கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1990.11.07

Page 1
*タバーéーreel */ A Newa/alayo-e 2ܠ ܟܬ݂ܶy܂ ܘܬ ܙܝܘ-ܐܕܝ
 
 
 

உதிேலகுமுைறை தேவை. உலே7Aடை \உரஞ்Nெம்.

Page 2
குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த தோன்றியுள்ள யுத்தச் சூழலால் இலங்கை நோக்கி திரும்பும் ஆயிரக்கணக்கான இலங்கையர் வந்துள்ளனர். அங்கேயிருந்து சேர்ந்தவர்களின் தகவலின்படி, துரத தொழிலாளர்களது இலங்கை வருை வழங்கலில் பாரபட்சம் காட்டப் அதிகளவு பணம் வசூல் செய்ய நடைபெறும் யுத்தத்தின் தெரிய வருகிறது. இதனால் பெ கொடுமையால் பெருந் தொகையான மக்கள் சிலர் தூதரகத்தின் ஒரு பகுதி கொழும்பு நோக்கி வந்த வன்ைனம் உள்ளனர். தரைமட்டமாக்கி விட்டார்களாம். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு மீன்ைடவர்கள் தெரிவித்த "பாஸ்" எடுப்பதிலுள்ள சிரமம் காரணமாகவும் தகவலின்படி, ஈராக்கிய படைகள் போக்குவரத்து வசதியீனம் காரணமாகவும் ஆக்கிரமித்த வேளையில் சில தமிழ் அங்கிருந்து இங்கு வரும் தொகை குறைவாக குவைத்திய வங்கியொன்றில் புகுந்து இருந்தது. ஆயினும் கடந்த ஒக்டோபர் 9ம் 10ம் தங்கக் கட்டிகளைக்
வடக்கு
கிழக்கில்
திகதிகளில் புலிகளால் வழங்கப்பட்ட முயன்றதாகவும், முயற்சியின் போ கட்டுப்பாடற்ற அனுமதியினால் வவுனியாவில் இராணுவத்தின் துப்பாக்கி
பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர். இறந்ததாகவும் தெரிவி தங்குமிட வசதியோ பிற வசதிகளோ அற்ற ஒரு இன்னுமொரு தகவலின்படி குல இடத்தில் SING கடுக்க அடு வெயிலில் பயனத்திற்கென ஈழம் G
குழந்தைகளும் தாய்மார்களுமாக 34 நாட்களாக சேவையொன்றை அவர்கள் நடா நின்ற மக்கள் முன்ைடியடித்துக் கொண்டு இதை எதிர்த்த ፴፱ ‰..ዐ © கஷ்டப்பட்டு கொழும்பு வந்து சேர்ந்த போது தாக்கப்பட்டதாகவும் தெரிய வரு இலங்கை வானொலியில் ஒலிபரப்பான அரச மக்களின் தேசிய விடுதலைப் அறிவிப்பு இது . " யாழ்ப்பாணத்திலிருந்து வந்து தொடக்கத்தின் பின் இப்போது உ சேரும் யாருக்கும் தங்க இடவசதிகளை எந்த நிறைந்துள்ள இலங்கை தமிழர்களி விடுதிகளும் வழங்கக் கூடாது. தனிப்பட்ட பெருமளவில் அதிகரித்து விட்டது. .ே உறவினர்கள் வீடுகளில் தங்குபவர்களின் பெயர்கள் கடத்தல் முதல், நாடு பிடிக்கிற வ அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனைத்து துறைகளிலும் தமிழனின் கையளிக்கப்பட வேள்ைடும். கொடிகட்டிப் பறக்கிறது. எல்லா யாழ் நகர் பூராகவே குணர்டு மாரி பொழிந்து குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அழித்து விட்ட அரசாங்கம், வடக்கில் புலிகளால் கப்பம், அடிதடி என்று மிகவும் தா மக்கள் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என நடக்கிறது. அறிவிக்கிற அரசாங்கம், அங்கு வாழ முடியாமல் திம்பு மாநாட்டில் இலங்கை அரசிடம்
தப்பித்து வருபவர்களுக்கு தங்குமிடம் நான்கு கோரிக்கைகளில் ஒன்று வட வழங்குவதற்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் மக்களை ஒரு தேசிய இனம் என
விதிப்பதன் மூலம் என்னதான் செய்ய வேள்ைடும் என்பது. ஆனால் இலங்கை விரும்புகிறது? ԹԱՆ Cause இதுதான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆயினும் எ
அரசாங்கத்தின் "வடக்கு கிழக்கில் சட்டத்தையும் உலக நாடுகளும் "பொதுவான அத ஒழுங்கையும் நிலைநாட்டும் வழி முறையோ? காரணமாக அதை ஒரு தேசிய ஆனால், Sarajaustra ஆழத்துக்கு விரைவில் அறிவிக்கும் என நாம் அமிழ்த்தப்படுகிறதோ அவ்வளவு வேகமாக நீரைக் ஆனால் இந்த இனத்திற்கு ஒரு தன் கிழித்துக் கொண்டு பந்து மேலே வரும் என்பது வழங்கினால் அது ஒரு நாடாக இயற்கை நியதி
என்பதில் சில வேளை அவர்கள் வேறு
272) 670ல்லஇ
தேவைக்கேற்ற விதத்தலன்ைறி வரலாற்றுத் தவறுகள் ulan Ing sintakas. Gaugurasi G2) மேர்ஜ் வெளியிடும் மென்பதற்காகப் பரசுரித்தது
பத்திரிகைக்கு சந்தா பெற்று 'கேற்றது. த்தான்ை அவர்கள் தமது பத்த மறறையது விர ரிகையைச் சமாளிக்க வேர்ைடும் afla, sar செயலுண்ட 2. என்பதில்லை. அவர்கள் வேவா இதன் தமிழாக்கம் தங்களுக்கு மேலுள் ளவர்கள் அக்கட்டுரையில் இல்லை. பிடித்திருக்கும் stingஇன் ' தெரி 2
la ஆடினால வாசகர்களுக்கு இது எப்படி
| Կոlպան?
ন, "°C"G" flow பர்ை அதேபோல ᎶᎲᎯᏍsᎵᏒ . 940. ஆனால் அரசாாள் தவசாளரின் சுமா என்று இரு கத்தின் கோட்டைக்குள்ளேயே கட்டுரைக்குத் தலைப்பட்டி கொழும்பு) இருந்து கொண்டு ருக்கிறீர்கள் கட்டுரையில் 19 (U.
...
Critical as வரும் ஒரு தமிழ்ப் இதற்க பத்திரிகைக்குச் சந்தாதாரராக குறிப்படப்பட இருப்பதில் எனக்கு ஆட்சே ea. இது ፵b@ጫዛወ/T @መዛ பனை இலலை. விளக்கங்களுக்கு Olada
சரிநிகர் பத்திரிகை க்குமல்லவா?
aflað Qgarágan hriflssé sl:C) இன்னுமொன்று ஒரு og afleð factual :* :*
St. ரகரித்துர்ைனர்கள் ses 28: அதன் தமிழாக்கம் இல்லாமல் ரையைப் பார்த்தாலும் வரிக்கு C"....C. 蠶 வரி விமர்சனத்திற்கே எடுக்க எழுதியிருக்கிறார்கள் αγροι,
முடியாத வரலாற்றுத் தவறு கள். ஏதோ ஒரு தனி மனிதன் மன்ைடேலாவைச் சுற்றித்தான் தேசிய விடுதலை இயக்கமே உருவாக்கப்பட்டுள்ளது. உலக வரலாற்றிலேயே ஒரு பணி பட்ட முறையிலேயே பறந்து வளர்ந்து வரும் ஒரு மக்கள் புரட்சியை அவமதிக்க இதை விட வேறொரு கட்டுரையும் தேவையில்லை. வ.கனபதிப்பிள்னை வற்பாங்
தென்னாபிரிக்கா "அதுெள்ளது கமா?
பத்திரிகையில் விகளைப் பிரசுரிக்கும் போது ஏன்? எதற்காக? அதனுடாக என்ன சொல்லப்போகிறோம் என்கிற பிரக்ஞையுடன் பட ல்களைப் பிரசுரிப்பது நன்று. முதற்படம், பத்மநாபாவின் கோட்டு வரிப்படம் போன்றன
தைக் காட்டவா?
யுத்தத்தின் குழந்தை - இதில் எழுதப்பட்டுள்ள விடயத்திற்கு இந்தத் தலைப்பு பொருத்தமற்றது என நினை க்கிறேனர்.
எல்லாவற்றையும் வட சரிநிகர் பத்திரிகையின் இலக்கு என்ன? குறிக்கோள் என்ன? அது எப்படிப்பட்ட களுக்கு
el Plana முக்கியத்துவம் கொடுக்கும். மக்களையும் சமுகத்தையும் மாற்றவேள்ை டுமென்றால் அது எப்படிய சமுதாயத்தைக் கட்டி எழும்ப முயலப் போகிறது: அதற்கான உங்களின் .نهه ټنه وي பூர்வமான நடவடிக்கை என்ன? விளக்கமுடியுமா?
இறுதியாக, சரிநிகரின் Läaasi saa அதிகரித்து கிழமைக்கு ஒன்றாக வெளியிட முடியாதா?
ஒருவாசகர்ை.
0,5 аaptill:4=14
 
 
 
 
 
 
 
 

பிறகு அங்கு அல்லலுற்று
நோக்குடனர் சவூதிக்கு வந்து ரகத்தில் தமிழ் கக்கான வசதி பட்டதாகவும், பட்டதாகவும் ாறுமையிழந்த யை முற்றாக இந்த குவைத் இன்னொரு
குவைத்தை இளைஞர்கள் அங்கிருந்து கொள்ளையிட ды, яғртпrділуіш சூட்டினால் க்கப்படுகிறது. வத் சவூதி பாக்குவரத்து ந்துவதாகவும் அதிகாரிகள் கிறது. தமிழ் போராட்டத் jas GLeja என் தொகை ாதை வஸ்து சயம் வரை
பெருமை நாடுகளிலும், ஆட்கடத்தல், UITSATLDITSGa.
முன்வைத்த ழெக்கு தமிழ் அங்கீகரிக்க
அரசு அதை ன்ன? முழு ள்ை குனம் இனம் என
நம்பலாம். ரி நாட்டை
இருக்குமா

