கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1991.12.05

Page 1
ഒിഞ@)
இந்த வருடத்து நவம்பர் மாதம் 21ம் திகதி சனிக்கிழமை மலையக மக்களின் வாழ்வில் ஏற்பட இருக்கும் அதிரடி மாற்றத்திற்கு அடியெடுத்துக் கொடுத்த முதல் நாள். அன்றுதான் பெருந் தோட்டங்களைத் தனியார் வசம் ஒப் படைப்பதற்கான திட்டத்தின் முதல் படியாக பெருந்தோட்ட நிர்வாகத்தை தனியார் துறையிடம் வழங்குவதற்கான விண்ணப்பங்களை அரசு பத்திரிகை கள் மூலம் கோரியிருந்தது.
அடுத்த வருட முற்பகுதியுள் பெரும் பாலும் எல்லாத் தோட்டங்களின் நிர் வாகமும் தனியாரிடம் மாறிவிடும். முகாமைத்துவத்திறன் GIT LidiS SIL? பெற்ற தனியார் நிறுவனங்கள் எத் தனை தொழிலாளர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் போகிற தென்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பெரிய சங்கங்க ளான இலங்கைத் தொழிலாளர் காங் கிரசும் ஐ. தே. கட்சித் தொழிற்சங்க மும் உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் இரண்டினதும் இயக்க விதிக ளைப் புரிந்து கொண்டு சர்வம் பிரேமதாசா மயம் என்று பின்னால் GLIII til aðLLII frg GI.
என்ன நடக்கிறது என்ன நடக்கப் போகிறதென்றே மக்களுக்குச் சொல் கிற சின்னத் தைரியம் கூட இவர்களு க்கு இல்லாமல் போய்விட்டது.
பெருந்தோட்டங்களை கவே மக்கள் மயப்படுத்த வேண்டு மென்றால் அங்கே உழைத்துச் சாகிற மலையக மக்களுக்கு அந்தத் தோட்ட ங்களைப் பிரித்துக் கொடுங்கள் அது
தான் மக்கள் மயப்படுத்தல் அதை
விட்டு விட்டு வெளிநாட்டுக் கொம்பனி களிடமும் உள்ளூர்த் தலைவர்களிட மும் பெருந்தோட்டங்களை வழங்கி விட்டு மக்கள் மயப்படுத்தி விட்டோம் என்று கூக்குரலிட்டால் என்ன வழி?
ஆறுநாள் வேலை கொடுக்காவிட்டா லும் அரைவயிறு சோற்றை இந்த மக் களுக்கு எந்தத் தொண்டர்கள் வழங் கப் போகிறார்கள்?
 
 
 
 

திருத்தொண்டா புராணம் - 1
டெல்விவாழ் அந்தணர் தம் அடியார்க்கு மடியேன் தென்னிலங்கைப் பெரியோர்தம் மடியார்க்கு மடியேன் இல்லையே என்னாத இந்தியர்க்கு மடியேன் இவருடைய அடியார்க ளடியார்க்கு மடியேன் அள்ளியே தருகின்ற அகில வங்கிக் கடியேன் அன்பினுக்கு அடியார்க்கு எந்நாளு(ம்) அடியேன் தொல்லையே தாராத தொழிலாளர்கடுகு) உதையும் தொழிலதிபர்க் கடியாராம் தொண்டாவுக் கானே.

Page 2
லிங்கம சிங்கமோ தங்கமான பட்ஜட் என்று புது
ஈரோஸ் எம். பி ஐயுப் பாராளுமன்றத்தில் பட்ஜட்டை வரவேற்றுப் பேசி இருந்தார்.
மொத்தமாக 66,980 மில்லியன் ரூபா துண்டு விழுகின்ற இந்தப் பட்ஜட் தங்கமோ, பொன்னோ- அவை சாதா ரன மக்களுக்கு கிடைக்காதது போலவே சாதாரண மக்களுக்காக தயாரிக்கப்பட்டதல்ல என்பது அதை மேலோட்டமாக கவனிப்பவருக்குமே புரிந்துவிடும்.
இலங்கையின் சனத்தொகை சற்றேறக்குறைய 15 மில்லியன் எனக்கொண்டால் கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு இலங்கை அரசு புதிதாக மக்கள் மீது சுமத்தியுள்ள கடன் 4000A அதாவது பிறக்கிற ஒவ் வொரு குழந்தையும் இவ்வாண்டுக்கான (கடந்த ஆண்டு கடன்கள் + வட்டி வேறு) கடனாக 4000A கடனுடன் பிறக்கிறது.
இந்தக் கருத்தை வழமையான இடதுசாரித்தனமான கரு த்து என்று யாராவது கூறக் கூடும்.
ஆனால், இறக்குமதித் தீர்வை வரிக்குறைப்பு, செல்வந்த வரிவிலக்குப் போன்றவை உள்நாட்டு உற்பத்தியாளர் களை நெருக்கடிக்குள்ளாக்கவும், பல்தேசியக்கம்பணிக ளின் உற்பத்திப் பொருட்களை உள்நாட்டுக்குள் கொண் டு வந்து குவிக்கவும்தான் உருவாக்கப்பட்டுள்ளது என் பது வெளிப்படை.
"வேலிக்கு ஒணாண் சாட்சி என்பது போல அரசுக்கு மத்தியவங்கி சாட்சி சொல்கிறது. புள்ளிவிபரங்களை மனம் போனபோக்குக்கு தருகிறது. பாராளுமன்றத்தில் இதுபற்றி எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு பதிலி ல்லை 12% என அரசு அறிவித்த பணவீக்கத்தை திணை க்களம் 15% என அறிவித்துள்ளது. உண்மை நிலையே
5% என்கிறார் ஒரு எதிர்க்கட்சி எம். பி.
உலக வங்கியின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் அதி ருப்தியை வெளிப்படையாகக் காட்டி, இலங்கை அரசின் வருமானம் குறைவு என்று சொன்ன பின்னும் செல் வந்தவரி நிறுத்தப்படுகின்றது.
பட்ஜட்டுக்கு முதலே லக்ஸ்பிறே, அரிசி போன்றவை முறையே 6A துAA வால் விலையேறிவிட்டன பட் ஜட்டுக்குப் பிறகும் இவை தொடரவுள்ளன.
நாணய மதிப்பிறக்கம், மானிய வெட்டு போன்ற உலக வங்கியின் பணிப்புரைகள் விரைவில் நடைமுறைக்கு வர வுள்ளன.
பட்ஜட் தங்கம்" என்று சொல்பவர்கள் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை (இது 80 இலிருந்ததை விட 25 மடங்கு அதிகம்) யைப் பார்த்துத்தான் இவர்கள் இப்படி சந்தோஷப்படுகிறார்களோ தெரியவில்லை.
புலிகளையும் மக்களையும் சேர்த்தே அரசு அழித்து விட்டால் தங்கம் மிஞ்சும் என்று கணக்குப் போட்டி ருக்கக் கூடும்.
நாட்டின் வாழ்க்கைச் செலவுப்புள்ளி சுட்டெண் 735 ஆக உயர்ந்துவிட்ட பின் 100A சம்பள உயர்வை வழ ங்கியிருக்கும் அரசாங்கத்தின் பட்ஜட் தங்கம்" என்பத ற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஒரு வேளை பட்ஜட்டோடு புதிதாக பாராளுமன்றத்துள் நுழைந்ததால் அந்த எம். பிக்கு அது அப்படி தோன்றி ற்றோ என்னவோ? .
சங்கர் ராஜியைத்தான் கேட்க வேணும்!
9ரிநிகர்
தது. என் அவர் மு stsirsos, ( ரது இட sieregro er
"படித்துப்
. . . GTSTILJauñi விட்டு அ o. asi டோப் பிர
அதைப்படி தால் ஆசி
கடிதம் இ
"போடுங்ே
stör GOT GO STaitop"
பதிலை நான் எழு soauGBuuu........
கடிதம் பர்
மற்றவை
அவை பற் அவற்றிற்கு GosUL JPJGo
Կյժlrflաii Ganada)
சரியா, தவ மீது சுமத் என்பதை சுரித்தேன் G95 AL LITñi Ι0ΠΦ ΦΙΩΣ முடியவில்ை தேன். திடீ வந்தது.
ஒழுக்கம் ப
அதற்கு நா நினைத்திரு
என்பதை
595 läkaragonriñ
தமிழர் வி LDPOWIAD AVEA திருகு தா ܦܢ r00ܗp(ܟ தேன். 197 பேசியதிலி அப்புக்கா எப்பின் மு வரை ஞா த்தேன். க பட்டது.
6tG6)ğ5gJái போதே களில் பின்ற வ அடிக்கு us as முன்னா && (Մ) ! என்று ெ கட்டுரை யை வ புன்னை Inter G "Facts a திரும்ப 9:25) - of Song ம்பி வந் கட்டுரை Վյժinա
 
 
 
 
 

சிரியரிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந் வாக இருக்கும் என்ற திகைப்புடன் போய் நின்றேன் கையிலிருந்த கடிதம் ஒன்றை ாக்கி நீட்டினார் அவர் வழமைபோல அவ கை தாடியைத் தடவிக் கொண்டிருந்தது. று கேட்டபடி வாங்கினேன்.
no in ..."
வை சேனாதிராசாவின் சார்பில் முகுந்தன் னுப்பியிருந்த அந்தக் கடிதத்தைப் படித்து ரிடம் கொடுத்தேன். அக்கடிதத்துடன் பா. ாராளுமன்றப் பேச்சின் ஹன்சாட் போட் யும் இணைக்கப்பட்டிருந்தது.
த பின்னும் எனக்கு ஒன்றும் தோன்றாத பரைப் பார்த்தேன்.
முறை பேப்பரில் வருகுது என்றார் அவர்.
ሆ”
ாடுங்கோ என்கிறீர். இதற்கு உமது பதில்
Gö எழுதித் தர வேணுமோ? அதிலை ப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படவில் புலிகளுக்கு ஆயுதம் வழங்கும்படி எழுதிய றித் கேட்கிறேன்."
பற்றி அவர் பேசி இருக்கிறார் தானே?"
மி அவர் பேசினது உண்மைதான். ஆனால் பதில் சொல்ல வேண்டியது அவரல்ல, மற் மப்புகள் .
அதற்குப் பிறகு பேசவில்லை. அவர் தனது
மூழ்கி விட்டார்.
றா என்று சரிபார்க்காத தவறை ஆசிரியர் தியுள்ள முகுந்தனுக்கு சரி எது தவறு எது புரிந்து கொண்டே கட்டுரையைத் தான் பிர என்று சொல்லாமல் ஏன் என்னிடம் கேள்வி ன்று எனக்குப் புரியவில்லை. ஆசிரியர் தீவிர வலில் மூழ்கியிருந்ததால் அவரைக் கேட்க லை. நீண்ட நேரமாக யோசித்துப் பார்த் ரென்று பொறி தட்டினாற் போல ஞாபகம்
ற்றி கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
ன் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் க்கிறார். பத்திரிகையாளர்களது ஒழுக்கம் எது நான் புரிந்து கொள்ள வேண்டுமென நினைத்
என்று புரிந்தது.
திதலைக் கூட்டணி பந்தியும், அதன் பாராளு கத்தவர்கள் பற்றியும், அவர்களது அரசியல் ாங்கள் பற்றியும் நிறைய எழுதலாம். விறுவி வர்களது 'ஒழுக்கக் கோவை ஒன்று g5uunrnf)ğ5 7 தேர்தலுக்கு சின் அவர்கள் மேடையில் ருந்து மட்டக்களப்பில் மண் கவ்விய பின்னும் த்து திறமையைப் பயன்படுத்தி. பி. ஆர். எல். துகில் குத்தி விட்டுக் கதிரையில் அமர்ந்தது பகத்துக்கு வந்தது. அத்தனையும் எழுதி முடி ட்டுரை கொஞ்சம் நீண்டு விட்டது போலப்
கொண்டு ஆசிரியரிடம் போனேன். போகும் மாவை சேனாதிராசாவின் பாராளுமன்ற உரை டிக்கடி தமிழ் மக்களின் நலனைப் பிரதிபலி விடயங்களும் இடம் பெறுவது உண்மை என்ற
றிப்பை சேர்க்க வேணுமோ அல்லது கூட்டணி
த்தகால அரசியல் திருகு தாளத்தின் போக்கின் ல் அது முக்கியமற்ற ஒன்றோ என்று தீர்மானி டியாமல் இருந்ததை அவரிடம் சொல்லலாம் யாசித்துக் கொண்டு போனேன். யை வாங்கி வேகமாக வாசித்து விட்டு, தாடி ழமை போல வருடியபடி என்னைப் பார்த்து கத்தார் ஆசிரியர்.
பசாமல் நின்றேன்: Ire sacred; interpretation is free" Grcir up as galulugவும் தனது வேலையில் மூழ்கிக் கொண்டார்.
வர்களது ஒழுக்கம் இது எமது - பத்திரிகையா து - ஒழுக்கம் என்று எண்ணியபடி நான் திரு தேன்.
பிரசுரமாகிறதோ இல்லையோ எனது கருத்து ருக்குப் புரிந்ததில் எனக்குத் திருப்தி, புக்கும் திருப்தி தானே.
y Gay 15, 17 9
சரிநிகர் மாதம் ஒரு முறை இனங்களுக்கிடை யே நீதிக்கும் சமத்துவ த்துக்குமான இயக்கத் தின் சார்பில் (MRE) வெளியிடப்படும் இதழா கும் கருத்துச் சுதந்திர மும், பத்திரிகை சுதந்திர αριό az varasprzez Gaussió ாகவும் இனத்துவ சம த்துவத்திற்காகவும் நிகர் பாடுபடும் சரி நகரில் வெளியாகும் எல் auro கருத்துக்களும் ஆசிரியருடையதோ அல் ബ இனங்களுக்கிடை யே நீதிக்கும் சமத்துவ த்துக்குமான இயக்கத்தி னதோ கருத்துக்களாக அமைய வேண்டுமென்ற த.ாயமில்லை. பத்திரி கா நாகரிகத்தையும் தர் மத்தையும் பேணியமை ந்த எவ்வகையான மாற் ബ് கருத்துக்களையும் சரிநிகர் பிரசுரிக்கும்.
எல்லாத் தொடர்புகளுக் கும்
ஆசிரியர் சரிநிகர் அலோசாலை கொழும்பு . சந்தா ஒருவருடம் உள்நாடு 0ே4 வெளிநாடு 15 US $
சந்தாவை 4..nrázááou . டளை/ தபாற்கட்டளை/ grozorava o autor MRE என்ற பெயருக்கு ഒn/ அனுப்பி வை/கல

