கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1991.05.13

Page 1
Oored at a Newspaper in 8 anka
-l@l =
ܗܝ ¬ ¬
。-e
リヴーリタ go7ayay。
あ○らみ○
@C○○/CA2
கிடந்த இரு வாரங்களாக கிழக்கி லிருந்து பீதி தரும் செய்திகள் தொடர்ந்து வந்த வர்ைணமுள்ளன. குறிப்பாக மட்க்களப்பு நகரின் பல பகுதிகளிலும் தீடீர் திடீரென ஆயு தங்கள் சகிதம் வாகனங்களில் வந்த வர்களால் இளைஞர்களும் யுவதிக ளும் இழுத்துச் செல்லப்படுகின்ற
பின்னர் என்காவது ஆற்றில் தலை மில்லாது முன்ைடம் மட்டும் மிதந்த படியோ அல்லது பாலங்களுக்கு கீழ் சாக்குமூடைகளில் கட்டப்பட்ட படியோ அல்லது இன்னும் ஏதாவது ஒரு முகாமுக்கருகில் ரயர் போட்டு எரிக்கப்பட்டதில் எரியாது நீட்டிக் கொண்டு கிடந்த Saisou Gun. காலையோ நாய்கள் இழுத்து வந்த தில் அடையாளம் காண முடியா தபடி போனவனையோ/ போனவ ளையோ. இப்படித்தாள்
இ9இல் ஜே.வி.பி என்ற பெயரில் கொல்லப்பட்ட அறுபதினாயிரத்து க்கும் மேற்பட்ட இறைஞர்களின் படு கொலையை இக்கணத்தில் எள்ை னாதிருக்க முடியவில்லை.
கிழக்கில் தொடரும் இப்பதட்ட நிலைமைகளால் இரண்டு மணியு டனே வீடுகளுள் அடங்கிப் போகு மாறு நெஞ்சிலுவைச் சங்கம் அறி த்துள்ளது.
ஆனால் இக்கடத்தல்களும் கைது களும் பட்டப்பகலில் பத்துப் பதி னொரு மணியளவிலேயே தொடர் வதால் நகரில் ஒன்பது மணிக்குப் பிறகு சன நடமாட்டமே அற்று விடு கிறது. கடைகஷோ ஒற்றைக் கதவில் ரியூட்டறிகள் யாவும் இழுத்துப் பூட்ட ப்பட்டுக் கிடக்கின்றன.
இது தவிர ஏப்ரல் 19ம் திகதி கல் முனையிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச. பஸ் லை சியாம்பலானர்டு என்ற இடத் தில் மறித்து சோதனையிட்டோர்
鹭
邻
பவுல்லிலிருந்து புஷ்பராணி செல்லை யா(80) இழுத்துச் சென்றுள்ளனர். இவர் பேராதனைப் பல்கலைகவ கழக பல் மருத்துவ பீட இறுதி வருட மாணவி. இவர் பற்றி இது வரை எதுவித தகவலும் இல்லை. இதே இடத்தில் கடந்த மாதத்தில் மட்டும் இவ்வாறு எட்டுப் பேர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனரென் பதும் அவர்களைப் பற்றி இதுவரை எதுவித தகவலும் கிடைக்கவில்லை என்பதும்இங்கு குறிப்பிடத் தக்கது.
இவையெல்லாம் அங்கிருந்து கிடைக் கின்ற தகவல்கள் கிழக்கு மாகாணத் தைப் படையினர் பூரண கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட தாக அரசு எப்போதோ அறிவித்த பின்னர் தான் இவ்வளவும் நடந்தி ருக்கிறது.
கடந்த ஜூனில் ஆரம்பித்த யுத்தத் தினால் தமது உறவுகளையும், வீடு களையும், சொத்துக்களையும் இழந்து துப்பாக்கிக்கும், ஷெல்லுக்கும் பலி கொடுத்தது போக பட்டினிக்கும், பாம்புகளுக்கும் மீதிப் பலி கொடு த்து காடுகளில் ஒழிந்து வாழ்ந்து மக் கள் பழையபடி மெல்ல மெல்ல தமது கிராமங்களுக்குச் சென்று
மூச்சுவிட ஆரம்பிக்க பழையபடி அச்சமும் பீதியும் ஆட்கொர்ைடா யிற்று.
வடக்கிலோ வவுனியாவிலும், யாழ் குடாவின் தீவுப் பகுதியிலும் புலி களுக்கு எதிரானது என்ற பெயரில் ஒரு உக்கிரமான யுத்தத்தைக் கட்ட விழத்து விட்டுள்ளது அரசு
தீவுப் பகுதி யுத்தத்தில் பெருமளவா னோர் கொல்லப்பட்டதாகவும், மீதி ப்பேர் யாழ்ப்பாணத்தின் நகர்ப் பகுதியை நோக்கி இடம் பெயர்ந் துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக் கும் தகவல் தெரிவிக்கின்றன.
இது தவிர வவுனியா-மன்னார் வீதியில் பிரயாணம் செய்து கொள்ை டிருந்த பிரெஞ்சு மருச்துவக் குழு
○エ/?-9/
2yt/gaya6 N 9
 
 
 
 

பச் சேர்ந்த நால்வர் படையின துப்பாக்கிப் பிரயோகத்தி ால் படுகாயமடைந்துள்ளனர்.
நக்கிள் ஆட்கடத்தல்களும், வடக் முடுக்கி விட்ப்பட்டுள்ள பலியெ பு யுத்தமும் மே தினத் திருவிழா ளிலும், உள்ளூராட்சி மன்றத் ர்தல் பிரச்சாரக் கேரிக்கைகளி ம் கானாது போயிற்று
த நிலையில் தாள் கடந்த 10ம் தி பாராளுமன்றத்தின் புதிய ட்டத்தொடரை ஆரம்பித்து வைத்
பேசிய ஜனாதிபதி பேச்சு ர்த்தை மூலமாக தீர்வுகான ன்வருமாறு புலிகளுக்கு அழை
விடுத்தார். தொடர்ந்த மேதி கூட்டத்திலும் உள்ளூராட்சி ப தேர்தல் பிரசாரக் கூட்டங் லும் இந்தப் பேச்சுவார்த்தை, மைதிவழி பற்றியே ஜனாதிபதி ாடர்ந்து பிரலாயித்து வருகிறார்.
ழர் வரலாற்றில் இந்தப் பேச்சு ர்த்தைகளும், அமைதி வழிகளும் ன்றும் புதயனவல்ல. எனினும் ாழும்புத் தமிழ்த் தலைமைகள் - னையை யாழப்பாணத் தலைமை ாக இருந்தவை ஒரு போதும் முத் தமிழ் மக்களின் தலைமை ாக இவை இருக்கவில்லை என்று ால்லலாமோ? - இந்தப் போச்சு ார்த்தை பற்றிய பேச்சை பாரா பும் வரவேற்றும் பேசியுள்ளன.
னால் பேச்சுக்கழைக்கிற ஒவ் வாரு போதும் தமிழ் மக்களது Log னைக்கு அரசு ஏதாவது விே வை வைத்திருக்கிறதா என்றால் துவுமில்லை. அதைப்பற்றி இந்தத் மிழ்த் தலைமைகள் அலட்டிக் காள்வதுமில்லை. (அவைகளிட்மே மிழ் மக்ளது பிரச்சினைக்கு உருப் டியான ஏதாவதுதொரு தீர்விருந் ால் தானே?).
ரு புறம் கிழக்கிலும் வடக்கிலும்
■
தொடர்ச்சியான வன்முறைகளை யும், இராணுவத் தீர்வையும் உக்கிர ப்படுத்தி வரும் அரசு மறுபுறம் வல் விபுரத் தகடு பற்றிய ஆய்யும், முழு இலங்கையையும் பெளத்த சிங்க ளமே ஆட்சி செலுத்தியது என நிரூ பிப்பதிலுமே தொடர்ந்து தனது கவனத்தைச் செலுத்தி வருகிறது என்பதைப் புரிந்து கொள்வது ஒன் றும் கடினமான விடயமல்ல,
இந்தத் தமிழ்த் தலைமைகளுக்கு இவை புரியாமற் போனது ஒரு புற மிருக்க ஆட்சிக்கு வரத்துடிக்கும் எதிர்க்கட்சிகளும் இதுபற்றி மெளன ம் சாதிப்பதுவும் கூட புதினமான தல்ல.
அரசுக்கும் தமக்குமிடையே இணி மேல் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இந்தியமத்திய ஸ்தத்துடனேயே நிகழும் T புலிகளின் தலைவர்களிலொருவ ரான கிட்டு லன்ைடனிலிருந்து அறி வித்துள்ளார்.
ஏற்கனவேயான இந்திய இலங்கை ஒப்பந்தமும், இந்தியப் படை வரு கையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை எவ்வளவு
தூரம் பின்தள்ளின என புலிகள் உணராது விடினும் தமிழ் மக்கள் புரிந்து கொனன்டிருப்பார்கள்
எனவே இலங்கை அரசும் சரி, ஏனைய தமிழ்க் குழுக்கனும் சரி, புலிகளும் சரி ஒன்யைப் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ் மக்களுக் குத்ட தேவையானது வெறும் எலும்
புத்துர்ைடுகளல்ல!
0ം 25
இரஞ்சன்
○○っGゞる7e?や) O 、5(の
ಟ್ವಿಟ್ಲೀ
ジリのいい」 *ワ口いい" 。。
● みあ275-sウ

Page 2
அரசாங்கத்தின் பத்திரிகையான DOly news (உணர்மையில் அது DOly noOSę) அர்ைமைக்காலங் களாக வல்லிபுரம் தங்கத் தகடு பற்றிய ஆய்வில் இறங் கியிருக்கிறது. தொல்லியல் வரலாற்று ஆவணங்க ளைக் காட்டி யாழ்ப்பானமும் சிங்கள பெளத்தர் களின் பிரதேசமே என்று ஓலமிடுவதே இந்த ஆய்வுக் வரின் நோக்கம்
பக்கு வல்பொல சிறி ராகுல (அவருடைய சிங்கள இை வாதம் அனைவரும் அறிந்ததே இந்த வல்லிபுரம் தங் கத் தகடு பற்றி அருமையான ஒரு கதை விடுகிறார். விசய மன்னனின் காலத்ததாகக் கருதப்படும் இத் தகட்டில் உள்ள சாசனச் செய்தியின் அடிப்படையில்
சிங்கள தமிழ் தென்னிந் மிகப் பல ஒற்றுமைகள் முறையில் ஆய்வு C)gur பமும் இல்லை. அக்கறை லப்போனால் பயமும் சு தன்மை கெட்டு விடுமே
அவ்வகையான ஆய்வுகள் வாத ஆய்வே இருக் பேரினவாத ஆய்வு மேே
கங்கை கொடிகள் கடார
(இந்த அடிப்படைக்கு எவ்வளவு தூரம் விஞ்ஞான பூர்வ
மான பக்கச்சார்பற்ற பங்கு இருக்கிறது என்பது பெரிய கேள்வி) அதியுத்தம ஜனாதிபதி பின்வருமாறு கூறு விறார்.
பட்டார்கள் என்பதற்கு இந்தத் தகடு நல்ல உதார
ணம் மன்னர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிக
எளிலும் தங்களுடைய பிரதிநிதிகளை நியமித்தார்கள்
பெளத்தமே இலங்கை முழுவதும் மேலோங்கியிருந்தது.
பிக்கு வல்பொல சிறி ராகுலவோ இன்னும் ஒரு படி மேலே சென்று "கிய இரண்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றைய எல்லாப் பிரதேசங் களைப் போலவே அநுராதபுர அரசனின் ஆட்சியின் கீழே இருந்தது" என்று கூறுகிறார்.
இந்த வல்லிபுரத் தகடு திடீரென்று ஜனாதிபதியின தும், பெளத்த மதக் காவலர்களான இலங்கைத் தொல் பொருள் திணைக்களத்தினதும் கவனத்திற்கு வந்த தனர் காரணம் என்ன?
அதியுததம ஜனாதிபதியே இந்த விளையாட்டிற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. சிங்கள பெளத் தப் பேரிவாதிகளின் அரசும் அதன் தொல்லியல் கட்டியகாரர்களும் மறந்துவிடுகிற பல விஷயங்கள் உணர்டு முதலாவது யாழ்ப்பானத்தையோ அல்லது வேறெந்தத் தமிழ், முஸ்லிம் மக்களினர் பாரம்பரிய பிரதேசங்களையோ தொல்லியல்/ வரலாற்றுச் சான்றுகள் மூலம் உரிம்ை கொர்ைடாட வேண்டுமா னால் முதலில் இந்தப் பேரினவாதிகள் செய்ய வேள்ை டியது பெளத்தம் தோன்றிய இந்தியாவையும் மற்றும் ஏனைய பெளத்த பிரதேசங்களையும் சிறிலங்காவின் பகுதிகளாகப் பிரகடனப் படுத்த வேர்ைடியது
இரன்ைடாவது பேராசிரியர் பரணவித்தான எனும் சிவ்களத் தொல்லியலாளர் (சாசனவியலாளரும் கூட) பல சந்தர்ப்பங்களில் பிழை பிழையாக வாசித்து விளக் கிய தகவல்களைக் கொண்டு சிங்கள பெளத்தத்தை நிறுவுவது இப்போது பல ஆய்வாளர்களால் கேள்வி க்குள்ளாக்கப்படுகின்றது என்பது (உதாரணம், சுதர் சன் செனவிரத்தினா, பொன்னம்பலம் ரகுபதி, பூங்கு ன்ைறனர், பியதிஸ்ல சி. க. சிற்றம்பலம் போன்ற இன்றைய ஆய்வாளர்களின் கருத்துக்களைப் பார்க்க வேள்ைடும்)
மூன்றாவது, ஒரு வாத செளகரியத்துக்காக வடபுலம் பெளத்த சிங்களப் பிரதேசமே என்று எடுத்துக் கொண்டாலும் இன்று மட்டுமல்ல இனி என்றைக்குமே அது சிங்கள பெளத்தப் பிரதேசமாக மாறும்/மாற்றப் படலாம். என நினைப்பது கனவு ஏனென்றால் யார்
விரும்பியும் விரும்பாவிட்டாலும் வடபுறம் இன்று ஒரு அரசு (Stole) அல்லது மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டு வருகிற ஒரு அரசு (Stole in the formotion) இந்த யதார்த்தம் எல்லோராலும் உணர ப்பட்டு விட்டது மட்டுமல்ல இதனை புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு அமிர்தலிங்கம் அவர்களின் பொன் மொழி ஒன்றை மட்டும் சொல்லலாம் உங்களுடைய
தீர்வுகள் எப்போதும் too ile too lore ()
பெல்லிபுரத்தைப் பற்றி இன்னொரு சிங்கள பெளத்த ஆய்வாளரின் விளக்கமும் அது தொடர்பாக யாழ்ப் பானம் பற்றி அவர் சொல்லும் கருத்துக்களும் சுவார சியமானவை அடிப்படைக் கற்கைகளுக்கான நிறு alarii (Institute Of Fundamentol Studies), saily. யைச் சேர்ந்த டி. ஜி. ஏ. பெரேராவின் முத்தான கள்ைடுபிடிப்பு இதோ யாழ்ப்பானம் என்ற பெயர் யஹபனே என்ற சிங்களச் சொல்லின் திரிபு யஹ என் றால் நல்ல நீர் என்று சிங்களத்தில் அர்த்தமாம், யாழ் ப்பாணம் என்பது தமிழில் (யான் - பானம் என்று பிரி ந்து) கப்பல் தன்ைனர் என்று கருத்தாம். தமிழின் னகர, னகர பேதங்களும் லகர ழகர பேதங்க ளும் தெரியாதது தான் போக மாவிட்டபுரத்துக்கு அவர் கொடுக்கிற வியாக் கியானத்தைப் பாருங்கள் இது உண்மையில் மாவட்டு - புர என்றும் மகாதித்த பட்டன என்றும் மஹாவம்சம் சொல்லும் இடமாம், சாவகச் சேரியை - சிங்களத்தில் ஜாவக கோட்டய என்று அழைப்பார்களாம். சாவகர்களுடைய சேரி என் பது போய் கோட்டாய்" என்பது கோட்டை எனும் தமிழ்ச் சொல்லின் திரிபு என்பதும் ஆய்வாளருக்குத் தெரியாமல் போகிறது. இவர்கள் இந்த ரீதியில் தொல் லியலும் இடப்பெயர் ஆய்வும் செய்தால் நமக்குள்ள ஒரே வழி என்னவென்றால், ஆச்சி வந்து மதவில் இருந்தபடியால்தான் மதவாச்சி என்ற பெயர் வந் தது என்றும், அத்தான் வந்து கல் எறிந்தபடியால் தான் அத்தள கல என்றும் பெயர் வந்தது என்று ஆய்வுக் கட்டுரை எழுதவேள்ைடியதுதான் கதை யோடு கதை தமிழ், நாட்டில் நாகர் கோவிலில் பள்ைடாரவளை என்ற கிராமம் உணர்டு அதுவும் கிங் கள பெளத்த கிராமமோ?
--
திTமுடம" என்றால் இலக்கியங்களிலும், இடைச் யப்பட்டிருக்கும் நூற்றுக் களில் ஒன்று என்று நீங்கள் மட என்பது புணர்ச்சியி பிறந்ததோ என நிவர் ஐய பின்னர்- தாமுமட" என்ப இலக்க இலங்கைப் போக் தியில் சிங்களத்திலும் ஆங் எழுதப்பட்டிருந்தது. கெ. இருந்தது. தாமுமட வாழ் தரம் வாழிய வாழியவே!
நீண்ட பத்து ஆண்ைடுகளு இறுதி நாட்களில் கர்ைடியி பரிசளிக்கும் சாதத்திய விழ க்கும் தெரிந்த விடயம் அ விடயத்தை சரிநிகளில் எ என்று வாசகர்கள் யோசிக்க
காரணம் இல்லாமல் இல்ை
முதலாவது காரணம் நடர் என்பதை விட அமைச்சின பாடும் விழா என்பதாகவே என்பது.
இரண்டாவது காரணம், ெ நடத்தப்பட்டதோ GIGGS போதும் இந்து மத குறிப் காணக்கூடியதாக இருந் காரணம் இலங்கை அற பாட்டை வலியுறுத்துவதா லிம்களை ஒரு தனி இனக் சீனக்காழயர்களும் இருக்கி தவர்களும் பங்குபற்றிய
என்ற போதும் இதில் எந்த எனக்கு நினைவு தெரிந்த நிகழ்ச்சிகளில் சிங்களத்தில் ளவர் பங்குப்றறுவதும்
கர்ைடியிலோ நடப்பதாக
தான் வருகிறது. ஆளுல் எ சிகளிலும் தமிழ் பாவிக்க என்னுடைய தலையாய பிற
இந்து சமய கலாசார அை பொறுப்பானவர்களால் ந கடைசிநாள் நிகழ்ச்சியின் ெ கைதந்திருந்தார். அமைச்ச எழுந்த போது இந்த பொறுப்பாக இருந்தவர் த்த கரகோசம் எழுந்தது. லைச் சிங்களத்தில் அவர் மொழி புரியாத, தமிழ் வ நிகழ்ச்சிகளும் தமிழிலேயே தமிழ் அமைச்சர் தமிழிலே பார்த்த சபையோர் மத் தாமே ஒருவரை ஒருவர் கவனித்தேன். சிங்களப் பே ளப் பேச்சில் இரு திருக்கக் மரிடம் மன்னிப்புக் கோரி பேசிஞர்.
அமைச்சர் ஏன் முதலிலே முர் எனக்கு முன்னால் aufflLiè.
தெரியாது அவரைத் தான பிரதமருக்கு விளங்க வே லாம் என்ருர் மற்றவர்
 
 
 
 
 

