கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1990.09.17

Page 1

O فلمےi“ 多
, |"6% رانایی ܠܗ
മൃശഴമള് .2( اوهات":ساتو "a" کےبر 赢* kup சனாதி కల్లో 篡த நிடையே நீதிதிேச் نوے ** స్ట్రేలో தத்தினர் தி இது/தம7707 *ዎo %శ్లోడ్డి βδών C% হৈ3r = O 67 ምሪU 2 اكه "كng. 2faリ2る ه له و) த்தி კ80%". Ք- Cr trծոI-O Cla odvný که لg
:ருத நீர் 477 42 / / { Ք اطالوngں اظ وقت ہو تقویم
ይ5ባU ፵/9 9ι ανά z് قauے. ७@ گفته
να τα βλαυγά σ00 7 - 62Jaw5 إقليمي
G Լծ վի ρ αφού H岸 m上° :
Zuf'''ð}
شیمیاییهای به دهافبای روی هم قديم والده كما قاله
of 0ل6a هو "هامي ته وو
p "நஞ் -Ll .2 5 آناهی فهي معه ,او التي لم ரே'ந்தி [ 'ᏪᎼᏛ Ꭲ/ ( ᎹᏖᏗ 2 نسمة. الكهو திற் اساوی لاوو . .లో లో T UT@ تاله . þe', വ ജൂrL وبعد انتقاليد عالم والطمث .
స్త్ర .ولي | أهم قدموي"
該醬 உரி *قاله', ան اندشه Aeros L2 த டிரெனர் شیخ اک6 به انتهای کكnعیلكM
ம்ெ ற் քւմ Րլ 2 (5 Lalo امامیهდი“! h و بالایی aš జ్యోల్లో 9/10 تا 15 ه و ماه آنها قانون') Lleol 3 --
சி 0لين 19) ܕ Ꮺ9t Ꮄ2Ꭻ ᏛᎴh
వలో 2 25 آگھی یہn/U .ע" ്വഴC
の1アca_ メイ المعلمي
', அரசக் Lρστ ημν ് 5rfcq
矿、 0T ნენს MOT

Page 2
இலங்கை வானொலியின் தமிழ் சேவை இப்பொழுரலை புதிய நிகழ்ச்சிகளே சேர்த்துள்ளது. அவற்றிலொன்று இன ஐக்கியத்தை" வலயுறுத்தும் சிங்கள பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து ஒலிபரப்புவது. இது ஒரு மில்மொழி பேசும் பல லின மக்கள் வாழும் நாடு. இதில் யாவரும் ஐக்கியமாக வாழவேணடும்" என்பதே இந்தப் பாடல்களின் sa gab. வானொலியும் பத்திரிகைகளும் என்னதான் வரித்துகட்டி க்கொணர்டு இன ஐக்கியம் பற்றிப் பேசிய போதும், அற்ற இன ஐக்கியத்தனர் லட்சணம் என்ன ரன்பது கர்ந்து கவனிக்கிற ஒவிவொரு வருக்கும் வெளிப்படையாகவே தெரிகிறது. சிங்கள நிகழ்ச்சிகளின் தமிழ் மொழிபெயர்ப்பாக தமிழ்ச்சேவையை நசுக்குவது ஒருபுறமிருக்க, தமிழ் மொழியின் பாவனையிலிருக்கும் சொற்கனை கூட தாள்கள் வரும்பியபடி மாற்றுவதும் நடக்கத் தொடங்கியுள்ளது. இன ஐக்கியம் என்பது சிங்கள பெளத்த இனவாத கருத்துக்கன தமிழில் மொழிபெயர்ப்பதே என்பதுதான் எமது கடந்த காலம் முழுவதுமான அனுபவம். இப்போது நடப்பதும் அதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். தமிழ் மொழியில் இதுகாறும் பயன்பட்டு வந்த "பறாக்கியர்" என்ற சொல்லை மாற்றி பேகர்" என்ற ஆள்கிலச் சொல்லை பாவிக்குமாறு இலங்கை வானொலியின் தமிழ்ப்பிரிவு பணிக்கப்பட்டுள்ளதாம். அது மட்டுமல்ல தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகனை கர்ந்து கேட்டு, ஏதாவது "பயங்கரவாத" ஊடுருவலி வந்து விடுகிறதா என்று பார்க்க பெளத்த பக்கு ஒரு வரையும் கட்டுத்தாபனத் தலைவர் நியமித்துள்ளாராம். இலங்கை ஒலிபரப்புக் கட்டுத்தாபனத்தின் தமிழ்ச் Gø60gu allað இருக்கும் அதிகாரிகள் எவருக்காவது முதுகெலும்பும் வாயும் இருந்ததாக வரலாறில்லையே 1. இத்தகைய அரசாங்க தமிழ்ச் சேவைகள்" ஒரு விஷயத்தை ஞாபகமூட்டுகின்றன. உயிரியல் "பதாங்கம்" (vestige) என்று சொலவார்கள். அதாவது முன்பு ஒரளவாவது பாவனையிலிருந்து இப்போது இல்லாமல போன ஒரு அங்கம் சிதைந்து மூளியாகக் காணப்படுவது.
குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்ற போது வால் அற்று போப் விட்டது. ஆணுல மனிதனில இன்னும் வாலுக்குப் பொறுப்பான குயில அலகு என்பு உண்டு. அது பதாாள்க நிலையில் உண்டு. இவ்கை அரசின் எல்லா இடங்களிலும் தமிழ்மொழி இப்போது ஒரு பதாங்கம். O
சங்கள மக்களுக்குக் காலம் காலமாகத் தளிைக்கப்பட்டு வந்த வரலாறு அவர்கள் ஆரியர் என்பதும் தமிழர்கள் ராவடர்கள் στα μό oo ரயர்கள் உயர்ந்தவர்கள் வெள்ளை நிறத்தவர் என்பதுமாகும் அரியம் திராவிடம் என்ற பகுப்பு வெறுமனே aamului சார்ந்தது (ingustic) மானுடவியலினடியாக தமிழர்களே சிங்களவர்களோ தென்னிந்தியர்களோ வைவகையிலும் வேறுபட்டவர்கள் எளர் நீண்டகால LL LLLL S S TTTMCTC SS SS SST TT T L L L L LSLLLLLL கனநாத் டுபேசேகர என்னும் As Consis LE S LLLL LL LCC SS S S T G G S ஆகியோர் நிறையவே எழுதியுள்ளார்கள் எளினும் பரந்த L YYM LLLLLL L LLLLL S GG TTT T TT STTLSL சென்றடையவலை Εουρερ, ο Μού " ο αβαν " Ο αGουα , αερο στα ουρά an வருகிறதோ என்றுதான் மக்களுக்கு மாயைகளிடமிருந்து விடுதலை கிடைக்கும். அவரை நமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்பெரு தரம் ஜே.ஆரின் முக்கையும் இந்திரா காந்தமன் DTTTB BTCCCC 0 a T T TTTTT T LLL T T LLGLLL LLLLLL முக்கை 1 என்று சொன்னது போலவும் கறுப்பு=தமிழ்-புல எனும் சமன்பாடு போலவும் நலமை தொடரும்
வடக்கு கிழக்கில் யுத்தத்தனை நடாத்தவரும் அரசு தமிழ்-புல என்ற சமன்பாட்டின்படி செயல்பட்டு வருகிறது. தமிழ் பத்திரிகை (சரிநிகர்) வைத்திருந்த வாசகர் ஒருவர் புலயெனச் சந்தேகிக்கப்பட்டதும் இப்பத்திரிகையை விநியோகிக்க விநியோகஸ்தர்கள் பயப்படுவதும் வீடுகளிலும் விதிகளிலும் பொதுமக்கள் குண்டுவீசிக் கொல்லப்படுவதும் இதையே காட்டுகிறது. இஸ்ரேலியர்கள் 100 தமிழர்களே கொண்ருல் 10 பயங்கரவாதிகள் சாவர் என்று அரசுக்கு ஐடியா" கொடுத்தார்களாம். அரசோ முழு தமிழர்களயும் கொண்ருல் முழுப் புலிகளும் அழிவார்கள் என்று நினைக்கிறது. இது கொரில்லா யுத்தத்தை நகக்க முள்மும் உலக நாடுகளின் ஒடுக்குமுறை அரசுகளிற்கு அமெரிக்கா இஸ்ரேல், பிரித்தானியா கட்டாக அளித்திருக்கும் Counterin Surgency வழிமுறைகளை ஞாபகப்படுத்துகிறது. அடிப்படை விஷயம் இதுதான் ஒரு கொரில்லா நீரில் வாழும் மீன் போன்றுவர். மக்களும் மக்களது ஆதரவுமே கொரில்லா எனும் மீைைறு தாங்கும் நீர் என்பது கொரில்லா யுத்தத்தின் அடிப்படை
A01A7 ikaMazuju na żó. கொரில்லாக்களை ஒழிக்கும் எதிர் நடவடிக்கைகள் கொரில்லா எனும் மீனை நீரிலிருந்து (மக்களிலிருந்து) பிரித்துத் தனிமைப்படுத்துவதைச் செயன்முறையாக கொண்டவை. இச்செயல்முறைகள் வெற்றி sgraagsGuar வழி என்ன? நீரை வற்றச் செய்யுங்கள் முற்முக !
எமது ஒட் போகவிருத கொணர்டிரு தலயை குன்
தெமிழத
OGalva தமிழ் எண் "Gr"
CPCPPLDAPIF நோக்கி ெ நின்றேம். aly šesova G நண்பர். சொல்லியிழு
gibassau na G இல்லாதவ6 தற்போதை இலங்கை என்று தெர
C.
个
இந்து சம அழைப்பத தமிழ்ப்பத்த உள்ள அத செண்ருர்,
வாசலில் அனுமதிக்க 56 07:25, 9Wed எழுதியிருப் திமிராக ட அறிவரிக்கப் தெரியாதவ சொன்னுை வந்து வட்ட எனது ே சீறியிருக்கி காட்டி கறியிருக்கி கருத்தரங்க படிக்க வே a goosun araona syahudi அமைச்சின் 9H(panusia s'
| 377 solo - thւauւն : Grea -unதலமறைவ േ saic மறைந்ததா நேரத்திற்ெ 256 / 2) எப்படி அ மக்கள் மு. அவர்கள் நண்பர் | ροή ρο
● झाy@06) Massa 20. vovalon இந்த இட Gaga a Gestaanian தமிழருக்கு எந்தவற பு A A ராமவா புறக்கனக் தமிழர்கள் | 9.|ւ իմացու இருப்பதற்கு நம்புவதற்கு
この
முகாமுக்குள் பொதிகள் கோட்டைக்கு தையும், அவறு விகள் எடுத்
RGufa ainaugu திடீர் எணர்ன உணவுப் பெ 29 , ᏈᏬ അബ
பார்த்தார்கள்
கவனமாகவே
 
 

நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த டோ நிறுத்தப்பட்டது. நானும் வெளிநாடு த நண்பரும் இன்னொரு நணபருமாக சென்று |ந்த போது இது நடந்தது. னிந்து ஒரு பொலிசாளன் எண்ணிடம் கேட்டான். முஸ்லிம்த (தமிழனு முஸ்லிமா?) காத்தான்குடிப் பின் பணி 2 நாட்களின் பண் நடந்த சம்பவம் இது. றேனர்."
என்று இறங்கச் சொன்னார்கள். பொதிகளே கச் சோதத்தார்கள். விமான நிலையத்தை ஏஎன்ற நாம் என்ன செய்ய முடியும். பேசாமல் ஒரு வேளை முஸ்லிம் என்று சொல்ல மா என்று சொன்னர் என்னுடன் கடவந்த
தக்கலாம். சொன்னால் மட்டுமெண்ன சோதனை a spe? தமிழரோ, முளப்லமோ, சிங்களவராக 74JT gesan GAUGUnuo கவல்ைக்கிடம்தான். க்கு, முஸ்லிம் மக்களைத் தவிர்க்க" என்பது "சனநாயக சோசலிச குடியரசின்" எண்ணம்
ய கலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சன் முடண் அதன் மாதாந்த கருத்தரங்கிற்கென ஒரு திரிகையாளர் கொழும்பு வோக்சாலி வீதியில் என் அலுவலகத்தனி மேலுள்ள மணிடபத்திற்கென கருத்தரங்கு அங்குதான் நடப்பதாக இருந்தது. இருந்த பாதுகாவலர் அவரை உள்ளே போக வில்லை. இந்த அப்பாவி பத்திரிகையாளர் ழைப்பிதழை காட்டினர். இது என்ன? இதில் பதை எண்ணுல வாசிக்க முடியாது. எனத் திலளித்தான் காவலாளி. அது பற்றி தனக்கு படவில்லை எனவும் அதிலுள்ளது என்ன எண்று ரை தான் எப்படி அனுமதிப்பது என்றும் பதில் அவன். பத்திரிகையாளருக்கு சற்று கோபம் டது. இதை தெரிந்து வைத்திருக்க வேணர்டியது வலையல்ல. அது உனது வேலை என்று முர் தனது பத்திரிகை அடையான அட்டையை தார்ை 6n AG. g. dinas. அழைக்கப்பட்டதாகவும் குர் அமைச்சரும் வருவதாக இருந்த அந்தக் நிற்குள் நுழைய அவர் நிறையவே சண்டை 1ணர்டியிருந்தது. "ஒவ்வொரு நாளும் இப்படியே டிப்பதே நமது தலைவதியாகிப் போய்வட்டது" கவலேப் பட்டார். தமிழ் மொழி அலுவல்கள் நிலேயே இதுதான் எண்பன் நினைக்க ரிப்பதா என்று புரியவிலல.
ல மாளிகாவத்தைப் பகுதியில் ஒரு சுவையான டந்தது. ஒட்டோ ஒன்றில் வந்த இரு இளஞர்கள் ப் பரிசோதத்த பொலசாரைத் தள்ளிவட்டு வானத்தை நோக்க sa Oan G) ாகிவிட்டனர். இந்த இளைஞர்களை கொட்டி என சத்தமிட்டு மக்கள் அனர்த்தபோது துப்பாக்கியால் மேலநோக்க கட்டுவட்டு சொல்லப்படுகிறது. சம்பவம் நடந்த சிறிது கல்லாம் அவிவிடத்தால் பயணம் செய்த எனது குவர் த்ெதத் தகவலை எண்ணிடம் கூறிஞர் வளவு இலகுவாக அவர்கள் புலிகள்தான் என டிவு அட்டினர்கள் என்று நான் கேட்டேன். கறுப்பாக இருந்தார்களாம் என்று சொன்கு அறுப்பு-தமிழ்-புல என்ற சமன்பாடு ஒன்று விருப்பது Guaicus தெரகிறது.
ளிைல் கறுப்பாக இருக்கும் பெரும்பாலான க்கள் (ஜகுதிபதிஅமைச்சர்கள் பல ) 'I' )
க்க வேண்டும் தல பேராதனப் பல்கலைக்கழக மருத்துவப் வலன்றைன் பலநாயக்க தெரிவத்திருக்கும் எனக்கு ஞாபகம் வந்தது. 1998 இல்
உருவத்தலும் o l ay 3) Շուում: Անան சர்களவருக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் என விபரமுமற்றவை நகரவர்களாக தமிழ் கட்கிடையிலான வேறுபாடு இலங்கை கட்கிடையிலான வேறுபாட்டுடன் ஒப்பிடுகையால்
■ 、 கறுப்பு சின்களவர்கள் வெளுப்பு என்று ஒரு LLLL0 S MM TL T T TT LL L TG TTLLLLLLttt ம், இந்த மாயையை படித்தவர்கள் பலரே மான காரணம் என்ன?
ൌത്സു മ7ഠb/
Gава I sai . நோக்குடன் Ga an. 27
போட்ட உணவுப் பட்டது.
dvojaja až ஆலை, வழமை
usual langao ற விடுதலைப்பு இலக்கை லட்சி யம் செய்யாத வப் போவதையும் பொது கோட்டைக்குள் போப்
Gayang alga GunajCa,
டையினருக்கு ஒரு விழுந்தது.
ாம் தோன்றியது. உணவுப் பொதியை எடுக்க திகளுடன் சேர்த் வந்த இரண்டு இராணுவத்தன வெடிகுண்டையும் ரை உட்கொர்ைடுவட்டு உண
Gual Olli வுப் பொதயையும் வீசிவிட்டு இம்முறை மிகக் வெடித்துச் சிதறியது உள்ளிரு
கோட்டைக்கு
*3 ந்த குணர்டு, வழுத்தும்
OడాTC ఉత్Eao
Opura284.
II/p Gamal panopa paras šai ar ragaišā ராணுவத்தினருக்கு உணவளிப் பதற்காக பத்தாயிரம் அடிகள் உயரத்திலிருந்து உணவுப் பொ தகள் போடப்பட்டது யாவரும் அறிந்த விடயம். அதேயுயரத்திலிருந்து, சிலவே ளகளில் அதைவிடவும் உயரத் திலிருந்து விடுதலைப்புலிகளின் முகாம்கள் மீது இலக்குத்தவ Cay toө0 sui um deli MTG. Sai செய்து, கணக்குத் தவழுமல் இறந்த புலிகளின் தொகையை அறிவித்துக் கொண்டிருக்கும் படையினரால் பாரிய வனப்திர எணமுள்ள கோட்டை முகாமு க்குள் உணவுப் பொதகன sidanzas போடமுடியாமல் போனது எப்படி என்பதுதான் Gallu gylau a orffluouth.
போடப்பட்டு கோட்டைக்கு வெளியே வீழ்ந்த உணவுப்பொ தகளில் ஒன்று கோட்டைய லிருந்து ஒரு கிலோமீற்றர் துரத்தில் சென்ற் பீற்றர்ஸ் தேவாலயக் கரையை பரிப்த்துக் கொண்டு விழுந்தது.
கொடுக்கிற தெய்வம் கரையை ப் புரிப்த்துக் கொண்டு கொடுக் கும்" என்று கேள்விப்பட்ட யாழ்ப்பாணத்தவர் ஒருவர் தெய்வத்திற்கே உரையைப் பரிப்த்துக் கொடுக்கும் இலங்கையின் வான்படையின ai naenos GT GUR GURMë சிலர்த்துப் போளுர்,
* Di bassouro e o
2 unt.
கொழும்பலுள்ள தேசிய ஒரு மைப்பாட்டுக்கான ஒரு குழு வடக்கு கிழக்கில நடைபெற்றுக் கொணர்டிருக்கும் யுத்தத்தை நீ குறுத்தவும் அமைதியை உருவா க்கவும் ஒரு தீர்வு காணவும் அனத்துக் கட்சிகளுடனும் தொ டர்பு கொண்டு தன்னுலான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலவ சிறிமாவோ பணி டாரநாயக்காவுடன் தொட ர்பு கொண்ட இக்குழுவிற்கு அணி த்த பதிவில் தலவ குறிப்பட்டுள்ள இரணர்டு முக்கிய Longo a MLaurassedi OspGA.
() எத்தகைய தீர்வுகள் முன் மொழியப்பட்ட போதிலும், பெ ரும்பாஎன்மையினருடனும் சோ புந்தே நாம் செயல்பட வேள்ைடி புள்ளதால் அவர்களது உரிமை களப் பாதிக்காத தீர்வுகளா கவே அவை இருக்க வேள்ைடும்.
(2) இருபுறம் சிலவடயார்களே விட்டுக்கொடுப்பதன் மூலமே இப்பிரச்சனையை தீர்க்க முடியும் மெனவும், தமிழ் மக்கள் சாத்தி யமற்றவைகளே கேட்க மாட்டா ர்கள் எனவும் நாம் நம்புகிழுேம்.
இதைப் பார்க்கிற போது ஒருவ ருக்கு எழக்க டிய an SAT
கேள்வரிகள் glau உண்டு. (2) பெரும்பாளர்மையினரின்
உரிமை சிறுபாண்மையினர் பிரச் சினேக்கு தீர்வு வழங்கும் போது எப்படிப் பாதிக்கப்படும்? அப்ப цу, што су பெரும்பான் saudalasari angua Giaudalawanag சில உரிமைகனே படுங்கிவைத் திருப்பதாக தலவி ஒப்புக்கொ வர்கீழுரா?
(2) பெரும்பான்மையினர் ஒப்புக்கொள்கிற தமிழ் மக்களு க்கு வழங்கத் தயாராக உள்ள தீர்வு என்ன என்பது அவர்க ளுடன் சேர்ந்து செல்ல வேர்ைடி யிருக்கும் தலைவரிக்கு தெரியுமா? அவை என்ன?
(s) இருபுறமும்" வட்டுக் கொடுக்கிறது என்ருல் தமிழ் மக்கள் விட்டுக் கொடுக்க வேள்ை டியவை என்ன? மொழியையும், பிரதேசத்தையும் உயிரையுமா?
(a) சாத்தியமற்றதை கேட்க மாட்டார்கள் என்முல தலைவ SU விரும்புபவற்றை மட்டும்தான் Gallasants என்றுதானே அர்த்தம். சாத்தியமற்றவைகள் 67 Goian? சுயநிர்ணய உரிமையும்
அதிகாரம் பற்றிய போராட்ட в піватиоациот?
தலைவிக்குத்தான்ை வெளிச்சம்!

