கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1991.10 (11)

Page 1
சொல்லுக்கும் செயலுக்கும் இடையேயுள்ள துர த்தைப் பற்றி பாரதி தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருக்கின்றான். சொல்வதொன்று செய்வ தொன்றாக இருப்பவர்களை பாரதி 'மனிதர்' என்ற வகைக்குள் அடக்கவில்லை என்பது சொல்லாமலே தெரிந்த அம்சம். உள்ளத்தில் உண்மை ஒளியுண்டா யின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றும் பாரதி தான் சொன்னான் "உண்மையே ஒளி' என்று வேறு யாரோ சொல்லித் தொலைத்திருக்கிறார்கள். அவர் கள் "ஒளி யைக் கருதினார்களா அல்லது உண்மையே ஒளித்துக் கொள் என்று சொன்னார்களா என்பது தெளிவில்லை. இன்று யோசித்துப் பார்க்கின்றபோது உண்மையை ஒளி என்று, ஒளிந்து கொள்ளச் சொல் லித்தான் எல்லோரும் கேட்கிறார்கள் என்று தோன்று கிறது.
நம்மூர் அரசியலில் என்னதான் நடக்காது?
சிறைக்கைதிகளைப் பேணுவது தொடர்பாகவும் சித்திர வதை தொடர்பாகவும் "ஜெனிவா கொன்வென்ஷன்" என்று வழங்கப்படும் ஐநாடுகளின் ஒப்பந்தத்தில் இல ங்கை அரசு 1959ஆம் ஆண்டு ஒப்பமிட்டது. இது ஒட்டுமொத்தமான ஐ.நா. மனித உரிமைகள் சாசனத் தின் ஒரு முக்கியமான அம்சமுமாகும். "சிறைக்கை திகளையும் அரசியல்கைதிகளையும் மனிதாபிமானத் தோடு பேணுவோம் என்றும் சித்திரவதை செய்யமாட் டோம் கொலை செய்ய மாட்டோம்" என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பெப்ரவரி மாதம் 1988ஆம் வருடம் ஐ. நா. சபைக்கு உறுதியளித்துக் கையொப்ப மிட்டுக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். நம்ப மறுப்ப வர்கள் தயவு செய்து அம்னெஸ்டி இன்ரநஷனலின், செப்டம்பர் 1991 அறிக்கையின் 13ம் பக்கத்தைப் பார் க்கவும். ஆனால் உண்மையில் நடப்பதென்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
சொல் வேறு செயல் வேறு என்பது பாராளுமன்ற அரசியலுக்கு மட்டுமல்ல வீரமும் இரத்தமும் செறிந்த விடுதலை அரசியலுக்குள்ளும் வந்து விட்ட பிற்பாடு புனிதம்' என்ற சொல்லே அகராதியிலிருந்து தற் கொலை செய்துவிட்டது. ( சயனைட் அருந்தியா அல் லது தலையில் சுட்டுக் கொண்டா என்பது இன்னும் தெரியவில்லை!)
இந்த லட்சணத்தில் பேச்சுவார்த்தை என்ற "பம் மாத்து பழையபடி வந்திருக்கிறது!
அரசியல் கைதிகளை
 
 
 

யுத்தத்தால் பிரச்சினையை தீர்க்க முடியாது என்று மனப்பூர்வமாக விசுவாசிப்பவர்கள் பேசமுன்வருவதும் பேசுவதும் நல்லது. ஆனால் இனத்துவ யுத்தத்தின் பிர தான நடிகர்களான அரசும் புலிகளும் பேச்சுவார்த் தையை ஒரு பகடைக்காயாகத்தான் பயன்படுத்தியிருக் கிறார்கள். அப்படி இனியும் பயன்படுத்தமாட்டார்கள் என்பதற்கும் ஒரு உத்தரவாதமுமில்லை. எனவே தான், எல்லாரையும் போல நாமும் "கும்பலிலே கோவி ந்தா!" போடுவதுபோல "பேச்சுவார்த்தைகளை வர வேற்கிறோம்!" என்று எழுத மாட்டோம். மாட் LGaj LDITL'GLITLD.
இன்று சர்வதேச அரசியல் சூழல் மாறியிருக்கிறது.
இம்மாற்றத்தின் முக்கியமான போக்குகளில் ஒன்று தேசிய இனத் தனித்துவங்களின் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமை வேட்கை. இது முற்றிலும் நியாய மானதாக இருக்கிற அதே வேளை, இந்த தேசிய இன ங்கள் தம்முடைய பூகோள அரசியல் நிலைமைகளைக் கருத்தில் எடுத்து சுதந்திரமான கூட்டாட்சிகளை (Federations) அமைக்கத் தவறினால் மூன்றாம் உலக நாட்டுத் தேசிய இனங்களுக்கு நிரந்தரமான விடுதலை வரப் போவதில்லை. ஏனெனில் மேற்குலகும் பணம் மிதமிஞ்சிய நாடுகளும் பூகோள அரசியல் அடிப்படை யில் EEC என்றும், ஸ்கண்டினேவியா என்றும் தமது தனித்துவம் கெடாமலே ஒன்றாகச் சேர்கிற போது வறிய, மூன்றாம் உலக நாடுகளான நாமும் அதற்குச் சமமான அல்லது தாக்குப் பிடிக்கக் கூடிய அமைப் புக்களை உருவாக்குவது நீண்டகால நலன்களுககு அவசியம். இதனை “பேச்சுவார்த்தை" க் காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய புரிதலோடு பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்கு மேலும் தேவையானவை; இதயசுத்தி திறந்த மனது விட்டுக் கொடுப்பு மக்களுக்கு உண்மையைச் சொல்லுதல்.
யாரிடம் இருக்கிறது இது?
திரு. தொண்டமான் போனாலென்ன அதியமான் போனாலென்ன மேற்சொன்ன அடிப்படை இல்லா விட்டால், எல்லாம் மாயமான் தான்.
திரு. தொண்டமானுக்கு மிஞ்சப் போவது அந்த நிலை யில் அவர் யாழ்ப்பாணம் GBuatnas) தம்பி பிரபாகரனைக் கண்டேன் கைதொட்டேன்; சிலிர்த் தேன் சில்லிட்டேன்!" என்ற "அற்புத" அனுபவம் மற்றவர்களுக்கு - 0
ம் விடுதலை செய்

Page 2
வக்கிரம் என்கிறார் சேகரம்
பிரிநிகர் ஜீலை/ ஓகஸ்/ செப் இதழ் கன்ைடேன். விசனத்திற் குரிய ஒரு கவிதை பிரசுர மாகி இருந்தது. பாலியல் இழிசொற்களை உபயோகிப்ப வர் எல்லோருமே டி.எச் லோறன்ஸ் ஆகிவிட முடி யாது. தமிழ் மட்டுமன்றிப் பிறமொழிகளிலும் அவ்வா றான சொற்கள் பெண்களை இழிவுபடுத்துமாறோ, பாலுற swouպւն, பாலுணர்வையும் கீழ்மைப்படுத்துமாறோ பயன் படுவது கண்கூடு. முன்பின் யோசியாமல் ஒருவர் இன் னொருவரை இத்தகைய வசைச் சொற்களால் ஏசுவது ண்டு. முதிர்ச்சி எய்தாத இளைஞர்கள் (LIITILITU)) உயர்வகுப்பு/பல்கலைக் கழக முதலாண்டுகள்) இவ்வாறான பேச்சில் ஒரு விதமான மனக்
கிறக்கம் அடைவதுண்டு. (இது பருவக் கோளாறு தொடர்பானது) "கவிதை"
என்று நினைத்து எதையோ எழுதியவர் அத்தகைய ஒரு வராயின் ஆசிரியராவது கூடி யபொறுப்புடன் பிரசுரம் பற் றிய முடிவை எடுத்திருக்க லாம். அந்த நீண்ட சொற் கோவையில் இருந்தது அபத் தம், இல்லாதது கவிதை தயவு செய்து பாலியல் விட யங்களில் கொஞ்சம் பண்
பான நடையை ஊக்குவிப்பீர் களாயின் பத்திரிகைக்கு நல் லது ".அண்ணாந்து/ கொட் டாவி விட்டதெல்லாம் கூறு பாட்டாச்சே/ முட்
Lm LG)“
தமிழ் டாளே இன்னமுமா
என்ற புதுமைப்பித்தனின் வரி களை நாளுக்கு நாள் நினை வூட்டும் புதுக்கவிதை அலட் டல்களின் அபத்தம் போதா தென்று கவித்துவமற்ற ஒரு எழுத்தையும், கீழ்த்தரமான மனப்பான்மையையும் தமிழர் ஒருங்கே கண்டு சகிக்கத்
தான் வேண்டுமா? தரமான
கவிதை கிடையாவிடில் சரி நிகரில் கவிதையே போடா தீர்கள். கவிதை இல்லாமல்
சரிநகர் குடிமுழுகி விடாது.
சிவரமணி பற்றி எழுதிய வருக்கு அந்த நல்ல கவிஞர் பற்றி அதிகம் விளங்கவில்லை
என்றே நினைக்கிறேன். சிவரமணியின் கவிதைகள் வரட்டுத்தனமான பெண்நி லைவாதத்தை யன்றி ஒரு விரிந்த சமுதாயப் LuITitabau Goud
இதைக் கட்டுரையாளர் தெளி வு படுத்தத் தவறி விட்டார். சிவரமணி தற்கொலை செய்
தார். அது அவரது தெரிவு இன்றைய சமூகச் சூழலில் அவர் போன்ற நுண்ணிய உணர்வுள்ள ஒருவருக்கு அது தவிர்க்க முடியாத ஒன்றாகக் கூட இருந்திருக்கலாம். இதை
G)Luci) en9ITL) ஆதாரமின்றி ஆராய நாம் யார்? உலகில் தற்கொலை Garu Gain flat)
ஆண் - பெண் விகிதாசாரம் கவிஞர்களின் விகிதம், தற் கொலை செய்த கவிஞர்களில் ஆண்-பெண் விகிதாசாரம் எல்லாம் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர அதை எழுதி யவர் முற்பட்டாரோ தெரி யாது. அதிற்கூட ஒரு முழு மை இல்லை. கட்டுரையாளர் சிவரமணி பற்றிக் கூற முடிந் ததை விடச் சிவரமணியின் கவிதைகள் அவர் பற்றி அதி கம் கூறுவன கட்டுரையாளர் கள் தங்கள் அக முற்சாய்வு
களை மற்றவர்கள் மீது சும த்தி அரை வேக்காட்டு விளக் கங்களைத் தருவது தவிர்க்க வேண்டியது. சரிநிகர் அரட்
டைக்கும் ஆராய்வுக்குமிடை யில் வேறுபாடு காணுமாயின் நல்லது.
சி. சிவேசகரம்.
@○ あのの あい」「Toubs
சரிநிகர் இதழ் 8 இல் வெளி வந்த க. மா. இராசையாவின் முஸ்லிம் தலைமையும் தேசிய போராட்டமும் என்ற கட் டுரை தொடர்பான எனது குறிப்புகள் சிலவற்றை தரு கிறேன்.
மேற்படி கட்டுரை யாழ்ப் பாணத்தின் இன்றைய ஆழலில் அங்கிருந்து வெளியாகும் உள் ளூர்ப் பத்திரிகை ஒன்றில் வெளியானது ஒரு திருப்பு QUADRODGOVA LLUIT 36 தென்படுகிற போதும் அங்கு நிலவும் அர சியல் சூழலுக்கேற்ப கட்டு ரையில் வரலாற்றினை நெளிவு சுளிவுகட்டு உட்படுத்தியு ள்ளார் கட்டுரையாசிரியர்
கட்டுரையாசிரியர் வடக்கு கிழக்கு முஸ்லிம் தலைமை களும், அங்கு வாழும் முஸ்லிம் மக்களும் தான் தமிழர்களின் onflags)LDİLİ போராட்டத்தை
ஊறுபடுத்தி உள்ளார்கள் எனச் சாடியுள்ளார். மாறாக தமிழர்களின் உரிமைப் போர் ஆயுதப் போராகப் பரிண மித்த காலப் பகுதியில் ஆத ரவாகக் குரலெழுப்பிய முஸ்
லிம் மக்களையும், ஆயுதக் குழுக்களில் அங்கம் வகித்த முஸ்லிம் இளைஞர்களையும்
அரசின் கைக்கூலிகளாக இரு ந்த முஸ்லிம் தலைமைகளை நோக்கித் தள்ளுமளவுக்கு முஸ்லிம்கள் ஒரு இரண்டா ጫዞgjff சிறுபான்மை இனக் குழுமம், அவர்களது இன அடையாளத்துக்கான தனித் துவம், அதிகாரப் பகிர்வு அதற்கான அதிகார அலகு என்பன பற்றிய எந்தவிதமான அக்கறையுமற்று தமிழ்க் குழுக்களிடமிருந்து தமிழ் இன வாதம் மேற்கிளம்பியுள்ளது என்கிற உணர்மையை மிக நாதுக்காக மறந்து அல்ல மறைத்து விடுகிறார். ஏன்
மிதவாதத் soldschlin பெளத்த சால் ஒ இனக்குழு முஸ்லிம்கள் எந்தவித ÜLu LGANGGO flagIOL LDGOS)
இன்னுமெ QBunun ü
தமிழ்த் தெ இன்றுள்ள In U (U நலனகளுக் வெறும் ெ பாவித்து இந்த உ கட்டுரைய னம் என்ப பக்கத்தின் தனை அெ வேள்ைடும்.
புலிகளின் வூர் படுகொலை Ls,°J முஸ்லிம் தமிழர்கள் நிகழ்த்தப் தான மு தமிழர் 2 எதிராக அவர்களை அம்பலப்ப
மார்க்கத்ை
artifasii 3 எனது கரு
இதழ் 7ல்
பவர் மறு
ருக்கிறார்.
"அதாவது கருதியது. இதழ் 7ல் UUgil (UP எழுதும் ே Paul DT 22 || தொனிக்க ற்கு இது மாத்திரம a Luth" Llull i கக் கருதி க்கு மிடைய த்து வித் LUI DET க்கு மறைவு
முற்றிலும் ബ ഞഖ!, நானும் மி டித்திருந்ே விளக்கத்ை விட்டு, இ, தாரங்களி u6)*pol5 աn (5ւDIT?
"எனது LNL LI Fiji, பின்வரும திக் காட்டி தியின் பி
 