திய இடப்பெயர்களுக்கிடையில்
உள்ளன. சரியான சார்பற்ற ப இலங்கை அரசுக்கு விருப் யும் இல்லை. இன்னும் சொல் ட - எங்கே தங்களது 'ஆரியத்
என்று!
ள் செய்யப்படும் வரை
தமிழ்ப்
கும் அதற்கெதிராக ல வரும்!
ம்வென்ற (eC)
என்ன? ஏதோ பழைய சங்க காலக் காவியங்களிலும் பெய் எனக்கான பழந்தமிழ்ச் சொற் நினைத்தால் தவறு தாமும் என் போது தாமுடம" எனப் றின் ஐயகோ அதுவும் வழு து என்ன? 30 சிறீ 6136 எனும் குவரத்துச் சேவையின் பேரூர் கிலத்திலும் கொழும்பு என்று ாழும்பின் தமிழ்ப் பெயராக க தமிழ்மொழி வாழ்க நிரந்
க்குக் பிறகு மார்ச் மாதத்திள் ல் சிறந்த தமிழ் நூல்களுக்குப் ஒன்று நடைபெற்றது பலரு ப்போ, பலருக்கும் தெரிந்து ழதுவதன் நோக்கம் என்ன க் கூடும்.
.
தது தமிழ் சாகித்திய விழா தும் அமைச்சர்களதும் புகழ் அது தோற்றம் கொடுத்தது
ந்து கலாசார அமைச்சினுல் வோ விழாநிகழ்ச்சிகளின் பாக சைவ மத ஆதிக்கத்தை து என்பது மூன்றாவது சின் மும்மணிகள் துே
மூன்று இனத்தைச் முஸ் குழுமம் என்று சொல்கிருயா? ரர்கள் - இன்னமும்) சேர்ந் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன் புதுமையும் இருக்கவில்லை. ாலம் முதல் தமிழ் மக்களது அறிவிப்பு செய்வதும் சிங்க
குறிப்பாக கொழும்பலோ இருந்தால்-நடந்து கொண்டு தச் சிங்கள மொழி நிகழ்ச் படுவதில்லை. என்பதுதான்
சினை
ச்சின் தமிழ் விவகாரத்திற்கு த்தப்பட்ட இந்த விழாவின் ாது பிரதம மந்திரியும் RÍO
தேவ்ராஜ் அவர்கள் பேச விழாவினை நடத்துவதற்கு வரே - வழமைபோல பல ரகோசம் முடிந்ததும், மழ பசத் தொடங்கினுர், சிங்கள P என்பதால் அனைத்து நடக்கும் அதுவும் குறிப்பாக
.2 - ހަޒްހަބަޗަހަކަ, , "சபையிலிருக்கிற்வர்களுக்கு விளங்குவதை விட பரத மருக்கு விளங்குவது தான் முக்கியமானதா? என்ருர் முதலில் கேள்வி கேட்டவர் திரும்பவும்
"அப்படி எனஸ்டால் எல்லா நிகழ்ச்சிகளையும் சிங்க த்தில் மொழி பெயர்த்திருக்கலாமே. நம்மப் பிரதமர் தமிழில் பேசுகிருரா என்று" அவர் கொஞ்ச நேரத் திற்குப் பிறகு திரும்பவும் சொன்னுர்,
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு உணர்மையில் ஒரு எரிச்சல் உணர்வு ஏற்படத்தாள் செய் தது என்னதான் இப்படி ஒரு மனுேபாவமோ அரச ங்க அமைச்சர் என்ருள் இப்படித்தான் பிறகு செய்ய வேணுமோ? பிரதமர் தனது உரையை சிங்களத்தில்" ஆற்றினுர், மொழிபெயர்ப்பாளர் - இவர் திடீரென ஒழு ங்கு செய்யப்பட்டிருக்க வேள்ைடும். மேடையில் தோன்று வதும் பதுங்குவதுமாக தனது தமிழ் மொழி பெயர்ப்பிை ஒப்பித்தார். ஆற்றல்மிக்க இந்த மொழி பெயர்ப்பாள ருககு வசதியாக ஒலிவாங்கு ஒழுங்கு செய்யப்
படாததால் அவர் பிரதமருக்கருகிலிருந்து ஒலிவாங் கியை நோக்கி துள்ளி துள்ளி அதே வேளை ஒடுங்கிப் போய் நின்றபடி பேச வேள்ைடி இருந்தது. இந்த வேடி க்கை எனது எரிச்சலை இன்னமும் அதிகரித்தது. அவர் படும் அவஸ்தையை கர்ைடு இறங்கி யாரோ ԹԱՆ ஒலிவாங்கியை அவரது கையில் கொடுத்தார்கள் அதன் பின் அவர் மேடையின் பின்னுல் மறைந்து கொண்டு மொழி பெயர்த்தார்.
இந்தச் சம்பவம் நடந்து கொணர்டிருந்த போது முதலில் உரையாடிய இருவரையும் நோக்கினேன். அவர்கள் STCP ந்து வெளியே போய்விட்டிருந்தார்கள். இதைப்பார்த்துச் சகிப்பதைவிட ஒரு சிகரட் புகைப்பது அவர்களது மனது க்கு சில வேளை திருப்தியாக இருந்திருக்கக்கூடும்.
ஆஞல் அவர்களது உரையாடல் எனக்கு திரும்பத்திரு ம்ப ஞாபகத்திற்கு வந்து கொணர்டிருக்கிறது.
கூடவே இன்னும் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு சாகித்திய மனன்டலப் பரிசு தமிழ் நூல்களுக்கு வழங்கப்பட்ட போது, அந்தப் பரிசு களை வாங்க வேள்ைடாம் தமிழின அழிப்பில் ஈடுபடும். ஒரு அரசிடம் பரிசு வாங்குவது தவறு. கதைப் பகிஸ் கரிக்க வேண்டும் என்று சில எழுத்தாளர்கள் ஒரு பி சுரம் வெளியிட்டு ஒரு எதிர்ப்பியக்கமும் நடத்தியிரு ந்தார்கள்.
இந்துசமய கலாசார தமிழ் மொழி மூலாக்கல் அமைச்சு பிறகு அமுலாக்கல் தேவையில்லை என்பதிலோ என்ன
வோ இந்து சமய கலாசார அமைச்சாக குறுகிவிட்டது.
தமிழ் மொழியும் இழைமே நாட்டில் ஒரு விவகாரமாக மாறிவிட்டபின் தமிழ் மொழி விவகாரங்கள் இப்படி த்தான் ஏனுே தானே என்று ஒப்பேற்றால் சடங்காக நடப்பது யதார்த்த உணர்மையாகிவிட்டது. கடந்த பத்தா ள்ைடுகாலமாக வெளிவந்த நூல்களில் தமிழ் மக்களின் கடந்தகால பிரச்சினைகளை Ola ErfüllusoLuntas கொனர்டு எழுந்த எந்த நூலும் ப்ரிசலிக்கப்படவில்லை என்பதைவிட அப்படி ஒரு பிரச்சினை இந்த நாட்டில் இருப்பதே மறந்து போய்விட்டது பலருக்கு என்பதே எனக்கு உறுத்திய பிரச்சினை எப்படியோ இது இல ங்கை அரசு இங்கு தமிழ் மொழிக்கு இப்படித்தான் ஒரு நிலமை இருக்கும் என்பதில் ஆச்சரியப்படவோ, قریه திரப்படவோ என்ன இருக்கிறது? O
சாகித்தியப் பரிசைப் பகிஸ்கரியபோம்" என்று பத்தா ள்ைடுகட்கு முன்னர் சொன்ன தமிழ் எழுத்தனர்கள் இப் போது எதுவும் பேசியதாகத் தெரியவில்லை. பேசு வதற்கு கூட ஒரு அடிப்படை நம்பிக்கை இருந்தால் அல் லவா பேசமுடியும்? இலங்கை அரசினதும் அதன் ஆதிக் கத்திலுள்ள சாகித்திய மனன்டலத்தினம் அங்கீகாரமோ பாராட்டோ, தமிழ் மொழிக்கோ, தமிழ் இனத்திற்கோ ஏதாவது செய்யும் நோக்குடன் நடத்தப்படுகிறது என்ற கொஞ்நஞ்ச எதிர்ப்பு இருந்தாலாவது எதிர்த்துப் போராடலாம், எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
அதைவிட இதைப்பற்றி கதை கொடுக்காமல் விடுவதே மேலானது என்று அவர்கள் நினைத்திருக்க கூடும்.
ரோமாபுரி எரியும் போது பிடில் வாசித்த நீரோவின் வாசிப்பில் சுருதி பேதம் இருந்தது பற்றி யாராவது விமர்சித்துக் கொண்டிருப்பார்களா என்ன? என்று என்னைப் பற்றிக்கூட யாராவது கேட்கக்கூடும். கேட்கலாம், கேட்பதில் நியாயமிருக்கிறது.
ஆளுல் ரூபவாஹனி முதல் வீரகேசரி வரை எல் லோரும் ஆஹா ஓஹோ என்று கூறிக்கொண்டிருக்கும் போது உர்ைமை வேவெருன்று என்று நினைக்கவாவது ஒரு சின்னக்குறிப்பு அவசியம் என்று தோன்யியது. எனக்கு.
По поugu AfNJU ORTLD.
"" ஆறாவது காரணங்களையும எழுதுவது தேவையா என்ன? விட்டுவிடுவோம்!
ய பேசுவார் என்று எதிர் யிலிருந்தவர்கள் தம்மைத் பார்த்துக் கொண்டதைக் முடிந்ததும் தனது சிங்க 4- தவறுகளுக்காக பிரத ட்டு அவர் பிறகு தமிழில்
தமிழில் பேசவில்லை மந்திருந்த ஒருவர் மற்ற
கேட்கவேனும், ԹԱՆ GEGAJ GODINY
பம் என்பதற்காக இருக்க
(ܪܵ .
"ܬܐ.

Page 3
இவனைத் தேசியப் பிரச்சினை
வர்த்தமானக் கட்டத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று முஸ்
விம்மன், குறிப்பாகத் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக
வாழுமிடங் களிலுள்ள முஸ்லிங்கள் தமிழர்களி லிருந்து அந்நியப்படுத்தப்படும் முறைமையாகும
தந்திரோபாயம்
இலங்கையில் தமிழர்கள் தங்கள் ஆட்சியமைப்பு நிலை யாது என்று
பெரும்பான்மைச் சிங்கள இனவா
தத்தை நோக்கிக் Carfaவர்ைனப்பங்களும் GELnıf : கொடியும் கிளப்பிய பொழுது
களில், தமிழர்களையும் முஸ்லிங் களையும் பிரிப்பதற்குச் சிங்கள அரசியல்வாதிகள் பல நடவடிக் கைகளை எடுத்து வந்துள்ளனர். எந்த ஒரு நாட்டிலும் பெரும் பாண்மையினருக்கும் நாட்டின் மிகப் பெரிய சிறுபான்மையின ருக்கும் அரசியற் போராட்டங்கள் ஏற்படும் பொழுது சம்பந்தப்பட்ட
அர இரண்டாவது பெரிய சிறுபான்மையினரை முதலாவது சிறுபான்மையினருடன்
மோதவிடும் தந்திரோபாயம் அர சியலில் அரிச்சுவடியாகும்.
அந்த நடைமுறை இம்முறையும் தவறாது பின்பற்றப்படுகின்றது. ஆனால், இம்முறை அந்த ஊக்கு விப்பு தமிழர் முஸ்லிள்கள் உற வினை நிரந்தரமாக வாறு செய் பும் வகையிலமைந்துள்ளமையை நாம் அவதானித்துக் கொள்ளல் வேண்டும்.
வ-கிழக்கு முஸ்லிங்களைக் கொணர் டே தமிழரின் உரிமைப்போராட்
மூன்று மட்டங்களிற் „spreng üb சர்வதேச அரங்கில் உள்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இந்த செட்டிங்
நன்கு பயன்படுத்தப்படுகின்றது.
தமிழ்ப் போராளிகள் தங்களி டையே வாழும் முஸ்லிங்களை இம் சிக்கின்றனர்" என்ற இந்தக் கோவு
த்தை சர்வதேச அரங்கில் மூன்று
மட்டங்களில் முஸ்லிம் தலைமை பயன்படுத்தப் பார்க்கின்றது.
முதலாவது மத்திய-கிழக்கு நாடு கள் சிலவற்றில் தமிழுரிமைப் போராட்டம் பற்றி நிலவும் கருத் தினை அழிக்க முனைவதாகும். லெபனாள் சிரியா ஆகிய நாடு களிலும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினரிடையேயும் ஈழத்
தமிழுரிமைப் போராட்டம் ஆதரி க்கப்பட வேண்டியது என்ற ஒரு கருத்துண்டு. இப்பொழுது இஸ் லாமிய அடிப்படை வாதத்தைப் பயன்படுத்தி அதனை உடைக்கப் பார்க்கின்றனர்.
இரண்டாவது, தென்னாசிய நாடு களில் (சார்க் நாடுகளிடையே) இந்தப் போராட்டம் பற்றிய ஒரு திரியான விளக்கத்தைக் கொடுக்க முனைதல் பாகிஸ்தான் பங்களா தேஷ் மாலைதீவு ஆகியன பிரதா னமாக இஸ்லாமிய நாடுகளே. (பாராளுமன்றக் குழு நேபாளத் துக்கு இதுவரை போகத் தவறி யுள்ளமையை நோக்குக)
மூன்றாவதாக இந்தியாவில் தமி ழர் விடுதலைப் போராட்டம் பற் றியும், குறிப்பாக விடுதலைப் புலி கள் பற்றியும் பாதிப்புத் தரும்
டத்தை மாறு செய்வதற்கும் மவிளப்படுத்துவதற்கும் (seño சர்வதேசிய மட்டங்களில் நடவடிக் கைகள் எடுக்கப்படுகின்றன. முஸ்
விள்களின் பெயரால் முஸ்லின்
கரியது தலைமையினைக் கொணர் டே இந்த விடயங்கள் நடத்தப்படு மின்றன. ஆட்டு வித்தால் ஆர் இருவர் ஆடாதாரே
புனித போரா?
ala lurra".059 lantolatutako Gyatsasortutako அடிப்படை வாதக்குழு ஒன்றிள்ை மூலம் வள்செயல்கள் அவிழ்த்து விடப்பெறுகின்றன. தமிழர்களை எதிர்த்துப் போராடுவது என்பது மத நிலைப்பட்ட ஒரு புனித போர் (ஜிஹாத்) எனத் தொழிற் படும் குழுவின் நடவடிக்கைகள்
பற்றிய தகவல்கள் பல உள்ளன.
முஸ்லிம்களுக்கு மாத்திரமே உரி வறான வார்காவற்படைகளைத் தோற்றுவித்து கிழக்கின் பிட்டு அடுக்குப் போன்ற தமிழ் முஸ்லிம் சாப்பரம்பலைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மீதான வன்செயல்
ஆக்குத் தூபமிடப்பட்டுள்ளது.
இது முன்னரும் 1985 - 1987) காணப்பட்டதுதாள். முன்னர் இல்லாததும் இம்முறை கானப் படுவதுமான ஒரு அம்சம் யாதுெ வில், தமிழர் பெரும்பான்மையா கவுள்ள பிரதேசங்களில் வசிக்கும்
ஸ்வின்கள் தாங்கள் தமிழர் - சின்னவர் யுத்தத்தில் அகப் மி தப்பி மதவாச்சி, புத்தளம் போன்ற இடங்களுக்குச் செல்வத ற்கு உந்துதல் ஏற்படுத்தப்
GADARNOLD TIL
நிலைமையை ஏற்படுத்த முனை தல் பொதுவாக இந்திய முஸ் லிங்களிடையே மாத்திரமல்லாது, குறிப்பாகத் தமிழ்நாட்டு முஸ்லிங் களிடையே ஈழப்போராட்டம் பற்
றிய ஒரு தவறான கருத்துப் பதிவினை ஏற்படுத்துவதும் நோக் கமாகும்.
இந்த மூன்று மட்டங்களிலும் தமிழ் முஸ்லிம் வேறுபாட்டை வற் புறுத்த முனைந்துள்ள இலங்கை முஸ்லிம் தலைமை இலங்கையி லுள்ள தமிழர்களுக்கும் முஸ்லிவ் களுக்கும் - குறிப்பாக வட-கிழக் குப் பகுதி வாழ் முஸ்லிங்களுக்கும் தமிழருக்குமுள்ள அந்நியோற்றிய உறவைப்பற்றி எதுவும் எடுத்துக் கூறவில்லை.சர்வதேசிய நிலையில் இவ்வாறு தமிழ் முஸ்லிம் விரோ தத்தை வற்புறுத்தும் பொழுது சிங்கள-முஸ்லிம் உறவிலுள்ள பிரச்சினைகள் எதுவுமே முன்வை
kaGYLLIAMGASGIADA
(அ) கொழும்புமுதல் காலி வரை கர்ைடி/ட்படப் பல இடங்களில் முஸ்லிவ் களின் வர்த்தக மேலா ர்ைமை உடைக்கப் பெற்
றது பற்றி யோ
(ஆ) இலங்கையில் முஸ்லிவ் இவர் பெரும்பான்மை யாகவிருந்த ஒரே Ошл700 долтоли диолбог. அம்பாறையில் (1981 இல் 1 வதம் முஸ்லிங்களின் காரிைகவர் அரசாள்
 
 
 

கத்தால்சவகரிக்கப்பட்ட து பற்றியோ -
(இ) மாகவவி திசை திருப்புத் திட்டத்தினர் பிரதேச முஸ்லிம் கிராமவாசிக ளுக்கு நிலங்கள் வழங்கப் படாது விடப்பட்டமை பற்றியோ -
(ஈ) கிள்கள-மொழி வழிக் Bieġa fillegaDJU ഉഗ്ഗ/് கிள்களத்தைப் படிக்கத் தொடங்கிய முஸ்லிங்கள் அது பின்னர் பெளத்த சிங்களமாக மாறுவது கனர்டு சிங்கள மொழி வழிக் கல்வியை விட்டுத் தமிழ் மொழி வழிக்குத் திரும்ப வேண்டியது Lഗ്ഗ / -
(உ) சிங்களக்கல்வி காரண மாகத் தமது ஒருமைப் பாடு தகர்வதைக் கர்ைடு இலங்கை முஸ்லிங்களு க்குனர்ள அச்சம் பற்றி GJ//7-
எதுவும் பேசாது இலங்கை முஸ் லிங்களை இன்று எதிர்நோக்கும் பிரச்சினை தமிழர் உரிமைப் போராட்டமும் தமிழ்ப் போரா
ளிகளும் தான் என்ற கருத்தே
முன்வைக்கப்பட்டுள்ளது.
நோக்கம் வடக்கு கிழக்கு இணைப்பை உடைத்தல்
இஸ்லாமிய அடிப்படை வாதத் தின் உலகளாவிய வன்மையைப் பயன்படுத்தி இலங்கையின் வடக் குக் கிழக்குப் பிரதேசத்தின் இணைவையும், ஒருமைப்பாட்டை யும் உடைப்பதே இந்த முயற்சி களிலர் அடிநோக்கமாகும்.
1987 ஒப்பந்தத்தில் ஏற்றுச் கொள்ளப்பட்ட வடக்குக் கிழக்கு இனைவை 1990 யுத்தத்தின் முடிவில் உடைக்க வேள்ைடும் என்பதற்காக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என sani. திருகோணமலையையும், அம்பாறையையும் தம்மிடத்தில் லாத பூரீலங்காவைக் கற்பனை செய்வது அவர்களுக்குக் கடினமா கவே உள்ளது.
1Ꮺ8Ꭹ-Ꮺ7-4? போராட்டத்தின் பெறுபேறாக மேற்கிளம்பிய வடக் குக் கிழக்கு இனைவை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சி முனைப்புகளில் தமிழ் முஸ்லிம் களமும் ஒன்றாகும்.
சுருதிபேதம்
முஸ்லிம்-தமிழ் அரசியல் வேறு பாடுகளை அழுத்தமாக விவரிக் கும் பணி இலங்கை முஸ்லிம் தலைமையிடத்து விடப்பட்டுள் ளது. ஆனால் அந்தத் தலைநிலை யிற் கிளம்பும் ஒலியினூடே பலத்த சுருதிபேதம் இருப்பதை அந்தத் தலைக் குரல்களால் மறைக்க முடியவில்லை, முஸ்லிங்களுக் கான ஒரு தனிமாகாணம் இருப் பது பிழையென ஜனாப் எம். ஏ. முகம்மதுவும் வட-கிழக்கில் முஸ்லி வ்களுக்கு ஒரு தனிமாகாணம் வேள்ைடுமென ஜனாப் எம். எச். எம். அஷ்ரப்பும், கிழக்கில் தமிழர் களும் முஸ்லிங்களும் ஒருவரை ஒருவர் மறுதலித்து வாழமுடியா தெள ஜனாப் மன்சூரும் கூறுவன வற்றை ஒன்றாக வைத்து நோக்கும் பொழுதுதான் இந்தச் சுருதிபேத த்தின் ஆழ அகலம் தெரிகி என்றது.
சுதந்திரக்கட்சி, யூ என். பி. ஆகிய கட்சிகளிலுள்ள மற்றைய முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிங்கள் தாக்கப் படுவதற்கு syarasi குரல் கொடுப்பவர்களாக உள்ளனரே தவிர வட-கிழக்கு முஸ்லிங்களின் ஆட்சியமைப்பு நிலை என்ன என் பதை திட்டவட்டமாக எடுத்துக் கூறுவதாகத் தெரியவில்லை.
இந்த விடயம் பற்றி ஜனாப் ஏ. சி. எஸ். ஹமீத் இச் சூழலில் எக்கருத்தும் தெரிவிக்காமலிருப் பது மிகச் சுவாரசியமான ஒரு
விடயமாகும்.
இன்று முஸ்லிம் தலைமை எனக் குரல் தருவோர்களில் முக்கிய மானவர்கள் எம். எச். முஹம்மது அஷ்ரப் மன்சூர் ஆகியோரே. அவர்களுள்ளும் ஜனாப் எம். எச். முஹம்மதுவினதும் அஷ்ரப் அவர்களினதும் நிலைப்பாடுகளே முக்கியமானவையாகும்.
அஷ்ரப்பின் எழுச்சி
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் இலங்கையின் முதலாவது முஸ்
லிம் அரசியல் கட்சியின் ஸ்தா பகர் என்ற பெருமைக்குரியவர். இவர் பூரீலங்கா முஸ்லிங் காங் கிரசைத் தோற்றுவித்த பொழுது இவரது முக்கிய குறிக்கோளாகக் காணப்பட்டது. இவர் கிழக்கிலாள் கை முஸ்லிங்களை கொழும்பு -கர்ைடி முஸ்லிங்களின் அரசியல் தடத்திலிருந்து விடுவித்து முஸ் லிம் விவசாயிகளினது தேவைகட் குக் குரல் கொடுக்கும் தன்மை யேயாகும். யூ. எஸ். பி. எஸ். எல். எவப் பி. என்ற தடத்துக்குள் எல்லாமுஸ்லிம் அரசியல்வாதி களும் போனதால் வடக்கு - கிழக்கில் வசிக்கும் முஸ்லிங்களின் பிரச்சினைகள் கவனிப்பாரற்றுப் போன, குறிப்பாக கிழக்கு மாகா
ன முஸ்லிங்களினது காணிகள்
sa Massifikasů u Ladin எடுத்துப் பேசப்படாதேபோன நிலைமை கர்ைடு முஸ்லிங்களுக்கு நிலை யான ஓர் அரசியல் தளத்தை
ஏற்படுத்தும் முயற்சியாகவே அஷ் ரப்பின் முயற்சி அப்பொழுது அமைந்தது நோக்கப்பட்டது.
வட இரக்டு ரோவிடம்
*ジニ乏
இரy/ப்ர3 முறர்/Wம்
தாரினர் கிராமபம்
βασαν στα αγων. 27 தைத் தாரி டேபுேம் തമിഴർ 09 %U
Aர அவதானரி0/97
σ7 έγιο βασννυ ντυ Aாழ்U07ணம் , ഗു0ഴ്വ് ~ ധീy
12 Jan Ace みじ%mゴ
ീഴ്ച (Uീ9006സ്ത്ര
அந்தக் கட்டத்தில் தமிழ் - முஸ் லிம் நல்லுறவின் அத்தியாவசியத் தை இவர் வற்புறுத்தி வந்தார். இதனால் தமிழர் அரசியற் சக்திக ளினால் வரவேற்கப்பட்டார். அப் பொழுது யூ என். பி. எஸ். எல். எப். பி முஸ்லிவ்களின் வெறுப்பு க்கு இவர் ஆளானார்.
அஷ்ரப்பின் எழுச்சி அது கால வரை நிலவிய முஸ்லிம் தலைமை க்குச் சவாலாக அமைந்தது. பார ம்பரியமான முஸ்லிம் தலைமை கொழும்பைத் தளமாகக் கொள்ை
1950 இல் அத்தலைமைக்குச் சவா லாகக் கிளம்பிய பதியுதீன் முகம் மதுகூட, இறுதியில் கொழும்பை யே தளமாகக் கொண்டிருந்தார். தென் மாகாணம், மேல்மாகா னம், மத்தியமாகாணம் என்பன முஸ்லிம் அசைவியக்கத்தின்தளன் களாக அமைந்தன. அந்தவிதியை மீறி விவசாயத்தையும் தமிழ் மூலம் கல்வியையும் தளமாகக் கொண்ட முஸ்லிம் ஜனசக்தியொ இன்றினர் பிரதிநிதியாக அஷ்ரப் மேற்கிளம்பினார்.
முஸ்லிம் காங்கிரசின் எழுகையை வடமத்திய கிழக்கு வடக்கு மாகா ண முஸ்லிங்கள் வரவேற்றனர்.
மாகாணசபைத் தேர்தலில் அவர் ஈட்டிய வெற்றி அவருக்கு பாரா ளுமன்றத் தேர்தல் சம்பந்த மாகவும் நிறைந்த தன்நம்பிக்கை யை ஏற்படுத்திற்று. பிரேமதாசா அவர்கள் ஜனாதிபதியாவதற்கு இவரின் அரசியல் உதவ நாடப் Gl. La Lun princinco
பற்க " மதி:

