O ര
கலை முத்து தொடர்புகளுக்கு ஆசிரியர்
கலை முத்து
MZ. முஹம்மட் நயிம் 163/10 மிஹிந்து மாவத்தை தெஹிவளை
விலை ரூபா 100
இலங்கைத் தமிழ்ச் சூழலில் அவ்வப்போது புதிய புதிய சிறு சஞ்சிகைகள் வெளிவந்து கொணர்டிருக்கின்றன. அந்த
புதிய தொனி
68, d'fuir ഞഖ6Tഥ.േീൺഖീ
வெளியீடு இளங் கலை இலக்கியப் பேரவை
6. ாழைச்சேனை விலை ரூபா 100
வகையில் அணர்மையில் வாழைச்சேனையில் இருந்து வெளிவந்துள்ள சிறு சஞ்சிகை "புதிய தொனி" ஆகும் காலாணர்டு இதழாக வெளிவர இருக்கும் இவ்விதழின் ஆசிரியர் வாழையூர் வை, எல்.எம்.றிஸப்வி (மண்பா) இலக்கியச் சஞ்சிகையான இதில் கதை, கவிதை மற்றும்
இலக்கியக் கட்டுரைகளும்
இடம்பெற்றுள்ளன.
அதை விட "பாலர் பாடசாலையில் மாற்றம் தேவை" எனும் சிறு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
榭
தொடர்ந்து வெளிவரவி ருக்கும் இவ்விதழில் இன்னும் காத்திரமான அம்சங்கள் இடம் பெற வேணடும் என எதிர்பார்ப்போம்.
O

Page 19
  

Page 20
வாரஇதழ் "சரிநிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிலே - பாரதி
இல, 1904 0101 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி, தொலைமடல் 074-400045
fašissisi, jso: Sarini (Ostmetik
புத்தி பேதலித்தது யாருக்கு? கினிஹறிர 9 துருப்புக்கள் முகமாலையைப் பிடித்து விட்டதான ஆரவாரத்தை எழுப்பிக் கொண்டிருக்கையில் கடந்த ஒரு மாத காலமாக இருந்து வந்த தமது தன்னிசையான போர்நிறுத்தத்தை இன்னும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு தாம் ஒப்புக் கொண்டுள்ளதாக வன்னியிலிருந்து புலிகளின் தலைமையகம் அறிவித்துக் கொண்டிருந்தது.
இந்த அறிவிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் புலிகளுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ என்று யோசிக்கக் கூடும். ஆனால், புத்தி பேதலித்திருப்பது புலிகளுக்கா அல்லது அரசுக்கா என்பதை நாம் புரிந்து கொள்ள அதிக நாள் எடுக்கப் போவதில்லை.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட முடியும் என்று கருதுகிற ஒரு அராசாங்கம், யுத்தம் செய்வதில் தீவிரமாக முனைந்து நிற்கிறது. தமிழிழம் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுடன் ஆயுதம் ஏந்திய புலிகள் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்பதை இரண்டாவது தடவையாகவும் அறிவித்திருக்கிறார்கள்
புலிகளின் இந்த அறிவிப்பு இன்னும் இலேசாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல தாம் கைப்பற்றிய பிரதேசங்களை விட்டுக் கொடுக்கத் தயாரான ஒரு மனோநிலைக்கு அவர்கள் வருவதென்பது நிச்சயமாக கவலை தருகிற ஒரு விடயமாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் அவர்கள் தாம் சமாதானத்தின் எதிரிகள் அல்ல என்ற தமது நிலைப்பாட்டை அரசியல் ரீதியாக வலியுறுத்தவும் உண்மையில் சமாதா னத்தின் எதிரி அரசாங்கமே என்று உலகின் முன் அம்பலப்படுத்தவும் அவர்கள் இந்த விலையைக் கொடுக்க முன்வந்துள்ளார்கள்
புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை ஏற்று ஒருகால், இலங்கை அரசு பேச்சுவார்த்தை மேசைக்கு வருமானால், அந்தப் பேச்சுவார்த்தை எந்த அடிப்படையில் அமைய வேண்டும் புலிகள் எத்தகைய அடிப்படையிலமைந்த ஒரு பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு பேச்சுவார்த்தை தொடர்வதை ஏற்றுக் கொள்வார்கள்?