Page 3
இலங்கை அகதிகள்
இலங்கையின் இரண்டா வது சட்டசபையின் காலகட் டத்தில் தான் இனவாதம் தலைவிரித்து ஆடத் தொடங் கியது. தெற்கிலே திருவாளர் பண்டாரநாயக்காவின் தலை மையில் கீழ் சிங்கள மகாசபை சிங்கள இனவாதத்திற்குத் தூய மிட்டது. அதே நேரத்தில் வடக்கிலே T. பொன்னம்ப லத்தின் தலைமையின் கீழ் அகில இலங்கை தமிழ் தமிழர்களின் இனக் கொள்கையை முன்வ்ைத்தது.
முதன் முதலில் தமிழ் தலைவர்கள் இலங்கையின் மத்திய அரசாங்கத்தில் ஒரு
காங்கிரஸ்
Linj Godaj,
கோரி நின்றனர். இது தான் ஜீ. ஜீ.
பொன்னம்பலத்தின் 50க்கு 50 என்ற கோரிக்கையின் விளக்க மாகும். அதாவது நூறு அங்க த்தவர்கள் கொர்ைட் சட்டசபை யில் தொகுதிகள் பிரிப்பதன் மூல மாக ஐம்பது சிங்களப் பிரதி நிதிகளும், இருபத்தைந்து தமிழ்ப் பிரதிநிதிகளும், எஞ்சிய சிறு பான்மை இனங்களிலிருந்து இரு பத்தைந்து பிரதிநிதிகளும் தேர்ந் தெடுக்கப்பட வேணடும், என்பதே
அக் கோரிக்கையின் நோக்க மாகும்.
ஆனால் இந்தக் கோரிக் கையை சிங்களத் தலைவர்கள்
ஏற்க மறுத்து விட்டனர். 1947ம்
ஆணர்டுப் பொதுத்தேர்தலில் மகாதேவாவின் மூலமாக டி.எஸ். சேனநாயக்கா 80க்கு 40 என்ற பிரிவினையை சட்டத்துக்குள் உட்படுத்த ஏற்றுக் கொண்டார் என்று ஒரு வதந்தி இருக்கிறது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் திறமைசாலித்தனம் பொன்னம் பலத்திடம் இருக்கவில்லை. இதில்
கவனத்திற்கு எடுக்க வேண்டியது என்னவென்றால் தென்னி லங்கையில் இனவாதம் கூடக் கூட அதன் பிரதிபலிப்பாக இலங்கையில் இனவாதம் தலை விரித்தாடியது.
இரணர்டு இனங்களின் சார்பில் கூடக்கூட சீர்திருத்தங்கள்
sin Guai"LESisofla) தான் பிரித்தானிய அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளைக் கேட்டு விசாரித்து அறிந்து ஒரு தீர்ப்பைக் கொடுக்கும்படி சோல்பரிக் கொமி
Catallull,
சனை நியமித்தது.
டி.எஸ். சேனநாயக்காவும் சிங்களத் தலைவர்களும் சோல்பரி கொமிசனை பகிஷ்கரிக்கத் தீர்மா னித்தார்கள். ஆனால் அவர்க ளுடைய கருத்துக்கள் கொமிச னுக்கு கொல்லைப் புற வழியாக வழங்கப்பட்டன. ஜீ.ஜீ. பொன் னம்பலம் பகிரங்கக் கூட்டங்கள் மூலமாக கொமிசனுக்கு முன்னால் தமிழர்களின் 50க்கு SO முன்வைத்தார். தமிழர்களின்
G39; III fläsk GUOS, LLUIT 9. கொள்கையை இத்தருணத்தில் சார்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மட்டுமே ஒரே ஸ்தாபனமாக விளங்கியது. ஆனால் சோல்பரி
கொமிசன் தமிழர்களின் கோரிக்
also நிராகரித்து ளுமன்றத்துள் இயங்கும் ஒரு
மந்திரிசபை (Cabinet) முறையை அளித்தது. அதன் மூலம் பாரா ளுமன்றத்துள் தமிழ்ப் பிரதி நிதிகள் ஒரு நிரந்தர சிறுபான் மையினராகக் கருதப்பட்டனர்
மிப்பதற்கு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் வெந்த புன் வேலபாய்க்கம் ே இலங்கை இனெ பபித்து இந்தியக் இந்திய அரசு கவனித்து
a கடற்கரையில்வந்து ப்னே உறகரேயில் ஆ நாய்க்ளின் பெருங்க்ப் சுற்றி வளைந்துக்கொள்கி
களை கேள்விகள் கேட்டு கின்றனர். வந்திறங்கும் மக்களில் இளைஞர்களை ளையும் தனியே பிரித்து னைகள், பரிசோதனைகள் னர். காயமடைந்து வரும் பிரித்துச் சென்று சிகிச்சை y saflunudonia தொடர்கின்றனர். சமீபத்தி வந்த காசி என்ற 12
சந்திக்க முயன்ற பத்தி போலிஸ் கும்பல் தடுத்
வீடியோகேசட் போலீஸ்கும்பல் மிரட்டி ወŠታ
இலங்கை இனவெ தப்பி ஓடிவரும் அகதிகள் kjørt arraio
கி 1ளில் ஏறிவருகிறார்கள்.
ஏறழ்அல்சரத்தில் ஒரேகு
இதேே
பலர் தங்கள் உறவினர்கள்
திலேயே இழந்துவிடுவது ராமேஸ்வரம் வந்து இ
கண்டு பிடிக்கும் அக
அடைந்து கதறி அழுகி ராமேஸ்வரம் கடற்கரையி காட்சிகளை தினசரி கால
அதே க சேனநாயக்க தோட்டங்களில் தமிழ் தொழிலா ஒரு பெரிய செய்தார். கிட்ட தமிழ் தோட்ட களின் பிரஜா வாக்குரிமையையு தெடுத்தார். இது இவர்கள் கையி இருந்தால் அ
வலதுசாரி சக்த un afli Iunii 9ei
1947 மன்றத் தேர்த லாளர்கள் தங்க
ഖ காங்கிரஸ் மு நிதிகளைத்
மாத்திரமல்லா யூ.என் பி எதிர் வெல்வதற்குக் தனர். இது உ பாராளுமன்ற நடந்த முதல் மூலமே. இத்தே நடந்தது. சிங்க யவர்களும் சரி குதியில் பிரிந்தி அளித்தவர்கள் இந்திய வம்சா தொழிலாளரா டி.பி. இலங்க L//TD 4% חט256 מL) தேர்ந்தெடுக்கப் Gasol goal
 
 
 
 
 
 

ஹக் கைதிகளைப் கம் என்பவர் தனது தங்கை ராஜேஸ்வரி *த்து அவ இன்னொரு படகில் வந்திருப்பார் என்று ந்திய ஆட்சியாளர் நம்பி வந்தார். மற்ற படகில் தன் தங்கை }) (\aામાં அகதி இல்லை என்றறிந்தும் அவர் "மனம் இனவெறி அரசி உடைந்து கதறினார் இதைவிட இன் திட்டமிட்டு வருகி ன்ொரு சோகமான சம்பவம் தன் வார் மீண்டும் ஆக்கி இன்னொரு படகில் ஏறிவிட்ார் என்று தி வேலைகளில் நினைத்து ஒரு மகனுடன் புறப்பட்ட நாய தன் கணவர் மற்றொரு படகில் இல்லை என்றதும், அனாதையாக்கிவிட்டு போய் விட்டிர்களே”என்று சிதறி அழுதார். இப்ப இப்பட்ட துயரங்களை அனுபவித்து வரும் இலங்கைத் தமிழ் மக்களிடம் போலிஸ் கும் பல் ஈவு இரக்கமின்றி சோதளையிடுகிறது:
பறி செய்கிறது
ாலின் கும்பல றி அரசிடமிருந்து *SaéS-SL nä கொள்ளும் என்ற
நிலைப்பு இந்தி '
- சிறைக் கொட்டடிகளாக ததும் செய்த்துப் அகதிகள் முகாம்
upairanao
: அகதி முகாம்களுக்குள்ளே அகதிகள் குத் : STULJA நடத்தப்படுகின்றனர் எனபதை யாருமே கண்டறிய முடியாது. ஏனெனில் பத்திரிக்கை நிருபர்களோ செய்தியாளர் மக்கள் பலர் இனி காே செல்வதற்கு அனுமதி கிடை புத்தத்தினால் தங் பாது கடித்து முகாம்களின் நுழைவாயி ந்த நிலையில் தங் விலும் போலீஸ் கும்பல் குவிக்கப்பட்டுள் J blloubkogr எது இதுபோக முகாம்களின் ይህጫ፻፴ህ" செலவழித்து சிறு யில்களுக்கு அருகில் மலல மூடைகளை றிராமேஸ்வரம் அடுக்கிக் கொண்டு எதோ ே ዘ"ፀሖ(ö ፆኦuህm இறங்குகின்றனர் ராகின்றது போல் ஏகே 47 ான்ற நவீன a fase, உள்ஸ் துப்பாக்கிகளுடன் பீதியூட்டும் வன்னம் ம், அவர்கள்ை போலீஸ் கும்பல் காத்து நிற்கிறது Pg. Aya ஐ சிறைச்சாலைகளில் நடப்பது Big Guash, போலவே அகதி முகாம்களின் கதவுகள் பிராஞ்ச் பிரிவி . மணிக்கு அடைக்கப்படுகின்றன تنبیہقی وتعلم ہی تھlg", #b" தங்கும்பல் அகதி கத்தில் உள்ள உறவினர்களுக்குக் கடிதம் பெயரில் கடும்ை எழுதுவதற்கோ கூட உரிமைகள் கிடை பின் @ பாது அகதிகள் முகாம்களில் வாசலில் நின்று பேசினாலே உடனே அவர்களை ாக்கள் தமிழ் மக் உளவுப்படையினர் குழ்ந்துக் கொண்கிற
ண், எழுதப்படும் கடிதங்கள் கடுமையாக ಙ್ :* :தமிழ் இதுவரை வந்;ெ டி.
விே 300ண்6ே:33: 'த சூக்கு ஒரு மு:': : ந்ெதுவத்துள்ளது: மக்களை தனியூே திகளில் பெரும்பாலானோர் GWCPV ' கேனே டுளம் அனைத்தும் இத் epopse விழக்கூடிய நிலையிலுள்ள பாழட்ைந்: A nuubalps டிடங்களே. அங்கே கழிப்பறை வசதி பயது சிறுவனை களோ, குடிநீர் வசதிகளோ இல்லை. இத னால் பெண்கள் படும் அவதிகள் சகிக்க
கூட்டுறவுக் கடைகளில் அரிசி மாதம் ஒருமுறை வழங்கப்படுகின்றது. எப்போது
Mansuraian து நிறுத்திவிட்டு ப விசாரனைக்கு துபோக அகதிகள் u " ¡ ይዛቢ-ዛ,‛ ம் நகைகளையும் 83 பாது அடுத்த நாள் காலை 10 விடுங்கிக்கொள் மரிக்கு வழங்கப்படும் 30 கிலோ அரி
விக்கு முன்னிரவு 12 மணிக்கு கியூவில்
வழங்கப்படும் என்பதற்கு நேரமெல்லாம் .
அகதிகளும் வெறுந்தரையில் படுக்க வைக் கப்பட்டுள்ளனர். இதில் கர்ப்பிணிப் பெண் கள் படும் துன்பங்கள் சொல்வி மாளாது முகாம்களில் இத்தனை அவலங்கள் இருப் பினும்,தொந்தி பெருத்துதிரியும் அதிகரிக ஞக்கு அகதிகள் கொண்டுவரும்நகைகளே குறி சில நகைகள் கொடுத்தால்தான் அவர் கள் சிகிச்சையோ, பாலோ தொடர்ந்து கொடுக்கிறார்கள.
பல முகாம்களில் நோய் முற்றிய நிலையில் சிகிச்சை அளிக்கக் கோரி அகதி கள் அதிகாரிகளை எதிர்த்துக் கேட்டால் தான் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அது வும் சடங்குத்தனமாகவே செய்யப்படுகி Pது இப்படி அனைத்து வகையிலும் இலங் கைத் தமிழ் அகதிகள் தமிழக ஆட்சியாளர் களால் அவமானப்படுத்தப்பட்டு ஆடுமாடு களைப் போல நடத்தப்படுகின்றனர்.
இடைத்தரகர்களின் அட்டூழியம்
இலங்கையிலிருந்து வரும் அகதிகள் போலீஸ் குடல்களிலிருந்து தப்பிப்பதற்
காக லுகோடியிலேயே இறங்கிவிடு
கின்றனர் ஆனால் அங்கே இறங்கியவுடன் புரோக்கர்கள் கூட்டம் அகதிகளை சூழ்ந்து கொள்கிறது. அகதிகளின் நிலையை ப்யன் படுத்திகொண்டு அகதிகள் கொண்டுவரும் திட்டுமுட்டு சாமான்களை அடிமரட்டு விலைக்கு வாங்கிக் கொள்கிறது. "
Essato Cl ரிகார்டர் வீடிடோகேட்டுகள் இருந்தால் அவற்றை மிரட்டிப்பிடுங்கிக் கொள்கின்றது. தனுஷ் கோடியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அடி கடி பஸ் வசதிகள் கிடையாது என்பதால் இலங்கைத் தமிழ் அகதிகள்பலமணிநேரம் பட்டினியுடன் காத்துக் கிடக்கின்றனர். இதில் குழந்தைகள் கடுமனலை தாங்கி கொள்ள முடியாமல் வீறிட்டுக் கத்துகின்ற னர். இதைப் பயன்படுத்திக் கொண்டு தனி யார் கம்பெவிகள் வேன்களை கொண்டு வந்து நிறுத்தி அகதிகளிடம் அதிகமான வாடகை கேட்கின்றனர். கையில் பணமில் லாதவர்கள் வெறுங் காலுடன் கடுமனலில் 20மைல் நடந்தேராமேஸ்வரம் வந்துசேரு கின்றனர்
பூமாலை நடவடிக்கை ஆக்கிரமிப்பாளரின் சதிகள் இலங்கை இனவெறி அரசின் கொடு மான அட்டூழியங்கள் நாளுக்குநாள் அதிக ரித்த வண்ணம் இருக்கின்றன. நாளுக்கு நாள் இலங்கையிலிருந்து தப்பி ஓடிவரும் தமிழ் மக்களின் சோகக் கதைகள் நமது நெஞ்சைப் பிழிகின்றன. ஆனால் கல் நெஞ் சக்கார ஆக்கிரமிப்பாளர்களோ இலங்கைப்
பிரச்சினையில் ஆதாயம் தேடுவதிலேயே
2. _列
புடன் வாழ எது சரியான அரசியல் நீர்வு என்று அவர்கள் கிருதுகிறார்களோ அதை நாங்கள் ஆதரிப்போம்.அதைவிட்டுவிட்டு நீங்கள் நளித் தமிழ் ஈழம்'கேட்டுத்தாள் தீரவேண்டும் என்று அவர்கள் மீது ரிவிக்க மாட்டோம். இதை கடந்த 5 ஆண்டுகளாக GlastSS) வருகிறேன்,என்று நாக் கூசாமல் புளுகிளார். பின்னர் தொட்ாந்து தமிழ்மக் கள் ணர்வை இலங்கை அரசு புரிந்து கோள்ள வேண்டும் இலங்கை . துகொள்ள மறுத்தால் இலங்கைத் தமிழ களை காப்பாற்றஅரசியல் தீர்வுகாண்பதற் நடவடிக்கையை இந்திய அரசு உடன டியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்:
AkÁGyußMUAJär at tasafleirt Gabrikakels பன கருணாநிதி மேலும் துணிச்சலாக இலங்கைக்கு நமது விமானங்களை அனுப்பி இலங்கையில் வாழும் தமிழர்
ளுக்கு உணவுப் பொட்ட்லங்களை போடு வது பற்றி மத்திய அரசிட்ம் பேசவேண் டும் முந்தைய பூமாலை ஆபரேசன் என்ற முறையை போலவே, இப்போதும் பின்பற் றலாம்' என்று கூறினார். இதே குரலை
துரோக கும்பலான டெலோ கும்பலும் எழுப்பியுள்ளது. 1987ம் ஆண்டில் பூமாலை நடவடிக்கை என்ற பெயரில் இந் திய ஆக்கிரமிப்பு ராணுவம் உணவுப் பொட்டலங்கள் போடுவது என்ற சாக்கில் இலங்கையில் அத்துமீறி நுழைந்து இலங்கை அரசை மிரட்டியது. அதேபோல் மீண்டும் பூமாலை நடவடிக்கையை நடத்த ஆக்கிரமிப்பாளர்கள் தனது கைக்கூல் ளின் மூலம் பிரச்சாரத்தைத் துவங்கி விட டார்கள் என்ப்தை எச்சரிக்கையுடன் பரி லிக்கவேண்டும்.
இப்படி கைக்கூலிகளான கருணாநிதி, டெவோ கும்டலில் மூலம் பூமாலை ஆஃப் ரேசனுக்கான பிரச்சாரத்தை முடுக்கிவிட் இக்கொண்டே இன்னொருபக்கத்தில் ஆக் கிரமிப்பதற்கான எத்தனிப்புகளை மேற் கொண்டுள்ளளர் இந்திய ஆக்கிரமிப்பாளர் கள் இப்போது இந்தியாவின் இரண்டு போர்க்கப்பல்கள் இலங்கை கடற்கரைை ஒட்டி வட்டமிடுகின்றன. இப்போர்க்கப்பல் கன் ராணுவ டாங்கிகள் வாரிகள் پهنتاني களை ஏற்றப் பயன்படுத்தும் வகையைக் சார்ந்தவை. துறைமுக வசதியில்லாத பகுதி யிலும் துருப்புகளை இறக்கக்கூடிய் வசதி படைத்தவை.
அதே சமயத்தில் தமிழகம் வரும் அக திகளை இலங்கை அரசிடம் kurului, ki கொடுக்கத் தயங்காதவர்களாக இந்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார் கள் இலங்கைத் தமிழருக்கு இந்தியாவில் அகதி முகாமகள் அமைப்பதைவிட இலங் கையிலே அவர்களுக்கு அகதிமுகாம்களை அமைக்கலாம். அகதி முகாம்களை சர்வ தேச அமைப்பி மூலம் மேற்பார்வை
அரசிடமிருந்து இடம் பிடிக்க வேண்டும், 30 கிலோ அரிசி ஜியாய் இருக்கின்றனர். மீண்டும் இடம் செய்யலாம ெ 1று பிரதமர் லிபி சொல்லொனாத் யில் அதிகாரிகள் சுருட்டிக் கொண்டது மீது የp® :: Arku eta 5 urdinamiari.
போக 25 கிலோ ஆட்சிதான்குடும்பம் ஒன் தொடுப்பதற்கான தமது சதிகளை விடாது ನಿಜ್ಡಣ್ರ :॰o: SC* இப்படி இலங்கையிலிருந்து தமது
முக்கு வழங்கப்படுகிறது மற்ற அத்தியாவ டக்கும்பட்குக Au. வாழ்வைப் பறிகொடுத்துவிட்டு தமிழகத் தனால்டல் சியப் பொருள் பற்றி பேச்சே கிடை ' : திரும்: டும்பத்திவர்பல் 'து பல பசிங் குழந்தைகள் பாலுக ፳ማሟ. 醬 தனது :* களை ஆக்கிரமிப்பாளர்கள், சிறைக் கைதிக kanpoan, இதனால் அழுவதும தாயமாகள் தங்கள் குழந் வேடம் போட் வந்தாா கருனாற் ளைப் போலவே ഖഥങ്ങu0ളpri
தைகளுக்கு பால் கிடைக்காத நிலையைக் பத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது LO Ljut C se கண்டு கதறுவதும அனைத்து முகாம்களி பிழைப்புவாத முகமூடியையும் துக்கி : :: றங்கிய பிற்கி ஓம்காணப்படுகின்ற சகஜமான காட்சிகள் எதிந்து விட்டு :: ஆலோசித்தும் வருகிறார்கள்.இதைத்தவிர திகள் அதிர்ச்சி அடிப்படை உணவுப் பொருட்களே தடிவருடிஎன்பதை வெட்டவெளிச் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வேறு :* والاسناجي மருத்துவ சிகிச்சை : C'ಸ್ತ್ರ್ಯ எதையும் எதிர்பார்க்க முடியாது.
பல துயரக் பற் னைத்துப் பார்க்க முடியுமா? -ബ i Londo லாம் சிவலிங் நோயாளிகளும் தீப்புண்களுடன் கூடிய இலங்கைத் தமிழர்கள் நிலையான அமைதி விே சிட்சியை அலச.ை ாலத்தில் டிஎஸ நடக்க இடமளிக்க முடியாது என இந்தத் தவறான கொள் தேயிலை, " டி.எஸ். சேனநாயக்கா சபதம் கைகட்கு எதிராக தமிழர்கள் வேலை செய்யும் எடுத்துக் கொண்டார். சத்தியாக்கிரக மார்க்கமாகப் ளர்கட்கு எதிராக .. பொன்னம்பலம் போராட்டத்தைத் துவங்கினர்.
அநியாயத்தைச் ந்தட்ட 10 லட்சம் நீ தொழிலாளர் உரிமையையும், ம் 1948ல் பறித் தற்குக் காரணம் ல் வாக்குரிமை வர்கள் அதை
களுக்கு எதிராகப்
என்ற பயமே.
ஆணர்டு பாராளு
லில் இத்தொழி ளுடைய ஸ்தாபன
இந்திய 7 பிரதி தேர்ந்தெடுத்தது ல், மேலும் 14 ப்பு உறுப்பினரும் ாரணமாக இருந் சத்திற்கு வந்தது
ING GODSE
ULDS,
ர்தல் கண்டியில் ாவர்களும் ஏனை சமமாக இத்தொ
தன்னுடைய கோரிக்கை வெற்றி யடையாததன் பின் தன்னுடைய பகைவனாகிய டி.எஸ். சேனநா யக்காவுடன் பேரம் பேசி மந்திரிப் பதவி ஒன்றைப் பெற்றுக் கொண்டார். இதன் காரணமாக ஜே. வி. செல்வநாயகம் விட்டு தமிழரசுக் கட்சியை உருவாக் கினார். இக்காலத்திற்குப் பின் ஜீ.ஜீ. பொன்னம்பலம் பாராளு மன்றத்தில் அங்கம் வகித்தாலும் தமிழர்களின் பிரச்சினையில் ஒரு