Page 4
தலைநகரின் سعسعس نسبه وي மையப்பகுதியில் நடந்த அமைச் சர் ரஞ்சள் விஜேரத்தினவின் கொலையானது இலங்கை அரசு க்கு புதிதாக விடுக்கப்பட்ட எச்சரி க்கை என்றே சொல்ல வேள்ைடும். தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த த்தை நடாத்தி வந்தவரும், முடி யுமானால் தன்னைக் கொலை செய்யுங்கள் பார்க்கலாம் என்று தனது எதிரிகளை நோக்கி அடிக் கடி சவால் விட்டு வந்தவரும் இலங்கை அரசில் மிகவும் முக்கிய மான, மிக அதிகளவு அதிகாரங் களைப் படைத்தவருமாக விளங்கி வந்த ரஞ்சள் விஜேரத்தினவின் படுகொலை இலங்கை இனப்பிரச் சினை வரலாற்றில் நடந்த மிக
எந்த அரசியல் ரீதியான முதிர்ச் சியும் இருந்ததில்லை. ஆனால் இன்று தமது கடந்த ஏழாண்டு கால சாதனைகள், அரசியல் முதிர்ச்சி என்பனவற்றின் பின் பொதுமக்கள், அல்லது அரசியல் இலக்குகள் மீதான தமது தாக்கு தல்களை உரிமை கோர வேள்ை டிய தேவை அவர்களுக்கு இருப்ப தாகத் தெரியவில்லை. அவை இலங்கையிலும் சரி இந்தியாவி லும் சரி - அவற்றின் தன்மையைக் கொணர்டே இது புலிகளுடைய நட வடிக்கை தான் என்று அடித்துச் சொல்லி விடுவார்கள் எவரும். அத்தகைய ஒரு அங்கீகாரம் இப் போது அவர்களுக்கு இருக்கிறது தமது எதிரிகள் மீதான புலிகளிள் தாக்குதல்கள் அவ்வளவுக்கு அழு
முக்கியமானதொரு Ola Santaj யாகும். அடையாளம் காணமுடி யாதளவுக்கு சிதைந்து சிலர்னா பின்னப்படும் வகையில் தப்பு வதற்கான எத்தகைய வாய்ப்பும் இல்லாத விதத்தில் அழிக்கப்பட்ட அவருடன் கூடவே அவரது ஆற் றல் மிக்க மெய்க்காப்பாளர்களும் அப்பாவி பொதுசனங்களும் பலி யாகிப் போனார்கள். இந்தக் கொலையானது GYaomi spasaules இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசுக்கு இங்கு ஒரு அரைகுறைத் தீர்வுக்கு இடமில்லை என்று அழு த்திச் சொல்லப்பட்டது போல ஒரு செய்தியாகவே தெரிகிறது.
இதிலே உள்ள சுவையான அம்சம் என்னவென்றால் கொல்லபபடு வதற்கு பத்து நாட்களுக்கு முள் னர் தான் கொழும்பிலே பரவலா கக் குண்டுகளை வெடிக்க வைக்க புலிகள் முயன்று வருவதாக தமக் குத் தகவல் கிடைத்திருப்பதாயும் பொதுமக்களை -DJAJATORTLDTA. இருக்கும் படியும் இவரது பாது காப்பு அமைச்சு அறிவித்திரு ந்தது. கடந்த இரண்டானர்டு கால த்தில் பெருமளவில் நடைபெற்று
வந்த படுகொலைகளையும் SINTGARTITADÚ போனதுகளையும் எதிர்த்து அண்ளையர் முன்ன ளிையினர் கொழும்பில் ஒழுங்கு
செய்திருந்த ஊர்வலத்தை மிரட் டும் நோக்குடனேயே பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு எச்சரித்திரு ந்தது என்பது வெளிப்படையாத் தெரிந்த விடயம். எப்படியோ அப் போதே புலிகள் தமக்கு அத்த கைய குனர்டு வைக்கும் நோக்கம் எதுவும் இல்லையென்று அறிக்கை விட்டிருந்தார்கள்
சரி அமைச்சர் விஜேரத்தினவை கொன்றவர்கள் யார் பிரபாகர ளிைன் புலிகளோ தாங்கள் அல்ல என மறுக்கிறார்கள். முன்னாள் யாழ்ப்பாணத்தின் புலிகள் இயக் கத் தளபதி கிட்டுவைப் பொறுத் தளவிலும் கூட இந்தக் கொலை யில் விடுதலைப் புலிகளுக்கு சம் பந்தமிருப்பதாகக் கூறப்படுவதை
அவர் திட்டவட்டமாக மறுக்கி ртії.
Lysajassarosawa பொறுத்தவரை,
அவர்கள் தமது ஆரம்பகாலன் களில் தாம் செய்த கொலைகளை ODLugo Lou Lai Corfismo o Qasiminflik Gaism suauit GossitarGamt Rantanda தான் அப்போதெல்லாம் தமது ராணுவப் பலத்தையோ, ஆயுதப் போராட்டத்தில் தமக்கிருக்கும் ஆர்வத்தையோ மறைக்குமளவுக்கு
த்தமான மரண அடிகளாக இரு ந்து வந்திருக்கிறது
கொலை செய்யப்பட்ட விஜேரத் தின பற்றிய கிட்டுவின் வார்த்தை கள் மிகவும் அளந்து சொல்லப் பட்ட வார்த்தைகள். அவர் சொன் SAINT ரஞ்சள் விஜேரத்தின இலங்கையின் இனவெறி ஒடுக்கு முறை அமைப்பிள் ஒரு குறியீடு நூற்றுக் கணக்கில் அப்பாவித் தமி ழர்கள் கொல்லப்பட்டுக் கொள்ை டிருக்கும் ஒரு யுத்தத்தினை நடா த்தி வருகின்ற இவர் இதன் விளை வுகளைப் பற்றிக் காட்டிக் கொள் வாமலே பேச்சு வார்த்தையை மறுத்து வருகிறார். அப்பாவிறக் களது கொலைகளுக்கு இவர் தாள் பொறுப்பாளி. லண்டனில் இரு ந்து வெளியிட்ட தனது பச்சை இரத்தம் கக்குகின்ற ஆனால் மிகச்
சரியானதாக அமைந்த தனது அறிக்கையில் -малії மேலும் Ο σπούς. Τητή, இவரது மரண
மானது தமிழ் மக்களுக்கு ஒரு நிம் மதிப் பெருமூச்சை விட வைத்திரு க்கும் அவர் அத்துடன் நிறுத்த வில்லை. இன்னும் கொஞ்சம் Cana OLITI நிலைமையை மேலும் சிக்கலாக்கும் விதத்தில் சொன்னார். "விஜேரத்தினவுக்கு கொழும்பில் நிறைய எதிரிகள் இருந்தார்கள்."
இலங்கையின் இனப்பிரச்சினை யின் இயக்க சக்திகள், அவற்றின் போக்குகள் என்பன குறித்தும், ஆயுதமேந்திய போராட்டக்காரர் களது கருத்தியல் குறித்தும் ஓரள வாவது அனுபவமுள்ளவர்கள் நிச் சயமாக இந்தச் சக்திவாய்ந்த குர்ைடு வெடிப்புக்குப் பின்னா லிருந்தவர்கள் யார் என்பது ஒரிரு நாட்களில் தெரியவரப் போவதில்லை என அடித்துச்
சொல்லி விடுவார்கள் பொலிலா ரின் விசாரணைகள் குறிப்பாக இது மாதிரியான வன்முறைகள் பொதுவாகவே தென்னாசியா வில் இன்னும் வளர் நிலையிலேயே உள்ளன. இவ்வரகளது புலன் விசாரணைக்கான சக்திகளுக்கு அப்பாற்பட்டவையாகவே இத்த கைய வன்முறைகள் எப்போதும் இருக்கின்றன. அனுராதபுரத்தில் 1905 இல் நிகழ்ந்த படு கொலை கள், 1987 இல் நடந்த பெற்றா குண்டு வெடிப்பு மற்றும் பல் வேறு அடுத்தடுத்து நடந்த சம்பவ ங்களும் அவை குறித்த விசார னைகளும் இந்நிலைமையை மேலு ம் தெளிவாகக் காட்டுகின்றனட விஇேரத்தினவை கொலை செய் தது யார் என்ற கேள்விக்கான
 
 

பதில் சாரத்தில் இத்தகைய அதி சக்தி வாய்ந்த அரசியல் இலக் குகளைத் தாக்கும் இராணுவ ஆற்றலும் அவற்றினை அடிக்கடி நடாத்தும் சக்தியும் கொண்டவர் களை ஒழுங்கு படுத்தி அவர்களது அரசியல் இராணுவ நிலை குறி த்த நிகழ்வுகளின் அடிப்படையி லேயே அதுவும் வாகிக்க மட்டுமே முடியும் நிலவும் நிலைமை, நோக் akti, இயல்பு என்பவற்றைப் Linfiggneó J.W.F. Gun. L.T.T.E யோ இருவருமே இதைச் செய் திருக்கக் கூடியவர்கள் தான்.
அதே வேளை அன்ைமைக் காலாள் களில் அன்னையர் முன்னணியி னால் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டானர்டு கால (1988 - 1990 இடை வெளிக்குள் 80,000 Örfi snart minació OBlunta
கருத்து இங்கு
தற்குக் காரணமான அரச தரப்பு ONGITUDIAD AGAD SANDVDak in ஊகிக்காமல் இருக்க முடியாது. நாடகாசிரியரும், பத்திரிகையா வருமாகிய ரிச்சர்ட் டி சொய்சா கொலை இக் கொலைப் படைக வரது நடவடிக்கைகளுக்கு நல்ல உதராணமாகும்.
மிகவும் இறுக்கம் குறைந்த இரா ணுவ, அரசியல் ரீதிகளில் பலவி னமான ஒரு அமைப்பான J.W.P. யை அழிப்பதில் ஈட்டி முனையாக செயல்பட்டவர் ரஞ்சன் விஜேரட் னவே கடந்த 1980 காலத்து JVP யின் நடவடிக்கைகளை அவதானித்த எவரும் இந்த மாதி ரியான செய்நேர்த்தி மிக்கதொரு இராணுவத் தாக்குதலை செய் திருக்க முடியாது என்று இலகு வாகவே கூறிவிடலாம்.
மறுபுறத்தில் தமிழர்களின் பிரச்சி னையானது மிகவும் ஆழமான
தாகவும் ஜேவிபியுடன் ஒப்பிடு கையில் அதற்கு நேரெதிரான விதத்தில் அரச அடக்கு முறை களுக்கு எதிராக எதையாவது செய்யக் கூடியதாக சக்தி மிக்க விடுதலைப் புலிகள் இருப்பதுவும்
கவனத்திற்குரியது. உர்ைமையில் வடமராட்சியில் சக்திமிக்க அதன் பிரதேசங்களையும் பிற இடங்
களையும் விஜேரத்தினவின் படை கள் பிடித்த போதும் புலிகளால் தொடர்ந்து தமது தாக்குதலை நடத்தக் கூடியதாக இருக்கதாள் செய்கிறது. இராணுவ கவனிப் புக்குட்பட்ட குள்ைடு வீச்சு வாய்ப் புகள் உள்ள சில இடங்களை தவிர் த்தால் புலிகளுக்கு சுதந்திரமாக சுதந்திரம் மிக்க மிகப்
ANSILLONTAL பெரிய பிரதேசம் இன்னமும் இருக்கிறது.
இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காள்ைபதில் இந்தியாவுக்குள்ள பள் கை எதிர்த்து 14 மாதகாலமாக விஜேரத்தினவும் அவரது சகபா டிகளும் நடாத்திய பேச்சுவார் த்தை" கடந்த ஆண்டு ஜூன் 1 இல் முறிந்தபோது அவர்கள் அப் போது நிலவிய இராணுவ அர
சியல் நிலைமைகளை தவறாக
Tam Quint "Legii, J.V.P. sou
வென்ற செருக்கு அவர்களுக்கு
கொடுத்திரு
தலைக்கனத்தைக்
ந்தது. இலங்கையின் சனாதிபதி யும் வேறு சிலரும் பேச்சுவார் த்தை மூலம் பிரச்சினையைத் தீர் க்க விரும்பிய போதும் அதை ரஞ்சன் விஜேரத்தினவே என்ற கிட்டுவின்
எதிர்த்து நின்றவர்
4 - ޕޯޗް42//ފަށީ /
கவனிக்கப்பட வேள்ைடும். நடைமுறை அனுப வமே அற்ற ஒருவர் யூ.என்.பியின் சக்திமிக்க ஒருவராக ஆக்கப் பட்டது இலங்கையின் சமீப கால அரசியலில் மிகவும் ஆச்சரியமுட் டுகிற ஒரு விடயமாகும். தொடர்பு சாதனங்கள் மூலம் தன்னை ஒரு கடும் போக்காளனாகக் காட்டிக்
கொள்வதன் மூலம் இதை அவர்
மிகவும் தெளிவாக்கினார்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத் திற்கு முந்திய காலப்பகுதியில் இராணுவத்தின் விருப்புக்குரிய
வராக இருந்தவர் லலித் அத்து லத் முதலி முன்னைய பாது காப்பு அமைச்சரான இவர் மெச் சத்தக்க அரசியல் இராஜந்திர திறமைகளை கொண்டவர். புலி களுக்கெதிரான யுத்தத்தை நடத்
தும் போது தீவிரமாகவும், ஏனை u Gaj Capsayasayffesió Gausó unsur aussion ந்து கொடுக்கக்கூடிய ஒருவரா
கவும் இருந்தார். இந்த மாதிரி
யான சிறப்புகள் ரஞ்சனிடம் கிடையாது.
1980 இல் நாள் (ரஞ்சனை)
அவரை சந்தித்தேள் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்த னாவின் விட்டில் நடந்த மதிய உணவின் போது எனக்கு அவ ருடன் பேசும் வாய்ப்புக் கிடைத் தது. அமைதியாகப் பேசுகின்ற
உணர்வுகளை வெளிப்படுத்து வதில் கூச்ச சுபாவமுற்ற ஒரு வராக அவர் கானப்பட்டார்.
அவர் அரசியல்வாதிக்குரிய இயல் புகளற்ற, அரசியற் சாதுரியமற்ற ஒருவராக அங்கிருந்தவர்களுடன் ஒப்பிடுகையில் - மிகத் தெளிவா கவே இனங்கானப்படக் கூடிய வராக இருந்தார். இது அவரும் அவரது இராணுவ இயந்திரமும் JVP யை அழிப்பதில் வெற்றி பெறுவதற்கு முன்பாக நடந்தது. அதன் பிறகு அவர் இனப்பிரச் சினை தொடர்பாகவும் அது சம்ப ந்தமான இந்தியாவின் பங்கு பற்
றியும் தொடர்ச்சியாக ஆத்திர முட்டும் கருத்துக்கள் பலவற்றைத் தெரிவித்து வந்தார். இந்திய
இலங்கை உறவில் தாக்கத்தை ஏற் படுத்தவும் தமிழ் நாட்டில் ஒரு சிறிய அளவாவது அதன் அரசி யல் போக்கில் தாக்கத்தை ஏற்படு த்தவும் காரணமாக இருந்தார். உதராணமாக தமிழ்நாடு அரசு பாக்குநீரிணை மீதாக புலிகள் தமது போக்குவரத்தை மேற் கொள்வதைத் தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளையிட்டு தான் திரு ப்தி அடைவதாக சனவரி 17ம் திகதி அறிடத்தார். ஆனால் ஒரு சந்தர்ப்பவாதி போல, அதே தமிழ் நாட்டு அரசை சந்திரசேகர் கோஷ்டியினர் கவிழ்ந்த போது வரவேற்கவும் செய்தார். (மத்திய அரசு ஒப்பந்தத்தின்படி செயற் படுவதையிட்டு நாம் திருப்திப்
படுகிறோம்) - என்பதே இது தொடர்பான -AUA அறி «մlւնւյ1),
ரஞ்சன் விஜேரத்ன ஒரு தோட்ட முதலாளி, சட்டமும் ஒழுங்கும் - அதன் சமூக அரசியல் தத்துவ முரண்பாடுகளுக்கு அப்பால் சரி யாக இறுக்கமாக இருக்க வேள்ை டும் எனக் கருது பர் இனவாதி" என்ற அவப்பெயரை பர் ஒரு போதும் பெற்றதில்லை. ஆயினும்
1991ற்கு முன்பாக ஆசியப் #1 திய மனித உரிமை மீறல் விவகார

Page 5
இயக்கத்துக்கு அப்பால் காணப் படும் பரந்துபட்ட மக்களின் - இச் சந்தர்ப்பத்தில் நலனைக் கருத்தில் கொள்ளாமல் நடாத்தப்பட்டு வரும் அரசியலு க்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டாக அமைகிறது.
அடுத்ததாக விடுதலை இயக்கள் கள் பெனர்கள் தொடர்பாக எத்த கைய நோக்கினைக் கொணர்டிருந் தார்கள் எனக் கவனிப்போம். ஆரம்ப காலங்களில் பெனர்களை எடுத்தால் பிரச்சினை என்ற கரு த்தே பரவலாக நிலவியது. மணி யந்தோட்டத்தில் பெனன் போரா வரிகளின் சடலங்கள் கள்ைடெடுக் 4. LILL L போது இக்கருத்து மேலும் வலுப்பெற்றது.
ஒரு காலத்தில் பெனர்கள் தீய uńscyna, கருதப்பட்டார்கள். ஏனெனில், பெனர்களால் ஆணர் கள் தமது இலட்சியத்தை இழந்து விடுவார்கள். இதனுல் பெனர்
களுடன் தொடர்பு வைத்திருக்கக்
கூடாது என LTTE யினுல் அதன் இயக்க உறுப்பினர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது." (முறி ந்த பனை, பக் 327) இந் நடை முறை பிரபாகரனின் திருமணத் துடன் முடிவுக்குக் கொண்டு வர LILI L i A.
தற்போது LTTE ஜப் பொறுத்த வரையில் பெனர்கள் தொடர்பாக இரணர்டு ருத்துக்கள் தலை யோங்கிக் காணப்படுகிறது. எல் லோரும் ஆயுதம் ஏந்தித் தங்களு Lsi இணைந்து Cштртти வேண்டும் அல்லது இப்போராட் டத்திற்கு புதல்வர்களைப் (புதல்வி மறந்து a fflat "Limit is ei
போலும்) பெற்றுத்தர வேண்டும்.
"பிழப்புக்களிலிருந்து உயிர்பெற்றெமும் தேசத்திற்காக-தரப் நிலம் பனந்து இன்னும் புதல்வர்களைத்
6лт судлаалт...”
மேற்படி கவிதை வரிகள் மறுமலர் ச்சிக் கழகத்தின் (LTTE யின் யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு சஞ்சிகையான தளிரில் அடடைப்பட கவிதையாக 1986ம் ஆணர்டளவில் முதன் முறையாகப் பிரசுரிக்கப்பட்டது. தொடர்ந்தும் LTTE சார்ந்த சஞ்சிகைகளில் இது வெளிவந்த வர்ைணம் இருக் கிறது.
தங்களுடன் இணைந்து போராட வேண்டும் அல்லது வெறுமனே FLAGSTIFT (பெனர்களைப் பொறுத்த வரையில் பிள்ளைகள் பெறும் இயந்திரங்களாக இருக்க வேண்டும் என்ற LTTE யின் நிலைப்பாடு போராட்டம் தொட ங்கிய நாளில் இருந்து இன்று வரைக்கும் அவர்கள் கொண்டு ள்ள கள்ைனோட்டத்துடன் உடன் படுவதாகவே உள்ளது. சில மாத ங்களுக்கு முன்னர் கூட யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற கூட்ட மொன்றில் யோகி பின்வருமாறு பேசினுர், 40 வயதிற்குக் கீழ்ப் பட்டவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் விமர்சனாள் களை நிற்பாட்டி விட்டு, உங்களு டைய வாய்களை முடிவைத்துக் கொள்ள வேண்டும்."
பெர்ைகளினர்.
LTE ஐப் பொறுத்தவரையில்
தலைமைப்பீட உத்தரவுகளை அப்படியே ஏற்று நடைமுறைப் படுத்தும், மத்தியமயப்படுத்தப்
LLL (CentrClise C) GUIgua அமைப்பாகும். இதன் கொள்கைக ளையும் நட்ைமுறைகளையும் விமர் ALLLLLLLT LLLLTT S 0 TTTTtLLL S S L0LTLLL SYL0LMLEL இயக்கத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ யாருக்கும் உரிமை
கிடையாது. இவ்வகையான ஒரு
சூழ்நிலை பெணர்னிலை வாதம் பற்றிய விவாதத்தை இயக்கத்திற் குள் நிகழ்த்த எவ்வகையிலும் உத
வாது, பெண்ணிலை வாதம் எத னையும் கேள்விகளுக்கு அப்பாற்
பட்டதாக ஏற்றுக் கொள்வதி ல்லை. மாருக, எல்லாவித அமை ப்புக்களையும், நடைமுறைகளை யும், கொள்கைகளையும், சித்தாத் தங்களையும் ஏனைய எல்லா அம் சங்களையும் கேள்விகளுக்கு உட் படுத்தி விடைகான முனைகிறது. எமது சமுதாயம் ஒரு தந்தைவழிச் சமுதாயம். எனவே இச்சமுதா யத்தின் அனேக அமைப்புக்களும் நடைமுறைகளும் பெனர்களுக்குப் பாதகமானதாகவே அமைகிறது. இதனை நாம் நன்கு உணர்ந்து
கொர்ைடோமாயினர் TLDE சமுதாயத்தில் நாம் எதனையும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகக் 'கருதமாட்டோம்.
நாம் இப்போது கூறுவதில்லை எங்களுக்குக் கூடுதல் வேலைவாய் ப்புகளை, உரிமைகளைத் தாருள் கள் உங்களுக்குச் சமமானவர்கள் என்ருே அல்லது உங்களுடன் இன்னும் அதிகமாகப் போட்டியிட
சந்தர்ப்பம் தாருங்கள் என்றோ
கூட. ஆனல் அதைவிட நாம்
முழுக் கேள்விகளையும் Ean
ஆராய்ந்து பார்ப்போம், எல்லாக்
ளையுமே.
Gasai alas ஒன்றையும்
GNSSIT LATjk all- дѣтші. எம்லா பயம், | TLD பாத்திரத்தையும் (Ole), எமது தோற்றத்தையும் மட்டும் மீள வரையறுத்துக் கொர்ைடால் போதாது, நாம் எவ்வகையான சமூகத்தில் வாழ விரும்புகிருேம்
என்பதையும் வரையறுக்க வேள்ை
டும் ." (மனுஷி, தை 1979)
மேற்கூறப்பட்ட விடயம் நமது பெனர் போராளிகள் கவனத்தில் கொள்ள வேர்ைடிய ஒன்றாகும். நாம் நமது பாத்திரங்களையும் தோற்றத்தையும் (ஆயுதம் ஏந்தி நாட்டைக் காப்பதன் மூலம் ) மட் டும் மீள வரையறுத்துக் கொள் வதன் மூலம் பென்ை இனத்துக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக் கப்போவதில்லை. நாம் வாழவிரு ம்பும் சமுதாயத்தையும் நாமே வரையறுக்கும் போதுதான் அது எம் வடிவிற்கு வழிகோலுவதாக அமையும். இவ் அடிப்படை உள்ை மையை உணரும் வரை பென்ை போராளிகள் யாரும் விணே பாவிக்கப்படுவார்கள்
சோசலிசம் வந்தால் பெனர்கள் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடும்" என்ற மரபுரீதியான மார் க்சிஸ்டுகளின் வாய்ப்பர்ட்டைப் போலவே, "ஈழம் வந்தால் பென்ை கள் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடும்" என்ற நம்பிக்கை பல பெனர் போராளிகளிடம் கானப் படுகிறது. இன்னும் சிலரிடம் எமது தலைவரே எல்லாவற்றை யும் தீர்த்து வைப்பார் என்ற நம்பி
நாம் முடிந்த முடிவாக எடுத்துக்
kadas
இய
Lili
Ĵ)aj கள்) o.su எல்ல த்து இருச் (முறி
எம்து RAJONO DI
afleós sia skuju Cus
கெடு
LIDTO க்க
ஓர்
ANOS |ւյմ WL-2 வேற்
ருக்கு
வேறு
நாட் (ayri
கத்ை
போ
штC)
o afis
நிலை இவர்
STSG தொ GNOSTI JAV பெண்
all
படி
கிறது ug:-
 