Page 3
கிடந்த மாதம் இலங்கையில்
நடக்கவிருந்த சார்க் அமைப் பின் மாநாடு கடைசி நேர த்தில் நடைபெறாமல் போயி ற்று இலங்கை சனாதிபதி பிரேமதாச இவ்வமைப்பின் தலைவராக வருவதைத் தடுப் பதிலும், இலங்கையிலும் அதன் சனாதிபதியினதும் முகத்தில் கரிபூசுவதிலும் இந் தியா வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையில் ஐ.பி.கே. எப். நிலை கொண்டிருந்ததைக் காரணம் காட்டி இதற்குமுன் இங்கு நடக்கவிருந்த மாநாட் டை நடத்த முடியாது என அறிவித்ததும், இந்தியப்படை யை எதிர்க்க புலிகளுக்கு இல
ஆயுதம் வழங்கியது என்பதும் இது போன்ற இந்தி யாவை தர்மசங்கடத்துக்குள் வாக்கும் நடவடிக்கைகளை
யும் இலங்கை அரசு செய் ததற்குப் பழி வாங்கும் நட வடிக்கையாக இந்தியா இதை ச் செய்துள்ளது என்று இலங் கைப் பத்திரிகைகள் எழுது கின்றன.
இந்தியா இந்த மாநாட்டைக் காலவரையறையின்றி ஒத்திப்
போடக் கோரியதற்கு முன் வைத்த காரணம் ஒரு நொண்டிக் காரணமாகும்.
பூட்டானின் உள்நாட்டுக் குழப் பம் காரணமாக அதன் மன் னக்கு இம்மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்ற திடீர்க்" காரணத்தை முன் வைத்து எல்லா நாடுகளின தும் தலைவர்கள் கலந்து கொள்வது மாநாடு நடத்து வதற்கு ஒரு முக்கிய நிபந்
g5GOOOAST u Tas இருப்பதனைச் சுட்டிக் காட்டி, இந்தியா மாநாட்டைப் 15eir GLIIILá:
கோரியது. இதற்கு முன்பு இலங்கை சனாதிபதியின் சார் பில் பிரதமரும், பாகிஸ்தான் தலைவர்ஷியா உல் வரக் சார்பில் அவரது பிரதிநிதியும் கலந்து கொண்ட சந்தர்ப்பங் களைச் சுட்டிக் காட்டி இம் மாநாட்டை நடாத்த ஒத்து ழைக்குமாறு இலங்கை இந்தி யாவிடம் கோரிய போதும் இந்தியா அதற்குச் செவி
Finidasasiosa).
விளைவு கட்டுநாயக்கா முதல் கொழும்பு வரை மூன்று மொழிகளிலும்பனர்கள்
தொங்கவிட்டு வீதிகளையும், வீதி முனைகளையும் அழகு படுத்தி 'மாவத்தே அப்பி" கலைஞர்களை தலைநகரை விட்டு அப்புறப்படுத்தி இலங் கை அரசு மேற் கொண்ட தயாரிப்புக்கள் sian வீணாக, மாநாடு நடக்கா மலே போயிற்று
Fiĝi அமைப்பின் இந்த
மாநாடு நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே
இலங்கைப் பத்திரிகைகள் இம்
மாநாட்டால் வரப்போகும் மாற்றங்கள் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதின பொருளா தார ஒத்துழைப்புக்கு இம் முறை கூடிய கவனம் செலு த்தப்படும் என்றும் அவை எழுதின திறந்த பொருளா தார கொள்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற இந் தியா ஏற்கெனவே அதை நோக்கிப் பாதிவழி வரை
சென்று விட்ட இலங்கை உட் பட இந்த அனைத்துத் தெற்
காசிய நாடுகளுக்குமிடையில் ஒரு உண்மையான கூட்டுறவு அவசியம் என்பது வெளிப் படை தமது சொந்த மூல வளங்களைச் சிறப்பாகப் பய ன்படுத்தவும் பரஸ்பர ஒத்து ழைப்பை அரசியல், ராணு வம் மற்றும் சமூக கலாசார அம்சங்களில் வலுப்படுத்தவும் இது அவசியம் என்று பல ஆய்வாளர்கள் கருத்துத் தெரி
வித்துள்ளார்கள்
ஆனால்
இந்த ஆனால்" க்குப் பின் னாலுள்ள பெரிய சந்தேகம் சென்ற மாதம் இந்தியா
கொழும்பு மாநாட்டை நடை பெறாமல் தடுத்ததில் உரு வாகிய ஒன்றல்ல. இது சார்க் அமைப்பின் உருவாக்க கால த்திலிருந்தே இருந்து வருகிற ஒன்றாகும். அத்துடன் இந்தச்
சந்தேகத்திற்குக் காரணம் தென்னாசியாவிேேலய 73.2% நிலப்பரப்பையும், 77% சனத்
தொகையையும், 77.3% மொத் த உள்நாட்டு உற்பத்தியையும் (GDP) கொண்டுள்ள இந்தி யாவாக இருப்பதும் ஒரு முக்கியமான அம்சமாகும்.
தென்னாசியப் பிராந்திய நாடுகளில் o Grey எந்த நாடும் இந்தியா அளவுக்கு இராணுவ ரீதியிலோ பொரு ளாதார ரீதியிலோ பலமான வையல்ல. பாகிஸ்தான் நீங் கலாக மற்ற நாடுகள் அனை த்தும் இந்தியாவில் தங்கியிரு க்கும் அளவுக்கு இராணுவ, பொருளாதார நிலைகளில் பலவீனமானவை மட்டுமல்லா மல் இந்தியாவினை எதிர்த்து சுயாதீனமாக நிற்க முடியா தனவுமாகும்.
இது பிற பிராந்திய அமைப்பு க்களான ஆசியான், ஒபெக், G7 போன்றனவற்றைவிட
சார்க் அமைப்பினை வித்தி யாசமாகக் காட்டும் ஒன்றாக உள்ளது. இதை நன்கு தெரி
ந்து வைத்துள்ள இந்தியா தொடக்க முதலே 'சார்க்' அமைப்பை தனது பிராந்திய GBLocureura)LOGGDu" பேணு
வதற்கான ஒரு அமைப்பாகப் பயன்படுத்தி வந்துள்ளது.
பாகிஸ்தானுடன் ஆயுதப் GLuni. பெருக்கம் முத டனான அதனது மேலாதிக்கத்
பற்றி இந்த அ திப்பதற்கான
அது எப்போது கிடையாது.
இலங்கையின்
அத்துமீறி 19 உணவுப் G). வீசிய அச்சுறுத் க்கை ஐ. நாடு மற்றும் சார்க் அடிப்படைகளை ஒரு நடவடிக்ை போதும், 1987 காத்மண்டுவில் ட்டில் இது இலங்கைக்கு அ வழங்கவில்லை.
தொடக்கத்திலிரு ரவாதத்தை அதனைக் கண்ட அடிப்படை அப் நாடுகளின் மாற
மஹ்மூன் அ erഞെക്കു *
தீர்மானத்தில் கு தாலும், by 60: வதில் இவை அ டியதில்லை. ஒ உள்நாட்டு விட னொரு நாடு வதில்லை என் உடன்பாடு பஞ்ச இலங்கையின் தேசம் சம்பந்தப் GUGUST 39, GfMGÅ) ஒரு கடைப்பிடிக்கப்ப ՍՈ 95/. நேபாளம் பூட்ட நாடுகள் உலகுட
D-Day assoon வாய் மூலமே ே என்ற ஒரு த இந்தியா மேற்ெ கிறது. இந்தியாவி பிரதமரான நர அவர்கள் (அப்ே வெளிநாட்டமைச்
அமைப்பு 1985
வாவதற்கு முன் இருந்த பிராந்திய புக்கான நிரந்த -2 (TLDLJ45 düll-4- பேசும் போது இ sornit.
"இந்த LRUG. நாடுகள் அதற்க சினேகபூர்வமான உறவுகளை டெ மற்றும் சமூக
துறைகளிற்கும்
Gastian வே புரிந்து கொண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

g (242/ 97
ான அதனது ட்டி, படைப் ல் இலங்கையு து உறவுகளின்
தன்மைகள் மைப்பு விவா அனுமதியை ம் வழங்கியது DESIT U GWESTLIDIT 395 வான்பரப்புள் 1979), ci) 95. |ITL"LGA) Fideo, Gwpan தும் நடவடி ஸ்தாபனம் அமைப்பின் யே மீறுகிறது கயாக இருந்த
நவம்பரில் நடந்த மாநா பற்றிப் பேச து அனுமதி
ந்தே பயங்க ஒழிப்பதையும், உப்பதை ஒரு சமாக இந்த ாடுகள் தமது
துல் கயூம் னாதிபதி
றிப்பிட்டு வந் நக் கைவிடு க்கறை காட் ரு நாட்டின் யத்தில் இன் தலையிடு ற ஏட்டள்வு ாப், காஷ்மீர், தமிழ்ப் பிர பட்ட பிரச்சி போதும் ட்டது கிடை
ான் போன்ற Tென தமது இந்தியாவின் tւյժ (Լուգ-պւն நன்மையையே காண்டு வரு ன் இன்றைய சிம்மராவோ பாது அவர் Fir) EITTä.
இல் உரு ன்னோடியாக ப ஒத்துழைப் ரக் கமிட்டி த்தில் (1984) 'வ்வாறு கூறி
தசத்திலுள்ள og Guunser அரசியல் TU GITITSTU கலாசாரத் வளர்த்து ண்டுமென்று டுள்ளன.
ராவோவின் "சினேகபூர்வமான அரசியல் உறவுகள்" என்பது இந்தியாவுடன் அதன் விருப் பத்திற்கேற்ப சினேகபூர்வமாக - நேபாளம், பூட்டான் போல இருப்பதென்பதை இந்தியா வின் அதன் பின்னான நட வடிக்கைகள் பல தெளிவாகக் காட்டுகின்றன.
1980 இல் லோக சபையில் பேசும் போது நேரு ஒரு தடவை இப்படிக் கூறினார். "இந்திய உயகண்டத்திலுள்ள எந்தப்பகுதியிலும் எந்த வெளிநாடும் கைவைப்பதை நாம் பொறுத்துக் கொள்ள LINIT "GLIT Liby நேபாளத்தை ஆக்கிரமிப்பது என்பது இந் தியாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும்."
நேருவின் இந்த உரை நேபா ளத்தைப் lužbou மட்டு மல்ல, இந்தப் பிராந்திய நாடு கள் அனைத்திற்கும் பொரு ந்துகிற இந்திய வெளியுறவுக் கொள்கையே என்பது சிக்கி ம்மை தன்னுடன் இணைத்துக் கொண்டது முதல் இலங்கை க்குப் படையை அனுப்பியது வரை பல தடவைகளில் நிரூ பிக்கப்பட்டுள்ளது.
எப்படியோ சார்க் நாடுகளின் அமைப்பென்பது,
இந்தியாவின் நோக்கங்களை நிறைவேற்றுகிற அல்லது இந் தியாவின் போக்குக்கு விட்டுக் கொடுக்கிற அல்லது அதன் மேலாதிக்கத்திற்கு எதிர்புத் தெரிவிக்க முடியாத ஒன்றாக இருக்கும் வரை அது எந்த விதப் பயனுமற்றது என்பது வெளிப்படை பாகிஸ்தானிய வெளிநாட்டமைச்சர் யாஹூப் கானுக்கு 1989 இல் எழுதிய கடிதமொன்றில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் விஜேர ட்ன இதுபற்றி குறிப்பிட்டார். 1989 இல் நடக்கவிருந்த மந் திரிமார் கூட்டத்தில் தான் கலந்துகொள்வதை տը)յւյm சீலனை செய்ய வேண்டியுள் ளது என குறிப்பிட்டு அவர் எழுதி கடிதம் அது. அது
உங்களால் கூட்டப்படவிருக் கும் கூட்டத்தில் நாம் கலந்து கொள்வதாக இருந்தோம். இது சார்க் மாநாட்டுக்கு வழி அமைத்திருக்கும் ஒன்றென
ஜிக்மே வ்ெயே வஞ்சக்
பூட்டான் மன்னர்
நாம் அறிவோம். ஆனால் இந் திய அரசின் இனக்கம் மற்ற
தன்மை காரணமாக நாம் இதை இப்போது மீள்பரிசி லனை செய்ய வேண்டியு
ள்ளது" அவர் மேலும் சொன்
னதும் நாம் உறுதியாக நம் புவது என்னவென்றால் சார் க் அமைப்பின் நோக்கங்களில் ஒன்றான பிராந்திய மக்களின் நல்வாழ்வு, சுபீட்சம் என்பன ஒரு நாடு இன்னொரு அங் கத்துவ நாட்டின் மீது தலை யிடுவதோ, தனது முக்கியத்து வம் மற்றும் அளவு என்பன காரணமாக தனக்கு சாத கமாக்கிக் கொள்ள முயல் வதோ நிறுத்தப்படும்போதே சாதிக்கப்படமுடியும்
。 R
திரு பிரேமதாசவோ, அமைச் ar ரஞ்சனோ அரசியல் ar IT grosáidfhuilin Lélésauft sein என்று சொல்வதல்ல இந்த மேற்சொன்ன வரிகளில் ஆழ மான அர்த்தம் பொதிந்து ள்ளது என்ற உண்மையை தெரிவிப்பதே இது எழுதப்படு வதன் நோக்கமாகும்.
இன்றைய சார்க் ஒழுங்கமை ப்பு வலியுறுத்தப்படுவது ஒன் றும் பிராந்திய நாடுகள் தமக்
DL GEWILLIT GROOT மனப்பூர்வ IIII ar விருப்பினடிப்படையி லல்ல. மாறாக உலக வங்
கியின் மேலாதிக்க உத்தரவின் பேரில் என்பது நுணுகி ஆரா ய்ந்தால் தெரிய வரும்.
ஜோர்ஜ் புஷ்ஷின் புதிய உலக ஒழுங்கில் பிராந்திய நாடுகள் தமது பரஸ்பர உறவுகளை இரண்டாம் பட்சமாக்கி ஐக்கி யப்படுவதைப் பிரதானப்படு த்துவதில் ar Leva Di இருப்பது அனைத்திற்கும் இன்னொரு வகையில் ஆபத் 5T SIED da L.
இந்தியா இதை இன்று புரிந்து கொள்ளாவிட்டாலும், திறந்த பொருளாதாரத்தை நோக்கிய அதன் பாயில்கள் அகலத் திறந்துவிட நிர்ப்பந்திக்கப்படும் போது, அது திறக்கும் போது, புரிந்து கொள்ளப்படும்.
அப்போது வரவுள்ள நிலை இலங்கைக்கு மட்டுமல்ல, இந் தியாவுக்கு மட்டுமல்ல முழுப் பிராந்தியதிற்குமே - பிராந்திய மக்களுக்குமே ஆபத்தானதாக அமையும்.
அது உருவாக்கப் போகும் நிலைமையை விளக்க நம்மூர் நாட்டுப்பாடல் ஒன்றின் நாலு வரிகளே போதும்.
"ஊரான் ஊரான் தோட்ட த்திலே ஒருத்தன் போட்ட வெள்ளரி dias nati காசுக்கு ரண்டாய் விற்கச் Garra காகிதம் போட்டான் வெள் ளைக்காரன்"