Page 4
முஸ்லிம்கள் மீதான
படுகொலைகள் பற்றி
காத்தான்குடியிலும் ஏ றாவூரிலும் மற்றும் பகுதிகளிலும் முஸ்லிம் மக்களுக்கெதிரான படு மோசமான தாக்குதல்கள் தமிழ் ஆயுதக் குழுக்களின் கடந்த கால விடுதலைப் போராட்டத்தில் இல குவில் அழிக்க முடியாத கறையை ஏற்படுத்தியுள்ளன. தமிழருடைய போராட்டம் "சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கெதிரான தமிழ் Gudkih மக்களினர் தார்மீகப் போராட்டம்" என்ற நிலையை மாற்றி அது வெறும் இன வெறிப் போராட்டமென்றும் அதில் சின் கள, முஸ்லிம் மக்கள் அடக்கி யொடுக்கப்படும் சமுகத்தினர் என்ற அந்தஸ்தினையே பெறுவர்" என்றும் நிரூபித்துவிட்டனர்.
மேற்படி படுகொலைகள், அரச UGODLuflagInflasi Gadenaultrak இருக்குமோவென்ற சந்தேகம் புத்திஜீவிகளிடையே ஆரம்பத்தில் இருந்திருந்தாலும், அதன் பிறகு நடந்த சம்பவங்கள் உதாரணமாக வயலுக்குச் சென்று அறுவடை செய்த முஸ்லிம் விவ சாயிகள் கடத்தப்பட்டு கொல்லப் பட்டமை, பரந்த அளவில் முஸ்
முஸ்லிம்
லிம்-தமிழ் எல்லைக் கிராமங் களில் தமிழ் போராளிகளின் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை
தமிழீழ விடுதலைப் புலிகளால் திட்டமிட்டே முஸ்லிம்களை கிழக்கி லிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற எணர்னத்தில் செய்யப்பட் டவை என்ற ஊகத்தை நிரூபித்துக் காட்டுகின்றன.
எது எப்படியிருப்பினும் இம்மாதி ரியான படுகொலைச் சம்பவங்கள் шосаfl:95 வரலாற்றில் LΟΠ (ΟΠ. Φ வடுவினை ஏற்படுத்தி விட்டன. தமிழ்-முஸ்லிம் உறவு பலப்படுத் தப்பட வேண்டும். தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையினால்தான் 5ԼD5/ இழந்த உரிமைகளை மீண்டும் பெறலாம் என்ற சிந்தனையுடைய முஸ்லிம் புத்திஜீவிகள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் முகத்திாை போட்டுச் செல்லுமளவுக்கு தனி மைப்படுத்தப்பட்டுள்ளனர்.
finnsjø, GIMI களால் தமிழ் மக்களுக்கு இழைக் கப்பட்ட அநீதிகளுக்கும் அட்டு ழியங்களுக்கும் அதே பேரினவா
திகளால் வட கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும், திட்டமிட்ட
பழிவாங்கல்களுக்கும் ஒரு பொது மைப்பாட்டை வரையறுத்து தமது விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்த முடியாத அரசியல் அரிவரிச் சிறுவர்களால் தமிழ்
முஸ்லிம் மக்களின் நிம்மதியான"
வாழ்வு தவிடு பொடியாக்கப் பட்டுள்ளது.
காத்தான்குடி, ஏறாவூர் படுகொ லைகளின் விளைவாக அப்பாவித் தமிழ் வீரமுனைக் கிராமத்திலும், ஏறாவூர், காத்தான் குடி கிராமங்களிலும் அடித்து துன்புறுத்தப்பட்டதும், கொல்ல ப்பட்டதும் இஸ்லாமிய விழுமியங் களுக்கும் முஸ்லிம்களின் சகிப்புத்
LDağ;39,Gir
தன்மைக்கும் முரணாக இருந்தும்
AL ஒரு afla) முஸ்லிம் இளைஞர்கள் இன ரீதியிலான ஆவேசமும் உணர்ச்சியும் பெற்று படுகொலைப் பழிவாங்கும் படலத்வ செய்து முடித்தமை, இனரீதியாக சிந்திக்கும் முஸ்
தவிர
லிம்களைத்
முஸ்லிம்களின் குறிப்பாக இஸ் மொன்றில் லாம் மார்க்கத்தை ಅಆಖಿ"_galur@ಅರು மோதல்களும் "
பெளத்த பேரினவாதி
I OMOGOTIII
பின்பற்றும் முஸ்லிம்களின் மன தில் மாறாத ஒரு வேதனைப் படலத்தை ஏற்படுத்திவிட்டன. அத்தோடு இத்தகைய பழிவாங் கும் படலங்கள் எவ்வாறு தமிழ்
ஏற்படுவது 4 களில் இரு ஏற்படும் தன் வங்களும் டெ வெடிப்பது
மக்கள் மத்தியில் மனித காருள்ை -முஸ்லிம் யத்திற்கு மதிப்புக் கொடுக்காத அநாகரீக ஆயுதக் குழுக்கள் இருக் கின்றனவோ அதே போன்று நேயமற்ற, காட்டுமிரா ன்ைடித்தனமான ஆயுதக் குழுக் களும் முஸ்லிம் மக்கள் மத்தியில்
இவ்வாறான நூற்றாண்டுக நிகழ்ந்து வரு மனித ஆனால், தமி
தினரிடையே களும் பழி உள்ளன என்ற கருத்தை ஏனைய நடவடிக்கைக
மனதில் ஏற்படுத்தி விட்டன. இப்பழிவாங்கும் சம்ப வங்களுக்கு பின்னணியில் ஆயுதப் படைகளின் தார்மீக, மறைமுக ஆதரவு அல்லது துண்ைடுதல் இல்லையென்று கூற முடியாது ள்ளது. ஏனெனில் தமிழ் அகதி முகாம்களின் штфЈзътийц
மக்கள் வருடங்களாக கின்றமைக்குப்
Isi 39, GMT HT 39, தமிழ்-சிங்கள கடந்த ஒரு ஆயுதப் போ விட்டுச் சென் வொரு ஆயுதப்படையினரிடமே இருந்து இருப்பது வந்தது. ஆயுதப் படையினரின் தெரிகிறது மறைமுக ஆதரவு இல்லாவிட் டாலும் தமிழ் அகதிகளைக் காப்பாற்றும் கடமையில் ஏற்பட்ட கவனயீனத்தால் இப்பழி வாங்கும் செயல் நடைபெற்றிருக்கக் கூடும். கிழக்கிலங்கை இஸ்லா LÓlu இளைஞர் முன்னணியைப் பொறு த்தமட்டில், ஆயுதப் ராட்டங்களினால், சிறுபான்மை யினர் இழந்து இழந்து கொணர்டி ருக்கின்ற உரிமைகளை முழுக்க முழுக்கப் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை ஏதோ வொரு வகையில் ஏதோவொரு காலகட்டத்தில் அரசியல் ரீதி யான தீர்வையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதனை உதறித் 5oirotheմlւ (UPI)-UfT gil. ஆயுதங்களில் நம்பிக்கை வைத்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பி னைக் கோருவது எல்லாம் வல்ல இறைவனுக்குச் செய்யும் துரோகம் மாத்திரமல்ல அவனுக்கு இழை க்கும் கொடுரச் செயலுக்கு ஒப்பானதாகும். சந்தர்ப்ப சூழ் நிலைகளால் ஆயுதத்தில், நம் கொணர்ட முஸ்லிம் இளைஞர்களை நெறிப்படுத்தி, புனர்வாழ்வு பெற்றுக் கொடுப் பதே எமது இலட்சியமாகும்
GLIII
கிடையாது.
வட-கிழக்கு ஒரு தமிழீழ தையோ, அல் மும் கிழக்கு ம ந்த ஒரு மாகா வதையோ சிங்
சக்திகள் ஒரு ே
GUA இணைந்தால் கால குடியே வேட்டுவைத்த சிங்கள பெள சக்திகள் அஞ L Jassos cosefluj) aŭ вътрговатшотзsGa காரைதீவு-சாய தமிழ்-முஸ்லிம் ந்தது. இக் முழுக்க அர தமிழ் மக்களுக் பட்ட ஒரு "ஒ. (ο) σΠαύου Gςλις செயலுக்கு ஒ இளைஞர்களும் தையிட்டு நாம் இருக்க முடிய வடக்கும்-கிழக் நிரந்தரமாக STEMID -PL-L டனேயே மேற்
Lnne LII. மக்களும்
இம்மாதிரியான சிந்தனை தமிழ்
மத்தியில் இடம் வேண்டும். பொறுமை எல்லை கடந்து போகும் போது ஆயுதப் பாவனைக்கான தேவை ஏற்ப டுவது இயங்கியல்தான் என்றா லும் ஆயுதத்தை ஏன் பாவித் தோம் எச்சூழ்நிலைகளில் பாவித் தோம் என்ற கேள்விகளுக்கு நியாயமான பதில்களை தேடிக் கண்டு பிடிப்பதற்கு முன் சகல விதமான
India, பெற
கலவரங்கள் அ தூண்டிவிடப்பு றான கலவரங் தமிழ் மக்கை வேள்ைடுமென் பேச்சு வார்த்தை ஆர் யப்படவில்லை கருத்துப் பதிவாறல்கள், சர்வதேச தொட்டே கிழ ரீதியிலான அமுக்கங்கள் பிரச்சி னைகளைத் தீர்ப்பதற்கான கடைசி ஆயுதங்களாகப் பயன்படு த்தப்பட வேண்டும். ஆயுதத்தில் நம்பிக்கை வைக்காத இளம் பரம்பரை தமிழ் முஸ்லிம் மத்தியில் Զ-Ա5 ճԱՈՓ வேண்டும். இரு சமுகத்தவர்களும் ஆன்மீகத்தில் நம்பிக்கை வைக்க வேணர்டும். இதுவே பொது எதிரி க்கு எதிரான விடுதலைப் போ ராட்டத்தின் முதற்படியாகும்.
lufta,Isis மூன்று தமிழ்
ஏற்பட்ட மோ மெடுக்கும் வே এ98/T60T এh/To/। ক্টোয়।
LAO
லிம்களே லிம்கள் மீது அ அவ்வப்போது குழுக்கள் சுய இதற்கு ஆதா காத்தான்குடி, தீவு, சம்மா கிராமங்களில்
மக்கள்
களைக் கூற
முஸ்லி
6 trolo கலவர கின் பி பற்றி
விபரித் இன உணர்
*ழிகளால்
1 Reutt
289
பல்லின மக்கள் சமுதாய
இனங்களுக்கிடையே
 