அண்மையில் யாழ் பல்கலைக்கழக சமூகத்தால் முன்மொழியப்பட்டு அரசின் நெருக்கடிக்கும், எதிர்ப்புக்கும் மத்தியில் இதர தமிழ்ப் பல்கலைக் கழகங்களிலும், பிற இடங்களிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கப்பட்ட பொங்குதமிழ் எழுச்சி விழா மிகவும் தெளிவாக ஒரு வியடத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தமிழ் மக்களின் தாயகப் பிரதே சம், தமிழ் தேசியவாதத்தின் நியாயத்தன்மை ஆகியவற்றை அங்கிரிக்கும் அடிப்படையில்மைந்த ஒரு அரசியல் வாழ்வை தமிழ் மக்கள் ஏகோபித்து ஆதரிக்கின்றனர் என்பதை இந்த எழுச்சி விழாவின் வெற்றி துலாம்பரமாகக் காட்டியுள்ளது.
தமிழ் மக்கள் இந்த நாட்டில் கெளரவமாகவும் சமத்துவமாகவும் தம்முடைய அரசியல் உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்கக் கூடியதாக வாழவும் உரிய ஒரு சூழலைத் தரக்கூடிய எந்தக் குறைந்த பட்சத் தீர்வும் இந்த மூன்று சம்பவங்களின் அடிப்படையிலேயே சாத்தியமாக முடியும் எனறே தமிழ் மக்கள் நம்புகிறார்கள் என்பதை இந்த விழாவின் வெற்றி எடுத்துக் காட்டியுள்ளது
உண்மையில் இந்த வெற்றி இன்னுமொரு உண்மையையும் எமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது. அதாவது நியாயமான கோரிக்கைகட்கும் உரிமைகட்காக குரலெழுப்பவும் எத்தனை அடக்கு முறைகளுக்கு மத்தி யிலும் மக்கள் தயாராகவே இருக்கின்றார்கள் பாராளுமன்றத்தில் தமிழ் அரசியல்வாதிகள் நம்புவது போல அவர்கள் அரசியல் கோரிக்கைக்காக போராடும் பொறுப்பை பாராளுமன்றக் கதிரைகளில் துங்கிக் கொண்டிருக்கும் அவர்களிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கியிருக்க விரும்பவில்லை. தாமும் திரண்டுவந்து நின்று தமது குரலை ஒலிப்பதற்கும், அதில் வரும் ஆபத்துக்களை எதிர்நோக்கவும் தயாராகவே இருக்கிறார்கள்
தயாரற்றவர்கள் உண்மையில் அம்மக்களின் உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தாக தமிழ் அரசியல்வாதிகள் தான்
உண்மையில் இந்தப் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு நாடு பூராவும், பரவலாக்கப்பட வேண்டும் பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாமல் பாடசாலைகள் மாணவர்கள் அரச அலுவலங்கள் தொழிலகங்கள் இளைஞர் கள் பெண்கள் மத்தியிலான அமைப்புக்கள் மற்றும் கிராமங்கள் நகரங்கள் எங்ங்னும் பரவலாக்கப்பட வேண்டும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சமத்துவமான கெளரவமான சுதந்திரமான வாழ்வுக்கான அனைத்து மக்களின் போராட்டமாக இது விஸ்தரிக்கப்பட வேண்டும்
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திப் போராடலாம் பிற அரசியல் கட்சிகள் அந்நிய துாதராலயங்களிடமும், இந்திய பிரதமரிடமும் போகலாம். ஆனால், எல்லோருடைய நோக்கமும் மேலே சொன்ன சமத்துவமான கெளரவமான சந்திரமான வாழ்வு தான் என்றால், இந்த விஸ்தரிப்பு எல்லா அரசியல் நோக்கம் கொண்டவர்களுக்கும் பொருத்தமானதும் ஏற்புடையதும் கூட என்பதில் மறுப்பிருக்க முடியாது.
தனிப்பட்ட நலன்களிற்காகவும் அரச பதவிகட்காகவும், கோட்பாடுகளையும் அரசியல் உரிமையையும் விட்டுக்கொடுக்கும் சுய அழிப்பிற்குரிய துணிவு கொண்டவர்களைத் தவிர மற்றெல்லோரும் இதற்கு ஒத்து வருவார்கள் என்றே நம்புகிறோம்.
பொங்கு தமிழ் எழுச்சி பொங்கட்டும். நமது தேசத்தின் உரிமைக் குரலாய், எமது மனச்சாட்சியின் குரலாய், தர்மத்தின் குரலாய் அது எழுச்சி பெறட்டும்.
சரிநிகர் அந்த எழுச்சியின் முன்னணியில் நின்று தன் பங்களிப்பை ஆற்றத் தயாராகி நிற்கிறது.
த பி 1 17 : 7 57ܗܸܕ݂ ܗܳܕ݂ܶܐfܙ6/ܣ . மனித உரிமை ஆட்கள் கா மறைக் கப்பட அத்துடன் ெ கின்றன. இவ் 6) οδή βό) ρι 1 Ιται ராஜனின் படுெ 61.5 II (լքլի || L அரசியல்துறை LIFT GTi Gaħl flவித்தார்.