கானப்படுகிறது.
க்கத்துக்குள் பெனர்கள் பிரச் தொடர்பாக அதிக குழப் இருக்கிறது. எனினும் இறுதி அவர்கள் (சுதந்திரப் பறவை தமது விவாதத்தை முடிக் ல் தமக்கு தங்கள் தலைவர் ாப் பிரச்சினைகளையும் தீர் வைப்பார் என்ற நம்பிக்கை கிறது எனக் கூறிஞர்கள்." ந்த பனை, பக் 329,
சமுதாயத்தைப் பொறுத்த யில் அது பெனர்கள் இயக் வில் சேர்ந்தமையை/சேர்கின் யை சிறிதளவும் ஆதரிக்க மல. EPRLF போன்ற இயக் L.T.T.E. யிஞல் கலைக் ட்ட போது கூட இந்தப் ர்கள் தாள் இயக்கத்தைக்
ந்ததுகள் என்ற கருத்தே லாக நிலவியதை நாம் மறு урц-аштады.
ஆன்ை போராளி இயக்கத் பிட்டு விலகி தன் விடு திரும் போது மிகுந்த மகிழ்ச்சி லும் ஆரவாரத்துடனும் வர கப்படுகிருள் அவனது உயி ஆபத்து நிகழலாம் என்று னைப்படும் போதோ அல்லது காரணங்களுக்காகவோ னை எப்படியாவது வெளி டுக்கு அனுப்பிவிடவும் பெற் தவறுவதில்லை ஆளுல் இயக் தவிட்டு வெளியேறும் பெண் ராளிகளில் பெரும்பான்மை ஞரைப் பொறுத்தவரையில் ர்கள் கதை வேருக உள்ளது
சந்தர்ப்பங்களில் டை விட்டு வெளியேறிய பெளர் அவள் விட்டார் ஏற்கும்
AEQUE SLAG
്യ ബ
.
 ി
யில் இல்லை. சமுதாயமும் களைத் தீண்டப்படாதவர் கவே நோக்குகின்றது. இது னக் காட்டுகிறது பெண்கள் டர்பாக நமது சமுதாயம் ள்ைடுள்ள பக்கச்சார்பினையே படுத்துகிறது. ர்கள் விட்டைவிட்டு வெளிக் ால் போதும் அவர்கள் கறை தவர்கள் என்ற கருத்தே சமூகத்தில் இன்னும் நிலவு (குறிப்பு நான் கற்பு, கறை தவர்கள் போன்ற கருத்துக் ா ஏற்றுக் கொள்ளவில்லை.
ൈി
தாயத்தில் நிலவும் கருத்துக் ள ஆராய்வதற்காகவே இப்ப களைக் கையாள்கிறேன்). மேலு
கற்புத்தொடர்பாக நமது தாயம் கொர்ைடுள்ள ܘܼ ̄prܠܬ
நிலைப்பாடு அதாவது ஆள்ை க்கு ஒரு விதி, பெண்களுக்கு விதி என்ற நிலை - இன்னும் |ளளவு கூட மாறவில்லை. என் ரப் பொறுத்தவரையில் பெனன் தலையின் அடிப்படை கற்புப் றிவதுதான். ஏனெனில் ஒரு ள்ை சுதந்திரமாகச் சம்பாதிக் ாம் அல்லது காற்சட்டை ாட்டு துவக்கு ஏந்தி போராட
 ി
- ( ரொப்பதற்கு ിന്ധു ா.
ம் ஆளுல் கற்பு எனும் GDIGITAL வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட டு அவள்ளைத் தொடர்ந்து அடி La Saloma) பறிக்கப்பட்ட பொருட்கள் ப்ெபடுத்தலாம். விற்பனை செய்யப்படும் நிலையங்கள்
தொடரும்)

Page 6
LJ sabGab GALáGS af LDáG GJITLb Lbá மற்றயது L இன்று தமிழர்களையும் ஈற்றில் ፰5ፀጋÖ4 © &]ዜዐê©; ழ மகக
வரின் பாதுகாப்பை உறுதி செய்ய இயல்பான இந்நாட்டின் முழு மக்களையும் ஒரு வும் பொருத்தமான தொரு வழி இப்போை நிச்சயமற்ற எதிர்காலத்துடன் எதிர் யாக இருபகுதிகளையும் பேச்சு வார் மன்றி அ நோக்கும் பிரச்சினையானது Ο ΣΕΑ) த்தையை மேற்கொள்ளும்படி Gorf) பிரசித்தம் வரைவிலக்கணங்களையும் நிராகரி யுள்ளார். இதேபோன்ற கருத்துக்கள் சிறிலங்கப் ப்பதாக தோன்றுகின்றது. தமிழர் பிரித்தானிய பிரதம மந்திரியால் புத்தெரிவி கள் பெருமளவிற்குத் தம்முட்ைய அண்மையில் வெளியிடப்ப்ட்ட ஒரு கற்றலோ ஆன்மீக, அறிவியல் ரீதியான உடை அறிக்கையிலும், இந்திய உயர்ஸ்தா " மைகளை (Bearings) இழந்துள்ள விகளின் ஒரு கோரிக்கையிலும் பிர UITGELO. தோடு அவர்களின் உயிர்வாழ்வதற் திபலிக்கப்பட்டுள்ளன. கான சாத்தியக் கூறே தராசுத் மிகமுக்கிய தட்டில் காணப்படுகிறது. வடக்கி மறுபுறத்தில் தனிப்பட்டமுறையில் "' லிருந்து முஸ்லிம்கள் பெரும் என் பேசும் போது யாவரும் ஒரு இழப் 'பி' ணிக்கையில் பலவந்தமாக வேரு பை உணர்வதாக பொதுவாக ஒத்து ஒருமைபப டன் பிடுங்கப்படுதல், கொள்ளை க்கொள்ளப்படுகின்றது. பெரும்பா மேலும் அடிக்கப்படுதல், பின் துரத்தப்படு லாஞேர் ஒரு பேச்சுவார்த்தை மூல இவரிப்டு
துணர்டி வளர்க்கப்படும் மனப்பாள் வாய்ப்பே உள்ளது என்று உள்ளூர றகாக மைகளும், ஆதிக்கம் செலுத்தும் தமி உணருகின்றனர். போர் வெடித் ' கொ ழ்த் தத்துவார்த்தத்தை மிகவும் அவ ததை அடுத்து அரசின் இராணுவ ஆயிரக்க மானகரமான ஒரு நிலையில் வைத் மற்றும் நிருவாக இயந்திரத்தின் திகள் T. துள்ளது. ஒரு சிறுபான்மையினராய் இயல்பான சிலவேளை வெளிக்காட் சேர்க்கப்பு இருத்தலில் உள்ள பாதிப்புகளை டப்படாத ன்ப்பானது, கிழக்கு இடிமக்கள உணரத் தவறியதன் மூலம் அவர் ####ရေးမ်ားႏွစ္တရံခါ வரலாற்று ரீதியான போரின் கள் தங்கள் சொந்த வரலாற்றையே தமிழ்க் கூட்டமைப்புகளையும் (3880 குறிக்கப்பட மறந்து போயுள்ளனர். ஒரு சமூகம் cations), பிரசன்னத்தையும் இல் துவ உரின் என்ற ரீதியில் தொடர்ச்சியான பல லாதொழிப்பதை \ துரிதப்படுத்தும் குறிக்கும் அனுகூலங்களைப் பெற்றுவந்த முஸ் முகமாகவே இருக்கின்றது. இரக்க TI லிம்கள் புலிகளின் கொடிய சகிப்பு மற்ற இத்தன்மை 6000 இற்கும் டனடிய தன்மையின்மையாலும் அரசின் தந் அதிகமான தமிழ்க் குடிமக்களுக்கு чцип. G திரங்களாலும் பல பின்னட்ைவு சாவை, சண்ட்ையின் காரணமா " @। களை அடைந்துள்ளனர். தற்போது வேகவல்லாது குர்ைடுவீச்சுகளினு E. இவர்கள் ஒரு வன்முறைக் கலா லும், படுகொலைகளினாலும் ' சாரத்தினுள் உள்ளெடுக்கப்ட்டுக் கொனர்டு வந்துள்ளது. அழைககப கொண்டு வரும் அதேவேளை, சிகளில் அமைதியும், பிரதிபலிப்புத்தன்மை மறுபுறத்தில் புலிகளோ கைதிகளாக் துளளது. யும் உடைய முஸ்லிம்களின் குரல் கப்பட்ட நூற்றுக்கணக்கான பொலி ' se புறக்கணித்தொதுக்கப்பட்டு சாரையும், சுமார் 700 அளவிலான மானது வருகின்றன. எல்லைப்புறங்களில் முஸ்லிம்களையும் படுகொலை செய் பதறகு ஒ கொல்லப்பட்டு வரும் சிவ்களக் குடி ததன் மூலம் மனிதத்தன்மையின் அமைந்திரு யானவர்கள் தவிர இவ் அரசியற் சீரழிவிற்கு உதவியதோடு மனிதத் விசேடமா கலாசாரத்தின் பொதுவாக உள்ள தொடர்புகள் மற்றும் புரிந்துனர் " பிரிந்தழியும் தன்மையின் உள்ளடக் வுக்கான சாத்தியக்கூறுகளை சிதை கமாக, சிங்களவர்களை அழித் த்துள்ளனர். ܘyܗܿܘ குறித் தொழிக்கும் அழுத்தத்தை தெற்கில் மனநிலைச் தொடரும் நிகழ்வுகளால் பற்றினரி கடந்த 4 மாதங்களின் நிகழ்வுகள் உறுதியும் யும் உடல்களின் மூலம் அறிய நாம் ஒரு பேச்சுவார்த்தை மூல மககளபற முடிகின்றது. மான தீர்வை அடைவதற்கு இரு மனக்கினர் முக்கிய தடைகளை ஏற்படுத்தியுள் LTTE இன இந்நாட்டில் அமைதியை விரும்பு ளன. ஒன்று கிழக்கில் தமிழ்க் ' பவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கைகளை நிராகரிக்கும் அர இன்றியமை முடியாது உள்ளமை தவிர பிரச் சாங்கத்தின் முயற்சியாக அங்குள்ள ' ரி சினை இன்னது என அடையாளம் தமிழ்ச் சனத்தொகைக்கு மீட்க முடி னதொன்ற காணவே முடிையாதுள்ளமை தெளி யாதவகையில் அழிவு இடப்பெயர் தீர்வை நா வாகின்றது. கனேடிய வெளிவிவ ச்சி என்பவற்றை ஏற்படுத்திய " கார காரியதரிசி Joe Clark ஆல் மையை அரசின் செல்வாக்கு மிக்க யமான அன்ைமையில் வெளியிடப்பட்ட 7 பகுதிகளும், பத்திரிகைகளும் ஆதரி 8*8 பத்திரிகை அறிக்கை இந்நிலையைத் த்திருப்பினும் இதன் விளைவுகள் ' தெளிவுபடுத்துகின்றது. இந்நாட்டின் தமிழர் கருத்துகளுக்கு ஒருபோதும் இந்த நிக மனித உரிமை மீறல் சம்பந்தமாக ஏற்புடையதாகவோ அல்லது அவர் எல்லோை கரிசனையை வெளிப்படுத்தும் ஒரு களிடத்தில் நம்பிக்கையைக் கட்டி தேசிய சமப்படுத்தப்பட்ட அறிக்கையில் வளர்க்க உதவுவதாகவோ அமை வேள்ைடும்.
இப்பிரச்சினையைத் தீர்ப் யாது.
േ பிரச்சினைகளும் தில் இவர்களின் ' ' தொகை கூடி உட் அரச உத்தியோகங்களில் தாழத T SAN ġESA def TIT LI ITGI இயக்கங்களும் தப்பட்ட மக்களுக்குத் கூடிய பங்கு GaGau. As வெ பறு தேசங்களில் வெவ் கொடுக்க வேள்ைடுமென்ற can தி லயே மிகக வேறு வடிவங்கள் எடுத்துள்ளன. ாவைக் கொனர்டு வந்தார். сиПрага и இலங்கையில் சிறுபான்மை இனங் ' இன்றைக்கு
பிரச்சினை மொழி அடிப் பெருஞ்சாதி மக்களை னொரு வகை ': பிரதிநிதித்துவப்ப்டுத்தும் slih usayassion
நதாலும எலலாத லைவர்கள் இம்ம G களிலும் ப்படி இருக்க δ. Σ. தலை வள்ளது, அயே
தசங்களிலு -PNL LIL-3(U வில்லை. உ சோதாவை எதிர்த்து முறியடித்து கும் ஒ
உதாரணமாக இந்தியா ' 1) aNAS L. ፴ - gዎ i D'ASSATITA) பழைய இந்து வை எடுத்துக் கொள்வோம், இந்தி தமர் பதவியில் இருந்து இறங்க 歇" * யாவில் பலவிதமான சிறுபாலர் வேர்ைடிய நிலைமை ஏற்பட்டது இடத்தில் மையினர் வாழ்ந்து வருகின்றனர். ಆ” சாதி, மதம், மொழி போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் என்று : விடயங்களை அடிப்படையாக சொல்லப்படுபவர்கள் எல்லை கொண்ட சிறுபான்மை இயக்கள் ருமே ஒருங்கு சேர்ந்து ஸ்தாபன ಙ್ கள் பல இந்தியாவில் இயங்கி வரு தியாக ஒற்றுமைப்ப்ட்டு சரியான aflula) :
கின்றன. வரப்போகும் இந்தியத் தேர்தல் காரணமாக இவ்வியக்க
வ்களின் முக்கியத்துவம் பெரு
மளவு கூடி இருக்கின்றன.
இந்தியாவில் மிகப் பெரிய சிறு un BarDLDUNGSN ir தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப் படு பவர்களே. இவர்களைத் தாள் மகாத்மா காந்தியும் ஹரிஜனர்கள் என்று கூறினார். ஆனால் இவர் கள் உணர்மையிலேயே சிறுபான் மையினர் அல்ல. ஏனெனில் இவர் கள் இந்தியாவின் சனத்தொகை யில் ஐம்பத்து மூன்று வீதத்திற்குக் கூடியவர்களாய் இருக்கின்றனர். ஆனால் அரசு இயந்திரம் பிராம னர்களிலும், மற்றைய உயர்சாதி மக்களிலும் தங்கி இருப்பதனால் இவர்கள் மேலும் இம்சிக்கப் பட்டு வருகின்றனர்.
lunturiassist னால் அவர்களுக்கு வெற்றி நிச் சயம். அப்படி ஒரு ஸ்தானம் (EiPanthen என்ற பெயரில் உரு வாகி தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தி யில் மிகவும் செல்வாக்குப் பெற்றி ருந்தது ஆனால் அரசாங்கமும் பெருஞ்சாதி மக்களின் தலைவர் களும் அதை முறியடிப்பதில் வெற்றி கர்ைடார்கள்.
இலங்கையில் தாழ்த்தப்பட்ட மக்க ளின் சனத்தொகை பெருஞ்சாதி மக்களிலும் பார்க்க குறைவானது இதற்கு நேரெதிராக இந்தியாவில் நிலைமை தாழ்த்தப்பட்ட மக்களு க்குச் சாதகமானது ஆனால் இவ் வளவு காலமும் அரசு யந்திரத் தின் பலத்தைப் பாவித்து அவர் கள் நசுக்கப்பட்டு வந்துள்ளார்கள்
பாவிப்பதா
வர்கள் ஏற்க றார்கள். இவ்வ 599 L 5 பாரதிய ஜன நிற்கிறது. அவர் கையுடன் நின் இந்திய அரசிய லிம்களுக்குக்
க்கும் சலுகைக வேள்ைடுமென் வசமிருக்கும் இந்தியாவுக்குக் வேள்ைடும் என கை வைத்துள்ள
இந்தியாவின் நூற்றுக்கு என மேற்பட்டோர் படியால் இந்து களுக்கு அவர்
 
 
 

TTE இன் தன்மை, அதன் பொருந்தப்பர்டுகள் ர வீழ்படிவித்தது மட்டு தன் இயல்புகளையிட்டு பெற்ற ஆவேசமடைந்த படைகளின் முனர் எதிர்ப் க்கக்கூடிய துணிச்சலோ அற்றநிலையில் தமிழ்மக் னக்காக விட்டுவிட்டமை
மாக பேச்சுவார்த்தைக அரசியலமைப்பு மாற்றங் பேச்சுக்கள் தேர்தல்கள்
நிலைமைகள், சில குறையுணர்வுகளை த்தல் என்பவற்றைக் குறி வ, தமிழ் மக்களின் நல உணர்வும், அர்ப்பணிப் ன்ைட நூற்றுக்கணக்கான எக்கான இளைஞர் யுவ N.A. Gö
"LOLITI, FITSETTUGNUM
அறிவு ஜீவிகள் என் விபரீதமரினங்ககளால் ட்ட புலிகளின் பிரதிநித் மயை தட்டிக்கேட்பதைக் வெளிப்டையான தன்மை ந்த அறிகுறியும் புலிகளை ாக பதட்டமடையச்செய் தற்கு நியாயமில்லாலுமி விவாணர்டின் (1990 தை தல் ஆளி மாதம் வரை ான ஆதரவு என்று பட்ட வெறும் மன எழுச் ஒரு குறைவு விளைந் 987 ஐப்பசி இல் இருந்தது நிச்சயமாக இந்த மாற்ற ள்ைடும் விரோதம் வெடிப் ரு முக்கிய காரணமாக நக்கும். (எமது 4ம், கம், 3ம் அறிக்கை என்பவ க்கவும்).
த மாற்றமானது அரசின் கு எவ்வாறு பலமும்,
அளித்தது என்பதை ய கரிசனையை தம் ச்சிகளுடன் சேர்க்காத ஆதரவாளர்களின் கரு நாம் ஆராய வேள்ைடியது மயாதது இம் மாற்றநிலை ந்துகொள்வது அவசியமா கும். ஏனெனில் ஒரு ாடும் போது நாம் தனிப் மட்டத்தில் மிக நியா தாக்கப்படும் உணர்வுக அப்பால் இனரீதியான ட்கு அப்பால் GESLUIT ழ்ச்சிப்போக்கானது எம் ரயும் பயமுறுத்தும் ஒரு கொடுமையாக பார்க்க
இம் மாற்றநிலையின்
ܩܡܚܐ
துணைக்கர்ைடத்திலுள்ள பல இயக்
பலவந்தமாக
பெருமளவில் பெறக் கூடியதாக உள்ளது.
தேசிய கொடுமையாக பார்க்க வேள்ைடும். இம் மாற்றநிலையின் வெற்றியின் தாக்கமானது இந்த நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியத்
கங்களைக் கூட பாதிக்கக் கூடியது.
தனிபட்டவர்கள் மட்டத்தில் நியா யமானதாகத் தோன்றும் உணர் வுகளைப்பற்றி நாம் கூறினுேம் ஏனெனில் அரசியற் asajná: சாரத்தின் தற்போதைய நிலையில், பலசாதாரண சிங்களவர்கள், சிப் பாய்கள், அதிகாரிகள் என்போர் அரசாங்கமானது மிக நியாமாக | இருந்துள்ளதாகவும், இந்த வெளிப் ஆகி பாடுகள் நம்பிக்கை, பொறுமை என்பன LTTE இனரால் மிகவும் பன்ைபாடற்ற முறையிலும் கீழ்த்தர மாகவும் நிராகரிக்கப்பட்தாகவுமே உணருகின்றனர். LTE இனரிற்கும், ! பிரேமதாசாவிற்கும் இடையில் 14 ம்ாதங்களாக நிகழ்ந்த தேனிலவின் போது அரசாங்கமானது புலிகளு க்கு இராணுவ தளபாட மற்றும் இந்திய இராணுவத்தையும் அதன் கூட்டாளிகளையும் வடக்கு கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்ற நிலையிலிருந்து இடம்பெயர்க்க தேவையான இராஜதந்திர உதவி என்பனவற்றை வழங்கியது. ஜூன் வரையான மாதங்களில் இலங்கை இராணுவமும் புலிகளின் பல ஆத் திரமூட்டல்களையிட்டு ஒரு வளமை க்குமாமுன பொறுமையைக் கடைப் பித்தனர். மறுபக்கத்தைப் பற்றிய பேச்சு எடுபடவில்லை. புலிகளுக்கு உதவுவதன் மூலம் அரசானது தமிழ் மக்களுக்கு உதவியது என்ற கருத்தைப் பேணுவது கடினமாக இருக்கின்றது. TAN இல் வலிந்து சேர்க்கப்பட்டோர் உட்பட, தனிப் பட்டவர்கள் மற்றும் எதிர்ப்பு சார் புடைய அகதிகள் ஆகியோரைக் கொலைசெய்வதில் அரசானது புலி களுடன் நேரடியாகவோ, மறை முகமாகவோ சேர்ந்து இத்தேணி லவுக் காலக்கட்டத்தில் ஒரு சதியில் ஈடுபட்டது. மேலும் வடக்கிழக்கா னது ஒப்பிட முடியாதவகையில் அடக்கு முறையை ஒரு அங்கமாகக் கொண்ட ஒரு தர்பாரின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தப் பக்க த்தைப் பற்றி அறியாத நிலையிலும், நன்கு பிரசாரம் செய்யப்பட்ட புலி களிடமான அரசின் தயாளகுண த்தை மட்டும் தமிழர்கள் சம்மந்த L0 YS S G LGL0G L S L L L L S LL 00 L0L0LL L L L L LS S LS மையின் தாக்கம் பொலிஸார் படு கொலைசெய்யப்பட்டதை அடுத்து தமிழ்ர்களுக்கு எதிரான ஆத்திர உணர்வாக இயல்பாகவே உருவாகி யது. இந்தவகையில் நோக்கியவர் களுக்கு குனர்டு வீச்சுகளாலும், தி
ബ படுகின்றன .
செல்வாக்கைப வளர்ந்து வந்து சுதந்திரத்திறகுப்
பின் ஒவ்வொரு பிராந்தியங்க
ளாகப் பிரிக்கப்பட்டு வாழ்ந்து நேரு இருக்கும் வரையிலும் இந்தி வருகிறார்கள் இரண்டாவது, சனத் யாவை ஒரு மதச்சார்பற்ற
சிறுபான்மை முஸ் நாடாக பாதுகாத்து வந்தார். ஆனால் அவர்கள் மத்தியிலிருந்த தான். உலகத் ஆனால் மகாத்மா காந்தியின் எதிர்ப்பு மனோநிலை inp.
கூடிய முஸ்லிம்கள் ந்தியாவில் தான். இந்தியாவில் இள்ை யான இந்து - முஸ் உச்சத்திற்கு வந்து ாத்தி நகரில் இருக் ba)lh Lehaflaunareð க் கோவில் இருந்த கட்டப்பட்டுள்ளது கூறி அவ்விடத்தில் ரு கோவில் கட்ட என்று இந்து மதத் ஒரு இயக்கத்தைக் னர். இந்தக் கிளர்ச் ாத்திற்கு மேற்பட்ட னவே மடிந்திருக்கி
யக்கத்திற்குத் ாங்குவதில் வலது தாக் கட்சி முன் ர்கள் இந்தக் கோரிக்
தலைமையின் கீழ் இந்திய தேசிய காங்கிரஸை ஒரு இந்துமத ஸ்தா LIGIADITa-së முஸ்லிம் மக்களுடைய நம்பிக்கை யைப் பெறமுடியாமல் போய்விட் டது. இன்றைக்கு நிலைமை மோச மாக மாறிவிட்டது.
இந்தியாவில் பல இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். (குஜராத்தியர், மராட்டியர் மகாராஷ்டிரர் வாள் காளிகள், மலையாளிகள், தமிழர் போன்ற பல இன மக்கள் ஒரு தேசத்தின் கொடியினர் கீழ் வாழ் ந்து வருகிறார்கள்) எனவே இந்தி யாவை ஒரு தேசம் என்று கூறு வது கூட சரியா என்ற் கேள்வி எழு கிறது. வெள்ளைக்காரன் இந்தியா விற்கு வரமுள் இந்தியா பல ராஜ
வில்லை. அதோடு மத்திய அரசா ங்கத்திற்கெதிராக கூடிய அதிகா ரங்கள் கோரி இயக்கங்களும் கிளம்பின. இதைத்தான் இன்று பஞ்சாப்பில், காஷ்மீரில், அஸ் லாமில் காள்ைகிறோம். தமிழ் நாட் டில் கூட ஒரு பிரிவினைவாத
கட்டி வளர்த்ததால்
பஞ்சாப்பியர்
ன்று விடவில்லை. தாளிகளாகப் பிரிக்கப்பட்டிருந் லமைப்பிலும் முஸ் தது. இவற்றில் சிலவற்றை இந்து கொடுக்கப்பட்டிரு ராஜாக்களும், மற்றையவற்றை ளை வாபஸ் பெற முஸ்லிம் அரசர்களும் ஆண்டு இருக்கத் தாள் வம் பாகிஸ்தாள் வந்தார்கள், முஸ்லிம் அரசர்கள் ፀጋöl• . காஷ்மீர் பிரதேசம் முழு இந்தியாவையுமே அடக்க
கொடுக்கப்பட எத்தனித்த போது அதில் அவர் இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்
*றும் கூட கோரிக்
கள் வெற்றி பெறவில்லை. வெள் ளைக்கார ஏகாதிபத்தியவாதிகள்
பது மிகவும் கஷ்டமான விடயம். ஒவ்வொரு இனங்களையும் தடை
தான் முஸ்லிம்களையும், இந்துக் களையும் தோற்கடித்து இந்தி யர்வை ஒரு ஐக்கிய நாடாக உரு வாக்கினார்கள். இந்த ஒற்றுமைப் படுத்தப்பட்ட இந்தியாவுக்குள் பழைய வெவ்வேறு இனங்களும்,
சனத்தொகையில் பகுது விதத்திற்கு இந்துக்கள், ஆன தீவிரவாத கட்சி களது இயக்கத்திற்கு
யில்லாது பொருளாதார ரீதியி லும், கலாசார ரீதியிலும் வளர விட்டு, அதன் பின் அவர்கள் எல் லோரையும் ஒரு உர்ைமையான சமஷ்டி அரசாங்கத்தின் கீழ் ஒற்று மைப்படுத்துவது தான் ஒரே வழி,