Page 4
சென் இதழ்களில் ஈழப் போராட்ட அரசியல் இயக்க ங்களுள் ஈழத்தமிழர் விடு தலை இயக்கம், தமிழ் மான வர் பேரவை போன்ற அமை ப்புக்களின் தோற்றம், அரசி யல் நடவடிக்கைகள் நடா த்திய போராட்டங்கள் என் பன பற்றிப் பார்த்தோம். இதில் மாணவர் பேரவையே ஈழவிடுதலைப் போராட்டத் தில் ஆயுதப் போராட்டத்திற் கான அடித்தளமாக இருந் தது என்றும், ஆயுதப் போரா ட்டத் தலைவர்கள் பலர் இவ் வமைப்பிலிருந்து உருவானார்
கள் என்றும் பார்த்தோம். இவ்விதழில் மாணவர் பேர வைக்கு அடுத்தபடியாக தோன்றிய அமைப்பான
தமிழ் இளைஞர் பேரவை
பற்றிப் பார்ப்போம்.
1972 இன் பிற்பகுதியில் தமிழ் மாணவர் பேரவையைச் சேர் ந்த பலர் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து அது தலைமறைவாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட் டது. இதனால் வெளிப்படை யாக அரசியல் கோரிக்கை களை முன்வைத்து இயங்கு வதற்கு ஒரு அமைப்பின் அவ சியம் பற்றி சில இளைஞர்
தி2)தி இC) フワ7>
களால் உணரப்பட்டது. அத் தோடு மாணவர் பேரவை யின் அதிதீவிர ஆயுதப் போராட்ட கவர்ச்சியும், அர சியல் போராட்டத்தோடு அத னை இணைக்காத தன்மை யும் அரசியல் ரீதியாக முன் னேறிய சில இளைஞர்களைக் கவலை கொள்ளச் செய்தன. அக்காலத்தில் தமிழரசுக் கட் சியும் தீவிரமான போராட்ட ங்கள் எதனையும் முன்னெடு க்காதது இவர்களை மேலும் கவலை கொள்ள வைத்தது. இந்நிலையில் தமிழரசுக் கட்சி
யைத் தீவிரமாகப் போராடும்
படி துண்ைடுவதன் மூலம் போராட்டங்களை முன்னெடு க்கலாமா? எனச்சிந்தித்தனர்.
இதனடிப்படையில் தமிழரசுக் கட்சியை தீவிரமாகப் போரா டும்படி அதனிடம் ஒரு மக ஜரைக்
கையளிப்பது
தமிழரசுக் கட்சியின் பொதுச்
செயலாளராகவிருந்த گے۔AW = அமிர்தலிங்கத்திடம் கையளித் தனர். அம்மகஜரில் தமிழ்
தேசிய விடுதலைப் போராட் டத்தை தொடர்ச்சியாக முன் னெடுக்கும்படியும், ጫወóó! செய்யப்பட்ட தமிழ் இளைஞர் களை விடுதலை செய்வது தொடர்பான நடவடிக்கை களை மேற்கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டனர். ஆனா ல் தமிழரசுக் stagfħulari வழக்கம் போலவே போராட் டத்தை முன்னெடுப்பதாகக் கூறி மகஜரை வாங்கிவிட்டு பேசாதிருந்தனர்.
தமிழரசுக் கட்சி தேசியப் போராட்டத்தை முன்னெடு க்கக் கூடிய அமைப்பு அல்ல வென்றும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு sLaflar II ராத புதியதொரு அமைப்பு உருவாக வேண்டியது அவசி யம் என்றும் உணர்ந்தனர். இதனடிப்படையில் புதிய அர சியல் இயக்கத்தினை அமை க்கும் முயற்சியில் ஈடுபட்ட னர். இம்முயற்சிக்கான முத லாவது கூட்டம் யாழ். பிர தான வீதியிலுள்ள தமிழ் காங்கிரஸ் காரியாலயத்தில் 1973 இன் ஆரம்பத்தில் இடம்
பெற்றது. அக்கூட்டத்தில் புதி யதோர் இளைஞர் அரசியல் அமைப்பின் அவசியம் வலியு றுத்தப்பட்டது.இவ்வமைப்பின் G)Lufr, (2)FuLukio திட்டம், கொள்கைத் திட்டம், அமை ப்பு விதிகள், செயற்குழு என்ப வற்றை இன்னோர் தினத்தில் நடைபெறும் கூட்டத்தில் தீர் மானிப்பது என்றும், அக்கூட் டம் தொடர்பாக விடுதலைப் போராட்டத்தில் ஆர்வமிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பது என்றும் தீர்மானிக் கப்பட்டது.
முதற்கூட்டத்தில் ஏற்பபாடு செய்யப்பட்டபடி குறிக்கப் பட்ட தினத்தில் இரண்டாவது கூட்டம் தழிழரசுக் கட்சி காரி யாலயத்தில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கு T
சேனாதிராஜாவுக்கு அழைப்பு
முடிவு செய்தனர். இம் முய ற்சியில் முன்னின்றவர் பிற் காலத்தில் ஈழப்புரட்சி
அமைப்பின் முக்கிய தலை வர்களில் ஒருவராக விளங் குருநகரைச் சேர்ந்த பிரான்ஸிஸ் (சுந்தர்) என்பவ ராவார். இவரும் புஷ்பராஜா, வரதராஜாஜப் பெருமாள் (முன்னாள் வட கிழக்கு முத ல்வர்) போன்ற இளைஞர்க ளும் சேர்ந்து மகஜர் ஒன்றை
ബ േ விடுக்கப்படவில்லை. ஆனால் மாவை சேனாதிராஜா அத்தி னத்தில் கூட்டத்திற்கு வந்து
அலுவலகத்திற்கு Glaucifluósi) நின்றார். அப்போது கூட்ட ஏற்பாட்டாளர்களில் (U) வராகிய புஷ்பராஜா " ஏன்
அண்ணா வெளியில் நிற்கிறீர் கள் நீங்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்" என அழைத்ததன் பேரில் கூட்டத் தில் கலந்து கொண்டார்.
*○○
கூட்டத்தில் அ ர் பற்றிய நடைபெற்றடே சேனாதிராஜா ஞர் பேரவை 60 И 606 1959, 60 சனை கூறின
பிற்காலத்தில் தமிழ் இவை D-Gaun SSLIL, லாற்றைத் தி நதI. உரை லோசனையத் அமைக்கப்பட் ஞர் பேரை மான பதவி குழுவிலோ
வில்லை. இக் லிட்டி புவி இளைஞர் பே வராகவும் வ
DIT sin @éም தெரிவு பிரான்ஸிஸ் auptsit (plot 5 மோகன், தங் ஆகியோர் மு னர்களாக இரு ஸிஸ் பதவி போதும் அல ағд539шта,
அமைப்புக்கா கள், செயற்தி
أكم
sai GISILJa. தினக் கூட்டத் ப்பட்டது. தமி த்துடன் வாழ தன்னைத்தாே டும் என்பே G) GITT GODS, LLUIT அதுவரை நி sein ஒரு இனம் அவர் 660. Déjs&S, Mrasil
கள் என்ற கரித்து தமிழ் தேசிய இ6 தமது போராடுகிற கருத்தினை
இக்கருத்திர்ை வலியுறுத்திய பெருமாள்
பின்னரே தய ரும் சுதந்திர அக்கருத்திை ஆரம்பித்தன திரிகை தன தின் அடிப் LITsita)IDGun குரல்" என த்தை மாற்றி இனத்தின் வி எனப்பொறிச் தமிழரசுக் க ளது கூட்டங் கைகளிலும்
வலியுறுத்த
ഗ്ര, 9Lഞഖ ரசுக் கட்சியி டத்தில் மட்
ளுமன்ற உ
போது "தமி சிறுபான்மை தங்கள் போராடுகிற கூறினார். அ வரதராஜப் கருத்தினை ணன் இராஜ கூறியது தவ ஒரு சிறுபான் அவர்கள் ஒ அவர்கள் காகப் போர களது போராடுகிற (519il 5 Lri னையே இறு அமிர்தலிங்க கொண்டு கூறியது த
 
