கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1991.02 (7)

Page 1
ஏஇது
772 & 7css/asays
91 ல்லாம் வழமைப்படி இருப்பதைப் போலிருந்தது. பிள்ளைகள் பாடசாலைக் குப் போய்க்கொணர்டிருந்தார்கள், ஊழி யர்கள் தத்தமது அலுவலகங்களுக்குப் போய்க் கொணர்டிருந்தார்கள் கூடவே மக்களும் தத்தமது அலுவல்களுக் கா கப் பறந்து கொணர்டிருந்தார்கள். எல் லாம் சைக்கிளில் தான்.
யாழ்ப்பாணத்தின் முத்திரைச் சந்தி யிலிருந்து சாவகச்சேரி, பருத்தித்துறை, காரைநகர் போன்ற இடங்களுக்கு ஒன் றோ, இரண்டு தனியார் மினிபஸ் சேவை யைத் தவிர வேறு போக்குவரத்துச் சேவைகள் எதுவும் இல்லை. போக்குவ ரத்துக் கட்டணம் கூட ஐந்தோ ஆறு மடங்கு அதிகம்.
எங்களைத் தார்ைடி சாளி மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றது மணினெள்ை ணெய் நெடியுடன் என்னுடன் வந்து
கொண்டிருந்ந வயோதிபர் Gormssoni: இதெல்லாம் போர்க்காலத் தொழில் நுட்பம் பாருங்கோ பெற்றோல் விக்கிற
விலையிலை பெற்றோல் விட்டு ஒடே லுமே இப்ப இங்கை எல்லா வாகனங் களும் மன்ைணெணர்னெயில தான் ஓடுது. L MMTTL LLTTL MMtTL LT S S LLL LLTL LL LLL SY LLLLLLLLtTTTt போத்தல் 120 ரூபா. இந்த விலையிலை Quint Isidos) தோட்டத்துக்கு இறைக்கிற தெங்கை விளக்கெரிக்கிற தெங்கை, தோட்டம் துர வெல்லாம் காடு வத்திப் போய்க் கிடக்கு கறனர்ட் இல்லை, மணி னெனன்னெ இல்லை. பசளை இல்லை. பத்தாததுக்கு ஹெலிக் காரன் கறுப்புத் தலையைக் கர்ைடாலே காக்கை குருவி சுடுற மாதிரியெல்லே சுட்டுத்தள்ளு றான்."
காண்டிலை இறுகப் பற்றியபடி எங்கே ஏதாவதொன்றுடன் இடித்து விடுமோ, யாருடனாவது மோதி விடுவோமோ என்கிற மாதிரி பெனர்மணி ஒருவர் சைக்கிளில் வந்து கொர்ைடிருந்தார். 45
27ழ்வமித்த 67 டிலே -
ாரதி
வயதிருக்கும் தோளில் கைப்பை தொங் கியது. ஏதோ அலுவலகத்தில் வேலை செய்பவராக இருக்கும், கிழவரே சொன்னார். " தம்பி என்ன புதினமாய் பார்க்கிறீர் இதொண்டும் புதினமான விசயமில்லை. பெடியள் எல்லாரையும் கட்டாயம் வேலைக்கு வரச் சொல்லிப் போட்டாங்கள், பஸ்மினிபஸ் ஒனர்டும் இல்லை. வேறை வழி ஓடத் தெரியா தாக்கும் புதிசாப் பழகினது தான்.
நகரில் குணர்டுத் தாக்குதலுக்குள்ளா காத கட்டிடம் என்று எதுவும் இருப்ப தாகத் தெரியவில்லை. ஒளவையார் சிலையின் தலையைக் அம்சாமூர்த்தி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தார். வள்ளுவரும் கூட ஏட்டையும் எழுத்தாணியையும் இழந்து. புஜங்களுடன் இரண்டு கைகளையுமே காணவில்லை. உடல் முழுக்கக் காயங் கள் குருதி இருந்தால் தானே வழிவ தற்கு உறைந்து போயிற்றாக்கும்.
"கடந்த ஜூனில் சண்டை தொடங் கியதிலிருந்து ஏறத்தாழ 2000 Gui கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஏராளமா GROTIT iii காயமடைந்திருக்கிறார்கள் பெருமளவான மரணங்கள் போதுமான வைத்திய வசதி இல்லாததாலேயே நடந் திருக்கிறது. மிகச் சாதாரணமான மருந் துகளைக் கூட கொணர்டு வருவதற்கு அரசு தடை விதிப்பதால் வைத் தியசாலைகள் கூட இயங்க CUPLL LIT 95 நிலை. மக்கள் атеucuп வருத்தத்திற்கும் ஆஸ்பத்திரிக்கே வருகிறார்கள் ஆஸ்பத் திரியோ மிகக் கடுமையான நோய்வாய்ப்பட்டவர்களுக்கே ரிமை கொடுக்கிறநிலை சாதாரண காய் ச்சலுக்கு கடைகளில் பனடோல் இல்லை. கொத்தமல்லிச் சரக்கே, பதினைந்தே இருபது ரூபா விற்கிறது. என்றார் அரச அலுவலகஅதிாேரி ஒருவர்.
தனியார்
ஒப்பறேஷன் லிபரேஷனின் போது இந்தியா வந்து தலையிடும் பிரச்சினை
முன்னும்
 
 
 
 
 

யைத் தீர்க்கும் என்று நம்பிக்கை இருந் தது. ஆனால் இந்தியப் படை வந்து மோதல் தொடங்கினதற்குப் பிறகு அந்த நம்பிக்கையும் இல்லாமல் போய் விட்டது. இப்போதோ புலிகள் முன்னரை விடப் பலமாக இருக்கிறார்கள் கோட்டை, கொக்காவில், மாங்குள முகாம் தாக்கு தலுக்குப் பிறகு ஒன்று தெரிகிறது. இலங்கைப் படை முன்ளேறுவதற்கான பாய்ப்புக்கள் மிகக் குறைவு என்று ஆனால் இவ்வளவு கஷ்டத்தையும் சுமந்து கானர்டு எவ்வளவு காலத்துக்குத் தான் பாழ்வது? இந்தியா திரும்பவும் தலை பிட்டு பிரச்சினையைத் தீர்த்தால் ல்லது தான். ஆனால் அந்த நம்பிக்கை |ம் சுக்லா வந்து போனதற்குப் பிறகு இல்லாமற் போய்விட்டது. என்றார் நடுத் ர வர்க்க அரச ஊழியர் ஒருவர்.
கிகள் இயங்குகின்றன. ஆனால் ங்கிகளில் பனம் இல்லை. எப்போ ாவது இருந்து விட்டு சம்பளம் அல்லது பன்ஸன் கொடுப்பார்கள். அதுவும் ங்கியில் பணம் இல்லாததால் பகுதிக் தாகையே வழங்கப்படுகிறது.
குண்டு போடும் போது பள்ளிக் படங்கள், அலுவலகங்கள் என்று எதுவும் ார்ப்பதில்லை. இதனால் பாடசாலை ஸ் ஒழுங்காக இயங்க முடிவதில்லை. டந்த ஒகஸ்ட்டில் நடக்க வேண்டிய
யர்தரப் பரீட்சையோ டிசம்பரில் டக்க வேண்டிய சாதாரண தரப் ரீட்சையோ நடக்கவில்லை. இதனால்
Iடுத்து என்ன செய்வதென்று தெரி ாத மான வர்கள் புலிகளுடன் சேர்ந்து காள்கிறார்கள் அதைத் தீவிர வேறுவழி வர்களுக்கில்லை" என்றார் கல்வித்து ற அதிகாரி ஒருவர்.
கொஞ்சம் பொறும் தம்பி என்று Fால்லிக் கொண்டே ஓட்டமும் நடை மாக விரைந்த கிழவர் வளைந்து நளிந்து அரைமைல் நீளத்திற்கு நீர்ைடி ந்ந கியூவில் போய் நின்று கொண்டார் ன்னால் சென்று கிழவரிடம் கேட்டேன் DLuflað TSRS GROT கொடுக்கிறார்கள் ன்று கிழவர் சொன்னார். " என்னெ டு தெரியேல்லை. எதெனன்டாலும்
盟
வாங்கிக் கொணர்டு போவம் " என்றார். பின்னர் விசாரித்ததில் தெரிந்தது சொப் பிங் பாக்கில் கால் போத்தல் தேங்காய் எணர்னெய் கொடுக்கிறார்கள் என்று. கிழவர் அலுத்துக் கொண்டார், அரிசி க்கும் கியூ சீனிக்கும் கியூ எண்ணெய்க்கும் கியூ ஒரு கட்டி சவுக்காரத்துக்கும் கியூ இந்தக் கியூ வாழ்க்கை முடியுதோ இல்லையோ எங்கடை ஆயுள் முடிஞ்சு போகும்."
இந்தக் கியூவிலை நிணன்டும் என்ன சும்மாவே தாறாங்கள் எல்லாம் ஆனை விலை, குதிரைவிலையெல்லே, அன்றா டம் கூலி வேலை செய்து வந்த ஒரு (ø)LIgosi கூறுகிறார்: "நாங்கள் எதிர் காலத்திற்கு என்று எதையும் சேமித்து வைக்க வில்லை. சேமித்து வைக்கவும் எங்களால் முடியவில்லை. தொடர்ந்த யுத்தமோ முகாம் பகுதியிலிருந்து எங்க ளை விரட்டி விட்டது. அரச நிவார னமோ மாதத்திற்கு ஒரு தடவை கொஞ்சம் அரிசி, பருப்பு, சீனி என்று தருவர்ர்கள். ஏழு பிள்ளைகளைக் G) SINT GWoj குடும்பத்திற்கு எப்படிப் போதும்? வேறை தொழில் இல்லை! வரு மானம் இல்லை, ஒரு நாளைக்கு ஒரு
வேளை என்பதே மிகக் கஷ்டமானது தான். மற்றப் பிள்ளைகள் காலையில் பள்ளிக்குப் Guntaintifasci, நானோ LJ)osaoan sai காலையில் எழுந்ததும் எங்கா வது ஒரு கியூவிற்கு அனுப்புவேன்... ஏதா வது வாங்கிவர, அதுவும் கிடைத்தால் தானே. என்னுடைய இரண்டாவதும், மூன்றாவதும் பையனும், பெண்ணும் புலிக்குப் Gl IIru of Litfirst stafsonto) தடுக்க முடியவில்லை. பயமாகத் தான் இருக்கிறது அவர்களுக்கு ஏதாவது நடந்து விடுமோ என்று. ஆனால் என்னுடன் இருந்தால் அவர்கள்
பட்டினியாலேயே இறந்து விடுவார்கள் என அஞ்சுகிறேன்." ፴ጨofiróair ásጨንEjág] பேச முடியாமல் தடுமா றியபடி αγωδία ως από Ogni. * Sri L. இதெல்லாம் தீரும்?"

Page 2
தமிழர்களுக்கும் தற்கொலைக்கும் அப்படி என்ன நெருங்கிய உறவு இருக்கிறது? இரண்டு சொற்களும் "த" என்பதில் ஆரம்பமாகின்றது என்பதை விட வேறொரு ஒற்றுமையும் பெரிதாக இல்லை என்றான் நர்ைபன் (அவன் ஒரு பொறியியலாளன் எனினும் கொஞ்சம் கவிதைப் பித்து. எதுகை, மோனையில் சொக்கிப் போய் "ஆஹா" என்று உருகி விடுகிற ரசிகப் பாரம்பரியம்) அரை குறைச் சமூகவியல் ஞானம் வாய்க்கப் பெற்ற எனக்கு அவனுடைய பதிலில் திருப்தி வராதது நியாயம் என்பதை நீங்கள் இதனை வாசித்து முடிக்கும் போது உணர்வீர்கள். "சுதந்திரம்" இலங்கைக்குக் கிடைத்து இரணர்டு வருடங் களிலிருந்து 1975 வரை பொதுவாகவே இலங்கையின் தற் கொலை வீதம் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் 61 என்ப தில் இருந்து 221 ஆக உயர்ந்துவிட்டது. இந்தப் புள்ளி விபரங் கள் 1975 உடன் ஆய்வுக்கு உட்படாமல் நின்று போனது ஒரு சோகம் முதலாவது சயனைட் தற்கொலை சிவகுமாரன் மூலம் அந்த வருடம்தான் நிகழ்ந்தது. அது வேறு விஷயம் இல்லையா?
தர்க்கைம்" என்கிற பிரபல சமூகவியலாளர் தற்கொலை பற்றி செய்த பிரமாதமான ஆய்வு ஒருபுறமிருக்க வவுனியா யாழ் மாவட்டங்கள்தான் அன்றிலிருந்து இன்று வரை உயர்ந்த தற்கொலை வீதங்களைக் காட்டி நிற்கிறது. 1970களில் ஒவ்வொரு 10 மரணங்களிலும் ஒன்று, வவுனியா மாவட் டத்தில் தற்கொலையாக இருந்துள்ளது. உயர்ந்த பட்ச தற்கொலை வீதத்தில் வவுனியா, யாழ்ப்பா னம் மன்னார். திருகோணமலை மாவட்டங்கள் ஏனைய எல்லா மாவட்ட ங்களையும் விட (பொலநறுவை தவிர) முன்னணியில் இருப்ப தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்கொலைத் தோற் றப்பாட்டின் அடியில் சமூக நிலைமைகளுக்கு ஒரு பங்கு உணர்டு என்பதை வலியுறுத்தும் அதே வேளை தனி நபரின் மனோநிலைக்கும் ஒரு பங்கு உண்டுதான் என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதுதான். ஆனால் புரியாத விஷயம் இந்த யாழ்ப்பாண மனிதர்கள். 1950 இலிருந்து 1975 வரை தமிழ் பெருங்குடி Loji sayfasi இதயமான யாழ்ப்பாணத்தின் (குவலயத்தின் கள்ை போன்ற யாழ்ப்பாணம் என்ற மாதிரி பாரதி வேறு ஏதோ சொல்லித் தொலைத்து விட்டி ருக்கிறான்) தற்கொலை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. 1955 இல் 13.1 ஆக இருந்தது 1975 இல் 43.5 ஆகி விட்டது முழு இலங்கையின் வீதத்தை விட இது மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. இது யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சமூகத்தின் சில சமூக கலாசார பரிமாணங்களைச் சுட்டு வதாக அமையக் கூடும். சாதாரணமாகவே மாற்றம் விரும் பிகளாக இராத ஆனால் எளிமையான வாழ்வு முறையும் சமூக-கலாசர்ரப்பணிபுகளும் இந்தத் தற்கொலை அதிகரிப்பு வீதத்தை விளக்கப் போதுமானவையல்ல. கல்விக்கும் தொழின் முதன் மைக்கும் எப்போதுமே அதி சிறப்பான இடத்தை வழங்கி வந்த ஒரு சமுதாயத்தில் கல்வி யில் ஏற்பட்டுள்ள போட்டிகள், பழமை வாய்ந்து வீச்சற்றுப் போன கல்வி முறையின் விளைவான சோதனைகள் சித்திய டைய வேண்டிய, சித்தியடையாத Tension மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான போட்டி போன்ற அம்சங்களில் இந்தத் தற்கொலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என விளக்கம் கொடுத் தாலும் அடிப்படையில் இறுக்கமானதும் நெகிழ்ச்சியற்ற துமான சமூக கலாசாரக் கட்டமைவு ஒரு முக்கிய கார ணியாகும். யாழ்ப்பாணத்தைதான் விட்டால், வவுனியாவின் "அடங்காத் தமிழர்களுக்கு" என்ன வந்தது? ஒரு பக்கம் உயர்ந்த தற் கொலை வீதமும் மறுபுறம் புலம் பெயர்ந்த மனிதர்கள் எண்ணிக்கை கூடுவதும் வவுனியா மாவட்டத்தின் ஒரு அம்சம், வவுனியாவின் உயர்ந்த தற்கொலை வீதத்துக்கு தற்கொலையின் தமிழ்ப் பன்ைபுதான் காரணமா அல்லது புலம் பெயர்ந்தோர் - தமது முன்னைய இடம், வாழ்வு பற்றிய கழிவிரக்கத்தின் காரணமாகவும் தனிமை, துணையற்றமை போன்ற உளவியல் காரணிகளாலும் தானா என் பது முடிவாகத் தெரியாது. இந்த தற்கொலை வீத அதிகரிப்பு இரு பாலாருக்கும் பொது என்பதோடு காதோடு காதாக ஒரு விஷயம் - சயனைட் விஷயம் இந்த ஆய்வுக்குள் அடங்காது! அதனையும் சேர்த்து 1975ற்குப் பிற்பாடு ஆய்வு செய்ய யாராவது விரும்பினால் நல்லதுதான். எனினும் இப் ப்ோதைக்கு சமூகவியலுக்குள் அரசியல் கலக்கக்கூடாது
un (5 lei Gant
யாழ்ப்பாணத் நிலையமொன் கத்தின் முன் டிருந்த போது ஒருவர் இவ்வா
போன மு GELDIT L'ILLITri auIIIäélussl LITIE
"காசு குடு
கேட்டேன் நான
நண்பர் சிரி "அவங்கள் கு வாங்கியிருக்க கையுக்கை குடுத்திருப்பாங்
இந்த உரையா நண்பர் ஒருவ திடீரென ஞா யாழ்ப்பாணத்த ーリWassTós *WQ'。 உருவாக்கியிரு ஒருதடவை அ
யாழ்ப்பாணத்து கிடையாது. இ என்று நான் குறியீடு மாதி தரவர்க்கத்து ஒருவரை எடு typical.
சார்ந்ததன்
flau Tjarnarfluunti நிற்கிற தன்ை உருவாகி விடு சுயம் இல்லை
SON AJOITU MULUI. சொந்த (L) கொள்ளத் தக்க சார்ந்து நிற்பா
25 STU U என்பவற்றினை சுயநலம் CU அதற்கேற்ற வ ஒட்டிக்கொள்ள செய்வான்.
இதை விளக்க சொல்கிருர்
யாழ்ப்பாணத்த மாதிரியே
LDLLITLDGÜ இந்தியாவில் இப்போதும் அ மொழியை அவ யாழ்ப்பாணத்த ECU) சிங்க நாட்டுக்காரஞே தமிழைபேசுவத பாணத்து தமி விட்டுவிட்டு
பேசிவிடுகிருண்,
ஒரு முறை தய D600TUOU c/5 R-60PUTULT LA ULI யாழ்ப்பாணத் புரிந்துகொண்ட நாட்டுக்காரரை ருந்தாராம். அ
இப்படி இயல் மொழி போல லேசானதல்ல.
Larsargs) Gun
இலங்கை அர பிறகுஇந்தியப்ப இயக்கங்கள் அ சரி, அவர்களு கொடுப்பதன்
வருகிற சீவனா இருந்து வந்திரு
இவனுக்கு சரி ட அநியாயம் முக் முக்கியம்.
இவன் அரசுக் திருத்தத்துக்கு தமிழீழ விடுதன 5(U5 аЈПойт, இந்தியப்படைக் எதிரியில்லை எ இருப்பைப்பாது
இவனுக்கு
சிம்போலாக மு
யாழ்ப்பாணத்தி சின்னம் என்று தேவாங்கு அல் சொல்லுவேன்
இந்தக்
 
 

தின் பிரதான வியாபார றின் கொழும்பு அலுவல பாக நடந்து சென்று கொணர் ஒரு தடவை எனது நண்பர் று தெரிவித்தார்.
மறை இவையள் அனுப்பிய 15 திரு
சைக்கிளும் பெடியள் assinib. " -
த்திருப்பாங்களோ" என்று
த்துக் கொண்டு சொன்னுர், டுத்திருந் தாலும் இவன்கள் LDFILL-ITISI SGMT, J9 GL115 3956067 போடவெனர்டே LDLDII | 567."
டல் எனக்கு எனது சமூகவியல் ர் சொன்ன சில தகவல்களை பகத்திற்குக் கொணர்டு வந்தது. தின் சமூகவியல் போக்குபற்றி தானிப்புக்களில் இருந்து அவர் க்கும் சில கருத்துக்களை வர் எனக்குச் சொல்லியிருந்தார்.
க்கு சுயம் என்று ஒன்றும் ந்த "யாழ்ப் பானத்தான் சொல்லும் போது அது ஒரு ரி, ஓரளவு படித்த மத்திய
உத்தி யோகம்பார்க்கிற ஆள்
த்தால் அவர் தான் சரியான
a'u gosodir GworldDruid' (o LDTLug) சொல்லும் ஆன்மா போல) ம இவனுக்கு இயல் பாகவே கிறது. ஆனால் அதே வேளை என்றும் சொல்ல முடியாது. ம் என்னவென்றால் தனது நலன்களை நிறைவேற்றிக் விதத்தில் யாரையும் எதையும்
கெளரவம்
விடவும் க்கியமானதாகப்
பிதத்தில் யாருட வும் விடுபட்டுக்
அவர்இன்னொரு
தன்மதிப்பு
அவனுக்கு தனது
படுகிறது. னும் அவன் கொள்ளவும்
உதாரணம்
ான் கொழும்பில் சிங்களவன் சிங்களம் GLiga Inter. மட்டக்களப்புத் தமிழும் இந்தியத் தமிழும் பேசுவான்.
Wந்நிய நாட்டில் அன்னிய ர்களைப் போலவே பேசுவான். ல்ெ பல ஆண்டுகள் வாழ்ந்த ாவஞே, அல்லது தமிழ் யாழ்ப்பாணத் ல்லை. ஆளுல் யாழ்ப் ழனே தான் தீனது மொழியை அவர்களது மொழியையே
ழ் நாட்டில், இந்த சமூகவியல் த்ெத ஒருவர் 1/4 மணி நேரம் Uhabirsorri தான் அவர் தமிழர் TOT இவர் ாராம், அதுவரை அவர் தமிழ் ப் போலவே பேசிக் கொணர்டி தே உச்சரிப்பு, அதே பாவனை
பாகவே பிற மொழியை தன் பேச மாறிவிடுவது ஒன்றும் இது ஒரு இனத்தின் சமூகவியல் தி சம்பந்தப்பட்டது என்ருர்,
ாங்கம் இருந்த Gunguin arrf, டை வந்த போதும் சரி, பிற திகாரம் செலுத்திய போதும் க்கு ஏற்றவிதத்தில் வளைந்து மூலம தங்களை பாதுகாத்து வே இந்த யாழ்ப்பாணத்தான். க்கிறான்.
ழை முக்கியமில்லை. நியாயம், யமில்லை லாப நட்டம் தான்
வரி கொடுப்பான், ஆருவது சத்தியப்பிரமாணம் செய்வான் லப் போராட்டத்துக்கு ஆதரவு திெ உதவி செய்வான், ம், இந்தியாவுக்கும் கூட நான் ண்பான். எப்படியோ தனது ாத்துக் கொள் வானர்
னைமரம் ஒரு போதும்
glu Tigil,
கு எது சரியான தேசிய
என்னைக் கேட்டால் நான் து பச்சோந்தி என்று தான் ண்ருர் அவர்
காரர்களும், வ Draf
உத்தியோகத்தர்களும் இப்படி ஒரு சமூகத்தைப்பற்றி அபிப்பிராயம் உதாரணமாக்கப்படுவது குறித்து அதிருப்தின்ய தெரிவித்தேன். கடந்த பத்தாண்டுகட்டு மேலாக நடக்கும் ஆயுதப்
போராட்டத்தைப்பற்றியும் சுட்டிக்காட்டினேன்.
அந்த சமூகவியல் நண்பர் சிரித்தப்படி சொன்னுர், அதுமட்டு மென்ன? சந்தர்ப்பத்துக்கு தக்கமாதிரிவளைந்து வளைந்து
எப்படியோ தனது இருப்பை பாதுகாக்கும் போராட்டமாக இருக்கிறதல்லாமல் வேறுவிதமாக இருக்கிறதா என்ன ? பனங்
கொட்டையிலிருந்து வடலி தான் முழைக்கும்,
வேறு ஒன்றும் முழைக்காது. சமூகத்திலிருந்து இப்படி ஒரு போராட்டம் தான் வரும். எண்ருர் அவர் எனக்கு உடனடியாக ஒரு பதிலும் தோன்றவில்லை.
*
இப்போது இந்த GLIDIT L'ILLIT iii ጨወdቻööffilaii விநியோகம் பற்றிய கதை வந்ததும் எனக்கு உடனே இது ஞாபகம் வந்தது. தமிழரசுக் கட்சி முதல் இன்றுள்ள புலிகள் GALVOJU அனைவருக்கும் கொடுத்து கொடுத்தே அது பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது என்ப தையும் நண்பர் சொன்னதையும் என்னுல் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை

Page 3
| ( ( ബി பொர் 0ாட்ாம் 0 ) ) ി (്. : '5: ി) */ ി വി ()() / 7ി ബ ി பெட்ட
கடந்த ரமணரின் ரக புவிகள் முத்தம் மீள ஆரம்பமானதைத் தொடர்ந்து புத்தை முதலில் ஆரம்பத்தவர்கள் யார் ரனர் றை கேள்விகள் தொடர்பாக பல
болушу да  ി 1.0 ഗ്രിഗ്
கத் தரப்படுகிறது இங்கே
| , παρά ασή
ബി1ീണ 7 ο η கருத்தாகவும் | ή , ήτορα απορρό (η
பெட்டி இருப்பதனால் தமிழாக்
கேள்வி ... s. assum
தையில் நம்பிக்கை இழந்ததனாலேயே புத்தத்தை ஆரம்பித்ததாக புலிகள் சொல்கிறார்கள் அப்படியால் உள் களது எதிர்பாராத ஒரு தலைப்பட்
சமான யுத்தநிறுத்தத்தின் நோக்கம்
பதில் நாங்களே போரை
ஆரம்பித்ததாக அரசு சொல்லி வரு கிறது. ஆனால் உணர்மையில் அரசு தான் யுத்தத்தை ஆரம்பித்தது எவ்வா றெனில் இந்திய இராணுவம் வெளியே றியதும் அவர்கள் உடனடியாகச் சமூக விரோதக் குழுக்களுடன் பேச ஆரம்பித் தார்கள். இந்தக் குழுக்கள் அகதிகள் என்ற பெயரில் கொழும்பில் தங்கு வதற்கு இடவசதி வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் படையில் சேர்க்கப்பட்டு உள வாளிகளாக அனுப்பப்பட்டார்கள். இது பற்றிக் கூட நாம் அந்த நேரம் ஜனா திபதியிடம் தெரிவித்தோம். அப்போது அவர் அதை மறுத்த போதும், இப் போது அது அனைவருக்கும் தெரிந்த விடயமாகிவிட்டது. அவர் (ஜனாதிபதி) ஒப்புக்கொண்ட இன்னொரு விடயும் குடியேற்றங்களை நிறுத்துவது. ஆனால் குடியேற்றமோ தொடர்ந்து கொணர்டி ருந்தது. அவர் ஆறாவது திருத்தச் சட்டத்தைத் திருத்தவும் வடக்கு கிழக் கின் அன்றைய மாகாணசபையைக் கலைத்து, புதிய தேர்தலை நடாத்தவும் ஒப்புக் கொனன்டார். ஆனால் இந்திய இராணுவம் வெளியேறியதும் அன்றைய நிலைமைகள் இவற்றை நடைமுறைப் படுத்தச்சாத்தியமானவையாக இல்லை என்று ச்ாக்குப் போக்குச் சொன்னார் கள் மிகச் சாதாரணமான- நாம் நீண்ட நாட்களாகச் செய்து வரும் வரிவது லிப்புப் போன்ற - சிறிய விடயங் களையிட்டு எதிர்க்கட்சிகள் அதிருப்தி யுடன் இருப்பதாகத் தெரிவித்தார்கள் இதனால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்கள்
உதாரணமாக, எதிர்க்கட்சிகள் ஜனா திபதியை ராஜினாமாச் செய்யச் சொல் லியோ அல்லது பாராளுமன்றத்தைக்
இதை இவர்கள் ஒரு சீரியஸான விசய மாகக் கருதுவதில்லை, ஆனால் ஒரு தமிழ்ப் பிரச்சினை என்று வரும் போது, அரசு தான் அதை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொணர்டு தமிழ் மக்களுக்கு ஒப்புக் கொர்ைடதை நடைமுறைப்படுத்தாமல் விட்டு விடு கிறது மேலும் ஜனாதிபதி அன்றைய கவர்னரை நீக்கி ஒரு தமிழரை கவர்
னராக நியமிக்கவும் ஒப்புக் Gassman டார். திருகோணமலையில் உள்ள அர சாங்க அதிபரை மாற்றி ஒரு தமிழரை
அரசாங்க அதிபராக நியமிக்கவும்
அரசு ஒப்புக் கொணர்டது. நான் முன்னரே சொன்னது போலவே ஜனா திபதி எல்லா விடயங்களையும் நடை முறைப்படுத்த காலம் பொருத்தமாக இல்லை என்று கூறித் தட்டிக் கழித்து
anti.
நாம் ஒரு மாகாண (தமிழ் பேசும் பொலிஸ் படையை அமைக்கவும், அது வரையும் அரசு எந்தப் பொலிஸ் நிலை யங்களையும் திறக்கக் கூடாது எனவும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தோம். சிங்களப் பொலிஸார் சிங்களப் பகுதிக ளில் வேலை செய்யலாம் என்றும் ஜனா திபதியிடம் கூறிஇருந்தோம். ஆனால் அரசு மேலும், மேலும் அதிகளவில் சிங்களப் பொலிஸாரையும், முன்னால் முஸ்லிம் ஊர்காவல் படைகளையும் மட்டக்களப்பு திருகோணமலை, அம் பாறைப் பகுதிகளுக்கு அனுப்பியது. பெரும்பாலான Gl Guna Seni சாதாரன பொலிஸார் அல்ல. அவர் கள் S.T.F.இலிருந்து வந்தவர்களாகவும் பெருமளவில் ஆர்.பி.ஜி. ஏ.கே. எல்.எம்.ஜி போன்ற சக்தி வாய்ந்த ஆயு தங்களைத் தாங்கியவர்களாகவும் இருந் தார்கள். ஆகவே சந்தர்ப்பம் வரும் போது இந்தப் பொலிஸ் நிலையங்களை இராணுவ முகாம்களாக மாற்றுவதும், அதுவரை ஆயுதங்களை வாங்குவதும், முப்படைகளையும் பலமாகக் கட்டியெ ழுப்புவதுமே அரசினர் நோக்கமாக இருந்தது என்பதை உணரக் கூடியதாக இருந்தது. இன விகிதாசார அடிப் படையில் தமிழர்களையும் முஸ்லிம்களை யும் படையில் சேர்ப்பதாக அரசு ஒப்புக் கொண்டிருந்தது. உணர்மையில் அரசு என்ன செய்திருக்க வேள்ைடு மென்றால் மேலும் மேலும் அதிகளவில் சிங்களவரை ஆயுதப்படைக்கு எடுப் பதை நிறுத்தியிருக்க வேள்ைடும். அடுத்த பிரச்சினை என்னவென்றால் எமது தலைமை அலுவலகம், மற்றும் அலுவலகங்களுக்கு மேலாக வேவு விமானங்களைப் பறக்க விடத் தொடங் கியதாகும்.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் எமக்கு நிறையப் பிரச்சினை இருந்தது. அரசாங்கம் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலிருந்த முழுச் சிங்களப் பொலிஸாரையும் மீளப் பெறுவதாக ஒப்புக்கொண்டது. ஆனால் நடந்ததோ மேலும் அதிகளவில் சிங்களப் பொலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸாரை அங்கு அனுப்பியது தான். அங் கிருந்து தான் பிரச்சினை ஆரம்ப
отдшау.
அரசாங்கத்திற்கு நாட்டில் அமைதி நிலவுவது தேவையாக இருக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் 60000 சிங்கள வர்களைத் தெற்கில் கொலை செய்திரு ந்தார்கள். அத்துடன் பல பொருளா
| alig.
என்று நாம் நன்றாக அறிவோம்.
o தென்னிந்தியாவில் புலிகளு க்கு எதிராக உருவாகியுள்ள ബ് உங்களது ந்ெதப் போர் நிறுத்த முடி
OU IDIOT இருக்கலாமா
இ இ
பதில் கொஞ்சமேனும் இல்லை.
தார மற்றும் பிற சிக்கல்களுக்கு Sig o.san. | τητα. Ο மேற்பார்வையா
முகம் கொடுக்க
தயாரில்லாத இவர்கள், யுத்தத்தை நடாத்துவதன் மூலம் சிங்கள மக்களின் கவனத்தைக் குறைந்தளவு காலத்திற்கா வது திசை திருப்ப முடியும் என நம்பி
Tast.
இந்த ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் என்பது நாம் எப்போதும் பிரச்சினையைப் பேசித்தீர்க்கத் தயா ராக இருக்கிறோம் என்றும் அரசு தயாரற்று இருக்கிறது என்றும் உல கிற்கு எடுத்துக் காட்டும் நோக்கத்துட னேயே அறிவிக்கப்பட்டது. இதன் இன் னொரு நோக்கம் உணவு, மருந்துப் பற்றாக் குறையால் எமது மக்கள் - குறி ப்பாகக் கிழக்கில்-செத்துக்கொணர்டிருக் கிறார்கள் என்பதையும், அரசு DV prav' சார்பற்ற நிறுவனங்களையோ, சர்வ தேச செஞ் சிலுவைச் சங்கத்தையோ அகதிகளுக்கு உதவி செய்வதற்கு இது ஒரு யுத்தப் பிரதேசம் என அறிவித்து
மறுத்து வரு கிறது என்பதையும் எடுத்துக் காட்டுவது. GDLIT நிறுத்தத்தை அறிவிப்பதன் மூலம்
அரசின் உணர்மை முகத்தைக் காட்ட முடியும், அவர்கள் மக்களுக்கு யார் உதவி செய்வதனையும் விரும்ப வில்லை. சர்வதேச சமூகம் அரச சார்
பற்ற நிறுவனங்கள் எமது மக்களுக்கு
உதவுவதற்கு அனுமதிக்குமாறு வற்பு றுத்துமென நாம் நம்புகிறோம்.
gan gyrrael ei fesur a'i பேசுவதா ால் எந்த விடயங்களைப் பற்றிக் குறிப்
நீங்கள் பேசுவர்கள்
A.
பதில் முதலாவதாக யுத்தத்தை நிறுத்துவது. ஆகவே நாம் யுத்த நிறுத் தத்தைப் பற்றிப் பேச வேண்டும். பிறகு எந்த விசயங்களைப் பற்றிப் பேசப் போகிறோம் என்பதில் உடன்பாடு காண வேண்டும். ஆகவே நான் மேலும் விரிவாக இப்போது பேச விரும் பவில்லை. ஏனென்றால், அது நிலவும் நிலைமையை மேலும் சிக்கலாக்கி விடும். ஒன்று மட்டும் நிச்சயம், அரசு கொஞ் சம் தீவிரமாக (radical) சிந்திக்க வேள்ை டும். அதே வேளை எதிர்க்கட்சிகளும் சிங்கள மக்களும் தமிழ் மக்களுக்கு ஒற்றையாட்சி முறையிலமைந்த அரசிய லமைப்புக்குள் தமிழ் மக்களின் சுயநிர் னைய உரிமை வழங்கப்படாதவரை இந் நாட்டில் அமைதி நிலவப் போவ தில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேள்ைடும்.
கேள்வி உங்கள் யுத்த நிறுத்தம் புலி கள் இராணுவத் தீர்வைக் கைவிடுவ தாகவும் இறுதி வரைக்குமான போர் என்பதைப் புலிகள் கைவிட்டு விட்டது shih Oli TUjsi Gamaliam Lamon
பதில் யுத்தநிறுததம் நாம் எப்போதும் பேசுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. அரசு தமிழ் மக்களைத் தொடர்ந்து கொல்லுமா னால் இன அழித்தொழிப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு தற் காப்பு யுத்தத்தைத் தொடர்ந்து நடத்து வதைத் தவிர வேறுவழி இல்லை எமக்கு எமது மக்களின் 42 ஆண்டு கால வரலாற்றிலிருந்து சமாதான முறையிலான O Lungint LLIsaseMTIDIG
மது உரிமைகளைப் பெற
டுக்க வேர்ைடியிருந்தது. ஆனால்,அவற்றிற்கு முகம் கொடுக்கத்
50 000 ж. 16 0 76 шілтемешіт
ளர்கள் முன்னிலையில் வடக்கு கிழக்கு மகர சபைத் தேர்தலை நடத்
னால் அதை எதிர் கொள்ளப் புவிகள்
பதில் Taissantay Tessissa GNF INTENSA முடியும் என்றால் நாம் பேச்சுவார்த் தை நடத்திய போது நாம் வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சர் வதேச பார்வையாளர்கள் முன்னி லையில் பங்குபற்றத் தயார் எனத் தெரி வித்திருந்தோம். ஆனால் வடக்கு கிழ க்கு மாகாணசபை ஒரு இடைக் காலத் தீர்வே என்றும் அறிவித் திருந்தோம்.
ფ, „ვაჟკაცეს புலிகளுக்கு
Omer Tanna GNU, ULS σπατρικοί οι τη ροής δου, ο Ουρ. Ο பற்றி என்ன சொல்லுகிறீர்கள்
பதில் புலிகளுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. எமக்கு அது இல்லா விட் டால் 18 ஆண்டுகள் எம்மால் நிலைத்து நின்றிருக்க முடியாது.
உங்களது புதிய அணுகுமு றையை போர்நிறுத்தம் அரசு பாதக மான முறையில் அணுகினால் உங்க ாது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்
பதில் அரசு தாக்குதலைத் தொடங்
கினால், மக்களை இன அழித்தொழிப் பிலிருந்து பாதுகாப்பதைத் தவிர எம க்கு வேறு வழி கிடையாது.
கேள்வி ஈழத்திற்கான இராணுவத் தீர்வையே தொடர்ந்தும் புலிகள் கொண்டிருப்பார்களானால் எவ்வளவு காலத்திற்கு அப்படி ஒரு ஆயுதப் போராட்டத்தை நீடிக்க முடியும்
பதில் நாங்கள் கெரிலாக்கள், கெரிலா யுத்தத்திற்கு ஒரு காலக் கெடு கூறமுடி UITI. எமது மக்களின் பாதுகாப்பு சுதந்திரம், சுயமதிப்பு என்பன பெறப் படும் வரை அது தொடரும்.
கேள்வி புலிகள் இராணுவ ரீதியாகப் பலவீனமாகி ஆயுதப் போராட்டத் தைத் தொடர்வதுமுடியாமல் போக இன்னும் அதிக நாள் இல்லை என்று அரசியல் வட்டாரங்களில் ஒரு கருத்து TMMLSLTL TLS TLTTT TTT a a L L TLLLLS
பதில் ஒரு வாரத்திலோ இரண்டு வாரத்திலோ, சுதந்திரப் போராளி களை ஒழித்து விட முடியும் என இலங் கை அரசு பல தடவைகள் உல கிற்கும் சிங்கள மக்களுக்கும் சொல்லி வந்து ள்ளது. இந்தியா கூட ஒரு மாதத்துள் எல்லாம் துடைத்தெறியப்படும் நினைத்தது. எமது உறுதியும் திடமும் இருக்கும் வரை எம்மை யாரும் துடைத் தெறிந்து விட முடியாது.
கேள்வி கொழும்பிலுள்ள பிற அரசி LLLL 0 0 LLLL LLL S Y L S S L L கை எதிர்க்கும் தன்மை வளர்ந்து வருகி றதே எவ்வளவு காலத்திற்கு மக்கள தரவுள்ள ஒரு புவி எதிர்ப்புப் Guad ற்கு எதிராக உங்களால் நிற்க முடியும்
— -