 
 
 
 
 
 
 

தரப்பினரிடையே ரிப்பட்ட சிறு சம்ப ரும் இன மோதலாக இயற்கையே. தமிழ் சமுகத்தினரிடையே
மோதல்கள் ளுக்கு முன்பிருந்தே கின்றன.
ழ்-முஸ்லிம் சமூகத் திட்டமிட்ட கடத்தல்
Ꮣ Ꭻ ᎶᏁ)
விக்கு பழிவாங்கும் ளும் கடந்த பல
நடைபெற்று வரு கடந்த 50 வரு வேரூன்றி வந்த
தசாப்த காலமாக ராட்டத்திற்கு வழி ன்றமைக்கும் ஏதோ தொடர்பு மக்கு தெளிவாகத்
இணைந்த மாநிலம் உருவெடுப்ப GJESI GNJIL LIDIT 395 TT GYOTT
ாகானமும் இனை sor FaNLuIrg, Lálerflf கள பேரினவாதச் பாதும் அனுமதிக்க ட-கிழக்கு தமிழ் ஸ்லிம் மக்களும் அது தமது நீண்ட ற்றக் கொள்கைக்கு தாக முடியும் என த்த பேரினவாதச் நசுகின்றன. இதன் உருவான சதியினர் 1985 )%'colن ந்த மருதுவில் கலவரம் நிகழ் முழுக்க படையினரால் கெதிராக நடத்தப் பரேசன் " என்றே ண்டும். இப்பாதகச் ரு சில முஸ்லிம் துணை போன கவலைப்படாமல்
கும் எதிர்காலத்தில் இணையக் கூடாது படை நோக்கத்து படி தமிழ்-முஸ்லிம் ரச படையினரால்
LGBT. கள் முஸ்லிம்களால் 9A551-3 still | Gbitásilaló Gyul சரித்திர காலந் கு மாகாணத்தின் எளிலும்
ழுக்களுக்கிடையே விசுவரூப ளகளில் அவற்றிற் எர்த்தாக்கள் முஸ் அப்பாவி முஸ் பார்டப் பழியை தமிழப் போட்டிக் நீதி வந்துள்ளன.
19904, CYFla) கல்முனை, காரை
துறை நடந்த Tih, Goja ubucuni க் கூறி மீண்டும் சிகளைத் தூணர்டி டுரையின் நோக்க ான அபானர்டப்ப தெரியாத ளில் வாழும் தமிழ்
லவரம்
TLOTI g,
போன்ற சம்பவங்
வரம்
இரணர்டு
மக்கள் முஸ்லிம்கள் மீது வெறுப்பு கொண்டு அவர்களுக்கு சில தொந்தரவுகளைக் கொடுத்து வந்துள்ளனர். இனக் அவ்வப்போது வெடித்துள்ளன. ஆனால் 1985 இன் பின்பே அரசியல் ரீதியான இனக் கலவரங்கள் தமிழர்களுக் கும் முஸ்லிம்களுக்குமிடையில் போட்டி ஆயுதக் குழுக்களால் நடாத்தப்பட்டு வந்துள்ளன. அர சாங்கமும் சில உதிரிக்குழுக்களை
கொடுத்து இனக்கலவரங்களைத் IGO யுள்ளது. வடக்கும் கிழக்கும் பிரிந்த
DIT 39, IT GOST Ibi 39, GM III, 5; GB au திருக்க வேணடும். அப்போது தொடர்ந்தும் தமது கையாலாகாத தனமாக புனித பொருள் அகழ் வாராய்ச்சி, அந்நியர் குடியேற்றம் போன்ற சதிகளினால் கிழக்கை
கலவரங்களாக
வாங்கி
தொடர்ந்
மயமாக்கி பிரித்து விடலாம் அதன் மூலம் ஈழக்
リ多勢?) 。 るSのSる。 乙あcm。
426 రy
цаїcrf) வைத்து விடலாம் என்ற சதி நோக்குடன் தூணர்டி விடப்பட்ட இனக்கலவரங்களின் ணிையை எந்தவொரு தமிழ் ஆயுதக் குழுவும் உணரவில்லை. அதன் பிரதி பலனாக முஸ்லிம் மக்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்
கோரிக்கைக்கு முற்றுப்
பட்ட பல சம்பவங்கள் நிகழ்ந் துள்ளன. தமது போராட்டம் தோல்வியில் முடிந்து விடும்
என்றுனர்ந்த புலிகள், அதற்கான முழுப் பொறுப்பாளிகள் முஸ்லிம் களே என்று நினைத்து முஸ்லிம் ፵56üክGኽ1 வேருடன் அழித்தல் அல்லது கிழக்கு மாகாணத்தி லிருந்து விரட்டியடித்தல் என்ற நோக்குடன் செயல்படத் துணிந் தனர். இதன் உச்சக் கட்டமாக காத்தான்குடி, ஏறாவூர் படு கொலைகள் இடம் பெற்றன.
தமிழ்-சிங்கள கலவரங்களுக்கு அவ்வப்போது ஆட்சி பீடமேறிய அரசாங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் தமிழ் மக்களுக்கெ திராக இழைத்து வந்த அடக்கு முறை பழிவாங்கல்கள் பார பட்சம் போன்றவைகளும் இவை களுக்கெதிராக தமிழ் கட்சிகள் நடத்தி வந்த அரசியல் போரா ட்டங்களும் காரணமாக் அமைந் துள்ளன எனக் கூறுவது தவறல்ல. தமிழ்-முஸ்லிம் LDé, gelfleMLQu ஏற்பட்ட கலவரங்கள் இவ்வா றான பின்னணியிலிருந்து முற்று முழுதாகத் தோன்றினவெனக் கூறமுடியாது. ஏனெனில் முஸ்லி ம்கள் அரசியல் ரீதியாக தமிழர் களுக்கெதிராகவோ அல்லது
அவர்கள் முஸ்லிம்களை அடக்கு
முறைக்குள்ளாக்குகிறார்கள் என்ப தற்காகவோ தமிழர்களுக்கு எதி ராகப் போரா டவில்லை.
பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தோற்றமும் கூட தமிழர்களுக் கெதிராக எழுந்ததொன்றல்ல. DIT{DIT4 சிங்கள பெளத்த
பேரினவாதத்திற்கெதிராகவும் N வற்றின் சட்டரீதியற்ற குடியேற் Dilih, de Gauss) quo au Trulübüne LJIT DJ LJ Ligo Liĥ
போன்ற பிரச்சினைகளுக்கெதி ராகவும் Logan கொதித்துக் கொணர்டிருந்த
வேளையில் பதவி, பட்டம், பனம் போன படிக வறுவைச் சம்பாதிக்கும்
தேறிஇேதுதான் என .
4 سے نمبر اکبر کے برابر ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகளின் முனைப்பான செயல் பாடே பரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸின் உதயமாகும்.
பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்தை தமக்குச் சாதக மாகப் பாவித்து சிங்கள பேரி னவாதத்திற்கெதிராக எடுத்துச் செல்லக்கூடிய அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைமைத்துவம் தமிழ் மக்களிடையே இல்லாத காரணத் தினால்தான் முஸ்லிம் மக்களுக் கெதிராக அடக்குமுறை, பழிவாங் கல்கள் பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களினால் ஏற்படுத்தப் பட்டன. பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட-கிழக்கு இணை ப்பை ஏற்றுக் கொண்டு மாகா ணசபைத் தேர்தலில் பங்கு கொண்டமை, முஸ்லிம் மாகான சபைக் கோரிக்கையைக் கைவிட்டு
வட-கிழக்கு LDIT SITS00I G HOL கலைக்கப்படும் வரை பதவி பற்றிப்பிடித்துக் கொண்டிருந்தமை, வரதராஜப் பெருமாளின் ஈழப்பிரகடனத்
திற்கெதிராக எந்தவித or &lriւնւյւն தெரிவிக்காமை, காரைதீவில் 42 முஸ்லிம் பொலிஸ்காரர்கள் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்பும் முஸ்லிம் காங்கிரஸ் ஈ.பி.ஆர்.எல்.எப். ரெலோ, ஈ.என்.டி.எல்.எல். ஆட்சி யாளர்களுடன் கூடிக் குலாவி யமை போன்ற சந்தர்ப்பங்களில் அரசியல் ரீதியாக முஸ்லிம்
●Wscmua) 。 எப்பொழுதும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு முட்டுக்கட்டை என்பதையே
எடுத்துக் காட்டு
கிறது. முஸ்லிம்கள் தமிழ் பேசும்
கிழக்கிலங்தை 2ndya) (7 ball இளை76தர் முன்னணிப்பிர7 /BØ/BD
2LLら易ワエ H 少SZ.多no7ウ அவர் கலரில) み@らみ、ある6ウ;
இஸ்லாமியரா அல்லது வேறு பட்ட இனத்தவரா என்ற அடை யாளப் பிரச்சினை மாத்திரம்தான் தமிழ்-முஸ்லிம் India, Gilan Gu தமிழ்-முஸ்லிம் அரசியல் s Seifssör/re) -o//5/r sufluor அவிழ் த்து விடப்பட்டதே ஒழிய வேறு பிரச்சினைகள் அரசியல் ரீதியாக எழவில்லை. ஆனால் தொடர்ச் சியாக ஏற்பட்ட கடத்தல்கள் படுகொலைச் சம்பவங்கள், பலாத் " Hனம் பறிப்பு சம்பவங்கள் முஸ்லிம்களின் அரசியற் சுதந்: ரத்திற்குத் தடை, முஸ்லம் இளை ஞர்கள் 'ஜிஹாத்" என்ற போர்வை யில் நையப் புடைக்கப்பட்டமை, போன்றவற்றின் பின்னரே