Page 3
as na LaMasara asigna až
வாழ்ப்பாணத்திலுள்ள திருக்குடும்பம், நல்லாயர், அப் போஸ்தலக் காமல், திருச்சி லுவை ஆகியவற்றைச் சேர்ந்த பெனர்கள் ஒன்றியத்தின் றக்கும் மேற்பட்ட அங்கத்த
வர்களின் பிரதிநிதிகளாகிய நாம்,
அந்த கனமாகியுள்ள யாழ்ப்பாண த்தின் நிகழ்ச்சிகளுக்கு சாட்சிக 27 M GAV 17 GG7 என்ற முறையில் அதன் உணர்மை நிலை பற்றிய ஒரு சித்திரத்தை உங்க ளுக்குத் தர வரும்புகிறோம். யாழ்ப்பாணத்திற்கு GAGA adan விருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இத்தகைய ஒரு சாட்சியம் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகுமென நாம் நம்பு கிறோம். நடைபெற்றுக் கொணி டிருக்கும் யுத்தம், புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் G60au -au) லானது என்றும் மக்களுக்கு எதிரானது அலல என்றும் சொல்லப்பட்ட போதும், உணர் GRUNDLADARGAS இது மக்களுக்கு எதிராகவே முடுக்கி விடப்பட்டு எர்னது. யாழ் கோட்டையிலிருந்து 1/2 கிலோ மீற்றர் துரத்துள் வசிக்கின்ற, தொடர்ச்சியான ratur misgir அனுபவங்களைப் பெற்றுக் கொணர்டிருக்கிற நாமே இதற்கு நேரடிச் சாட்சியாக
Gwi Gaarab.
புலப்படாத Qasını asura Gavur n anasazi
ஜூர்ைலே யாழ்ப்பாணக் கோட்டையைச் சுற்றிக் கோட்டையிலிருந்து வீசப்பட்ட ஷெல் குணர்டுகளும் நகர் முழுவதும் துப்பாக்கிக் குணர்டுகளைப் பொழிந்த ஹெல கப்டர்களும் எமக்கு திகிலேற் படுத்தியபோது மூன்று மாத காலமாக நிலவிவந்த ஒப்பீட்டள
விலான அமைதி முடிவுக்கு வந்தது. தெற்கிலே தரை மார்க்கமாக வந்து ஜே.வ.ப,
யினருடன் மோதியது போல லலாமல் வடக்கிலோ ஒன்றில் கோட்டைக்குள் இருந்து கொ ர்ைடோ, ஆகாயத்திலிருந்தோ ஊகத்தின் பேரிலும் சந்தே கல்தின் பேரிலும் பல இடங்
களையும் தாக்கத் தொடங்கினர் தரைமார்க்கமான தாக்குதல் ஷெல் வடிவில் பலாலி, யாழ் கோட்டை, காரைநகர் ஆகிய முகாம்களிலிருந்து வந்தது. பலாலியிலிருந்து வீசப்படும் ஆட்டிலறி ஷெல்லானது 15 கிமீ துரத்திலுள்ள குருநகரில் வந்து விழுகிறது. காரைநகரில் நங்கர மிட்டிருக்கம் Gun beas இலிருந்து ஏவப்படும் ஷெல்கள்,
யாழ்ப்பாணத்திற்கு GGGG உள்ள அனைத்துத் தீவுகளிலும் வழுகிறது.
இரவும்பகலும்
பரதான தாக்குதலான வமானத் தாக்குதல் இரவு பகல் sai றில்லாமல் G GAÖ GAUna நேரங்களிலும் நடக்கிறது. ஹெலகப்டர்கள், பொம்பர்கள், "அவரோ" aflaða னார்கள் இறுதியாக நான்கு எஞ்சின்களை
Gan Gori i Cargo Plane என்பவற்றை оu na Guillea) Φαιό காணக் டியதாக உள்ளது.
அவை எப்போதும் சோடிகளா கவோ அல்லது இன்னும் அதிகமாகவோ வரும். ஆறு முதல் ஒன்பதுவரை விமானங் கள் ஒன்றாக வந்த சந்தர் ப்பால்களும் உணர்டு, (யூன் 25, 29, யூலை 6, 22, 30 ஒகளிப்ட் 5, ஆகிய திகதிகளை உதாரணமாக சொல்லலாம்) இரவில் அவற்றை &lahana eð காணமுடியாத போதும் நகரின் இருளுக்குள்ளே ஒளிப்பழம்பையும் குணர்டு களையும் வீகம்,
குறிதவறிய இலக்குகள்
ஹெலிகப்டர்கள்
துப்பாக்கிச் பொழிவதுடன்
அதிவேக
suivanjanuari
alga பெற்றோல் குண்டுகளையும் போடுகின்றன. Quauburiesama i பொறுத்
தளவில் அவற்றிற்கு வழிகாட்டும் ஹெலிகப்டர்களிலிருந்து அறிவு றுத்தல்களும் உத்தரவுகளும் வழங்கப்படுகின்றன. (இவற்றை எம்மால் FM அலைவரிசையில், ரேடியோவில் கேட்கக் கூடிய தாக உள்ளது) குணர்டுகளை போடுமுண் பொம்பர் பளேனர்கள் தாழ்வாக நீந்தும் அப்போது дулић பங்கருக்குள் ஒழிந்து GNJEnzaiG Gunz ab. சீனத் 95 Mitlu III ரிப்பான Cargo plane sari கம்பீரமாக வட்டமிட்டபடி 300 Kg நிறையுள்ள குணிடுகளை சாதாரணமாக போடுகின்றன.
அத்துடன் இவை ஒரு தடவை வரும் போது 7 முதல் 8 குணர்டுகள் ᏣᏗ 600ᏝᎢ தனக்கு விருப்பமானபடி Gutuna (5) வட்டுச் செல்கிறது. 9 ബ போடப்படும் போது -3000 முதல் 9500 மீற்றர் உயரத்திலிருந்து போடப்படுகின்றன. மிகச்
சிறிதாக விழும்
தோன்றிய
போதும், போது அப்பரதேசம் முழுவதும் செந்நிறப் புகையை கிளப்பியபடி காது செவிடுபடும் சத்தத்துடன் வெடிக்கின்றன.
ஒவவொரு குண்டும் குறைந்த
பட்சம் 10 வீடுகளை நிர்மு
லமாக்குகிறது. 20 வீடுகளை பல்வேறு முறைகளில் சேதப்ப டுத்துகிறது. இது மிகவும் உயர்ந்து பறப்பதுடன் இலக்கு களிலிருந்து பல துரத்திற்கு அப்பால் தனது குணர்டுகளைப் போடுகிறது. முற்றாக இருளில் மூழ்கியிருக்கும் குடாநாட்டின் மீது வெளிச்சமில்லாத விமானத் திலிருந்து நடாத்தப்படும் தாக்கு தலே last பெருமளவு துயரத்கையும் அச்சத்தையும் தருவனவாகும்.
இழிமையிலும்கீழாக
ஆலை 29b. திகதி Gшдтn милј θού ουρή, @éቻGü] பற்றிக்ஸ் கல்லுாரி, யாழ் ஆயர் ஆலயம. தொடர்பகம் (OM வதிவிடம்) ஆகியவை அமைந்து ள்ள இடத்தின் மீது ஒரு
புதுவடிவிலான "குணர்டு" விசப் பட்டது. இக்குணர்டுகள் ஒயில் ரன்கள் மற்றும் பைபர் கான் (fiber can) sala) 96 a slul L. அழுக்குகள், மனித கழிவுகள் CPS/7GO துர்நாற்ற aratislaurea முதலியவை. இவை பயங்கர நோய்களை பரவ வைக்கும் கிருமிகளைக் கொண்டவையா என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது.
எவற்றை எனத் AU na ri?
*
துரத 9 savansas Ф— өтедтшла — а) «аз போது தானிதோன்றி குணர்டு 6 அவர்கள் 鐵 என அறிய தீர்மானங்கள் தடுக்கிடவைக் (உ+ம்) 1 ஒன்று மி என்ன செய்ய மேமொனவா எங்காவது ே ஹரி தாண்ட) 2. ஒரு குண
பின்னர் ஒருவ அது ஒரு தே விழுந்ததாக அதற்கு மற்ற போட்டர் க.
தேவளப்தானய தெயக் நா தால
பி. "தாக்குதல் மு துக்குத் திருப்பு
ஒரு நிமிடத்தல்
1054. ori 1ðg பொழியத் தொட
♔ gീ@ീഗ്ര தெரிகிறது. போடுபவர்கள் களின் முனர்மட்ட வருவதில்லை. குறிப்பட்ட @ நோக்குடன் வம இல்லை.
2_mri, Cer@ சொத்து
ஆயிர அழிக்கப்பட்ட வ என்பவற்றிற்குப் அழிக்கப்பட்ட சேவைகள் மற்று என்பவற்றினர் வ தரவிரும்புகிறே
அத்தியாவ
சேவை குனர்
வைத்தியசான
யாழ் பல வார்ட்டுகள் ஆளப்பத்திர, மருத்துவமனை
GAV sa Olaua நிலையங்கள், மரு ஆய்வுக் கடங்க மின் நிலையம் நிலையம், யாழ் கட்டுத்தாபனம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாக்குவது நீர்மாணிப்பது
ர்ஷ்டவசமாக FM
G. Rongolasa EURPGT கேட்கிற எவர்வளவு
த் தனமாக எங்கே பாடுவதென்பதை Viuona ao laikaappa dissari முடிகிறது. இந்த
கின்றன.
தியாக உள்ளது. (எக்கத் தயனவா s கறனர்னே?) பாடு. (கொத்தன
(5) GLIn L'ull ர் ஆத்திரத்துடன் வாலயத்தின் மீது
(ala ni caican i .
வர் சொல்கிறார்,
நேத, கறணர்ட இவறாய்)
டிந்தது. தளத் என்று சொல்ல
ஹெலகப்டர்
a gig Insis Sigitai டங்கும்.
ந்து ஒன்று குணர்டுகளைப் மேலதிகார டிய திட்டத்துடன் விமானிகள் ஒரு a 3G, lugga ானம் ஒட்டுவதும்
வை மற்றும் அழிவுகள்
க்கனத்தில
டுகள், கடைகள் புறம்பாக அத்தயாவசிய ம் நிறுவனங்கள் பரங்களை நாம்
saw
இலகள்
ஆளப்பத்திரியின் 7, Dia azpifaj uraavi
LINGAN யாழ்ப்பாணம், வைத்தய தந்துக் கடைகள், னர், கவர்னாகம் யாழ் GÜ பெற்றோலியக் யாழ் மனித
3.10 வாழ்குடாநாட்டின் பலவேறு seriend மடன்களைச் சேர்ந்த சகோதரிகள், கிறிஸ்ப்ரபெலி, ரீனாராசையா, எம். வசந்தா தெரேவா, ஆனந்தபிள்ளை, La döda" (T. g ni Gagawain, அந்தோனியா மற்றும் சகோதரி மேரியா agains RaCIGPšG அனுப்ப வைத்திருக்கும்கடிதம்இது.
முன்னேற்றச் சங்கம் (HUNDEL பாதிக்கப்பட்டுளோம். எமது யாழ் சந்தை, திருநெல்வேலிச் இரவுகள் இருள் proa சந்தை,சாவகச்சேரிச் சந்தை இருப்பது da Diga Tub GG) Gun ததோ அல்லது இருந்த வழிபடுதலாள்கள் ஒரேயொரு கண்ணாகம் மின்றி
62 GAV AUGUpLið தகர்கப்பட்டதோ 1) O, L.R. Gibsonuna ovalu lub) காரணமாக மட்டுமல்ல, ஒரு
யாழ்ப்பாணம். 2) சென்ற் ஜேம்ஸ் தேவாலயம் குரு நகர். 3) அற்புத மாதா தேவாலயம் குரு நகர், 4) சென்ற், மேரி கதீட்ரல் தேவாலயம் யாழ்ப்பாணம் 5) ஆயர் இல்லம், யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணத்திற்கு Q6. a7Ge
பலால, மயிலிட்டி, வசாவிளான், ஊர்காவற்றுறை ஆகிய இடங்களில் LAU தேவாலயர்கள் La g7ás
ша "0)аїат сл.
கன்னியர் மடம் தாக்கப்பட்டது.
யாழ்த் தருக்குடும்பக் கண்ணியர் bolž (Bienvenu)
பகுதியாக பாதிக்கப்பட்ட
sausiasMauri zionisasi.
. தருக்குடும்ப O 25 OG தலைமையகம். 2. யாழ் தருக்குடும்ப கண்ணியர்
AOA AO 3. திருச் குருநகர். 4. வயோதபர் இல்லம், கொழு ம்புத்துறை.
சிலுவை நோயகம்
யாழ்ப்பாணத்தற்கு GANGAJ GAYGAZA
அப்போஸ்தலரிக் 507 di GaoGÚ
கண்ணி யர் மடம், அடம்பணி, புனித ஜோசப் கணினியர் மடம், மயிலிட்டி, திருக்குடும்ப கணினியர் மடங்கள். மயிலட்டி, ஊர்காவற்றை, பரப் பாங்கணர்டல், நானாட்டான், உருத்திரபுரம். நல்லாயனர் மடம், மாங்குளம், பாவிக்கப்பட முடியாத வகை NINGÚ SAGES, GAJN Lju L. GEGA
திருக்குடும்ப கண்ணியர் மடம், திருநெல்வேல.
தாக்கப்பட்ட அகத முகாம்கள்
புனித Ο ερασιν மகாவித்
தயாலயம், கொழும்புத்துறை. புனித அந்தோனியார் மகளிர் மகாவித்தியாலயம் பாஷையூர் புனித шайдЯЗай கல்லுர யாழ்ப்பாணம்.
நீர்மூலமாக்கப்பட்ட on jsou
தேசிய சேமிப்பு வங்கி, பல Loäsai ajasi 2 s.2saa sai.
GM ᏓᏪ2il தலைவிதயும்
வாழ்வும்
இந்த யுத்தத்தின் பயனாக நாம் மனோரீதியாக, சரீரரீதியாக, பொருளாதார ரீதியாக, ஆத்ம ரீதியாகப்
மின்னுகிற வெளிச்சத்திலேனும் நாம் குண்டுகளுக்கு இலக்காகி KONINGS)GGAu 17 Gora என்ற அச்சத்திலு மேயாகும். சகிக்க முடியாத அகவாத்திய நிலையிலும் நாம் எமது நேரத்தல் பெருமளவை பங்கருக்குள்ளும், மதவுகளுக்கு ள்ளும், பாலங்களின் கீழும் கழிக்கிறோம். LGAJ இமதி வீடுகளின் கரைகளை இழந்து ள்ளார்கள். மழை நாட்களில் வீடுகளும் பாவ்கர்களும் வெள்ள த்துள் மூழ்குகின்றன. இயலாத, பங்கருக்குள் TCUP gains as வயோ திபர்கள் பங்கருக்குள் இருப்பவர்களது மனதில் பெரும் அச்சத்தையும் கழிவரக் கத்தையும் ஊட்டுகின்றனர். தமது வளவுகளிலே பாவ்கர்கள் இருந்த போதும் பரவலாக நடக்கும் தாக்குதலால் முகாம் வட்டு முகாம் வேண்டியிருப்பதால் அவற்றை La Gladiano முடிவதில்லை. பலர் அகத முகாமிலேயே குணர்டுகட்குப் sauna உள்ளனர். எந்த இடமும் எந்த நேரமும் எமக்கு பாதுகாப்பா கருத முடியாது. பட்டினி பலை தற்கொலைக்கு துரணிடுகிறது சிலர் ஏற்கனவே தற்கொலை செய்தும் GA Lari sa ககயினமுற்றவர்கள், முற்றவர்கள் ஆகியோருக்கு வைத்தியசாலையும் கிடையாது. போக்குவரத்து வசதி இல்லை. மருந்துகள் கிடையாது. சுருக்க மாக சொன்னாலி நாம் எமது அடிப்படை தேவைகளான உண வு, உறைவிடம், பாதுகாப்பு என்பவற்றிக்கான தேவையை at thana eð நிறைவு GNSTALA முடியவில்லை. பல கணினியர் Dinasi 560 GMT ஒன்றில் ←9/6ቑጣጫ / உடைக்கப்பட்டதாலோ அல்லது அங்கிருப்பது பாதுகாப்பற்ற அச்சம் தருகின்ற ஒன்றாகவோ இருப்பதாலோ நாம் முடி விட நிர்ப்பந்தக்கப்பட்டோம். ஒப்பீட்ட ளவில் பாது காப்பான இடங்களுக்குச் சகோதரிகள்
மாற்றப்பட்டுள்ளார்கள்.
சகோதரர்கள் தமது நாளாந்த பரார்த்தனையை கட செய்ய முடியவில்லை. சுற்றி வரப் பார்ப்பதும் அவற்றை தெளிவ ப்பதுமே இன்றைய மிக உயர்ந்த வழிபாடாக உள்ளது எமக்கு இத்தக்ைய நிலைமையின் கீழான எமது வாழ்க்கை உணர்மையில் அற்புதம்தான். அமைதியாக கவலைப்படுவதுதான் நாளாந்த அனுபவமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது நாம் எமது எல்லையை அடைந்து வட்டதால் சகோதரிகளாகிய உங்களுடனர் பகிர்ந்து கொள்ள δπιό பலத்து அழுவது தேவையாக உள்ளது. இந்த அழுகை வெறும் காட்டுக்குள் அழுத அழுகையாக இல்லாமல் உங்களது உள்ளத்தில் எம் சார்பாக எதிரொலித்து ஏதா வது நடைமுறைக்கான சந்தனை
தோற்றுவக்கும் என நம்புகிறோம்.