Page 4
தென்னிலங்கையில் | клијеafi.
ஹத்தொட்டுவேகமவை தெரிந்திராத வர்கள் இருக்க நியாயமில்லை. குறிப் பாக நாடகதுறை சார் நன்ைபர்களின் கணி முன் இவர் நாடகம் ஆடுவார்.
தந்தையார் கொண்டிருந்த நாடக ஆர்வமும் 70களில் தோன்றிய எதிர்ப்பு நாடக இயக்கத்தின் தாக்கமும், அக்கா லப் பகுதியில் ஏற்பட்ட சமூக பொருளா தார அரசியல் சூழலும் நாடகத் துறையில் இவரது ஈடுபாட்டி ற்கு காரணமாயிற்று.
பிச்சைக்காரர்கள் அல்லாத நடுத்தர வர்க்க தாய்மார்கள் கூட தெருக்களிலே வீசுபவற்றை பொறுக்கித்திரியும் காலம் அது அக்காலப்பகுதியிலேதான் நாட கத்துறையில் பிரவேசித்தேன் எனக் கூறுகின்ருர் இவர்
70, 71 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வும் அரசியல் சார்ந்த நாட கப் பார்வையும் இவரது சிறு நாடக வெளிப்பாடுகளுக்கு களம் அமைத்தன. இக்களத்தின் or Itasca தம்மஜா கொடவுடன் தன்னை தொடர்பு படுத் திய இவர் அவருடன் இணைந்து விரிவு
SOUT26GOGNI நிகழ்த்தி நாடகங்களில் நடித்தார். ஆயினும் 73, 74 களில் தம்மஜாகொடவிடம் மீதுரப்பெற்ற
பழமை வாதம், அவரும்பிக்கை, ஆத் மீகம் சம்பந்தப்பட்ட உணர்வு, மொத்
தத்தில் மெஞ்ஞானத்தை நோக்கிய பிறழ்வு. இவற்றினாலேற்பட்ட தத்து AJ ITIT 425,395 முரண்பாட்டினாலும்,
கொழும்பையே மையப்படுத்தி அதன் எல்லைக்குள் நாடக மரபைக் குறுக்கி நடுத்தரவர்க்க மக்களின் அபிலாசை களையே திருப்திப்படுத்திய செயற் பாட்டினாலேற்பட்ட முரணர்பாட் டாலும் அவரது குழுவில் இருந்து பிரிந்து தனியே தனக்கொரு வழி அமைததாா,
மிகவும் வறிய ஏழையும் நாடகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்க வேணர்டும். அடிநிலை மக்களின் அவலங்களை வெளிப்படுத்த வேண்டும்.
தனது
தென்னிலங்கை நாடக
Gшпаѣ(а; ( 2.
அவர்களை நோக்கி நாடக மரபு திசைப்படுத்தப்படவேண்டும் என்பதற் காக வீதிநாடகத்துறையை இலகுவான் வடிவமாக தேர்ந்தெடுத்தார்.
நாடகத் தயாரிப்புக்கான நிதி பற்றிய விடயத்தில் இறுக்கமான நிலைப் பாட்டைக் கொண்டுள்ள இவர் சொல்கி றார். "பணத்துக்காகவோ, வியாபாரத் துக்காகவோ நாடகம் போடப்படுவதை நான் வெறுக்கிறேன். அதுபோல் பணத்தை அள்ளி வீசும் நிறுவனங் களிடம் இருந்தோ அல்லது வேறு வழி கள் மூலமோ பணத்தை எடுத்துக லாசார வேலைகள் செய்வது தவரு னதும் அழிவை நோக்கி இட்டுச் செல்வதும் ஆகும். உதாரணமாக நுழைவுச் சீட்டுக்குக் கூட நாம் நாடகம் போடுவது இல்லை. இதுவிடயத்தில் வியாபாரிகளும் விளம்பரதாரர்களும் எம்மை பயன்படுத்திவிடுவர் இவ்வாறு எம்மை பயன்படுத்திய பல இடங்களில் இறுதிநேரத்தில் நாடகத்தை நிறுத்தி உள்ளோம் இங்கு எதுவித விட்டுக் கொடுப்புகளும் இல்லை.
சிவமூர்த்தி
1976களில் இருந்தே பெளத்தகலா சாரத்துடனும் சமூகப்பிரக்ஞையுடனும் ஆங்காள்கே நிலவிலந்த 蠶
நாடகத்துறைக்கு 74களில் இருந்து புதிய உந்துதலையும் உத்வேகத்தையும் கொடுத்து வருகிறர் நிறுவன ஒழுங்க மைப்பில் இயங்கும் இவரது குழுவில் கடந்த 14 வருடங்களாக இவருடன் உழைக்கும் இருகலைஞர்களும் இருக்கி 0ᏛfᎢ Ꮺ56lᎢ .
இன்று வீதிநாடகத் துறையில் 10வய தைப் பூர்த்தி செய்துள்ளார். தான் சார்
அனேகமாக இனப்பிரச்சினைகட்கும், கலவரங்கட்கும் அடிப்படையில் பொரு ளாதாரக் காரணங்களையே நாம் காணலாம். இதனால் தான் பொரு ளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடு களில் இனப் பிரச்சினைகள் குறைவு தேசத்தின் பொருளாதாரம் நன்றாக வளர்ச்சியடைந்து எல்லா மக்களுக்கும் இனபேதமின்றி சமவாய்ப்பைக் கொடுக் குமாயின் இனக்கசப்புக்கு இடம் குறைவு இலங்கை போன்ற நாடுகளில் பொரு ளாதாரம் சரியான வழியில் வளர்ச்சிய டையாததன் காரணமாகத்தான் இருக் கிற செல்வத்தை ஒரு இனத்தைச் சேர்ந் தவர்கள் தாங்கள் அபகரித்துக் கொள் ளவும், வேறு இனத்தைச் சேர்ந்தவர் கட்கு எதிராக வேறுபாடு காட்டவுமான நிலைமை உருவானது.
1986 ஆம் வருடத்தில் நடந்த பாராளு மன்றத் தேர்தல் காலத்தில் காலம் சென்ற செனட்டர் எஸ். நடேசன் கியூஸி. தேர்தல் மேடைகளிலிருந்து 90 ருசிகரமான கதையைச் சொன் னார். ஒரு வீட்டில் இரணடு குடும்பத் தினர் வசித்து வந்தனராம் ஒரு குடும் பத்தில் 5 பேரும், மற்றக் குடும்பத்தில் 3
பேரும் இருந்தனர். அவர்கள் மத்தியில்
ஒரு பானை சோறு இருந்தது. அதை எவ்விதம் அவ்விரு குடும்பங்களுக்கு மத்தியில் சரியாகப் பிரிப்பது என்பது தான் பிரச்சினை, 3 நபர்கள் இருந்த குடும்பத்தினர், "நீங்கள் ஒரு குடும்பம், நாம் வேறொரு குடும்பம். ஆனபடி யால் இந்தப் பானை சோறை சரி அளவாகப் பகிர வேண்டும” என்றார். மற்றக் குடும்பத்தவர் என்ன கூறினா ரென்றால், நாங்கள் 5 பேர், நீங்கள் 3 பேர். ஆனபடியால் கூடியபங்கு எங்க ளுக்கு வர வேண்டும். இவ்விதமாக மணர்டையை உடைத்துக் கொணர்டு வாதாடினாலும் ஒரு நியாயமான முடி வுக்கு வர இயலாமலிருந்தது. இப்பிரச் சினைக்குச் சரியான முடிவு கான வேர்ைடுமென்றால் 905 LITT ST சோறை இரணர்டு பானை சோறாக ஆக் குவதற்கு வழிவகை எடுக்க வேண்டும். அப்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பானை சோறைக் கொடுத்து பிரச் சினையைச் சமாதானமாகத் தீர்த்து வைக்கலாம். வேறுவழி கிடையாது.
இதனால் தான் ஆரம்பகாலத்தில் இலங்கையின் இடதுசாரி இயக்கம் சிறு Llunir gair Gwodd Libéries Gyflafar உரிமைகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்காது. ஒரு சோஷ லிஸ் அரசாங்கத்தின் கீழ் முழு இலங் கையையும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையச் செய்தால் எல்லா இனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சம வாய்ப்புக் கிடைக்கும் என்றும் இத னால் அவர்கள் மத்தியில் பிரச்சினை கள் எழாது என்றும் நம்பினர். இடது சாரி இயக்கத்திற்கு சிறுபான்மை மக்க ளின் ஆதரவு கிடைத்து இக்கனவு நன வாய் வந்திருந்தால் இனப் பிரச்சி னையை வேறுவிதத்தில் தீர்த்திருக் ፴ጨUnrub. துரதிர்ஷ்டம், ஆனால் அது நடைபெறவில்லை. ஆனபடியினால் தமிழ் மக்கள் மத்தியில் இனக் குரோ
தங்கள் உருவாகி சிங்களவர் வேறு.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்த நாடக இயக்கம் எந்த அரசியல் இயக்கங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தாமல் இருப்பதனுல் தான் நீர்ைட காலம் உயிர்வாழ்கிறது என்றும் அதற் ፊ%ff Ö, சொந்த அரசியல் கருத்து இருக்கக்கூடாது என்பது அல்ல. சொந் தக்கருத்து இருக்கலாம், ஒத்தகருத் துடன் வேலை செய்யலாம். ஆஞல் அர சியல் இயக்கங்களுடன் தொடர்பு வைக் கக் கூடாது என்று அபிப்பிராயப் படு கிருர்,
இவரது நாடகங்கள் யாவும் Մ(ԼՔ 3: அநீதிகள் அடக்கு முறைகள், இனவாதம், யுத்தம் என்பவற்றிற்கு எதிரான கருத்துக்களையே கொண்டு உள்ளன இக்கருத்துக்களை அன்ருடவாழ்வுடன் தொடர்பு படுத்தி குயீட்டு பாணி மூலம் பிரதான செய்தியைச் சொல்கிருர்,
முதன் முதலாக அநுராதபுரத்தில் சமுகநோக்கை அடிப்படையாகக் Gants of முன்னுேடிகளின் ஆதரவுடன் புத்தரின் மறுபிறப்புப்பற்றிய பார்வை'
இனி இத்தெட்
% سے مجموع%//
என்பவற்றிற்கு அமைய, துரித கதியில் செயற்படவும், பிரதான செய்தியை தெளிவாக சொல்வதற்குமே முக்கியத் துவம் கொடுக்கின்றன என்கிறார். கத்தின் ஒவ்வோர் அசைவும் மனித னின் உடல் அசைவில் பிரதிபலிக்கு வேண்டும். எனவே ஒரு கலைஞன் சமூ கத்தின் ஒவ்வோர் அசைவையும் துணுக் கமாக அவதானித்தல் வேண்டும் அதற்
---
குரிய பயிற்சியே அவசியம் எனக் கூறுகின்ருர்,
தென்னிலங்கையின் எல்லாவிதமான
மக்களையும் கிராமங்களையும், நகரங் களையும் நேரடியர்கத் தரிசித்து ஏராள மான வீதிநாடகங்களைத் தயாரித்து நடித்த அனுபவம் எனக்குத்தான் உணர்டு என உறுதியாகக் கூறும் இவரது வழிகாட்டலில், upafly ru'l- றைகளில் பணிபட்டவர்கள் தான் இன்று பிரபலமான நாடக எழுத்தாளர்களா கவும் இயக்குநர்களாகவும், நடிகளோ கவும் சுடர்விட்டு பிரகாசிக்கின்றனர். பராக்கிரம நீரியல்ல, லிண்டனர் சேமகே
@ 区葵三7一○
எனும் நாடகத்தை அதாவது பெளத்த மதத்தின் கருத்து ப்படி மீணடும் ஒருமுறை மணர்ணுலகில் புத்தர் அவதரிப்பார் மக்களின் துயரங் களைத்துடைப்பார் என்பது நம்பிக்கை ஆணுல் உலகில் நடக்கும் அநீதிகளை வானெலி, பத்திகைகள் மூலம் அறிந் தால் இங்கு ஒரு போதும் வரமாட்டார் என்ற கருத்தைக் கொணர்ட நாடகத்தை பெரஸன் பெளர்ணமிதினத்தன்று மேடை ஏற்றிஞர். இத்தினத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அநுராதபுரத்திற்கு மக்கள் கிரணர்டுவருவதனை கருத்தில் கொண்டு புகையிரத நிகழ்த்தி பாராட்டுக்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தென்னிலங்கையின் முலை முடுக் கெல்லாம் பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி இந்தியா, பிலிப்பைன்ஸ்
போன்ற நாடுகளிலும் சிறந்த அனுபவங் களைப் பெற்ற இவர் மாதக் கணக்கில் உடற்பயிற்சிகளை நடாத்து வதில் நம்பி அறறவராகவும், தனது பயிற்சிகள் GEUITGAy Ln Glburti
வேறு என்ற மனப்பான்மை
தமிழர் வளர்ந்து இன்றைய கொணர்டு வந்து விட்டது.
1931 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஏதோ ஒரு விதமாகப் பாராளுமனற ஜனநாயக முறை நிலவி வருகின்றது. இதன் அடிப்படை சர்வசன வாக குரிமை சர்வசனவாக்குரிமை இருக்கும் மட்டும் எந்தொரு தேசத்திலும் ΗΠμ Π ளுமன்றத்தில் பெரும்பான்மை ш0474 ளுக்கு கூடிய ஆசனங்களும் ஆதிக் கமும் கிடைக்கும். இதைத் தவிர்க்க முடியாது. இலங்கையிலும் இது தான நடந்தது. ஆனபடியினால் தான் முதன் முதலில் ஜீ.ஜீ. பொன்னம் பலத்தின் தலைமையின் கீழ் இனவா தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாராளுமன்ற முறை கோரப் பட்டது. அது மறுக்கப்பட்ட பின் தான் இலங்கையின் ஒரு பகுதியைத் தாங் களே ஆள உரிமை தரும்படி கோரிக் கையை முன் வைத்தனர். இதில் என்ன தெரியவருகின்றதென்றால் முதலா ளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத் தின் மூலமாக இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண முடியாது. பெரும்பான் மையினர் எப்பொழுதுமேபெரும் பாண்மையினராகத் தான் இருப்பர். இதிலிருந்து எழும்பும் பிரச்சினை தான் இந்நிலையில் இனப்பிரச்சினைக்கு எவ்விதம் தீர்வு கானன்பது என்பது.
நிலைக்குக்
இலங்கையின் சரித்திரம் இனப்பிரச் சினையைத் தீர்ப்பதற்கு முதலாளித்து வப் பாராளுமன்ற ஜனநாயகத்தினால் முடியாதென்றும் அதற்குப் பதிலாக ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்ப தையும் ஒப்புவித்திருக்கிறது.
ஆயுதப் போராட்டம் இல்லாமல் ஒடுக் கப்பட்ட இனமோ/ தேசமோ விடுதலை அடைய முடியாதா? என்ற பிரச்சினை GODLuj flavori San LuaJIT Lib.
அரங்கேற்றினுர்,
றிட்லிசில்வா போன்றவர்கள் இவர் களில் குறிப்பிடக்தக்க நெறியாளர்கள் ஆவர்.
இவ்வகையில் 16 வருடங்களாக உறுதி யுடனும் தியாகத்துடனும் உழைத்து வீதி
நாடகத் g/60 Daou வளம்படுத்திய காமினி ஹத்தொட்டுவேகம பற்றிய விமர்சனங்களும் ஏனைய சிங்களக்
கலைஞர்கள் மத்தியில் இருப்பதனை உணரமுடிகின்றது. குறிப்பிட்டவரை யறைக்குள் போடப்படும் GELDIGDL நாடகங்களை நிராகரிக்கும் போக்கும் உறுதியான கருத்துப் போக்கின்றிய தளம்பல் நிலை பற்றியும் ஏனைய நாடகக் கலைஞர்கள் சிலர் முரண்பட்டு
தனியுே விலகியுள்ளனர். எனினும் இவர்கள் աn (5ւն காமினியினர் வேலைத்திறமை பற்றியும் 9 UTTg, உழைப்பு ւյթը5պւն நாடகத்துறை சார்ந்த அவரது அறிவு பற்றியும் உயர் கணிப்பீட்டையே கொர்ை டுள்ளனர் என்பதில் இருந்து சிங்கள Ibin LA வரலாற்றில் sinilaf) ஹதடிதாட்டுவேகமவின் பங்கு பற்றி
நாம் புரிந்து கொள்ளலாம்
எனக்குத் தெரிந்தளவுக்கு உலக சரித் திரத்தில் இதற்கு ஒரேயொரு உதா ரணம் மட்டும் தான் உண்டு. முதலா வது மகா யுத்தத்திற்கு முன் நோர்வே தேசத்தை சுவீடன் ஆண்டு வந்தது. நோர்வே மக்கள் தமது சுதந்திரத்திற் காகப் பல கிளர்ச்சிகளைச் செய்தார்
கள். ஆனால் வெற்றி பெறவில்லை. கடைசியில் அவர்களது வெற்றிக்குக் காரணம் சுவீடனின் தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவு தான். இதன் காரணமாக சுவீடனின் முதலாளி வர்க்கம் சமாதானமாக நோர்வேக்கு
சுதந்திரத்தை வழங்கியது.
இதன்டிப்படையில் தான் இலங்கை யிலும் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் சிறுபான்மை மக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை வெண் றெடுக்க வேண்டுமென்றால், பெரும்பா ண்மை மக்களாகிய சிங்கள மக்களின் !9Uഞഖ முதலில் வென்றெடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர். முக்கிய
மாக சிங்கள தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெற்று சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் பெருகுவதை தடை செய்வதன் மூலம் தான் தமிழ் மக்கள் வெற்றியை நோக்கிச் செல்ல
முடியும். ஆனால் இது நடைபெறவில்லை.
இலங்கையின் தமிழ்த் தலைவர்கள்
சிங்கள முதலாளித்துவ தலைவர்களு டன் ஒன்றுபட முன்வந்தார்களே ஒழிய, சிங்கள இடதுசாரி இயக்கத்துடன் ஐக்கி யப்பட எத்தனிக்கவில்லை.
இதன் காரணமாகத் தான் இன்றைய நிலைமை உருவாகி இரு இனத்தவர் களும் ஆயுதப் போராட்டத்தின் ಅp.೧! மாக ஒரு தீர்வுக்கு வர எத்தனிக் கின்றனர்.
ge:..."

Page 5
கேலிச்சித்திரங்கள் ஒரு நாட்டின் அரசியல், சமூக வாழ்வில் முக்கியமான ԶԱՆ மாதிரியாக இன்று உலகம் முழுவதும் ஏற்றுக் G5ITGi GVILL ட்டுள்ளது. இது வெறுமனே ஒரு கலைவடிவமாக மட்டுமன்றி பிரச்சார ஆயுதமாகவும், விமர்சன ஆயுதமாகவும் விளங்குகிறது இன்று.
இந்த வகையில் தெற்கின் இளம் கலை ஞர் விண்ணி ஹெட்டிகொடவின் அரசி Lu GÓ கேலிச்சித்திரங்களும் blog வாழ்வின் ஆட்சுமமான பகுதிகளை வெளிப்படுத்து வனவாகவும், இழிவுற்ற நமது வாழ்வின் ஒவ்வொரு நடத்தை யையும் பிரதிபலிப்பனவாயுமுள்ளன. நகைப்புக்கும், கினன்டலுக்குமப்பால் ஏதோ ஒரு சிந்தனையை தொற்ற வைப்பனவாயமுள்ளன. இந்த வகை யில் அவர் ஒரு நவீன கேலிச் சித்திரக்
49SITU U IT 9 தன்னை வெளிப் படுத்தியுள்ளார்.
இன்னும் சொல்லப் போனால் மக்க
ளின் இழிந்த வாழ்நிலைமையும் அது தொடர்பான அவரது சிந்தனையும் அவரை ஒரு "துரிகைப் போராளி" யாக மாற்றியுள்ளன போலும்,
கொந்தளிப்பு நிறைந்த தெற்கின் காலியில் வல்பொல கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட விண்னி கள
னிப் பல்கலைக் கழகக் கலைப்பட்ட தாரியாவார். ஏறத்தாழப் பத்து வரு டப்களுக்கு முன்னர் திவயின வில் சேர்ந்த இவர் 1987 இல் இந்திய பரோடா பல்கலைக் கழகத்தில் அரசி யல் கேலிச்சித்திரம் பற்றிய மேற்படி
ப்பைத் தொடர்ந்தார்.
யடைந்து கொணர்டே போகும். தவிர்க்க முடியாதது"
தான் இருந்தேன். எழுபதுகளில் தெற் கில் நடந்த பிரச்சினைகளும், விளை வுகளும் என்னைச் சிந்திக்கத் தூணர் டின. அன்றிருந்த அரசு படுமோ சமான நடவடிக்கைகளை எடுத்தது. மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தலையிட்டது.
鲇
"பாருங்கள், நான் வெறும் ஓவியனாகத்
(ம7ைங் நிரந்த சீப% zzo
4க்காலப் பகுதியில் தான் இவரது முதலாவது அரசியல் கேலிச்சித்திரக்
Sketch of Reality நடைபெற்றது. இரணடாவது கணிக ட்சி சத்வ ரூப (sava Rupa)குஜராத்தில் நடைபெற்றது.
SEGON SEIN SY
இலங்கையில் முதன் முதலாக கடந்த டிசெ 26 - 29 வரை கொழும்பு ஆர்ட் கலரில் நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற இரண்டாவது அரசியல் கேலிச்சித்திரக் கணிகாட்சி இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த ஆண்டின் முற்பகுதியில் ஐலண்ட் கேலிச்சித்திரக் காரரான விஜேசோமா வித்தியோதய பல்கலைக் கழகத்தில் 9ՔԱՆ கணிகாட்சியை நடாத்தி இருந்தார்.
வல்பொல கிராமம் அமைதியையும் அதன் தீவிரத்தையும் விண்ணிக்கு வழங்கியுள்ளது போலும், Myndu Ugi கேலிச்சித்திரங்கள் கூட அமைதியாக
ogns வரைந்த கோடுளாகவும், அவற்றின் வெளிப்பாடு மிகுந்த தீவிரத் தன்மை கொணர்டனவாயும் அமைந்துள்ளன.
இது ஒரு மறைமுகமான செயற்படும்
9ሓGü) Gኒ) . இதனால் சர்வாதிகார ஆட்சியாளர்கள் இதை எப்போதும் நசுக்கியே வந்துள்ளார்கள். இவற்றுக்கு மத்தியிலும் இவருடைய மக்கள் தொடர்பான நேசிப்பும், அவர்களது வாழ்க்கை தொடர்பாக அக்கறையும் கடுமையான பத்திரிகைத் தணிக்கை களுக்கு மத்தியிலும் இவரதுவெளிப் பாடாகக் காணக் கிடக்கிறது. துணி
கரமான ஆற்றல் படைப்பு முழுவதும் விரவி நிற்கிறது. இதனால் நசுக்கப்பட்ட மக்களின் D GO DI fáj csf) தட்டியெழுப் பப்பட்டு அவர்களின் எதிர்ப்புகளுக்குத் தூபமிடப்பட்டுள்ளது.
ஏன் அவரே சொல்கிறார், "அரசு வாழ்க்கையின் ஒவ்வொரு முனையிலும் தொடத்தொட எமது தூரிகை கூர்மை
எழுபத்தேழில் பதவிக்கு வந்த அரசோ
இன்னும் ஒரு படி மேலே போய் மக்களிடம் எஞ்சி இருந்த வாழ்க் கையையும் பிடுங்கிக் கொண்டது. எனது தூரிகையும் கூரானது. இதன்
பிறகே எனது கேலிச்சித்திரம் அரசி uᏗ ©Ꮩ) fᎢ 6ᎼᎢ g51 .
இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சமமாக வாழவேண்டுமென்பதே எனது விருப்பம், அதையே நான் தேசம்
என்கிறேன், நாங்கள் இந்த தேசத்தை ஆள அனுப்பியவர்களே எங்களை ஆள்வதற்காக எமக்கிடையில் பிளவு களை உணர்டாக்கி பாவிக்கிறார்கள் மக்களுடைய மனதில் இந்தக் தேசம் மாறி மாறி ஆட்சிக்குவரும் அரசியல் கட்சிகளது என்ற எணர்னம் வளர்க்கப் பட்டுள்ளது. அதை மறுத்து இது மக்க ளது என்ற எணர்ணம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நாட்டைப் பிளவுபடுத்தி நாட்டைப் பிரிப்பது என்பதை மக்கள் தீர்மானிக் கவில்லை. இது எங்களை ஆள்பவர்கள் தீர்மானித்தது. அரசு தனது நிலையி லிருந்தே ஒடுக்கு முறையை ஆரம்
c_916) I D ! கேலிச்சி
 
 
 
 

கிறது. இது சிங்கள மக்களுடைய ருப்பமல்ல. இது முதலாளித்துவ ாதிபத்திய அரசின் வழிமுறை. அர ன் இராணுவம் ாணுவமல்ல. அது முதலாளித்துவ ரசின் கூலிப்படை சிங்களமக்களது ல் என்பது வேறு. அரசினது ச்சென்பது வேறு சிங்கள மக்களும் Ꭻ ᏧᎦLᎠ 6ᎮᎧᎼᎢ fᎠou) Ꮆu) .
கள் ஒரு உதாரணத்திலிருந்து என்மையைப் புரிந்து கொள்ளலாம். ந்த ஜூனில் யுத்தம் ஆரம்பமான ாது யுத்தத்தில் அரச இராணுவம் வேணடும் என்பதற்காக ளத்த விகாரைகள் தோறும் போதி ா நடத்தப்பட்டது. படையினருக்கு ய்வ ஆசி வேண்டி தெருக்களில் னர்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. னால் இரவிரவாகவே இவை கிழித் றியப்பட்டன பல கிராமங்களில், வாறு கிழிந்து விழுந்து கிடந்த எாகளை எந்தவொரு கிராமத்த ம் எடுத்து மீளக் கட்டவில்லை. லிருந்தே சிங்கள மக்களது நிலையை கள் புரிந்துகொள்ள முடியும்,
கள் தான் சிங்களவர், தமிழர் ஸ்லிம்கள் எனப் பிளவுபட்டுக் கிடக்கி ர்கள். தலைமைகளோ பாராளுமன் துள் ஊடல் கொள்வதோடு சரி.
ாரணமாகப் பாருங்கள், நாங்கள் சுடன் மோதும் போது நீங்கள் ாதானமாக இருக்கிறீர்கள், நாங்கள் ாதானமாக இருக்கும் போது நீங்கள் துகிறீர்கள். இது அரசின் பலம், து பலவீனம்
த போல இந்திய அமைதிப்படை ம் போது நாம் எதிர்த்தோம். கள் மெளனமாயிருந்தீர்கள். நீங்கள் ர்த்த போது நாம் மெளனமாயி தோம் அல்லது மெளனமாயிருக்க Iżda, LIL JILGBl II Lib.
ாத்தத்தில் அரசு தன்னைப் பாது ந்துக் கொள்ள தேவையானவர்களை வழைத்தது. சிங்கள மக்களையோ/ ழ் மக்களையோ பாதுகாக்க அல்ல.
ழர்களைப் பாதுகாக்க என்று இந்தி வோ, முஸ்லிம்களுக்காக என்று பு நாடுகளோ சிங்களவர்களைப் துகாக்க என்று கூறிக் கொண்டு ஸாட்டோ அமெரிக்காவோ வர
.
ΤΙΤού நாம் 9ԲԱԵ அடிப்படை ர்மையைப் புரிந்து கொள்ள வேணர் உணர்மையில் இவர்கள் யாரும்
சிங்கள மக்களினர்
எந்த மக்களையும் பாதுகாப்பதற்காக வரவில்லை வரப்போவதுமில்லை என்பதைத் தான் என்று அவரது கேலிச்சித்திரங்களைப் போலவே தீவிர LLLLLL LLL LLLL S SSSSS0LSLLLLTMMT 0L LttT 0SLLS SS0LLLLL GLtLLL LLLLLL
இறுதியாகச் சொன்னார். நாம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிக்கிறோம். அரசு அப்படி இல்லை என்று காட்டிக் கொள்கிறது. அரசின் கருத்து மக்களின் கருத்தல்ல என்பதை நான் மீண்டும் வலியுறுத் துகிறேன்.
இப்பேர்ப்பட்ட துணிகரமான ஆற்றல் அவரது பேச்சில் மட்டுமல்ல படைப்புக் களிலும் தழுவிக் கிடக்கிறது. விண்ணி யின் படைப்புக்கள் வெளி அலங்கா ரமோ, முகப்பூச்சோ இன்றி உள்ளதை உள்ளபடி காட்டுவனவாக உள்ளன.
கடந்த பத்து வருட கால இலங்கையில்
ஏற்பட்ட சமூக, அரசியல், பொரு ளாதார விளைவுகளை விண்ணியின படைப்புக்கள் புலப்படுத்துவனவாயுள் GT. குறிப்பாக இலங்கை-இந்திய ஒப்பந்தம், இந்தியப் LᏗ 600 Ꮮ- ᏄᏗ (05 6Ꮫ Ꮺ5 , ஜேவிபியின் போராட்டம், அரசின் திறந்த, தாராள பொருளாதாரக்
(a) , Italians, Great எல்லாவிதமான அழிவு களும் பாதிப்புகளும் நிறைந்த நாட்டின் இருள் சூழ்ந்த காலகட்டத்தின் பிரதி மைகள் தான் இவை