 
 
 
 

GOLDSST ON JULI லந்துரையாடல்
П'%/ LOTT (2001
" தழிழ் இளை " என்ற GNL u Lu ாம் என ஆலோ ார். இவ்வாலோ த்துக் கொண்டு தன்னால் தான் ஞர் பேரவை -L5J (To OJU ரித்துக் கூறியிரு மையில் இவ்வா தவிர அவர் ட தமிழ் இளை பயின் முக்கிய ளிலோ, செயற் அங்கம் வகிக்க கூட்டத்தில் மயி பராஜா தமிழ் ரவையின் தலை தராஜப் பெரு யலாளராகவும்,
Fuit Lu'Lu'LGBT f. 2 Ion IpGasen) லைவர்) சந்திர க மகேந்திரன், மக்கிய உறுப்பி நந்தனர். பிரான் ளில் இல்லாத மப்பின் இயங்கு
NavTiu flagIOTITÍ հr աունւ օն:9 ட்டம், கொள்கை
வும் அன்றைய தில் தீர்மானிக்க ழன் தன் மான வேண்டுமாயின் னே ஆள வேண் த முக்கியமான இருந்தது. லவிய தமிழ் மக் சிறுபான்மை கள் தம் உரி போராடுகிறார் கருத்தினை நிரா மி மக்கள் ஒரு னம் அவர்கள் விடுதலைக்காகப் ார்கள் என்ற
முன்வைத்தனர். ன அமைப்புக்குள் வர் வரதராஜப் ஆவார். இதன் மிழரசுக் கட்சியின ன் பத்திரிகையும், ன வலியுறுத்த ர், சுதந்திரன் பத் து முதற்பக்கத் பகுதியில் "சிறு rnfis o Iflapipis
இருந்தகோஷ " தமிழ் தேசிய டுதலைக் குரல்" க ஆரம்பித்தது. ட்சியினரும் தங்க களிலும், அறிக் இக்கருத்தினை ஆரம்பித்தனர். நடந்த தமிழ ன் பொதுக் கூட் -ծծoունւլ աո Մո றுப்பினர் இராஜ Duits, sin Guglio ழ் மக்கள் ஒரு
இனம் அவர்கள் ரிமைகளுக்காகப் Iர்கள்" GT Gorj டுத்துப் பேசிய பெருமாள் அக் மறுத்து "அண் துரை அவர்கள று தமிழ் மக்கள் ன்மை இனமல்ல, ரு தேசிய இனம் 5ህወò1 ο Πης Οιρό, ாடவில்லை. தங் விடுதலைக்காகப் Ifiget எனக் இக்கருத்தி தியாகப் பேசிய மும் ஏற்றுக்" தம்பி வரதன் Gör சரியானது
a Gog ay at 9
இவ்வாய்வு பற்றி .
நோக்கி பிராயங்களும்
போதுமானவை
கப்படுகின்றன.
புற்றிருந்தவர்களும்,
ஈழவிடுதலைப் போராட்டம் ஓர் மீளாய்வை 679)//ò 64649/74_ff Løøư7 -gyz477
தகவல்களும் கின்றன. இதில் தரப்படுகின்ற தகவல்களும் பங்களிப்பு செய்தவர்கள் பற்றிய விபரங்களும்
என நான் அது தொடர்பான தகவல்களும்
இதில் அமைப்புக்கள் பற்றிய மதிப்பீடுகள் முழுமை யானவையும் அல்ல. எனது அறிவுக்கெட்டிய வரையில் அம் மதிப்பீடுகளை முன்வைத்துள் ளேன். குறிப்பிட்ட அமைப்புகளோடு தொடர்
வாசகர்களும் அபிப்பிராயங்களை முன்வைக்கலாம். இவையே இவ்வாய்வு பற்றிய பூரணத்துவத்தை கொன
a/procuթ.5մս0)
கருதவில்லை. வரவேற் வைக்கப்படுகின்ற
தங்களது
lastir.
Iரும். தற்போதைய தேவை திறந்த மனது
டனான விவாதமே.
1-அன்னபூரணா
அதனையே நாம் பின்பற்ற களை விடுதலை செய்யக் வேண்டும் எனக் கூறினார். கோரியே இப்போராட்டம் இவ்வாறு ஈழவிடுதலைப் நடைபெற்றது இது தொடர் போராட்டத்தில் ஒரு கருத்து பாக சிறையிலிருந்த மான ரீதியான போராட்டத்தை வர் பேரவையைச் சேர்ந்த தொடக்கி வைத்தவர்கள் இவ இளைஞர்களான வண்ணை ssa;GayIu IITaus. நித்தியானந்தன், முத்துக்
குமார சுவாமி என்போர்
தமிழ் இளைஞர் பேரவையின் இரண்டாவது கூட்டத்தோடு அதன் அமைப்பினைப் பரவ லாக்குவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. வடக்கு கிழக்கு முழுவதும் அமைப்பு
இளைஞர் பேரவை தலைவர் புஷ்பராஜாவிற்கு கடிதத்தினை எழுதியிருந்தார்கள். அக்கடித த்தில் சிறையிலிருந்து தம்மை விடுதலை செய்வதற்கான அறிகுறி எதனைனயும் காண
Gausanayagi மும்முரமாக்கப் பட்டன. தமிழ்ப் பிரதேசத் திற்கு வெளியே கொழும்பிலும் மலையகத்திலும் கூட அமைப் SAGED GUST பலப்படுத்துவதற் கான முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. கொழும்புக்கென கொழும்புக்கிளை அமைக்கப் பட்ட பிற்காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவராகவிருந்த LDs மேகஸ்வரன் அதன் தலை வராக நியமிக்கப்பட்டார்.
அரசியல் ரீதியான போராட் டங்களை முன்னெடுப்பதிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட் இவ்வகையில் அவர் களின் போராட்டங்களில் முக் கியமானதாக அமைந்தது ஐம பது நாள் உண்ணாவிரதப் போராட்டமாகும். சிறையில் இருந்த தமிழ் மாணவர் பேர வையைச் சேர்ந்த இளைஞர்
E:
வில்லை என்றும், தமிழரசுக்
கட்சியினரும் இது தொடர் பான நடவடிக்கை எதனை யும் எடுக்காமல் இருக்கிறார் கள் என்றும், நீங்கள் ஏதா வது போராட்டங்களை நடா த்தா விட்டால் தாம் வெளி யில் வருவது சாத்தியமில்லை என்றும், எனவே விரைவில் தங்களை விடுவிப்பதற்கான போராட்டங்களை நடாத்து மாறும் கேட்டிருந்தார்கள். இவ் வேண்டுகோளின் அடிப் படையிலேயே தமிழ்ப் பிர தேசத்திலும் கொழும்பு, மலை யகம் போன்ற இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்
L.
இவ் உண்ணாவிரதப் போரா ட்டங்களில் தமிழரசுக் கட்சி யின் பாராளுமன்ற உறுப் பினர்கள் உன்ைனாவிரதத்தின்
二 。