Page 4
-sysojøgoafleð sapésaeð நடைபெற்ற முஸ்லிம்கள் Asmaran தாக்குதலைப் பற்றிய உங்கள் அபப் பிராயம் என்ன? இதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ் மக்கள் மீதான தாக்குதலைப்பற்றிஎஎன்ன கருதுகிறீர்கள்?
இருபுறமும் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் எத்தகையவை இவற்றை நீர்ைட கால நோக்கில
தீர்க்க என்ன செய்ய GAj na żó? இவையனை த்துக்கும் பொறுப்பாக அல்லது செய்ததாக
யாரைக் கருதுகிறீர்களி? இவற்றில அரச படை களின் பான்கு பற்றி என்ன கருதுகிறீர்களி?
LoTTøna.
இது நடந்திருக்கவே கடாது. எந்தவொரு Д5Lий மீதோ அல்லது ஒரு இனக்குழு மீதோ இன்னுமொருவர் அல்லது வேறொரு இனக் குழுவினர் ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் யாருக்குமே இருக்க முடியாது. முஸ்லிம்களில் கிட்டத்தட்ட 2/ பங்கினர் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்ந்தாலும் கிழ க்கு மாகாணத்தல் குறிப்பாக அம்பாறை மாவட்டம் அவர்
களுக்கு ஒரு தாயகமாகவும் பாதுகாப்பு அரணாகவு மிருப்பதை யாரும் மறுக்க CUPL9-L107A.
தமிழ் மொழி பேசுப வர்களாக இருந்த போதலும் முஸ்லிம் naodasani மதத்த னாலும், கலாசாரத்தினாலும் ஒரு தேசிய இனத்திற்குரிய Cuca i djelsenaua. கொணர்டி ருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடிப்
படையில் முஸ்லம் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக் a 9- அரசியல் 6Ꮧ Ꮣg-6ᏁᏗ மொன்றினால் உத்தரவாத ப்படுத்தப்பட வேண்டும்.
இன்று முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் தொடுத்தவர்கள், முஸ்லம் шља, васи 3, Gla, a sincu GNastai தவர்கள், அதற்குப் பதிலாகத் தமிழர்களைக் Gansungu செய்தவர்கள் யார் என்பதை திட்டவட்டமாக стадиоле) கூறமுடியவில்லை. இரு பகுதி யினாலும் 5ᏣᏗᏪᎠᎵᎢ 45 வழி நடத்தப்படும் சக்திகள் இன்றைய நிலைமைகளுக்குக் Ꮎ5fᏗ0Ꭲ 600ᎢᏓᏝ0Ꮑ 45 இருக்கக் கடும். அவர்களது அரசியல் இலக்கு a Goi GDI என்பதும் Gigsdae al-Maßssa).
இக்கொலைகளையும் முஸ்லிம்களுக்கும் தமிழ் மக் களுக்கும் இடையில் ஏற்பட்டி
ருக்கும் மோதல்களையும் பயன்படுத்திக் கொணர்டு முஸ்லம் மக்களைத் தமிழ் மக்களிடமிருந்து பரித்து விடவும், வடக்கு-கிழக்கு மாகாணம் தமிழர் தாயகம் என்ற அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து கிழக்கு மாநிலத் தமிழ் மக்களை
வடக்கிலிருந்து பிரித்துவிடவும் கால்கணம் கட்டி நிற்கின்ற அரசியல் சக்திகட்கு முஸ்லம் மக்களை எந்த வகையிலும் Js šs J.G šs ତl மளிக்கக்க டாது.
எம்மைப் பொறுத்தளவில் வடக்கு கிழக்கு இணைந்த மாநில ஆட்சி ஒன்றில முஸ்லிம் Lodjassari சுயாட்சி அதிகார த்துடன் தம்மைத்தாமே ஆளு பவர்களாகவும் தமிழ் மக்க ளுடன் இணைந்தும் வாழலாம்
என்ற கருத்தைக் கொணர்டு ari Ganub.
அரசாங்கம் சமூகங் களுக்கிடையிலான Ꮂ5©ᏙJᏣᏗ ᏝᎢ as assing நிறுத்த போதிய முன்னேற்பாடு எடுத்தருக்க வேண்டும் என்பது எமது கருத்து. Lugarajaa, இனாள்
களுக்கிடையில் ஏற்பட்டிருந்த தற்காலிக பகைமையைப் Lил бол
u976921.Cxest régnert.
ரகசாப்ட் Orvů vý
al £rn.r dart runan /www2.Juliu: 5 ܛܥܝܐ ܚܺܝܬܢܝܙ 2
த்து வடக்கு கிழக்கு மாகாணம் முஸ்லிம் தமிழர்களின் தாயகம் என்ற நெருக்கடி கோட்பாட்டையே இல்லாமற் சமூகங்களு செப்துவிட வேண்டும் என நம்பிக் ெ முயற்சிக்கிறார்கள் என்று கடடததை ெ கருதுகிறேன். மு p/756 PONTINAL டுத்த வேன ट5arty" Pangpur as
வேணர்டுமெ ou La5G5, கிழக்கில் ώσστα μυ σι வாழும் முஸ்லிம்கள் மீது ஜூன் இருந்தனர். 1, 1990க்குப் பின்னர் கட்ட நேச சக்த வழ்த்து விடப்பட்ட வன்முறை முஸ்லிம்களு saf மனிதாபிமானம் றும் ஒற்று அற்றவையும், காட்டுமிரா வேணர்டுமெ எணர்டித் தனமானவையுமாகும். வந்தன. வடக்கு கிழக்கு பிரதேசத்து (Upd தமிழ் பேசும் மக்களின் மொத்த ரஸைப் ெ நலனையும், நிரந்தர அமைத மிக அணின் sinauayab, Lng G sa Gog audi வடக்கு கிழ பாட்டையும் கருத்தல் இணைக்கப் கொணர்ட எந்த தமிழர் இயக் ιδ, அந்த கமும் அறவே செய்திருக்கக் முஸ்லிம்களு கூடாதவையுமாகும். 禽LOTW * இதற்கான பொறுப் படுவதனை le hair அதிபெரும் zasiesos வந்துள்ளது. விடுதலைப் புலிகளே ஏற்க தமிழ் அர வேணடும். குழுக்களும் 9yliau na GAP முஸ்லிம் மூலம் மு பொது மக்கள் வயல்களிலும், தமிழ்-முஸ்ல வியாபார ஸ்தலங்களிலும், ug giáša, வணக்க வழிபாட்டு இடங்க isina ெ
படுகொலை செய்யப்பட்டதன் வேணிடும். எதிர் விளைவாகவே அப்பா OG வத் தமிழ் மக்கள் மீதான நாயகத்தை படுகொலைகள் இழைக்க U682HBA s' ப்பட்டிருக்க வேண்டும். இக் கட்சிகளிற் கொலைகள் வஞ்சம் தீர்க்கும் முஸ்லிம் முகமாகவோ அல்லது அர ᏍgpᏜ4ᎸᏍ ᏣᎲ . சியல் லாபம் கருதய சக்திகள் இலட்சியத்ை தொடர்புபட்டோ இருப்பினும் Gall Gâl) Glass57 gos ட இக்கொலைகள் பகிரங்க முறையில் மாகவும், Guайөөтиошл,456цah un glás Jul கணிடிக்கப்படவேணர்டியவை. படி தமிழ்முஸ்லிம்கள் தரப்பில் கட்டியெழுப் கிடைத்துள்ள உத்தியோக தமிழ்முஸ்ல ILLUD MUDODATUD தகவல்களின்படி விருப்பம் இ ஜூன் 11, 1990 க்குப் பின்னர் விடு ஆயிரத்துக்கும் 9 gas loago கூட முஸ்ல முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு களிடமிருந்து மாகாணங்களில் விடுதலைப் அங்குமென புலிகளினால் படுகொலை செய தமிழர் யப்பட்டுள்ளனர். பல கோடி வந்தனர். ஆ ரூபாய பெறுமதியான நிதி அணிமைக்க வடககு கிழக்கு முஸ்லிம் 45atfloᏍi , Ꮳa. களிடமிருந்து விடுதலைப் புலி மாற்றத்தைே களால் கொள்ளையடிக்கப் யதாக இரு க் பட்டுள்ளது. முஸ்லிம்களின் விவசாய நிலங்கள் அறுவடை G GAJ செய்ய முடியாமல் இருப்ப க்கொள்கிற தனால் வடக்கு கிழக்கு விருந்து
- *łaja, Graj G. பிராந்தியத்தல் முஸ்லிம்கள் பலகோடி ரூபா நஷ்டத்தை வாதிகளும், அடைந்துள்ளனர். நாம்களுமே
தமிழர்களைப் பகையை பொறுத்த வரையில் இதுவரை என்றே எடுத் பலியாகியுள்ள தமிழர்களின் காலததுக்குச் தொகையைத் திட்ட வட்ட தீவிரவாதக் மாகக் கறமுடியாத நிலையே விடுதலைப் உள்ளது என்றாலும் அத் முஸ்லிம் தொகை நிச்சயமாக : ܐܰܘ
(pДИд)(ju ஆயிரக்கணக்கில் தான் இருக்க Nu GARGAĴ6NGAJ வேணர்டும் என்றே எணர்ன CUPL-lites. முடிகிறது. Gഥg முஸ்லிம்களைப் போல சூழ்நில்ையரின் அப்பாவிப் பொதுத்தமிழ் மக் முஸ்லிம் இை களும் பாரிய கஷ்டங்களையும், முஸ்லிம் ஒற் இழப்புகளையும் சந்தித்துள் முன்போல ளனர். கிழக்கு மாகாணத்தைப் ற்படுவதில் பொறுத்த வரையில், தமிழ்- Јәїателял7.
 

ove Cary riguo luce ancorre Pه هrr* I وينه خلا
ജൂേ &ror', ടrട= tot قلعه میشود و rن یا شهلاک ماهها با fully unt, el. Vatron a-l are *8 திகப் பேடடி :
Gu, AS 9ںservg= طله
rifls sors "row" . وi \*s
Asrigas Lo li viaoeveri 21 os via eh^alu *
உறவல 2007 (UDAllt-- பும் விரிசலும் இரு ம் ஒன்றையொன்று சயற்பட முடியாத ாட்டியுள்ளன.
ஸ்லிம்களையும் தமி கிழக்கில் பகைப்ப
1985 ஏபரல தமிழ்முஸ்லிம் கலவரத்தில் அரச படைகள் தமிழ் மக்களுக்குப் பாதகமாக நடந்து கொணர்டன. முஸ்லிம்கள் மீது தமிழர் இயக்கங்களினர் தாக்குதல் களுக்கு முஸ்லிம்கள் வஞ்சம்
ஸ்டுமென்பதில் அக் உதிர்த்துக் கொளவதற்கு அரச
ஒரு சாராரும், இவர் ற்றுமைப் படுத்த என்பதில் @ni ராரும் கருத்தாம்
தமிழ்-முஸ்லிம் கள் தமிழர்களும் நம் கிழக்கில் எண் மையாகூட இருக்க |ண்றே தொழிற்பட்டு
VöCAMAzio Snada. பாறுத்த வரையில் மைக் காலம் வரை க்குப் பிரதேசங்கள் பட்டிருப்பதனையு
இணைப்புக்குள் க்கென பொருத் யாட்சி வழங்கப் புமே வற்புறுத்த இதனை சகல சியல் கட்சிகளும்
அறிவர். இதன் ப்லம் காங்கிரனப் ம் உறவை, பரனப் த்தை, புரிந்துண புறுத்தி வந்தது 26.ORGOJI GARGAŬ GOJE.avi amo
த போலவே ஜூன
ஏற்றுக்கொணர்ட மிழ் தீவிரவாதக் சிலவும் தமிழ்ஐக்கியத்தை வட ணிைப் பாதுகாக்கும் த கொள்கை அள ஸ்டிருந்தன. நடை இது அடிக்கடி டாலும் LIGOPPAR முஸ்லிம் உறவைக் பவே பொதுவான ம் தலைவர்களின் தந்தது. தலைப் புலரிகள் ம்களைத் தமிழர் பிரிக்க முடியாத μό இஸ்லாமியத் எனவும் Ganayan னால் அவர்களின் ல நடவடிக்கை ாக்கில் பெரும் காணக்க டி கிறது.
D/7gstrdt, Gu &37 ழக்கைப் பிரிக்க பினவாத அரசியல் அவர்களது ஏவல் தமிழ்-முஸ்லம் வளர்க்கின்றன துக்கொணர்டாலும் 9, inti saJuż) தமிழ்த் குழுக்களினதும்,
புலிகளினதும் ரோத 25-6 g. மற் சொன்னவ ாறுப்பாக அமை என்று சொல்ல
va (д и,
Iιό இன்றுள்ள இரக்தியடைந்த ாஞர்களும் தமிழ், றுமையைப் பற்றி au na sgšgyéj Gagau 5ña Makespas இழத
--முடியாவிட்டாலும்,
படைகள் அண்று சிறிதாயினும் துணைநின்றன.
இவ்வாறு அரச படை கள் அன்று துணைநின்றதால் அவை முஸ்லிம் சமுகத்தின் மேல் கொணர்டிருந்த பரியம் தான் காரணம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். முஸ்ல ம்களின் வஞ்ச உணர்வைத் தமக்குச்சாதகமாகவே அவை பயன்படுத்தியதாகத் தான் சொல்ல முடியும்.
ஆனால் இண்று அவி
6AJ07AJD/7607 ECUj நிலைமை இல்லை. அரச படைகள் கடிய நிதானத்தோடும், பொறுப்பு
எணர்வோடும் செயல்படுவதா கத் தெரிகிறது. சில்லறைச் சம்பவங்களில் அரசபடையின் வசுவாசத்தைச் சந்தேகிக்கக் a. Egli SITs இருந்தாலும், பெரிய அளவில் அவை கடிய நிதானத்தோடு செயல்படுவ தாகவே தெரிகிறது. வடக்கைப் li jej F(flavu na Séj சொல்ல கிழக்கில் நிலைமை தான் உள்ளது.
விடுதலைப் புலிகளின் கணிணிவெடி, எதிர் பாராத தாக்குதல்களால் சீற்றமடையும் அரச படை சில கணங்களு க்காவது நிதானத்தை இழந் திருப்பது எதிர் பார்க்கக் கூடிய
இவ்வாறு
விஷயம் தான்.
இவற்றை கிழக்கில் நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு Daria ஒரே வழி முஸ்லிம்களுக்கும் தமிழர்
களுக்குமென கிழக்கில் தனி யான அதிகாரப் பரவலாக்க அலகுகளை ஏற்படுத்த தம் பரதேநாள்களின் சட்டம், PCP ங்கு பாதுகாப்பு என்பவற்றைக் கவனிக்க தமிழர்களையே ஈடு
படுத்துவதும், அதன் மூலம் தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தைப் பேண சகல துறைகளிலும்
முயற்சி எடுப்பதுமாகும். முஸ்லிம்- தமிழ் மக்கள் மத்தியில் கலவரம் நட
ந்தது இது முதல் தடவை யலல. இக் கலவரங்கள்
அடிக்கடி நடப்பதற்கான Maria 07 Grunwavums எதைக் குதுகிறீர்கள்? தமிழ்
சிங்கள கலவரங்களை இதையும் இப்படலாமா? அப்படியாவின் எப்படி? அலிலவாயினர்ஏஎர்த Vortaverina2 .
கிழக்கு மாகாணத்தில்
குறிப்பாக ஆயுதக் குழுக்கள் வளர்ச்சியடைந்த காலகட்ட Asjassada) தான் முஸ்லம் களுக்கும், தமிழர்கட்கும் மத்தியில் இவ்வாறான கலவர ார்கள் இடம்பெற்றுள்ளதை அவதானிக்கலாம்.( அதற்கு
முன் இருக்கவில்லை) ஆயுதம் தாங்கிய இயக்கர்களின்
உசதிதர் - 4)
தவறான வழிநடத்தல் தாஜர் இப்படியான கலவுரான்கட்கு காரணம். யார் வட கிழக்கு | Lokassartlaoi gas, Gaunas ஆட்சி யாளர் என்பதன் போட்டா போட்டி இதன் பின்னணியில் இருக்கிறது.இதன் விளைவாக
தமிழர்களிடமிருந்து முஸ்லிம 'களும், முஸ்லிம்களிட மிருந்து
ugoša படுவதற்கு ஆயுதம் ஏந்த வேணிடும் என்ற துர்ப் பாக்கியமான நிலைமை தோற் றுவிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கும், தமிழர் களுக்கும் தங்களுக்கிடையே மோதி அழிவை ஏற்படுத்தவே உதவும். அதற்குப் Lugavgas இரணர்டு சமூகங்களுக்கும் தம்மைத் தாமே பாதுகாத் துக்கொள்ளக்க டிய sa "i பூர்வமான அதிகாரப் பரவ லாக்கம் ஒன்றின் மூலம் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் உரிமை வழங்கப்பட வேணன்
(5)ւն.
தமிழர்களும்
முஸ்லிம்களும் தமிழ்
மக்களும் தமக்கிடையில் SWAU சியலதிகாரத்தை சட்டம், ஒழுங்கு, நிலப்பங்கீடு கல்வி, வேலை வாய்ப்பு, ஆட்சிப் பிரதிநிதித்துவம் என்பவை களில் பகிர்ந்து ணக்கத் துடன்வாழுவதற்காக பேச்சு வார்த்தை மூலம் இணக்
கத்திற்கு வரமுடியும் என்ற நம்பிக்கை எமக்குணர்டு,
தமிழ்-சிங்கள கலவர
விகளுடன் முஸ்லிம்-தமிழ் கலவரங்களை நாண் ஒப்பிட முயற்சிக்கவில்லை. தமிழ் மக்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் அரசிய லதகாரத்தைப் பகிர்ந்து
தம்மைத் தாமே ஆளக்க டிய இணக்கம் இருந்து வந்துள்ளது. ஆனால் Masjisar ஆட்சி யாளர்கள் வரலாற்றில் தமிழ் மக்களுடனும், முஸ்லிம் மக்க
ளுடனும் அதிகாரத்த்தைப்
பகிர்ந்து கொணர்டு (e பாண்மைத்) தேசிய இை
களின் சுயநிர்ணய உரிவிைலும் அங்கீகரிக்க படைகளின் மூலம் இனங்களை அழித்துவிடுகின்ற 452-6Allg. க்கையை எடுத்துவருகின்றது என்றே குறிப்பட வேணிடும்.
தமிழ்-முஸ்லிம் வரங்கள் அடிக்கடி நடப்ப தற்கான பின்னணி என்று திட்டவட்டமான ஒன்று இரு ப்பதாகத் தெரியவில்லை. வடக்கு-கிழக்கின் தற்காலிக இணைப்பும், மக்களபப்பராய Guaj;GF(26) üa Gauntes surparaquiño 1987 ஜூலை 29இல் இந்தியஇலங்கை சமாதான ஒப்ப ந்தத்தால் முன்வைக்கப் படுவ தற்கு முன்னரேயே 1985ல வட-கிழக்கில் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் தலை தூக்கின.
கிழக்கை
வடக்கிலிருந்து நிரந்தரமாகப் பரிப்பதற்காக கிழக்கு முஸ் லிம்களை இலங்கை அரசா ங்கம் பகட்ையாகப் பாவிக்கிறது என்ற குற்றச்சாட்டு 1987க்குப் பன்னர் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு 2 வருடங்களுக்கு முன்னரேயே தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் ஏற்படத் தொடங்கியதை நாம் மறந்து விடக் கடாது.
90 குப் பிறகு வேகமாக வளர்ந்த தமிழ் தீவிரவாத இயக்கங்களின் சிறுபாண்மைச் சமுகங்களுக்கான 2_1762. D47 போராட்டம் முஸ்லிம்களையும் சமமாகக் கவர்ந்த ஒரு விஷ யமாகும். அதுகாலவரை இருந் துவந்த சந்தர்ப்பவாத முஸ்லிம் தலைமைத்துவமும் கொழும்பு வர்த்தக முஸ்லிம் தலைமை த்துவமும் முஸ்லிம்களின் solossor FSV 6OPPSPRONT IT dS மன்றாடிப் பெறுமளவிலேயே அரசியல் அறிவு பெற்றிரு ந்தன.
தமிழ்த் தீவிரவாதப் போக்கில் கவரப்பட்டு முஸ்லிம் இளைஞர்களும் அக் குழுக்களில் சேர்ந்தனர். பரவலாக முஸ் ல்ம்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு Da Ges 0. அனுதாபிகளாகவோ, ஆதரவாளர்களாகவோ ந்து வந்தனர்.
நாளடைவில் தமிழ் கீவாவாதக் குழுக்களின் தட
மறுத்து அரசிலி
இரு