Page 6
எங்களுக்கு பொழுது Gl ܐ
விளையாட்டாகிவிட்டது. ஐயா! எழு போது தான் ஞாபகம் வருகிறது நா யாழ்ப்பாணத்தில் வாழ கொடு வைத்தவர்கள் என்று.
み○7「ち
フ、2 cープ乙6/
நீங்கள் எழுதிய பனங்கொட்டை சமூ
கமும் பனங்கொட்டை கலாசாரமும் உமக்கு இந்த வயதில் ஏன் ஐயா ! என்ற கட்டுரையைப் படிக்கும் சந்தர்ப் வினர் வேலை. 9Uቃff@ዞgj! ቃC பம் கிடைத்தது. யாழ்ப்பாணத்துத் தமிழ தொண்டு செய்ய முடியுமானால் ெ னா இப்படி எழுதினான் என நினைத்து ங்கள். நேரம் பொன்னானது அத என் உள்ளம் சுக்கு நூறாக வெடித்தது. வீணாக்கி விடாதீர்கள். நேரமிருந் எண்மனம் அமைதியடைய நீண்ட நேரம் சுதந்திர உணர்வு உமது உடலில் சென்றது. எப்படி ஐயா அமெரிக்காவில் ர்ைறதா என டாக்டரிடம் பரீட்சி
இருந்து கொண்டு எம் மக்களைப் பற்றிப் பாருங்கள். சுதந்திர உணர்வு புரிந்து கொள்கிறீர்கள்? உமது பிள்ளை தால் தொடர்ந்தும் பத்திரிகைக்கு எ
களை வெளிநாட்டில் படிக்க வைத்து ங்கள். இல்லையேல் அமெரிக்கப் ெ விட்டு ஏனையா இங்கு இருக்கும் மக்களை களைச் சுற்றி இன்பத்தை அனுபவ யிட்டு வீணாகக் கவலைப்படுகிறீர்? அவர்களைப் பற்றிப் பத்திரிை
எழுதுங்கள். தயவு செய்து புலிகள் சற்று சிந்தித்துப் பாருங்கள் புலிகளுக்கு தப்பாக எழுதுவதை இன்றுடன் நியூ வெளிநாட்டில் சென்று சுகபோகங்களை ம்படி மிக மன்னிப்பாகக் கேட்கிே அனுபவிக்க தெரியாதா? அவர்கள் இல்லையேல் நீர் எங்கிருந்தாலும என்ன முனிவர்களா? அவர்களுக்கும் காதுச்சவ்வு விரைவில் துப்பாக்கி கு மனித உணர்ச்சிகள் உணர்டு இதை பட்டு வெடித்து நீர் அமெரிக்க விட்டு அவர்கள் சோற்றுப் பார்சலுக் விட்டு உமது பிள்ளைகளையும் Ljl காகப் போராடவில்லை. உம்மைப் மேலே போகும் நிலைக்கு ஆ போன்றவர்களின் பிள்ளைகள் எதிர் விடாதீர்கள். காலத்தில் இங்கு வந்து குடும்பம் நடத்த சுதந்திரம் தேடி தங்கள் உயிரை துச்ச மென மதித்து போராடுகிறார்கள். இதை ஞாபகமாகக் கொள்ளுங்கள் இங்கு நடப் Lui புலிகள் போராட்டமல்ல, மக்கள் போராட்டம், இனியும் மறந்தும் Loja, ளையும் இந்துமதி புலிகளையும் பிரித்து கற்பனை செய்து UITAPLJUITG09TLD.
பத்திரிகைக்கு எதுவும் எழுதிவிட வேண்டாம். இதை உங்களிடம் மன்றாட் டமாகக் கேட்கிறேன். தொடை நடுக்க
புலிகள் பந்தம், பாசம் உணர்ச்சிகளை கட்டி வைத்து விட்டு கழுத்தில் நஞ்சைக் அனைத்து இதழ்களிலும் சரிநி கட்டிக் கொண்டு மரணத்தை எந்நே அரசாங்கத்திற்கெதிராக மிகத் ெ . . LLLL L LLLLL ttt tT C LLTLL T TTT TMTtT TTT ரமும் ஏற்கத் தயாராக நிற்கிறார்கள். ருக்கின்றது. அதேவேளை இன் ஏன்? எதற்காக? தமது சுயநலத்திற் அரசாங்கம் தமிழ் மக்களின் சுய காகவா? மக்களுக்காகவா? அவர்களைத் ணய உரிமையை அங்கீரித்து சரிய தெய்வம் போல வழிபடும் மக்களைத் தொரு அரசியல் தீர்வை முன்வை தான் இங்குகாணக் கூடியதாக இருக் வேள்ைடும் என்பதை தொடர்ச்சிய
உமது பேச்சு உணர்ச்சியூட்டும் ஒன்றாக மீது நடத்தும், போரை நிறு இருக்கிறது. ஐயா புலிகள் மக்களின் பொருளாதார தடைகளை நிறு
மக்கள் தாகம் தமிழீழ தாயகம் வார்த்தையைக் கனவிலும் மறக்க ே டாம் மீண்டும் மறுபத்திரிகை ெ வந்தால் சந்திப்போம்.
தெய்வங்கள் பவுணர் மட்டுமல்ல எங்கள் உடனர் ஆக்கபூர்வமாக உயிரையே போராட்டத்திற்காக வேண்டும் என்றும் வலியுறுத்தி வ அர்ப்பணிக்க தயாராக நிற்கும் காலம் வள்ளது. அப்படியானுல் தான் த ஐயா இது உங்களுக்கு எங்கே புரியப் மக்கள் சரிநிகள் சமானமான வ போகிறது? முடியும் எனவும் சரிநிகர் கருதுகிறது
கலாநிதி ஐயா அவர்களே! சந்தர்ப்பம் எனது பிரச்சினை என்னவென இருந்தால் உவ்விடம் ஒரு துப்பாக்கி சரிநிகர் சமானமாக வாழ்தல் என்
என்ன விலை என கேட்டுப்பாருங்கள். என்ன? சரிநிகர் சமானமான மி இதை அறிந்தீரானால் புலிகள் ஏன் முத மாக வாழ்வதா? மனிதனாக வ லாளி வர்க்கத்திடம் வரிவசூல் செய் வதா? ஆனால் இன்று நடக்
கிறார்கள் என்பது உமக்கும் புரியும், இது போராட்டத்தில் தமிழ் மக்களை பி புரியாமல் வரிவசூல் பற்றி கேவலமான நிதித்துவப் படுத்தும் இயக்கம் முன் முறையில் பத்திரிகைக்கு எழுதி விடா வதெல்லாம் நாம் சரிநிகர் சமானப தீர்கள் இங்குள்ள டாக்டர்கள், எஞ்சினி மிருகமாக வாழ்வதையே இதழ் மு
யர்கள், எக்கவுன்டன்மார் ஆயிரம் இருந் றின் தீர்ப்பு மக்களிடம் என் தும் என்ன சுகம்? அவர்கள் சரியாக சரிநிகரின் கருத்திலே புலிகள் பாசி நடந்திருந்தால் இன்றைய இளம் சமுதா GTairaat யத்தை இழக்கும் துர்ப்பாக்கிய நிலை ளிகளானால் என்ன அதை மக்
வந்திருக்காது. இன்று ஆயிரம் ஆயிரம் பார்த்துக் :வார். 器 Ēai GBT b. tTES L0L LLL LLL 0LLL S SSLL00 zTH0EE SKT0 ccM L 0 00 இளைஞர்களை இழந்து தவிக் எனறோம பிரச்சினை யை இவ்வளவு துர அவர்களும் டாக்டர்கள் எஞ்சினியர்கள். ویf[وی G எக்கவுணர்டன்களாக வந்திருப்பார்கள். Y T T0cS Y TLS SS 00 TLEL S 0Laa L L SY M T
பட்டம் பதவிக்காக வாழும் சுயநலவா பலவீனப்படுத்திய புலிகளைப்பு திகள் தான் இன்று அரசாங்கத்தோடு ஏன flampf தாட்டுக் காட சேர்ந்து கைகட்டி நிற்கிறார்கள் பயப்படுகிருர்கள் , 1Ꭰ**ᎶiᎠ இவர்கள் அமெரிக்காவில் அதெல்லாம் புரிந்திருக்கும் என வி
இருந்தாலென்ன? இங்கிலாந்தில் விட்டீர்களோ? ᏯᏓ60ᎢfᎢ ᏣᏓ) இலங் இருந்தாலென்ன? அவர் களால் என்ன அரசு, இந்திய அரசு புலிகள் தவிர் பிரயோசனம் உணர்டு, இவர்கள் தான் ஏனைய இயக்கங்களைப் பற்றி நீங்கள் கூறும் சுயநல வாதிகள் ல்லாம் மிக மிக வீறாப்பாக எ விட்டு, புலிகள் என்று வந்ததும் மட் ஐயா நீங்கள் கூறியது போல் சமூகம் அவரகள அபபடி இருக்கலாம். இப் நோய்வாய்ப்படவில்லை. சமூகம் நலமே இருக்கலாம் என விளக்கெர்ைை இருக்கிறது. உங்களைப் போன்ற இனத்து மேல் நடப்பது ஏனுே? புலிகளுடகு ரோகிகள் தான் சித்தசுவாதீனமுற்று பிரச்சினையை மக்களே தான் தீர்த் வெளிநாடுகளில் அலைகிறார்கள் இங்கு கொள்ள வேண்டும் அது சரி அ யாழ்ப்பாணத்திலிருக்கும் அத்தனை காக புலிகளைப் பற்றி மக்களு மக்களும் சுக தேகிகளாக இருக்கிறார்கள். சரிநிகர் என்ன கூறவிரும்புகிறது அவர்களைப் பற்றி கவலை வேண்டாம் ளைப்பற்றி சரிநிகர் தனது வாய 8ցա II ? கூருமல் எப்போதும் ஏனையோ வாய்களால் , றப்பார்க்கிறது. பே0 நாட்டில் எலும்புக் கூடும் மணிடை ஒடும் எனக்கு தோன்றுகிறது. தான் மிஞ்சும் என அஞ்சாதீர்கள். தூரத் தில் இருந்து கொண்டு ஏன் அஞ்சு அதை விடவும் இன்னுமொரு படி பே கிறீர்கள். உங்கள் பரிதாபமான போப் இதழ் இரணர்டில விட்டி நிலையை மாற்றுங்கள். நான் ஒரு ஆங்கிலம் பேசும் இரு குழந்தைகை சாதாரண பெண் இன்று உங்களைப் கணிடு மனம் குமுறி மெல்லத் தமிழ்
பேனா முனையில் சந்திக்கின்ற தமிழர்களின் கலாசாரத்தையும் த வாயபடை சரி ΦΠ பத்திரிகை மொழியையும் பாதுகாக்க ஒரேயடி ஏற்படுத்தி உள்ளது. ஐயா குதி குதி யென்று குதித்து அ
அரசாங்கத்தின் அத்தனை போர் தமிழர்களுக்கு அலித்தமிழர் என் முனைகளையும் முகம் கொடுத்து சந்தித் பெய்ர் ஆட்டி அவர்களை எந்தத் தே துள்ளேன். இப்படி இருந்தும் சந்தோஷ இனத்தில் சேர்ப்பது என்று ஸ்ட
மாக இருக்கின்றேன். எந்தவிதமான னைத்தான் கேட்க வேண்டும் போர்ாட்ட வடிவமும் மக்கள் சிந்தன்ன எழுதி தனது அரை வேக்காட் assespGəmir Qulunur. D GWOT išraflassNGITQUE LLUIT தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். மழுங்கடி க்காது. வெடிச்சத்தம் கேட்காத நாட் களில் எங்களுக்குப் இன்று எமது போராட்டத்தில் த போரடிக்கிறது. விமானம் குண்டு ட்ைய சுடுகாட்டு அரசியலால் த
போடும் போது ஓடி ஒளிப்பது இனத்திற்கே திராத இழிவை ே
 

ாக்கு ழதும் ள்கள் டுத்து
இந்த Updigj சய்யு
ബ് தால் p@ತು த்துப் இருந் /(Ա?35/ LU GWRsi பித்து கக்கு பற்றி
35 றனர். ling ண்ைடு
ரிந்து SIII gi)
இந்த GROOT
}agrf)
DT 2.
வைத்திருக்கும் புலிகளையும் அதற்குத்து னை போகும் புலித்தமிழர் களைப் பற்றியும் பேசவும் எழுதவும் வக்கற்றுப் போய் கொழும்பிலே வாழும் ஓரிரண்டு அலித் தமிழர் பற்றி எழுதும் உங்க ளைப் பற்றி என்ன சொல்வது?
ஏன் ஐயா நமது புனித புலித்தமிழனைக் கணர்டால் நமக்கே தொடை நடுக்கமா? இப்படியே எல்லாவற்றிலும் தலையை விட்டு வாலை அடிக்கும் செயலிலேயே நீங்கள் போனுல் இறுதியில் எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் எதை செய்யக் கூடாதோ அதைச் செய்து சரிநிகரே அலித்தன்மை கொண்டதாகிவிடும். பின்பு எந்தப் பத்திரிகை இனத்தில் சேர்ப்பதென கேட்க நாம் மக்களிடம் தான் போக வேண்டும். (ஸ்டாலினிடம் அல்ல)
மிக நீண்ட கட்டுரைகளை பக்கத்துக்கு ஒன்று கப் போட்டு நிரப்புவதால் வளர் ந்து வரும் புதிய வாசகர்களை (U) மலைப்புக்குள் ஆக்கிவிடுகிறது சரிந்கர் எனவே புதிய வாசகர்களை தனிபால் இழுக்கும் நோக்கில் விசயதானங்களை pig Garijaugi (Matter Setting) Ablau) daugal.
செசத்தியசீலன்
கொழும்பு
யில் பொ. பூலோகசிங்கம்
(LPCP-OLDUIT 9 ஏறறுககொளகிறேன ஆணுல் இவ்வாறு Puu IIIIIGILI செய்பவர்கள் புலிகள் அல்ல, யாழ்ப் பானத்து உயர் குலச் சாதியைச் சேர்ந் தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது ப்ோராடி இறந்து கொண்டி ருப்பவர்களில் தாழ்குலச்சாதியினர் இருப்பதனை உயர் சாதியினர் மறந்து விடுகின்றனர்.
அவர்கள் நினைக்கிருர்கள் புலிகளில் இருப்பவர்கள் எல்லாம் உயர் சாதி யினர் என்று. இது மிகப் பெரிய தவருகும். புலிகள் கூட ஒரு போதும் சாதி வேற்றுமையை எங்கும் காட்டவு மில்லை. அவ்வாறு நடக்கவுமில்லை?
அடுத்ததாக வாசகர் சொல்லடி பகுதி அவர்கள் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியிருப் பதாக எழுதியுள்ளார். முதலாவது சரி நிகர் இதழை நான் பார்க்கவில்லை அதைப் பற்றி எனக்குத் தெரியாது ஆணுல் புலிகள் புது வருடத்தில் அறிவித்த யுத்த நிறுத்தத்தை அரச படைகள் மீறியதே தவிர புலிகள் மீறவில்லை.
காத்தான்குடியில் முஸ்லிம்களை படு
கொலை செய்தது புலிகள் என்று சொல்கிருர், அரசாங்கம்தான் செய்த தென்று காத்தான் குடிப்பகுதி
யிலிருந்து தற்போது யாழ்ப்பாணத்தில்
கர் 56) ர்டி 9)/LD நிர் TOT
d
49, مصر O கள் @/殊リフ 5 EST, L U L ○琴%)。)。 ந்து G/((Si, 为下 மிழ் ITLք
7:// ബo flavy அ/ AO இருக்கிறது. է 195/ 8) முன்னைய சரிகர் இதழ்களில் வெளி , ருக ான வாசகர் சொல்லடிகளுக்கு நாள் டுள்ள TUP கண் விதமான எதிர் வினையையும் ) , al GULD காட்டவில்லை என்றும் வெறுமனே பல 0) ) / 61 ரதி 5 வகையான கருத்துகளையும் மெது தடித்
60 20 ուն (5) கணியிருந்து :(
மேதவை ബ
கொண்டிருக்கிறோம் என்றும் காரமான றும 莎 9, மகனடா ருந்து *' t ○ வந்து குவந்த வர்ைாம் உர்ைா கள உங்களிடமிருந்து வருகிற அத்தனை .ே ர் 8 எதிர்வினைகளையும் பராக எமக்கு தி у рат. தபு 鶯 R ി/, '/': fo/ി ബ്, ഗം : იყო უწ.
S. KG) e வரி தெளிவாக எழுதப்படாதவற்றை யும் 07 யே )ܬܘ 滇 A) /(് ( ബി. ഗംഗ sög? Εηρή να γρή και ο ρό η σε η για μό ή நிகருக்கு t 江 s ரிகா தர்மத்துக்கு அப்பாற்பட்டது எனப்ப - ' ககு LL SSS S S S S S S S S S S S S S S S ட்டு ܐ *C. ୧. "S ." * திர கை '8 0 N () ("en)/g gE/eTAL Ofo///////// பெயர்களிலோ ,
A R. C. ീബ് ബ്ബ് ബ ' Gu () is | αρ, , , , η ηρή, η γη ύ για Ρό Θ. 9. 1; CAPAC * இல் ை முதி 戊 δ. vồ S ομο ασταταιρα σε στα ο βαρό χρονη ού டும் அரிய படத்துக்கு உங்களுடைய / 70 дого и LL-  ി, ഗു:// ി ി . ст திருக்க வேண்டும் என்பது முக்கிய ) அன | , துக் CLAUDOJA தற வடக்குக் கிழக்குப் பகுதிகளின் புத் ' ககு βοοευρομο ο αργανογαρη, ο γρήργο ή/καγθεί மற்றைய
குறிகர் விநியோகம் ஒழுங்கற்றுத்தான் on |TT flat தங்கிருக்கும் தமிழ் அகதிகள் சொ கிருர்கள். காத்தான் குடிப் ப اله கொலை செய்த கையுடன் இலங்ை
- °J* <"TL 阪TL马-仰ó、呜L0 @uT OGG) பனங்கொட்டை சமூகமும பனங் கப் போனது உமக்குத் தெரியாத லே கொட்டை கலாசாரமும எனற கட்டுரை கிழக்கு மாகாணத்தில் ஏராளமா GT யில் சீதனத்தில் வரி வசூலிக்கப் படுவ தமிழ் இளைஞர்கள் தினசரி பிடிக்க திணி தாக எழுதியுள்ளார். அவ்வாறு எங்கே பட்டு உயிருடன் எரிக்கப்படுவது மிழ் ಙ್ அதனை அவர் ஆதார பூர்வ காணுமல் போவதும் உமக்குத் தெ ாக நிரூபிப்பாரா? 1990 ம் ஆண்டு யாதா? அல்லது இதை நீர் அறி தத் வைகாசி மாதத்தில் யாழ வின்ஸர் வில்லையா? என்னைப் பொறுத் '? திரையரங்கில் நடைபெற்ற புலிகளின் வரையில் நீர் யாழ்ப்பாணத்திலிருந் 燃 மகளிர் முன்னணியாப்பு மகாநாடடில வெளியேறி நெடுங்காலமென நினை TgS) 9. சீதனத்தை ஒழிப்பதே கின்றேனர். சரிநிகர் சரியவில்லை பு பிரதானமாகக் கொள்ளப்பட்டது களின் பக்கம் பூலோகசிங்கம் சரிந் டுத் குறிப்பிடத்தக்கது. விட்டார் அரசினர் பக்கம், குமாரசிங்க அவர்கள் எழுதியதை நீர் படித்
gauntla as "Gopruney EPRLF, ENDLF ருப்பீர் என நினைக்கிறேன்.
ம்மு போன்றவற்றை சாதி அடிப்படையில் மிழ் வியாக்கியானம் செய்வது இருந்து வரு சி தருமராஜன் அவர்கள் புலிகளின் 莒4 வதாக எழுதியுள்ளார். இதனை நான் மனித விரோத செயல்கள் 2