Page 7
கொடுமைகளாலும் தமிழர்களைத் தன்ைடிப்பது பொருத்தமானதாகப் பட்டது.
次Y இந்நிகழ்ச்சிப் போக்குப்பற்றி இதன் சுயமாகவே பலமடையும் தன்மை
யாலும் உபகள்ைடத்தின் அரசிய
) லில் இதன் பொதுவான நகர்ச் சியில் இதன் மிகவும் மிகைப்
படுத்தப்பட்டுத் தோன்றும் இயல் Chad" பாலும் இது ஒரு பொதுவான சாய
க்கேடு என்று கூறினுேம் இது இலவ் கையில் தமிழர்களின் பிரச்சினை களாய் இருந்தாலென்ன, அல்லது இந்தியாவில் சீக்கியரின் காஷ்மீரிய ரின் அல்லது அசாமியரின் பிரச்சி னைகளாயிருந்தாலென்ன அரசாாள் கங்கள் ஒரு நெறிமுறையிலமைந்த தும், நியாயமானதமான ஒரு பார் வைக்கான வல்லமை அற்றன வாகவே இருந்தன, மாருக விளக்க மின்மையுடன் கூடிய ஒரு அடக்கு முறையையே பதிலாக ஏற்படுத்த முனைகின்றன.
ஆரிப்புற்றளி'
பல்கலைக் கழக பல கட்டத்து ിമ ബ கண்டிக்கும் ஒரு
இவற்றைத் தொடரும் அந்நியப்படு த்தலானது தீவிரவாதிகளின் வள்ை | முறைகளுக்கும். சர்வாதிகாரத்தள் அறிக்கை அ மையுடைய அமைப்புகளுக்கும் நம்ப ா கொண்ட கத்தன்மையும், பலத்தையும் அளிக்
W
இலங்கையில் அரசாங்கத்தின் மீது இந்திய அதிக விசனமடைந்துள்ள பல ரிக் குழுக்கர்
ബ ബ
பெறப்படமுடிந்த விளைவுகள் அவர்களின் முறைகள் மட்டுமே செயல்படத் தக்கது என்று நம்பவைத்துள்ளது. பல தசாப்தாள் களாக தமிழ்த் தலைவர்களும், தமி ழ்ப் பாராளுமன்ற அங்கத்தவர் களும் இன வேற்றுமையற்றியும், சுயாட்சியற்றியும் பேசிப்பார்த்தற் கும் அமைதியான முறையில் எதிர் ப்புத்தெரிவித்ததற்கும் விளைவாக அதிருப்தி ஏளனம் திட்டமிட்ப் பட்டு மேற்கொள்ளப்பட்ட வள்ை முறை என்பவற்றையே சம்பாதிக்க முடிந்தது.
பெரிய விவசாய நிலங்களின் மீது பல பல்தேசிய அமைப்புகளின் நேரடி நிர்வாக உரிமையாலும், மேற்குலக முதலீடுகளின் அதிகாரங் களுடன் நன்கு பிணைக்கப்பட்ட அரசின் பொருளாதாரக் கொள் கைகளாலும் விளைந்த வறுமை, வாழ்க்கைத் தர வீழ்ச்சி என்பவ ற்றிற்கு எதிராக தெற்கில் எதிர்ப்புத் தெரிவித்த பொதுசன அமைப்பு களும் தொழிற்சங்கங்களும், குனர் டர் கூட்டங்களின் வன்முறைகளை யும், பாரிய அளவிலான பதவிநீக்
அரசாங்கமானது 1980 இல்
பும் தன்மையற்றதாக தோன் ஒரு தசாப்தத்திற்கும் குை காலப்பகுதியில் கொலை, ந செயலிழக்கச் செய்தல், அ அமைப்பிள் மிக உள்ளிட கூட பீதியை விளைவித்தல், ே வற்றிற்கான தனது வல்ல நடைமுறையில் JVP ய காள்ைபித்தபின் அதனை வுே யின்றிப் பேச்சு வார்த்தைக்கு
த்தது. இதேபோன்ற ஒரு பை LTTE ஏற்றுக்கொள்ைடது சை எதிர்த்த ஆணுல் பலத்தில் வான சிங்கள, தமிழ் எதிர்ப் களுக்கு அரசு விதித்த கி மான விதிக்கு மாமுக அவர் ஒரு அரச விருந்தாளிகட்கு வது போன்ற ஒரு உயர்ந் வேற்பிற்கு உட்படுத்தப் ப குற்றவாளிகளின் கூட்டங்கள் அரசினுல் முன்பு பெயர்
பட்ட குழுக்களிடம் அரசு இ.
சரளுகதி அடைந்தமையை
SITGAVASGYflació காணப்படா ஆட்சித்திறனை பூசிமெமுக யாராயிருந்த சில சோர்வ புத்திரசவிகள் ஒரு சிறந்த த்திறனின் வெளிப்பாடு என பாடினர். இதன் இறுதி வானது தற்போது அரசதுெ காட்சியில் தொடர்ச்சியாக ே கப்படும் மிதவாதம், நி பனர்பு என்பவற்றின் மெறு வசைபாடுவதாக இருந்தது.
குழப்பநிலைக்கு கொ வேண்டிய உயர்விலை
மாறும் அரசியலில் தந்தி இலாபம் அடைவதற்காக P கவே மக்களின் நலன்களைச் விடும் தன்மையால் நாட்டி அதன் விளைவாக மக்களி கெளரவத்திற்கு ஒரு பெரும் கொடுக்கப்பட்டது.
சிரேஸ்ட அமைச்சர்களால் ஒளிவு மறைவும் இன்றி கூ வதும் ஜனாதிபதியாலோ அ சக அமைச்சர்களாலோ நிர கப்படாததுமான கருத்து பின்னணியிலிருக்கும் காரண க்காக இந்த நாடு அதிக கொடுத்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபைய ஒரு பயங்கரவாத அமைப்பு பெயர் கூறப்பட்டது. மேலும்
சடைமுறைகளையிட்டு குறைந் உணர்வே காட்டப்படுகின்றது இளைஞர்கள் சந்தித்த மு டான விதி போலல்லாது, !
கல்களையும் சந்திக்க நேர்ந்தது. யுடன் உணர்மையாக தொ
மாய்ப் பாதிக்கத் ெ Ν. Ο கொழும்பை நோக்கி :
தளமாகக் கொண்டு இதனால் முக்கிய ஒரு முஸ்லிம் அரசியல் தமிழ்க்குழுக்களு க்கும். (p. spaluu asma pursurustaižasan கா வுக்கும் பிரச்சினைகள் அரசியல் வலுவை ஏறபட்டன. அதன் காரணமாகப் தொடங்கிற்று. HL-LLLP-uras GUADGNU alni
'', கொழும்பைத் மீண்டும் G ல் லங்கா மு. கா. நிச்சயம் 17 கொர்ைடியங்கும் ஒரு 'மு. : நிலை UADILLL.g. மேலாணர்மை ன்ற எதிர்பார்ப்பு இருந்தது.
தர்தல் முடிவுகள் அந்தத் தன் ாம்பிக்கையை நிரூபிப்பனவாக மையவில்லை. முஸ்லிம் காள் ரசின் ஆசன எதிர்பார்ப்புக்கள்
றைவேறவில்லை.
முஸ்லிவ் காங்கிரசை
pவல்லிம் காங்கிரவல் - ADMITGIFT
பாராளிகள் முரண்பாடு
ழக்கிலங்கையைப் ரையில் தமிழ் விடுதலைப் பாராளிகளுக்கும் அங்கு கணிச ான தளமுன்ைடு. பல விடங்களி
lopii - apabalusai si si 5 ODIT - GA 8 திரிசங்கு சொர்க்கம்
அத்துடன் முஸ்லின் காள்கிரகக் கும் முஸ்லிம் வர்த்தக சக்திகளின் ஆதரவு தேவைப்பட்டது. இதுவும் மேலும் கொழும்பில் நிலைப்படுத்தியது.
வட-கிழக்கில் முஸ்லிங் காங்கிரஸ் சபையின் பிரதான எதிர்க்கட்சியாகவிருந்தும்
இதைப் பயன்படுத்தவில்லை. மாகாண சபையில் முதலிடம் வகி பொறுத்த த்த மு:னும் அந்தத் தேர்த லையே மறுதலித்துப் போராட் டம் டத்'ே' ஒரு வேற்கிம் ெ லிவ் காங்கிரஸ் முரணர்டியது.
அந்த வலுவை மேலும் வகையில் அமைந்தது மன்சூரின் அமைச்சர் மீனஸ்டும் யூ என். பி. எப். பி. மேலாண்மைே அரசியலில் வலுக் தொடங்கிற்று.
ஆனால், இவற்றினூடே காங்கிரசே இலங்கைய விம் கட்சி என்ற கருத்த
அரபு நாடுகளிற்
--.
வறுபாடுகளை mark-JägJu7 ஆனால், அதிலும் முஸ் பாராளிகள் இயக்கங்களிற் சேர்ந் கிரஸ் அதிக வெற்றிய EGVT GTi. மாகாணசபை கலைக்கப்பட்டு தெனக்கூறி விட முடியா
விடுதலைப்புலிகள் Usi தனால் முக்கியமான தமிழ்ப் பேச்சுவார்த்தை மேற்கொண்ட இவ்வாறாகப் பிரதேச ாராளிகள் குழுக்கள் மொழி பொழுது முஸ்லின் காங்கிரசின் கட்சி தனது தளத்திலிரு
ழித் தேசியத்தின் அடிப்படை ல் தங்கள் அணிகளைக் கட்டி ார்க்கத் தீர்மாளித்தனர்.
வாகிற்று.
அந்த நிலையில முஸ்லிங் காங் கிரஸ் மத அடிப்படை வாதத்தை அந்தத் தலைதூக்க்வின்
னால் பூரிலங்கா முஸ்லின் காங் சோ தமிழ்க் குழுக்கள் முல்லின் நடள் ஏற்படுத்தும் உறவானது ர்மூலம் ஏற்படுத்தப்பட வேள்ை என்ற ஒரு நிலைப்பாட்டை ற்கொள்ளத் தொட்ங்கிற்று.
தொடங்கிற்று.
இந்த நிலைமைகள் முஸ்லிங் காங் கிரசின் அரசியல் தளத்தை வேக
திரிசான்கு நிலை மேலும் தெளி விச் செல்ல, மீண்டும் ெ
தலைமை தலைதுாக்க ஆச்சரியமன்று.
மேலும் மேலும் வற்புறுத்தும் 90 um Gill agairmiú srith, sri நிலைப்பாட்டினை மேற்கொள்ளத் மது அவர்களின் செயற்
கும். ஜயவர்த்தனா . போக்குவரத்து கடமையாற்றிய ஜனாப் மு யூன் 10-ல் தொடங்கியுள்
 
 
 
 
 
 

ன்றியது DAUTSI ாட்டை திகார Eisense) பான்ற
TIDIGT մտյանի அழை Yoon
I, UND" குறை LITII ழ்த்தர "GGBGNany வழங்கு 5 MAJU Sutili
தட்டப் VGAJITDI கட்ந்த திருந்த மிகத்த டைந்த ஆட்சி Lap விழை "TANDA) பாதிக் LINTAJ Lh.
மதியை
டுக்க
ртшалар,
வைத்திருந்தவர்களோ அல்லது தொடர்பு வைத்திருநத்ததாக சந் தேகிக்கப்பட்டவர்களோ சரணடை வதற்கு வசதிசெய்யும் முகமாக ஜனாதிபதியால் ஒரு சுயாதீனமான சரணடைதற்குழுவொன்று ஏற்படுத்
தப்பட்டது. இது சிறிது காலத்திற்கு
நன்கு செயற்பட்டதுடன் இக்குழு வின் வேலையானது ஆவணியுடன் ஜனாதிபதியால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. டைந்தவர்களில் O பெரும் பகுதியினர் விடுவிக்கப்பட்டபிள் கொல்லப்பட்டு விட்டனர் என்பது பின்னர் நன்கு தெரியவந்துள்ளது. இக்குழுவானது ஏற்படுத்தப்பட்டி ராவிட்டால் இது சிலவேலை நடந்தி ருக்க மாட்டாது. பாராளுமன்றத் தில் கேள்விகட்கு பதிலளித்த பாது காப்பு இராஜாங்க அமைச்சர் இவர் கள் படையினரால் கொல்லப்பட் வில்லையென்றும், J. V.P. amas ஆத்திரமுற்ற கிராமத்தவர்களால் தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் வலியுறுத்தினார்.
கார்த்திகை மாதத் தொடக்கத்தில் "The Island" lugginho as a Gan விலிலும், அக்கரைப்பற்றிலும் சுமா ர் 30 தலையற்ற உடல்கள் காணப் பட்டதாக அப்பகுதிகளில் நன்கு தெரியவந்த ஒரு உணர்மையை செய் திப்பிரசுரம் செய்தது.
கார்த்திகை 4ம் திகதி "Sunday
Observer" இல் பிரசுரிக்கப்பட்ட பாதுகாப்பமைச்சு அறிக்கையொ என்று ஒரு "விசாரணை" யைத்
தொடர்ந்து வெறும் கபடத்தன்மை யானது என்று விபரித்திருந்தது. அப்பகுதியிலுள்ள ஊர் முக்கியஸ்தர்
திதிர்-7
புள்ளது. ஒரு விடுதலை அமைப்பு என்ற வகையில் தாம் அரசைவட எந்தவகையிலும் உயர்ந்தவர்கள் என்பதை புலிகள் காட்டத்தவ றிவிட்டனர். புலிகள் கூட அப்பட் டமாக எல்லாவற்றையும் மறுப் பதன் மூலம் விஷயத்தை முடித்துக் கொளவர் முஸ்லிம்களின் கொலை, அவர்களின் அதிகாரக் குறியீடான "துரோகிகள் என அழைக்கப்படு வோரினை துன்புறுத்தலும், அவர்க ளைக் கொலைசெய்தலும் போன்ற வற்றைப் புலிகள் மறுத்துவிடுகின் றனர். இந்நாட்டில் மனிதத்துவத் தின் பெறுமதி இழக்கச் செய்யப் பட்டுள்ளதுடன், இதற்கான பொறு ப்பை ஏற்றுக்கொள்ளும் வல்லமை அரசிடம் இல்லாமல் இருப்பது இவ் விழிப்புணர்வை மேலும் அதிகரிப் பதாக உள்ளது.
ஆளுல் அரசானது எமது பெறு Lnna (ipopsoflai (Value Syst ems) ஒரு விளைவு மட்டுமல்லாது அம்முறைகளை ஊக்குவிக்கும் ஒரு சக்தியுமாகும், மேலும் மதச்சார்பற்ற நிறுவனங்களும் இந்த நம்பிக்கை யிழந்த நிலைமைக்குப் பொறுப் பேற்க வேணன்டும் பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் கூட இந்த முழுப் பிரச்சினைகளின் பாரதூரத்தன மையைப் புரிந்துகொள்ளுவதற்கான எந்த அறிகுறிகளையும் கார்ைபிக்கவி ல்லை இந்நாட்டில் எதிர்க்கட்சி களின் மனித உரிமைகள் பற்றிய நோக்கமானது இவ்விஷயத்தைப் பற்றி ஆழமாக எடுத்துக் கூறுவதை விடுத்து, இதனை அரசை அவம திப்பதற்கான ஒரு வழிவகையாக பாவிக்கும் தன்மையால் பலமிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
சில அறிவாற்றலும், தெளிவும் உள்ள எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப் பினர்கிளடமிருந்து கூட தமிழர் பிர ச்சினைபற்றிய விவாதத்தில் அவர் களின் பங்களிப்பானது வடக்கு கிழ க்கு இணைப்பை எதிர்ப்பது மட்டில் நின்று விடுகின்றது. பல்லாண்டு SLLLLLLLL L LLTLLL T S SLLLLL TS LLLLL00 LaaLLM0LL LLLLS துன்புற்றுவந்த தமிழ்ச்சிறுபான் மையினரிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கும் முக்கிய விடயம்பற்றி ஆராயப்படவில்லை, அரசாங்கம் அதன் நோக்கம் என் ரைவாக இருப்பினும் பாராளுமனற த்திற்கு வெளியே ஒரு தீர்வைத் தேடுவதை நியாயப்படுத்த முனை நாட்டின் தலைவிதியைத் தீர் மாளிப்பதில் தலைமைவகிக்கும் இரு அமைப்பு என்ற வகையில் அதன் பெறுமதியை இல்லாமற் செய்வதாக அமையும் ஜனநாயகத்தின் நலனுக் காக எதிர்க்கட்சிகள் அதிக பொறுப் புணர்வைக் காட்டவேர்ைடிய ஒரு
' கள் அத்தகைய உடல்கள் காணப் ° பட்டதை மறுத்துள்ளதாக இவ்வறிக் ' கையில் கூறப்பட்டிருந்தது. ஒரு பய னதும் ங்கரம் நிறைந்த சூழலில் அகதிகள் சி நிறைந்த ஒரு தனிமையான பிர தேசத்தில் தமது வாழ்க்கையைக் எந்த கற்பனைபர்ைணிப் பார்ப்பது ஒள் றப்படு றும் கஷ்டமான காரியமல்ல. வலது வேறுபட்ட பல வழிகளில் ஒரு சமூ ாகரிக் கத்தின் இயக்கம் எவ்வாறு செய களின் லற்றுப் போயுள்ளது என்பதற்கான " ஏராளமான சான்றுகளில் பன் NAUDOJ வரும் இரண்டும் அடங்கியுள்ளன. மரணவிசாரனை s LSDaduiuff சோதித்தல், சட்டத்தின் முன்னி லையில் பதில் கூறுதல் போன்ற " விஷயங்கள் உள்ளமையை அறியா மலேயே ஒரு சந்ததி வளர்ந்து வரு கின்றது.
றைகே இந்த வகையில் அரசு தன்னை த்தானே மிகவும் இழிவுபடுத்தி
காலகட்டம் இதுவாகும்.
ாடங்கிற்று. யுத்த கால கட்டத்தில் முக்கிய விள்களைத் மான அரசியற் பங்கினை
கிளம்பிய கின்றார் எனலாம்.
கட்சி மேற் முஹம்மதுவின்
தனது கிளவிகள் இழக்கத் தமிழ்ப்
அரசியற்
போராளிகளுக்கு இவல் ரேலிய உதவி உர்ைடென்ற கூற் புத்த வேளையில் மக்கள்
காழும்பு நடத்தை எவ்வாறிருக்க வேள்ைடும்
குறைக்கும்
நியமனம், STRÖ, STÖ.
ய முஸ்லிம் கொள்ளத்
முஸ்லிம் ள்ை முஸ் தினை முக் பரப்பும் GellGITIGIGANTI
லிவ் காங் ட்டிவிட்ட
l,
முஸ்லிம் தந்து நழு காழும்புத் முயல்வது
G)Gauvfilu
முஹம் un G2)Aseann ஆட்சியினர் ச்சராகக் Pஹம்மது 1ள இந்த
என்பது பற்றிய அவர் அறிக் கையும், மிகமுக்கியமான "9ܨ/prܗܘ[ u jib diflora Massai” (Politicol utferon 9ெ9 ஆகும். மேலாக அண்மையில் முஸ்லிங்களின் அரசியல் எதிர் காலம் பற்றி நடந்த கருத்தரர்கில் முஸ்லிங்களுக்கெனத் தனியொரு மாநில ஆட்சி வேண்டாம் எள் பதும மிக முக்கியமான ஓர் அரசி யற் கூற்றாகும்.
முஸ்லிம் தலைமைத்துவம்
ஜனாப் எம். எச். முஹம்மதுவின் அரசியல் நிலைப்பாட்டைப் ugügy மேலும் ஆராய்வதற்கு முன்னர் இலங்கை முஸ்லிம் தலைமையின் தற்போதைய நிலைமை பற்றிய சில உர்ைமைகளை மனத்திருத் திக் கொள்ளல் அவசியம்
இன்று அகில இலங்கை மட்டத்தி லான ஒரு தலைவர் என்று கூறப் படத்தக்க முஸ்லிம் தலைவர் எவ ரும் இல்லையென்றே கூறவேள்ை டும். டாக்டர் கவில் இப்பொழுது இளைப்பாறியுள்ளார்) சேர் μ Πασά. பரிது. பதியுதீன் மஃமுது ஒதுங்கி யுள்ளார்) போன்ற தேசிய முஸ் விம் தலைவர்கள் எவரும் இன்று இல்லை.
ஜனாப் எம். எச். முஹம்மது அவர் கன அந்த நிலையைப் பெறுவது
ற்கு இன்று முயல்கின்றார் என லாம். ஆனால், தேசியத் தலைமை பற்றிய முஸ்லிங்களிடையே நில வும் பெறுமானங்களை இவர் உடையவர் எனவும் கூறமுடியாது வள்ளது. பதியுதீனின் இஸ்லாமிய சோஷலிச முன்னணி முதலிடம் வகித்த பொழுது இவர் இவல் ரேலியத் தொடர்புடையவர் என்ற குற்றச் சாட்டு ஒன்று நிலவியது.
இன்றைய நிலையில் அரசாங்கம் கேட்க பார்க்க விரும்புவனவற்றை இவர் கூற முனைகின்றார் எள் பதிற் கருத்து வேறுபாடு இருக்க CA-list.
இவ்வேளை இன்னும் ஒரு உள்ை மையைப் பதிவு செய்து கொள்ளல் வேள்ைடும். முஸ்லிம் அமைச்சர் களாக விளங்கும் மன்சூர் ஹமீது ஆகியோரிடையே கருத்தொருமை இருப்பதாகக் கூறமுடியாது. இள்ை
றைய அரசியலில் முக்கிய இடம் பெறும். ஜனாப்கள் எம். எச். முகம்மது, ஏ. சி. எஸ். ஹமீது ஏ. ஆர். மன்சூர் ஆகியோர் ஒருமைப் பட்ட ஒரு முஸ்லிம் நிலைப்பாட் டை எடுத்துக் கூறத்தக்க அளவுக்கு ஒருமித்து நிற்பதாகவும் தெரிய வில்லை.
இந்த நிலைமை காரணமாக தேசிய மட்டத்திலும் சர்வதேசிய மட்டத்திலும் முஸ்லிம் அபிப்பிரா யத்தை ஈழத்துத் தமிழ்ப் போராட் டத்திற்கெதிராகத் திசை திருப்பும் ஒரு நிலை காணப்படுகின்றது.
ܥܹ-ܡ 8 ܟܰܢܝܫܠܐܪ݇ܢܐ