Page 5
தமிழ்-முஸ்லிம் உறவில் பாரிய இடைவெளி ஏற்பட்டது. இதற் sklado Lusha) 9 Dalai Gus வார்த்தை நடாத்திய புலிகள் அதிக பட்சக் கோரிக்கைகளாக வட-கிழக்கு இணைந்த மாறி லத்தை அடையத் தவறியமை, அரச-புலிகள் யுத்தத்தில் புலிகள் பலவீனமடைந்து கொண்டிருக் கின்றமை போன்ற காரணிகள் சர்வகட்சி மாநாட்டில் நிபந்தனை
யற்ற வட-கிழக்கு இணைப்புக்
கெதிராக முஸ்லிம் 9/ UtfluLució கட்சிகளை ஒன்று படவைத்தன. வரதராஜப் பெருமாள் கைக் கொண்ட இராஜதந்திரம் போ ன்ைறு விடுதலைப் புலிகளும் முஸ்லிம்களுடனும், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் அனுச ரித்துப் போயிருந்தால் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் சுலோகமாகக் கூட முஸ்லிம் மாகாணக் கோரிக்கையை முன் வைத்திருக்க மாட்டா. முன்னாள் இந்திய ஹைகமிஷனர் திரு. டிக்ஸித்தும் இந்திய உளவு ஸ்தாபனமான் "ரோவும் பரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை 9 (U) சில குறுகிய காலத்திற்கு தமக்குச் சாதகமாக பாவித்தது போல விடுதலைப்புலிகள் வட-கிழக்கில் பிரகடனப்படுத்தாத ஆட்சியை நடாத்திக் கொணர்டிருந்த போது பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வளைத்துப் பிடிக்கத் தவறி οιήρι πή Φρή.
அடிப்படையிலோ பிரிந்து போவ தை குர்ஆன் அனுமதிக்கவில்லை. அரபியைவிட அரபியல்லாத வரோ அல்லது அரபியல்லாத வரை விட அரபியரோ மேலா னவரல்ல. அத்தோடு வெள்ளை யரை விட கறுப்பரோ கறுப்பரை விட வெள்ளையரோ மேலானவ ரல்ல, என இஸ்லாம் எடுத்தி யம்புகிறது. அரபியர், பாரசீகர், துருக்கியர் பாகிஸ்தானியர், வங்காளிகள் என இனரீதியாக பிளவுபடுவதையோ, மொழிfதியாக வேறுபடுவ தையோ சர்வதேசரீதியாக முஸ் லிம்கள் விரும்பாதது போலவே உள்நாட்டு ரீதியாகவும் தமிழ் பேசும் முஸ்லிம்கள், மலாய் பேகம் முஸ்லிம்கள், *–ú முஸ்லிம்கள் என பிளவுபடுவ தையும் பிரிவுபடுவதையும் முஸ் லிம்கள் விரும்பவில்லை. இதை ஒரு அரசியல் கனன்னோட்டமாக வல்லாமல் ஒரு சமூகக் கணி னோட்டமாகவே சகலரும் நோ க்க ஒற்றுமையும் இறைபக்தியும் இஸ்லாம் எனும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை முஸ்லிம்கள் 9à (U) பொழுதும் விட்டுக் கொடார்
வடக்கும் கிழக்கும் இணைந்த அமைப்பில் முஸ்லிம்களின் தனித்
GLug, in
வேள்ைடும்.
துவத்தை அங்கீகரிப்பதால் 5ւA) ழர்கள் எதனையும் இழந்து விடப் போவதில்லை. மாறாக தமிழர் களின் அரசியல் போராட்டம் மேலும் பலமடைவதை இப்பிரச்சி
முஸ்லிம்களின் இனத்துவ அடையாளம் பற்றி
இப்பிரச்சினை இன்று நேற்று தொடங்கியதல்ல. சேர்
பொன்னம்பலம் இராமநாதன் காலத்திலிருந்தே தோன்றிய தாகும். இதை ஒரு LIITILI
பிரச்சினையாகக் கொண்டு தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லிம் மக் களை அணுகியதால்தான் தமிழ் -முஸ்லிம் உறவில் பெரியதொரு இடைவெளி ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்களைப் பொறுத்தவ ரையில், இஸ்லாத்தை மதமாகக் கொள்வதைவிட அதை ஒரு வாழ்க்கை வழிகாட்டியாகக் கைக்கொனர்டு பேணிவருவ தையே அதிகம் விரும்புகிறார்கள் இன அடிப்படையிலோ அல்லது மொழி அடிப்படையிலோ சாதி
னையை நேர்முகமாக அணுகு வதன் மூலம் காணலாம். கிழக்கிழங்கை முஸ்லிம்கள்,
தம்மை தமிழ் பேசும் முஸ்லிம்கள் எனக் கூறிக் கொண்டு சிங்கள பேரினவாத சக்திகளின் அபி லாஷைகளுக்கெதிராக ஒரு தீர் in Teth எடுப்பதன் மூலம் சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களை சிங்களம் பேசும் முஸ்லிம்கள். அவர்களுக்கு சிங்கள வர்களால் எதுவும் நிகழாது எனத்
திருப்திப்பட முடியாது. வடகி ழக்கில் வாழும் முஸ்லிம்களின் தனித்துவத்தை அங்கீகரிப்பு
தோடு சிங்களமக்களின் தனித்து வத்தை அங்கீகரிப்பதன் மூலமும்
இனப் OG திருப்பத்தையும் இதுவரை கா னாத வெற்றிகளையும் தமிழ்
மக்கள் பெறலாம் என்பது கிழக்
கிலங்கை @ူး); முன்னணியின்
திமிழ்
தூண்டிவிடப்ப
பூசல்கள் டுத்ததாகவும்
கூறியுள்ளேனர்.
ஒரு பொழுது இணைப்புக்கெத இனக்கலவரத்ை அல்லது அதி வில்லை. மாறா Cup 9 of Gung, öıcı)lü LILLIrgatli, தமிழ்-முஸ்லிம்
களைத் தூணர்டி எமது கருத்தா பரவலாக்கம் இ யடிப்படையில்
என்பதே எமது
ரங்கள்
ΤΟΠΠΟΠ ό, யாகவும்,
[5 Wطوی
(οι ιπ Gljen slaboru
e960 Lou (Salao எமது இறுதி மு. அடிப்படையில் னம், சிங்கள நாடு பிளவுபடுவ பவில்லை. எமது
சிங்கள பெளத்த
களினர் வடக்கை
வேறாக பிரிக்க C. திட்டத்திற்கு முட் தாக யாரும் நி. பிடாது. கடந்த 50 வருடக அரசாங்கங்கள் ( ர்ைமை இனங்கள் (Մ60pաn theւյւն நடந்து கொள்ளவி புனர் புரையோடிப் பல்லாயிரக்கணக்க உயிர்கள் பலியெடுச் மத்திய அரசாங் மையினங்களுக்குரிய தையும் உரிமைகை நேரத்தில் இன்று ஏற்பட்டிரு மை ஏற்பட்டிருக்க அரசு பெரும்பான்
 
 
 
 
 
 