Page 5
கீழ் கொணர்டுவரலல்லை.
டிக்கைகள் முஸ்லமகளை வெகுவாகப் பாதிக்கத் தொடங் சியது. தமிழர் இயக்கங்களில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள Linguille நடவடிக்கைகளால அதிருப்தியுற்றிருந்தனர்.
1987ல் இந்தய சமாதா
எனப் படையின் வருகையின் பின்னரும் இந்தியப் படையின் பாரபட்ச நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் கசப்படைந்தனர். இதன் எதிரொல தமிழ் விரோத உணர்வையே ஊட்டி வளர்ததது.
1990ல இந்தியப் படை
விலகியதும் விடுத லைப் புலிகளின் அத்துமீற லகளும், கொடுமைகளும் முஸ்லிம்-தமிழ் ஒற்றுமையைச் சீர் செய்ய முடியாத அளவில் rணிக்கச் செய்தது. இந்தக் கால கட்டத்தில் இலங்கை அரசாங்கம் வட-கிழக்கு இணைப்பை அறுத்துவிட முளப் விம்-தமிழ் 2-1996?@A LGA) தந்தரோபாயங்களால் (ADமாக்கியதாகக் கொள்ள முடி αμό.
முற்றாக
"சிங்களப் Gugoslao வாதம் தமிழர்களை ஒடுக்க முயன்றதைப் போலவே தமிழ்ப் Guglassun 56 (panahubessina ஒடுக்க முயற்சிப்பதனால் இதனை தமிழ்-சிங்களக் கல வரங்களோடு ஒப்படுவதில் தவறொன்றுமில்லை. முஸ்லிம்கள் தாம் மதத் saa gabay naaad ay as வும். தமிழ் மொழி பேகயவர்களாகவும் இரு ந்த போதிலும், தம்மை இனத்தாலி தமிழரலில எனக் கறும் கருத்தை
யொட்டி SMA சொல்ல முடியுமா? இக் கருத்து வலுவடைந்து
வகுவதும், இது எதிர் காலததலி ஏற்படுத்தப் போகும் அரசியலி மாற் றக் குறித்தும் என்ன கருதுகிறீர்களி?
ertoon a
இக்கருத்தையொட்டி
எம்மத்தியில பெரிய விவாதம் எதுவும் இருக்கவில்லை. 1956ம் ஆண்டிலேயே தமிழரசுக்கட்சி முஸ்லிம் மக்களுடைய சுய நிர்னய உரிமையை அங்கீ கரித்தருக்கிறது. முஸ்லிம்கள் ஒரு தேசிய இன வளர்ச்சியைப் பெற்று சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமது எதிர் காலத்தை தாமே தர்மானிக்க வேணிடுமென்று முடிவு செய்
தால் அதனை 257 to
eggsidui Guaib.
aparaanan மக்களும் எதிர்காலத்தில் அரசியலர
விகில் சம உரிமைகளும், சம acup பெறுவதற்கு உரித்தா வது, எதிர்காலத்தில் அவர்க ளுடைய சமூக வளர்ச்சிக்கும் அரசியலிலும் வலுவை அதனடிப்படை யிலான மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். கிழக்கு மாகாணத் JT வியல் தலைமையின் வளர்ச்சி JAGDGD Lu0g முஸ்லிம் மக்களுக்கும் புதிய அரசியல் பலத்தைக் கொடுக்கும். 2. وی گشتاوردهاrrی نتاgr یعی
இலங்கை வாழ் முளப் விம்களைப் பொறுத்த வரை யில் அவர்களை இனத்தால்
Ogniaus சாதியினர் Girl Gozji; குறிப்பட்டு திட்டவட்டமாக எதுவும் கறமுடியாது. இது
தொடர்பாக இதுவரை செய் யப்பட்டுள்ள ஆய்வுகள் இல ாள்கை முஸ்லிம்களி அனைவ ரையும் ஒரே இனக் குடையின்
இலங்கை முஸ்லிம் களில் கலப்பற்ற மேமணிகளும், மலாயர்களும் இரு paыії. Sy graafia வழித் தோன்ற லிகளும் இருக்கின்றனர். அதே போல திராவிடக் கலப்புள்ள முஸ்லிம்களும் இலங்கையில்
இருப்பதாகே Glasnaja முடியும்.
முஸ்லிம்கள் நாடு பூராம் தமிபு மொழியைப் பேகவது அவர்கள் அனை வரும் தெனனிநத தமிழ் திராMடர்களின வழிததோ றல்கள் என்பதறகு ஆதார
as 2.77 s.
இன்றுள்ள சூழ்நில்ை NINGÚ முஸ்லிம்களின் - 9 600ι unab அவர்கள் பேசு , மொழியினையோ, அல்லது அவர்களது இனக் ժovւնւ அம்சத்தையோ பற்றிய பிரச் அல்ல. அவர்களது அடையாளப் பணிபு இன்று முழுக்க முழுக்க அவர்களது மத சம்பந்தமானதாக மாறி வட்டது.
ஏனெனில வடக்கு கிழக்கில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொணர்ட மூன்று மத சமூகங்கள் உணர்டு,
தமிழ் இந்துக்கள் தமிழ் கிறிஸ்தவர்கள், தமிழ் முஸ் லம்கள்
ஆனால் ஒரே மொழி யைப் பேசிய போதும் தமிழ்
இந்துக்களும் தமிழ் கிறிஸ் தவர்களும் ஒன்றாகவும் தமிழ் முஸ்லிம்கள் தனியாகவும் அடையாளம் காணப்படு வதனாலேயே இந்தக் கல வரங்கள் சாத்தியமாகின்றன.
எனவே வட-கிழக்கைப் பொறு த்த வரையில் பொதுவான ஒரு மொழி, பிரச்சினையைத் தீா க்கப் GLIn Suon gør G. gal riu Gað GAJ.
- கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் தணி த்துவத்தை அங்கீகரித்து, அத காரப் பரவலாக்கத்தின் கீழ்
அவர்களுக்கென தனியான அலகொண்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த சமரசம் செய்துகொள்வதன் மூலமே
நிரந்தர அமைதியை உறுதிப் படுத்த முடியும். வடக்கு-கிழக்கு இணை ப்பும் முஸ்லிம்-தமிழ் nodikasa Massaul Gwaun Gw asgau வரமும் ஏதோ ஒரு SAJRORSAMA L/7697Curaksaj பட்டுள்ளதாக உறினால SWE) s n'aura 2 இந்த இணைப்புக் குறித்து முஸ்லிம் மக்கள் அஞ்ச வேர்ைடியிருப்பது நரியா யமானதா? இது இரு σπατα (υ δΘεό நஎன்மை தருமா? அலலது தமிழ் மக்களுக்கு மட்டுமா? எப்படி?
arteron an முஸ்லிம் மக்கள் வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு தாயகத்தை எதிர்க்கிறார்கள் என்று நான்
நம்பவில்லை. இன்று ஏற் பட்டுள்ள கலவரம் EQU 、"greiana) இலட்சியத்தைக் கொணர்டதாக இருக்கு
மென்றும் நான் கருதவில்லை. முஸ்லம் lo, Giri ஆகக் கூடுதலாக முஸ்லம் மாகாணம் ஒன்றில் தாம் ஆளப்பட வேண்டும் என்றே கருத்துக் கொணர்டிருக்கிறார்கள். இது வடக்கு-கிழக்கு இணைந்த தாயகத்திற்கு விரோதமாக இல்லாத ஒரு G36A2 grotismu ஏற்படுத்த முடியும் என்ற கருத்தும் அவர்களிடம் இரு க்கிறது. ஆனபடியால் இன்
O கலவரங்கள் அரசியல் இலட்சியத்தைக் கொணர்டதாக இருந்ததாக Gasa Giar a lahayagay.
முஸ்லிம்கள் தனியான ஒரு முஸ்லிம் மாகாணத்தில்
தம்மை ஆள நினைப்பதாயின்
அவர்களுடைய விவசாய நில விகள் தமிழ் மக்களிடையே சிதறுக் டக்கின்றன. 9து
போலவே முஸ்லிம் மக்களும்
4 a Rawliau a) felau a gan Giggs na Lifi ச்சியற்ற குழுமங்களர்க இருக்
கிறார்கள். இதினால் சட்டம் ஒழுங்கும், நிர்வாக நடை முறைகளும் குழப்பத்திற்கு
உள்ளாகும் என்ற ஒரு கருத்து இருக்கிறது. தமிழ் Gušas
ாள்களைப் பொறுத்த வரையில்
இத்தகைய குழப்பங்கள் ஏற்படா வணர்ணம் எப்படி முஸ்லிம்களுடைய உரிமைகள, Lurravesaaiu என்பவைகளை உறுதிப்படுத்த முடியும் என்று பேச்சுவார்த்தை நடத்த தீர்
மாணிப்பதற்கும் ஆயத்தமாக இருக்கின்றன. அத்துடன் ஒன்றுடிட்ட வடக்கு-கிழக்கு
шолдЯa) தாங்கத்தில் வாழலாம் என்ற நம்பிக்கையுடனும் இரு க்கின்றன
தங்களைத் தாாள்களே **a-ut* ?v-ーでラー -"p*@
லுள்ள
C
இணைநத தா மக்களும் முன் வாழுவதே நன நாணி நம்புகிறே 2SeryuÜa yuU
رومی --ch JL ப்புக்கும் கட் முஸ்லிம் கலவ தொடர்பில்லை முன்னரே கறி
-607(1 கிழக்கு இணிை GAMabesari நிலைமை ஆத தாகும். வடஆர்.எல்.எப் + ஆட்சி முளப்லம் அதிருப்திப் ப கும்.
அதன் தலைப் புலச க்கைகள் அத பயங்கரப்படுத் னால் வட-கி, பைப் பற்றி சிறுவனும் அ முழுக்க மு மானதே.
:وی --- Ghuu அவசியமற்ற ஒ பரவலாக்கத்த குக்குத் தனிய
sts தமிழ் களுக்குத் தனிய LO/I as./I koot a ei கிழக்கிலுள்ள தேசங்கள் பொருத்தமான அரசாங்க அ களாக்கி அ அரசியல், நி ரத்தின் கீழ் முஸ்லம்களுக்ெ
தனியான
D/ 4/1600 do 600 I
படுவதே வட
நிரந்தர அயை காப்பையும் உ இவ்வாறு ெ வடக்கு கிழக்கி பிரதேசங்களை டிஎன் இன வி அமைய நிலப் கழித்து சிங் musias Gan(6) வேண்டும். விள்களக் குடிே கறுத்தலைத் த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னி நடக்கப் போவது என்ன?
1றுமில்லை.
ார்த்தனைகூடத்தில்
1றுலர்டிருக்கும் உடல்களின் மேல்,
பற்றிடை
நராட்சதக் கொலைக்கரம் நக்கிய குருதிச் சே و لماكرض - தகாரத்தில் ஒலித்துக் கொர்டிருக்கும்
தம்பிக்கிறது காலம் ,
ழன் என்னும் என்
டையாாக் கூறின் மேல்
IL ELS
நகர் விரவிப் படிகிறது.
ன்னைக் கொல்லாதே"
ாறு ஈரக்கலர்களுடன் இரந்த 2த்தின்மனச்சாட்சியையும்
உங்கள் ஒவ்வொருவருக்கும் தான்
ஆயுதம் தந்தாயிற்றே!
பிறகுமென்ன?
шопдї шолдЯ தலைகளைச் சீவரிக்கொள்ளுங்கள்.
ஏன் இந்த குடியிருப்புக்களை வட்டு வைத்தீர்? யாருக்காக?
வயல் வெளிகளுக்குக்கட நெருப்பு வையுங்கள்
பள்ளிவாசலும் கோவிலும் புணிதமென்று
una i GN's na Goi GDI a fi 35aff?
தெறிக்கிற குருதி குர்ஆனையும் வேதங்களையும் கறைப்படுத்தட்டும்.
நாகரீகம் வளர்ந்த பின்னும் இன்னும்
dog assasjass56 para anum பலியிட்டுக்கொணர்டிருக்க (Puy-Alo?
எல்லாவற்றையும்
அவர்கள் அபகரித்துக்கொள்ளும் வரை போரிட்டுக் கொண்டிருவிகள்
p(y பூட்டிக்கொள்வர் வண்டியின நுகத்தில்
20 AS7569 og எருமைகளாம்.
கான்ருர்கர்
- சிவா, கெர்தமண் -அற்றியவர் மகத்தில் தமிழ் Zoë as GUIGAJ , g, ' وy *G giri (% (api.fig.gifit ப்லம் மக்களும் : * 露 களுக்கென ஒரு மாகான
ர்மை தரும் என
@0ጀ . Εξσσι 8
ழக்கு Gegor ந்தகால தமிழ் ரத்துக்கும் ஏதும் a7a-07 L 60 s Scal cli. ல இண்று வடணப்புக்கு முளப் அஞசவேணி டிய ார பூர்வமான *ypisani ra R. " ,Ᏻ7 Ᏻ0Ꮃ .Ꮣg-.6Ꮈ ᏄVᎫ ,eᏗ t Ꮧ களைப் பெரிதும் டுத்தய ஒன்றா
le faoi aind oll() |ளின நடவடி னை மேலும் தியுள்ளது. இத ழக்கு இணைப் ஒரு முஸ்லம் ஞசவேணர்டியது ழக்க јиа и
ழக்கு இணைப்பு ண்று. அதகாரப் ன் கீழ் வடக் ான ஒரு வட பயும், கிழக்கி γή பரதேசங் ான ஒரு கிழக்கு பயும், வடக்குமுஸ்லிம் பிர அனைத்தையும் முறையில் உப பர்கள் பரவ பற்றை ஒரே வாக இயந்த இணைத்து
தென்-கிழக்கு பும் அமைக்கப க்கு கிழக்கில் தியையும் பாது றுதப்படுத்தும். ப்யும் போது துள்ள சிங்களப் 1971ம் ஆணி தாசாரத்துக்கு பாவ்கீடு செய்து
இணைத்துவிட தன் மூலமே பற்றத்தின் அச் பிர்க்க முடியும்.
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்ன ணிக்கும் புலிகளுக்கு மிடையில் ஏற்பட்ட ஒப்ப ந்தம் பற்றி என்ன கருதுகிறீர்களி? ::r2rم (rorے-Lor-T.
அவர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப் 16ain Llanga) அவர்கள் Զւ பொழுதும் 9'(у ф«Адоллі зsата என எண்னால் குறிப்பட்டுச் சொல்ல முடியவில்லை. முஸ் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் அத காரத்தைப் பகிர்ந்து ஒன்று பட்ட வடக்கு கிழக்கு இணை ந்த தாயகத்தில் ஒற்றுமையாக ԳՆՈ tք முடியும் என்ற அடிப்படையில் தான் அந்த ஒப்பந்தம் அமைந்ததாக நான் நம்புகிறேனர்.
இந்த ஒப்பந்தம்
முன்னர் மு.ஐ.வி.
சென்னையில் த.வி.க. ட்டணியுடனும் Ձ6ց» -9/сята.ПаЈталл EAGUE ஒப்பந்த த்தைச் செய்திருந்தது. அதற் குப் பின்னர் 1987ம் ஆண்டு ஏற்பட்ட இலங்கை- இந்திய உடன்பாட்டில் முஸ்லிம்களின் D II/76 posari புறக்கணிக்க ப்பட்டிருந்தன என்ற பலமான கருத்து முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் இருக்கிறது. முன்பு ஏற்பட்ட உடன்பாடு களை விட
eJjju u li முன்னணி
முஸ்லிம் மக்கள் மத்தியிலும்
புதிய அரசியல் சக்திகள் புதிய அரசியல் வளர்ச்சியைக் கொணர்டி ருக்கின்றன. அதில் முஸ்லிம் காங்கிரஸ் சக்தியாகத் திகழ்கிறது. எனவே l- glau அரசியல் மாற்றங்களுக்கேற்ப அனைத்து முஸ்லிம் சக்திகளுடனும் தமிழ் மக்கள் ஒரு ஒப்பந்தத்தினி அடிப்படையில் எதிர் கால ஆளுமையைத் தீர்மானித்துக்கொள்ள வேன டுமென்று நினைக்கிறேன்.
onی گسط دسویے نتیسwیقی کے
விடுதலைப் புல களுடன் செய்து கொணர்ட ஒப்பந்தத்தை இப்போதுள்ள கட்சி மாநாட்டில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி நிராகரித்து வட்
சபையை அதன் செயலாளர் நாயகம் தற்போது வலியுறுத்த ഖg (0,f
O பேச்சபட்டி சதாடர்பாக
72கர்கr,அ2திபrர் Adis pë çek të asat 12 vore ara LBL Ljapasorer
SalAlla
யாழ் - மறைமாவட் P. O. Box. Bohop's T diffin, Sri Lanka
7rl. No, za
அடிக்கடி நடக்கும் விமானக் GaussiCS) asjas garna arroa GDR dä களை வீடற்ற நிலைக்குத் தள்ளி புள்ளது. இப்போது 4-0 GUSARAJ யான விமானங்கள் ஒரே நேர த்தில் குண்டு வீச்சில் ஈடுபடு கின்றன. ஆயிரத்திற்கும் மேற்ப ட்ட கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் LGAVlas5aralgai அரணிகளைத் sosiali பதற்காகவே நடாத்தப்படு தொ கச் சொல்லப்படும் இக்குணர்டு வீச்சுகள் நிச்சயமாகவே குறி தவறியவை, என்பதை arzurna" jbu üsuluna
ம்ை டச்கக் கோட்டையில ந்து 3 கிலோமீற்றரு க்கு அப்பால் இருக்கும் சென்ற்.
ஜோசப்ஸ் முதயோர் இல்லமும், கோட்டையிலிருந்து 1 1/2 கிலோ மீற்றருக்கு அப்பாலிருக்கும் யாழ் கதீட்ரல சேர்ச்சில் குணர்டுகளால் தாக்கப் பட்டுள்ளமை காட்டுகிறது.
இவற்றை an ஆலயங்கள் பாடசாலைகள் வங்கி
களர், மருத்துவமனைகள் பல தாக்கப்பட்டுள்ளன.
துர்நாற்றம வீகம், குழலை மாசுறச் செய்யும் கழிவுப்
பொருட்களும் பிறவும் GNaglfau
பாத்திரங்களில் அடைக்கப் பட்டு, இரணர்டு நாட்கள் தொடர்ச்சியாக una juli Lia
எணத்தின் 20 இடங்களில் ஏன் வீசப்பட்டன. Wல்பதை எம்மால் கர்ள 9. Awu a Loligayang kagos................ ܝܵܐܲ
-யாழ் இதயசிப்லத் திர/86