Page 8
LDang உரிமைகள் மீறப்படுவத ற்கு இன்று எந்த ஒரு நாடோ
அரசாங்கமோ விதிவிலக்கல்ல. ஆணுல் இவற்றின் பாதிப்பிற்குள் ளாகும் பெனர்களின் அவல நிலை கள் பல தரப்பட்டவையாகும்.
பெனர்கள் பாலியல் வன்முறை கட்கு உள்ளாக்கப்படல் இவற்றுள் பொது நிகழ்வாக உள. குடும் பத்தவர் முன் பெர்ைகள் பலாத் காரப்படுத்தப்படல், தடுப்புக் SENTANASBRÚ) வைக்கப்பட்டிருக்கும் இளம் பெனர்கள் மீது பாலியல் வன்முறைகள் பிரயோகித்தல், கணவனிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெறுவதற்காக மனைவி துன்புறுத்தப்படல், மகள் அரசி யலில் ஈடுபட்டமைக்காக தாயார் கட்டுக் கொல்லப்படல், கானா மற் போனோரைத் தேடுவதில் முனைப்பாக ஈடுபட்ட தாயோ, மகளோ பயமுறுத்தப்படல், இன் று சாதாரண நிகழ்வுகளாகி விட் டன. இக் குற்றங்களில் பெரும் பாலானவை இராணுவ அதிகா ரிகள், சிப்பாய்கள் ஆகியோரா லேயே புரியப்படுவது யாரும் அறி ந்ததே.
இப்படியாகப் பெனர்களுக்கெதி ராக இடம் பெறும் மனித உரிமை மீறல்கள் முடிவற்ற தொடர் நிகழ் வுகளாகவே உள்ளன. இவற்றை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது, யார் கொண்டு வருவது என்பது கேள்விக் குறியாகவே உள் ளது. இவற்றிற்கெதிராகக் குரல் கொடுக்கும் பென்ைநிலைவாதிகள் அரசியலில் பலம் வாய்ந்தவர்கள் சமூக அமைப்பானர்கள் பெனர்க
ளாக இருக்கும் கட்டத்தில் அவர் களும் இக் கொடுமைகளுக்கு இலக் காகின்றனர். ஏனைய பெனர்களை மனிதாபிமானமற்ற முறையில் நட த்துவதின் மூலம் ஓர் சமுதாயத் தினையே பழிவாங்க முற்படுகின் றனர். பாலியல் ரீதியாக வள் முறைகளில் பெனர்களை இலக் காக்குவது இலகுவாக உள்ளது. பயமுறுத்தல்கட்கு அஞ்சி, பெனன் கள் தமது பிள்ளைகளைப் பாது காப்பதற்காக எதனையும் செய் யத் தயாராக இருக்கின்றனர். இம் மனிதாபிமானமற்ற போக்குகள் கர்ைடிக்கப்படாது இவற்றிற் கெதி ராக குரல் கொடுக்கப்படாத விட த்து இவை தொடர்ந்தும் உக்கிர மாக இடம் பெற இடமுண்டு.
ஆகவே, இவ்வாறான மனித உரி மை மீறல்கட்கெதிராக நாம் இய என்றவரை குரல் கொடுத்தல் இன் றைய காலகட்டத்தில் மிக மிக இன்றியமையாததாகும். இதன்
மூலம் எதிர்காலத்திலாவது இவை
இடம் பெறாது பாதுகாக்கப்படு வதற்கு இட முன்ைடு.
ஓர் தனிநபர் மனித வாழ்வின் அடிப்படைத் தேவை சுதந்திரமே. இச் சுதந்திரத்தினை வெளிப்படுத் தக் கூடிய பல வழிகள் இன்று உர்ைடு ஓர் தனிநபர் அறிவுபூர் வமான கருத்துக்களை வெளி யிடல், சுதந்திரமாக ஒன்று கூடல், பாரபட்சமற்ற விசாரணையினை வேர்ைடி நிற்றல் போன்றவை யாவும் சுதந்திரத்தின் வெளிப் பாடுகளாகும். ஆஞல் இவை யாவும் இன்று எட்டாக் கணிக ாகவே உள. சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அரசாங்கங்களே இவற்றை மீறுகின்றன. எவ்வித MALDITANT FCUpdais, y préfugió LUMUT சினைகளை எதிர் கொள்ளும் கால பங்களிலும் இவற்றை மீறும்
ypJa கட்கு கிடையாது.
ஆர்ைகள், சிறுவர் போன்றோ
ருக்கு ஏற்படுத்தப்பட்டது போல வே, பெனர்களது மனித உரிமை களும் சர்வதேச மனித உரிம்ை INGGI பிரகடனத்தினர் மூலம், சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இச் சிபாரிசுகள் எழுத்தளவில் மட்டும் தானா என்ற கேள்விகளும் எழுகி என்றன. பெனர்களைப் பொறுத்த
வரை மனித உரிமை மீறல்களில் முன்நிற்பது பலாத்காரமே இது ஒரு வகை சித்திரவதையே தடு த்து வைக்கப்படும் பெனர்கள் மீது மட்டுமன்றி சாதாரண குடிமக்கள் மீதும் இராணுவத்தினரால் இழை
க்கப்படும் மிகக் கடுமையான கொடுமையாகவே இதனை வர் ணிக்கலாம். பெலர்கள், பலாத்
காரம் மூலம் சித்திரவதைக்குள் வாக்கப்படுவதை ஐநா பிரகட னம் தடை செய்த போதிலும் பெனர்கள் தொடர்ந்தும் இப்பா லியல் வன்முறைகட்கே இலக்காகி வருவது மிக வருந்தத் தக்கது.
போர் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி இவ்வாறு பெனர்களை இம்சைப்படுத்தல் எமது பிரதேச த்திற்குப் புதிதல்ல. பெனர்கள் கைதுசெய்யப்படும் நிலையில் கர் LL flagflung இருந்துவிட்டால் அவள் பல்வகைத் துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. இத னால் கருச்சிதைவு கூட ஏற் படுகிறது. பாலியல் வன்முறைகளி னால் தடுப்புக் காவலில் வைக்கப் படும் பெனர்களோ அன்றி சாதா ரன பெனர்களோ அதன் மூலம் தாயாக நேரிடின் அவளுக்கு ஏற் படும் Gaddasi சமூகத்தின் அவலநிலைகள் பலப்பல.
|ޗިހާކި/ޕެސިޓީޗަހި
திடீரென உழைக்கும் ஆள்ைகள் காணாமற் போவதனால் பெனன் கள் சடுதியாக ஆதரவற்ற நிலைக் குள்ளாகின்றனர். இதனால் தமது உறவினரின் நிழலில் தங்க வேள்ை டிய சூழ்நிலை உருவாகின்றது. கணவன் இறந்தமை தெரியப் படுத்தாத கட்டத்தில் விதவை யாக்கப்பட்ட மனைவி ஓய்வூதியம் போன்ற அரச சலுகைகளைக கூட
பெறமுடியாதுள்ளது. இவ்வாறு அதிகாரபூர்வமாகவோ அன்றி சட்ட பூர்வமாகவோ இறப்பைத்
தெரிவிக்காத விடத்து பெனர்கள் பெரும் இன்னல்கட்காளாகின்ற
முறம் காட்டி
கடந்த எட்டு மாதங்களுக்கு ா க்கு கிழக்கிலுள்ள தமிழ்மக்கள் தோன ஒடுக்குமுறை ாது மிகவும் கிறிதா நம் பிக்கையுடனேயே தொடரப்படு
■ குடா மற்றும் ந்ெதிய உள்நாட்டு பிரச்சினைகள் இங்கு உள்ள தி ை
விெய தொல் ம்ெ
ந்ெதிய நோக்கிப் பா அகதிகளில் பெருக்கெடுப்பா வெள்கை அரசின் ரக யை கையாள்வதிலுள்ள (ால மைக் காட்டுகிறது புவிகளின் ஒரு தலைப்பட்சமான போர் நிற அறிப்பை மிகவும் அபத்தா ി: എ :
55 Cassi COA SO GA மக்கள் மீது குண்டுகளைப் பொது ந்து கொல்லும் ஒரு நாற்ற அரசியல் கோட்பாட்டை  ை
Desa ரஞ்சள் இவர் பொது கரு ஆயுதமேந்திய
ாதிக்குமிடையிலுள்ள வ ாட்டை பெண் குழந்தைகள் ஆகியோரை இவர்கள் மதி
லேயே கொலா என்ற பின் :( :( :( : 。
பெப்ரவரி மாதத்தின் தொட் ாட்களில் நம்பிக்கைக்குரிய மதி
கையாளர்கள் யாழ் சென்று ாத்து வந்து தெரிவித்த வெடி வெள் ை Nuwun som OJ || டின் தன்மையைக் கொன
○・○。 。 οι ορα οι οι ο ιδ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னர் காணாமற் போனவர்களைத் தேடும் பணியில் இவர்கள் தொட ர்ந்தும் ஈடுபடுகின்றனர். கானா மற் போனவர்களைத் தேடுதலை பெனர்கள் பல வருடங்கள் சென் றாலும் கைவிடுவதில்லை. காரை மற் போனோர் திரும்ப வரும் வரை அல்லது அவர்கள் உடல் காணப்படும் வரை இவர்கள் நிலையற்ற தன்மையிலேயே உள்ள 2Ꭲ • . இவ்வாறு அல்லற்படும் பெனர்களுக்கு தேடப்படுபவர்கள் காணப்படும்வரை அரசு உதவிப் பணம் கொடுக்க வேண்டும்.
மேலும் பெனர்கள் போர்
நிலைகளினால் அகதிகளாக்கப் படும் போதும் பலாத்கார பாவி யல் உறவுகட்கு தப்புவதில்லை. அகதிகளாக இடம் பெயரும் பெனர்களுக்கு ஆதரவற்ற நிலை காணப்படுவதனால் இவர்கள் இவ்வாறான தாக்குதலுக்கு இலகு வில் உள்ளாகின்றனர். போர் நிகழ்வுகள் பயங்கரவாத செயல் களினால் அரசுகள் கவிழ்க்கப் படும் நிலைகளைச் சாதகமாகக் கொனர்டு பெனர்களை பாலியல் வன்முறைகட்கு உள்ளாக்குதல் சாதாரணமாக பல நாடுகளில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகளாகும். ஆகவே அரசுகள் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத் தலை உறுதி செய்யும் வரை இவப் வாறான நிகழ்வுகள் இடம் பெறும்,
Adad- a
வள்ளமை இன்று அவதானிக்கப் பட்டுள்ளது. பெனர்களுக் கெதி ரான வள்ை முறைகள் அதிகரிக்கும் காலகட்டத்தில் அதிக பெனர்கள் இவ்வாறன நடைமுறைகளில் ஈடு படும் போக்கு இன்று தெளிவாகி
ஆகவே, மனித அடிப்படைச் சுதந் திரம் உறுதி செய்யப்படும் வரை
பெனர்களின் அபிவிருத்தி என்பது ஓர் கர்ைதுடைப்பாகவே அமையும், துன்பங்களும் துயரங்களும் அபி
விருத்தியின் ஊக்குவிப்புகளாக மனித நடவடிக்கைகளின் பயன் பாடுகள், அவர்களின் சுதந்திர மான இயக்கத்தின் மூலமே பெற ப்படவேள்ைடும். பலாத்காரத்தை யும், மனிதாபிமானமற்ற செயல்க ளையும் சந்திக்கும் எவராலும் இத் தேவைகளை நிறைவாக்க முடி யாது. பெனர்களின் அபிவிருத்தி
மின் உள்ளார்ந்த குறைபாடுகளை நீக்க அரசாங்கங்கள் மட்டுமன்றி மனித நேயமுள்ள சகல சமூகள் களும் ஒத்துழைக்க வேள்ைடும். அரசாங்கம் சமூகத்தில் பென்ை களோ இளைஞரோ அன்றி இன. சமய சார் சிறுபான்மையினரது பொறுப்புக்களையோ
ஏற்றுக் கொள் ளாவிடில் - எவரது மனித உரி மைகளும் பாதுகாப்பாக
இருக்க முடியாது.
பெர்ைகள் சில கலாசார சமூக பாதிப்புக்களினால் தமக்கு நிக மும் துன்பங்களை முறையீடு செய் வதோ வெளிக்காட்டுவதே இல் லை. கடந்த காலங்களில் பல பெனர்கள் தமக்கெதிரான மனித உரிமை மீறல்களை வெளிக்காட்டி யுள்ளனர். இதுமட்டுமன்றி ஏனைய சமூக பெனர்களின் துன்ப துயராவ் களையும் எடுத்துக்காட்டியுள்ள னர். இவர்கள் குழுக்களாக இயல் கவும் ஆரம்பித்துள்ளனர் எல்சல் a Glynfei Gasnin Gursi (COMA DRES என்ற பெனர்கள் அமைப்பு மனித உரிமை மீறல்கட்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க முனைந்துள்ளது. இலங்கையிலும் அன்ைமையில் ஆரம்பிக்கப்பட்டு sam அன்னையர் முன்னணி மனித உரிமை மீறலுக்காகக் குரல் கொடுத்துள்ளது. தெள்ளுபிரிக்கா விலும் பெனர்கள் மனித உரிமை மீறல்கட்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இவ்வா முக இன்று சர்வதேசச் சமூகத்தி லிருந்து பல பெனர்கள் மனித உரி மை மீறல்கட்காக, பெனர்களுக் காகக் குரல் கொடுக்க முன்வந்து
O C
பெரா : '1
ம்
േ மி கட்டவிழுந்து ாக்குதல்கள் ெ
Si Romanu so
ο αρισε το வுெ வரப்படு முலம் A GA
i ( ( (
a so i
. : -1 ? :
( (
η αρ. , μια μια η
வி ை ா ெ 。
முஸ்லிம் தலைமைக்கு விளங்காத உணர்மை
முஸ்லிம் தலைமையின் நிலைமை எதுவாயினும், நமக்கு ஒரு பெரும் பொறுப்பு உர்ைடு வட - கிழக்குப் பிரதேசம் என்பது தமிழைத் தாய்
மொழியாகக் கொண்ட முஸ்லிங்
களையும் தமிழர்களையும் உள்ளட
க்கியதே. -
அவர்களது மத உரிமைகளையும் மொழியுரிமைகளையும் நிலவுரிமை களையும் பேணிக்காப்பதே இந்த
ப்போராட்டத்தின் முக்கிய அம்ச ங்களில் ஒன்றாகும்.
முஸ்லிம் தலைமைக்கு விளங்காத, இந்த உணர்மையை நாம் முஸ்லிம் மக்களுக்கு உணர்த்துவோம்.
தமிழ் முஸ்லிம் அடிநிலை ஒற்று மையை உடைக்கக் கிளம்பும் அரசி யல் திரிபுக் கோஷங்களின் உக்கிர த்தைப் பார்க்கும் பொழுது தமிழ் முஸ்லிம் ஒற்றுமை எங்கு காணப் படவேள்ைடுமோ அங்கு தெரியத் தொடங்கியுள்ளது எனலாம். விடு தலையின் விலை ஒழியாத விழிப்பு நிலையே என்பர். இவ்விஷயத்தில் நாம் தொடர்ந்து விழிப்புடன் இருப்போமாக!
முற்றும்
○。 みに○oいヴ 6Yard lattoo/,
る(ラリJみ みのY7 aggaいめ みじし)●
-\ஒ5:தஞ்ெ

Page 9
Iழவிடுதலைப் போராட்டத்தில் இளைஞர் அமைப்புகள் எவ்வாறு தோற்றம் பெற்றன? எவ்வெப் போராட்டங்களை அவை நடாத் தின? அவற்றை நடாத்தும் போது அவை எப்வெப் பிரச்சினைகளை எதிர்நோக்கின? எவ்வாறு அவை ஆயுதம் தாங்கிய இயக்கங்களாக வளர்ச்சியுற்றன? தமிழ் அரசியற் கட்சிகளுக்கும் (பிரதானமாக தமிழரசுக்கட்சி, தமிழர் கூட்டணி) இவ்வமைப்புக்களுக்கும் இடையில் இருந்த தொடர்புகள் என்ன? என்பதை ஆராய்வதே இக்கட்டு ரையின் நோக்கம் ஆகும். அத்து டன் இவ்வாய்வு ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அமை ப்புகளின் வரலாற்றுப் பாத்தி ரத்தை விளக்குவதோடு அவற்றின் தவறுகளைக் கர்ைடு கொள்ளவும் உதவுவதாக அமையும்.
இந்த வகையில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் தோன்றுவதற்கு முள் தோன்றிய கட்சி சார்பற்ற அரசி யல் இயக்கங்களாக ஈழத்தமிழர்
விடுதலை இயக்கம், தமிழ் மான
வர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் என்பன விளங்கியுள்ளன.
இவ்வமைப்புக்களில் முதலாவதா கத் தோன்றியது 1968 இன் ஆரம் பத்தில் தோன்றிய ஈழத் தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப் பாகும். தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியில் இருந்த சிலர் அதுவரை காலமும் தமிழர சுக் கட்சியே தமிழ் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுத்தரும் என நம்பியிருந்தனர். 1965 இல் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அர சாங்கத்தை அமைத்துக் கொள்ை டமையும், தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவ ரான முதிருச்செல்வம் உள்ளு ராட்சி மந்திரியாக வந்தமையும் இவர்களுக்கு அதிருப்தியை ஏற் படுத்தின.
உயிரையும் துச்சமெனமதித்து 1958ம் ஆண்டு காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை யும், 1960 இல் வடக்கு கிழக்கு
முழுமையும் தழுவிய சத்தியாக் கிரகப் போராட்டத்தையும், நடத்திய தமிழரசுக் கட்சியின்
தொன்ைடர்கள், போட்டி போட் டுக் கொனர்டு வடக்குக்கு பவனி வரும் அமைச்சர்களை வரவேற் பதையும், அவர்களுக்கு மாலை
மற்றையது தமிழ்
கழகம் திருமலையில் அமைக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை க்கு ஆதரவான போராட்டம்
அக்காலப்பகுதியில் கல்வியமைச் sentació una entrebao Leonatsargraafiassafn டையே அறிமுகப் படுத்தப்பட்டி ருந்ந சியவச சுவிப் ரிக்கற் விற் பனையால் கிடைக்கும் பனம் இலங்கையின் வசதியற்ற மான வர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் எனக் கல்வி யமைச்சால் கூறப்பட்டது. ஈழத் தமிழர் விடுதலை இயக்கம் அர சின் கடந்த கால கல்விப் பாரம் பரியத்தைச் சுட்டிக் காட்டி இச் கவிப் ரிக்கற்றினால் கிடைக்கும் பனம் சிங்கள மாணவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். தமிழ் மாணவர்களுக்குப் பயனர்டு த்தப்பட்மாட்டாது. எனவே தமிழ் மாணவர்கள் இதனைப் பகிஷ்
கரிக்க வேண்டும் எனக்கூறியது. கூறியதோடு நில்லாமல் மான வர்களை இனைத்து அதற்கெதி ரான போராட்டத்தையும் நடா த்த முன் வந்தது. 1968 இன் பிற்
பகுதியில் இது தொடர்பாக இவ் GUIDOLL Mai Taŭ கொக்குவிவில் இருந்து ஒரு ஆர்ப்பாட்ட வார்
வலம் நடாத்தப்பட்டது. சியவச
கவிப் ரிக்கற்றும் இவ்வூர்வலத்தில் கொண்டுவரப்பட்டது. வார்வலத் தில் "சியவச ரிக்கற்றுகள் எங்களு
க்கு வேர்ைடாம் மானவர்களே, மக்களே சியவச ரிக்கற்றுகளைப் பகிஷ்கரியுங்கள் என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டன ஊர்வலத் தின் முடிவில் யாழ்ப்பானம் பிர தான வீதியில் பிலிப் மருத்து வமனைக்கு அருகிலுள்ள மைதா னத்தில் வைத்து வார்வலமாகக் கொண்டு வரப்பட்ட கவிப் ரிக்கற் றுகள் எரிக்கப்பட்டதோடு அங்கு பொதுக்கூட்டமும் நடாத்தப்பட்
பொதுக்கூட்டத்தில் தமிழர்களின் ஒடுக்குமுறைக்கெதிராகத் தொடர் ச்சியாகப் போராட வேண்டு மென்றும் கட்சிசார்பற்ற முறை யில் அதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஈழத்தமிழர் விடுதலை இயக்கத தின் இரண்டாவது போராட்டம் 1969 இல் நடைபெற்றது அப் போராட்டம் உருவாக்கப்பட இரு க்கின்ற தமிழர்களுக்கான பல்
கலைக்கழகத்தினை எங்கே உரு வாக்குதல் வேண்டும் என்ற பிரச்
エ多。」○らrーローリー」 L-」のリー
Sエリー」ら。「r エーri・
| L
-ー」のラ eーロエれ。ロピ ?cm 三 三Tー
Зla 苓、
அணிவிப்புதையும் பாாத்து கவலையுற்றனர். இதனால் தமிழ் மக்களின் விடுதலைக்கு தமிழரசுக் கட்சியை நம்பப் பயனில்லை எனற முடிவுக்கு வந்தனர். கட்சி சார்பற்ற ஓர் அரசியல் அமைப் பைத் தோற்றுவிப்பதன் மூலமே தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்கலாம் எனக்கருதி னர். இக்கருத்தினடிப்படையில் தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினர் விற்காலத்தில் நீர்ைட காலம் சிறை யிலிருந்த *。 முத்துக்குமார சுவாமி ஆயுத இயக்கத்தின் முன் னோடியாக இருந்த உரும்பிராய் சிவகுமார் ஆகியோர் இவ்வமை ப்பை தோற்று வித்தவர்களில் சில UTITAJIET
இவ்வமைப்பு இரண்டு முக்கிய Dms9 09 Luna punt LLARGUMENT யாழ்ப் பானத்தில் நடாத்தி இருந்தது. ஒனறு அக்காலத்தில் GESAM) அமைச்சினால் ᎫᎱ Ꮂ ᏡᎢ Ꮝ ᎠᏍᎩ மாணவர்களிடையே அறிமுகப்படு த்தப்பட்ட சியவச கவிப் ரிக்கற்று க்கு எதிரான போராட்டம்
|rau a ≤ „მაკინ forya UA
சினை பற்றியதாகும். அக்காலத் தில் தமிழர்களுக்கென ஒரு பல் கலைக் கழகத்தை உருவாக்கித் தரலாமென்ற அரசின் அறிவி ப்பை அடுத்து அதனை எங்கே உருவாக்குவது என்பது தொடர் தமிழ்தலைவர்களிடையே இரண்டு விதமான கருத்துக்கள் இடம் பெற்றன. தமிழரசுக் கட்சி யினர் வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற பிரதேசமாக திரு மலை மாவட்டம் இருப்பதனால் திருமலையில் பல்கலைக் கழகம் அமைக்கப்படல் வேள்ைடும் என் றும் அப்பல்கலைக் கழகம் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற அனைத்து மக்களையும் இணைக்கின்ற வகை யில் தமிழ்ப்பல்கலைக் கழகம் என்ற பெயரில் இருக்க வேண்டும்
எனவும் கூறினர்.
இதற்கு மாறாக தமிழ் காங்கிரஸ் கட்சியினர் பல்கலைக் கழகம் யாழ்ப்பானத்தில் அமைக்கப்பட வேண்டும் எனவும், அதுவும் ஒரு இந்துப் பல்கலைக் கழகம் என்ற பெயரில் இருக்க வேள்ைடும் என
I, GANGAN ING SEITETIT Infa
 