Page 7
எழுதவில்லையே என்கின்ருர் மற்ற
- - - - மார்க்கக் கடமைகளில் ஒன்று. இது தனி இயக்கங்கள் வடக்கு கிழக்கில் செய்த விஷயம். ஆனால் ஜிஹாத் என்றொரு (UP) மனித விரோதச் Odrua)56v படை இருப்பதாக அடிக்கடி சில தெரியாதா? வீதி வீதியாக எத்தனை தமிழர்கள் வருகின்றனர். சடலங்கள் கிடந்தன? எத்தனை அப்படிஒரு படை இருக்கிறதா இல்ை *岛 அறிவாளி மாணவர்கள் படுகொலை லயா என்ப்தை ஆராய்வது எனது மு Għasfulluu L'ILL LITñirés Gi? புலிகளின் நோக்கமல்ல. ஒரு விவாதத்துக்காக லட் கட்டுப்பாட்டில் வடக்கு கிழக்கு வந்த அப்படித்தான் இருக்கிறது *卤 பின் அவ்வாறு நடந்ததா? எதிரி வைத்துக் கொணர்டாலும் ஏம்முன் சில வுெ 9. GODIGYTI பிடித்தார்கள் - விசாரித் கேள்விகள் எழுகின்றன. அவை: est தார்கள் - விடுதலை செய்தார்கள் Ulla மற்ற இயக்கங்கள் பிடித்தவர்களை ஜிஹாத் படையினர் ன் தமிழ் மக்களுக் இது விசாரித்தார்களா? பிடித்தவுடன் கெதிராக G)áfusu படுகின்றனர்? கும் கட்டார்கள். இதனைப் புலிகள் செய் அவ்வாறு அவர்கள் செயல்படுவதற்கு கெ தார்களா? நீர் கனடாவில் இருப்பதே அவர்களை நிர்ப்பந்தித்தவர்கள் யார்? துட ஒர் அகதி அந்தஸ்தில், உம்மைக் நிச்சயம் தமிழ் போராளிகள் தான் என சிறு கனடா அரசு வைத்துப் பராமரிக்கக் எவரும் கூறுவர். 1985 தமிழ்-முஸ்லிம் சுத்
காரணமே தமிழர் பிரச்சினை கலவரத்துக்கு முன் இப்படி ஒரு என்பதை நீர் மறந்து விட்டீர் நீர் பெயரையே நாம் கேள்விப்படவில்லை. இப் வடக்கு கிழக்கில் தற்போது இக்கலவரத்தின்பின் தான் இப் நிை தங்கியிருந்தால் இவ்வாறு எழுதியி பெயரை கேள்விப்படுகிறோம். அதிலும் யை ருக்க மாட்டீர் கொழும்பில் வெளிநாடு பல வதந்திகள் இனக்கலவரம் ஒன்று அறி போக என தங்கியிருக்கும் தமிழ் இளை ஏற்பட்டால் பலரும் மோதிக்கொள்வர். திரு ஞர்கள் யுவதிகளை புலிகள் என்று பலவித வதந்திகளும் வெளிவரும் என் லொட்ஜுகளில் ஒரு தமிழ் இயக்கம் முஸ்லிம்கள் தரப்பில் பதில் தாக்கு ளன பொலிஸாருடன் சேர்ந்து கைது செய்து தலில் ஈடுபடுவோரை ஜிஹாத் என பெ ள்ளதே. இது உமக்குத் தெரியவில் சொல்லிக்கொள்வது தமிழரின் மரபாகி ஒரு லையா? நீரா தமிழ் மக்களின் நலனில் விட்டது என்பதை நானும் கிழக்கைச் திற் அக்கறை கொணர்டனீர்? சேர்ந்தவன் என்பதால் உறுதியாகக்
கூறுகிறேன். Sissi
அ. றஞ்சித்குமார்
கந்தரோடை எனது அன்புத்தம்பி அக்றம் அப்துல் காத்
சுண்ணுகம் மஜீத் அவர்கள் - மணமுடித்து 5
உரு GGG
இரு
தமிழ் Gaus சந்ே கிறா தமிழ் மோ தாக் S0095U4 Geugo
-90. நிதா
நிலைமையினர் பாற் பட்டதல்ல
ளும் நண்பர்களும் ബ ற்களைப் படித்து o സ്ഥ
எளில் இறங்க வடு voj.
ിക ബ ബ് க்க முடிந்த எந்த ஒரு தெளிவான டிருந்தே தனது ്ബ010 (ബ്
Gala (agan
வை நிர்வாகம்
புட்டுப் போடட்டும் என்று. நான் வரும்புகிறேனர்.
(/ /ി கியோடு சரிநிகர
ബി 1ി ീ011) தொற்றுறையில்
இயக்கத் தையோ ബ് ബ് ாப் சாற்கரு 10o 11o Эшлэл
εταρλάσσεται ο η வெண்டும் சாறு ബി)
எளுடன் சேர்த்து சரிாகவே இருக்கின்றதா என்ப னநாயக வர வி எம்முடைய கேள்வி இதழ்கள் பு കി ബി 1.1ഥമ இருக்கட்டும் போ o ീബ് 07ബ് ബ്, ബ് 0) | βάθαρα -
எம்முடைய தளம் கருத்துக்களின் தளம் சிந்தனையின் தளம் எங்களுடைய கருதி துக்களையும் சிந்தனையையும் கருத் துத் தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் சந்த
முகம் கொடுங்கள் ரஷ்யப் புரட்சியின் கவிஞன் மாயா கோவர். ஒரு முறை எழுதினார்
ான விரும்புகிறேனர்
ாறுடைய இதழ்களுக்குப்
σε μονα ομό ονο σε για ρόλο σε γρ, ான விரும்புகிறேனர். பொற் பிராக் கட்டத் தொடரின் ഗുബ ബിബ് ബ
கவிதைத் தயாரிப்பு பற்றிய வடாவினரின அறிக்கை
Ο αστα να για όσο αν ο θ , , , , ευρό ενη αρ. தா அல்லது போவும் துப்பாக்கியும்
ബ
1990, ஏப்ரலில் விடுதலைப்புலிகள் அவரது வீட்டுக்கு வந்து விசாரணை, ஜிஹாத்
நிகர் இதழ் 6 வாசகர் கருத்து என்ற பெயரில் பிடித்துச்சென்றனர். தியில் திரு குமாரசிங்கம் என்பவர் இதுவரை அவரைப்பற்றி எந்தச் ஹாத் முஸ்லிம் ஊர்காவல் படை செய்தியும் இல்லை. அரசு - புலி கியன ー"ssT* படைகளுடன் மோதல் ஏற்படுமுன்னர் அவருக்கு
ணைந்து தமிழினப் படுகொலைகளில் பட்டுள்ளன எனும் குற்றச்சாட்டை ஒப்பியுள்ளார். இக்குற்றச்சாட்டு என்மையானதல்ல என்பதை சிறுபிர ம் மூலம் நான் வெளியிட்டிருந்தேன். து சரிநிகரிலும் மறு பிரசுரமா ருந்தது. சரிநிகருக்கு எனது நன்றி
இது விடயத்தில் மேலும் சில பயங்களை தெளிவு படுத்தலாமென னக்கிறேன்.
Pisa,5ubussoni
தமக்கோ ፵5LDö1 க்கத்துக்கோ ஆபத்து வரும் போது றாத் செய்வது அவர்களின்
மாற்றுடை வழக எமது குடும்பத்தி னர் முயன்றபோது அதற்கும் மறுக்கப் பட்டது. அவரது முகத்தைக்கூட எவரு க்கும் காட்ட மறுத்து விட்டனர்.
முஸ்லிம் ஊர்காவல் படை எப்போது ஏற்படுத்தப்பட்டது என்பது ΦΑΙ அன்பர் குமாரசிங்கம் அவர்களுக்குத்
ஒந்தாச்சிமடம் எனுமிடத்தில் சுமார் 200 முஸ்லிம் ஆண் பெனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் எனது அன்புத்தந்தை வை. அப்துல் மஜீத் மெளலவி அவர்களும் ஒருவர். ஆம்
Bladag வேற்று அமெரி LU 0095
உள்ள சோதை கடுமை a Isla, GYf இழிவு. MINTAS, C காட்டு Lojafi a) na
LD54ео
ԱILDITU) கிநிற்கு போரா கூறுகிற so ginidir gd பெற்று ULIMITUTIT
தமிழ்
களுகக ΦςIT. திலீபன புலிகள் தார்கள் Gorff). GB, LIL LI
தமிழ்
ஜெயர கூறியது முளை விட்டு ளுடன் புலியின
LaSassif கூறும் இந்திய புலிகை திரிந்தே TIBGBs.
Intana டுகளே வேதை
 
 
 
 
 
 

தம்பியை புலிகளிடமிருந்து மீட்க பாதா என்ற முயற்சியில் தியாகி விட்டார்கள். அவ்வேளைமுஸ்லிம் காவல்படை நியமிக்கப்பட்டிருந் காத்தான்குடி பள்ளியில் லிம்கள் கோழைத்தனமாக கொல் ட்டபோது மேற்படி படை இருந் ஏறாவூரின் போது? இத்தகைய த்ெதனங்களின் Lp(s) தான் -அதுவும் பலத்த கோரிக் கையின் மு.ஊர்காவல்படையை நியமித்தது. பரை எங்காவது தமிழ் மக்கள் லாக அல்லது கோவிலில் வைத்து ல்லப்பட்டதாக ஒன்றை ஆதாரத் நிரூபிக்க முடியுமா? முடியாது. சம்பவங்கள். அதுவும் பதிலடியா T.
பாது நான் கேட்கிறேன். எனது யில் தனது தம்பியையும், தந்தை ம் ஒரு சமூகத்தின் வெறிக்கு ாயமாகப்பறி கொடுத்த நிலையில் குமாரசிங்கம் இருந்தால் அவர் எ செய்வார்? நான் ஒரு எழுத்தா
அதிலும் கோழை.அதனால் றுமையாக இருக்கின்றேன். நான் வீரனாக - பழிக்குப்பழி, இரத்தத் இரத்தம் என எண்ணும் தமிழ் ா கதாநாயகன் போன்றிருந்தால்
நடந்திருக்கும்.
நான் குடியிலும், ஏறாவூரிலும் barU Quincy எத்தனை Gui ாக்கப்பட்டிருப்பார்கள்? அவர்க லாம் என்னைப்போல் கோழை ᎢᏪ5 , 600Ꮺ5turᎢ ©ᏍfᎢ Ꮺ5fᎢ g5 eᏪleᏈᏈᎢᏣᏈᏡᎱᎶ0Ꭲ fᎢ Ꮺs Lumise?
மக்கள் ஒன்றை நன்றாக சிந்திக்க
ர்டும். முஸ்லிம்கள் தமிழர்களை கக் கள்ை கொணர்டு நோக்கு கள். இதற்கு வழி அமைத்தவர்கள் ர்கள் தான். இதுவரை நடந்த ல்களிலும் முஸ்லிம்கள் முதல் தலை ஆரம்பித்ததில்லை என்ப h நாம் தெரிந்து Ο) σε ποιήση ர்டும் நடந்தவை நடந்தவையாக யட்டும். இனி நடப்பவையாவது னமாய் அமையட்டும்.
முபாறக் அப்துல் மஜீத் நத்வி, 55/ 5 ஸாவியா லேன்,
கொழும்பு-15
i L u Tajlaoib L I 2
ல எந்தவொரு சமுதாயமும் மையுடன தான் இருக்கிறது க்காவில் கூட நிறவெறி இருப் திரு துளசி மறந்தது வியப்பாக மக்களை வேதனைகளும் னைகளும் சூழ்ந்திருக்கும் போது யாக விமர்சிக்காதீர்கள் பிறதே ல் இருந்து எமது மக்களை டுத்தாதீர்கள் மக்களுடன் மக்க சர்ந்திருந்து தவறுகளை சுட்டிக் ங்கள். புலிகள் யார்? தமிழ் ன் மைந்தர்கள் தானே. மறந்து தீர்கள். புலிகள் எப்போதும் ா போராட்டத்துடன் இணை கேட்டு வந்துள்ளார்கள் வில ம் படி சொன்னதேயில்லை, ட்ட தலைமைசரியில்லை என ர்கள். ஆணுல் ஒன்று மட்டும் ம புலிகளால் எங்களுக்கு விடிவு
தரப்படாவிட்டால் Gau DJ ம் பெற்றுதரப்பட முடியாது.
மக்களின் சுயநிர்ணய உரிமை கதான் புலிகள் போராடுகிருர் ந்தேகமே வேண்டாம். தியாகி உணர்ணுவிர்ம் இருக்கும் போது 5 கோரிக்கைகளை முன்வைத்
அவற்றில் ஏதாவது ஒரு கையை யாவது தங்களுக்காக ர்களா?
பகுதிகளுக்கு சுயமாக சென்று யிட்டு வந்த சு.க. உறுப்பினர் 喙 பெர்ணுண்டோபிள்ளை என்ன? காளான்கள் போன்று துள்ள தமிழ் கட்சிகளை விட்டு க்கள் ஆதரவு சக்தியான புலிக பேசுங்கள் என்ருர், அவரும்
GJITUIT
மனித விரோத செயல் பற்றி பாசகரே மாற்று இயக்கங்கள்
இராணுவத்துடன் சேர்ந்து சுட்டு வீதி வீதியாக இழுத்து ாது உங்கள் மனிதாபிமானம்" பானது?
பாஸிஸம் என்று பாஸிஸ் கத்துவது வேடிக்கையாகவும் யாகவும் உள்ளது.
செ. சுதர்சனர் சு நவனிதன் நெல்லியடி
77:
○ヴcm) エ7○○)
சரிநிகர்-4 இதழில் நான் எழுதியஆயுதபலத்தில் நம்பிக்கையற்ற புதிய தலைமுறை தேவை என்ற கட்டுரைக்கு பதிலடியாக ஒரு சிறு குறிப்பை சரிநிகர் -8 இதழில் இஸ்லாத்தை கருவறுக்கும் நிஸார் என்ற தலைப்பில் எழுதியிருந்தார் நன்ைபர் நூறுல் ஹக்
ULA ,
நர்ைபரின் சிறு குறிப்பில் எழுந்த சந்தேகத்திற்கு பதிலளிப்பதில் ஒரு புறம் மகிழ்சியடையும் நேரத்தில், மார்க்க சம்பந்தமான ஒரு விடயத்தில்
தெளிந்த ஞானம்பெற்ற மார்க்க அறிஞர்கள் மோதிக் O)4ς ΠοήςII வேண்டிய வேளையில் மத்ரஸா படிகளைத் தொடாத நண்பர் நூறுல் ஹக்கும் நானும் Grajeurt (Dy
சர்ச்சைப்படுவது என்ற அச்சத்துடன் எனது பதிலுரையைத் தொடருகிறேன்.
stødt SI கட்டுரையில் குறிப்பிட்ட சர்ச்சைக் குரிய விடயம் பின்வருமாறு:
"ஆயுதங்களில் நம்பிக்கை வைத்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பினைக் கோருவது எல்லாம் வல்ல இறைவனுக் குச்செய்யும் துரோகம் மாத்திரமல்ல
அவனுக்கு இழைக்கும் கொடுரச் செயலுக்கு ஒப்பானதாகும்."
அதாவது, நான் சுருக்கமாகக் கருதியது
எல்லாம் வல்ல இறைவனிலேயே முற்றிலும் நம்பிக்கை வைக்க வேண்டு மேயொழிய ஆயுதங்களில் அல்ல
என்பது, மேலும் அவ்வாறு ஆயுதங் களில் முற்றிலும் நம்பிக்கை வைப்பது அல்லாஹற்விற்கு ஷிர்க் வைப்பதைப் போன்ற கொடுரச் செயலாகும்.
இது இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்ட மூலாதாரங்களான அல்குர்ஆன், அல் ஹதீஸ், இஜ்மாஃ. கியாஸ் போன்ற வற்றில் எதற்கு முரணானது என்பதை நண்பர் கூறுவாரா?
மேலே குறிப்பிட்ட கருத்து, முஸ்லிம்கள் ஆயுதம் தரிப்பதும்பயிற்சி பெற்றிருப் பதும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணர்பாடான கைங்கரியமாகும் என அர்த்தம் கொள்வதாக குறைபட்டிருந் தார் நூறுல் ஹக்,
அப்படியானால் நண்பரின் கருத்திலிருந்து (அது இஸ்லாமியக் கருத்தல்ல) மூன்று வினாக்கள் எழுகின்றன.
ஆயுதத்தில் முற்றிலும் நம்பிக்கை
வைத்து ஆயுதப்பயிற்சி பெறுவதும், ஆயுதம் தரிப்பதும் முஸ்லிம் சமூகத்
திற்கு பாதுகாப்பளிக்கும் என்பது ஒன்று
அல்லாஹற்வில் முற்றிலும் நம்பிக்கை
வைத்து (ஆயுதத்தில் அறவே நம்பிக்கை வைக்காமல்) ஆயுதப் பயிற்சி பெறுவதும் ஆயுதங்களைத் தரிப்பதும் (எதிரிகளுக்கு பயம் ஊட்டுவதற்காக) முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப் பளிக்கும், என்பது இரண்டாவது.
அல்லாஹற்விலும் ஆயுதத்திலும் நம்பி க்கை வைத்து ஒரு சமூகத்தின் பாது காப்பைத் தேடுவது என்பது மூன்றா வது கருத்து இந்த மூன்றில் எதை
நூறுல் ஹக் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறார்?
(Լք:5own al/5/, இரண்டாவது கருத்துக்களை அவர் நம்பினால் அவர் நூறுல் ஹக் (உணர்மை) என்ற
ஸ்தானத்திலிருந்து நூறுல் பாத்திலாக (பொய்) மாறி விடுவார்.
இரண்டாவது கருத்தை ஏற்றுக் கொணர்டால், இஸ்லாத்தைக் கருவறு க்கும் நிஸார் என்று குற்றஞ்சாட்டிய நூறுல் ஹக்குக்கு மனக்கோளாறா என்று கருத வேண்டியிருக்கிறது.
இரண்டாவது கருத்தே எனது கட்டுரை யில் குறிப்பிட்ட பந்தியில் தொனித்தது.
எனினும், இரண்டாவது கருத்துக்கும். சரிநிகர் 4 இல் எழுதிய கருத்துக்கும் ஒரு சிறு வித்தியாசமுள்ளது. எனது கட்டுரையில் ஆயுதப்பயிற்சி பெறுவதை ப்பற்றியோ ஆயுதந்தரிப்பது பற்றியோ நான் நேரடியாகக் குறிப்பிடவுமில்லை, அது எனது நோக்கமுமல்ல மாறாக, முஸ்லிம் சமூகப்பாதுகாப்புக்கு எல் லாம் வல்லஇறைவனில் முழுக்க முழு க்க நம்பிக்கை கொள்வதைப்பற்றியும், ஆயுதங்கள் முஸ்லிம்களுக்கு பாதுகாப் பளிக்கும் அல்லாஹற்வின் ஸ்தானத்தை நிரப்பா.என்றே நான் கருதியிருந் தேன். اا: غدكه چ