Page 6
  

Page 7
| ඊණී.
குத்தது.
1 இனத்துவ முற
அரசபடைகளுக்கும் பல seis esta Gana na un G2 ற்றுக்கொண்டிருக்கும் புத்த தன் қарайындағытті азырады. « , Ο Θεόδια , Οι οι μαργα. Σε α: தொடங்கியதற்கான முல நிலை மைகளைச் சிறிது கவனப் 9ബ് ബ நினைக்கிறனர். இந்த நூற்றாண்டின் முற்பகுதி யில் அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை இருந்த காலத்தில் தமிழ் விகள் முதலாளித்துவ தலைவர்கள் மேலதிக சலுகைக ருக்காக வாதாடிய காலத்தில் அவர்களிடையே நல்லுறவு நலவ си в Е. Маслода опа. ராமநாதன் போன்றவர்கள் ஒரு பத்து நன்று படுதல் தந்த ரம் கேட்கத் தயங்கவல் லை
உண்மையில் 195ல gað Gava" (Martial Law) sayan атай әр алу алабы өледі. 20.8 сағасы நாயக்க Guaian சிங்களத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டதை எதிர்த்து அவர்களை வடுவக்க வெள்ளை * σαρτ ரகடன் இந்தய கென்று வாதாடியவர் இராம நாதன் அந்தச் செய்கையை சிங்களவர்கள் எவ்வளவுதூரம் மகிமையாக கருதஞர்கள் என்ப
தை அவர் தரும்பவந்த போது
அவரது பல்லக்கை இழுத்த குத ரைகளை அப்புறப்படுத்திவிட்டு
AE குனர் உ. .
தலைவர்கள் пай இழுத்துச் சென்றதில் இருந்து அறிந்து கொள்ளலாம்
1919ல் இலங்கை தேசிய கான் சரளம் உருவானபோது அதன் தலைவராக இராமநாத என் சகோதரரான சேர் ெ
அருணாசலம் தேர்ந்தெடு க்கப்பட்டார். இதற்கு முன்பே 92ல படித்த அங்கத்தவர்
தொகுதிக்காக நடந்த தேர்தலல a ng o aas sa aria ay ni களாக இருந்த போதலும் இரா மநாதனுக்கு onissGen எஸ்டோவை தோற்கடிக்க முடி ந்தது. இரண்டாவது முறையும் இராமநாதன் ஜெயவர்த்தன என்ற இண்ஞெரு சங்களவரை
தோற்கடித்தார்.
அந்தக்காலத்தில் சங்க ளவர் தமிழர் என மொழி அடிப்படையில் பளவுகள் இரு ந்ததாக தெரியவில்லை. பதிலாக சாதி (Cast) க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக உள
இடமுணர்டு இராமநாதன் சிங்கள கொவமைவுக்கு சமமான : a G
αρτη σομή afia G na எண்டோ கரையார் சாதியை சேர்ந்தவராகவும் குவிகள அர) இருந்ததால் இராமநாதன் சிம்  ைகொவகம சாதியினரால ஆதரிக்கப்பட்டார் எனக் கருத இடமுண்டு
அந்நய ஏகாதிபதியம் மேலும் மேலும் சலுகைகளை வழங்கத்தொடர்கியம் *sw கைகளை தம்மத்தியில் பாத்துக் கொள்வது தொடர்பாக தமிழ் ார்கள முதலாளித்துவ தலைவ களரிடையே பளவும் ஏற்படத்தொ டங்கியது. இந்தப்பனவே இல இராமநாதர் சகோதரர் ளை இலங்கை தேசிய கா ரவில் இருந்து வலக இலங்கை அரசியலால் இரு பெருமளவில் ஒதுக்கவும் வவ
(37 அலன்மு இத7cர். ങേ ےe eکے مرد
கட்சிகளுக்கும்
முலம் .
90 இல்தான் டொனமூர் சட்டத்தின் கீழ் முதலாவது சட்டசபைக்கு தேர்தல நடை பெற்றது. இக்காலத்தில unyj5 шаянтарка) типтурайша атау алаптал பர் சங்கம் என்று ஒரு அரசியல் ஸ்தாபனம் பெர்கிவந்தது. இதன் முக்கிய தலைவர் ஹன்டி பேரின் தாயகம் ஆவர். அவர்கள் தே உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து டொனமூர் திட்டத் தின் கீழ் நடந்த தேர்தலை பகிர்களிக்குமாறு சகல அரசியல் வேண்டுகோள் வடுத்தனர். அவர்கள் டொனமூர் திட்டத்தை எதிர்த்தது தமிழ கட்கு விசேட உரிமைகளை மறு க்கப்பட்டதால அலல. பதிலாக முழு வெள்கைக்கும் பூரண சுதந்தரம் கொடுக்கத் தவறின SMP GaGa yaona 60 Gandan இயக்கத்திற்கு தென்பகுதயில் இருந்து ஆதரவு கிடைக்கவல் லை. வடபகுதி நான்கு தொகுதி களிலும் ஒருவரும் போட்டி டாமல் விடுமாறு செய்யுமளவுக்கு அவர்கள் சக்த பெற்றிருந் இார்கள் அந்தக்காலத்தில் இந் sa saajeja sosvouti sai நேரு கமலா தேவ சத்தியமூர்த்த போன்றவர்கள் யாழ் வந்து இவ்வாலயர் சங்கத்திற்கு ஊக்கம் அளித்தனர். ஆலை முதலாவது தேர்தலுக்கு பறகு தேசத்தில் எழுந்த இனவாதத்திற்கு எதிராக இவர்களால் முகம் கொடுக்க முடியவிலலை டொனமூர் திட்ட த்திற்குள் இனக்கலவரத்திற்கு ாபமிடக்க டிய கறுகள் அடங்க மருந்தன. அதன் அடிப்படை இலங்கைக்கு முதன் முதலாக சர்வசன வாக்கு по очий и про ее о припаи илр தறிதத்துவமும் Syans
-இ இன மக்கள் மட்டும் Գառզուն இரு நாட்டிற்கு இது மிகவும் நல்லதே. ஆலை நமது நாடு போன்ற ஒரு பல : வாழும் நாட்டில் இது இறுதல் பெரும்பான்மையினருக்கு g காரத்தை முழுமையாக வழன் இவதற்கு இட்டுச் செலம் இராமநாதன் இச்சர்வசன குரிமையை எதிர்த்ததற்கு இது ஒரு காரணமாகும் அவரது மற்றைய 5адгалттай upi ен е (поргие) е дал кали. என்பது
முதலாவது சட்டசபை தேர்ந்தெடுக்கப்பட்டமந்திரிசபை ஒரு தமிழரும் ஒரு முை மும் இடம்பெற்றனர். இதற்கு காரணம் அன்று நடைமுறையில் இருந்து வந்த நிறைவேற்றுக்குழு (Execution Committee Sys 9) முறைமையே ஆகுல 1993ல் நடந்த இரண்டாவது சட்டசை தேர்தலுக்குப்பன் DS சேனா இதையும் СсЈevnное செய்தார். இரண்டாவது மந்த
பை அமைக்கும்போது ECU
no பிரதிநிதியையும் சேர்த்துக்கொள்ளாமல் லைடு ரும் சங்களவராக இருக்கக் - I'll ?ഗ്ര இந்திரத்தைப் ாவத்து எல்லோரும் . வராக இருக்கும் ஒரு மந்த
அமைத்தார். இது இனபிரச்சினை ை இன்னமும் மோசமாக்கிய இதற்குப் பன்னர்தான் தெற்கில Kai ng ாயக்காவின் வி ை வும் வடக்கில  ெ எம்பலத்தின் தலைமையில் அதி இலங்கை தமிழ் காங்கிரகம் உருவண்
29ண் சித்த டேவ97றித் தgைes °(7െ ഗുgg ബ ο 71ο αυ
σιογή «Υγρ7 .
*്ള ശ്ര ക്രെ ഉLത് ി
35.625
ண்பாட்டின்
களுக்கு
GNa ப்படும் a அதிக வேறு дѣлиф 9 a. வேறுபாட்டின 60au 17eg gwyliau nad இதனை
பொருளியலா goraju Cog,
ஆணிக படும் கல முழு uJtinuonflidia, அதனை குடும் ப்பதற்குரிய எனவும், பெர
மரிக்க வழங்கு AK LIGGA Goa
Co me) ичид குடும்பத்தைப்
இருக்க வேக дЯшашира зsф ளுக்குப் G கடுதலான நியாயப்படுத்த
பொருள
முன்வைக்கப்ப தாரக் கோட்ப ஒன்று. மேலும் களில கான இதனை மறுத
ibuna GAUnzao G உழைப்புக்குச் காரணம் அவ
மாபது உழைப்பு LI JT na Daftë,95 i Gaul தால்தான். அத்த L06.JPGOIGYI ஆகி உழைத்தும் டி ட பராமரிக்க முடி நாம் அன்றாடம் பல குடும்பங்க உழைத்து AI Q பெரும்பகுதி ம * Lima (6) s Gað Gulu, விணி விரயமாகி, ட்ட குடும்பங்களி கலயே குடும்ப ரிக்க பெருமள டுகிறது.
Ꮎ Ꮑ Ꮎ5tᏈ ᏝᎢᏳ00Ꮨ களிலேயே இந்த ப்படுகின்றதென்ற எணக்கில் நமது வாழும் விதவைக எவ்வளவு பாரது பதைச் சிந்தத்து இவ்விதவைகள் தமது சொந்த னொலேயே தமது கு பராமரிக்கின்றார் அவர்களுக்கும் ெ
 