Page 5
ITLL3 g5 6.OUT பெருந்த
னது பிரித்தானிய ஏகாதிபத்தி யத்தால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆரம்பிக்
sü LILL தொழிற் g/sp யாகும். தோட்டத்தொழிற்து றைக்கு ஒன்றரை நூற்றா
ண்டுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. 1827ம் ஆண்டிலேயே கம்பளை சில்க பிட்டியவில் முதலாவது பெருந்தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விதம் பல நூற்றாண்டு காலம் அந் நியராட்சிக் காலத்தில் உள் நாட்டு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப் பட்ட பெருந் தோட்டத்துறை யானது 1972ம் 75ம் ஆண்டு நிலச் சீர்த்திருத்த சட்டங்க ளால் அரசாங்க உடமையாக் கப்பட்டது. பெருந்தோட்ட ங்கள் வெளிநாட்டு கம்பணிக வளிடமும் சுதேச தனியாரிட முமிருந்தபோது அத்துறையில் வாழ்ந்த மக்கள் ஒரு அடி மை வாழ்க்கையே வாழ்ந்த GOTI. அவர்களின் FCP 35 பொருளாதார அந்தஸ்தில் எந்தவித முன்னேற்றமும் கானப்படவில்லை. அவர்கள் தொழிற்சங்க of soundanta, பல போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. மீண்டும் தோட்டங்களை தனியார் மய மாக்குவதற்கான சூழல் இன்
2《
று காணப்படுகின்றது.
шотg, தளை மாவட்டத்தை தவிர்த்து ஏனைய பெருந்தோட்ட பிர தேசங்களை 12 வலயங்களாக
பிரித்து 12 தனியார் உள் நாட்டு வெளிநாட்டு கம்பனி களுக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவற்றை மகா ராஜா, ஜோன் கீல்ஸ் போன் ற 20க்கு மேற்பட்ட கம்பனி ওeir போட்டி போட்டு கொண்டு வாங்க முன்வரு கின்றன.
ஏற்கனவே பல அரச கூட்டு த்தாபனங்கள் தனியார் மய மாக்கப்பட்டுள்ளன. இதில் தோட்டத் துறையைத்தனியார் шошшот. 45025euал *(Մ) ծ பொருளாதார afhğsas Gülyas Geogram உண்டு பண்ணுவதாகவே அமையும். ஆகவே தோட்டங் கள் தனியார் மயமாவது வர லாற்று முக்கியத்துவம் வாய் ந்த ஒரு நிகழ்வாகும்.
பெருந்தோட்டத்
பொறுத்தவரையில் 80% ஈடுபட்டிருப்பவர்கள் மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். இவர் கள் மலையகத் தமிழ் சிறு பான்மை தேசிய இனத்தின் ஒரு பகுதியினராவர். இந்தத் தனியார் மயமாக்கல் தோட் டத் தொழிலாளர்களை மாத் திரமல்ல அவர்களின் வழித் தோன்றல்களை உள்ளடக்கிய முழு மலையகத் தமிழ் தேசிய இனத்தையே பாதிக்கும்
துறையைப் அதில்
ஒன்றாக அமையும். பெருந் தோட்டத்துறை சம்பந்தப்பட்ட போராட்டங்களோ அல்லது அவர்கள் சம்பந்தமான பிரச் சினைகளோ எழும்போது இல ங்கையில் ஏனைய தேசிய இனங்களினதும் 5asa Glor அல்லது அவர்களது போரா ட்டத்திற்கு ஆதரவோ கிடை ப்பது மிக மிகக் குறிவு. ஒரு சில இடதுசாரி இயக்கங்களே கொஞ்சமாவது குரல் எழுப்பு வது வழமை.
இ. தொ. கா. வழமை போல்
மலையக மக்களின் நலன் ΦΟΕ) ΟΠ விட்டுக்கொடுக்கும் நிலைபாட்டிலேயே உள்ளது. எனவே DDULLA Dassair
தமது சொந்தக்காலில் நின்று போராடுவதன் மூலமே மலை யக தோட்டத் தொழிலாளர்க ளின் எதிர்காலத்தை தீர்மானி க்க முடியும். பெருந்தோட்டத்துறையின்
தனித்துவமும் அதன் முக்கியத்துவமும்
இலங்கையின் ஏற்றுமதி வரு மானத்தில் கூடுதலான பங் கை வகிப்பது பெருந்தோட் டத் துறையாகும். இதுவரை யும் தனியார் மயமாக்கப்பட்ட கம்பனிகள் அல்லது கூட்டுத் தாபனங்கள் போல் அல்லாது
சமுக பொருள களில் கூடுதலா ஏற்படுத்தும். கையில் சாதா நிறுவனத்தில் யும் ஊழியருக் தொழிலாளர் க்கோ அவர்க ளில் சொந்த aGLII அதி உண்டு. ஆனா தொழிலாளர்கள் தவரையில் அவ அங்குல நிலம் மில்லை. ஆக மயமாக்கல் மூ அரசாங்கத்திற் மான வீட்டில் த்தில் இருக்கின் மனோநிலையை யாருக்குத் தோட்டத்திலேே கின்றோம் பாதுகாப்பற்ற ர்கள் தள்ளப்ப ஆகவே அரசா ங்கள் மக்கள் முலமோ அல் மயமாக்கல் மு. கள் இன்று அற டங்களில் அனு பல சமுக நல இல்லாதொழிக்க இது வழிகோலு
நாலு இலட்சம் தொழிலாளர் so ஊழியப்படையாகக் கொண்ட ஒரு பாரிய தொழி ற் துறையாகும். அதுவும் 80% தமிழ் பேசும் மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களை இப்பெருந்தோட்ட பிரிவு உள் ளடக்கியுள்ளது. இலங்கையிலே யே ஆகக் கூடுதலான ஊழி யப்படையினருக்கு Gausoga) வாய்ப்பை வழங்கும் துறை இதுவாகும். இலங்கை சுதந்தி ரமடைவதற்கு முன்பும் அதன் பின்பும் கூட இந்நாட்டு மக் களின் அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் இத்துறையில் கிடைத்த வருமானம் பாரிய பங்கை வகித்தது. புகையிரத வீதிகள், பெருந் தெருக்கள் சுகாதார வசதிகள் கல்வி போன்ற சமூக நலத் துறை கள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் இத்துறையால் கிடைத்த வருமானம் கணிச மான பங்களிப்பை செய்து ள்ளது.
இது வரையும் தனியார் மய Lond, all I'll நிறுவனங்க ளிளோ அல்லது அரச கூட்டு த்தாபனங்களிலோ சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் மாதச் சம்பளமே பெறுகின்றார்கள் ஆனால் தோட்டத் தொழிலா ளரைப் பொறுத்த வரையில் நாட்கூலி பெறுகின்றவர்கள் ஆகவே தனியார் மயமாக்கல் மாதச் சம்பளம் பெறும் உத்
தியோகத்தர்களை பாதிப்ப தையும் விட இந்நாட்கூலி பெறும் தொழிலாளர்களின்
பெருந்தோட்டர் நட்டத்தில் இயர்
தோட்டங்கள் ஏ வனங்களின் பெ ந்தபோது அதா ரூபி கம்பணிகளி ந்தபோது தோ ம் கிடைத்த பெருமளவு வெ பணிகள் மூலம் க்கு எடுத்துச் பட்டது. ஆகே தொகையான
வெளிநாடுகளுக் ன்றது என்ற யிலேய தோட்ட Zás, DLO) ADLI ஆனால் இன்று தோட்டங்கள்
மாக்கப்படவுள்ள ΦΠ Π GOOTIOΠ 95
நட்டத்தில் இயர் ப்படுகின்றது. 1 லிருந்தே அர யத்தின் மூலமே இயங்க ஆரம்பி ஆண்டு வரவு த்திலிருந்து 37 ரூபா பெருந்ே காக ஒதுக்கப் தொகை 1981ல் னாக அதிகரித் Goa, 1991 in
1683,7 LA))GUus шnфиц Ян ஆகவே N கிடைக்கின்ற இ. இயங்குவதால்
ங்களிலிருந்து மானம் இதை
 