 
 
 
 

தமிழ்த்
Ο Α.Π . GBL u fles6 GA u II g5 BINI U டுக்கப்படுகிற ஒரு ம் என்ற வகையில் தொடர்பாக பற்றுறுதியும் கான ல என்பதும் வெள்
9 ഞ@
இந்த மிதவாதத் லமைகளில் இருந்து
ஆயுதக் குழுக்கள் ஸ்லிம்களை தமது (9) கயுயர்த்திகளாகவே பந்துள்ளனர் என்கிற ன்ைமைகள் குறித்த Tafnfunflasi மெள து வரலாற்றின் ஒரு
மறைபL எனL பர் புரிந்து கொள்ள
காத்தான்குடி, ஏறா முஸ்லிம் பகளின் எதிர்வினை ச படைகளாலும், குணர்டர்களாலும் மீது படுகொலைகள் பட்டது உணர்மை ஸ்லிம் தலைமைகள் ரிமைப் போருக்கு இருந்தனரென்றால் [ 1049,4%@ኽበ፣ (ԼՔ687 டுத்தும் அரசியல் தக் கையாள்வத
சரிநிகர் ஒக்டோபர் 91 பக்கம் 2
ற்குப் பதிலாக இனப்படு கொலையில் இறங்கினர் புலி கள். இதன் உணர்மையான யாதாயிருக்கக் கூடுமெனில் அது கிழக்கில் புலிகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்குமான அதிகா Jü போட்டியே. is அதிகாரப் போட்டியில் பலி யானது அப்பாவி, முஸ்லிம், தமிழ் மக்கள் தான்.
எனவே சுருக்கமாகக் குறிப் பிடுவதானால் வடக்கு கிழக்கு தமிழ் Daflai தேசிய
உரிமைப் போருக்கு முஸ்லிம் தலைமைகள் எவ்வளவு குந் தகமாக இருந்துள்ளனர் என ஆராயும் கட்டுரையாளர் தமிழர் உரிமைப் போரில் முஸ்லிம்கள் கொண்டிருந்த பங்குபற்றியோ, அப்பங்கை நிராகரித்து அவர்களை விதே சிகளாக்கிய தமிழ் இனவா தத்தின் வளர்ச்சி பற்றியோ, வடகிழக்கில் முஸ்லிம்களின் ஆட்சியதிகாரம் தொடர்பாக தமிழ்த் தலைமைகள் கொணர் டிருந்த அலட்சியப் போக்கு பற்றியோ ஆராயாமல் விடு வது என்பது ஒரு தொப்பி புரட்டித் தனம் என்பதைத் தவிர வேறெதையும் குறிப்பிடு வதற்கில்லை.
எம். றஹற்மான் கல்முனை
தழ் 6ல் வெளிவந்த த்துக்களை சரிநிகர் யூ எம். நிஸார்என் தலித்து எழுதமுன்றி
நான் சுருக்கமாகக் " என்று இப்போது விளக்கம் கூறியிரு ன்னர் (இதழ் 4ல்) பாது இத்தெளிவுகள் என்பது மட்டுமன்றி புமில்லை என்பத
சான்றாகும். அது ன்று 'சர்ச்சைக்குரிய என்று சுட்டிக்காட் ந்திக்கும், சுருக்கமா பதென்ற பந்திகளு ல் எவ்வளவோ கரு நியாசமிருக்கிறதென் ன்றிப்படிப்பவர்களு ான தலல.
ஆயுதத்தில் நம்பி ந்தல். (இக்கருத்தை த்தெளிவாகக் கள்ை தண்) தொடர்பான த இப்போது எழுதி து இஸ்லாமிய மூல எதற்கு முரணன் ன்று கேட்பது முறை
இதனைவிடுத்து ட்டுரையில் குறிப் சைக்குரிய விடயம் று." என்று எழு ய விடயத்தின் (பந் ர்னர் இது இஸ்லா
மிய மூலாதாரங்களில் எதற்கு முரண்படுகிறதென்று கேட்டி ருக்கவேண்டும். இதனைத் தவிர்த்திருப்பதே நிஸாரின் முன்னைய கருத்தில்-கட்டுரை யில் தெளிவு இருக்கவில்லை என்பதே அவர் ஏற்றுக் கொள் வதற்கு இது சான்று அல்லவா?
"அல்லாஹற்வில் நம்பிக்கை வைத்தல்-எனும் போது தரும் பொருளும் "ஆயுதங்களில் நம் வைத்தல்" எனும் போது தரும் கருத்துக்களும் ஒரே தன்மைகளைக் கொண்ட தென்ற கருத்து நிஸாரிடம் இருக்கிறது போலும், அத னால் தான் நம்பிக்கை வைத் தல்" என்ற சொல் நிஸாருக்கு சிக்கலுக்குள்ளாகி விட்டது. உணர்மையில் சொல் ஒன்றா னாலும் கருத்து வேறுபட்ட தாகும்.
முஸ்லிம் எனும் போதே ஏற் றுக் கொனன்டவன் என்ற கருத்
தையும் தரும். அப்படியா sormeð "sntflulsissmong Glsuliu த்தகுமானவன் அல்லாஹற்"
என்ற நம்பிக்கையையும் ஏற்றுக் கொனன்டவனே முஸ்லிமாக - இஸ்லாமியனாக இருப்பான் என்பதும் தெளிவானது. இது முஸ்லிம்களுக்குரிய ஓர் அடிப் படைத் தகைமை, இக்கருத் தினை மாட்டிறைச்சி உதார னங்களுடன் நிஸார் வலம்
வருவது எதைக் காட்டுகிறது.?
"உஹது யுத்தத்திலே முஸ்லிம் ፴,Gዘ" தோல்வியடைந்தனர். காரன்னம் அல்லாஹ்வின் மீதா ன நம்பிக்கை குன்றியமை யாகும்." என நிஸார் தனது புதிய கண்டுபிடிப்பை முன் வைத்துள்ளாரா? என்ற ஐய மும் எழத்தான் செய்கிறது.
பத்ரு யுத்தத்தில் கலந்து G) ISIT GUGËL ஸஹாபாக்களில் பலர் உஹது யுத்தத்தில் கல ந்து கொண்டுள்ளனர். குறிப் பாக அபூபக்கர் (ரலி) உது மான் (ரலி) அலி (ரலி) போன் ற உயர்ந்த தோழர்கள் பாவ் கெடுத்திருக்கிறார்கள். இவர் களுக்கெல்லாம் அல்லாஹற் வின் மீதான நம்பிக்கை குன்றி விட்டதா?
ஆயுதங்களிலுடாக எல்லாம் வல்ல இறைவன் பாதுகாப்பளி ப்பதில்லை. மாறாக மலக்குகள் மூலமாகவே தமது விசுவாசி களுக்கு штары актийишerflий பான்." என்று திடமாகக் கூறும் நிஸார்-கைபர் யுத்த் தின்போது மலக்குகளைக் கொணர்டு உதவி செய்யாது அல்லாஹற் தவிர்த்ததன் மர் மம் என்ன? என்பதை விளங்
AUT UT INTP GalsTD тап тұрц ә5 ғаgой, -

Page 3
இல் இரு 6A/7/77A
NNINSQ
ஏற்கனவே வெளிப்படையான போராட்டங்கள் நடாத்திய தமிழரசுக் கட்சியினரால் எது வித சாதனையையும் செய்ய முடியவில்லை என்ற சலிப்பு இவர்களை ஆட்கொண்டிருந் தது. இச் சலிப்பினால் ஆயுதப் போராட்டமே ஒரே வழி என நம்பினர் பங்களாதேஷ் விடு தலைப் போராட்ட நிலைமை களும் இவர்களை ஊக்குவித்து இருந்தபடியால் ஒரேயடியாக
வெளிப்படையான போராட் டங்களைக் கைவிட்டு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்
டனர். போதுமானளவு முன்ன ணியினரைத் திரட்டாமல், ஒரு படிமுறைத் தலைமைத் துவததை LORIT 2585 froa). ஆயுத நடவடிக்கையில் ஈடுப LLSolduharngó முக்கியமான தலைவர்களுடன் முன்ன ணியில் நின்றவர்களும கைது செய்யப்பட்டவுடன் அமைப் பைத் தொடர்ந்து நடாத்துவ தற்கு ஆட்கள் இருக்கவில்லை. உர்ைமையில் குறிப்பிட்டள வாவது முன்னணியினர் இவர்
கள் அமைப்பில் திரன்ைடி ருந்தார்கள் என்றால் அதற் குப் பிரதான காரனம்
தமிழரசுக் கட்சியின் வெளிப் படையான போராட்டங்களும் நீர்ைடகால அரசியற் பிரச் சாரமுமே ஆகும். இவ்வுணர்மை
யையும் இவர்கள் விளங்கிக்
ஆயுத அமைப்பைக் thւ6) வதிலுள்ள தந்திரங்களைக் கை யாளாமையும் இவ்வமை ப்பின் சிதைவுக்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது. ஆயுத அமை ப்பு தலைமறைவாக இயங்க வேணர்டிய அமைப்பு இவ்வ மைப்புபைக் கட்டுகின்ற போது மிகவும் அவதானத்துடன் தந் திரங்களை கையாள வேண்டி யது அவசியமாகும். வெளிப் படையாக வேலை செய்தவர் களை ஆயுத அமைப்பைக் கட் டும் பணியிலோ அல்லது ஆயுத நடவடிக்கைகளை மேற் கொள்ளும் பணியிலோ ஈடு படுத்துவதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மாணவர் பேரவையில் வெளி ப்படையாக வேலை செய்த வர்கள், பகிரங்கக் கூட்டங்க வில் பேசியவர்களே ஆயுத அமைப்பைக் கட்டுவதிலும் ஆயுதப் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் ஈடுபட்டி ருந்தார்கள். இந்நிலைமை பொலிஸாருக்கு மிக இலேசாக அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய உதவியது. அதைவிட ஆயுதத் தயாரிப்பிற் கும், அதனை ஒளித்து வைத் திருப்பதற்கு அவர்கள் பயன் படுத்திய இடங்களும் பகிர ங்க இடங்களாகவே இருந்தன. கல்வியங்காடு கொணர்டலடி வயிரவர் கோவில், திருநெல் வேலி முத்துத்தம்பி வித்தி UITGAJALI Lh. திருநெல்வேலி கடலை என்பனவே இவர் களது ஆயுத உற்பத்தி தளங்க ளாகவும், ஆயுத சேமிப்பு இடங் களாகவும் இருந்தன. இவ்விட ங்கள் பகிரங்க இடங்களாக இருந்ததால் இவற்றைப் பொலிஸாரால் இலகுவாகக் கண்டு பிடிக்க முடிந்தது.
முதன்முதலாக புதிதாக ஆயு தப் போராட்டத்தைத் தொட ங்கி இருந்தமையால் ஆயுத அமைப்புப் பற்றிய அனு பவமின்மையும் போதியளவு முன்னணியின் ஆதரவு இள்ை மையுமே இதற்கு காரணமாக அமைந்திருந்தது. நுணுக்க மாக அவதானிப்பின் ஒரு ஆயுத அமைப்பிற்குரிய எந்த வித கட்டுப்பாடுகளோ இரக சியத் தன்மைகளோ, அமைப்பு வடிவமோ இவர்களிடம் இரு க்கவில்லை. ஓர் உணர்ச்சி வேகத்தில் ஆயுதங்களைத் தயாரிப்பவர்களாகவும் திட்ட வ்கள் எதுவும் பெரிதாக விெ
லாமல் மேலோட்டமாக ஆயுத நடவடிக்கைகளை மேற்கொள் பவர்களாகவுமே இவர்கள்
SITGESTILL JILLARAKTI.
இக்குறைபாடுகள் எல்லாவற்றி ற்கும் பிரதான காரணமாக இருந்தது பொதுவாக மத்திய தரவர்க்க இளைஞர்களிடம் காணப்படும் அவசரப் போக் காகும். இவ்வமைப்பில் இணை
ந்தவர்களில் பெரும்பாலான வர்கள் தரப்படுத்தல், வேலை aյունւնւ என்பவற்றினால்
பாதிக்கப்பட்ட மத்தியதர வர் க்ககுடும்பத்தைச் சேர்ந்தவர்க ளேயாவர். மத்தியதர வர்க்க த்திடம் இயல்பாகவே காணப் படும் அவசரப் போக்கும். தோல்வியைக் கர்ைடவுடன் துவர்ைடுவிடும் தன்மையும் இவர்களிடமும் காணப்பட்டது.
இக்குறைபாடும் அமைப்பின் சிதைவுக்குக் as TD GRTLDT as அமைந்தது.
இவற்றைவிட இவர்களுக்கு G) ar gyfi) CYNILL Gleuerflt Leo Lung
இயங்கிக் கொணர்டிருந்த தமிழ ரசுக் கட்சியின் ஆதரவு கொஞ் சம் கூட இருக்கவில்லை. இவர் போராட்டங்களில்
கிடைக்கும் அரசியல் நலன் களில் தமிழரசுக் கட்சியினர்
குளிர்காய விரும்பினார்களே தவிர இவர்களைப் பாதுகாப் பதிலோ அன்றி உதவி செய் வதிலோ அக்கறை செலுத்த ഖിബ്, உதாரணத்திற்கு உரும்பராய் சிவகுமாரன் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்குச் செல் வதற்கு பன ஒழுங்கு செய்து தருமாறு அப்போது கோப் பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராயிருந்த கதிரவே ற்பிள்னையைக் கேட்டபோது அவர் மறுத்திருந்தார். இதனை மனதில் வைத்திருந்த இளைஞர்கள் சிவகுமாரனின் மரணச் சடங்கில் அவர் பேச முற்பட்டபோது அவரைத் தடு 959. (PDULLIIT
இவ்வாறான காரணங்களி
தமிழ் LDIGUSLI பேரவை ஆரம்பிக்கப்பட்டு
இரண்டு வருடங்களில் சிதை வுற்றாலும் தமிழ் இளைஞர் 695602OITIA ALIO ALDITOSTOJIT450DYTIKAJLO திரளாக அரசியலரங்கிற்குக் கொண்டு வந்தமை, ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகர்த் தாவாக இருந்தமை என்ற வகையில் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் வளர்ச்சியில் இவ்வமைப்பு முக்கியமான
ஒன்றாக விளங்குகிறது.
ஏற்கனவே ஈழத் தமிழ் விடு
Aa
൬4)
N
தலை இயக்க போராட்டங்கள் களால் நடாத்த ஞர் பங்கு கொ ட்டமாக இருந்த திரளாக இளைஞர்களையு ாள்கிற்கு கொன மானவர் பேர இவர்கள் UIT நடாத்திய ஆர் வலத்தில் அதுவ ஊர்வலத்திலும் ளாத பெருந்தி Jln. L'ILLÉ, தி
இதை விட த. க்குப் புறம்பா சக்தி தமிழ் ബDL ஏற்பதற்கு வளி கின்றது என். கோடிட்டுக் கா கான ஆரம்பக் ழர் விடுதலை இ கத்திலிருந்து அக்கருவின் தமிழ் மாணவ கோடிட்டுக் கா தோடு தனிநா த்திற்கான ஆர ளாகவும் இவர்
IL "LLIGATI. தோற்றத்துடனே காலமும் மக் பெற்றிருந்த சம என்ற கருதது பட்டு இனியே தான் ஒரேயொ கருத்து மேலே தது. இக்கருத்து T தமிழ் பேரவை மூலமு ஆதிக்கம் பெற தால் தமிழர் கூட்டணியும் பேரில் தனிநாட
se முன்வைக்க உண்மையில் த. தனிநாட்டுக் விரும்பவில்லை. ளின் நிர்ப்பந்த அக்கோரிக்கைை செய்தது.
ஆயுதப் போரா ம்ப கர்த்தாக்கள் மைப்பினரே கா இவ்வமைப்பில் தாம் பெற்றுக் ெ பவத்தை அபு கொண்டு பிற்கா ந்த ஆயுத அை கட்டுவதில் நின்றனர். ஆயுத த்தின் முன்னே ந்த உரும்பராய் புலிகள் தலைவர் ஆகியோர் இவ ந்து வந்தவர்க போது நுட்பமா apelj, so surreira வாக்குவதிலும் ஞர்கள் சிறந்தவர் குவதற்கு மான வையே ஆரம்ப இருந்தது. இவற் மைப்பிலிருந்த அ கள் அதன் லிருந்து முன்னே அடுத்த இளை யை உருவாக்கு னமாக இருந் வகையில் தமி பேரவையின் உ கும் இவ்வமைப் Lon* *nnig」
 