வழங்கப்படும் ர்ைகளுக்கு வழங்க விக்கும் இடையில் பாடு நிலவுவதை GGA narażó. இக்கல 17GZRv aŭ La GAJi J பப்படுத்துவார்கள். முதலாளித்துவப் னர் பின்வருமாறு துகிறார்கள்.
ஞக்கு வழங்க ழக் குடும்பத்தையும் வழங்கப்படுவதால் ம்பத்தைப் பராமரி all (family wage) ணர்களுக்கு வழங்க தடும்பத்தைப் பரா ப்ேபடும் கலியுடன் திகமாக உழைக் (additional in ஆகும். மேலும், LIJsa LoméGyub al gaf ய விட அதிகமாக ண்டும் என்பதை கொணர்டு ஆணர்க Lagosi Sca Gallu - ல வழங்குவது all-s. ாதாரச் க்கும் (PAO
பொருளா ாடுகளில் இதுவும்
வளர்முகநாடு படும் நிலைமை விக்கின்றது. பெரு பெர்ைகள் ல
கரனர்
செல்வதற்கான ர்களது கணவன்
குறைந்தளவு கலயே வழங்கப்ப டுகின்றது.
யாழ்ப்பாணக் குடாத ட்டைப் பொறுத்தவரையில் மிள காப், Gua Goi ap Ggsa laasiasañca) மணித்தியாலங்கள் வேலை செய் வதற்குப் பெணிகளுக்கு 25/ -
தொடக்கம் 80/- வரை வழங்க
ப்படுகிறது. இதே வேளை 3 - 4
மணித்தயாலங்கள் வேலை செய் S
பும் ஆணர்களுக்கு 0ே/ - தொட க்கம் 70/ வரை வழங்க ப்படுகிறது. ஆணர்கள் செய்யும் GAJ SUR GAJ Gangoosa 6)вийичий வேலையை விடக் கடினமானது எனச் சிலர் வாதிடலாம். ஆனல் பார்க்கப் போலை பெணிகள் ஆணர்களை விடக் கடுதலான
நேரம் வேலை செய்வது மட்டுமி
ல்லாமல் க. டிய கடினமான வேலையையும் செய்கிறார்கள். ஆண்கள் அனேகமாக வெப்மரில் உச்சிக்கு ஏறுவதற்கு முன்னர் GIGAJ GERGAUSUND ர்கள். அவர்கள் பெரும்பாலும் பாத்தி கட்டுதல், தணிணிர் இறைத்தல் போன்ற வேலைச
புகையிலை, வெங்காயம் 9-0
முடித்து விடுவா
SLLMLL LTTTLSL LTMLL L LGGEL TTLL S eTeTL TTqq நாள் முழுவதும் களை பிடுங்கல், மிளகாய்ப் பழம் பறித்தல், நாற்று நடுதல் போன்ற வேலைகளச் இது வெம்பரில் முறிக்கும் வேலை என்பதை யாரும் மறுக்க முடியாது. விவசாயத்துறையில்
செய்கிழுர்கள்.
எரிக்கும், முதுகை
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டு,
இருக்கின்றார்கள். ஒரு புணர்வாழ்வுத் தாபனம் அப்
குறிப்பட்ட
பதனேந்து விதவைகளுக்கும் தையல் இயந்திரங்களை வழங் கியது. சில மாதங்களுக்குளிர் பலர் இதனை விற்கவேணி டிய நிலை க்குத் தள்ளப்பட்டார்கள். கார ாைம் என்ன? அக் குறிப்பட்ட கிராமத்தின் தேவையை நிறைவு செய்ய இரண்டு தையற்காரர்கள் போதும். இந்நிலையில் Lugo
UT IS Ësg=AATS G D
குடும்பததைப் தாமல் இருப்ப நுடனர் கனவள்
9 go புனரு திதாரண
வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள்
இவர்கள் அனேகமாக ஆணி இரு வரும் களாகவே காணப்படுகிார்கள்) குடும்பத்தைப் பெண்களை எப்படி நோக்கு யாத நிலையை கிறார்கள் எனச் சற்று பார்ப் காணர்கிறோம். ே விதவைகளுக்கு எப்படி ளில் ஆணர்கள் புனர்வாழ்வு அளிக்கலாம் என தம் கலியில் கேட்டவுடன் அவர்களின் வாயில் துபானம், பீடி, முதலில் வருவது தையல் இயந் என்றவற்றினால் திரங்கள்தான். இதை வட வேறு
றது. இப்படிப்ப ல பெணர்களது
த்தைப் பராம
la Gil
வறிய குடும்பங்
76 nguJesUpLD SIN GROOT ால ஆயிரக்க பிரதேசங்களில் ளின் நிலைமை ாரமானது எண் i 17 i šias, GaJab. பெரும்பாலும்
உழைப்ப குடும்பங்களைப் sari . ஆனல் தாடர்ந்து மிகக்
சில திட்டங்களையும் அவர்கள் வைத்தருக்கிருர்கள், ! கோழி வளர்ப்பு, கைப்பணிப் பொரு ட்கள் (பனை போன்றவற்றில் இருந்து) செய்தல் ஆகியன அவற்றில் பொதுவாக காணப் படுவன. பெணிகளுக்கென பர த்தியேகமாக ஒதுக்கப்பட்ட இவி வாறான தொழில்களில் மட்டுமே பெண்களை மீண்டும் மீண்டும் ஈடுபடுத்துவதால் ஏற்படும் பிரச் சினைகளை கீழ்வரும் உதாரண த்தின் மூலம் எடுத்துக் காட்ட GAJA LÄN.
யாழ் குடாநாட்டில் உள்ள ஒரு குறிப்பட்ட கிராமம் ஒன்றில் ஏறத்தாழ 15 விதவைகள்
னைந்து தையல்காரருக்கு எவ்கு வேலை கிடைக்கப் போகிறது? மேலும் இவர்களுக்கு இத்தையல் Ο οι μερου மூலம் கிடைக்கும் வருமானமும் மிகவும் குறைவா கவே உள்ளது. ஒரு நாளைக்கு 40/- உழைப்பதே பெரும்பாடாக உள்ளது. எனவே விதவைகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது நடை முறைகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. முதலா வதாக, பெணிகளின் விருப்பம் (பலர் விவசாயத்தில் ஈடுபட வரும்புகிருர்கள்), சந்தை நிலை மைகள் போன்றவற்றைக் கருத் தல கொண்டே திட்டங்களை வரையவேண்டும். அடுத்ததாக ரீதியான தொழிலக ளிலேயே பெனர்களை ஈடுபட scussa oG) எத்துறைகளில் அதிக தேவை இருக்கிறதோ அத்துறை களில அவர்களுக்கு tanpa sanawah. Gaig நமது நாட்டில் மேசன் வேலை, தச்சு வேலை, நீர்க்குழாய் பொரு த்துதல் (Plumbing) போன்ற துறைகளில் அதிக வேலைவாய் ப்பு இருக்கின்றது. இத்துறைக ளில் பெணிகளை ஈடுபடுத்த எவருமே முனிவராததற்குக் காரணம் என்ன? பெனர்கள்
மெண்மையானவர்கள், கடின உழைப்புச் செய்ய மாட்டார்கள் என எவராவது நினைத்தா ர்களாயின் நமது தோட்டக்க
ளிலும் கைத்தொழில்களிலும் ஈடுபட்டுள்ள பெனர்களை ஒரு தடவை சென்று பார்த்தரவி
அவர்களது எள்ைனத்தை மாற்ற 9 ga Gigg ub Gajaya ia நினைக்கிறேன்.

Page 8
. " .1
లా\perTEFEFD5E5pL Par> 6
--1ویے (روچیے گئلDشیC2 f_Jا
Jabai களிலும் இனத்துவக் கண்ணே
l விரவப்போயிருக்கும்
இன்றைய சூழலில் மக்களை ஆன்மீக வழியில ஆற்றுப் படுத்துவதாகச் ΟωσηςA)ου ப்படும் மடாலயாள்கள், ஆலயங்
e போன்றவற்றிலும் குறிப்பாக வேறு மொழிகளைப் பேகம் ஆனால் ஒரே மத த்தவர்கள் சம்பந்தப் பட்ட வரையில் - இனத்துவப் பளவு கண் தோன்றுவது காலத்தின் G3asm7IAJa5.
கொச்சிக்கடை புனித sowgli G asmaniadau nad ஆலயத்தில் வரனந்தரும் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிய வரு கிறது. கொழும்புப் பத்திரிகை களும், பேராயர் இல்லமும் இதுவரை ஒருபக்கச் சார்பான தகவலகளையே தந்திருக் என்று GsInMau வந்ாலும் இச்சம்பவம் பற்றி
Taur diModovih radiu alas, Massa grðOgereóg " பொறுதோட்டா அவர்களது அறிக்கையும், சண்டே ரைம்ஸ் பத்திரிகைக் குறிப்பும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத உணர் வைத் துண்ைடுவதாக இருந்த மையாலும் சாறிகர் பத்திரிகை Inter i saj சம்பவத்தையும் பன்னணியையும் புலனாய்வு செய்தார்கள்.
frr:Massi gaudi na matan கற்கு தரும் தகவல்கள் :
கொன்னிக்கடை அந் தோளியார் ஆலயம் பழமை வாய்ந்ததும், புகழ் பெற்றதும் அல்லாமல் பலவேறு மதத் வரையும் பலவேறு இனத் தவர்களையும் பலவேறு நாட்டி னரையும் தள்பால் ஆயிரக் கணக்கில ஈர்த்து வருகின்ற இரு ஆலயமாகும். அந்தோணி என்ற மலையாளத்தவரால இந்த ஆலயம் நிறுவப்பட்ட நாகப் பாரம்பரியத் தகவல்கள் கறுகின்றன. துறைமுகத்துக்கு JoutounuNo. இருப்பதால கடலோடிகளால கம்பெற்ற பாரம்பரியமும் இத் தேவாலயத்துக்கு உண்டு என் வது மட்டுமல்லாமல் பெரிய வெள்ளிக்கிழமையன்று ܐ லோடிகளான தோளிைக்கா Differèssakes" - planau e) pia ரேமும் இன்றுவரை ஒதுக் அப்பட்டுள்ளது.
| ( ναι ο α
܂ ܬܐ ܝܬ ܠ ܦ ܬ ܡ ܕ ܐ ܟ ܠ ܡ 1.
பல இன மக்களும் தரிசித்துச் செல்லும் தலமா யிருந்தபோதும்,கொச்சிக்கடை மக்கள் காலங்காலமாக புனித அத்தோனியார் ஆலயத்தைத் தாள்களுடைய Garayal போலவே வளர்த்து, காத்து வந்திருக்கின்றனர். இம் மக் களை சிங்களவர்-தமிழர் எனப் பிரித்தல் இயலாது.
நீர்ைட காலமாகவே கொச்சக்கடை மக்கள் தமக் கெனத் தனியான ஒரு பங்கு (parish ) ஏற்படுத்தப் பட வேண்டுமெனக் கோரி வந்து αία αυτή. புனித Jau ஆலயத்தோடு சேர்ந்த கொட் டாஞ்சேனைப் litriú go Ga Gaill Gandals இணைந்தரு ந்தாலும், பொருளியல் அடிப் படையிலும் வர்க்க நிலைமை өмиаций era didžiago போது கொச்சிக்கடை மக்கள் தனி பங்கு கேட்பதன்ை அர்த்தப்பாட்டிற்கு நியாயம் உள்ளது போலத் தோன்று கிறது. கொச்சக்கடை மக்களு க்குத் தணியான பங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறி விக்கப்பட்ட போதலும், புனித அந்தோனியார் ஆலயத்தை
அது உள்ளடக்கவில்லை எளர் பல கொள்ளிக்கடை மக்கள் osaka ANGAJ, அடைந்திரு ந்தனர்.
1987இல் புனித அந் சதானியார் ஆலயத்தை திரு istvamas'i shrine) Gra அறிவித்ததைத் தொடர்ந்து புனித அந்தோனியார் ஆலய நிர்வாகம் உட்பட அனைத்து விஷயங்களும் (வருமானம் உட் LL) Gggiunse Gau On una கீழ் வந்துவிட்டது.
ஆலயத்தின் நிர்வாகப் பதாவாக நியமிக்கப்பட்ட சைற்றண் குருகுலகுரிய (அவரு
முன்ைனைய Galau a pa Guiangus Gan எனவும் தொல்வியல் ஆய்வை வசதியாகச் செய்யவும், பெரும் பாண்மை இனத்துடன் தன்னை Ginakasunna ay ang analab sa டவும் பெயரை மாற்றியதாகச் சொல்லப்படுகிறது.) -9γου ή களால் தான் இப்போதைய பிரச்சினைகள் எழுந்துள்ள தாகத் தெரியவருகிறது.
*9.J.90 இலிருந்து புவித அந்தோனியார் ஆலயப் பூசை நேரத்தலும், மொழியி
ബ് 17-ം ശ.
6ریعے کےTTeorULJr Tfتے
லும் மாற்றங்கள் வரப்பட்டன. இதன் மிொழியிலான பூ குறைக்கப்பட்டன. தொணர்டர்களும் ே ஆலயத்தை வட்டு աngյւն . asas, இந்த மாற்றங்களை அமைதியான முை
யத்துளி எதிர்ப்பை
த்தனர் கொள்ளிக்க எனினும் அசம்பா sig sina sa La ஏற்பட்டதாகத் கிறது. பேராயரும் முடியாத சூழ்நிை டிருந்தது.
Gunung ப்பானவர்களுடன் புரிந்துணர்வுடன் கொண்டு இரு களாயின் ஆலயத்த அசம்பாவதாள்கள் ந்தராது எனப் வாய்ந்த G. A. பிரமுகர் ஒருவர் தெ 2. URsi GaoAN வாலயப் பிரச்சினை தமிழ்ப் பிரச்சினை பிரச்சினைக்கு முலாம் Կeւնւ Glasnajafassen DJ; க்கிறார்கள். இது தொடர்பாகவும் ஒரு சமூகம் (சிங்கள அல்லது பறாள்கிய பழக்கப்பட்டு வட் னைத் திடீரென இன்னொரு
40/70/GU9: G துமாகும். திருச்சை பரும் கொச்சக்கை புதுச் செட்டித் ெ ஆலயத்தை ஆலயமாகப் படி பணிப்பது ெ மக்களுக்கு வரு என்பதால அது மானம் எடுப்பதன்
odiaco வுகளைக் கருத் வலலை என்பதைச்
முன்பு களுக்காக அந்த ஒதுக்கி வழங்கும்ப கொண்டதும் இதே தான் என்று செ மக்கள் ஞாபகமுட் அந்த அந்த இடத் அபிலாஷைகள்
எடுக்கப்படாததால்
* τα σε σε 2 - οι το Ι . - ாப் பல பாலகிருத்ாப்
 