Page 8
I 9 Glւյւնքreurf) 1991
நுகே கொடைச் சந்தி பிற்பகல் 3.00 மணி
புதிய நகர மணிடபத்திலிருந்து மைதா னத்துக்குள் அன்னையர் திரளாக வந்து கொண்டிருக்கிறார்கள். சுலோகங்களும் சுவரொட்டிகளும் உரத்த குரலில் கேட் கும் கேள்வி
எங்கே எங்களுடைய பிள்ளைகள் ?
எங்களுடைய புதல்வர்களைத் திருப்பித் தாருங்கள்!"
தென்னிலங்கையின் எல்லா மாவட்டங் களிலிருந்தும் பதாகைகள் தாங்கியபடி வருகின்ற அன்னையர்.
நிகழ்ச்சி அமைப்பாளர் ஒரு ஆணர், வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரி வித்துவிட்டு உரையாற்றவிருக்கும் பிர முகர்களைப் பற்றிச் சொல்கிறார். அம் மணி சிறீமாவோ, வாசு இன்னும்.
மேடையில், நிழல் தாராளமாக வீழ்ந்து கொண்டிருக்கும் பகுதியில் பெரும் பாலும் ஆணர்களே அமர்ந்துள்ளனர். ஓரி ரணிடு தாய்மார்களும் கூட, பெரும் எண்ணிக்கையான அன்னையர் மேடை யின் அடியில், எரியும் வெய்யிலில் வெள் ளைச் சேலை மேலும் ஒளிர அமர்ந் திருக்கிறார்கள்.
கூட்டம் ஆரம்பமாகிற போது பத்திரிகை யாளர்கள், படப்பிடிப்பாளர் வீடியோ காரர் என ஒரு அவிழ்த்து விடப்பட்ட மந்தைக் கூட்டம் மேடையைச் சூழ்கிறது. பேச்சாளர்களை அசட்டை செய்யும் லாவ கத்தில் அன்னையர் குரலும் அவ்வப் போது அசட்டை செய்யப் படுவதான தோற்றம்.
யாராவது ஒரு அரசியல் பிரமுகர் வருகிறபோதெல்லாம் பத்திரிகையா ளரும் வீடியோக்காரரும் சலசலப்படை கிறார்கள். இடைப்பிறவரல், மேடை நிகழ் வை அடிக்கடி குழப்புகிறது. இப்போது மேடையில் ஐந்து ஆணிகளுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் ஆட்கள். சிறி லங்கா சுதந்திர கட்சி (SLFP) யின் ஆணன் உறுப்பினர் கூட்டத்தை ஆரம்பிக்கிறார் கள் காணாமல் போன 60,000 துக்கும் மேற்பட்டவர்களில் ஒருவரின் தகப்ப னார் பேசுகிறார். குறிப்பாக, நேராக விஷய த்துட்ன் எங்கள் பிள்ளைகளைத்
தா!
மனோராணி சரவணமுத்து (கொலை செய்யப்பட்ட கலைஞன் றிச்சாட் டீ
ஸொய்ஸாவின் அன்னையும் அன்னையர் முன்னணியின் முக்கிய
உறுப்பினரும் ) மேடையினோரமாக அமர்ந்திருக்கிறார், கொஞ்ச நேரம், மேலும் மேலும் அரசியல்வாதிகள் மேடையை ஆக்கிரமிக்கவும், மனோராணி மெதுவாக மேடையை விட்டு இறங்கி விடுகிறர் கீழே வெய்யி
லில் அமர்ந்திருக்கும் அன்னையரோடு தாழ்ந்த குரலில் அவர் பேசிக் கொண்டி ருப்பதைப் பின்னர் நான் காணர்கிறேன்.
எல்லோரும் பேசிய LipunG மனோராணி உரையாற்றியது நல்லது என்றுதான் பட்டது. கூட்டம் நிறைய சேர்ந்திருந்தது. தெளிவான, எளிமை யான மொழியில் அவரது பேச்சு அனைவரது இதயத்தையும் அசைக்கி |D951"இங்கு வந்திருக்கும் எல்லாத் தாய் மாரையும் போலவே என்னுடைய கைப் பையில் என்னுடைய மகனது படத்தை வைத்திருக்கிறேன். நானும் உங்களில் ஒருத்தி."
மேடையில் ஆணாதிக்கம் ஏற்பட்டு விட்டமையை அவதானித்தோ என்ன வோ மஹிந்த ராஜபக்ஸ் (பா.உ) அன்
ODOTT
சிலரை மேடையில் வந்து அமருமாறு அழைக்கிறார். நூற்றுக் கணக்கான அன்னையர் மேடையில்
நின்று உயர்த்திய குரலுடன் உயர்த்திய கரங்களுடன் " எங்கள் குழந்தைகள் எங்கே ? என்று சத்தமிட்டிருந்தால் ஏதாவது அற்புதம் நிகழ்ந்து விட்டிருக் குமோ என்று கூட எனக்குத் தோன் própbup).
எல்லாத் தாய்மாரின் கனர்களைச் சுற்றி யும் ஆழமான கறுப்பு வட்டம், தூங்கா
இரவுகளும் தொடரும் கணிணிரும், பூமி யில் விளைந்த நரகம் புனைந்த வினை பத்துப் பத்து நிமிடங்கள் அன்னை யருக்கு ஒழுங்கு முறையில் வழங்கப் படுகிறது. ஆச்சரியம் தரும் வகையில் பேசிய எல்லா அன்னையருமே எப்
போது தங்கள் மகன்ை/ மகளை இறுதி
யாகப் பார்த்தோம் என்பதை திகதி
மாதம், நேரம் வாரியாகச் சொல் கிறார்கள். தனது இரண்டு பெணி களையும் தொலைத்து விட்ட ஒரு
தாயின் துயரம் திடீரென்று அரங்கில் கவிகிறது.
கூட்டநெரிசலிலும் வெய்யிலிலும் சில தாய்மார்கள் மயங்கி விழுகிறார்கள் மேடையிலிருந்து யாரோ ஒருவர் அன் னையரிடம் இருந்து காணாமல் போன வர்கள் பற்றிய விவரமடங்கிய கடிதங்க ளைக் கேட்கிறார். (ஆனர்) கூட்டத் திலி ருந்து கடிதங்களுடன் ஆயிரமாயிரம் கரங்கள் உயர்கின்றன. கமெராவுடன் மேடைக்குச் சற்று அருகாக நான் செல் கிறேன்.
யார் நீ மனிதப் புழுவே என்றபார்வை யில் அமைப்பாளன் ஒருவன் என்னைத் தடுக்கிறான். நீ C. I. D ' என்கிறான். நீண்ட நேரமாக அவர்கள் என்னைப்
பார்த்திருக்க வேண்டும். என்னுடைய கால்சட்டையும் நெடுமுடியும் பெருங் கமெராவும் அவனுக்கு விநோதமாகப்
பட்டிருக்க வேண்டும்.
மெல்லத் திரும்பி குமி" யைச் சுட்டிக் காட்டுகிறேனர். அவளைப் போய்க் கேள்! " நான் யாரென்பது தெரியும் " அவன் நிச்சயமாகவே ஒரு உலக்கை யாகத் தான் இருக்க முடியும், ஏகப்பட்ட கமெ ராக்கள், ஏகப்பட்ட பத்திரிக்கையாளர் கள், வகை வகையான தொலை நோக்கி லென்சுகள் ஆரவாரப்படும் இந்த இடத் தில் இவனுக்கு அணிமையில் வரா மலேயே இவனுடைய முக்குக்குள் இருக் கும் ரோமத்தைக் கூட இப்போது படமெ டுத்து விடமுடியும் என இவன் அறியா தது சிரிப்புத்தான். என்ன இருந்தாலும் அன்னையரின் புரவலனாக அல்லவா அவன் பாசாங்கு செய்கிறான். பிறகு கரங்களைக் குலுக்கிக் கொள்கிறோம் ஒரு சிறு புன்னகையோடு,
பேச்சாளர்களை அசட்டை செய்வது உச்சமாகிப் போய்விட்டது இப்போது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன் னணி (EPRLF) பிரதிநிதி பேசுகிறார். அதே நேரம் அம்மனி பண்டார நாயக்க உள் நுழைகிறார். எல்லாவற்றையும் தலை கீழாக்கி, பேச்சாளரையும் மறைத் தபடி இந்த எருமைப் பத்திரிகையா ளர்கள் அம்மணியிடம் விரைகிறார்கள் EPRLF பிரதிநிதிதான் ஒரேயொரு தமிழ்ப் பேச்சாளர் என்ற வகையில் அவ ருடைய பேச்சும், அவரும் கூட உயர்ந்த கெளரவத்துக்குட்படுத்தப்பட்டிருக்க
வேண்டும். ஆனால், தமிழுக்கான ஒரு டோக்கன் பிரதிநிதித்துவமாகவே அது ஆகிவிட்டது.
நிச்சயமாகவே அன்னையர் முன்னணிக் கூட்டம் அரசியல் அரங்காகவே போயி ற்று. பண்டாரநாயக்க குடும்பம் மொத்த மாகவே (எல்லா அர்த்தத்திலும்) மேடை யில் அமர/ அதிர அன்னையர் முன் sarstrof) – Family – Re-united Front leges வே போய் விட்டது.
20 அன்னையரின் அனுபவ உரைதான் முழுக்கூட்டத்திற்குமே உயிர் தந்தது. அன்னையரின் சோகம் தோய்ந்த வாக்கு மூலங்களின் முன்னால் அரசியல் வாதி களின் கோஷமும், குற்றத்திலிருந்து தன் விடுதலை பெற முயலும் நோக்கும், பிர சாரமும் வெற்றுப் பேச்சாயின.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய அரசியல் நலன்களுக்காக அன்னையர் முன்னணியைப் பாவிக்க முனைவது
தெளிவாகவே தெரிந்தது திருப்பித் திரு ப்பி 1971 இளைஞர் எழுச்சியின் போது தாம் இவ்வகையான அநியாயங்களைச் செய்யவில்லை என்றும், இன்றைய நிலையை அன்றுடன் ஒப்பிட முடியாது என்றும், தம்முடைய வரலாற்றுப் பழிகளிலிருந்து தப்பப் பார்த்தார்கள்
வாசுதேவ நாணயக்காரவும் மஹிந்த ராஜ பக்ஸவும் மட்டுமே அன்னையர் முன்னணி தொடர்பானதும் அது எதிர் நோக்க வேண்டியதுமான முக்கிய பிரச் சினைகளைப் பற்றிப் பேசினார்கள். எவ் OJITDI ரஞ்சன் விஜேரத்னவும் ஐ.தே.க.வும் பயமுறுத்தல் நடவடிக்கைக வில் ஈடுபட்டது என்பதை அம்பலமாக்கி s-III II 25a ,
சந்திரிகா குமாரணதுங்க பேசுகிறபோது ஒரு முக்கியமான அம்சத்தை வலியுறுத் தினார் அன்னையரே! போராட்டத் தை உங்கள் கரங்களில் எடுத்து உங்கள் போராட்டமாக மாற்றுங்கள்
 
 
 

Zეი/64974, 765)
) *。
ששימש תשוש וע חש חול.
g ി
■ cm 。 の cm
് ബ1 ന ந்துள்ளது என ஆராய்தல் பொருத்த ானதாகும் மேலும் தமிழ்த் ெ Gool 1 ി
( ) வெற்றியடைந்ான
GALI U JO I
2005 og en
பாராளிக் குழுக்களின் Jam mi ne pli ol 100 மட்டும் ஆராய்வதற்குக் காள்கள் உண்டு முதலாவதாக அனைய
: '1: () (
■」エ a cm cm)○○ ിou 011 ( ിബ് ()
(; ша 91:50ܢa0 ണൂ as nosaurou உருவாகிய ** ○cm・
es Stre Oro Ups) syans ாவதாக பென்றிலைா த்தை முன்னெடுக்க வேறு ஒரு சில до econdon 11 − 'g1:ി ചെ 161, 5 : )((
ബ досл сл. போராளிக் குழுக்கள் ெ 1 (, ). ബി G M M L S S S S S S LSL
(1) ( ) அமைத்து விடுதல் மட்டும் S Y S 0 S S SSLS ി( (' ').io இருந்தமையைக் குறிக்காது ஒவ்வொரு இயக்கத்திலும் ஒரு சில பென்கள்
na G aasta orang su no -മാന ബൂ എ பெண் நிலைவாதிகளாக இருந்தாலும் அவர்களால் தமது இயக்கத்தின் ஆா
■ cm (Dats a 「Cha 100 மாற்றவோ அல்லது சமுதா பதில் ஒரு பரவலான விழிப்பு ார்வை ஏற்படுத்தவோ முடியவில்லை
--- | () എാ
置、○cm cm
■ cm の cm ○○のの இந் நல்ல எடுத்துக்காட்டாகும்
யி ஆர்எல்எப் இயக்கம் கலைக்கம் 1 (-1 ) ;
பெண்கள் எல்ா யிருல் அடிக்கப்
பட்டார்கள் - யின் ஒரு முன் :) 011 (്ത്രി (1. கூறியது உங்களுக்கு என்ன விடுதலை போய்க் குவினிக்குள் இருங்கே
தான் உங்களுக்கு சரியான இடம்
முறிந்த பனை பக்கம் 0 என்ப ').
OS 5) 6) : அமைப்பான தந்திரப் பறவைகள்
οι ι τη σε ότι η τι οι οι δού ρό
ம்சப் பிரகடனம் ஒன்றும் முன்வைக் ப்பட்டது பெண் நிலைவாத வரலா ീസ് ഉഗ്ര ഗ്രി ബി ബി ( േ :( :(
| Ծաւդ Ա ԵՆոր நிரம்பரிய விருர்களைக் கொன மழலைப்பட்டார்
டவர் τα αυτή η του. Ο பென்விடுதலை என்ற பொத்தை
சேர்ப்புக்கு ஒரு தாகப் பாவித்
| 2 |
ി 1ി ഗ്രാന്റെ
அமைப்புகள் டெபெ
ான்பதையும்
■ cm。7cm cm
ത്തെ ( കെ ി ി நடவடிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும்
ീബ് .. ! -ൂ, ബി
a ran
cm ി
அம் துவக்குகளுடனு ി :)
தொழிற்கூடங்களிலும் ஏன் சொந்தக் ബിബ് () அடக்குமுறைக்கும் ஆளாகியே 1, 1 : (ി ി ளைத் தீர்ப்பதற்கான நடவடிக்ெ
■ エL、エ Q ・ | αρ-- οι το Πούτι ο
விடுதலைப் புதிய வாத்துவ
ஆயதம் எந்திய ம்ெ
േ1 ( ονου, η Ιται ο σου τηρη η , இக்கட்டத்தில் வளர் la
லைப் புலிகளின் முன்
: കെ
o () ബി ( എ தலைப் போட்டகளத்தில் குதித் ருக்கிருர்கள் மகளிர் படைெ o ഗ്രബ് :11, 5': ( ) 11 101 ബി എ
முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது
6 காலப்பகுதியில் அப்பளமும் பிரகாரச் சஞ்சிகைகளும் விற்றும் MA L S L J S S TT T SS S S LLS
■) 、 °, ■ ബ ി
மகிழ்ச்சிக்குரிய விடயம் தான் இரு ஆயுதம் ஏந்துவதால் பெண்கள் விடு ബ്-1, N-1 ? 50 ബി
басшілер (7 gizon eta 70 euro இயக்கப் பெனர்களிடம் இருப்பை அவதானிக்கக் கூடியதாக உள்ள
தத்தால் எல்லாவற்றையும்
1 : ( )(  ിബിബ (1:ി ി
( ( η η η αρρα, η .o  ി οιό σήμι ή προμή ύ மேலும் இயக்கத்துக்கு அப்பால் பரந்துபட்ட சமுதாயத்தை ஒதுக்கும் : ( ) ()
T இயக்கத்தைப் பொறுத்தவரை ി 5.01 എന്ധ്ര (ബി நிறுவமைக்குப் பின்வரும் காம் (161) ബ1 () ്[0] || 1, o) ( ി 1 ( 置、Tcmのリのscm cmの。 *○* cm Q cm அமைப்பை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்ற வாதம் ஆகும்
தொடரும்

Page 9
Llanypu ஹைதராபாத்தையும் செக்கந்த ராபாத்தையும் ஓரங்கட்டுவது போல ஹூசைன் சாகர் ஏரி விரிந்து கிடக்கிறது. ஏரிக் காற்றோடு (மதியத்தில் தகிக்கும், மாலையில் உயிர்க்கும்) கூடவே நேர் கோட்டில் செல்கிறது வீதி, இடது புறம் முழுவதும் சீராகச் சிலைகள், ஆங்கா பங்கே திட்டுத் திட்டாய்ப் பச்சைப் புல்,
செக்கந்திராபாத்திலிருந்து புறப்படும் இரட்டைத் தட்டுப் பஸ் வர்ைடியில் ஏறி மேல்தட்டு முன் வரிசையில் உட்கார்ந்து விட்டால் ஹைதராபாத்தின் குறுக்கு வெட்டு முகம் தானே தெரிந்து விடுகிறது. தெலுங்கும் உருதுவும் தினை மயக்கத தில் தத்தளிக்கிற இடம் சாகரங்களும் ஏரியும் ஏக்கர் கணக்காக இருந்தும் பாலை பாடும் நிலம் நீர்ைட கால இஸ்லாமியம் என்றென்றைக்குமாக அழி க்க முடியாத படி ஆந்திர மர்ைணின் மீது இரண்ைடறக் கலந்து பெற்ற கலாசார விகசிப்பை ஆங்காங்கே தெள்ளெனக் Σπου του Πρή. இரண்டு மாதங்களுக்கு முன்பாக நிகழ்ந்தது பயங்கரமான இந்து - முஸ்லிம் கலவரங்களின் வடுக்களென
مس7]--محریر(/////2ھ --
வந்த சக்திகள் என்.ரி.ஆரை ஆதரித்தன என்பதே காரணம்.
வரலாற்றை இன்று திரும்பிப் பார்க்கிறபோது, இந்தக் கலவரங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் F. எணர்ணிக்கையிலே கொல்லப்பட்டிருக்
கிறார்கள் என்பதும் இத்தகைய கலவரங் கள் அனைத்தும் கொங்கிரஸ் (I) மஜ்ஸில் - ஈ - இத்திஹாடுல் முஸ்லிமின் (min) பாரதீய ஜனதா கட்சி போன்றவற்றால் தங்களுடைய சொந்த அரசியல் கட்சி நலன்களுக்காகக் திட்ட மிட்டு நடத்தப்பட்டவை என்பது தெளி வாகிறது.
ஆந்திர முதலமைச்சர் ஒருவரைப் பதவி யிலிருந்து நீக்க வேண்டுமானால், வேறொரு வழியும் இல்லாதபோது இருக் கவே இருக்கிறது இந்து - முஸ்லிம் கலவரம், அநியாயம் என்னவென்றால் இத்தகைய கலவரங்களில் பலியாவது ஏழை (இந்து) கட்டிடத் தொழிலாளர் களும் வறிய முஸ்லிம்களும் தான்.
அன்ைமைய கலவரங்களுக்கு எத்தகைய அரசியல் ஆரம்பமும் இருக்கவில்லை.
எதுவுமே இல்லை. ' இரண்டு சண்டியர் கூட்டங்களுக்கி ஹதராபாத் தின் வீர டையே ஏற்பட்ட மோதல் (கப்பம் இல்லாமிய FORTS திரள் S வாங்குவது மற்றும் நிலப்பிரச்சினை ஹுசைனின் வகை வகை " தொடர்பாக) துரதிர்ஷ்ட வசமாக ஒரு போஸ்டர்கள் சார்மினாரின் கீழே சன்டியர் குழு முஸ்லிம்களாகவும் ஒன்று T
இந்துத் தாவிலி சமதான
முறைசாயத் ஒன்மிrைd - முரப்ரம் பள்ளலார்
கவனம் ஆ
வெய்யிலில் கரைந் தொழுகும் குங்கு மப் பொட்டுடன் பொலிஸ்காராலர்
T இந்துக்களாகவும் இருந்ததால் விரைவி லேயே இனத்துவேசம் பெற்று பெரிய
பொதுவாக ஹைதராபாத் என்றாலே கல வரமாய் மாறி விட்டது.
திடீர் திடீரென வெடிக்கும் இந்து - முஸ்
கலவரங்களே நினைவில் குழந்தைகளும் பெனர்களும் அதிக எள்ை மேலெழும். இருநூறு வருடங்களுக்கு வணிக்கையில் கொல்லப்பட்டார்கள். ஒப் முன்பாக ஹைதராபாத் நகருக்குப் வொரு முறை விநாயக சதுர்த்தி வார் புலம் பெயர்ந்த பல்வேறு இனக் வலமும், மொகராம் பலர்டிகையும் வரு
குழுமங்களும் அவர்களுடைய பல்வேறு asonen pri களும் குறிப்பாக Dmitri au minflasai. போராக் saj போன்றவர்கள் இன்றுவரை தத்தமக் கென தனியான இடங்களிலேயே குடியி ருக்கிறார்கள்.
மார்வாரிகள் மற்றும் இந்துக்களின் சனத் தொகையும் 1940 களின் பிற்பாடு அதிக ரிப்பதும் இல்லாமியரின் பாதுகாப் பின்மை உணர்வு மேலோங்க ஒரு கார suromulóD. diarifluoras, 1978 acop பெரிய இந்து - முஸ்லிம் கலவரங்கள் ஏற்படவில்லை. 1978 இல் நிகழ்ந்த முத லாவது பெரிய கலவரத்தின் பின் அன்ை nabi stanass U ஹைதராபாத்தில் இந்து - முஸ்லிம் கலவரங்களும் வார டங்கு வாழ்வும் ஒருவகை வாழ்நெறி யாகவே போய் விட்டது. எள்ளி. ராமராவின் தெலுங்கு தேசம் ஆட்சியின் போது எவ்வித கலவரங்களும் ஏற்படவில்லை என்பது LLLTT LLTLTL LLL S S TMT S qTLL T TT TAAS கலவரங்களு க்குப் பொறுப்பாக இருந்து
கிறபோது இந்து - முல்லிம்களுக்கிடையே கலவர பீதியும், பயமும் மேலெழுவதே வழக்கமாகப் போயிற்று போதாததற்கு நினைத்த நேரத்தில் கலவரங்களை ஏற் படுத்த குர்ைடர் படைகள் இந்துக்கள் - முஸ்லிம்கள் இரு பகுதியினரிடமுமே தயாராக உள்ளன.
ஒட்டு மொத்தமான இந்திய தேசியத்தின் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?) பிளவுற்ற ஆளுமைச் சின்னமாக செகந்தி ராபாத்தில் மிகப் பெரிய ராமர் கட் அவுட் ஒன்று நிற்கிறது. (பாரதிய ஜனதா விஸ்வ ஹிந்து பரிஷத் ஐயம்) பழைய ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மிளார் கோபுரத்தின் அருகே வீரச் சிரிப்புடன் ஸ்கட் ஏவுகணைகளை வீகம் தடித்த மீசை லதாமின் பெரிய அளவு LuLANGüssi........
இந்திய இடதுசாரி இயக்க வரலாற்றையே உலுப்பி விட்ட தெலுங்கானா கிளர்ச்
சியின் வாரிசுகள் எப்படி இந்த இரு கூற் றுப் பிளவை வெல்லப் போகிறார்கள்?
 
 
 
 
 
 
 
 

S9 -- شیخیہ کبر کشمکتوبر
எண்பதுகளின் ஆரம்பத்தில் முற்போக்கு வீச்சுடன் கிளர்ந் தெழுந்த தமிழ் மக்க ளின் தேசிய விடுதலைப் போராட் டமும் அதனை ஒடுக்க முற் பட்ட இலங்கை அரசின் இரா ൭ ഖ நடவடிக்கைகளும். தமிழ் மக்களில் மிகக் கணி GF LDs a தொகையினரைப் புலம் பெயரப் பண்ணியுள் ளது. இந்தப் புலம் பெயர்ச் சியின் தொண்ணுறு வீதமான வர் க ஞ ம் யாழ்ப்பாணத்த வரே என்பது மிகையல்ல.
த மி ழ் ச் சமுதாயத்தைப் பொறுத்தவரை, ஒரு நீண்ட கால சமூகவியல் பார்வையில் இந்தப் 'புல ப் பெயர் ச் சி' கொண்டுவரப் போவது என்ன என்பது ஒரு மு க் கி ய மா ன கேள்வியாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டு LDä876 r." பொறுத்தவரை புலம் பெயரும் ஒரு நீண்ட காலப் பாரம்பரியம் அவர்க ளுக்கு இருந்தாலும் அவர்க ளது புலம் பெயர்தலின் இன் றியமையாத அம்சம் குடா நாட்டு வேர்களைப் பேணு வது தான். இந்தப் புல ம் பெயர்தலின் இன்னுமொரு அம்சம் பொருள் வயில் பிரி தல்" என்று சங்க இலக்கியங்கள் கூறும் உழைப்பு, திரவியங்க ளுக்காகப் பெயர்வது. தண் ணிர் எல்லைப்படுத்தும் கார ணி யா க அமைந்துள்ளதால் குடாநாட்டின் பல பகுதிகளி லிருந்தும் குடாநாட்டு மத் தியை நோக்கியும் ஆனை யிறவுக்கு அப்பாலும் புல ப் பெயர்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.
எனினும், இந் த ப் புலப் பெயர்ச்சி, கிழக்கு மாகாணத் தில் டீ. எஸ். செனநாயக்க ஆரம்பித்த குடியேற்றத் திட் டங்களை நோக்கி அவர்களை இழுக்கவில்லை. சா தா ர ன சிங்க ள க் குடியானவர்கள் (peasantry) எவ்வளவு இலகு வில் இத்தகைய குடியேற்றத் திட்டங்களுக்கு "எ டு படுகி றார்களோ (அரசு - 25 De அரசியல் உள்நோக்கம் இன்ன பிறவற்றை விட்டாலும்) அவ் வளவு எளிதாக குடாநாட் LIT "எடுபடுவதில்லை.
சமூகவியல் ரீதியில், குடா நாட் டு க் குடியானவர்களின் வர்க்க நிலை, சொந்தமாக உள்ள நிலம் போன்ற பல காரணிகளால் இதனை விளங் கப்படுத்த முடியுமென்றாலும் குடாநாட்டுத் தமிழர்களின் புலப்பெயர்ச்சி சுவாரசியமான சமூக மானிடவியல் ஆய்வுக்கு உட்படுத்தத் தகுந்தது என்ப
தில் இரு கருத்துக்களிருக்க (LP 9. UIT3'W.
எண்பத்து மூன்றுகளுக்கு
பிற்ப டு ஏற்பட்ட மேற்கு ஐரோப்பாவை நோக்கிய புலப் பெயர்ச்சி அளவிலும் தரத்லும் மு ன் னை ய புலப்பெயர்ச்சி களை விட வேறுபட்டது. என பதுகளுக்கு மு ன ப க மேற்கு ஐரோப்பாவுக்கு குறிப் பாக ஐக்கிய ராச்சியங்களுக்கு (UK) சென்றவர்கள் உயர் வர்க்க உயர் சாதியினர் என் பது பெருமளவில் உண்மை. அரக யந்திர அடக்கு மு \ற யின் அகோரம் எ எண் பத் து மூன்றிற்குப் பிறகு எ ல் லா வர்க்கத்தினரையும், எல்லாச் சாதியினரையும் மேற்கு நோக்கிப் புலம்பெயர வைத் Asgil.
இது தமிழ் மக் களை ப் பொறுத்து மட்டும் குறிப்பான விடயமில்லை. உலகடங்கிலும் எ ங் கெ ங் கு விடுதலை ப் போராட்டங்களும், யுத்தங் களும் இடம் பெறுகின்றதோ அங்கங்கிருந்தெல்லாம் ஒரு தொகுதி மக்கள் பலவழிகளி லும் புலம் பெயரத் தான் செய்கிறார்கள்.
இந் த ப் புலப்பெயர்ச்சியி னால் ஏற்படுகிற விளைவு களை எவ்வாறு அதிகபட்சம் த மிழ் ச் சமுதாயத்துக்குப் பயன் தரும் வகையிலும் வளம் சேர்க்கும் வகையிலும் ஆற்றுப்படுத்தல்ாம் எ ன் பது குறித்து அக்கறை கொண் டோர் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
ஒரு சில உதாரணங்கள் இங்கு போதுமானது. ஆங்கி லம் மட்டும்தான் தெரிய வே ண் டு ம் என்ற நிலை எமக்கு இன்று இல்லை. பிரெஞ்சு, ஜேர்மன், ஸ்கண்டி னேவிய மொழிகள், அரபு போன்ற பல மொழிகளிலும் ஆளுமை மிக்க பலரை நாம் இன்று இனங்கண்டு சொள்ள முடியும். இந்தப் பிறமொழிக ளுடனும் தமிழுடனும் மட் டுமே பரிச்சயம் கொண்ட ஒரு தலைமுறை உருவாகி விட் டது; மேலும் தலைமுறைகள் உருவாகப் போகின்றன.
புலம் பெயர்ந்து இருக்கும் த மி ழ ர் க ள் தங்களுடைய மொழியை இழக்க மலும் அதே நேரம் மற்றைய மொழி யில் பலம் வாய்ந்த ஆளுமை யுடைய தலைமுறையை உரு வாக்கினால் (உருவாக்க வேண டும்) பாரதியின் வேண்டு கோ ளை, ' சென்றிடுவீர் எட்டுத் திக்கும் ; கலைச் செல் வங்கள் யாவும் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்' என்பதை நாம் நிறைவேற்றலாம்.
எட்டுத் திக்கும் சென்றா யிற்று கொலைச் செல்வங்க ளுக்கு பதில் கலைச் செல்வங் களைக் கொண்டு வ ந் து
சேருங்களேன் தயவு செய்து!
- c. NK