 
 

M (as 夏娜
ம் நடாத்திய
இளைஞர் lülul GeoGII Gwair. L. G. LumpTIT ாலும் பெருந்
ம் அரசியலர ஈர்டு வந்தது வையே ஆகும். ழ்ப்பாணத்தில் LJLUITLL DERITT ரை எந்த ஒரு கலந்து கொள் ரளான சனக் ரணர்டிருந்தது
மிழரசுக் கட்சி ன புதியதோர் Dijagafasi
பொறுப்பை ார்ந்து வரு பதையும் இது ட்டியது. இதற் கரு ஈழத் தமி யக்க உருவாக் ஆரம்பித்தாலும்
வளர்ச்சியை ர் பேரவையே ாட்டியது. அத் ட்டுச் சுலோக ம்ப கர்த்தாக்க gGan ITayoTLI இவ்வமைப்பினர் யே இது வரை Bu Giful Lith GLAth ஷ்டி அமைப்பு
OLGDALUS49.SILL ல் தனிநாடு ரு வழி என்ற ாங்க ஆரம்பித் அடுத்து உரு இளைஞர் மம் மக்களிடம் த் தொடங்கிய
விடுதலைக் நிர்ப்பந்தத்தின் G)ä GasTssä பிற்காலத்தில் ஆரம்பித்தது. a), also Gamfissoso
ஆனால் மக்க ம் அவர்களை ய ஏற்கும்படி
ட்டத்தின் ஆர ாகவும் இவ்வ "SWORTLÜLIL "LGBT iii. இருந்தவர்கள் கானர்ட அனு டிப்படையாகக் லங்களில் சிற மைப்புக்களைக் முன்னணியில் ப் போராட்ட ாடியாக இரு சிவகுமாரன், பிரபாகரனர் வமைப்பிலிரு ளாவர். தற் ன ஆயுதங்க வதிலும், உரு எமது இளை | SGIIITS afleirss Tauri Cup. ப் புள்ளியாக றைவிட இவ்வ ரசியல் சக்தி படிப்பினையி றிய வகையில் ரூர் பேரவை பதற்கும் கார தனர். இந்த ம் இளைஞர் ருவாக்கத்திற் Сц втраты
SI SIGUIT Lib.
........ نیے کt
நம்பிக்கை குலைகிறது.
ஒரு காலத்தில் அப்படி ஒரு காட்டுப்பாதை இருந்தது எனச் சொல்கிறார்கள்.
ஒரு மாதத்துக்கு முன்னால் கடந்தவர்களும் இருக்கிறார்கள்
செக்கரில், தோல்வியில் வீட்டு நினைவுகள் துழாவுகின்றன.
எல்லாவற்றையும் எழுதமுடிகிறதா என்ன/
இன்றைய காலை விழிப்பில் அதிகமாய் அமுங்கிப் போனேன் இருபது நாட்களாக இங்கு தங்கியிருந்தேன்.
2005 ஒற்றையடிப் பாதையைத்தானும் gara sor araoaba2a).
ஊருக்குத் சொல்வேன்?
அங்கே எனக்கு கல்லறை கட்டி எழுதியும் விட்டிருப்பார்கள். இந்நாளில் அதில் பட்டி மரங்களும் மண்டி, பாசி பிடித்தும் எழுத்துக்கள் அழிந்து சிதிலமடைந்தும் .
"காட்டுவழியாய் எல்லையைக் கடந்தவன்; இந்நேரம் துரதேசத்தில் படித்துக் கொண்டிருப்பான்; இந்த ஜெண்மத்தில் கெட்டிக்காரன் இனி தேசத்துரோகி"
இன்னமும் ஆபத்தான எல்லையைப் பற்றியே இரவில் கவலைப்படுகிறேன்
மிதிவெடிகளுக்கும் ஆட்காட்டிக்குருவிகளின் சிடுசிடுப்புக்களுக்காகவும் தேசத்துரோகிகளுக்கு விழும் அடிகளுக்காகவும் என் ஜீவனே இரவில் பயப்படுகிறது.
பகவில் ஒரு பீடி இழுக்கிறபோது, எல்லாம் செய்யலாம் போலுள்ளது.
வனாந்தரங்களில் கரி கொண்டு பல் துவக்கி நாள் கழிகிறது. சாவும் போரும் நகர்கிறது.
A till/rg 1991.
நட்சத்திரன் செவ்விந்தியன்.