 
 
 
 
 

ീഴ്ക്) - B
கொண்டு ன்படி தமிழ்
சை களர் பல
இத்தகைய பரச்சினைகள் எழுகின்றன. இதே போன்ற பிரச்சனைகள் வேறிடத்திலும் ஏற்பட்டுள்ளன. ஜே.ஏ றெக்ஸ் பெர்னாண்டோஎன்னும் கொள் a зу срца. குற்றம் σαι (6) Άρπή ,
"பதா சைற்றண் குரு குலகுரியா தான் தொடர் ச்சயாக நிறையப் பிரச்சினை தள உருவாகக் காரணமா யிருந்தவர். - 3ου ή வந்த நாளிலிருந்தே இந்த ஆலயம்
அவருக்குப் படிக்கவலலை. அவருடைய தொல்லியல் ஆப் வுகளுக்கு உகந்ததாக அமைத யான சூழல இல்லை என்று அவர் நினைத்தார். அவர் ஒரு புலமையாளர் என்று சொல் வது சத்தியத்துக்கு அப்பாற் பட்டது. ஏனென்றால், (தமிழ்க்) கல்வெட்டு ஒன்றை ஆலயத்துள் கண்ட்ெடுத்த அவர் அதனைத் தன்னோடு எங்கு எடுத்துச் சென்றார் என்றே ஒரு வருக்கும் தெரியாது.
வணக்கத்துக்குரிய தான்களுடைய கலா நதப் பட்டப் படிப்புகளை இறையியலோடு வைத்துக் கொள்வது நல்லது "வரலாற் றுக்குப் பழையாக வெளிச்சம் தருவதில் அவர்கள் ஈடுபடா மலிருந்தால அது மிகவும் வரவேற்கத் தகுந்தது அல CVolᏗ /Ꮨ ?
| Πgαιραιά
மேலும் 1960இலிருந்து தமிழில் பூசை வைப்பது நிகழ்ந்து வருகிறது என்பது அப்பட்டமான பொய்யாகும். புகழ் பெற்ற தமிழ் அறிஞரும் பதாவுமான சுவாமி ஞானப் Пд 45neғалалттє0 எழுதப்பட்ட தமிழ்ப் பரார்த்தனை நூலை அடியொற்றித் தமிழில் 1954 இலருந்து பூசைகள் நிகழ்ந்து
வந்திருப்பதை நாம் நிருபக்க (չուգ պւծ."
ஆலயத்தை பேராயர் முடிவிட்டாலும் வரைவல் ஆலயம் indulari வழிபாட் டிற்காகத் திறக்கப்படுமென்று நம்புவோம்" என்கிறார் இள்ை னொரு அஎன்பர்
எது எப்படி இரு
Loma gag:"Mauna sanaló நிலைப்பட்டதாகவும் இருக்க வேள்ைடும் என்று எதிர்பார்க்க வும் முடியாது.
தமிழ்நாட்டில் இருக் கும் ஒரு பேராசிரியர் நைனார் முகம்மது வாலி நான் ஒரு தமிழ் முஸ்லிம். இன்புத் தமிழ் syans மொழி, இஸ்லாம் எாள்கள் வழி என்று தமிழை மொழி முன் நிறுத்த - தன்னை இனான்காட்ட முடியும். ஏனெ என்றால் தமிழ்நாட்டின் தமிழ்
முஸ்லிம் பரற்றிமட்சம் வேறு.
G Ganavga kaawayananawa
முஸ்லிம் ஆயினும் கிறித்தவர்கள் ஆயினும - člu svodovou Joa Hinovaž - மலைவாளி என்பதே.
இத்தகைய Seu Luna fixa
இனத்துவ காலத்துக்கு
காலம் மேலோன்குவதை தணி
வகை அல்லது புதிதாக உருவா வதை அல்லது மாற்றம் பெறுவ தை வரலாறு எமக்குத் திருப்பத் திருப்பத் தருகிறது.இத்தகைய மாற்றார்களுக்கு காரணம், குறி த்த ஒரு காலகட்டத்தில் ஒரு இனக்குழுமத்தின் சமூக அர ரியல கலாசாரப் பார்வை விக்கம் (perception) இப்பா ர்வை விக்க குறித்த கால கட்டத்தில் எதிர்கொள்ளும் அலி லது எதிர்கொள்வதாகப் புரி ந்து கொள்ளும் பாதுகாப்பு, அடையாளம் பேனல, கலாசார இருப்பு தொடர்பான பரச் னைகளாகும்.
இந்தப் பிஎர்னணியிலே யே இலங்கை முளப்லம்களின் கோரிக்கைகளும் அவர்களுடை ய தனித்துவமும் அணுகப்பட வேண்டும் முஸ்லிம்களின் தனி த்துவத்தை sangrar gua கவும், அரசியல் ரீதியாகவும் அங்கீகரிப்பது, அங்கீகரிப்பது மட்டுமே ஒரு நீண்ட காலக் தணர்னோட்டத்தில தமிழ் மக்க ளின் சுயநிர்ணய உரிமைக்கான வேட்கையையும் தமிழ் மக்களின் நலவாழ்வையும் உறுதி செய்ய வல்லது என்பதை தமிழ்த் தலைமைத்துவமும், மக்களும் தெளிவாகப் புரிந்து செயற்பட
G f(n)aži. : ப்பினும் கொச்சிக்கடை அந் ". மூலம் நீண்ட வெளியேறு Gstaad. ஆலயத்தின் G காலப் பரஸ்பரப் புரிந்துணர்வு Ει τιμι Ιι αστή விக்கல கத்தோலிக்கத் திருச் வளர்த்தெடுக்கப்பட்டால், மதம் எதிர்த்து சபையிலும் வேரோடிவரும் பரதானமாக இருக்கும் இன்றை றயில் ஆல சங்கள-தமிழ் பிளவுகளின் ய சூழல் மாறி முஸ்லிம்களும் த் தெரிவ இன்னொரு உதாரணமென்று தமிழர்களும் மொழி அடிபப டை மத்தனர். செவிலாமலிருக்க ери и டையாக ஒரு பொதுவான் அ வதங்களும் வில்லை. 1983 இலிருந்து தமிழ் டையாளத்தை ஏற்படுத்துவது ó Maoiandi மககளுககு எதிராக 75 7 1 аға 5 айша ол «жаулай. (எனினும் Gosodlau enwog விழ்த்து விடப்பட்ட ** இம்மாற்றம் வரலாற்றுக்குரியது வன்முறைகளுக்கு எதிராக மட்டுமன்றி இரு இனக்குழும , கண்டு விரலைக் கூட நீட்டப் த்தின் தலைமைத்துவத்திலும், G III a al Gra திருச்சபையோ புத்தஜீவகளின் அறிவார்த்த பொறு தயாராக இரு க்கவில்லை. மான பணியிலும் தாள்கியிருக்கும் ஒரளவு மேலும் பதா மேர்ய பலப்தியள்ை ஒரு படிமுறை வளர்ச்சியாகும்) நடந்து படுகொலை, பிதா செலவ மேலும் இப் படிமுறை Ꮨ" %" . கடத்தின் சென்று வளர்ச்சி இரு இனக்குழுமங்களு ہے تو லுனர் அஎன்று கொல்லப் H-CHA க்கிடையேயும் அவர்களுடைய நிகழ் போன்ற விஷயங்களில் கத்தோ தனித்துவம் பேனல தொடர் பொறுப்பு விக்கத் திரு சசபை என பரச்சனைகள் ësissa ai செய்தது இனபது ஆடை தீர்க்கப்பட்டால் LOLOGto ாவத்தார் வருக்கே வெளிச்சம் சிறு வெற்றியடையும் என்பதை நாம் பாண்மை மக்களுடன் தன்னை மனதில் நிலைநிறுத்த Il s'assa- இனங்காட்டிக் கொள்வதன் வேண்டும். இந்திய தேனிய 外●●,Gü மூலம் சிங்கள பெனத்தப் வீரரும், புகழ் பெற்ற இனப்லாமிய இனவா பேரினவாதத்துடன் GPUGO" அறிஞரும் சிந்தனை யாளரும் (Sai போரிடவேண்டி இந்து-முஸ்லிம் ஒற்று கவர் வருமே என்ற அச்சத்தினாலும் மைப்பாட்டிற்காக வாழ்நாள் ബ துணிவண்மையாலும் மெனனம் வதும் உழைத்தவருமான
lo GUADCAP
உலக நான்தி TIGRID அப்துல GAUnai, ஆலாத் Puri, stâlpii திருக்கோட்பாட்டைத் திருச் (1888-1958) ஒரு முறை சொன் i) தாழ சபை கைக் கொள்கிறது போல எனார்
ΠΟΠ : இந்த நிலை நீடிக் "கவர்க்கத்திலிருந்து விடுத்து குமானால், இப்போது ஒரு தேவதை இறால்கி வந்து 24 சூழலுக்கு LOGO 45-466. It அடைந்திரு கரும மனிைத்தியாலாள்களில் இந்தியா இளைய தலைமுறைப் பிதா விற்கு தந்திரம் தந்து வடு за титан க்கள் ar இலங்கையில கிறேனர் sama A) GO
4 பேர இன்னொரு வகை விடுதலை றன, ஆனால ததது | ADSSEGGIGANTI IEPLŪDUMADALIŽALJ na anum ogpigiös GAMG26) இறையியலை na A) aNew Guia என்று என்னைக் கேட்டால், 506/19 அச்சாரியப்படத் தேவையில்லை நாளன் அந்தத் தேவதைக்குச் : சொலலக் கடியது இதுதான் aaaasan 6e787 622 lead L. E சுதந்திரத்தை ".
PS SET na ": பிரதானமாகவும், தமிழ் : Abgaianala ". இமாழியைத் துணையாகவும் :'.
' கொண்டுளது. எதத த்தால அது இந்தியாவினன் ' :ஆம் '" இழப்பு, ஆனால் இந்து-முஸ்லிம் இஸ்லாமியத் தமிழர்" என்றோ ஒற்றுமைப்பாடு இழக்கப்பட்டா கட்டுகிறது. அல்லது தமிழ் முஸ்லிம்கள் லி அது முழு மா த்திற்கும் செட்டிமார் என்றோ "தமிழர்கள்" என்றோ பெரும் தோல்வ. எனுடத்திற்கும்
At 565 வகைப்படுத்தமுடியாது. (g " . டி கேட்டுக் ر= =یر. தமிழ் மக்களின் விடுத முஸ்லிம்கள்" என்ற அவர்களு லையும் தமிழ் மக்களும், அவர்க மேலிடம் டைய இனத்துவ அடையாளம் G256024 HU தலைமைத்துவமும் ' புதியதொன்றலல. மேலும் இத் "தரகரண கத்தியாகப் புரிந்து раа от. தகைய இனத்துவ அடையாளங் கொள்ள வே ைடியது இதனை Bi uko dias Garazoi கன அல்லது இனங்காலை
sata)
(ethnic Identity) எப்போதும் ஒரே Ο Π. Ο. エ
S S S S S S S S J T S