தார விடயங் ன தாக்கத்தை டுத்து இலங் னமாக ஒரு வேலை செய் கா, அல்லது விவசாயிகளு து கிராமங்க
sIIgosf)(Juun மானோருக்கு ல் தோட்டத் ளப் பொறுத் ர்களுக்கு ஒரு கூடச் சொந்த வ தனியார் ம் தற்போது சொந்த அல்லது நில றோம் என்ற விடத் தனி சொந்தமான ப தாம் வாழ் ன்ற சமூகப் நிலைக்கு அவ டுகின்றார்கள். ங்கத் தோட்ட மயமாவதன் து தனியார் லமோ அவர் சாங்க தோட் பவித்து வரும் த் திட்டங்கள் ப்படுவதற்கு
.
பதற்கு போதவில்லை என்றே கூற வேண்டும். 1990 to ஆண்டு மக்கள் தோட்ட அபி விருத்தி சபையும் பெருந் தோட்ட கூட்டுத்தாபனமும் தமது கடன்கள் மீது 500 மில்லியன் ரூபா கொடுப் பனவு செய்துள்ளது. உள் நாட்டு வங்கிகளிடமிருந்து 2000 மில்லியன் ரூபா மேல திக பற்றுக் கடனாக பெற்று ள்ளது. அத்தோடு உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து 3000 மில்லியன் கடனாக பெற்றுள் ளது. ஆகவே இன்று இந்த இரு பெருந்தோட்ட நிறுவனங் களும் நட்டத்திலேயே இயங்கு கின்றன.
நட்டத்திலிருந்து தோட்டங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா?
தோட்டங்கள் நட்டத்தில் இய ங்குவதாக மிக நீண்ட கால
DIT 95 GEGN கூறப்படுகின்றது தோட்ட அபிவிருத்திபற்றி சிபாரிசு செய்த சகல குழு க்களும் பல சிபாரிசுகளை
செய்துள்ளன. தோட்ட நிர்வா கங்களுக்கு மிக ஆடம்பரமா கச் செலவழிக்கப்படுகின்றது இது வீண் விரயம் என்று சுட்டிச் காட்டப்பட்டுள்ளது.
ng Ga pa / 9
றேன
ஜென்சி நிறு ாறுப்பில் இரு வது ஸ்டேலில் ன் கையிலிரு ட்டங்கள் மூல வருமானங்கள் |ளிநாட்டு கம் வெளிநாடுகளு
செல்லப் வ பெரும் வருமானம் குச் செல்சி
அடிப்படை ங்கள் அர்சா பாக்கப்பட்டது. மீண்டும் இத் தனியார் மய து. இதற்கான தோட்டங்கள் குவதாக கூற 971ம் ஆண்டி FITA13, LDITGof) தோட்டங்கள் த்தது. 1971ம் செலவு திட்ட "...I L) Giyaulu Göı தோட்டங்களுக் பட்டது. இத் 87.7 L/06ü suflu தது. இத்தொ ஆண்டுகளுக்கு ன் ரூபாவாகும் டப்பட்டுள்ளது. ரசாங்கத்தால் ந்த நிதி மூலம் பெருந்தோட்ட டைக்கும் வரு ன நிர்வகிப்
பிரவிந்தனர்
தோட்டத் துரைமார் இலங் கையின் சகல குறைகளையும் விட மிக அதிகமான சம்பள த்தை பெறுகின்றார்கள். சம்ப ளம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையும் பல்வேறு வித மான ஆடம்பர வசதிகளும் வழங்கப்படுகின்றது. அரசா ங்க துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு சாதாரண ஜீப் வழங்கப்பட்டால் இவர் களுக்கு மிக ஆடம்பரமான பஜிரோக்கள் வழங்கப்படுகின் றன. தோட்டத் துரைமார் குட்டி ராஜாக்கள் வாழ்கின்றனர். அரசாங்க உத்தியோகத்தில் வைத்தியர் se பொறியியலாளர்கள் உயர் நிர்வாக உத்தியோகத்த ர்களை விட எந்தவித பட்ட மும் அத்துறை சம்மந்தமாக பெற்றிராத தோட்டத்துரை மார்கள் (குறைந்தது விவசாய டிப்ளோமோ சான்றிதழ் கூட பெறாதவர்கள்) மிக கூடுத லான வருமானத்தை பெறுகி ன்றார்கள்.
அடுத்து தோட்டங்கள் நட்ட த்தில் இயங்குவதற்கு இன் னொரு காரணம் தோட்டத் துறையில் காணப்படும் ஊழ
ல்கள் ஆகும். தோட்டத்து றையில் அதிகமான துரை மார் பொருட்களை கள்ள மாக விற்கிறார்கள். இக்கள வில் தேயிலை, உர வகைகள் கிருமி நாசினி கண்ரெக்ட்
போன்றவை அடங்கும். இத னால் தோட்டத் துரைமார் தலைநகரில்உல்லாசப் பயன
GLITGü
த்துறை ஹோட்டல்களில் பங் கு தாரராகவும் சிலவேளை சொந்தக்காரராகவும் விளக்கு கின்றார்கள். இந்த ஊழல்கள் தோட்ட உத்தியோகத்தர்கள் சிறிதளவு தொழிலாளர்கள் மட்டத்திலும் நிலவுகின்றது.
ஒரு துறையானது இலாபத் தில் இயங்க வேண்டுமானால் அத்துறையை விரிவு படுத்த வேண்டும் தோட்டங்களின் உற்பத்தியை பெருக்க வேண் டுமானால் முதலாவது தற் போது பெருந்தோட்ட பயிர்ச் செய்கையில் உள்ள நிலப்பர ப்பை கூட்ட வேண்டும். இர ண்டாவது பெருந்தோட்ட பயி ர்களுக்கான உள்ளீடுகளை பசளை உரம் கணிப்பொருட் கள் போற்றவற்றை அதிகரி க்க வேண்டும். அவ்விதம் அதிகரிப்பதன் மூலம் ஏக்கரு akasır saz விளைச்சலையும் மொத்த விளைச்சலையும் அதிகரிக்கலாம். ஆனால் தோட்ட நிலங்களைப் பொறு த்தவரையில் 72ம் ஆண்டு நிலச் சீர்திருத்தத்தின் பின் திட்டமிடப்பட்ட குடியேற்றங்க ளுக்காகவும் தோட்டப் பொருளாதார பன்முகமாக் கல் என்ற பெயரில் தோட்ட நிலங்கள் துண்டாடப்பட்டது. ஆகவே பெருந்தோட்ட பயிர்ச் செய்கை நிலப் பரப்பு குறை
O S σ'
க்கப்பட்டதாலும் தோட்டங் களின் வருமானம் குறைந்துள் துெ. தோட்டநிலங்களில் தொழிலாளர்கள் குடித் தொகை அதிகரிப்புக்கேற்ப LLLLT S TTL LTTY S S LGG GLtTLL S SALLLS
டப்படவில்லை. மாறாக குறை ந்துள்ளது.
உர பாவிப்பு குறைவு கார னமாக உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு உரங் கள் கள்ளத்தனமாக விற்கப் படுவதும் ஒரு காரணமாகும். இதனால் நிலத்தின் உற்பத்தி திறன் குறைந்துள்ளது.
கொரியா போன்ற நாடுகளில்
தேயிலை உற்பத்தி ஏக்கருக்கு 2000 - 3000 கிலோ விளைவு
காணப்படுகின்றபோது இலங்
கியில் ஏக்கருக்கு 900-1200 கிலோ வரையே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆகவே
பாராம்பரிய உற்பத்தி முறை மற்றும் உரப்பயன்பாடு குறை வால் விளைச்சல் குறைந்து வருமானம் குறைகின்றது. ஆகவே இந்த நிலைமைகளை சீர் செய்து வருமானத்தை sa முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதில்லை.
அடுத்ததாக இன்று உலகில் தேயிலை, இறப்பர் தோட்டங் களில் நவீன உற்பத்தி முறை கள் புதிய வகை தேயிலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
一 。1