Page 4
இன்று ஜனாதிபதிக்கெதி ராக ஒழுக்கவழுவுரைப் பிரே ரனை கொண்டு வரப்பட்டு ள்ளது. இப்பிரச்சினையைக் கொண்டு வருவதில் முன்ன ணி வகிப்பவர்கள் ஜனாதிபதி யினால் பழிவாங்கப்பட்டவர் களே. எனினும் வெறுமனே பழிவாங்கலுக்கெதிராகக்
கொண்டு வந்த பிரேரணை
யாக இதனைக் கருத முடி
ஏனெனில் இப்பிரேரனை னயக் கொண்டுவந்த லலித் அத்துலத் முதலி, காமினி திஸநாயக்கா ஆகியோர் ஜனாதிபதியால் பழிவாங்கப் பட்டவர்களாக இருப்பினும் தொழிலமைச்சர் பிரேமச்சந்
திரா போன்றவர்கள் பிரேம தாசவின் அன்புக்குரியவர்கள் கூட இப்பிரேரணையின் முன் னணி ஆதரவாளர்களாக இருப்பதிலிருந்து ஒரு மாறு பட்ட தன்மையைக் கொண்ட தாக இருக்கும் எனக் கருத 6Ꭰ ITL0 .
பிரதிநித்துவ 9 GRITJEBITULI 9 முறையுள்ள ஒரு நாட்டில் சர்வ அதிகாரங்களும் ஒரு தனி மனிதனின் GI) 49, Li (laŭ) போகும் போது சர்வாதிகாரி யாக உருவெடுக்கும் நிலை தோன்றுகிறது. எனவே அங்கு பாராளுமன்றம் அதிகாரமற்ற ஒரு பொம்மையாக இருக்கும் சூழ்நிலை உருவாகிறது. இத்த கைய தனிமனித ஆட்சியை எதிர்த்தும் பிரதிநித்துவ ஜன நாயக முறையில் ஒரு கூட் டுத் தேவையை வலியுறுத்தும் நோக்கிலும் ஏற்பட்ட தீர்மா னமாகவே நாம் இதனைக் கருதலாம்.
லதித் அத்துலத் முதலி அவ ர்களின் கூற்றுப்படி ஏறத் தாழ 140 பேர் வரையில் இப் பிரேரணையில் கையொப்ப மிட்டுள்ளனர். இதில் 45 பேர் ஐ. தே. க. வைச் சேர்ந்த வர்கள் எனக் கூறப்படுகிறது. இதில் 7 பேர் தமது பதவிக ளைத் துறந்து முன்னணிப் GujrasminisGJITTS die 9 பேர் தெரியாமல் அல்லது ஏமாற்றிக் osG) to வாங்கியதாகக் கூச்சலிடுகின் றனர். சரியாகக் கணிப்பிட் டால் ஐ. தே. க வில் இன் னும் 28 பேர் ஆதரவாக உள்ளனர் எனக் கருதப்படு கிறது. ஆனால் சபாநாயகர் ali luira, stoет வெளியிடமுடி யாததால் sons Guntual வர்கள் பற்றி மகஜர் கொடுத் தவர்களுக்கு மட்டுமே தெரி պւն.
சட்டரீதியாக நோக்குமிடத்து ஐம்பது வீதத்திற்கு மேற் பட்டோர் கையொப்பம் இட் டால் தான் சபாநாயகர் பரி
சீலனைக்கு எடுப்பார். இன் றைய சூழ்நிலையில் த.வி. கூட்டணி, முஸ்லிம் காங்
கிரஸ் தவிர பூரீ ல. க. கட்
sħunali) 0,7 GBuQU liżb, Friul il-ge, irஎல்.எப். 5 பேரும், ம. ஐ முன்னணியில் 3 பேருமாக
மொத்தம் 75 பேர் கையொப் பமிட்டுள்ளனர்.
மிகுதிப்பேர் ஐ. தே. கவில் இருந்துதான் சென்றுள்ளனர். Gulf Lo SSSG2) unturo வாங்கி இருந்தால் குறைந்தது 60-70 பேருடன் கதைத்திரு க்க வேண்டும். சிலர் மறுத்து இருக்க வேண்டும். எவ்வாறா யினும் 45 பேரோ அல்லது அதற்கு OLDaJIT seraJİTaçGlenn ஜனாதிபதிக்கு தகவல் கொடு க்காமல் இரகசியம் பேணி யதிலிருந்து குறிப்பிட்ட பிரி வினர் மாற்றத்தினை வேண் டி நிற்கின்றனர் என்பது புல னாகின்றது. எனவேதான் இத 50 CU) சாதகமான போராட்டமாக கருதி யாப்பு மூலமான தனிமனித சர்வா திகாரத்தின் குறை பாடுகளு க்கு இது தீர்வாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
1978 ஜனாதிபதி ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு
சர்வதேச நெருக்கடிகளும், நாட்டின் தேவைகளும் கார னமாகின்றன. இந்த நாட்
டில் திறந்த பொருளாதார அமைப்பை ஏற்படுத்தி, துரித
பொருளாதார வளர்ச்சியை பேணுவதற்கு துரித தீர்மா னம் எடுக்கும், நிறைவேற்று
அதிகாரம் கொண்ட ஜனாதி பதி ஆட்சி முறை அவசியம் என உணரப்பட்டது. இதன் மூலம் பிறநாட்டு மூலதன அதிகரிப்பை ஏற்படுத்தி தேவையான தீர்மானங்களை எடுக்கலாம் என சர்வேதச நிறுவனங்கள் இலங்கையை வற்புறுத்தி இருக்கலாம்.
எது எப்படி இருப்பினும் 78 காலப்பகுதியில் ஏற்படுத்தப் பட்ட சர்வ அதிகாரம் படை த்த ஜனாதிபதி ஆட்சி முறை
யினை இன்றைய எதிர்ப்பு முன்னணியினர் ஏற்றுக் கொண்டவர்களே காரணம் அக்காலப் பகுதியில் (9)16
முறையினால் ஏற்படும் தாக் கங்களை அவர்கள் சரிவர உணராது இருந்திருக்கலாம். மேலும் ஜே. ஆரின் ஆட்சி யில் அவர் அமைச்சரவை யில் விடயங்களை கலந்து ஆலோசிப்பதில் தவறவில்லை என்ற நிலைப்பாடும் நிலவுகி றது. ஜே. ஆரை பொறுத்த வரை ஏற்கனவே தான் எடு த்த முடிவைத்தான் நடை முறைப்படுத்துபவராக இருந் தாலும் அதனை வெளிப்படுத் தாமல் அமைச்சரவையில் o GGrafra,606 கலந்து ஆலோசிக்கும் நிலை இருந் தது என்ற கருத்தையே இன் றைய எதிரணியினர் முன்வை க்கின்றனர்.
இதற்கு பல சந்தர்ப்பங்களை நாம் நினைவு கூரலாம். உதாரணமாக திருமதி பண் டார நாயக்காவின் குடியியல் உரிமை பறிக்கப்பட்ட போது அதற்கு எதிராக காமினி திஸ் நாயக்கா தொடர்விவாதம் புரிந்ததும், இந்திய - இல ங்கை ஒப்பந்தத்தை இன்றை ய ஜனாதிபதி உள்ளும் புற மும் வெளிப்படையாக எதிர்த் ததும், குறிப்பிடத்தக்கவை. எனினும் அன்றைய ஜனா திபதி இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க en9659 shogu.
ஆனால் இன்றைய ஜனாதிபதி யோ தனது சர்வ அதிகாரங் களைப் பயன்படுத்துவது மட் டும் அல்லாமல் அமைச்சர நடவடிக்கைகளிலும் பாராளுமன்ற நடவடிக்கை களிலும் முழுக் கட்டுப்பாட்
அத்தோடு ளையோ அல்லது எம். பிக்க
அமைச்சர்க
SIDENT GENUIT அல்லது அவர் sayflissä தலைமைத்துவத்தை யோ எவ்வகையிலும் மதிக்
காமல் அடிமைகளாக நடா த்தும் சுபாவத்தை கொண்டு agaringapri, sta siapan யினர்குற்றம் சாட்டுகின்றனர்.
அவ்வாறாயின் சர்வ வல்ல மை படைத்த தனிமனித ஆட் சியில் இருந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாரா ளுமன்ற முறைக்கு மாற்று வதனால் ஜனநாயகப் படுத் தலை மேற்கொள்ள முடியு மா என்பதும் கேள்வியாகவே உள்ளது.
இன்று ஜனநாயக சம்பிரதாய ங்கள் மேலோங்கி நிற்கும் அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளில் சர்வ அதிகாரம் படைத்த ஜனாதி
செலுத்துகின்றார்.
2Gun மன்றமோ
போக முற் ற்றை சுட்பு Gaunt a Sao மாற்றவோ மக்கள் ம உள்ளார்கள்
ப்புகளுக்கா படுகின்றது ፵፫0፶1 ቇዜ பாதுகாப்ப ளை மாற்று ர்பு சாதன த்துகின்றன 5el1/DT 60/
ளுக்குக் அதிகாரத் வதிலேயே
1970-77 颚 நாட்டில் ப வேற்று அ Ομ σε ποσοτι லும்
Ο Ι
யிலிருந்த
சர்வாதிகா தர்ப்பங்களு செய்கின்ற
ஆகவேதா
95 TIL நிலைநாட் அதிகார
வெறுமனே கப்பட்டத LIIIமாற்றப்படு அதிகாரம் GO) FULL TIL итуалтд. யல் சரத் த்துக்கொ இதனை ( என்று ெ
Ga போது காட்டுவத கும், தடு முரிய வ பூர்வமாக அதிகார முறையில் என்பதை த்த முடி முறையிலு துக்கொள் திட்டவட் யறையை
பெற்றுக்
assau
பற்றிய பு சிறந்த குகின்றது
நம்பிக்ை தினை கொண்டு LRTLத்தைக்
disco - ல் ஒத்தி முண்டு
க்கப்பட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்லது பாராளு வறான வழியில் டும் போது அவ காட்டி வீழ்த்த வோ அல்லது in 19- மரபினை யில் ஏற்படுத்தி இதற்குக் கார ரமான பத்திரி யும் தனித்துவ ரமும் வாய்க்கப் மன்ற அமைப்பும்
லங்கை போன்ற இப்படியானதொ யம் இல்லை.
இங்கே அரசி ரம் என்பதோ ட்சிமுறை என்ப நலன் கருதியத விருப்பு வெறு பயன் படுத்தப் கட்சிகள் யாவும் சி நலன்களைப் ற்காக, வதற்காக தொட களைப் பயன்படு இதன் மூலம் 195.6 6995 600 GMT AND 495 496. காடுத்து தமது த நிலைநிறுத்து னைகின்றன.
லப்பகுதியில் நம் ராளுமன்ற நிறை திகார முறைமை பட்டது. இருந்தா
அக்காலப்பகுதி
ബ : 7 (ബ
■ の ジー/エ
ടി വി 猫 ഥ ബ േ ബ : 90 മി. ബ கருத்தை இனங்களுக்கிடையே மத்துவத்துக்குமான இயக்கத்தின் ് ബ
ഗ്ര 0 0 ;
ി ബ
பிரதம மந்திரியும் ரியாக மாறிய சந்
நம் இருக்கவே
Ет соғыстаршршіп бат சம்பிரதாயங்களை ட ஏற்படுத்தப்படும் LDITDIDLDITSR99g95I இயந்திரமயமாக் ாக அமைய முடி பாராளுமன்றத்துக்கு ஓம் நிறைவேற்று துஷ்பிரயோகம் மாமல் இருப்பதைப் ஈக் கூடிய அரசி
துகள் யாப்பில் சேர் ள்ளப்பட வேண்டும் Check CNC BClCINCe Emaijaui.
தவறுகள் ஏற்படும் அதனைச் சுட்டிக் ற்கும், விளக்குவதற் த்து நிறுத்துவதற்கு ழிமுறைகள் உணர்வு ஏற்படுத்தும் வரை ம் என்பது சரியான
பயன்படுத்தப்படும் உத்தரவாதப் படு யாது. இன்று நடை ள்ள யாப்பை எடுத் வோமானால் அது டமான ஒரு வரை கொண்டிருக்க தற்பொழுது நடை கொண்டிருக்கும் நம் ல்லாத் தீர்மானம் ரேரணையே இதற்கு உதாரணமாக விளங்
கயில்லாத் தீர்மானத் னாதிபதிக்கு எதிராக வரும் வேளையிலே யாகப் பாராளுமன்ற கலைப்பதற்கு அவரு திகாரமில்லை. ஆனா வைப்பதற்கு அதிகார
என யாப்பிலே குறி டுள்ளது. சட்டரீதியாக
ளைத்
NO
அவருக்கு அந்த அதிகாரம்
இருந்தாலும் பொதுவாக நோக்குமிடத்து தன்னைப் பாதுகாப்பதற்காக எடுத்துக்
கொள்ளும் நடவடிக்கை என் பது வெளிப்படையாகத் தெரி கின்றது. இத்தகைய குறை பாடுகளினால் இப் பிரேர னை சிலவேளை தோற்கடிக் கப்படக் கூடும். மேலும் அரச தரப்பினர் ஒருதலைப் பட்சமாக தொடர்புசாதனங்க ፵5ዜወ፵] Spar IU
ஒழுக்
ங்களுக்குப் பயன்படுத்துகின் மையும் பாராளுமன்ற உறுப் பினர்ளைள அழைத்து நிர்ப் பந்தங்களின் அடிப்படையில் கையொப்பங்களைப் பெறுகி ன்றமையும், தோற்கடிப்பதற் கான பிரதான செயற்பாடு களாக விளங்குகின்றன. மறு பக்கத்தில் எதிரணியினரின் கூற்றுப்படி விவாதம் பாரா ளுமன்றத்துக்கு வரும்போது இரகசிய வாக்கெடுப்புக்கு விடப்படும்பொழுது வெற்றி பெறும் என்று நம்பப்படு கின்றது. இந்நிலைமைகளை நோக்கும் போது வெல்பவர் யார், தோற்பவர்யார் என்று உடனடியாகக் கூறமுடியாது
മ
அதேவளை பாராளுமன்றத்தி லே கூடுதலான ஆதரவினை எதிரணியினர் பெற்றுக்கொள் ளும் சந்தர்ப்பத்திலே இந்தத் தீர்மானத்தினை வைத்துக் கொண்டு பாராளுமன்றத் தைக் கலைக்க முடியும். LDITADITő. நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பாராளுமன்றத் தைக் கலைத்து புதிய அணி யில் வெற்றி பெறவும் முடி யும். அதற்குரிய வெற்றிவாய் ப்புகளைப் பெற்றக் கொள் ளும் சகல வழிகளையும்
சார்பானவர்கள்
அவர்களின் கீழ்த்தரமான பிரச்சாரங்கள் மூலம் புலப்படுகின்றது. Gs
பிரேமதாச கையாளுவது
ன் மூலம் இப்போராட்டத் தின் உண்மையான தன்மை யை மூடிமறைத்து பிரேர னையைத் தோல்வியடையச்
செய்ய முனைந்து வரு கின்ற
St.
எது எவ்வாறு இருப்பினும் அரசாங்க சார்பாகச் சிந்திக் கும் போது பல்வேறு நெருக் கடிகளை எதிர்
நோக்கு கிறார்களென்பது மிகத் தெளி
சரிநிகர் ஒக்டோபர் 91 பக்கம் 4
வாகத் தெரிகின்றது. ஏனெ னில் இவர்களுக்கெதிராக நட வடிக்கை எடுக்கும் அதே வேளையிலே லலித், காமினி ஆகியோருடன் Lfusi செயலாளர் பேச்சுவார்த்தை நடாத்த முன்வந்துள்ளனர். இப்பேச்சுவார்த்தை தோல்வி யில் முடியும் என்றாலும் கூட தனிமனித நிறைவேற்று அதிகாரம் என்பதில் இருந்து ஒரு கூட்டு அதிகாரப்பகிர் வாக பாராளுமன்ற ஜனநாய
අයග්‍රහස්‍ය”
கத்தை கொண்டுவர முற்படு வது வரவேற்கத்தக்கதே,
ஆனால் பாராளுமன்றத்துக்கு நிறைவேற்று அதிகாரம் இரு ப்பதனை வரவேற்கும் அதே வேளை நாட்டின் தலையாய பிரச்சினையாகக் கருதப்படும் இனவாதப்பிரச்சினைக்கு தீர் வு காணுமா என்பது சிந்தி க்க வேண்டியதே.
ஏனெனில் இலங்கையிலே உள்ள இரு முக்கிய கட்சிக ளான பரீ ல. சு. க. ஐ. தே. க. போன்றவை பேரினவாதம் மிக்கவையாகவும், அதன் GILDAJ TIL FISIOLLI ஏற்றுக் கொண்டவையுமாகவே கான ப்படுகின்றன. எனவே அத்த தய மேலாட்சிக், கருத்து நிலைக்கு முதன்மை கொடு த்து இயங்கும் பாராளு மன்றம் இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வை முன்வைக்கு LDIT? என்பது சந்தேகமே ஆகும்.
இலங்கையைப் பொறுத்த வரையில் பெரும்பான்மை இனத்துவக்குழு சிங்களவராக இருப்பதனால் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளே பாராளுமன்ற அதி காரத்தினை கட்டுப்படுத்து பவர்களாக இருப்பர். எனவே நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்திடம் ஒப்ப டைக்கப்பட்டாலும் சிறுபான் மை இனத்துவக் குழுக்களின் உரிமையை அப்பாராளுமன் றம் எவ்வளவு துாரம் மிதிக் கும் என்பதை கடந்தகாலங் களின் அனுபவம் மூலம் புரி ந்து கொள்ளலாம். ஆனால் மறுபக்கத்தில், திய ஒப்பந்தத்தை நிறைவேற் றுவதற்கு நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மை நடைமுறையில் இருந் ததே காரணம் ஆகின்றது.
எனினும் பாராளுமன்ற நிறை வேற்று அதிகாரம் நிலவிய காலப்பகுதிகளை எடுத்து நோக்கின் சிறுபான்மையின ரின் உரிமைகள் பெருமளவு க்கு நசுக்கப்பட்டுவந்தமையை யும் காணமுடிகின்றது. உ+ம் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதும் se ஆண்டு டட்லி காலப்பகுதி வில் தமிழ் மொழி அமுலாக் so தடுக்கப்பட்டதும் பிரதான சம்பவங்களாக விள ங்குகின்றன. அதாவது இன நாயக மயப்படுத்தலை usual படுத்துவதாகக் கூறும் இச் சக்திகள் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு ஒரு உற் சாகத்தை அளிக்கும் நிலைப் பாடுகளையே տո օտա (ՄԿ)- கின்றது. இனப்பிரச்சினையைப் பொறு த்தவரை அதற்கான தீர்வு எங்கு இருக்கின்றது என்ற அடிப்படையில்தான் நாம் சிந்திக்க வேண்டும். மத்திய அரசுடன் தொடர்பில்லாத ஒரு தீர்வு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்குமேயானால் இதைப்பற்றி தமிழ்க்கட்சிகள் எந்த சிரத்தையுமில்லாது நட ந்து கொள்ளலாம்.
ஆனால் என்னைப்பொறுத்த வரையில் இந்திய நிலைப் பாடும், இலங்கையின் புவி சார் அரசியல் நிலையையும் நோக்கும் போது தமிழ்மக்க வரின் பிரச்சினையை ஏதோ
இலங்கை-இந்