 
 
 

கருத்துக்களும் அன்று தமிழ் மக்க வரிடையே பல வாதப்பிரதி வாத ங்களை ஏற்படுத்தின. யாழ்ப் பானத்தில் இருந்த பலர் தமிழ ரசுக் கட்சியை ஆதரித்த போதும் அப்பல்கலைக் கழகம் யாழ்ப் பானத்தில் நிறுவப்படுவதையும் அது ஒரு இந்துப் பல்கலைக்
கழகமாக இருப்பதையுமே விரும் பினர். தமிழரசுக் கட்சியின் தீவி ரத் தொன்ைடர்களும் தமிழ் மக்க ளின் பிரதேச ஒற்றுமையை விரும் புபவர்களும் மாத்திரம் அப்பல் கலைக் கழகத்தை திருமலையில் நிறுவ வேண்டும் என்றும் இல்லை யேல் பிரதேச வேறு பாடுகள் தோன்றி வடக்கை கிழக்கில் இரு ந்து அந்நியப்படுத்தும் என்றும் கூறி அதை நிராகரித்தனர்.
ஈழத் தமிழர் விடுதலை இயக்கத் தினரும் தமிழ்ப் பிரதேசத்தின தும், தமிழ் மக்களினதும் ஒற்றுமை கருதி பல்கலைக்கழகம் மதசார் பில்லாது தமிழ் பேசும் மக்களைக்
குறிக்கும் வகையில் தமிழ்ப் பல்
கலைக் கழகமாக இருக்க வேள்ை டும் என்றும் அது திருமலையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறிய தமிழரசுக் கட்சியின் கருத் தையே ஆதரித்தனர். இல்லை யேல் வடக்கு கிழக்கு மக்களை ஐக் கியப்பட வைக்காது பிரிக்க வேள்ை டும் என்ற அரசின் சூழ்ச்சிக்கு நாம் பலியாக நேரிடும் எனக்கரு தினர். அத்தோடு நீறுபூத்த நெரு
ப்பு போல யாழ்ப்பானத்தவர்
பற்றிய கிழக்கு மக்களுக்கு இரு க்கும் அபிப்பிராயம் வளர்ச்சிய டையும் எனவும் கருதினர்
இக்கருத்தினடிப்படையில் இதற்கு ஆதரவாக ஓர் ஆர்ப்பாட்ட வார்
வலத்தை நடாத்தினர். இவ்வூர் வலம் திருநெல்வேலிச் சந்தி யிலிருந்து ஆரம்பமானது வார் வலத்தில் யாழ்ப்பாணத்திற்கு
வேண்டாம் பல்கலைக்கழகம், திரு மலைக்கு வேண்டும் பல்கலைக் கழகம்", "திருமலையைக் காப் போம் தமிழர் ஒற்றுமை பேனு வோம்", "இந்துப் பல்கலைக் கழக மல்ல, தமிழ்ப்பல்கலைக் கழகமே எமக்கு வேண்டும்" என்ற கோடி ாள்கள் முன்வைக்கப்பட்டன. வார் வலம் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் முடிவுற்றது. அங்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது அப்பொதுக்கூட்டத்தில் திருமலை யில் பல்கலைக் கழகம் அமைக்கப் படுவதற்கான அவசியத்தை வற் புறுத்தியதோடு யாழ்ப்பானத் தில் அமைக்கப்படுவதனால் ஏற் படும் தீமைகளும் எடுத்துக் கூறப் LILI gl.
தொடர்ந்து 1970ம் ஆண்டு தேர் தல் வந்தது. பொதுவாகத் தேர் தல்கள் இளைஞர் அமைப்புகளைச் சிதறடிப்பது போன்று ஈழத் தமிழர் விடுதலை இயக்கத்தையும் சிதறடித்தது. கட்சி சார்பற்று
இயங்க வேண்டும் எனக் கூறிய இவ்வமை ப்பைச் சேர்ந்தவர்கள் இறுதியில் தேர்தல் சூழ்ச்சிக்குப் பலியானார் கள். இவ்வமைப்பில் இருந்த
பெரும்பான்மையானோர் தேர்த வில் தமிழரசுக் கட்சிக்குச் சார் பாகவும் சிலர் தமிழ் காங்கிரஸ் கட்சிக்குச் சார்பாகவும் பிரச்சார
வேலைகளில் ஈடுபட்டனர்.
இப்ாழத்தமிழ் விடுதலை இயக்கம் குறுகியகாலம் மட்டும் இயங்கியிரு ந்தாலும் ஒரு சில போராட்டாள் களை மட்டுமே நடாத்தியிருந் தாலும் இவ்வமைப்பும் அதன் போராட்டமும் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவையா கும்.
கட்சி சார்பற்ற அமைப்பு என்ற வகையிலும், தமிழ் மக்களின் ஏக போக கட்சியாக இருந்த தமிழர சுக் கட்சியை நிராகரித்து உருவா கிய அமைப்பு என்ற வகையிலும், தமிழரசுக் கட்சிக்கு வெளியேயான ஒரு அமைப்பினாலும் தமிழர் போராட்டத்தை நடாத்த முடியும் எனக் காட்டியது என்ற வகை யிலும் இவ்வமைப்பு முக்கியம் வாய்ந்தாக விளங்குகின்றது. தமிழ ரகக் கட்சி இல்லாமலே எங்க ளால் போராட்டங்களை நடாத்த முடியிம் என்ற நம்பிக்கையை தமி ழர் இளைஞர்களுக்கும் தமிழ் மக்க ளுக்கும் இவ்வமைப்பு கொடுத்திரு ந்தது. இந்த வகையில் பின்னர் தோன்றிய தமிழ் universu i
பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் ஈழ விடுதலை இய க்கம் போன்ற அரசியல் இயக்கள் களுக்கும் அதனைத் தொடர்ந்து தோன்றிய ஆயுதம் தாங்கிய இயக் கங்களுக்கும் இவ்வமைப்பு முள்ை னோடியாக விளங்கியது.
தமிழரசுக் கட்சியின் அரசியல் வங்குறோத்து தளத்திலிருந்து தமிழ் மக்களை விடுவித்து தமிழர் விடுதலைப் போராட்டத்தை முனைப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஆரம்பப்படியாக வும் இவ்வமைப்பு விளங்கியது. இவ்வமைப்பினால் தொடக்கப் பட்ட தமிழரசுக் கட்சியிலிருந்து தமிழ் Lundkasaddur. விடுவிக்கும் போராட்டம் பல்வேறு தொடர்ச் சியான போராட்டங்களின் பிள் னர் சுமார் எட்டு வருடங்களின் முடிவில் 1985 அளவிலேயே வெற் றியடைந்தது.
இளைஞர்களின் ஆயுத எழுச்சிக்கு முன்னால் நின்றுபிடிக்க
(UPI.
ாத வாய்வீச்சுத் தலைவர்கள் நாட்டை விட்டு ஓடும் அளவிற்கு வெற்றியடைந்திருந்தது. ஆனால் அப்ளட்டு வருட இடைக் காலங்களிலும் தமிழரசுக் கட்சி யோடு மிகத் தீவிரமான போரா lʻllmiiasabau JyayauuyqDumasi Qasmlar றிய இளைஞர் அமைப்புக்கள் நடா த்தியிருந்தன. அக்காலங்களில் தனக்குப் போட்டியாகத் தோள் றிய அமைப்புக்களை நாக்குவதற்கு அரசியல் ரீதியாக அல்லாமல் பலாத்கார ரீதியாகவும் அது முய என்றிருந்தது.
அது எவ்வாறு இம்முயற்சிகளை மேற்கொண்டது என்பதை அடுத் தடுத்த அமைப்புக்களை ஆராயும் போது விளக்குவோம்.
இவ்வமைப்பு நடாத்திய இரு போராட்டங்களும் தமிழரசுக் கட்சி அரசுடன் கொஞ்சிக் குலாவி மந்திரிப்பதவியையும் எடுத்து கக போகம் அனுபவித்த வேளையில் நடாத்தப்பட்டது என்ற வகை யிலும் முக்கியத்துவம் வாய்ந்த தாக விளங்குகிறது. அதிலும் முத லாவதாக நடாத்தப்பட்ட போரா ட்டம் அமைச்சரவையின் முடிவு களில் ஒன்றான சியவச கவிப் ரிக்கற்றுக்கெதிரான போராட்டம் என்ற வகையில் அரசுக்கெதிரான போராட்டமாக விளங்கியது. இப் போராட்டம் அரசினுடைய இனப் பாரபட்சத்தை அம்பலப்படுத்திய தோடு மாணவர்களையும், இளை ஞர்களையும் ஒருங்கே இணைத் துக் கொண்ட போராட்டமாக விளங்கியது. வார்வலத்தின் முடி வில் சியவச ரிக்கற்றை எரித்து எதிர்ப்புக்காட்டியமை எவ்வகைப் போராட்டத்தையும் Stibiontació நடாத்த முடியும் என்பதை வெளி க்காட்டியது. ஏனெனில் தமிழ ரசுக் கட்சியின் போராட்ட வர லாற்றுக் காலகட்டங்களில் அமை ச்சரவை முடிவுகளையோ, பாரா ளூமன்ற முடிவுகளையோ அது எரிப்பதற்கு அஞ்சியிருந்தது.
இவர்களுடைய இரண்டாவது போராட்டம் தமிழ் மக்களின் பிரதேச ஒற்றுமையை வலியுறுத் தியது என்ற வகையிலும் யாழ்ப் பான மனோபாவத்தை எதிர்த் தமை என்ற வகையிலும் முக்கி யத்துவம் வாய்ந்தவையாக விளங் குகிறது. யாழ்ப்பாணத்தவர் என் றால் "குறைந்த செலவில் கூடிய அலுவல்கள் பார்ப்பவர்கள்" "நப் பிகள்", "சுயநலமிகள்" தங்கள் சுய நலன்களுக்காக ஏனைய Ligrosa
மக்களைச் சுரண்டுபவர்கள், "எல்
லோருடைய நலன்களையும் தாம் மட்டும் பெறத் துடிப்பவர்கள் என்கிற அபிப்பிராயங்கள் பொது வாக ஏனைய பிரதேசத்து மக்க ளிடத்தேயும், மலையகத்திலும் பரவியிருந்தன. கல்வி, வேலை வாய்ப்பு பொருளாதாரம் என்ப வற்றில் ஏனைய பிரதேச மக்களை விட உயர்ந்த நிலையில் காணப் பட்டமை ஏனைய தமிழ்ப் பிர தேசங்களிலும் வர்த்தகம், பயிர்ச் செய்கை என்பனவற்றில் இவர் களும் ஈடுபட்டிருந்தமை அவ்விட ங்களில் தமது பொருளாதா
z/cmの so 下*
அன்னபூர ைஏ.

Page 10
ஓவியராகவும் கேலிச் சித்திரக் காரராகவும், சங்கீதகாரராகவும் திரைப்படக் கலைஞராகவும் மிளி ர்ந்து மார்ச் மாதம் 15 ம் திகதி காலமான ஜீ அரவிந்தள் ஒரு முறை சொன்னார்.
எவ்வகையான செய்திகளையும் Gar ngjajn ln(SajGu என்னுடைய திரைப்படங்களை நாள் எடுக்கக் கூடும். செய்தியை மட்டும் தான் நீங்கள் தேடுவீர்களானால் ஏன் திரைப்படத்தைப் பயன்படுத்த வேள்ைடும்? நீங்கள் துள்ைடுப் பிர
சுரங்களை அச்சிட்டு விநியோ கிக்கலாம் அது மிகவும் பயனர் படக்கூடியதாக இருக்குமே மெளனத்தையே தனது பிரதான மான மொழியாக வாழ்விலும் பேணிய அரவிந்தள் என்கிற கலைஞன் இன்று எம்மிடை இல் லை. எழுபதுகளில் இந்தியத் திரை ப்படத் துறையின் அசாதாரன மான நெறியாளர்களுள் ஒருவ ராக அரவிந்தன் எழுந்தார். அவ ரும் அடுர் கோபாலகிருஷ்ணனும் மலையாளத் திரைப்படங்களை உலக அரங்கிற்குக் கொனர்டு சென்றார்கள் என்பது ஒரு மிகைப் படுத்தப்பட்ட கூற்று அன்று அர விந்தனுடைய திரைச் சிருஷ்டி களில் என்னால் மறக்க முடியா தது காஞ்சன சீதா, தம்பு மற்றும் சிதம்பரம் ஆகிய படங்கள் அரவிந்தனைப் போலவே ஒவி யம், சங்கீதம், கேலிச் சித்திரம் போன்ற பல்வேறு கலைத் தளங்க ளிலும் சஞ்சரித்த இன்னொருவர் சத்யஜித்ரே, இந்தியத் திரைத் துறையிலேயே இவ்வகையிலும் அரவிந்தனும் சத்தியஜித் ரேயும்
தன்னுடைய விஞ்ஞான மாணி (B.Sc) பட்டத்தைத் தாவரவிய வில் பெற்றுக் கொண்டு, கேரளா வில் கோழிக் கோடு எனும் இடத் தில் ரப்பர்த் தோட்டம் ஒன்றில் மேலதிகாரியாக அரவிந்தன் ஆர ம்பத்தில் பணியாற்றினார். அவ் Gauso III ANGAJOKLI, | Лиги воштва. மலையாளத் திரையில் மாத்ரு பூமி யில் "சிறிய மனிதர்களும் பெரிய உலகமும்" என்ற தலைப் பில் கேலிச் சித்திரத் தொட ரொன்றையும் வரைய ஆரம் பித்தார்.உத்தராயனம் அரவிந்த னுடைய முதல் படமாகும் உத்த ராயனத்தில் அரவிந்தள் ஒரு சுதந்திரப் போராட்ட வீரனின் கதையையும் கஷ்டங்களையும் சித் திரிக்கிறார். அவருடைய நள்ைபர் களும் சகபாடிகளும் அரசியல் அதிகாரத்திற்கு மேலேறி விட்ட போது பங்கு கொள்ள முடியாமல் விலகி, ஒதுங்கி உழலும் உண் போராட்டக்காரனை அரவிந்தன் திரையில் தீட்டினார். உத்தராயனம் அதிக பணச் செலவின்றித் தயாரிக்கப்பட்ட படம், இரண்டு தேசிய விருது களை அது அரவிந்தனுக்குப் பெற் றுத் தந்தது. அவற்றுளொன்று தேசிய ஒருமைப் பாட்டிற்கானதா கும்.
uli ஆகும். காஞ்சன சீதாவில் இயற்கையே பாத்திரமாயிற்று அதற்கடுத்த தாக தம்பு (1978) எனும் படத்தை சேர்க்கஸ் தொழிலாளர்கள் பற்றி எடுத்தார். தொடர்ந்து கும்மட்டி (1979) எதைப்பன் (1979) ஆகிய
JPGUU560LU அடுத்த காஞ்சன சீதா (1977)
படங்களை எடுத்தார். குறிப்பாக எஸ்தப்பள்.
aja s
ரத்தை வளர்ப்பதற்காக சகல குறு இரு வழிகளையும் கையாளத் தொடங்கியமை அவ்விடங்களில் ஈன இரக்கமற்ற சுரன்ைடல்களை மேற்கொண்டமை ஏனைய பிரதே சத்து மக்களைத் தன்னை விட குறைவாகக் கருதுதல், தமிழர் சம்பந்தமான எல்லா விடயங்களி லும் தன்னாதிக்கத்தைச் செலுத் துதல் போன்ற காரணிகளால் யாழ்ப்பாணத்தவர்கள் பற்றி ஒரு கசப்பான அபிப்பிராயம் ஏனைய பிரதேசத்து மக்களிடையே வளர்ந் திருந்தது. இது தொடர்பாக வள் ளிைப் பிரதேசத்தில் யாழ்ப்பானத் தவரின் ஆதிக்கத்தைத் தடுப்பதற் காக யாழ் ஒழிப்புச் சங்கங்கள் போன்ற அமைப்புக்களும் நிறுவப் பட்டிருந்தன. பிற்காலத்தில் வவு னியா பாராளுமன்ற உறுப்பின ராக இருந்த த சிவசிதம்பரம் இச்சபையின் தலைவராக இருந் தவர் என் பது குறிப்பிடத்தக்கது.
リ」のSQっ多gpe)○ 空のャプの
யாழ்ப்பானத்தவர்களின் இத்த கைய இயல்புகளின் அடிப்படையி லேயே தமிழர்களின் பிரச்சினை யின் பக்கம் நின்று போராடும் அமைப்பாக தமிழரசுக் கட்சி இரு ந்ததனால் அதனை ஆதரித்த அதே வேளை பல்கலைக்கழகப பிரச்சினையில் தமிழ்க் காங்கிர வின் கொள்கையை ஆதரித்த னர்.அதனால் பெரும்பாலான யாழ்ப்பாணத்தவர் யாழப்பான த்தில் பல்கலைக்கழகம் நிறுவுவ தையே விரும்பினர்.
ஈழத் தமிழர் விடுதலை இயக் கத்தவரது இப்போராட்டம் யாழ் ப்பானத்து மனோபாவத்திற்கு பலத்த அடியைக் கொடுத்த தோடு பிரதேச ரீதியாக சிந்திக் கின்ற சிந்தனை மாறி மொத்தத் தேசிய இனம் என்ற வகையில் சிந்திக்கிற ஒரு கூட்டம் யாழ்ப் பானத்தவரிடையே AGINAS வருகிறது என்பதையும் அடை
 
 
 