சுட்டுக்ெ யாழ் பத்திரிை ராஜனின் 90 – முன்னிட்டு சுத மும் தமிழ் ஊ யமும் இணை 61.Ֆր (փլն.ւ ԼՕ நடுநிலையத்தி ஞ்சலிக் கூட்ட கலந்து கொண் обшіт (? தனிமனித சுத செய்யப்பட்டு அமைப்புக் க உயிரைப் பாது இதில் குறிப்பிட களைப் பாதுக லாத இந்த அர எந்தவித பயனு றான சட்ட ஒ. வைத்துக் கொ மீறல்கள் நடை பத்திரிகையாள
கடந்த வாரத் பிரசுரங்களை டுள்ளனர். அத் புலிகள் இயக் GDJETIT GİTGITLUL ULI பட்ச யுத்த நி என்றும் இது நடவடிக்கை தோல் விகளி காகவே மேலு GOLLILLIb 9 Ja யான யுத்த நி விடவும் முய ஒரு கட்டமா அரசியல் பி (1ρου ΟΤΕ ΣΕΙτής பேரணிகள் துக்கு வருமா கின்றனர் என் ருந்தது.
மேலும் யான யுத்த நீ
தைக்கு அர அதற்கு புத் யில்லை. இப் சிக்கி அரசுக்கு குற்றவாளிய LOGOD(LD5LDITE செய்யவும் த தமிழ் ம விருப்பத்தை இந்த அரசு 35 (GU), Ló e 91 TdF படுவதாகச் விடாமல் தன AILDGi) gl616
Այց)| 61 601 6.|| பார்க்கின்றன
ஆசிரியர்
, ബി.ീ1 77ി.11 ബ്
////
 
 
 
 
 
 

. న్యూస్చె (). リ
。 విలోని
சிறிலங்காவின் அரசியல் அமைப்பில்
க்கள் உயிர்வாழும் உத்திரவாதம் இல்லை
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன்
லங்காவின் அரசிஅமைப்பில் மக்கள் வாழும் உத்தரவாதம் பில்லை. இதனால் கள் மீறப்படுவதும் ாமல் போவதும் டு விடுகின்றன. ாலைகளும் நடக் வாறு இடம் பெற்ற செயலே நிமல காலையுமாகும் என கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரை தமிழ் மாறன் தெரி
| რეჟიგეს) () ჟru/o/u ||'''| | | | | |
கயாளர் எம்.நிமல
ஆம் நாள் நினைவை திர ஊடக இயக்க
டகவியலாளர் ஒன்றி து ஜன 24ம் திகதி |55// 600 601 Մ601ժ (LDժ, நடத்திய நினைவ த்தில் தமிழ்மாறன் டு உரையாற்றினார்.
மலும் கூறுகையில் ந்திரம் உத்தரவாதம் ள்ளதாக அரசியல் றுகின்றது. ஆனால் காக்கும் உத்தரவாதம் LLJL JL Glaiba ODGD, 2D LI Ilii ாக்கும் சட்டம் இல்θμΙού εις»). Οι ΙΙ ήςόΤΠού ம் இல்லை. இவ்வா படைகள் இருப்பதை ண்டே மனித உரிமை பெற்று வருகின்றன. Fiჟეfr (ეlქეrეე) (ექru//-
யப்படுவதும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததும் இதுபோன்ற விடயங்களாலேயாகும்.
(3 flota) சமாதானம் கொண்டு வரப்படும் என அரசாங்கம் கூறுவது சுத்தமான பொப் வடக்குக் கிழக்கில் சிறிலங்கா அரச படையினரின் பிரசன்னத்தைவிட அவர்களுடன் இணைந்து செயற் பட்டு வரும் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளே மிகமோசமானது. இந்த உணர்மையின் சோகமான முடிவே நிமலராஜனின் முடிவு மாகும்.
இந்த நாட்டில் போர் குற்றவியல் குற்றங்களைப் புரிபவர்களை சர்வதேச சமுகத்திற்குக் கொண்டுவந்தவர்கள் பத்திரிகையாளர்கள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கொண்டு வரப்பட்ட உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கையொப்பம் இடமறுத்து விட்டது. இதன் மூலம் காணாமல் போனவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் சட்டத்தையும் மறுத்து விட்டது காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்கும் கடப்பாடு அரசுக்கு உண்டு. ஆனால் அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றார்.
ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் உரையாற்றுகை
யில் இந்த நாட்டில் விரைவில்
சமாதானம் கிட்டக்கூடிய சூழலைக் காணவில்லை நாட்டில் அமைதி ஏற்பட வேண்டுமென்றே பலரும் விரும்புகின்றனர். ஆனால் அந்த எண்ணம் நிறைவேறுமா என்பது
கேள்விக் குறியாகவே உள்ளது பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியாதுள்ளது. இதனாலேயே நிமலராஜனை இன்று நாம் இழந்துள்ளோம்.
நெல்சன் மணி டேலா இளம் வயதில் கைதாகி உள்ளே சென்றார் வெளியே வரும் போது அவர் வயோதிபராக வந்தார். ஆனால் உயிருடன் இருந்தார் ஆனால் சிறிலங்காவில் அவ்வாறு இல்லை. கைதாகுபவர்களுக்கு உயிர் உத்தர வாதம் இல்லை.
சிங்கள மக்கள் மத்தியில் இருந்து தமிழ் LDJI, J, ஏற்றுக கொள்ளக் கூடிய தேசியத் தலைவர் இதுவரை உருவாகவில்லை. இதைச் சிங்களச் சமூகம் செய்யத் தவறி விட்டது. அதுபோல் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளவோ அல்லது மதிக் கத்தக்கதொரு தலைவரை உருவாக்க தமிழ் சமூகமும் தவறி விட்டது. இத் தவறுக்கு எதிர்காலச் சமூகத்திடம் இரு சமூகமும் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார். வடக்குக் கிழக்குப் பத்திரிகைகளும் பத்திரிகையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினரும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயலாளருமான இரா துரைரெத் தினமும் உரையாற்றினார்.
இந்த நினைவஞ்சலிக் கூட்டத் தில் தமிழ் சிங்கள முஸ்லிம் பத்திரிகையாளர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் கலந்து
Garfrør aðrir.
USDLLINGINIST.
தில் இரு துண்டுப் அவர்கள் வெளியிட்துண்டுப் பிரசுரத்தில் கத்தினரால் மேற்ருக்கும் ஒருதலைப் த்தம் பொய்யானது நடந்தகால இராணுவ foLITG) 6TD) LILL பிருந்து மீள்வதற்ம் பாதுகாப்பு படை சயும் இந்த பொய்த்தத்துக்கு துண்டிசிப்பதாகவும் அதில் த் தான் அவர்களின் வின் உறவினர்கள் லம் மற்றும் எதிர்ப்பு லம் புத்த நிறுத்தத் அரசை வற்புறுத்து |յլի (gյիiւնմւնաւդ
அப்பிரசுரம் பொய்2த்தத்துக்காக ஏமாற ாதான பேச்சுவார்த்தயாராக உள்ளது. நிறுத்தம் தேவை டியான வலைகளில் எதிராகச் செயற்பட்டு கி விடாதீர்கள் என Ιράφώς η ιστή η ήάώ04, றவில்லை. 1,667 g) 60.76) LDLITGT சொல்வதைக் கூட அரச கூலிப்படை கெதிராகச் செயற்பப்படுத்தி சொல்ல செய்வது மட்டுமல்ருப்பம் புலிகளுடைமுத்திரை குத்தப்
"இந்த பயம் பற்றிய தெளிவை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் சமூகத்தின் கற்றவர் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமையாகும் இத் தேவையின் அவசியத்தை சொல்ல வேண்டிய நேரத்தில் தவிர்க்க
முடியாமல் தமிழ் இனவாதி என்ற தோற்றப்பாடு உருவாவதற்கும் வாய்ப்புகளுண்டு எது எப்படியோ மக்களை வழிநடத்த வேண்டியவர் களும் உண்மையைப் பேச வேண்டி யதும் ஊடகவியலாளர்கள் என்கிறார் மட்டக்களப்பிலுள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர்
O
சிறுபான்மையினரின் உரிமைகள் மத்திய அரசினுள் பாதுகாக்கப்படுமா? மாதிரிப் பாராளுமன்ற விவாதம்-3
ஜனவரி மாதம் 30 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு ரி.என்.எல். தொலைக்காட்சியில் விழிப்பு நிகழ்ச்சியைப் பாருங்கள்
செவ்வாய் தோறும் இரவு 7.25 மணிக்கு
ரி.என்.எ ல் தொலைக்காட்சியில்
எரியும் இனப்பிரச்சினை மக்களின் அவலங்கள் போதும் // இன நல்லிணக்கம் மூலமான சமாதானத்திற்கு @GODS III/52/Í bólflají I/50IDÍ, ///
F/D2_/fló010, ré56)/7/þ6)/, FID/15/16011ð
த ருகேகொட
இலங்கையின் வரலாற்றில் இனப்பிரச்சினை தொடர்பான முதலாவது தமிழ் தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி இது
L
ா/4 தர்மராம விதி இரத்மலானை 250