Page 5
சப்டம்பர் 24 எல்லோரும் ர்ெதிர்பார்த்தபடி இல்லாமல் கொஞ்சம் சப்பென்று போயி ற்று அவசரகாலச் சட்டம் 49 அதிகப்படியான வாக்குக ளால் ஐ. தே. க. அதிருப்தி யாளர்களாலும் சேர்ந்து நிறைவேற்றப்பட்டதால், ஏறத் தாழ ஒரு மாதத்திற்கு முன் னர் ஐ. தே. க. அதிருப்தியா ளர் எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து ஜனாதிபதி பிரேம தாசவுக் கெதிராகக் கொண் டு வந்த ஒழுக்கவழுவுரைப் பிரேரணைன்ை கொழும்பு அரசியலைக் கொஞ்சம் சூடாக்கி இருந்தது. ஐ.தே.க. அதிருப்தியாளர் என்று தம் மைக் கூறிக்கொண்ட இந்தக் குழுவினருக்கு ஜே.ஆர் கால த்தைய முன்னணி அமைச் சர்களான லலித் அத்துலத் முதலியும், காமினிதிஸநாய கவும் தலை மைதாங்குகிறார்
GI.
திட்டமிட்ட வகையில் ஏதா வது ஒரு நோக்கத்திற்காக அரசியலமைப்பைமீறினாலோ, தேசத்துரோகம், இலஞ்ச ஊழல் தவறான நடத்தை, அதிகார துஷ்பிரயோகம் என் பவற்றில் ஈடுபட்டாலோ, தார் மீகக் கேடு தொடர்பான குற் றச்சாட்டுக்களின் அடிப்படை யிலோ நாட்டின் தலைவருக் கெதிராக இவ்வாறான ஒரு பிரேரணையைக் கொண்டு வரலாம். கூடவே மனோ ரீதி யான உடல்ரீதியான பல வீனம் காரணமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டா லும் இவ்வாறான ஒரு பிரே ரணையைக் கொண்டு வரு தல் இயலும், பிரேரனை இதுவென்றே கூறப்படுகிறது.
அந்த அடிப்படையில் அதா வது இதுவரை கேள்வி வரன் முறைகளுக்கு அப்பாற்பட்ட தாக கேள்வி எழுப்புவதே அபவாதம் என்று பிரமையூட் டப்பட்ட சர்வ அதிகாரங்க ளும் படைக்கப்பட்ட இந்த சர்வ அதிகாரம் முன்னைய இறை வழிக் கோட்பாட்டின் இன்றைய நவீன வடிவம் என்று கூறலாமோ?) ஒரு ஜனாதிபதிக்கெதிராக ஜனாதி பதி அமைப்பு முறைக்கெதி ராக உருவாகியுள்ளது என் றால் அது வரவேற்கப்பட வேண்டிய விடயம் தான்
சரி, இனி இந்த ஐ. தே. க. அதிருப்தியாளர்கள் கூறுகிற al usinată sau saf IG IItin ஜனாதிபதி பிரேமதாசவுக் கெதிராக ஒழுக்கவழுவுரைப் பிரேரணையைத் தாம் கொணர்ந்திருப்பினும் 9:25 னுர்டாக 35ԼD5/ இலக்கு என்ன வெனில் சர்வ அதி
வேற்று அதிகாரம் கொண்ட
எங்களது பிர பாராளுமன்ற ஆட்சி முறை
நாயத்தை ய
ஒன்றை கொண்டுவருவதே வருகிறார்கள் என்கிறார்கள். Syai 35CSir GNEI
உண்மையில்
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை தனி மனித சர்வாதிகாரம் கொண்ட ஆட்சி முறையாக வர்ணிக்கும் இவர்கள் அதற் காதரவாக ஜனாதிபதி பிரேம தாச காலத்தில் அமைச்சர pLJLJL-ساس-- வை அங்கீகாரமின்றி புலி களுக்கு ஆயுதம் வழங்கியது அந்நிய முதல், கஸினோக்காரர்களு
பும் இ
டன் கொண்டிருந்த தொட இந்த தனிமனித சர்வாதிகார Gu () in
தானா என்பது
த்தின் மூலம் நாட்டையே காட்டிக் கொடுத்து தேசத்யும் ந1 துரோகம் புரிந்துவிட்டதாக
வும் பிரச்சாரிக்கிறார்கள்
கூடவே இதை மக்கள் மத் தியில் எடுத்துச் சென்று மக் கள் ஆதரவுள்ள போராட்ட மாக மாற்றப் போவதாக
சூளுரைத்து நுகே கொடையி
ல் முதலாவது பொதுக் கூட்
டத்துடன் ஆரம்பித்து கர்ைடி குருநாகல் என்று பல இடங் களில் பொதுக் கூட்டங்களை யும் ஏற்பாடு செய்துள்ளார் ΑΑΟΝΤ,
DET SOLDALÁGÜ பிரேமதாச ஜனாதிபதியாகப் பதவியேற்ற காலத்திலிருந்து வட கிழக் கில் என்றாலென்ன தெற்கில் என்றாலென்ன தான் ஊர்வலம் போயின. ஆறுகள் சிவப்பாய் ஓடின நிலம் ரத்தம் குடித்து தாகம் தீர்த்தது. மக்கள் தெருவுக்கு வரவே அஞ்சினார்கள். இரவு கள் நரகங்களாய்ப் போயி ற்று. வடக்கில் பதுங்கு குழி க்குள் படுத்துக் கொண்டது வாழ்க்கை, தெற்கிலும் கிழக் கிலும் காடுகளுக்குள் ஒழித் துக் கொண்டது அது
N
விளைவுகள் தெற்கில் 60 000 OLIT a Tavor Todi Olténii கள் வடக்கில் கணக்கெடுப்
பே ஆரம்பிக்கவில்லை. படை இதற்கு நாம் யெடுப்பு முடிந்தால் தானே பொய் சில கனக்கெடுப்பு ஆரம்பிக்க புரட்டிப் பார்ப் தெற்கில் கொதித்துப் போயி கேள்விகளையும்
ருந்த அன்னையர்கள் எமது வேண்டியது அ பிள்ளைகள் எங்கே? என்று
குரலெழுப்பினார்கள் மக்கள் 1977இல் பதவிக்
மனங்களில் கொதிப்பு வளர் ஆரால் சர்வே ந்து கொண்டிருக்கிறது. நிதியம், உலகவ
றின் வழிகாட் இந்த நிலைமையில் தான் உருவமைத்த கானாமல் போன ஜனநாயக க்கல், திறந்த ெ த்தை மீட்டுத் தருவதாகவும், கொள்கை, ! இந்த எல்லாவற்றுக்கும் கார கோட்பாடுகளுக் Gotorio ஜனாதிபதி ஆட்சி வமைப்புக்களால் முறையே என்று கூறிக் போடுவதற்கு ஏ கொண்டும் கிளம்பி இருக்கி வாக்கப்பட்டதே
றார்கள் லலித்தும் காமினி வாதிகார ஜன *ти и шерц-** ஜனாதிபதி պւն. முறை என்பதை ஆட்சி முறயை ஒழித்து நிறை கொள்வது ஒன இஇவ LIDIT GROT GAGAL LAULDIGÁJA இழுத் ಅಲ್ಲಿರಾ? இந்த சர்வாதிகா ஒரு காலத்தில் பேச்சுவார் ந்துள்ளோம். எனவே இவர் ஆட்சி முறை ே
த்தை மூலம் தான் தீர்க்க லாம் என்றே நம்பக் கூடிய தாயுள்ளது. அவ்வாறாயின் தேசிய ரீதியாக ஏற்படும் அரசியல் சூழ்நிலை மாற்றங் களில் அக்கறையில்லாது தமி ழ்க் கட்சிகள் ஒரு போதும் இருக்க முடியாது, போராட் டக் குழுக்களைப் பொறுத்த வரையில் அப்படியான ஒரு நிலைமையை எடுக்கலாம். ஏனெனில் அவர்கள் போரா ட்டத்தில் நம்பிக்கை வைத்து அதற்குரிய சாதகமான நிலை மையை, போராட்டத் தளங் களை உருவாக்க முனைபவர் also
எனவேதான் பிரதிநிதித்துவ ஆட்சியோடு தொடர்பு பட்டு 960IJETLJA நீரோட்டத்தில் இணைந்துள்ளவர்கள் இப்பிர j flgo)SATLei) LUFTUTTGADSPELDITØR இருக்கமுடியாது.
இன்றைய நிலையில் தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை அவை பாராமுகமாக இருப் பதாகத் தோன்றவில்லை. ஏனெனில் நாட்டில் நடை பெறும் அதிகாரமாற்றம், ஆட்சி மாற்றம் அனைத்துமே தமிழ்மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என் பதை நடைமுறையில் உணர்
Gir (U. Borgoning Process இன் அடிப்படையில் சிறந்த வாய்ப்புகள் எந்தப் பக்கத்தி
ul-Gurg - துப் பேசியவர் லலித் முக்கியம்
லுண்டு அதிகளவு ஆதரவு பது குறி
யாருக்குண்டு என்பதை தெரி ந்து கொண்டு அந்தப் பக்க அவ்வாறாயின் த்துக்கு ஆதரவு நல்க வேண் மட்டும் இந்த டும். எனவே தமிழ்மக்கள் ஆட்சி முறைக் சிந்தித்து செயலாற்ற வேண் குரெலழுப்புவது ITALIDIT -9தி இது முதலாவது
ஏதோ ஒரு வகையில் இவர்க
ளுடன் பங்குதாரர்களாகி பிர மற்றையது; இந்:
jaflaBOGST GASOL இவர்களுடன் ஆட்சி முறையி கலந்து எடுத்துச் செல்வதில் ஒவ்வாமைகளை எதிர்காலத்தில் நன்மைகள் பது இவ்வாட்சி உண்டு. ல்படுத்தத் தொ
த்திலிருந்து ஆ அவ்வாறில்லாமல் இவர்களை வேண்டும். 197 ஒதுக்கிவிட்டு தனிநாடு அமை ஆரின் பதவிக் 卤、 முடியுமானால் அது இவ்வாட்சி முை வேறுபிரச்சினை. ஆனால் வரப்பட்டிருப்பி தனிநாடு அமைக்கும் சூழ்நி காலத்தை s லை உருவாகும் என்பதை பிரேமதாச கா
ஆய்வது எதற்க
நம்புவது அறிவு பூர்வமாக
னால் தன்னிச்ை
எனக்குச் சிரமமாகவே உள்
கொள்ளப்பட்டத படுகிற இல-இந் இவ்வகையில் நிலவும் சூழ மும் திகதியிடப்
னாமாக் கடித ளும் அந்தக் க உதாரணங்களல் இன்னொரு கேள்
வில் தமது தேவைகளை வலி யுறுத்தி நிபந்தனைகளை விதி ப்பதனுாடாக இத்தகைய சக் திகளுடன் ஓர் உடன்பாட்டு க்கு வந்து பிரச்சினையை தீர்க்க முயல்வதே சிறப்பா துெ.
எனவே இவ்விரு லிருந்தும் ബ
 
 
 