Page 10
இந்தியப் பெனர்கள் இயக்கத்தினர் நான்காவது தேசிய
மகாநாடு கடந்த மார்கழி
மாதம் 28-01 வரை
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக் கொடு
என்னும்
ஊரிலே நடைபெற்றது.
ஏறத்தாற் 160
அமைப்புக்களைச் சேர்ந்த 2500 பிரதிநிதிகள் இதில்
கலந்து கொணர்டார்கள்
G'ub மகாநாடு முற்று முழுதாக தனியாரினர் நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்ட பணத்தினு தவியுடனர் நடாத்தப்பட்டது. நாடளாவிலும் உள்ள
பெணகள் அமைப்புக்களினர் பிரதிநிதிகளைக் கொணர்ட
இரு
ஒருங்கிணைப்புக்
குழு இதனை ஒழுங்கு
செயதிருந்தது. கூட்டத்தின ஆரம்ப வைபவம் மிகவும் புதுமையான முறையில் நடைபெற்றது. வழமையான வைபவங்கள். பேச்சுக்கள் ஆகியவற்றிற்குப் பதிலாகப்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெனர்கள் பாடல்கள் பாடியும் நடனங்கள் ஆடியும் ஆரம்பித்து வைத்தார்
களர் முழு
da, A/G//
இவப்வாறு முறைசாராத
(info Tnal) ay sinauna) விவரணம் பாட்டு, நாடகங்கள்
மூலம் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்வ
தாக அமைந்தது.
விவாதத்திற்கு எடுக்கப்பட்ட ஒனர்பது தலைப்புக்களில் ATLL T T TT Saa CCCa aLLLLLL S T T S சாதிவாதம் ஆகியன முக்கிய இடத்தைப் பிடித்தன. சர்வதேச பெனர்கள் தினத்தை (பங்குனரி 8ம் திகதி)
இனவாதத்திற்கு எதிரான
நாளாகவும் பிரகடனப்
படுத்தினார்கள் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட விடயது
களில் சில வருமாறு -
பெணர்களும் வன்முறையும்
இவவிவாதம் பின்வரும் ஐந்து வகையான வன்முறை
களை மையமாகக் கொணடிருந்தது - அரசு, மதம்/
36 37 ti), இல்லறம்,
L//յ oւնաal),
உளவியல் சித்திரா
எனினும் 15 வயதுச் சிறுமி தனக்கு நிகழ்ந்த பாலியல்
வர்ைமுறையை கொணர்டதன் மூலம்
மற்றவர்களுடனர்
பேசிப் பகிர்ந்து "ஒரு பாறாங்கல்லை இறக்கி
வைத்தது போலிருந்தது" எனக் கூறினாள்
தேவாலயமும் பல கைைரியா எதிரிகளின்
விமர்சனத
திற்கு உள்ளாகியது கீழ்படிவான பணிந்து போகும்
பெகைகளை உருவாக்குவதில் தேவாலயம் வகிக்கும்
பங்கு சுட்டிக் காட்டப்பட்டது அனமைக் காலத்தில்
அது எவவாறு
கணினியாளப்திரிகள் பாவியல் வர்ை
முறைக்கு இலக்காகிய போது அதனை முடி மறைக்க முயன்றது எனபதும் கனடிக்கப்பட்டது
ராம ஜென்ம பூமி விவகாரத்தில் வனமுறையில் இறங்கப புறப்பட்ட 10,000 ஆசை களை எவவாறு ஒரு பெணகள்
அமைப்பைச் சேர்ந்த
பெனர்கள் தடுத்து நிறுத்
தினார்கள் என்றும் கிரமமான முறையில் அரசியல்
மயப்படுத்தப்பட்டதினாலேயே
syl Guarafa, an/rat)
அதனை சாதிக்க முடிந்தது எனவும் கூறப்பட்டது.
பெணிகளும் சட்டமும்
ஒரு பெண விவாகரத்துப் பெறுவதற்கு நீணட காலம்
பொறுத்திருப்பதைத் awarapan pa (domestic
தவிர்க்கும் வகையில் "இல்லற
violence) or Lô" (outpuu
வேணடும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், நீதி மன்றங்களினர் நோக்கம்
பால் நீதியை
STLLLCLL LLLL L LLLLLLCL S TTTT TMMTTTTTTT TTa La எனும் அமைப்பை பேணுவதல்ல எனவும் கூறப்பட்டது
பெணிகளும் பெனர்நிலை வாதமும்
இந்தகப் பட்டறை பிந்திய திட்டமிடும் மாதிரியை ஆராய்ந்தது. இம்மாதிரி பால் வேறபாட்டைக் கருத்தில்
கொணர்ாைது எவப்வாறு
சமூகப் பிரச்சனைகளான நீர்
எரிபொருள், குழல் "பெனர்கள் பிரச்சினை"
எடுத்துக் காட்டப்பட்ட
பிரிப்புப் பற்றி பேசுை பொருட்டுப் பெனர்களை ஈடுபடுத்தவது, -youri
வாய்ப்பைப் பெற்றுத் த வேணடுமேயொழிய அ இருக்கக் கூடாது.
நகர சபை ஆசனங்க
பெனர்களுக்கு ஒதுக்குவது
இதன் முடிவில், பெண பொறிக்குள் சிக்கி வரி பெனர்களை ஒருங்கினை செலுத்த வேணடும் என
பெணர்களும் வெகுஜ
விளம்பரங்களில் பெனர் தப்படுகிறார்கள் என்பது எனும் பேசப்பட்டது
சவர்க்காரம் .ெ இவ்வி) வாதாடிய விளம்பரக் க எ7ாகவும் தாயாகவும்
மக்களுக்கு இப்பழக்கப்ப சவர்க்கார விற்பனை காரணத்தைக் காட்டியது
தொடர்புச்
அடிப்படைவாதத்தை,
என்பது மகாபாரதம், இ தொலைக்காட்சி
வெகுஜன
தெ கொனர்டு எடுத்துக் கா 67ഖഖ്/ഗു/ பெரும்பா பாரம்பரியங்களை முழு பரிப்பதுடன பெனர்கள் ெ பார்வையையும் முனர் ை யங்களுமே வர்ைமுறைய தீர்க்கலாம் எனக் கூ பிரச்சினைகளைத் தீர் வேலை எனபதையும்
வர்ைமுறையை ஏற்றுக்
படைவாத அமைப்புக் கடமைகளை" நிறைவேற்
நியாயப்படுத்த உதவுகினர்
 
 
 
 
 
 

என்பவற்றை என ஒதுக்குகின்றது எனபது எ பால் ரீதியான தொழிற் கயில், வருமானம் உழைக்கும் மரபு ரீதியான தொழில்களில் களுக்கு அ// தொழில்
மாசடைதல்
ரும் நுழைவாயிலாக இருக்க
Wதுவே முடிந்த முடிவாக
ளில் முப்பது விதத்தினைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது கள் அமைப்புக்கள் தேர்தல் டாமல் போராட்டங்களிலும் ாப்பதிலும் தமது கவனத்தைச் த் தீர்மானிக்கப்பட்டது.
னத் தொடர்பும்
கள் எவ்வாறு கேவலபபடுத் து ஆராயப்பட்டது. Surf' தாடர்பான சர்ச்சை பற்றிப் சரியானது 77 lbLigas), GL/Goof gødet logo)ø07 un மட்டும் பார்த்துப் ட்ட பாத்திரத்தை மாற்றினால் வீழ்ச்சியடைந்து விடும் என்ற
V,
பழகிய
சாதனங்கள் எவப்வாறு மத எய்திரப்படுத்த உதவுகின்றன ராமாயணம் ஆகிய இரணகர்டு உதாரனமாகக் ட்டப்பட்டது. இவையிரண்டும் ர்ைமையினரினர்
தேசத்தினுடையதுமாக கான தாடர்பாக அடிப்படைவாதப வக்கின்றன இரணடு காப்பி மூலம் பிரச்சினைகளைத p/வதுடனர் ஒரு தேசத்தினர் து வைப்பது ஆணர்களின்
resissan
аявилайаутуу
சித்தரிக்கினர்றன. இவவாறு கொள்ளுதல், இந்து அடிப் கள் தமது தூய்மையான
வன்முறையை பாவித்தலை
2257.
൧ - /O பெனர்களும் அரசியலும்
sunga (autonomous) (2Lauraavi அமைப்புக்கள் எவ்வாறு தனிப்பட்ட விடயங்களை பொது விடயங் களுக்குத் தொடர்புபடுத்துவதன் மூலம் (linking the personal to the political) wrously is so use பரிமாணத்தை உருவாக்கலாம் எண்பது தெரிவச் கப்பட்டது. அத்துடன் அரசை நாம் எப்படி நோக்கு கிர்ைறோம் என்பதைப் பொறுத்தே நாம் கோரிக்கை களை முனர் வைக்கும் போது அது பெனர்கள் அமைப்புக்களையா அல்லது அரசினர் ஆதிக்கத்தையா ஸ்திரப்படுத்தும் என்பதும் அமையும். அடிப்படைவாத இனவாத அரசியல் கொள்கை களினால் அரசினர் சட்டபூர்வத் தர்ைமையே கேள்விக் குரிய விடயமாக அமையும் இவவேளையில், பெனர்கள் வலதுசாரிக் கட்சிகளிலிருந்தும் வலதுசாரி அரசியலில் இருந்தும் பிரித்துத் தன்மை இனங் கொள்ளுதல் முக்கியமாகின்றது. dar u/7gar GDev gwavasawi அமைப்புக்களுக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே நிலவும் தொடர்பு பற்றி மிகவும் நீணட விவாதங்கள் நடைபெற்றன. முதலிலே சுயாதீன பெனர்கள் அமைப்புக்கள் என்றால் என்ன என்பதற்கு வரைவிலக்கணம் கூற முயற்சிக்கப்பட்டது. e/25/76)/g/ பரந்துபட்ட இயக்கம், அரக் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் அல்லது கட்சிகள் - இவற்றில் எதில் இருந்து சுயாதீனமாக இயங்க வேணடும் 6/69/&/ Luff ஆராயப்பட்டது. இடதுசாரிக் கட்சிகளினதும் பெனர்கள்
காட்டிக்
அமைப்புக்களினதும் குறிக்கோள்கள் 92.45 anal u//7a, இருக்கும் வரை, பொது விடயங்களில் ஒருங்கிணைந்து தந்திரோபாயங்களை வகுத்தல் சுலபமாக இருக்கும். தொடர்ந்து இடதுசாரிக் கட்சிகளும் பெனர்கள் அமைப்புக்களும் விவாதங்களை நடாத்துவதன் மூலம் அவநம்பிக்கைகளை நீக்கி புரிந்துணர்வை ஏற்படுத் gau/7th இடது சாரிக் கட்சிகளைப் போன்றே சுயாதீன பெனர்கள் அமைப்புகளுக்குள்ளேயும் காணப்பட்ட பல்வேறு அரச யல் போக்குகள் இனங்காணப்பட்டதுடனர் மரபுரீதியான இடதுசாரிக் கட்சிகளுக்கும் (CPI CPM ஆகியன) புரட்சிகர இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையிலான வித்தியாசங்களும் கவனத்திற்கு கொணர்டு வரப் lilu u lil Lawr. சுயாதீன பெனர்கள் அமைப்புக்களும் இடதுசாரிக் கட்சிகளும் தமக்கிடையில் நெருக்கமான Ꭶ/Ꮴ° /ᏪᏪ/ *Ꭰ தொடர்புகளை கொனசர்டுள்ளன என்பதை முடியாது. சுயாதீன பெனர்கள் அமைப்புக்கள் இடது சாரிக் கட்சிகளில் இருந்தே உருவாகின. அத்துடனர் இடது ፵ ወ//wቃሬa/ பெனர்கள் அமைப்புக்களின் தோற்றத்துடன் கூடவே ஆண ஆதிக்கம் பற்றி சிந்திக்க வேணடி இருந்தது. கேரளாவில் இடதுசாரிக் கட்சிகள் ஆட்சியில் இருந்த போதும் CPl CPM ஆகிய கட்சிகளுடனர் தொடர்புடைய
மறுக்க
சாரிக் கட்சிகளும் இவர்வாறான
உறுப்பினர்கள் மகாநாட்டுக்கு வருகை தரவில்லை. இவர்கள் கூட்டத்தை வெளிப்படையாகப் பகிஷ்கரித்தது மட்டுமன்றி அதனைப்
எவருமே
பூர்சுவா
பெனர்நிலைவாதிகளின் கூட்டம் எனவும் வர்ணித்தனர்

Page 11
சிங்களத் புனித பிரதே குடியேற்றம் குடியேற்றங்களின் .
தீகவாபி புன திட்டம் தனமைக (QU5, İLDİ முஸ்லிம்களுக்கு
997 ஏக்கர் விளைவுகளும் 2 : சத்தில் முஸ்லி ஆணர்டு காலப் ஈடுபட்டு வரு சென்ற அல்ஹ auriasi . -ニ/?。 fuissen LEGIST aurii -NUS مصط74مح%محیط4ضورصاصی Zص ஆலடிருரத் , குடியேற்ற ஏற்படுத்தப்பட் இருந்தபோது
டுள்ளன. இதனைவிட அம்பாறை (gógaタッー」??
மாவட்டத்தினுள் சேனநாயக்கா தற்காலிக அனு சமுத்திரத்திலும் ஏனைய குளங்க வழங்கப்பட்டன இவ்வகையான குடியேற்றத் எளிலும் நன்னீர் மீன்பிடித் கல்லோயா அ தினால் திருமலைப் பட்டினமே. தொழில் செய்த தமிழ் பேசும் லும் பின்னர் கூடுதலாகப் பாதிக்கப்பட் முஸ்லிம்கள் சிங்களவர்களால் தாக்கு அபிவ டுள்ளது. திருமலை மரக்கறிச் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். லும், பின்பு ம சந்தை முழுவதுமே இன்று மேலும் இதே மாவட்டதில் அதிபரினாலும் சிங்களவர் கைக்குச் சென்று அறுகம்பை, உல்லே, எவவை ரங்கள் வழங் விட்டது. திருமலை பஸ் போன்ற இடங்களில் உள்ளூர் பினும் தத்தா நிலையத்தில் பெட்டிக்கடை மீனவர்களுக்கென அரசாங்க பிரான் திசுவ களுடன் இருந்த சிங்களவர்கள் த்தால் அமைக்கப்பட்ட மீனவர் செய்து OO எவ்வித அனுமதியுமின்றி குடியேற்றத்துக்கான வீடுகளில் தியானத்தில் நிரந்தரக் கடைகளை அமைத்து காலி, மாத்தறை போன்ற ஆதலால் ள்ளனர். இவர்களை அகற்றுவ இடங்களில் இருந்து கொணர்டு புனித பிரதேச தற்கு திருமலை நகர சபை வரப்பட்ட eli dollarii boii clariju aate. தீர்மானித்து நடவடிக்கை எடுக்க குடியேற்றப்பட்டுள்ளனர். காணிகளை அ முயன்றும் Οι அரசினர் துள்ளனர். இ தலையீட்டினால் அது தோல்வி முப்படையினருக்கான 1968ல் ரனது யிலேயே முடிந்தது. இதனை விட குடியேற்றங்கள் தீர்மானப்படி கல்முனையில் அமைக்கப்பட்ட ஏக்கர் காணி க நவீன மாடிச்சந்தையில் கணிச முப்படையினரும் தளம் சுவீகரிக்கும் ே LD பங்கு சிங்களவர்கட்கு அமைத்திருக்கும் திருகோண இவ்விடங்களில் வழங்கப்பட்டுள்ளது. மலையில் ஒவ்வொரு படைப் தில்லை
பிரிவினரும் தாம் தங்கியிருக்கும் கொடுத்திருந்தன மீனவர் குடியேற்றம் ! இடங்களிலிருந்து வேறாக தமக்கு மீண்டும் வார்
வசதியான இடங்களில் பணிணை காரிைகளை தமிழ் Guanh மக்களுடைய களை அமைத்துள்ளனர். அல்லை காணிகளை இ பிரதான பொருளாதாரங்கள் -கந்தளாய் வீதியில் இராணுவத் வேறு a si. விவசாயமும் மீன்பிடியுமேயாகும். தினரின் புகையிலைப் பணி கொடுப்பதாகக் இவ்விரணர்டிலும் ஊடுருவுவதன் னையும், கடவானையில் கடற் இதுவரை கொடு மூலம் தமிழ்பேசும் மக்களின் Luaro) Lu flara Inflacio GaDaJ aJFITuLuLu Lucasi வேறு a siபொருளாதாரத்தைச் சிதைக்க னையும் இருக்கின்றன. இவற்றில் கொடுப்பது . சூழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு வேலைக்குச் சிங்களவர்களே யாடலுக்கு தீர்வு திரைமறைவில் நடைபெறுகி அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்க இதுவரை அம் ன்றன. தமிழ் பேசும் மக்களின் ரூக்கு முப்படையினரின் வாகன த்தில் 10250 மீன்பிடித்தொழில் முயற்சியைச் வசதிகள் இங்கு கிடைக்கின்றன. முஸ்லிம்களின் சிதைப்பதற்காக கொக்கிளாய், இது பல வகையிலும் சிங்கள யாடப்பட்டுள்ளன புன்னன்குடா, நாயாறு போன்ற குடியேற்றங்களை வலுவுடையன
வாக்குகின்றன.
யாத நம்பிக்கை வைத்ததால் sögðu
ー・エアら
டைந்தனர். சிறிது காலத்தின் பின்னர் நடைபெற்ற B-5በወgj] யுத்தத்திலே முஸ்லிம்கள் தோல்வியடைந்தனர்
の?アoのアSク-ー。
நூறுல் ஹக் அவர்கள் எனது கருத்தை ஆழமாக யோசிக்காமல் நுனிப்புல் மேய்ந்ததால் வந்த விளைவே இது
உதாரனதாக நூறுல் ஹக் அவர்கள் மூன்று நேரமும் மாட்டிறைச்சி சாப்பி டுகிறார் என்று வைத்துக்கொண்டால் அந்த மூன்று நேர மாட்டிறைச்சி அவரது உயிரைப்பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் அந்த Р 600го006): உன்றிருப்பாரா? இன்னுஞ் சில உதார
காரணம், அல்லாஹற்வின் மீதான நம்பி க்கை குன்றியமையாகும். இச்சம்பவங்களிலிருந்து இரு முடிவுகளு க்கு வரலாம். பதிர் யுத்தத்தில் முஸ்லிம் வீரர்கள் அல்லாஹற்விலும் ஆயுதத்திலும் நம்பி க்கை கொண்டிருந்தனர். அதாவது ஆயுதத்தினுடாக அல்லாஹற் வெற்றி யைக் கொடுப்பான் என நம்பியிருந் ΦΠ Π ΦΩΤ.
அல்லது அல்லாஹற்வில் மாத்திரம் நம்பிக்கை கொணர்டு தமது பாதுகாப் புக்கு அல்லாஹற் மாத்திரமே போது
எனங்களை நள்ைபருக்கு ajalants, மானவன், ஆயுதப் பயிற்சியும் ஆயுதத் LUIGI ĝ5 gauditT Lib... தரிப்பும் அல்லாஹற்வில் முற்றிலும் பதிர் யுத்தம் இஸ்லாமிய ஆரம்ப நம்பிக்கை வைக்காமல் வெற்றியைத்
வரலாற்றில் ஆயுதப்பயிற்சி ஆயுதத் தரிப்பு ஆகியவற்றில் நம்பிக்கை வைத் திருந்ந அரபிகளுக்கும் அல்லாவற்வை மாத்திரம் நம்பிக்கை G) grassi அரபிகளுக்குமிடையில் நிகழ்ந்த முதலா வது யுத்தமாகும்.
ஆயிரத்துக்கு அதிகமான போர்வீரர் களைக் கொடை அரபிப்படையினரில் போர்த்திறமை அனுபவம் υτό β) வாய்ந்த ஆயுதங்களில் நம்பிக்கை வைத் தால் போதும் அவைகளே வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை இருந்தது மறுபுறத்தில் முஸ்லிம்களிடத்தில் ஒர ளவு ஆயுதங்களும் பயிற்சியும் தாலும் அவைகளில் ஒரு துளியேனும் நம்பிக்கை வைக்காது அல்லாஹற்விலேயே தமது பாதுகாப்பு க்கும் வெற்றிக்கும் நம்பிக்கை வைத்தி ருந்தனர். இறுதியில் முஸ்லிம் முன் நூற்றி பதிமூன்று பேராக இருந்தாலும் அல்லாவற்வின் பாதுகாப்பில் அசை
தராவென நம்பினார்கள்
முதலாவது கருத்துக்கு நூறுல் ஹக் மறுப்பு தெரிவிக்க மாட்டார் காரணம் அவரது பதிலுரையில் ஆயுதத்தினுடாக அல்லாஹற் பாதுகாப்பளிக்கிறான் என வும் அதுவே தெளஹறிதெனவும் கூறியி ருக்கிறார் ஆயுதங்களினுடாக எல்லாம் Ειδρύου இறைவன் பாதுகாப்பளிப் பதில்லை மாறாக, மலக்குகள் மூலமா கவே தமது விசுவாசிகளுக்கு பாதுகாப் பளிப்பான் இதுதான் பதிர் யுத்தத் திலும் நடந்தது, நூறுல் ஹக் போன்ற வர்கள் இன்றைய முஸ்லிம் சமுதா யத்தில் மலிந்துள்ளதால் அல்லாஹற்விள்ை
இருந் பாதுகாப்புக்கு நாங்கள் அருகதை
பெறுவதில்லை. முற்றிலும்
மேற்குறிப்பிட்ட இரு கருத்துகளுக்கு (LPU GROTOTSO/ இன்னொரு கருத்தும்
உள்ளது. அஃதாவது ஒரு சமூகத்தின் பாதுகாப்புக்கு முழுக்க முழுக்க ஆயுதத் தில் நம்பிக்கை வைத்து அதை வழிபடு