ഗ്ഗ - 5
இளைஞர்
கருத்தாகும்.
குறித்த
αδή 9η ή αμί
முஸ்லிம்
படையினரால்
፴6Gኒ)፴!
சிறுபான்மையினரையும் சமமாக நடத்தியிருந்தால் மொழி, மத, இன அடிப்படையில் அதிகாரப் LIUTGAJ GUIT 3,5 aŮ GNaguiu வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்று ஏற்பட்டிருக்காது. நாங்கள் தவறி ழைத்து விட்டோம். இனங்களுக்கி டையே வெறுப்பும் பகைமையும் உச்ச கட்டத்தில் தானன்டவமாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்
பொழுது முஸ்லிம் மக்களுக்கு காணித்தட்டுப்பாடு குறைந்தளவு பிரதிநிதித்துவம் ஏற்படுமென அஞ்சுகின்றனர். இது நியாயமான அச்சமெனினும் இவ்வாறான அச்சங்களைப் போக்குவது தமிழ் 36 Ligflaggifigoi கடமையாகும்.
வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக கூட இந்திய-இலங்கை ஒப்பந்தத்
தில் இணைக்கப்படுவதை முஸ் லிம்கள் குறிப்பாக கிழக்கிலங்கை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப்
ட்டதாகவும் தனி LGBL 6Jfbull தியாக வடிவமெ நான் ஏற்கனவே
மொழி, மத, இன அடிப்படையில் தனி அதிகாரப்பிரிவுகள் ஏற்படுத்
தப்பட வேண்டும் என கோரிக்கை JULI GOSŤ
ஆக முஸ்லிம்கள் கள் எழுப்பப்படுவதை நாம் படுத்தி முஸ்லிம்களின் தனித்துவ பம் வட-கிழக்கு உதாசீனம் செய்யமுடியாது. அடையாளத்தை அங்கீகரித்து ராக ஒரு பெரிய இந்த அடிப்படையில் தமிழ் வழக்கு இணைப்பை நிரந்த த துணர்டவோ மக்கள் மொழி அடிப்படையில் மரகதத தவறிவிட்டன தமிழ் lau) ஈடுபடவோ வடக்கும் கிழக்கும் இணைய ஆயுதக குழுககள இதற்குரிய க தமிழ்-முஸ்லிம் வேள்ைடும் எனக் கோருவதும் முழுப்பொறுப்பையும் ஏறகாமல சக்திகள் அ. முஸ்லிம்கள் வடக்கும் கிழக்கும் பாரம்பரிய பிரதேசங்களில் LIGA) மாறி இணைந்த அமைப்பில் தனியான நூறாண்டுகளில் முன் குடியேறி இனக் கலவரங் தொரு அமைப்பை மதாழிறது Գ/Ա5 LD முஸ்லிம்களை புள்ளன என்பதே அடிப்படையில் கோருவதும் வெளியேறுமாறு துணர்டுப் பிர கும். அதிகாரப் சுயாதீனக் கண்ணோட்டத்தில் dTatasar மூலம கோருவது ஒரு ன, மத, சாதி நோக்கும் ஒருவனுக்கு பிழையாகத் பொழுதும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நிகழக்கூடாது தெரியமாட்டாது. நிலைப்பாடாகும். வடக்கும் கிழக்கும் இணைக்கப் உறுதுணையாக மாட்டாது.
- - தமிழ் விடுதலை இயக்கங்கள் புவியியல் ரீதி படடால அது முஸ்லிம்களுக்கு: கிழக்கும் நிரந்தரமாக ருளாதார மூல பாதகமாக அமையுமென பின்
பெத்தும் வரும் காரணங்களுக்காக அவர் இணைக்கப்பட்டால் ತೆ' தமிழ் டும் என்பதே sai தம் வாதத்தை முன் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் டிவாகும். இதன் வைக்கின்றனர். நன்மை பயக்கும் என நிரூபித்துக் முஸ்லிம் மாகா காட்டுவதற்கு முஸ்லிம்களுக்கெ மாகாணம் தற்பொழுது கிழக்கு திரான எச்செயலையும் செய்வ
தை நாம் விரும் இந்நிலைப்பாடு, பேரினவாதி
ம் கிழக்கையும்
கிழக்கை முனையும் சதித் டுக் கொடுப்ப னைத்து விடக்
TсUшp/Tд, аflѣдsсу தேசிய சிறுபா விடயத்தில் நியாயமாகவும் இன்று போய்விட்டது. It is மனித főlüLILLGT.
ம்ே சிறுபான் அந்தஸ் nonպւն ք-Ոա டுத்திருந்தால் க்கின்ற நிலை ாது மத்திய மையினரையும்
மாகாணத்தில் வதியும் 34% வீத
முஸ்லிம்கள், வடக்கும் கிழக்கும்
இணைக்கப்பட்டால் 17% வீத அந்தஸ்த்து, வேலைவாய்ப்பு, காணிப் பங்கீடு ஆகியவற்றைப் பெறுவதோடு அரசியல் ரீதியா கவும் ஒரு கவனத்திற் கொள்ளாத ஒரு சமூகமாக நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டும்.
யாழ்ப்பான தமிழ் மக்களும்
← ᏪlᎠ Ꮺ குடியேற்றப்படும்
மக்களும், மலையக கிழக்கு மாகாணத்தில் Ꭿ5ᎱᎢᏣᏛᏛfᎸᎯ56if0ᏍᎼ
தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அடக்கு முறை மூலம் வடக்கையும் கிழக்கையும் நிரந்த ரமாக இணைத்து விடலாம் என தமிழ் ஆயுதக் குழுக்கள் நம்பு DIT uhlasi அவர்களினர் விடுதலைப் போராட்டத்தில் பிழையான தந்திரோபாயத்தை தெரிவு செய்ததாக முடிந்து விடுவதோடு பிழையான தந்தி ரோபாயங்களைத் தெரிவு செய்து G5InflaŮ alon போராட்டங்களை நடத்தியோருக்கு நடந்த கதியே இவர்களுக்கு ஏற்படும்.
தமிழர்களை முஸ்லிம்கள்
stillai. கொடுத்தனரா?
இஜ் ■ : Glüis*j
ܐ

Page 6
முந்நூறு ஆர்ைடுகால பழமைவாய்ந்த டச்சுக் கோட் டையை விட்டு இலங்கை அரச படைகள் வெளியேறிய போது இலங்கையின் பாதுகாப்பு இரா ஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன பத்திரிகையாளர் மத்தியில் இவ்வாறு தெரிவித்தார். "வடக்கிலுள்ள எட்டுலட்சம் மக்களது நலன்களை அடிப் கொல்ைடு, யாழ் ஆஸ்பத்திரியை இயங்க வைக்க வும், ஆஸ்பத்திரிப் பிராந்தியத்தை அமைதிப் பிரதேசமாக்கவுமே நாம் அங்கிருந்து வெளியேறுகி றோம். கோட்டையை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பொறுப் பேற்கும். ஆனால் விடுதலைப் புலிகள் அதனுள் நுழைவதை நாம் அனுமதிக்க மாட்டோம். "
ஆனால் யிலிருந்து ۔_DWIDTه படைகள் வெளியேறி " ஒரு சில தினங்க ளுக்குள்ளாகவே புவிகள் அதனுள் புகுந்து கொண்டு அதை முற்றாக ᏛᏎᎠᏪᏘ ஆதிக்கத்துக்குள் கொனர்டு வந்ததுமல்லாமல், அங்கே புலிக்
படிையாகக்
கோட்டை
கொடி ஒன்றை ஏற்றியும் வைத்தார்கள்
ஆஸ்பத்திரிப் பிராந்தி
யத்தை அமைதிப் பிராந்தியமாக ஒருதலைப்பட்சமாக அறிவித்த அரசு, இரண்டு மாதங்களிற்கு முன்னர் புலிகள் கோட்டையை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்து விட்டு இராணுவம் வெளியேற வேள்ைடும் எனக் கேட்ட போது அதைப் பரிகசித்து மறுத்து விட்டு இப்போது திடீரென வடக்கிலுள்ள மக்கள் மீது தனக்கேற்பட்ட கரிசனை யால்" வெளியேறியதாக அறிவித்த அரசு தனது ஒருதலைப்பட் சமான யுத்த நிறுத்தப் பிரக டனத்தை மீறி அப்பிராந்தியத் துள்ளே திரும்பவும் விமானத்தாக் குதலை தொடங்கியது. "கோட் டைக்குள் ஈழக் கொடியை பறக்கவிட யாருக்குமே உரிமை
கிடையாது அதனை எவ்வளவு செல்வானாலும் நாம் அகற்றியே தீருவோம் அறிவித்து
திரும்பவும் அது தாக்குதலை தொடுத்தது. முன்பொருமுறை - அப்போது புலிகளும் அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டி ருந்த போது - இலங்கை அரசுக்கு சொந்தமான அலுவலகங்களில் கூட புலிக் கொடி பறக்க விடப்பட்டிருப்பதை பத்திரிகை யாளர்கள் சுட்டிக் காட்டியபோது துெ ஒரு சனநாயக நாடு, இங்கு யாருக்கும் எந்தக் கொடியையும் பறக்க விடும் சுதந்திரம் உண்டு எனத் தெரிவித்த அதே அமைச்சர் ரஞ்சன் தான் இந்த கோட்டைக் கொடி அகற்றும் தாக்குதலுக்கு உத்தரவிட்டிருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செஞ்சிலுவைச்
உணர்மையில் அரசுக்கு தமிழ் திடீரென ஒரு
இலங்கை நியாயப்படுத்த மக்கள் மீதுபோக்கு தேவை கரிசனை ஏற் ஏமாற்றி அவு
பட்டிருக்க முடியுமென்றால், அது இனவாதத்தை தனது படைகள் கோட்டைக்ககுள் யுத்தத்திற்கு
இருக்கும் போதே
அதைச் முயன்று வந்த சங்கத்திடம் எதிர்பார்த்தளவு
ஒப்படைத்து விட்டு வெளியேறி றியை ஈட்டிவி
இருக்க
9ургOағлт, முற்றாக
வேர்ைடும்.
வெற்றிடமாக்கி விட்டுத்தான் செஞ்சிலுவை சங்கத்திடம் அங்கே போகுமாறு அறிவித்தது. ஆனால் விடுதலைப் புலிகளோ, தாமே அரசபடை களை விரட்டியதாக அறிவித்து கோட்டையை முற்றாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் அங்கிருந்த "அடிமைச் சின்னங்களை" வெடி வைத்துத் தகர்த்தனர். கோட்டையை பொது மக்கள் பார்வைக்கு திறந்து விட்டதுடன் தற்போது அதன் மதிலை உடைப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கோட்டையை கைப்பற்றி யது புலிகள் அல்ல எனவும் அது 1997ல கைவிடப்பட்ட ஒன்றே என அரசு அறிவித்தபோதும் நிகழ்ச்சிகள் அதற்கு எதிரான தாகவே உர்ைமை இருப்பதாக காட்டுகின்றன. ஸ்டாள்வி விதி வரையில் 25 to படைகள் முன்னேறியதாக அறிவித்த அர சுக்கு கோட்டையை at G வெளியேற வேர்ைடிய தேவை 04- அவசியமில்லை. அத்து -ன் அரசு திரும்பத் திரும்ப
சொல்வது போல அது இராணுவ futs முக்கியத்துவமற்ற ஒன் றாக இருந்தாலும் கூட, படைகள் ஸ்டான்லி வீதி வரை முன்னேறிய பின் அதைவிடவும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக வேறெதுவும் இருக்க முடியாது என்பது வெளிப்படை.
உள்ைமையில் இலங்கை யின் அரசுப் படைகள் கோட்டை க்கு வெளியே ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை என்பதும், கோட்டையிலிருந்து வெளியேறு வது மட்டுமே அதிக இழப்பின்றி தம்மை பாதுகாத்துக் கொள்ள உள்ள ஒரே வழி என்பதும் காரணமாகவே JGAWDLUNGINII ii பின்வாங்கியிருக்க வேண்டும்.
ஆனால் தமது பின்வாங்கலை
* **ھكوري
ஆனால் என்பதால் தன தனது படையினரை அப்புறப்படுத்திவிட்டு வேர்ைடி வந்தது கோட்டையை
மீதான அக்க
நிதான ஒருவர் மிகவு ւյrՈ5ց» கொள் யங்கள் சில கைக்குள் இருந் சொல்வது ே யாழ் ஆஸ்பத் வைக்கும் DJI ருந்தால் அது usög?Gu
-9/605 5601-006) றிருக்க வேர்ைடு இயங்க டையை செஞ் பொறுப்பேற்பத்
Ο Ο ΙΙ .
சம்பந்தமும் Rasladó GWO GAJ. கோட்டையுள் தகர்த்து கொடி மீது குனர்டுத் திருக்க ஏனென்றால் பவும் ஆஸ்ப த்தை யுத்தப் விட்டது.
67 l’ULA NGGANTIGODLaNa தமது தந்திரே என வர்ணித்த பலாலியிலிருந் தலை ஆரம்ப டையிலிருந்து சென்றதாக லவே இப்பே ருந்து முன்னே வித்துள்ளது. டையிலிருந்து த்திய காலம் படைகள் சாதி, நகரை சுற்றியு *ᏪᏪ0ᎱᎢᏞ-6ᎧᎧy cu க்கியதுதான். இனால் நொரு lost disulங்கள் என்பவற் பல கோடி பெ நாடுகளிடையே
 
 
 
 
 
 
 
 