 

|ச்சினை ஜன ார் கொண்டு
என்பதல்ல.
ண்டு வருவது ஜனநாயகம் பற்றியதே.
சரிநிகர் ஒக்டோபர் 91 பக்கம் 5
வது என்னவென்றால் இந்த ஐ. தே. க அதிருப்தியாளர் SEGI 25 DEil ஜனாதிபதி ஆட்சிமுறை பற்
றிய பூரணமான ஆய்வொன் தனம் ஒன்றினை
***ッリ
நன்மைக்காக
| 395fᎢ Ꭿ*
செய்கிறது. ஜே. ஆர் அரசும்
பணமாகிறது. கூடவே லலித் குழுவினரின்
செலுத்துவோம், ஐ. தே. க அங்கத்தவரின் நிலை ஐ. தே. க. எம் எம். பிக்களின் நிலை, ஜனாதிபதியின் நிலை (தின கரன் செப் 10 எனவே இங்கு பிரச்சினை மக்களது பற்றியதல்ல. ஐ. தே. க. பற்றி யதே. மேலும் அவர் கூறு கிறார், "தாராளமயப்படுத்தப் பட்ட பொருளாதார அந்நிய
முதலீட்டையும் இப்போது நடைபெறும் யுத்த முயற்சி օտապւն நாம் ஆதரிக்கி
றோம்." என்று.
எனவே உள்ளபடியே சர்வ தேச நாணயநிதியமும், உலக வங்கியும் மக்களைத் தின்று கொழுக்க இவர்கள் தொடர் ந்து வசதி செய்து கொடுப்
பார்கள் கூடவே "சிறுபான்
மை இனக்குழுமங்களை அழி த்தொழிக்கும் நடவடிக்கையி லும் ஈடுபடுவார்கள். இவர் கள் கொண்டு வரப் போகும் பாரளுமன்ற ஆட்சி முறை պւն இதைத்தான் செய்யு மென்றால் இதற்கும் ஜனா திபதி ஆட்சி முறைக்கும் என்ன வேறுபாடு பிரேம அரசும் இதைத்தான்
இதைத்தான் செய்தது.
எனவே ஜே. ஆரின் ஐ. தே. கவும், பிரேமதாசவின் ஐ. தே, கவும் சாராம்சத்தில் ஒரே கோட்பாட்டையே தான் கொண்டுள்ளன என்பது நிரூ
பாராளுமன்ற ஆட்சியும் தான். மேலும் இங் கே இவர்களது பிரச்சினை ஜனாதிபதி ஆட்சி முறையா பாராளுமன்ற ஆட்சி முறை யா என்பதல்ல. ஐ. தே. கவை கைப்பற்றி அதிகாரத் தில் யார் அமர்வது என் கிறது மட்டுமே. இந்தக் கதி ரைப் போட்டியை மக்கள் மயப்படுத்த-பிரேமதாசவிடம் இருந்துதான் இவர்கள் இதை க் கற்றுக் கொண்டார்கள். தந்திரம் தான் பாராளுமன்ற
Gett 5 - s-ar பதுடன் சில argքնւ வசியமாகிறது.
கு வந்த ஜே. 岛* 历s ங்கி என்பவற் டலின் கீழ் 5 IT UT IT ONT LIIDULUI EDIT பாருளாதாரக் அந்நியமுதலீடு கமைய, இவ் கட்டிப் | 5/61/II & D-Ա5 இந்த சர் திபதி ஆட்சி நாம் புரிந்து ாறும் கடின mu). 1978 G2`Gi) ர ஜனாதிபதி கொண்டு வர தை ஆதரித் களுள் இந்த ானவர் என் ப்பிடத்தக்கது.
இப்போது ஜனாதிபதி கெதிராகக் எவ்வாறு? G39;na.
த ஜனாதிபதி ன் ஒப்புமை/
ஆய்வதென் (ՍԴճծ//2 -9/(ԼՔ Llifau ysgrifau ஆரம்பிக்கப்பட 8 இல் ஜே.
காலத்தில் ற கொண்டு ணும் ஜே. ஆர் தவிர்த்துவிட்டு லத்திலிருந்து க? ஜே. ஆரி சையாக மேற் Tad, கூறப் திய ஒப்பந்த படாத ராஜி சமரச்சாரங்க ாலத்திற்குரிய லவா? இது ரவி
பளித்தோன்று
தவிர்த்து வருகிறார்கள் என் பது தான்
ஜே. ஆரின் ஆட்சிக்காலம் ஒன்றும் புனிதமானதல்ல என்பதும், ஜே. ஆர் காலத்
தைய அரசையும் பிரேமதாச காலத்தைய அரசையும் அடி ப்படையில் ஏதாவது வேறு பாடு உண்டா எனக்கான நாம் ஆராய்ந்தால் இல்லை என்பதே விடையாக கிடைக்
கும், என்பதையும் உணர லாம். இது பற்றிய விபர ங்களிற்கு பார்க்க சரிநிகர்
இதழ் பத்தில் சிவா கெளத மனின் கட்டுரை)
அடுத்ததாக இவர்கள் கொண்டுவரப் போகிறதாகச் சொல்கிற பாராளுமன்ற
ஆட்சி முறை எத்தகையதாக இருக்கப் போகிறது என்பது பற்றியது. ஏனெனில் ஏற்கெ னவே பாராளுமன்ற ஆட்சி முறையில் வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் எம்மிடம் நிறை
El 2000 TIL UNUAJT
1948 இல் மலையக மக்களின்
பிரசா உரிமை பறிக்கப்பட்ட
திலிருந்து தனிச் சிங்களச் சட்டம் ஈறாக 1972 அரசியல் யாப்பில் சிறுபான்மையினரது உரிமைகளைப் பாதுகாக்கும் 29 வது சரத்து நீக்கப்பட்டது JUU II உதாரனங்கள் இந்தப் பாராளுமன்ற ஆட்சி முறையின் "சிறப்புகளை" விள க்கப் போதுமானது தானே
இவ்வளவும் சிறுபான்மையின ருக்கென்றால் 197I@。 தென்னிலங்கையில் ஏறத்தாழ 5000 G. SINT GESTIFT ADG) போனது எந்த ஆட்சி முறை யின் கீழ் நடந்தது? என்ற கேள்வியும் எழுகிறது (வேண் டுமானால் ஜனாதிபதி ஆட்சி
O canCS) GUITOGITTI 60000 பேர், பாராளுமன்ற ஆட்சியில் 15000 பேர் தானே என்று கணக்குப் பார்க்க сопи, у
உண்மையிலேயே லலித் கூறு
வது போல "நாம் மூன்று முக்கிய விடயங்களில் கவனம்
ஆட்சி முறை என்கிற ஏமா ற்றுவித்தை
கூடவே இன்னொன்றையும் நாம் உணர கூடியதாகவுள் ளது. ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என அதிருப்தியாளர்களும் அதிரு ப்தியாளர்களது ஒழுக்கவழுவு ரைப் பிரேரணை புலிக ளின் சதியே என ஜனாதிபதியும் மக்களுக்கு புலிப் பூச்சா ண்டி காட்டுகிறார்கள் உண் மையில் இது வெறும் புலிகள் பற்றிய பிரச்சினையல்ல. தமி ழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்று ஒரு வரை ஒருவர் குற்றச்சாட்டி சிங்கள பெளத்த பேரினவாத த்தின் மீது தமது அரசியல்
வாழ்வைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியேயன்றி வேறல்ல.
மொத்தத்தில் எமது தேசத் தின் வரலாறென்பது பிரித் தானிய வழி வந்த பாராளு மன்ற ஆட்சி முறையோ அல் லது அமெரிக்க வழி வந்த ஜனாதிபதி ஆட்சி முறையோ எமக்கு ஒவ்வாதவை என்ப தும், அவை அவ்வக் காலங் களில் அவர்களின் தேவை யை நிறைவு செய்ய நம்மீது திணிக்கப்பட்டன என்பதை யும் நிரூபித்துள்ளது. கூடவே அதிகாரப் பரவலாக்கலில் இந்திய மாநில அமைப்பு (இங்கு சில மாற்றங்களுடன் மாகாணமாக அறிமுகப்படுத் தப்பட்டது) முறையும் தான் ஒவ்வாது போயிற்று.
எனவே நாம் தேட வேண் டியது மக்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதி க்கின்ற, சிறுபான்மை இனக் குழுமங்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கின்ற, எமது தேச த்திற்கேயான ஒரு அரசியல் முறையையே
சரி, ஒழுக்கவழுவுரைப் பிரேர னைச் சட்டிக்குள் குதிரை யோட்டம் நடத்துகிற எந்தக் கட்சியினராவது, எந்தப் புத்தி சீவிகளாவது இது பற்றிப்
GLIATTI, III