அபிவிருத்தித் ர்ற C)l Jufflað சொந்தமான
rணி அரசினால் இப்பிரதே மக்கள் பன்னூறு க விவசாயத்தில் ன்றனர். காலஞ் ழ் ஏ.எம்.ஏ அளவில் முனைப்பகுதியில் ங்க அதிபராக இப்பகுதியில் ய்த மக்களுக்கு மதிப் பத்திரங்கள் அதன் பின்னர் விருத்தி சபையா ஆற்றுப்பள்ளத் நத்திச் சபையா வட்ட அரசாங்க அனுமதிப் பத்தி ப்பட்டன. இருப் தி மகாசம்புத்த ாபிக்கு விஜயம் பிக்குகளுடன் ,NLD/ijpg|JeieITITfirقى இப்பிரதேசத்தை ாக அபிவிருத்தி டுமென்று கூறி ரசினர் அபகரித் ற்கு முன்னரே ப்க கமிட்டியினர் samt Mu Maó 585 வீகரிக்கப்பட்டது. பாது இனிமேல் sint susif) sasnifu
2. சேருவல புனித நகர்த் திட்டம் :
தமிழ் முஸ்லிம்களின் தொகுதி யான முதுாரில் அடங்கியிருந்த
சேருவல 1976 ஆம் ஆணர்டு பூரீலங்கா சுதந்திரக் saf) ஆட்சியின் போது தனித் தொகுதியாகப் பிரிக்கப்பட்டது.
திருமலை மாவட்டத்தில் அடன் கியிருந்த மொத்த நிலப்பரப்பில் 3/5 பங்கை சேருவல தொகுதி gy Lalas 1977 இலிலிருந்து இன்று J யு.என்.பி. ஆட்சியில் இது புனித நகர்த்திட்டம் மூலம் மிகப் பெரிய நகராக மாற்றப்பட்டு வருகி ன்றது. திட்டமிட்டு வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பெருந் Dakasai
கொணர்டது.
தொகையான சிங்கள இங்கு குடியேற்றப்பட்டுள்ளார்கள் இதன் மூலம் இனி நடக்கப் போகும் மாவட்ட ரீதியிலான தேர்தலின் கீழ் இம்முஸ்லிம்கள் தமக்குரிய பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் இருக்கி ன்றார்கள். தீகவாபி, சேருவல புனித நகர்த்திட்டம் போலவே திரியாய் புனித நகர்த்திட்டம் மூலமும் தமிழ் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப்பிரதேசத்துடன் சிங்களப் பிரதேசத்தை இணைத்தல் :
குடியேற்றப்பட்ட மாவட்டங்களில் தங்கள் எணர்ணிக்கையைக் கூட்டி குறிப்பிட்ட மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தினை தாங்
II سے لڑتصوص ریسر ترکی صے
பெற்று அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தினை தாங் கள் கைப்பற்றி அம்மாவட்டத்தை finiser 69ܗܶܢuܩܰ முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இம்முயற்சியில் பெரிய வெற்றி களையும் அவர்கள் பெற்றிருக் அவ்வெற்றியின் பெறுபேறே 1947 ஆம் ஆணர்டு
000 ஆகக் SITGANGATLÜLu சிங்களவர் எணர்ணிக்கை இன்று 146,371 ஆக அதிகரித்துள்ளது. முஸ்லிம் மாவட்டத்திலேயே முஸ் GAMLhasan சிறுபான்மையினராகி பலமற்ற இனக்குழுவாக சிதையும் அபாயம் தோன்றியுள்ளது. குடியேற்றும் போது மேற்கொள்ளும் தந்திரோபாயங்கள் :
lontau lil Luh
afari pearir.
குடியேற்றங்களை மேற்கொள்ளும்
போது மிகச் சிறந்த தந்தி ரோபாயங்களை இவர்கள் மேற்கொள்கிறார்கள். episoenlu Tast :
நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் குடியேற்றி நீர்ப் பாசன ஆதிக்கத்தை தங்கள்
கையில் வைத்திருத்தல். இதனை கல்லோயா கந்தளாய், அல்லை. போன்ற திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களில் நாம் கண்டு கொள்ளலாம். கல்லோ
பதவியா
யாத் திட்டத்தில் பெயருக்காக சில குடியேற்றக் கிராமங்கள் தமிழ் Glush மக்களுக்கு கொடுக்கப்பட்ட போதும் அக்கி ராமங்கள் ஒன்றில் நீர்ப்பாசன அன்றி
வசதி அற்றதாகவோ
கள் கைப்பற்றுவதே இவ்விணை சிங்களக் கிராமங்களினூடு நீர்ப்
ப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.
வாக்குறுதி . ஆனால்
Lunas SASTLh செல்வதாகவோ
குறுதில்யை மீறி இதன்படி அம்பாறை மாவட்ட இருந்தன.
விகரித்துள்ளனர், த்துடன், முன்னர் மொனரா Pந்த மக்களுக்கு கலை மாவட்டத்துடன் இணைந் குடியேற்றங்களை அருகிலுள்ள safla காணி திருந்த இரண்டு பிரதேசங் சிங்கள மாவட்டங்களுடன் போக் கூறியும் களான மகாஒயாவும் பதியத்தலா குவரத்து வசதி C)Furus க்கப்படவில்லை, வையும் இணைக்கப்பட்டன. கூடியதாக அமைத்தல், உதார காணி இதனால் பதியத்தலாவையில் ணம் : திருமலை மாவட்டத்தில் இந்நிலச்சூறை 1850 பேரும், மகாஒயாவில் க் குடியேற்றங்கள் ாக மாட்டாது. 13,OI8 பேரும் அம்பாறை பொலன்னறுவை மாவட்டத் ாறை மாவட்ட மாவட்ட பிரஜைகளாயினர். துடனும் அநுராதபுரம் மாவட்ட ரக்கர் புராதன இதன் மூலம் விசிதாசார த்துடனும் போக்குவரத்து வசதி ாணிகள் குறை பிரதிநிதித்துவ தேர்தலின்படி செய்யக் கூடியதாக அமைக்க
கூடிய உறுப்பினர்களை தாங்கள் C/27L(ò )
வதாகும், ஒரு சில தமிழ விடுதலை இயக்கங்கள் இந்த வழிபாட்டைத்தான் இன்று கைக்கொண்டுள்ளன. உதார ணமாக, சரிநிகர்-5 இதழில் 2ம் பக்கம் மெல்லத் தமிழினி என்ற தலைப்பின்
லாத வேறு பல (பகைவரையும் நீங்கள் பயப்படச்செய்து வடலாம்.
(குர்ஆன் 8.60
எனவே இறுதியாக மார்க்க அறிஞர்
கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒரு சிறு குறிப்பு பின்வருமாறு கூறுகிறது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் தமிழ் மக்கள் ஆயுதங்களை வழிபட வேண்டிய காலம் இது வென்றும் அவர்களை அதுவே பாதுகாக்கின்றது என்றும் கருத்துப்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் களில் ஒருவரான் யோகி ஒரு தடவை பேசியிருந்ததாக ஒரு குறிப்பு வெளியா கியுள்ளது.
எனவே ஒரு சமூகத்தின் பாதுகாப்புக்கு முற்றிலுமோ அல்லது Jao J. குறையாகவோ ஆயுதங்களில் நம்பிக்கை வைப்பது இறைவனுக்கு இணை வைக்கும் கொடும் பாவத்திற்கு ஒப்பாகும். மாறாக இறைவன் மீது முற்றிலும் நம்பிக்கை வைத்து பாதுகாப்பு கோரு வது உணர்மையான தெளஹறி தாகும் என்பது ஐயம் திரிபற நிரூபணமா கின்றது. மேலும், ஆயுதத்தரிப்பும், ஆயுதப்பயிற்சியும் இஸ்லாத்தில் விதந்து ரைக்கப்பட்டது எதிரிகளை உளவியல் fglшта, (Psychological fear) பயங்கொள்ளச்செய்வதற்கேயொழிய ஆயுதத்தரிப்பிலும் ஆயுதப்பயிற்சியிலும் ஒருவர் முற்றிலும் நம்பிக்கை கொள்வ தற்கல்ல. இந்த விளக்கத்தை நன்ைபர் மேற்கோள் காட்டிய குர் ஆண் 8.60 வசனத்திலிருந்தே அறியலாம்.
அவர் (நிராகரிப்பவர்களை எதிர்ப் தற்காக உங்களால் இயன்ற அளவு
லத்தையும் திறமையான போர்க் திரைகளையும் ஆயத்தப்படுத்திக் காள்ளுங்கள் அவற்றினால்
அல்லாஹற்வின் விரோதியையும் உங்க ருடைய விரோதியையும் அவர்களல்
களும், சாதாரணமக்களும் வரக் கூடிய ஒரேயொரு முடிவு ஒரு சமுகத்தின் பாதுகாப்புக்கு முற்றிலும் அல்லாஹற்வின் மீது விசுவாசம் கொள் வது-ஒரு அடிப்படைத் தகைமையாகும். இதுவே D GWO GOLDULIT GAST முஸ்லிம் கொள்ள வேண்டிய நம்பிக்கையுமாகும். இதற்கு மாறாத நூறுல் ஹக் விசுவாசம் கொள்வாராயின் அவர் நூறுல் பாத்தி லாக (பொய்) மாறிவிடுவார்.
நூறுல் ஹக்கின் ஆயுதம் பற்றியவிளக்
கம் இஸ்லாமியரல்லாத மக்களிடையே
பற்றிய தப்பபிப்பிராயத் எரிச்சலையும் ஊட்டியருக்கு ஹக்கின் கேட்டுக்
Goija Ti தையும், மாயின் அதற்கு நூறுல்
மன்னிப்பு
கொள்கிறேன்.
எம். நிஸார்
2புத்தத்தை.
பதில் சிங்களக் கட்சிகள் எப்போதும் தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு எதி ரானவர்களே. அது எமக்குப் புதிது அல்ல. ஆனால் இந்தத் தமிழ் குழுக்கள் உணர்மையில் சமூக விரோதக் குழுக்கள். அவர்களுக்குத் தமிழ்ப் பிரதேசங்களில் எந்த ஆதரவும் இல்லை. சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றும் பல கட்சி களுக்கு மிகக் குறைவான நபர்களே அங்கத்தவர்களாக உள்ளனர். என்ன முக்கியமானது என்றால் எமக்கு உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழ் மக்களின் முழுமையான ஆதரவு இருக் கிறது என்பது தான்)

Page 12
தென்னிலங்கை அன்னையர் முன்ன ணி அமைப்பு பெப்ரவரி மாதம் 19ம் திகதி ஏற்பாடு செய்திருந்த கண்டனக்
கூட்டமும் காணாமல் போனோர் நினைவு தினமும் பல் அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்தன. துணைப்
பாதுகாப்பு அமைச்சருடைய பயமுறுத் தல்களும், எச்சரிக்கைகளும் கூட்டத்தை அதிகமாக்கவே உதவின.
Feupo, Gu5glun G (SOCial mOVement) என்ற அளவில் குறித்த காலகட்டங்களில் அன்னையர் முன்னணி போன்ற
இயக்கங்களாலும் தொடர்ச்சியாக அடு தடுத்து நடாத்தப்பட்ட தர்பார்களி தமது அன்பிற்குரிய பிள்ளைகள் கான
மற் போவதோ, கொல்லப்படுவதே
குறித்து அவர்கள் கணிணிர் ததும் நடாத்திய போராட்டங்கள் கூட ஞாபக திற்கு வருகின்றன.
வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வே சக்திகள் இந்தப் போராட்டங்களி ஒன்று சேர்ந்து தத்தமது அரசிய லாபங்களுக்காக இந்தப் போராட்ட களைப் பயன்படுத்தி வந்ததும் கூடே ஞாபகத்திற்கு வராமல் இல்லை.
அமைப்புகளுக்கு ஜனநாயகம் பேணும்/ கொழும்பில் நடைபெற்ற அன்னைய
மீட்கும் பணியில் முக்கியத்துவம் வாய்ந்த பங்கு இருந்தமையை ஆர்ஜெணர்டினா போன்ற நாடுகளின் அனுபவங்கள் உணர்த்துகின்றன.
எனினும் இந்தச் சமூக இயக்கப் பாட்டின் வெற்றியும், தாக்கமும், தொடர்ச்சியும் எவ்வளவு தூரம் இந்த அமைப்புக்களும் இயக்கப்பாடும் தமது இறைமையைப் (Autonomy) பேணுகின்றன என்பதி லேயே தங்கியுள்ளது என்பதை வரலாறும் வடக்கு அனுபவங்களும் எம க்கு உணர்த்துகின்றன.
வடக்கு கிழக்கில் கடந்த காலத்தில் நடைபெற்ற படுகொலைகள் காணாமற் போனமைகளை எதிர்த்து வடக்கு - கிழக்கு அன்னையர்கள் " எமது பிள்ளை களை விட்டுவிடு" என்று நடாத்திய போராட்டங்களையும், அதன் விளைவு களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இலங்கை அரசு படைகளாலும், பிறகு இந்தியப் படைகளாலும், ஏன் விடுதலை
முன்னணியின் பொதுக் கூட்டத்தி பங்கு கொண்ட எதிர்க்கட்சிகள் - குறி பாக சிறிலங்கா சுதந்திர கட்சி - கூ ஒரு காலத்தில் இலங்கையின் அண்ை யர்களின் கணிணிரை லட்சியம் செ யாது தமது தர்பாரை நடத்தியவை எ4 பதை யாரும் மறந்து விட முடியாது.
வடக்கு கிழக்கினைப் பொறுத்தவை ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் கை செய்யப்பட்ட போதும், பயங்கரவா இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என் GB flay படுகொலை Gásfutili uLU LILUL போதும், தெற்கிலுள்ள அன்னையர்க மத்தியில் ஒரு முன்னணி அவ்வள தீவிரமாகவோ அக்கறையாகவோ இரு கவில்லை. தற்போதைய அரசின் ே வி. பி. காலத்தில் அதே வடக்கு கிழ கின் கதி தெற்கிலும் ஏற்பட்ட பிறகு தா தெற்கிலுள்ள அன்னையர்கள் ஒரு மு னணி தோற்றுவிக்கப்படுவது குறித் சிந்தித்திருக்கிறார்கள்
காலம் கடந்தாவது இப்படி ஒரு முயற் ஏற்பட்டதை நாம் பாராட்டமல் இருச்
20 மாத இதழ்) நில அர அசலா காயை சிகாக
சமத்வவற்0ை2த்ம இய2 ஆம்(1878) சார் பல விட பல லடா 3 உடன் த த் தி டி இடம் டு ரிவா
 
 
 
 
 
 

リ?
ܡ ̄܀
முடியாது. ஆனால் அதே
பத்திரி கையாளர் ரிச்சட் டி சொய்சா
படுகொல்ை வடக்கிலுள்ள
LuLL அப்பட்டமான நிகழ்ச் சிக்கு முன் பத்திரிகைகள் தடை செய்யப்பட்டது. பத்திரிகையாளர் கள் கடத்தப்பட்டது. பத்திரிகைக் காரியா லயங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது என்பன கடந்த பத்தாண்டு காலத்தில் பல தடவைகள் நடந்து வந்துள்ளன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதெல்லாம் தெற்கிலிருந்து ஒரு மனிதாபிமானக் குரல் கூட - தனிப்பட்டவர்களை விட்டு விட்டால் - ஒலிக்கவில்லை என்பது ஒரு கசப்பான உணர்மையாகும்.
வடக்கு கிழக்கில் இயங்கி - ஓரளவு சுயா தீனத்துடன் போராட்டத்தை முன்னெ டுத்த - அன்னையர் முன்னணி கூட பின்னாளில் விடுதலை இயக்கங்களின் கருவியாக செயல்பட நிர்ப்பந்திக்கப் பட்டன என்பதும் இந்த அன்னையர் முன்னணியின் போராட்டங்களின் உறு
தியை அவை சோதனைக்குள்ளாக்கியதும் கூட கவனிக்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் ஆயிரம் மீற்றர்
தடைச்சட்டத்தைப் போட்டு இராணுவ முகாம்களில் இருந்து ஆயிரம் மீற்றர் தூரத்திற்குள் இருக்கும் அனைத்து மக்க ளும், வெளியேற வேண்டும் என்றும், அவை தாக்குதல் பிரதேசங்கள் என்றும் அரசு அறிவித்த போது, அன்னையர் முன்னணி கச்சேரியில் ஒரு மறியல் போராட்டத்தை நடாத்தியது பலருக்கு ஞாபகம் இருக்கலாம். ஆனால் இந்த மறியல் போராட்டம் கச்சேரி மூலம் சம்பளம் வழங்கப்படும் நாட்கள் நெரு ங்கி வந்த போது விடுதலை இயக்கங் zGLGLG GE S GLLLLL L L L L L L YtE T L S TE0YttTTLLLLL
நிர்ப்பந்திக்கப்பட்டு கைவிடச் செய்யப் பட்டது.
கச்சேரி முன்பாக அமைதியாக மறியல் போராட்டத்தை நடாத்திய அன்னையர் முன் வாகனங்களில் ஆயுதத்துடன் வந்த இயக்கத்தினர் திடீர் கூட்டங்களை நடா த்தி தமது ஆதரவு உணர்டு என அறி வித்த போதும் அது பிறகு தொடராமல் மறியல் போராட்டம் சம்பளம் வழங்க வசதி செய்யும் காரணத்திற்காக கைவிட ப்பட்டது யாவரும் அறிந்த இன்னொரு
G Y 0 00 SSSS S 000LL MTG LL LLS
இப்போது தெற்கிலுள்ள அன்னையர் முன்னணியின் கூட்டத்திற்கு எதிர்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்து அதில்
பங்கு பற்றும் என்ற செய்திகள் வரும் போது இவற்றிற்கும் என்ன நடக்கப் போகிறதோ என்ற ஐயம் எழவே செய்கிறது.
முறையற்ற கைதுகளும், படு
கொலைகளுமே அன்றாட நிகழ்வாகிப் போன இன்றைய நாட்களில் அன்னை யர்களின் இந்த முன்னணி தங்கள் கடந்த காலத்தைப் காலத்தின் தன்மை கருதி தம்மோடு கூட்டுச் சேர்ந்து ள்ளவர்களை விளங்கிக் கொள்ளவும், 95uᏗᎱᎢ ᎠᏛfᎢ Ꮺ5 இருக்க வேண்டும். அல்லது கறையான புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த கதை தான் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
தவிரவும் அன்னையர்களின் இந்தப் போராட்டம் எமது நாட்டில் ஒரு போது மே நடைமுறையில் இல்லாத ஜனநாயகத் திற்கான போராட்டம். ஆனால் ஜன நாயம் என்பது தமது கட்சிகளது நலன களை ஆதரிப்பவர்கள் மட்டுமே என்பது தான் இங்குள்ள கட்சியின் நிலைப்பாடு இதனால் காலத்திற்கு காலம் ஆட்சிகள் மாறியபோதும் ஜனநாயகத்திற்கான போராட்டம் இருந்து கொண்டே இருக் கிறது.
சுதந்திரக் கட்சியும், மூத்த அன்னை யரான சிறிமாவோ பண்டாரநாயகாவும் இன்று ஆட்சியில் இருந்திருந்தால் இந்த ஜனநாயகப் ப்ோராட்டத்திற்கு இன்று யு. என் பியோ அல்லது சேவா வனிதா இயக்கமோ ஆதரவு செலுத்தும் நிலையே நிலவி இருக்கும் என்பதை அன்னையர் முன்னணி கவனத்தில் எடுக்க வேணடும் என்பது எமது அவா.
சிங்கள, தமிழ், முஸ்லிம் அன்னையர்கள் தமது ஒன்றுபட்ட போராட்டத்தை நடா த்தப் போவதாக கேள்விப்படும் போது தேன்வந்து பாயுது காதினிலே ' என்பது உணர்மையே.
ஆனால் வடக்கு கிழக்கில் விமானங்கள் வீசும் குணர்டுகளும், எல்.ரீ.ரீ.ஈ என்ற G)Ljuff)al) செய்யப்படும்நூற்றுக்கணக் கான தமிழர்களின் கைதுகளும், தெற்கில் நடந்து வரும் காணாமற் போதல்களும்
வேறு வேறு விதமாக நியாயப்படுத்தப் படும் போது அன்னையர் முன்னணி யின் ஐக்கியம் இந்த நியாயப்படுத்தல் களை யிட்டு எள்ளி நகையாடுமளவிற்கு உறுதியாக இருக்க வேண்டுமே என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்க முடிய
அன்னை முன்னனிலின் 57らヴdu あル。し、 aめ。 ふaッ。立 ; a* : 。
உபு 3 இச7 தேரூ 5 வதிடை பட குததனம - ιν, του ρία ο Ρασ7 αντιτού , ۱psrTegu21 - پھ CD اور ዐmouይLo(T Lo Q3ማህቦምwጌጋ Furt Κι οι ί σηι μια ο Δτο α -