ീഴ്ച -
ஏதாவது சாக்கு பட்டது. மக்களை மத்தியில் வளர்த்து தனது தரவாக திரட்ட அரசு அதில் பெரும் வெற் ட முடியவில்லை து இந்த மக்கள் றையை காட்ட
. மாக யோசிக்கும் ம் இலேசாகவே
fisi
ளக் கூடிய விச இந்த நடவடிக் தன. ஒன்று அரசு ாலவே அதற்கு திரியை இயங்க க்கறை இருந்தி கோட்டையைப் மக்கறைப்படாமல் றப்படுத்த முயன் ம் ஆஸ்பத்திரியை
பாவிக்கப் படுகிற மாதிரியான பெரும் குண்டுகள் மக்களின் குடியிருப்புகள் மீது கூட வீசப்பட்டன. இன்னொரு பத்தா ர்ைடு காலத்திற்கு நிமிர்ந்து நிற்க (Aglai T35-19- யாழ் நகர் சுற்றுப்புறம் பூராவும் தகர்க்கப் பட்டுள்ளது.
fiuntuk
இப்போது பலாலியிலி ருந்து படைகள் ஆரம்பித்துள்ள இந்த யுத்தம் எஞ்சியுள்ள குடாநாட்டின் பகுதிகளையும்
தரைமட்டமாக்கி விடுகிற நோக்கு டன் செய்யப்படுகின்றன என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் தரைமார்க்கமாக நகராமல் மூலமாகவே தாக்கு தலை நடாத்தும் அரசுக்கு வேறு நோக்கமிருப்பதாகக் கொள்ள முடியாது. ஸ்டான்லி வீதிவரை முன்னேறிவிட்டதாக முன்பு அரசு அறிவித்ததைப் பற்றி ஒரு யாழ்வாசி கருத்து தெரிவிக்கை
af DIT GOTLİ
வாங்குவதிலும் அரசு காட்டி வரும் அக்கறையை, பிரச்சி தீர்த்து வைப்பதில் காட்டுவதாக தெரியவில்லை. வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சி னைகளுக்கான தீர்வாக அரசு தான் முன்வைக்க விரும்புவது என்ன? இதுவரை முன்வைக்கவில்லை. தமிழ்க் கட்சிகளிடம் ஆலோசனை கேட்கும் நிலையில் தான் இன்னமும் - இனப் பிரச்சி னையின் 40 ஆண்டு கால நெரு க்கடியின் பின்னரும் - அரசு இருக்கிறதென்றால், அவர்களில் சிலரை சமரசம் செய்து விக்கப் பார்க்கிறது இலங்கையில் இன்னும் ஒரு சில பத்தான்ைடுகளுக்கு யுத்தம் தொட ரத்தான் போகிறது. பத்தாயிரம் இளைஞர்கள் இரு புறமும் அநியாயமாக மாளத்தான் போகிறார்கள். யுத்தம் பலி
என்பதை தெளிவாக
"FOI என்றால்,
பதுக்கும் கோட் யில் "உணர்மைதான். இப்ப கொள்கிற மக்களையும் இளைஞர் சிலுவைச் சங்கம் அவங்கள் கோட்டையிலை களையும் தியாகிகளாகவவும், ற்கும் எந்த இருந்து பார்த்தால் ஸ்ரான்லி தேசபக்தர்களாகவும் சொல்லிக்
கொள்ளலாம். ஆனால் தேசத்
திலும் மக்களிலும் எந்தவித அக் கறையுமற்றவர்களது நோக்கங்க
ளுக்காக LuaSumrap அந்த அப்பாவிகளின் தேசபக்தி உண்மையில் தேசத்தை நாச மாக்க மட்டுமே பயன்பட்டுக் கொர்ைடிருக்கிறது !
எப்போதும் கனர்களை திறந்த வர்ைனமே உள்ளது. அதன் பார்வையில்
இருந்து எதையும் ஒழித்து விட முடியாது, இலங்கை அரசின் தேச பக்த வேசமும், மக்கள் படு கொலை அரசியலும் ஒரு நாள்
விருப்பதாக தெரிய றோட் பொம்ம்ை வெளி, குருநகர் ரர்ைடு புலிகள் எல்லாம் தெரியும். அவ்வளவுக்கு
புகுந்து அதை எல்லாம் கிளின் பர்ைனியாச்சு, ஏற்றியதும் அதன் அதுதான் அப்பிடி சொல்லு
தாக்குதலை செய் றாங்கள் என்று குறிப்பட்டார் கேள்விக்குள்ளாக்கப்படப் போ வேர்ைடியதில்லை. இப்போது தாம் மல்லாகம் வரை நிச்சயம். அப்போது பித்தாக்குதல் திரும் வந்துவிட்டதாக அரசு அறிவிக்கும் வரலாற்றின் தீர்ப்பு AFGAGNje
த்திரிப் பிராந்திய போது அது மாதிரியான ஒரு சகடையின் 300 kg எடையுள்ள
பிராந்தியமாக்கி முன்னேற்றம்தானா இதுவும் குண்டை விட கோரமானதாக
என்ற சந்தேகம் எழுவதை இருக்கும் இவர்களுக்கு யோ இந்தப் தவிர்க்க முடியவில்லை. வடக்கு கிழக்கு நிரந்தர
அதை இந்த நேரத்தில் தோன்று பாய நடவடிக்கை கிற ஒரே கேள்வி இதுதான் அரசு இப்போது உணர்மையில் அரசாங்கத்தின் து தனது தாக்கு நோக்கம்தான் என்ன? த்ெதுள்ளது. கோட் ஸ்டான்லி வீதிவரை Godsuwur ಆಳ್ವ யாழபாணத அறிவித்தது போ னச கடைககு
பபடிததான் யாழ் மக்கள் Y-8
இணைப்பிற்கு முஸ்லிம் தமிழ் 2. pol முந்நிபந்தனையாக்கி விட்டு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் அரசு, சர்வகட்சி மாநாட்டை கூட்டி வைத்து "என்ன செய்யலாம்?" ஆராய்வதாக நடித்துக் கொனன்டி
Taun ASMu) - .ே" அழைக்கிறார்ஸ் க்கு இரை ':
சுகுவதுதானா? முழு குடாநாட் னையை ர்ப்பதி எநத 高 nnulla Gra அக்கறையும் இல்லை என்பது
டையும் தரைமட்டமாக்கி விட்டு அதன் பிறகு என்ன செய்யப் போகிறது அரசு? அதன் பிறகும், ப்ள சுமார் 3 மைல் திரும்பவும் அரசியல் "தீர்வு |ற்றாக நிர் காணப் பேச்சுவார்த்தை நடாத் '. сре от துவதா? அல்லது யுத்தத்தால் நொந்து போயிருக்கிற தமிழ் al தரைமட மககளை காலால் எற்றி விடுவது டுகள் "4 போல எற்றி விட்டு ஆதிக்கம் றினர் சொத்துக்கள் செலுத்துவதா?
மதி வாய்ந்தவை. நோக்கம் ான யுத்தத்தில்
தாக்குதல் நடா முழுவதும் அரச ந்ததெல்லாம் யாழ்
வெளிப்படையாகவே தெரிகிறது. நடாத்துவதற்காக ஆயுதங்கள்
யுத்தத்தை கடன் கேட்பதிலும்
Teismi
ஆ9 ناهماد "هونر في لندن «نمیداننعلی به علفیص "تهجيلالهدهدن*گنمو دفاعی لاشهایعنامه is که همین لانگامی که طیبع قي گاهنامه اهای დ9`. ჯxy
N s لاتلانو فهمي كفركن & کیA
。”**歳 الدLe کله **\ خانگQ"\ھغة . ýᏑᎩ ܠܢ کتSM\ سلام
Ş” გზა“ )النص "لأجي
go لكنه
లో في % ومع تنمية "فعي இ & (فہ لاه فنی
9 هم” Ag( (ృ* جون شماره"
@** ܵܘܙܘܿ ...” --کھ- 90 میلاقہ "سر+\حص/

Page 7
இணைய வளர்முக நாடு களைப் போலவே, இலங்கையிலும்
கிராமங்களில் வாழும் வறிய பெனர்களில் பெரும்பான்மை யோர் தமது சொந்த வீட்டு வேலைகளைக் கவனிப்பதுடன் சந்தைக்கான பொருள் உற்பத் தியில் (உதாரணமாக, பாய்
இழைத்தல், பனங்கட்டி செய்தல், கற்பூர உற்பத்தி) அல்லது சேவை வழங்கலில் (வீட்டுப் பணிப்பெள்ை களாக கடமையாற்றல் ஈடுபட்டி ருப்பதைக் காணலாம். இவர்க ரில் அநேகமாலோர் தோட்டங்க ளிலும் வயல்களிலும் கூலி வேலை செய்கிறார்கள். இன்னும் சிலர் தமது வீடுகளில் இருந்தபடியோ அல்லது சிறுவேலைக் GaAlAsias Gyrfa Gaon Qajuanaw பார்க்கிறார்கள். இவ்வகைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொதுவான அம்சம் யாதெனில், இவர்கள் அனைவரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் காணப்படுவதுடனர், வெவ்வேறு தொழில் கொள்ளுநர்களிடம் வெவ்வேறு வேலை நிபந்தனை களின் கீழ் வேலை செய்வதாகும். இதனாலேயே இதனை ஒழுங்கு படுத்தப்படாத தொழிற்துறை (un organised sector) ora அழைப்பர்.
அரசாங்கம் தொடக்கம் தொழிற்சங்கங்கள் வரை தொழி லாளர்கள் தொடர்பான வேலைத் திட்டங்களை அமுல்படுத்து கையில் தொழிற்சாலைகளிலும் JUD வேலைத்தளங்களிலும் வேலைசெய்யும், தொழிற்சங் கங்களைச் சேர்ந்த தொழிலாளர் மனதிற் கொர்ைடே செயற்படுகின்றன. எனவே அநே 461D7 Gessini ஒழுங்குபடுத்தப்பு -ாத தொழிற்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களைத் தொழிலாள ராக இனங் கானத் தவறி விடுகிறார்கள். மேலும் ஒழுங்கு படுத்தப்பட்ட தொழிற்துறையைச் (organised sector) சேர்ந்த தொழிலாளர்களே அநேகருடைய கவனத்தையும் ஈர்ப்பதுடன், தொழிலாளர்கள் என இனங்கா னவும் படுகிறார்கள்
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் பெரும்பான் மையான பெனர் தொழிலாளர்கள் ஒழுங்குபடுத்தப்படாத தொழிற் துறையைச் சேர்ந்தவர்கள் இந்தி யாவைப் பொறுத்தவரையில் 89% ஆன பெண் தொழிலாளாகள் ஒழுங்கு படுத்தப்படாத தொழிற் துறையைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள் பெரும்பான்மையான பெனர் தொழிலாளர்கள், தொழிலா ளர்கள்" என இனங்காணப்படுவ தில்லை. இதனால் எழும் பெரும் பிரச்சினைகளில் ஒன்று தொழிற் FLCL ni assi (labour laws) எவையும் இவர்களுக்கு நடை முறையில் இல்லை. ஒழுங்கு படுத்தப்படாத தொழிற்துறை யைச் சேர்ந்த ஆணர்களுக்கும் பெர்ைகளுக்கும் இது பொதுவான பிரச்சினையாக இருக்கின்ற போ தும், பெலன்களைப் பொறுத்த வரையில் அது மிகப் பெரும்பான் மையானோரைப் பாதிப்பதுடன் பெனர்கள் என்ற ஒரே
sts Ga
SITU தைதினால் அது அவர்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினையாக உள்ளது. உதாரணமாக, படுத்தப்படாத தொழிற்து றையைச் சேர்ந்த எவருக்கும் இழிவுக்கூலி மட்டம் (minimum
Wages) சட்டரீதியில் நிர்ணயிக்கப் LLITS போதிலும் ஆள்ைக ளைவிடப் பெனர்களே இதனால் கூடுதலாகப் பாதிக்கப்படு கிறார்கள் என்பதை சென்ற இதழில் (சரிநிகர் இதழ் ) வெளிவந்த உழைப்பு, பெனர்கள் என்ற கட்டுரையில் பார்த்தோம் ஒழுங்குபடுத்தப்படாத தொழிற்து றையைச் சேர்ந்த பெனர்கள் எதிர்நோக்கும் மிகமுக்கிய பிரச் சினை குறைந்த கூலியாக இருப் பினும் அதனுடன் OG LIGGA இன்னும் பல பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள் அவற்றுள் சில வருமாறு :
வேலைக்கு போகும் பெள்ை களின் குழந்தைகளைப் பராம ரிக்கக் கூடிய அமைப்புக்கள் இலாமை ஒரு பெரிய GeoD பாடாக உள்ளது குழந்தைப் பராமரிப்பகங்களை (creches) கிராமங்கள் தோறும் நிறுவுவதன் மூலம் இப்பெனர்களிலர் கமையை ஒரளவுக்கு குறைக்கலாம். இவ்வ சதி இல்லாததன் காரணமாக சில வறிய குடும்பங்களில் சிறிய பெனர்பிள்ளைகள் தமது தம்பி தங்கையரைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படு *lртіїажөї. இது அவர்களது கல்வியைப் பாதிக்கக்
L94 ULI
அளவிற்குக் கூட LІПТИГ45/Тр шолта, அமைகிறது. இதனால் பாதிக்கப்படுவது பெனர் LUNGji Goan களே. பெனர்கள் பிரச்சினை யானது நச்சு வட்டது மீர்ைடும் மீண்டும் பெனர்களைப் LITT gólůL தற்கு இது ஒரு சிறு Ք-5/TՄ ணெமாகும்.
இப்பெனர்கள் வெளியில் வேலை பார்ப்பதால் அவர்களது வீட்டுக் கடமைகள் குறைவதாக இல்லை. Gagtaas Eഞ്ചമം செய்வதுடன் கூடவே பெரும்பான் மையான வீட்டு வேலைகளையும் சேமையல் துவைத்ததல், குழந்தை களைப் பராமரித்தல் போன்றன) இவர்களே தொடர்ந்து செய்ய நேர்கிறது. இதனையே சுருக்கமாக "Gutsold assoin’ (double blu rden) arca அழைப்பர்.
மத்தியதர உயர்தர வர்க்கப்
பெனர்களைப் ர்ைகளுக்கு விட களை வைத்தி பொருளாதார ULIMITEV,
சிறிய வில் வேலை ளுக்கு அடிப் எதுவும் வழ அத்துடன் நீல வேலையில் மார்கள். மேலு கள் நடைமுறை சம்பளத்துடனர் விடுமுறை எை கிடைப்பதில்லை மேற்கூறு தொழில் நிபந்த களுடன் மட்டும் குடும்ப அமைப் உறவுகள், சமூக (SOCial valu டனும் நெருங்
lels.
மேற்கூறி களை தீர்க்க என க்களும் -NU - III லிலே மேற்கூறி தொழிலாளர்கள வேர்ைடும். இவ ணைப்படும் பிரச்சினைகளை சட்ட ரீதியான
FC நடவடிக்கைகளை கரமாக மேற் கெ
இன்று ( அமைப்புக்கள்
i ljetu.
களையும்
சலால்களில் ஒ பெனர்களை அ
ஒருங்கிணைத்தல இயலாத SITrifu இந்தியாவின் பெ சிலவற்றின் சில வீட்டுப் பணிப்ெ ரையும் ஒரு அ கொண்டு வருவது அமைப்புக்கள் ஒ யீட்டியுள்ளன. பங்களாதேஷிலும், மங்களில் உள்ள து பெள்ை கவன டு
அவர்களுக்குரிய யை நிர்ணயிப்பது அமைப்புக்கள்  ெ GiGTGAT.
இப் பென திரட்டிப் போர பெர்ைவிடுதலைை சமூக மாற்றத்ை படுத்தும் என்பதில்
 