Page 6
பேராசிரியர்எதிரிவீர சரத் சந்திரா நவீன சிங்கள நாடக அரங்கசு கலையின் பிதாமகர் ஆவர். ஆயிரத் துத் தொளாயிரத்து ஐம் பதுகளில் அவர் தயாரித்த ளித்த மனமே, சிங்கபாகு போன்ற நாடகங்கள் சிங் கள மொழியில் ஒரு தனி த்துவமான நாடக அரங் கக் கலையை தோற்றுவித் தன. இன்று சிங்கள நாடக மும் அரங்கமும் மெருகு பெற்ற முழு நேர ᏝᏏᎱᎢᏞ-Ꭿ5ᎱᎢ Ꭿ5ᎶlᎢ GTGCGTGCOT |ற்றோரைக் கொண்டிருக் |கின்றன. குறைந்த பட்சம் 200 சிங்கள நாடகங்களா வது வருடா வருடம் மேடையேறுகின்றன.
ஜூன் 27, 28 ஆம் திகதிகளில் இந்து சமய கலாசார அமைச்சும் இல |ங்கை மன்றக் கல்லூரியும் இணைந்து நடாத்திய
தமிழ் நாடக அரங்கம் பற்றிய என்ற முதல் நாளன்று சிறப்பு விருந்தினராகக் கொண்டு ஆற்றிய உரையை இங்கு பிரசுரிக்கிறோம்.
பிரச்சினைகள் கருத்தரங்கின்
கலந்து பேராசிரியர்
ரெலாற்றின் TAVADINT 5 TGAU) கட்டத்திலும் தமிழ், சிங்கள பணிபாடுகளுக்கிடையே பர ஸ்பர உறவுகள் இருந்து வந் தன. இன்றைய சிங்கள கிரா மிய கலாசாரத்தை ஆராயும் பொழுது இவ்வுணர்மை ஐயந் .வெளிப்படுகிறது מןglrhu இலங்கையின் சில பாகங்களில் உள்ள சடங்கு முறைகள் பத் தினி, ஐயனார் ஆகிய இந்து தெய்வங்களின் வழிபாட்டி னை ஆதாரமாகக் கொண்ட வை, "கடுமருவ புனாமடுவ" போன்ற பத்தினி வழிபாட்டு டன் தொடர்புடைய சடங்குகள் சிலப்பதிகாரத்தை 25 ITU கொண்டவை. இந்து சடங்குகளை அடிப்படையாக கொன்டே பலவிதமான நாட் டுக் கூத்து வடிவங்கள் உரு GAINTIGANT. உதாரனமாக சொக்கரி எனப்படும் கூத்து வயலில் நெல்லை அறுவடை செய்து குடுமிதிக்கும் களத்தில் ஆடப்படுவதாகும். "கமத்த" Ο ΤΟ ΑΙ அழைக்கப்படும் ஆடு மிதிக்கும் களம் வட்டவடிவான அமைப்பைக் கொண்டது. சொக்கரி கூத்து எழுந்த Lihat னணி அதற்கு உரிய அரங்கை வட்டக்களரியாக அமைக்கும் தேவையை உர்ைடாக்கியது. LJUDI 59 SITL-4 அரங்கு ான ஆங்கில நாட்டின் மம்மர் நாடகங்கள் சமஸ் கிருதத்தின் மெருகு பெற நாடக வடிவங்கள் ஆகிய வற்றிலும் இத்தகைய வட்டக் களரி முறையைக் KITSASTAOIT Lh. தேரவாத பெளத்த மதம் இந்து மதத்திலிருந்து பல அம் சங்களை உள்வாங்கியும் ஜீர ணிைத்தும் கொண்ட ஒரு உள் னது ஆளுமை ஆகும். இந்து கட்வுளர்களை பக்தி செலுத்தி வணங்கும் முறைகள் பெளத் தத்தில் தமிழ் மரபு ஊடாக புகுந்து கொணர்டன. உதார ணமாக விஷ்ணு ஸ்கந்தகு மாரன் (கந்தரகம தெவியோ) சரஸ்வதி, பிள்ளையார் (கன தெவியோ) ஆகிய agus ia. முறைகள் பெளத்தரிடம் பரவி உள்ளன. சரஸ்வதி கல்விக் குரிய தெய்வமாகும். GGBGNETFfi வியாபாரம், தொழில் முயற்சி ஆகியவற்றின் வெற்றியை வேண்டி வழிபடும் தெய்வம் இத்தெய்வங்களை பெளத்தர் கள் "வழி படுகிறார்கள்" என்று சொல்வதை விட காணிக்கை
களைச் செலுத்தி அவற்றின் பாதுகாப்பையும் அனுக்கிரக
த்தையும் வேண்டுகிறார்கள் என்பதே பொருத்தமானது வாழ்க்கையின் துன்பங்களை யும் பிரச்சினைகளையும் தனணி ப்பதற்கும் தீர்ப்பதற்கும் @、 கடவுளரின் பாதுகாப்பு வேள்ை டப்படுகிறது. தேரவாத பெளத்தத்தின் இததகைய நோக்கு நிலை தம்மபதத்தில் உள்ள பின்வரும் வசனங் களில் வெளிப் படுகிறது.
"மானிடர் பயத்தின் காரன மாக இயற்கைப் பொருட்க ான மலைகளையும் அடர்ந்த காடுகளையும் சோலைகளை யும் வணங்குகிறார்கள். இது அவர்களுக்கு நிலையான ஆறு தலையும் துன்பங்கள் யாவ
ற்றில் இருந்தும் விடுபட்டு கொள்வதற்கான வழியையும் கொடுப்பதில்லை"
சடங்கு முறையில் அமைந்த கிராமிய நாடக அரங்கினைப் பற்றியே நான் இதுவரை குறிப்பிட்டேன். ஆனால் இது உண்மையில் இரசிப்பதற்கும்
கவைப்பதற்கும் o Linflu முழுமை பெற்ற நாடக வடிவம் அல்ல. அத்தகைய நாடகவடிவம் சிங்களத்தில்
உருவாவதற்கு தமிழ் மரபில் வளர்ச்சி பெற்ற "தெருக் கூத்து" உந்துதலாக அமைந்தது. நவீன நகரம் சார் சிங்கள அரங்கக் கலை தெருக் கூத்தில் இருந்து உருவான மூலமே உருப் பெற்றது. இந்நாடகம் ஏனைய இலக்கிய வடிவங்களான கவிதை, புனைகதை ஆகிய வற்றையும் al outui jf) பெற்று முன்னணியில் நிற்கும் கலை வடிவமாக சிறப்புப் பெற்றுள்ளது.
தமிழில் இருந்து தெருக்கூத்து அல்லது வீதி நாடகம்தென் பகுதியில் உள்ள சிங்கள கிரா மங்களுக்கு ஒரு சுற்று வழியின் மூலம் வந்து புகுந்தது தெருக் கூத்து முதன் முதலில் யாழ ப்பாணத்தில் உள்ள சுத் தோலிக்கர்களால் சமயக் கரு த்துக்களைப் பரப்புவதற்காகக் கையாளப்பட்டது. கத்தோலி LOUIL கருத்துக்களை கொண்ட கதைகளை சொல்வ தற்கு தெருக் கூத்தை ஒரு சாதனமாக இவர்கள் கொணர் டனர். இக்கூத்தை அவர்கள்
呜呜爽
5. மரபினிாதிப்ரோகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"கர் நாடகம் என அழைத் தார்கள் என்ற தகவலை சேர், சிற்றம்பலம் கார்டினர் அவர் களுடைய நெருங்கிய உறவி னர்களிடம் இருந்து நான் தெரிந்து கொண்டேன். இந்த வகை நாடகங்களை "பிலிப்பு சின்னோ" என்பவா எழுதி னார். நாட்டுக் கூத்து என்று LJU RAJAOTAM அழைக்கப்படும் இந்த வகையான சனரஞ்சக மான கலை வடிவம் யாழ் ப்பானத்தில் மட்டுமன்றி கிழ க்கு மாகாணத்திலும் நில வியது. நாட்டுக் கூத்தில் தென்மோடி வட மோடி என இருவகைகள் உள்ளன. வட மோடி என்னும் வடிவமே சின் களவரால் பின்பற்றப்பட்டது தென் மோடி நாடகக் கூத்தில் இன்னிசை, கலிப்பா, கொச் சகம், வெண்பா, பரணி, முத லிய இடைக்கால இசைப்பா வடிவங்கள் பயன்படுத்தப்பட் டன. இதற்கு மாறாக வட மோடி நாட்டுக் கூத்தில் பழைய் இராகங்கள் பயன் படுத்தப்பட்டன. இந்தஇனிய இராகங்கள் சிங்கள கிராம வாசிகளையும் நகரம் சார் நாடகப் பிரியர்களையும் கவர் ந்தன. "டவர்" மன்ைடபத்தில் மேடை ஏற்றப்பட்ட நாடகங் களின் இனிமையான பாடல்
கள் ஊடாக சிங்கள மக்கள் மத்தியில் இந்திய இசையின் இராகங்களை ரசிக்கும் இர சனை உணர்வும் விருப்பும் வளர்ந்தன. தமிழ் நாட்டுக் கூத்து மரபில் உள்ள பல்வேறு வடிவங்களை ஒப்பிட்டும் ஆராய்ந்தும் "Os GELO *** என்னும் நாடகத்தை நான் எழுதி நெறிப்படுத்தி மேடையேற்றினேன். இந்நாடக h LIITri COGAILLINT GMT singsauflasi பெரும வான வரவேற் பை பெற்றது. அவர்களின் இதயத்தை தொட்டது. தமிழ் நாட்டுக் கூத்தில் உள்ள இனி மையான பாடல்களில் பரிச் சயம் பெற்று இருந்த சிங்கள நாடகப் பிரியர்கள் மனமே நாடகத்தின் இசையை விரும்பி இரசித்தனர். தமிழ் நாடக த்தின் இசை வடிவங்கள் நீள்ைட வரலாற்றை உடை யவை அவற்றின் அமைப்பு பரவலாக மக்கள் அறிந்துள்ள இராகங்களை தழுவியவை. உதாரணமாக "உருத்து" என் LEV பாடல்களுக்கு ണ്ണി மையை சேர்க்கின்றது. "உரு
சல்வதற் Fudbu (pu :
நிலையை
சரிநிகர் ஒக்டோபர் 91 பக்கம்
த்து என்பதன் பொருள் ஆபரணம் என்பதாகும். உருத்து விரைந்து பாடப்படுவது. இது பாடலுக்கு ஒரு தனிப்பட்ட இரசனையையும் Gesaf மையையும் அளிக்கும் உருத்து வேறு இசை வடிவங்களில் இல்லாத நாடகத்தில் மட்டும் கானப்படுவதான ஒரு சிறப்பு அம்சமாகும். ஒரு குறிப்பிட்ட A5M TIL பின்னணிக்கு உருத்து விசேட Nտ(Ե(e) ஒன்றை கொடுக்கின்றது. நாடகத்தின் துரித கட்டத்தின் உணர்வு வெளிக்கொணர இது உதவுகின்றது.
புராதன கூத்து வகைகளான
Graaf) "OSITali" OLIIT: அல்லாது நாடகம் முழுமை பெற்ற шоргил ஒன்றை கொண்டு உள்ளது. அரங்கிலே நடித்துக் காட்டுவதில் Lugu Gasflagið GANDAJ
எனக் கருதப்படும் பகுதிகளை எடுத்துச் சொல்லும் கட்டிய க்காரன் ஒருவன் நாடகத்தில்
அதன் கதையை நடத்திச் செல்ல உதவுகிறான். இதே வேளை நடிப்பின் மூலம்
வெளிப்படுத்தப்பட வேண்டிய aura alu ia luri வையாளருக்கு நடித்து காட் LüLu GƏüb. நாடகத்தில் நடிகமாந்தர் வட்டமாக சுற்றி வந்து ஆடும் மரபு உள்ளது. இதை சிங்களத்தில் "பரிஸ் கிறமண" என்பர் இவ்விதம் சுற்றி ஆடுவதால் நடிகர்கள் மேடையில் தோன்றும் இடம்
மாற்றப்படுகிறது. இம்முறை சமஸ்கிருத நாடக மரபிலும் உள்ளது. பொருட்களை
கொண்டு சித்தரித்து காட்ட வேள்ைடிய செயல்களை அங்க அபிநயத்தின் மூலம் நடிகர் கள் சித்தரிப்பர். இம்முறை தொன்மைக்கால لاویIDTIBپه ن முறையுடன் நாடகம் கொண்டு ள்ள நெருங்கிய உறவை எடுத் துக் காட்டுகிறது. ஆந்திர பிர தேசத்தில் பாகவத மேளா நாடகம் என்னும் வடிவம் உள்ளது. இதேபோல வங்காள த்தில் யாத்ரா என்னும் வடி வம் உள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் நாட் டுக் கூத்தும் இவை போன்றே
தொன்மைக்கால சமஸ்கிருத நாடகத்தில் இருந்து LUGUITON. சனரஞ்சகமான bIT L- & வடிவமாகும்.
இவ்வரங்கக் கலை வடிவங்கள்
உயர் குழாம் ஒன்றின் குறுகிய
リり市Lリ
இருந்து
களின் மத்தியில் எடுத்துச்

Page 7
ம் மயிரும் ஒன்றாக இருக்கும் பெயரைக் CAPAD OMOGU ருககு Saxilsila
கொண்ட அந்தக் கொழும்புத் தினசரிப் பத்திரிகைக்கு நினைவு அஞ்சலி விளம்பரம் ஒன்று கொடுக்கச் சென்றார் நண்பர் விளம்பரம் கட்டுக் கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவ தலைவர் ஒருவர் பற்றி யது விளம்பரத்திலிருந்து இரத்தம்" என்ற சொல்லை எடுத்து விட வேண்டும் என்றார் விளம்பரமுகாமை யாளர் (பத்திரிகையின் பிரதான நோக்கமே விளம்பர ங்கள் மூலம் லாபம் சம்பாதிப்பது என்பதால் விளம் பர முகாமையாளருக்கு ஆசிரியரை விட அதிகாரமும் பலமும் அதிகம் என்பது சாதாரணமான ஞானம்
உள்ளவர்களுக்கும் தெரிந்த ஒரு விஷயம்) "
உங்கள் பத்திரிகையிலேயே வேறு பல விளம்பரங்களி லும் இரத்தம் என்ற சொல்லைப் பயன் படுத்தியிருக் கிறார்கள் அப்படியிருக்க எங்களுக்கு மட்டும் ஏன் வேறொரு நியாயம் என்று கேட்டிருக்கிறார் நண்பர்.
"வேறெந்த விளம்பரம் எனத் திருப்பிக் கேட்ட விளம்
பர முகாமையாளருக்கு கொழும்பில் தங்கி இருக்கும்
தமிழ்க் குழுக்களின் அஞ்சலி விளம்பரங்களில் "இரத் தம் என்ற சொல் மட்டுமல்லாமல் வேறும் பல "பய ーニ ங்கரவாத சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை நண் 2
ா
பர் சுட்டினார். محصے
"தம்பி அது வேறு விஷயம் என்றார் வி. மு. "அவங் கள் இயக்கம் அவங்கள் போடெண்டு சொன்னால் போடத்தான் வேண்டும். நீங்கள் அப்படியில்லை அது
தான் .
நியாயம் தானே இயக்கங்கள் போடச் சொல்ல இவர் போடாமல் விட்டால் இயக்கங்கள் இவருடைய மன் டையில் போட்டு விடும் என்ற யதார்த்தம் அவருக்குத் (fികpളൂ.
நண்பருக்கு எங்களுடைய ஆலோசனை என்னவென் றால் அடுத்த முறை விளம்பரம் போடப் போகும் போது ஆயுதக் கலாசாரத்தைப் பற்றி அதிகம் அல ட்டிக் கொள்ளாமல் இடுப்பில் ஒன்றைச் செருகிக் கொண்டு போவது
@リ エua umLL
罕一至Q1Tú
இனாதிபதி பிரேமதாசவிற்கெதிரான குற்றச் சாட்டு களும் காமினி திஸ்லாநாயக்க லலித் அத்துலத்முதலி போன்றோரின் கலகக் குரல்களும் அரசியல் யாப்பு தொடர்பான பிரச்சினை ஒன்றையும் முன்னே கொண்டு வந்துள்ளன பிரித்தானிய வெஸ்ட் மினிஸ்ரர் முறைப்படி அமைந்த பாராளுமன்ற முறையா அல் గ லது அதிகாரங்கள் தனிநபரில் குவிந்துள்ள ஜனாதிபதி / లోసా... ஆட்சிமுறையா இலங்கைக்கு உகந்தது என்பதே அது / பேராசிரியர் ஏ. ஜே வில்சன் போன்ற அரசியல் / భ நுாலோர் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சிமுறையை * ஃபிரெஞ்சு ஜனாதிபதி முறைப்படியானது என்று ವ್ಹಿ/\: نیز ப்பிராயம் தெரிவித்திருந்தாலும் உண்மையில் இல ங்கை ஜனாதிபதிக்கு பிரெஞ்சு ஜனாதிபதியை விட அதிகாரங்கள் கூட என்பது மட்டுமல்லாமல் தட்டிக் கேட்க ஆளில்லாத ஒருவராகவே இலங்கை ஜனா திபதி செயல்பட முடியும் என்பதும் அறியக்கிடக்கி றது. மக்களின் நலன் என்ற கோணத்திலிருந்து பார்க் கிறபோது 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியல் யாப்பாயினும் சரி 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி முறை அரசியல் யாப்பாயினும் சரி மக்களை ஒடுக் கும் பல அம்சங்களைக் கொண்டுள்ளன. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் சிறுபான்மை இனத்துவக் குழுக்களை பொறுத்தவரை அவற்றின் இனத்துவ பாதுகாப்பு உறுதிப்படுத்தப் படாதது மட்டுமல்லாமல் ஏற்கெனவே கோல்பரி யாப்பில் இருந்த 29 வது சர த்தும் 1972 குடியரக யாப்போடு பறிக்கப்பட்டு விட் டது. பாராளுமன்ற ஜனநாயகம் பழையபடி வந்தா லும் பெரும்பான்மைத் தேசிய இனத்தின் பாராளு மன்ற அராஜகமே ஏனைய தேசிய இனங்களுக்குக் கிடைக்கும். ஜனாதிபதி ஆட்சி முறையிலும் இலங் கையில் ஜனாதிபதியை எல்லாவற்றிற்கும் மேலாக அதியுத்தமராக கேள்வி முறையற்று உயர்த்திவிடுகிற
தொழில் முறையே உள்ளது. இந்த நிலையில் பிரயோ
சனமாக ஏதாவது நிகழ வேண்டுமானுல் அரசியல்
யாப்பு முற்றாக மாற்றப்பட வேண்டும் இந்தமாற்றம் பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
(அ) ஒற்றையாட்சியை நிராகரித்து ஏனைய தேசிய
இனங்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதா கவும் வெளிப்படுத்துவதாகவும் இருக்கக் கூடிய சமஷ்டி அல்லது கூட்டாட்சி அமைப்பு
僖) அடிப்படை மனித உரிமைகளுக்கான ஒழுங்
கான தெளிவான ஏற்பாடுகள்
 