னளிை வாழ்வு நம்பிக்கைகள் பற்றி யதாக இருந்தது. தான் மிகவும் ஈடுபட்டு எடுத்த படங்களில் அது வுமொன்று என்று அரவிந்தனே ஒரு முறை என்னிடம் தெரி வித்திருக்கிறார். போக்கு வெய் யில் (1981) அரவிந்தனுடைய படை ப்புகளிலேயே உள்னதமானதும் அற்புதமானதுமாகும். புல்லாள் குழலின் சங்கீதத்தை உயர் சிலிர்
க்க வைக்கும் காட்சிப் படிமள்
களுடன் போக்கு வெயிலில் அர
விந்தன் பிழிந்து கொடுத்திருக் збіртії.
அவருடைய சிதம்பரம் (1984) தமிழ்-மலையாளம் இருமொழிப் படமாகும். காலஞ்சென்ற ஸ்மிதா பட்டேல் பிரதான பாத்திரம் ஏற்று சிதம்பரத்தில் நடித்திருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் குற்ற உணர்வு, மரணம், வாழ்வின் புத்துயிர்ப்பு போன்ற விஷயங்களை நேர்த்தியாக அர விந்தன் சிதம்பரத்தில் அலசியு வள்ளார். முக்கிய பாத்திரமான முனியாண்டி (சிறீநிவாசன்), பழ மையில் ஊறிய ஒரு தமிழ் கூலி உழைப்பாளி,
பன்ைனையொன்றில் மாடுகள் பராமரிப்பவனாக இருக்கிறான். சங்கரன் (கோபி முனியார்ைடி யின் அலுவலக மேலதிகாரி, ஜேக் கப் (மோகன் தாஸ்) கள மேலதி காரி சங்கரன் புகைப்படம் பிடிப் பதிலும் ஆர்வமுள்ளவன் முனி யார்ைடியுடன் நட்புடன் பழகுகிற அந்த வேளை தொழில் விஷயன் களைத் தனித்தே கறாராகப் பேணுகிறாள். ஆனால் ஜேக்கப் அப்படியல்ல. கர்வமும், பெருமை யும் பிடித்தவள் மட்டுமல்லாது தொழிலாளர்களுடன் அறவே பழ
யாளம் காட்டியது. இக்கூட்டம் மிக வும் பலத்த போராட்டத்தின் மத்
தியிலேயே இன்றும் கூடவளர்ந்து வருகிறது. ஏனெனில் யாழ்ப்பா னைத்து மனோபாவத்திற்கெதிரா கப் போராடுவதென்பது இலகு ountor sniflu Insbau. GjGunprm', டம் முடிந்த பின்னர் யாழ்ப் பானத்துக்கா? பல்கலைக் கழகம் வேள்ைடாம் என்று கூறுகிறீர்கள் எனக் கேட்டு அவர்களது குடும்பத் தினராலேயே கர்ைடிக்கப்பட்ட நிகழ்வு இப்போராட்டத்தின் கடி னத் தன்மையை புலப்படுத்து கின்றது. இன்றும் கூட விடுதலை இயக்கங்களில் யாழ்ப்பான ஆதிக் கம் காணப்படுவதற்கு முழுமை யாக இல்லாவிட்டாலும் ஒரு பகுதியாவதாதல் யாழ்ப்பான மனோபாவம் கொள்ளப்பட்டுள் வாது என்பதை மறுக்க முடியாது.
இவ்வமைப்பு இவ்வாறு முற்போக் கான வகையில் போராட்டாள்
- ފާރީخaބަޗްމަހަ.0
குவதில்லை. ஒழுக்கம் பற்றிய கரு த்துக்கள் எதுவும் ஜேக்கப்படம் கிடையாது.
முனியார்ைடி \சிவகாமியைத் ஸ்மிதா ப்ட்டேல்) திருமணம் செய்கிறான். சிவகாமியும் பலர் னை க்கு வருகிறாள். தமிழ் நாட் டின் சிதம்பரத்திலிருந்து வந்த சிவகாமிக்கு கேரளத்தின் பசுமை யும் அழகும் வேறொரு உலகமாக இருந்தது. ஆரம்பத்தில் செழிப் பாக வளர்ந்திருந்த பெரிய மாடு களும் ஜேக்கப்பின் மோட்டார் சைக்கிள் சத்தமும் கூட சிவகாமி க்கு அச்சத்தை ஏற்படுத்துவதா கவே இருந்தது. தன்னுள்ளேயே ஒடுங்கிப் போகிறாள். எனினும் மெல்ல மெல்ல இயற்கை அழகில் ஈடுபட்டுக் கேரளவாழ்விற்குள் வருகிறாள். உள்ளடங்கியிருந்த உணர்வுகள் மெல்ல மேலெழுகின்
சங்கரனைச் சந்திக்கிற சந்தர்ப்ப ாள்கள் அடிக்கடி ஏற்படுவது மட்டு மல்லாமல் அவனுடைய நளின மான இயல்பு நோக்கிச் சிவகாமி மெல்ல மெல்ல ஈர்க்கப்படுகிறாள். சிவகாமிக்குத் தேவையான காத லையும் பிரேமையையும் முனி யான்ைடி தரத் தவறி விடுகிறான் என்பதும் சிவகாமியின் உள்ளார் ந்த தனிமையை அகலிக்கிறது. (பின்னணியில் ஒலிக்கும் தங்க ரத்தினமே" எனும் அழகிய தமிழ் நாட்டுப் பாடல் ஒன்றின் மூலம் அரவிந்தன் அற்புதமாக இந்த உணர்வை எழுப்புகிறார்) ஒரு சமயம் முனியானர்டி, சிவகாமி க்கும் - சங்கரனுக்குமான நெருக்க த்தை உணர்ந்து விடுகிறாள். முனியான்ைடிக்கோ நல்ல நள்ை பன் ஒருவனின் இந்தத் துரோ கம் தாங்க வொணர்னாததாக இருந்தது. சிவகாமியைக் கொன்று விட்டுத் தானும் தூக்குப் போட்டு கொண்டு செத்து விடுகிறாள். சிவகாமியின் மரணம் குறிப்பா கவே உணர்த்தப்படுகிறது. துயரு ற்ற சங்கரன் பன்ைனையை விட்டு வெளியேறிவிடுகிறாள். அரவிந்த னின் விவரணப் படங்களும் (ClOCuflentary) Lao Lụ479 CL.jpg வை ஜே. கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய அவரது தனித்து நடக்கும் ஒரு தரிசனன் (The see who Walks alone) 1995, annon lith (1989), aromagnir போன்றன முக்கியமானவை சஹாஜா மொஸ்கோவில் நடை பெற்ற இந்திய விழாவின் போது ாண்பிக்கப்பட இருந்தது. எளி னும் பின்னர் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டு விட்டது. அரவிந்தனுடைய படங்கள் எது வுமே இலங்கையில் திரையிடப் படவில்லை. எனினும் இந்திய
afi நான் கழித்த காலங்களில் அரவிந்தனுடைய படங்களைய பார்க்க கிடைத்தமை உண்மை aNOayGau GSMAD“ வாய்ப்புத் தான் அரவிந்தனுடைய நினை வும் இயல்பும் என்னோடு எப போதும் இருப்பதற்கு இன்னொரு வலிமையான காரணமும் உர்ை டு மார்டின் விக்கிரம சின்ஹவன் நாவல்களிலும் திஸ்ல அபே சேக ராவின் தாமரைப் பூவின் வழி என்ற படத்திலும் மெளனமே உரு வான பாத்திரங்கள் வரும் - அரவிந்தனைப் போல, வெல்லு லோயிட் கருள்களில் உள்னதம் கலன்ட் ஒரு மாமனிதன் நம்மிடை இல்லை என்பது ஒரு தவிர்த்திருக் கக் கூடிய துயரமா?
தேம்பல் து ബV
s நடாத்தியிருந்தாலும், போராட்டம் பற்றிய தூரநோக் கிண்மை, தமிழரசுக் கட்சியை வர் க்க ரீதியாகப் பார்க்கத் தவறி யமை, தேர்தல்களையும் அதன் விளைவுகளையும் பற்றிய சரியான கணிப்பீடின்மை, மத்திய தர வர் க்க மனோபாவம் போன்றவை SITUARTE DIT 46 அமைப்பையோ போராட்டத்ததையோ தொடர்ச் சியாகக் கொண்டு நடாத்த இவர் களால் முடியவில்லை. இதனால் தேர்தல் வந்ததுமே தேர்தல் மாயைக்குள் விழுந்து அமைப்பை சிதறடித்தார்கள். எனினும் இதில் சிலர் தாம் பெற்றுக் கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு 1970 களின் பிற் பகுதியில் தோற்றம் பெற்ற மான வர் பேரவையின் உருவாக்கத் திற்குக் காரணமாக இருந்தார்
s
変eyeQua awzó ./

Page 11
grunnri ஐந்தானர்டுத் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர் தமிழகம் முழுமையும் ஜனநாட்டிய ர்டலி மற்றும் மக்கள் கலை மன்றத்துடன் சுற்றுப் பயணம் மேற்கொணர்டிரு ந்த நக்சல்பாரிக் கலைஞர் தோழர் கத்தரைச் சென்ற ஓகஸ்டு 31ந் தேதியன்று திருச்சியில் காலை 11 மணிக்கு அன்று மாலை நிகழ்ச்சி நடைபெறவிருந்த அரங்கில் சந்தித்
தோம் எள்ளளவும் சாதுரியம், நளி
பொருளாதார
னம், நெளிவு, சுழிவு அலங்காரமற்ற கச்சா ஆங்கிலத்தில் பதில்கள் பளிர் பளிரெனத் தெறித்தன. நிறப்பிரி கையின் சார்பில் பேட்டியில் கலந்து கொண்டவர்கள் அ.மா. ரவி, கூட இருந்தவர்கள் கிராமியன் (மக்கள் கல்வி இயக்கம்) கர்ைனன் முற் போக்கு இளைஞர் அணி ராஜன் (திருச்சி சினி ஃபாரம்)
ரஷ்யா, சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பரிய நாடுகளில் சமீபத் தில் ஏற்பட்டுள்ள மாற்றங்க ளைக் கவனமாகப் பரிசீலித் தால் முதலாளியத்தை நோக் கிய பின்வாங்கல் என்பது முதலில் கலாசாரத் தளத்தில் தொடங்குவது ിg/ിക്കിഗ്രൂ. ரஷ்ய அனுபவத்திலிருந்து LJLib கற்றுக்கொணர்ட மாவோ, கலாசாரப் புரட்சி யினர் முக்கியத்துவத்தை வலி யுறுத்தினார். ஆனால் சீனாவிலும் கூட மாவோ விற்குப் பினர் மேற்கத்திய நுகர் பொருட் கலாசாரத்தை நோக்கிய சரிவைக் கானர் கிறோம் புரட்சிக்கு முந்திய மூன்றாம் உலக நாடொன்றில் கலாசாரத்தளத்தில் போரா டிக் கொடிைருக்கும் போரா ளி எனர்கிற வகையில் நமது உடனடிப் பணி என்ன எனக் கருதுகிறீர்கள் மக்கள் சனநா யகப் புரட்சி ஒன்றிற்கான மக் கல்ளைத் திரட்டும் கருவியாக மட்டுமே கலாசாரப் பணி யைக் கருதுகிறீர்களா? இல் லை, மாற்றுக் கலாசாரம் ஒன்றை உருவாக்குவது உங் கள் நோக்கமா?
கலாசாரம் மனித மனத்தில் ஏற்படுத்தும் விளைவு அதிசயிக் கத்தக்கது. துப்பாக்கிக் குர்ைடு மார் பைத் துளைக்கிறது. கலாசாரமோ நமது சிந்தனையை, மூளையைத் துளைத்து விடுகிறது. எனவேதான் ஒவ்வொரு அரசும் கலாசாரத்தை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டி ற்குள் வைத்துக்கொள்ள விரும்பு கிறது.
அடித்தளத்தின் வெறும் பிரதிபலிப்புத்தான் கலா சாரம், எனினும் வெறும் பொரு ளாதார மாற்றமே கலாசார மாற்ற த்தை ஏற்படுத்தி விடுவதில்லை. மக்களின் சிந்தனை புரட்சிகரமாக மாற்றப்படாவிட்டால் பொருளா தார மாற்றம் இருந்துங்கூடப் பின் னோக்கிய சரிவு சாத்தியம். எனவே தான் கலாசாரப் புரட்சியின் முக்கி பத்துவத்தை மாபெரும் தலைவர் DIT Gaunt. அதன் மூலம் அங்கே பல நன்மை கள் விளைந்தன. சில தவறுகளும் நிகழ்ந்தன. எந்தப் புதிய முயற்சி தான் குழப்பங்களில்லாமல் இருக் கும்? ஆனாலும் கூட விளைந்த நன் மைகள்தான் அதிகம். "தலைமைய கத்தைத் தகர்த்தெறியுங்கள்" என்ற முழக்கத்தை நாம் மறந்துவிட முடி kut.
முதன் முதலில் விடுதலையடைந்த ரஷ்யாவிற்கு இதர நாடுகளின் விடு தலைக்கு உதவி செய்யும் பெரும் பொறுப்பு இருந்தது. ஆனால் இந் திக் கடமையை மறந்தது மட்டுமின்றி உலகப் புரட்சியைக் காட்டியும் கொடுத்தது. சமாதான சக வாழ்வு என்ற பெயரில் வர்க்கப் போராட் டத்தையும் கைவிட்டது. இது எல்லா நாடுகளையும் பாதித்துவிட்டது. கிழ க்கு ஐரோப்பிய நாடுகள் வர்க்கப் போராட்டம் ஏதுமின்றிச் @amub படையின் உதவியோடு விடுதலை பெற்றன. இந்த நாடுகளில் சமூகப் புரட்சி என்பது கலாசாரப் புரட் சியை நோக்கிச் சென்றதேயில்லை. எனவே இங்கெல்லாம் பின்நோக் கிய சரிவு மிகவும் எளிதாகியது. இந்த நாடுகள் அனைத்திலும் முத
ஆதரிக்கிறீர்கள்
வலியுறுத்தினார்
லாளிகள் சோசலிசக் கட்டுமானத் தைத் தகர்ப்பதற்குக் கலாசாரத் தளத்தைச் சரியாகப் பயன்படுத்தி விட்டார்கள். இன்று இந்த நாடு களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மக்களின் வெற்றியாகத்தான் பார் க்க வேண்டும். சனநாயகத்திற் கான இப்போராட்டங்களை நாம்
ஆதரித்தே ஆகவேண்டும்.
நக்சல்பாரி இயக்கம் தனது தொடக் இக் காலத்தில் வெகுசன இயக்
கங்கள் தேவையில்லை என்ற திரி புப் பாதையை மேற்கொண்டிருந்த போதிலும் ஆத்திராவைப் பொறு த்த மட்டில் கலாசாரத் தளத்தில் ஒரு தன்னியல்பான வளர்ச்சி இரு ந்து வந்திருக்கிறது. கப்பாராவ்
பாணிக்கிரகி எங்கள் கலாசார
இயக்கத்தின் முன்னோடி சிரீகள் குளம் போராட்டத்தில் ஏற்பட்ட தேக்கத்திற்குப் பிறகு புரட்சிகர
எழுத்தாளர் சங்கம், ஜனநாட்டிய மனன்டலி ஆகியவை உருவாக்கப் LILLGI. அரசியல் இயக்கம் தீவிரப்படும் போது கலாசார இயக் al தேவைப்படுகிறது; தொய்வு
படும் போதும் தேவைப்படுகிறது.
குறிப்பாகத் தலைமறைவுக் கட்சி களில் கலாசார இயக்கத்தின் பங்கு மிக மிக முக்கியம். மூன்றாம் உலக நாடுகளில் மக்களிடம் செய்தியை எடுத்துச் செல்ல கலாசார இயக்கம் மிக மிக அவசியம், புரட்சிகர இயக்கங்கள் மட்டுமல்ல, முற்போக் sms, Guisias GGIsija) IIIb sajItali ரப் படையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். ஒரு மாவட்டத் திற்கு ஒரு பாடகரையாவது உருவா க்குங்கள், சாத்தியமிருந்தால் இரு
வர் கொண்ட குழு அல்லது முவர்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் சனநாயகப் போராட்டாள்களை 677 Lag. அவர்கள் கோருவது முதலாளியச் சனநாயகம் அல்லவா?
சனநாயகத்திற்கான அந்தப் போராட்டங்களை நாம் ஆதரித்து த்தான் ஆகவேண்டும். திரிபுவா தத்திற்கெதிரான நேரெதிர் பதில் அது. பொதுவுடைமையின் பெயரா லேயே அங்கு எல்லாக் கொடு மையும் நடந்தது. எனவே அதற் கான எதிர்ப்பு முதலாளியக் கோரி க்கை வடிவில் இருப்பது இயற்கை தான். இதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மக்கள் பொறுப்பல்ல. அங்குள்ள பொதுவு டைமைக் கட்சிகள்தான் பொறுப்பு எதிர் காலத்தில் அச் சமூகங்கள் எப்படி இருக்கும் என்று இப்போது நாம் ஆரூடம் சொல்ல முடியாது. ஒன்று மட்டும் உறுதி நிச்சயம் போராட்டங்கள் தொடரும்.
உலகம் பூராவிலும் வரலாறு முழுமையும் கட்சிக்கும் கலா சார அமைப்பிற்குமிடையே உறவு எப்போதுமே சரியாக இருந்ததில்லை. இதற்குப் பல எடுத்துக் காட்டுகள் சொல்ல முடியும் லெனினுக்கும் கார் க்னிக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் Göz L/765) arası
காலத்தில் ஏராளமான எழுத்
தாளர் கள் தொல்லைக்குள்
Θγπό θαλμι Ιι Φ/, சீனத்தில் அய்னி ப்கினர் பாடல்கள் தடைசெய் Zvujú v Eது கியூபாவில் ZAZAZ A
சிறையில் அடைக்கப்பட்டது.
 
 

இப்படி கட்சியுடன் உன் களது அனுபவம் எப்படி? உல கம் பூராவும் இத்தகைய பிரச் சினைகர்ை இருந்ததற்கான பொதுவான காரணங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர் ፴677ዖ
சுவையான ஆனால் சிக்கலான கேள்வி அறிவாளிகளுக்கும் கட்சிக் குமிடையேயான பொதுவான பிரச் சினைதான் நீங்கள் எழுப்பியுள்ளது. வரலாறு முழுமையும் பாருங்க ளே அறிஞர்கள், கவிஞர்கள் எழு ார்கள் எல்லோரையும் அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் முயல்கிறது. வைத்துக் கொள்கிறது. ஆனால், அதே சமய த்தில் இவ்வாறு
மும் கூடவே இருக்கத்தான் செய்கி ன்றன. இதனையும் ஆட்சியாளர்கள் விட்டு வைப்பதில்லை. மக்கள் வடி வங்களுக்குள் தங்கள் உள்ளடக் கத்தை இராமாயணம்மகாபாரதம் போன்றவை மூலமாகத் திணித்து விடுகின்றனர். எனினும் இந்த அர சமைப்பிற்கெதிரான போராட்டங் களும் கலை இலக்கியங்கள் மூலமா ஈத்தான் வெளிப்படுகின்றன்.
ஒரு புரட்சிகர அரசு உருவாகும் போதும் இந்தப் பிரச்சினை எழுந்து விடுகிறது. அதுவும் கலைஞர்களைப் புரட்சிகர நோக்கிற்காகக் கட்டுக் குள் வைக்க விரும்புகிறது. கட்சியா, கலாசார இயக்கமா, எது முக்கியம் ஆந்திரத்தின் அக்கினிக் குஞ்சு என் றெல்லாம் என்னை விளம்பரப் படுத்தியுள்ளீர்கள். ஆனால் இந்த
கழ்ச்சியைக் கட்சிதானே ஏற்பாடு Fய்ய முடிந்திருக்கிறது? கட்சியே என்னோடிப்படை, கட்சியே எல்லா ற்றையும்விட உயர்ந்தது.
சிக்கும் கலாசார அமைப்பிற்கும் பறுபாடுகள் இருக்கலாம், முரணன் இருக்கலாம். ஆனால் இவை னைத்தும் நட்பு முரன்ைபாடுகளே. ர்க்கிக்கும் லெனினுக்குமுள்ள முர பாடு அப்படிப்பட்டதுதான். ன்ைமையில் இந்த முரன்ைபாடு காள்கைக்கும் நடைமுறைக்கும் சால்லுக்கும் செயலுக்குமுள்ளமுர ஸ்பாடுதான். ஆயிரமாயிரம் விஷய களைச் சொல்லிவிடலாம் சொலர் எதைச் செய்து காட்ட வேண்டும்.
ஆந்திராவில் இந்தப் பிரச்சினையை ாங்கள் பெரிதும் தீர்த்துவிட்டோம். டைமுறையின் மூலமாகவே நாள் ள் இதைத் தீர்த்திருக்கிறோம். எப் பாதுமே நட்பு முரனர்கள் நடை முறையில்தான் தீர்க்கப்படுகின்றன.
ழுத்தாளன் அகவயமாய் வண் புரட்சியாளனோ ாய் வாழ்வைப் பார்ப்பவன். த்தகங்களைக் குவித்துவைத்துக் கானர்டு குழம்பிக் கிடக்கும் த்திஜீவிகள் நிறையப் பேரை நான் ார்த் திருக்றேன். ஒரு குடிசை ஒரு தாழிற்சாலை இங்கெல்லாம் நீ பாயிருக்கிறாயா? போட்டிருக்கும் ட்டையைக் கூட உன்னால் தியா ம் செய்ய முடியாது. ஆனால் இல் ாத தத்துவமெல்லாம் பேசுவாய் diżar abba IT mfassaba a) Dilif)"Lunariu. மிழரசன் மக்களைத் திரட்டாமல் காள்ளையடித்தார் Taxi LITuin. தைச் சொல்ல உனக்கு என்ன குதி இருக்கிறது? தமிழரசன் ஒரு ாபெரும் தியாகி. இந்தத் தியா ங்களை நாம் முதன்மைப் படுத்த வர்ைடும்.
ர்க்கி பெரிய ஆளாக இருக்க th. ஆனால் இறுதியில் அவர்
வாழ் ALVADORJUU
கட்டுப்படுத்தப் படாத மக்கள் கலையும் இலக்கிய
ബ്-II
கட்சிக்குக் கட்டுப்பட்டுத்தான் நட க்க வேள்ைடும். லெனின்தான் இறுதி யில் வென்றவர்.
கடந்த பத்தானர்டுகளில் இந்
தியா முழுமையும் நக்சலைட் / இயக்கத்தில் ஒரு 2/ இருக்கிறது. மாநில அரசி
கடுமையான அடக்கு முதற யை எதிர்கொண்டுள்கூட/ஆற் திர மக்கள் குழு இத்திகைய தொய்வைச் சந்திக்காதது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமாய் நீள் கள் எதைக் கருதுகிறீர்கள்:
இந்தியா முழுமையும் நக்சில் இயக்க த்தில் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது என்கிற கருத்தை நார் ஒப்புக் கொள்ளவில்லை. ஜோதிக்ார்விற்கு
எதிராக ஏழு அல்லது எட்டு சந்தா
ல்கள் கிளர்ச்சி செய்ததேடு நக்சல் இயக்கம் பிறப்பெடுத்தது அந்தப்
ப்ொறி இன்று காட்டுத்தியாய் au GMT iii .
ந்திருக்கிறது. கோட்பாட்டு ரீதியான போதாமையாலும் தலைமைகளின் திரிபுகளாலும் இயக்கம் இன்று சிதறுண்டு கிடப்பது உணர்மை
தான்.
ஆனால் நக்சல்பாரியின் செய்தி
இன்று இந்தியா முழுமையும் பரவியு வள்ளது. திருச்சியில் ஒரு அறையில்
உட்கார்ந்துகொர்ைடு நாம் நக்சல் பாரிகளைப் பற்றிப் பேசிக்கொணர்டி ருக்கவில்லையா? இன்று பிளவுண்டு கிடக்கும் நக்சலைட் குழுக்கள் அனை த்தையும் இரு பிரிவுக்குள் அடக்க anth.
10 தேர்தலில் பங்கேற்பவை. 2) தேர்தலைப் புறக்கணிப்பவை இது ஐக்கிய முன்னணிக்கான 605கால கட்டம்
ஆந்திராவைப் பொறுத்தமட்டில் மகத்தான தெலுங்கானாப் போரா ட்டம் நடந்த மணி இது, அதனா ல்தான் திரிபுவாதம் இன்றளவும் இங்கே தலைதூக்க முடியவில்லை. அவர்களுடைய ஆட்சி இங்கே உரு வாகாதது நல்லதென்றே சொல்ல வேண்டும் மார்க்சியத்தின் பெயரா லேயே உள்ள எதிரிதான் ரொம் பவும் ஆபத்தானவன் எங்கள் கட்சி uhes இவற்றி பித்துச் சொல்வ
CARR U WA விமர்சனம் சுய விமர்சனம் என்ற ஆயுதத்தை மிகச் சரி una, பயன்படுத்தியவர்கள் நாங்கள். இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட Tassifici போர்த் தந்திரம் மற்றும் நடை முறைத் தந்திரம் பற்றிய நூல் ஒரு மிகச் சிறந்த ஆவணம்.
D
சாரு பாபு காலத்திலேயே, அவரிடமே அழித்தொழிப்புக் கொள்கை" மற்றும் சீனத்தின்
தலைவர் நமது தலைவர்" என் கிற முழக்கம் போன்றவற்றை யெல்லாம் விமர்சித்திருப்பவர் *GT BITI sor.
I) கட்சி என்பது வெறும் முன்னோ டிப்படைதான். மக்கள்தாள் போராட வேண்டும். அந்த வகையில் நாங்கள் முழுமையாய் A Dákssy சார்ந்திருந்தோம். அரசைச் சவாலுக்கழைக்கும் எந்த ஒரு இயக்கமும் கவன மான முன்னோக்கிய பார்வை யுடன் செயல்பட வேள்ைடும். இன்றில்லாவிட்டால் நாளை அர சின் அடக்குமுறையை நாம் எதிர்
وقيع وخضع له في 12 يجسد

Page 12