 
 
 
 
 
 
 

போலன்றி இப்பெ
ட்டுப் பணிப்பெனர்
ருக்கும் அளவிற்கு வசதியும் கிடை
ഗ്ഗ -
வேலைத்தளங்க செய்யும் பெனர் படை வசதிகள் ங்கப்படுவதில்லை. நேரங்களும் ஈடுபடுத்தப்படுகி ம் தொழிற்சட்டங் யில் இல்லாததால் கூடிய பிரசவ பயும் இவர்களுக்கு
மிய பிரச்சினைகள் னைகள், நிலைமை தொடர்புபடாது ஆள்ை பெனர் பெறுமானங்கள் es) ஆகியவற்று கிய தொடர்பு
ய பிரச்சினை என்னும் அமைப்பு ங்கங்களும் முத பெனர்களைத் ாக இனங்கான நிர்மலா III ADSøor ud வாறு இனங்கா O ...|oತ o7ó7॰SŠ த் தீர்க்கக் alt
நடவடிக்கை රටබරා
ரீதியான Iպւն வெற்றி rciem (tՔւ9-աՈ ֆ/. பெர்ைநிலைவாத எதிர்நோக்கும்
என்று மேற்கூறிய மைப்பு ரீதியாக
ஆகும். இது ஒரு Liżb இல்லை. ரும் நகரங்கள் பகுதிகளில் பணிகள் யாவ மைப்பின் கீழ் தில் பெனர்கள் ரளவு வெற்றி
தே போல, !
ഴ്സി கிரா na SaS), Gaflau FITLUL குங்கினைத்து, ! இழிவுக் கூலி
தயும் ம் ஐயமில்லை.

Page 8
7ழத்தின்
| Ø3)
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து பெரும் எண்ணி விரட்டியடிப்பது தமிழ் மக்களின் க்கையில் முஸ்லிம் மக்கள் சுயநிர்ணய உரிமைப் போராட்டத் வெளியேறிக் கொணர்டிருக்கி தின் வெற்றிக்கு ஒரு குறுக்கு வழி றார்கள். ஒக்ரோபர் மாதத்தின் என்று யாராவது நினைத்தால் கடைசி வாரம் வடக்கு கிழக்கு அதை விட முடத்தனம் வேறு மக்களின் மனதில் அவர்களுடைய ஒன்றுமில்லை.
சுயநிர்ணய உரிமைப் போராட் ஈழத்தின் தேசியத் தற்கொலையே பத்தில் இன்னுமொரு கறை இது முஸ்லிம் மக்களை அடித்துத் படிந்த அத்தியாயமாக இருக்கப் துரத்தி விட்டு உருவாக்கப்படும்
போகிறது. ஈழம் இஸ்ரேலாகத்தான் இருக்கு கொழும்புப் பத்திரிகைகளும், அர மே தவிர ஈழமாக இருக்க சாங்கத்தின் ஊதுகுழல் பத்தி முடியாது.
ரிகைகளும் சொல்வதை நம்பாத மட்டக்களப்பிலிருந்து சென்ற
சரிநிகர் மன்னாரிலிருந்தும் சாவ விடுதலைப் புலிப் படைப் பிரிவு கச்சேரியிலிருந்தும் வெளியேற்றப் ஒன்றுதான் மன்னாரிலிருந்து பட்ட முஸ்லிம் மக்களையும் அணி முஸ்லிம் மக்களை வெளியேற்றப் மையில் அங்கிருந்து "புலம் பெய பொறுப்பாக இருந்தது என்றும்
ர்ந்த தமிழ் மக்கள் சிலரையும் மன்னார் பிரிவுப் புலிப்படைப் சந்தித்தது. பிரிவின் தலையீட்டால் முஸ்லிம் எருக்கலம்பட்டி, மக்களினர் உயிரழிவு தடுக்கப் கரிசல், தாராபுரம், பொற்கேணி பட்டது என்றும் அங்கிருந்து
போன்ற முஸ்லிம் மக்கள் வந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அதிகமாக வாழும் இடங்களை எனினும் முஸ்லிம்களை விரட்டி விட்டு நவம்பர் 2ம் திகதிக்கு பிட்டது புலிகளின் தலைமைப்
முன்னர் GlaueihGש{ வட பீட்த்தின் உறுதியான முடிவு வேண்டுமென விடுதலைப் புலிகள் என்பதைச் சந்தேகிப்பதற்கு
படுத்துகிறோம். ஏற்கெனவே கிடைக்கவில்லை.
சாவகச்சேரியிலிருந்து upova)i, அரசினர் கருத்தை மேலும்
மக்கள் விரட்டியடிக்கப்பட்டு பலப்படுத்துவதாகவும் தமிழ் விட்டார்கள். யாழ்ப்பாணத்தில் மக்களின் சுயநிர்ணய உரிமைப் முஸ்லிம் பிரிவில் மட்டும் வறிய இரட்டத்தையும் அதனுடன் - முடியாதவாறு மறறும் நடுத்தர வர்க்க முஸ்லிம் - மக்களைவிட ஏனையோர் வெளி "ಸ್ಧಿ: "' ԱվԼՈ, சார் தெரிவிக்கப் மழுங்கடிப்பதாகவுமே புலிகளின் " . . . இந்த நடவடிக்கை அமை
"தமிழ் ஈழத்தில் முஸ்லிம்களுக்கு ள்ளது. ፴bö1
இடமில்லை என்பதுதான் வடு - - தலைப் புலிகள் தலைமைப்பிடத் "Č°: தின் நிலைப்பாடு என்றால் agpig repath (Civil Society) போராட்டத்தின் st-Lillot நலிவுற்றும், ெ ஞ்சில் சப்பாத்துக் என்ன என்ற கேள்வி வடக்கு C LU) : கிழக்கின் எல்லா மக்களிடமி ,。° ᏌᎭᎻIᎠ
துப்பாக்கி முனையும் GONESIT திேம ஆற்றாமையோடும் அவ மிரண்டு போயும் உள்ள நம்பிக்கையோடும் எழுவது தவி sil 9 (U)
U ovnoupé Gosmash ர்க்க இயலாதது.
விடுதலைப்புலிகளிர் இந்த LDGRiGANITI flaŭ தமிழ் மக்களினர் நடவடிக்கைக்கு வெறுமனே வேர்ைடுகோளையும், கெஞ்சுதல் "பழிவாங்கல்தான்" காரணமா களையும் மீறியே முஸ்லிம் மக்கள் அல்லது அவர்களின் நீண்ட கால உக்கிரமாக வெளியேற்றப்பட் அரசியல் திட்டம்தான் கார LITrisai. €መùTuወff? ஒரு மக்கள் திரளை அரசியல் கடந்த சில மாதங்களாகத் ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் தமிழ்நாட்டின் பல இடங்களில் வென்றெடுக்க முடியாத கையா திர்ைடுக்கல், நாகர் அம்பூர்
லாகாத்தனத்தின் விளைவுதான் சென்னை) முஸ்லிம்களுக்கு எதி மக்கள் திரளை இவ்வாறு ஆயிரக் ராக திட்டமிட்ட வன்முறைகள் கணக்கில் ஆயுத முனையில் இந்து வெறியர்களான RSS விரட்டியடிக்கிறது. பலஸ்தீனியர்
இஸ்ரேலும் தன்னுடைய
சிலத்
எப்போதும் σπήι η ύβριο ο வந்துள்ளது.
இதை வெறிநாய்க்
விஷ்வ ஹிந் கொழும்பிலு ஹிந்து முன்ன ஹிந்தி-ஹிந்து வலியுறுத்துப ப்பை எப்ே தமிழ்நாட்டில் வெறி ஊடுரு தமிழ்நாட்டிை (Secular)). நோக்கும் பே இருக்கிறது. எனினும் முல உணர்வையும் திட்டமிட்டு வ இப்போது த. வாகி விட்டது கிறது. முதல்வி முஸ்லிம்களுக் oolou FLL. "மெத்தனமாக GWoj Limitri சாட்டப்படுகிற விடுதலைப் தமிழ்த் தேசிய கற்பனைவாத மாயைகளுக்கு வெறித்தனத்து நலன்களுக்கா அபாயம் இருக் LNG)urEj% மகனான றொ முறை சொன் யைத் தழுவுவ யமான தவறு இழைப்பது என்று. ஆனா தவறுகளை அபு தோல்வியைத் றியை ஒரு ே வராது. மற்றவர் ரத்தை el எங்களுடைய சு. அர்த்தப்பாடு இ
இந்த நிலை கிழக்கிற்கு வெ மக்களும், புல களும் முஸ் உரிமைக்காகவு பாரம்பரியப் அவர்களை வ குரலெழுப்புவது தமிழ்த் தேச நோய்க்கூறாகப் முஸ்லிம் எதிர்ப் மாக எதிர்க்க ே இது ஒன்றுதான நீர்ைட காலக் க
' 'து முடுக்கிவிடப்பட்டுள்ளது. காப்பை" உறுதிப்படுத்திக் தமிழ் நாட்டின் திராவிட அ9தது 90 கொள்ள முடியவில்லை. ப்யாரம்பரியம் பெரியார் வழி ருந்தும் விடுவிக்
732, 7 മ இதழ், செஸ், இ, உ சலா காயை மத் துவத் 427の7 ふa-Jぶ 。 Lる。(*/*エs) */ விரு டில mடாசூதி ரகத்தில் அதி உடு
 
 

மதவெறிக்கும் மதச் திராகவே இருந்து மேலும் பாரதீய hւժՊաւb அதன் "Leonarcast RSS.
து பர்ஷத் (இதற்கு ம் ஒரு வால் உணர்டு) ாணி போன்றவையும் என்ற கோஷத்தை வை. ஹிந்தித் தினசரி பாதுமே எதிர்க்கும் எவ்வாறு இந்து மத வ முடியும் என்பது if ungs anrfirLugöp ன்னணியில் வைத்து ாது புதிராகத்தான்
ஸ்லிம்களுக்கெதிராக வன்முறையையும் 1ளர்க்க ஒரு கும்பல் மிழ் நாட்டில் உரு என்று தோன்று பர் கருணாநிதி கூட கு எதிரான அனர் வங்களின் போது வே" நடந்து கொ என்று குற்றம்
I. புலிகளும் வேறு பவாத சக்திகளும், ஆரிய-திராவிட ம் தீவிரவாத இந்து க்கும் குறுகிய கால பலியாகின்ற கிறது. Մ.ւaհամloor பிதா பியேஸ் பியர் ஒரு னான் தோல்வி தை விட, அநியா களை அடிக்கடி up oւյում)olygoal)" ல், அநியாயமான டக்கடி இழைப்பது தடுக்கலாம். வெற் பாதும் கொனர்டு ர்களுடைய சுதந்தி கீகரிப்பதில்தான் தந்திரத்திற்கு ஒரு ருக்க முடியும்.
Dullal) வடக்குக் வியே உள்ள தமிழ் ம் பெயர்ந்தவர்
Lô அவர்களுடைய பிரதேசங்களில் பாழ வைக்கவும் மட்டுமன்றி fluu வாதத்தில் பரவி வரும் பையும் ஆக்ரோஷ பன்ைடும்,
தமிழ் மக்களை எர்னோட்டத்தில் க்கு முறைகளிலி கும்.
கிராஃகருதி திடையே (திதி தினம் 3 ہ/اظ میری Y^26 rTکہ
HT cc0 T S S E T TT T G GG G r GG T T M MA MM S GS
பாபடப் பற்ற அs