 
 
 
 
 

சரிநிகர் ஒக்டோபர் 91 பக்கம் 7
இம்பீச்மென்ற் இனவாதம்
கொம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வமான (மன்
னிக்கவும் அதிகாரம் எங்கே அவர்களுக்கு இருக்கிறது,
எனவே உத்தியோகபூர்வமான என்று திருத்துவோம்)
ஏடான 'அத்த இதழில் ஜனாதிபதி பிரேமதாசவை
கேலி செய்து ஒரு பைலாப் பாடல் வெளிவந்துள்ளது,
அந்தப் பாடலில் வடக்கே வேலுப்பிள்ளையும் தெற்கே
பாஸ்கரலிங்கமும் தான் ஆட்சி நடாத்துகிறார்கள்
என்ற பிரசாரத் தொனி இருக்கிறது. எல்லாத் தமிழர்
மென்ற் விவாதத்தோடு பழையபடி சூடுபிடிக்கத்
多
களையும் புலிகளாகக் காட்டும் போக்கு "இம்பீச்
தொடங்கி விட்டது. ஐ. தே. க. விலிருந்து வெளியே றிய அமைச்சர் ஒருவர், பாஸ்கரலிங்கம் இருக்கும் வரை புலிகளை வெல்ல முடியாது என்று ரஞ்சன் விஜேரத்தின தன்னிடம் சொல்லியதாகக் கூறுகிறார்.
அரசுக்கும் ஜனாதிபதிக்கும் விசுவாசமாக இருக்கும் அதிகாரிகளுக்கே புலிப்பட்டம் சூட்டப்படுகிறபோது வடக்கு கிழக்கு அப்பாவிப் பொதுமக்களை இந்த அரசு என்ன செய்யும் என்பது சொல்லாமலே தெரி கிறது.
சரிநிகர், மாதம் ஒருமுறை இனங்களுக்கி டையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்க TTT T LL L LtTTT SLLLLLLSLLLS S TTTLTMT LMT S T ழாகும். கருத்துச் சுதந்திரமும், பத்திரிகை சுதந்திரமும் பேணப்படுவதற்காகவும் இனத் துவ சமத்துவத்திற்காகவும் சரிநிகர் பாடு படும். சரிநிகரில் வெளியாகும் எல்லாக் கரு த்துக்களும் ஆசிரியருடையதோ அல்லது இன ங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்கு O/767 இயக்கத்தினதோ கருத்துக்களாக அமைய வேண்டுமென்ற கட்டாயமில்லை. பத்திரிகா நாகரிகத்தையும் தர்மத்தையும் பேணியமைந்த எவ்வகையான மாற்றுக் கரு த்துக்களையும் சரிநிகர் பிரசுரிக்கும்.
எல்லாத் தொடர்புகளுக்கும்; ஆசிரியர் சரிநிகர்" 6 அலோசாலை, கொழும்பு - சீ.

Page 8
இல 6 அலோசாலை
(ԼՔ&oes தீவு, பதவியாப்
பகுதிகளில் இலங்கை ராணு வம் உக்கிரமான தாக்குதல் களை மேற்கொண்டு வரு வதற்குரிய காரணம் புலிக ளைத் துரத்தியடிப்பது மட்டு daiya). Gafnisiayu'll சேதி: புலிகளுடனான கடும் போர். சொல்லப்படாத சேதி வடக் குக் கிழக்கு மக்களின் பிர தேசங்களைக் கூறு போடு al.
மணலாறு, வெலி ஒயா ஆக மாறியது ஒரு "அதிரடிக் குடியேற்றத் திட்டம்" என்பது எம்மெல்லோர்க்கும் தெரிந் தது தான். (வெலி ஓயா என் பது சிங்களப் பெயர் என்று நினைத்தவர்களுடைய மொழி யறிவுக்கு ஒரு சின்ன சவால்: "வெலி" என்பது சிங்களத்தில் மணல், மண் என்பதைக் குறி க்கும். பழைய தமிழில் வாலு கம் என்பதற்கு மணல் என்று
பொருள். சங்க இலக்கியங் களில் “ou V GPD GAJ* என்ற சொல் வருகிறது. அதன் பொருள் காட்டாறு 2LL
வை "ஒயா'வாகவும் வாலுகம் "வெலி ஆகவும் திரிந்தாலும் மூலம் ஒன்றுதான் என்கிறார் கள் மொழி நுாலோர்) ஏனை ய குடியேற்றத் திட்டங்களை விட மனலாற்றுத் திட்டத்தி ற்கு இருக்கிற கேந்திர முக் கியத்துவம் என்னவென்றால், அது முல்லைத் தீவு மாவட்ட த்தையும் திருகோணமலை மாவட்டத்தையும் முற்றாகத் துண்டித்து விடும் பெரிய தோர் சதியின் முக்கியமான அம்சமாகும். இந்தக் குடியேற் றத் திட்டங்களுக்கு ராணுவத் தினரே பொறுப்பானவர்க ளாக இருக்கிறார்கள். சில திட்டங்களுக்கு முக்கியமான ராணுவ உத்தியோகத்தர்க ளின் பெயர் கூடச் சூட்டப் படுகிறது.
உதாரணமாக பிரிகேடியர் ஒருவர் முக்கிய பங்கு வகித்த மையால் முல்லைத்தீவு பதவி யாப் பிரதேசத்தில் "ஜானக புர உருவாகியுள்ளது.
மணலாற்றுப் பகுதியை முற்றி லுமாகக் கைப்பற்றி அளம் பில் செம்மலை போன்ற இடங்களும் இராணுவத்தின ரின் பூரண கட்டுப்பாட்டில் வந்து குடியேற்றத் திட்டங் களும் முற்றாகி விடுமெனில் முல்லைத்தீவும் திருமலை
மாவட்டமும் பட்டு விடும்.
துண்டிக்கப் ஏற்கெனவே கொக்கிளாய், நாயாறு, தென் னமரவாடி போன்ற இடங்
கள் முற்றாகப் பறிபோய்
CASALLIGAST.
இந்தப் பின்னணியில் மணலா ற்றில் இலங்கை அரசிற்குக் கிடைக்கிற வெற்றி வடக்கு கிழக்கு மக்களின் பிரதேச ஒருமைப் பாட்டிற்குக் கிடை க்கிற முக்கியத்துவம் வாய்ந்த தோல்வியாகும்.
மணலாற்றுத் தாக்குதல்களை இராணுவம் வெற்றிகரமாக முடிக்குமானால் ஆனையிறவு முகாம் இலங்கை அரசுக்கு முக்கியத்துவப்படாது. சில வேளைகளில் அதனை விட்டு வெளியேறி விடவும் கூடும். கிழக்கைப் பிரிப்பதும் முல் லைத் தீவு மாவட்டத்தின் கேந்திரமுக்கியத்துவம் வாய் ந்த பகுதிகளை வசப்படுத்து வதுமே நீண்ட கால நோக்
கில் இலங்கை சியல், ராணு உகந்தது. ( WITIT -26007Ls! G046 -9 U at வேண்டியதில் மட்டும் முற் வீழ்ந்து விடும் OJIITOJ eaJL 46569 ளின் பிரதேச டைச் சிதைப் செனநாயக்க திட்டங்களை போதே கருச் டாலும், ஜே. தன, சிறில் திஸ்ாநாயக்க, வலி அபிவிரு தலைவர் என்
சரிநிகர் மாத இதழ் லெ அலோசாலை கொழும்பு
 
 

அரசின் அர வ நலன்களுக்கு 5-II நாட்டை லென்ன இலங் அக்கறைப்பட SDOR), LDGWTGDITUp/
றாக அரசிடம் மானால். இவ் கிழக்கு மக்க ஒருமைப்பாட் பது டீ. எஸ். குடியேற்றத் ஆரம்பித்த கொண்டு விட் ஆர். ஜயவர்த் மத்தியூ காமினி
DDDILD Dan த்திச் சபையின் பி. பண்டி
னங்களுக்கிடைே
ய நீதிக்கும் சமத்துவத்திற்கு
 ݂ ݂ ݂ ܒ ܼ ܝ ݂ ܒ ܼ ܒ .
தரத்ன ஆகியோரே முக்கிய மாக வடக்கு கிழக்கு மக்க ளின் பிரதேச ஒருமைப் பாட் டைக் குலைத்தவர்கள். உத்தி யோகபூர்வமான குடியேற்றத் திட்டங்களைத் தவிர அத்து மீறிய/ கள்ளக் குடியேற்றங்க spenuh (encroachments) இவர்கள் ஊக்குவித்தார்கள் மாதுறு ஒய கள்ளக் குடியேற் றங்களுக்கு காமினி திலா நாயக்காவும் பண்டிதரத்தின வும் பொறுப்பானவர்களாக இருந்தார்கள். பண்டிதரத்தி னவே அக்காலப் பகுதியில் U.N. P usilsiär issuosaveau primtassay LóUD ந்தார் என்பது குறிப்பிடத்த க்கது.
இந்த முயற்சிகளுக்குச் சமாந் தரமாக அப்போது தேசிய
ung:/ծունւ அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலி வன்னிப் பிரதேசங்க வரில் தமிழ்க் குடியேற்றங் களை ராணுவத்தைப் பயன் படுத்தி அடித்துத் துரத்தி
SOTI Tit. G) nreAofi ஃபாம், கென்ற் ஃபாம் என்பனவும் காந்தியத்தால் உருவாக்கப்
பட்ட குடியேற்றங்களும் இவ் வாறு அழிக்கப்பட்டன. மகா வலித் திட்டம் என்பதுகூட உண்மையில் சிங்கள பெளத் த தேசிய வாதத்தின் பூகோள விஸ்தரிப்பேயன்றி வேறொன் DJldebsv.
நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லா மகாவலி உப திட் டங்களிலும், குடி யேற்றங்களி லும் அந்த அந்தப் பிரதேச ங்களில் ஏற்கெனவே இருந்த குடிசன அமைப்பு முறை இனத்துவ ரீதியாகக் கணக்கி லெடுக்கப்படாமல், முற்று முழுதாக சிங்கள பெளத்தர் களே குடியேற்றப்பட்டிருக்கி றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் மட் டும் 1946 இலிருந்து 1959 இற் கிடையில் சிங்கள மக்களின் தொகை ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. 1959 இலிரு ந்து 1976 இற் கிடையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக முப்பது வருடங்களில் பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
எந்தச் சிங்கள பெளத்தத் தலைவரும் அரசும் இந்தக் குடியேற்றக் கொள்கையில ருந்து பின்வாங்கப் போவதில் லை. இதுதான் இன்றைய இனத்துவப் பிரச்சினையின் தீர்வுக்கான மிக முக்கியமான தடைக்கல்லாகும், "பாரம்பரி யப் பிரதேசங்கள் நிச்சயமா கவே ஆயிரக் கணக்கான வருடப் பழமை வாய்ந்த unprúblurflugssogsá Osnesarugருக்க வேண்டும் என்பதில்
GR)GA).
வரலாற்றையும், அரசியல் மயப்படுத்தப்பட்ட தொல் பொருளாய்வையும் முன்வை த்து பாரம்பரியப் பிரதேசங்க ளை தங்களுடையது என்று அரசு உரிமை கொண்டாடு கிறபோது வடக்குக் கிழக்கு மக்கள் கலவரப்படத் தேவை யில்லை. வடக்கு கிழக்கு மக் கள் எங்கெங்கு பாதுகாப் பாக வாழ முடியுமென்று தாங்கள் கருதுகிறார்களோ அந்தந்தப் பிரதேசங்கள் அவ ர்களுடைய பாரம்பரிய நிலங் கள் தான். ஏனென்றால் இன் றைய சூழலில் பாரம்பரியப் பிரதேசம் என்பது வரலா ற்றுக் கோட்பாடு அல்ல! அது அரசியல் கோட்பாடு.
T=', 'u3