Page 6
சரிநிகர்
LDலையகத்தின் பெருந்தோ
ட்டத்துறை தனியார் துறை
Goal of a போகிறது என்பது இப்போது நிச்சயமாகி விட்டது. மலை யக மக்களது வாழ்வோடு LSGör6jf) பிணைந்துவிட்ட பெருந்தோட்டத் துறை, பேரா சிரியர் வி. நித்தியானந்தன் தன்னுடைய Ե6ւ 3 մահ: நினைவுப் பேருரையில் குறிப் பிட்டது போல ஒரு inct வட்டம் சுற்றி வந்து விட்டது. தனியார் துறையில் ஆரம் பித்துப் பின்னர் தேசிய மய மாக்கப்பட்டு இன்று மறுபடி யும் தனியாரிடம் திருப்பி ஒப்படைக்கப்படப் போகிறது
உற்பத்தித் திறன் இன்மை முகாமைத் திறனின்மை, அக்கறையின்மை ситетра பல காரணிகள் பெருந்தோட் டத்துறையின் இன்றைய வீழ்ச் சிக்குக் காரணமான பாரம் | fiu. காரனங்களாகச் சொல்லப்படுகின்றன.
பெருந்தோட்டத்துறையின் வீழ் ச்சியை ஈடு செய்ய வெறு மனே பொருளாதார லாப நோக்கை மட்டுமே மையங் G).s.frgöört அணுகுமுறையின் soon area. 5eaհաn n տա மாக்கல் திட்டம் அரசியல், சமூகத் தளங்களில் மலையக மக்களைப் பொறுத்து நிறை யச் சிக்கல்களை ஏற்படுத்தப் போகிறது.
இந்தத் தனியார் மயமாக்கல் திட்டம் பற்றிய சண்முகம் அறிக்கை மற்றும் பெருந் தோட்டங்களை மறு சீரமை ப்பது தொடர்பான வேறு
அறிக்கைகள் த்தும் இன்னும் ரகசியமா so வைக்கப்பட்டுள்ளன. பெரிய தொழிற் சங்கங்க ளான இ. தொ கா போன் றன இத்தனியார் மயமாக் கலை ஆதரிப்பது மட்டுமல்ல இத் தனியார் மயமாக்கலின் பின் விளைவுகளைப் பற்றி மக்களுக்கு ojonoj: சொல்லாமல் அரசுடன் இரக சியப் பேரம் பேசுவதிலே ஈடு பட்டிருக்கிறார்கள். திரு.
தொண்டமானும் இ. தொ.
காவும் சில கொள்கையடிப் படையில் தனியார் மயமாக்
கலை ஆதரி லப்படுகிறது. அடிப்படை
தெரியவில்ை
தொழிலாளர்
சொந்தமாக்கு 20 Οι μητράτιο த்து இ ெ リs* *リー தாகச்
o 6,576,500 தெரியவில்ை
இத்தகைய A Go AfN.
போன்றவர்க சுதந்திரக் க 蠍* • ஏற்கெனவே
தனியார் ம முறையில்
உள்ள தொழ த்தள்ளப்படு CA UN 325 RAS டலும் மை தோட்டத்துை டைய சேத பிணைப்புகள் தமிழ்த் தொ 2510 հմմ էին பிரச்சினைகள் லெடுக்காது தார உற்பத்
தாரக் குறு லிருந்து 蠍編》纂 இதன் விளை அரசியல் ச கள் குறுகிய e 35 p. 125 வேற்றி விடு லா அதிகா தவறுகிறார்க
மலையகத் ெ ளும் இது எடுக்காத வ கள் ரகசியம
இதுவரை போல இம்
ua nasi
போகிறார்கள
 

ப்பதாகச் சொல்
அது என்ன என்று இதுவரை
குடியிருக்கும் அவர்களுக்கே தவது அல்லது ாணி வழங்குவது விஷயங்களைக்குறி தா கா பிரே ம ன் பேரம் பேசுவ ால்லப்பட்டாலும் என்னவென்பது
பெ ருந்தோட்டத் துறை
யின் இரு பெரிய ராட்ச தர்களான மக்கள் தோட்ட
அபிவிருத்திச்சபை (EDB) அர
சபெருந்தோட்ட ulunurğasıb
(SPC) ஆகிய இரண்டின் மறு சீராக்கம் பற்றி கொள்கைத் திட்டம் ஒன்றை சென்ற வருடம் ஜூன் மாதம் அரசு பணிப்புக் குழு ஒன்றை நியமித்தது. இந்தப் பணிப்புக்
AJ 690UUU
குழுவின் சிபாரிசின் படி அர சாங்கத்தின் முக்கிய நோக்க மாகப் பின்வருவன இருக்க வேண்டும்.
1. பெருந் தோட்டத் துறை யில் உற்பத்தித் திறன் அதி கரிக்கப்பட வேண்டும்.
2 அரசாங்கத்தின் வருமா னம் அதிகரிக்கும் வகையில் வர்த்தக மயமாக்கப்படவேண்
டும்.
உடனடித் திட்டமாகப் பின்
வருவன வழங்கப்பட்டன.
1. தனியார் துறையிடம் பெரு ந் தோட்டங்களின் முகாமை
நிர்வாகம் வழங்கப்பட வேண் டும். இது ஒரு முகாமை ஒப்
இரண்டு கூட்டுத் பனங்களும் சிறு சிறு அெ som mrs Larflákasuu Lu Gun).
ஏற்கெனவே உள் 11 பிரதேச பெருந்தோட் சபைகள் சுதந்திரமான கெ பணிகளாக 1987 ஆம் ஆ டின் 23வது சட்டத்தின் அ ப்படையில் மாற்றப்பட வே டும். இந்தப் பதினாரு சை ளும் 22 பிரிவுகளாகப் பிரி ப்பட்டு வழங்கப்படவேண்டு என்பதே பின்னைய தீர் GSTL).
கண்டி, மாத்தை பகுதிகளிலுள்ள 80 பெ தோட்டங்கள் மிகவும் மே நிலையிலிருப்பத அவை இந்த 22 கெ
பணிகளுள் சேர்க்கப்படம
L
இந்த இருபத்திரன்
கொம்பணிகளும் தனியா ஆரம்பத்தில் முகாமைக்க வழங்கப்படும்.
Իg thenան Շաց ոն ல் வருகிற போது Bojon. நாயக்கா, ளும் சிறிலங்கா ட்சியும் கண்மூடி திர்க்கும் என்பது
தெரிந்தது.
மாக்கலன் படி Groov:s intra.
Sonorr omrin son of பது தவிர்க்க மேலும் இது எல்லாத் திட்டம் லயகப் பெருந் © #ಣ! இர மென ான மலையகத் ழிலாளர் அவர் இனத்துவப் ளைக் கவனத்தி ஒரு பொருளா தி அலகாகவே ன இந்தக் காமா வை பொருளா க்கல் வாதத்தி முகிறது நீண்ட ண்னோட்டத்தில் வாக உருவாகும் முகப் பிரச்சினை காலப் பொரு லன்களைக் கழு என்பதை எல் களும் உணரத்
தாழிற் சங்கங்க பற்றிய சிரத்தை கையில் விஷயங் ாக நடந்தேறியுள்
ல வரலாற்றைப் முறையும் மலை
ஏமாற்றப்படப்
பந்தம் மூலம் ஏற்பாடு செய் யப்பட்டு அரம்பத்தில் 5-7 வருடங்களுக்கு தனியாரிடம் வழங்கப்பட வேண்டும்
2. இந்தக் கால முடிவின் போது அரசு பின்வரும் விஷ யங்களைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்க வேண் டும்.
1) பெருந்தோட்டத் துறையில் அரசின் பங்கு நன்கு குறை ந்திருக்கிறதா இல்லையா என் L16®ቓ .
2. தனியார் துறையின் நிர் வாகத் திறமை பற்றிய மதிப் ւմ(6).
3. எவ்வளவு காலத்துக்குப் பெருந்தோட்டங்களைக்குத்த கைக்கு விடலாம் என்ற கணி
ப்பீடு.
முகாமையைத் தனியாரிடம் வழங்குவதற்கும் பெருந்தோட் டத்துறையை முற்றாக மறுசீர மைக்கவும் பின்வரும் தந்தி ரோபாயம் Sipasurteilull வேண்டும். என்று ஆலோ
சனை வழங்கப்பட்டது.
சந்தைப்படுத்தல், சேமிப்பு, பசளை இறக்கு போன்ற அனைத்தும் unii (olamo safael. In a கப் படவேண்டும்.
தொழிலாளர்கள் அனைவரும் பிரதேசக் ெ
பணிகளின் ஊழியர்கள் மாறுவர்.
நிலம் 99 வருடக்
தகையில் பிரதேசக் ெ பணிகளுக்கு வழங்கப்ப ஏனென்றால் இப்போது நிலச்சீர்திருத்தச் சட்டங்க படி 20 ஹெக்டெயர் திற்கு மேல் ஒருவர் வைத் க்க முடியாது.
உருவாக்கப்பட்ட ண்டு வருடங்களில் த தனித் தோட்டங்களை கிக்க இருக்கும் முகா கொம்பணிகள் தமது . களில் 30% வீதத்தைப் .ெ மக்களுக்கு விற்கும் வகை பொதுக்கொம்பணிகளாக மாறவேண்டும்.

Page 7
உருவாக்கப்பட்டுள்ள இருபத் திரண்டு பிரதேசங்களும் ஏற் கெனவே உள்ள பிரதேச வரையறையை அடிப்படை வைத்தே Glen GN76g என்று சொல்லப்பட்டாலும் அதை நம்புவது கடினமாக உள்ளது. இந்த இருப்பத்திர ண்டு பிரதேசக் கொம்பனி களின் கீழ்வரும் பெருந்தோட் டங்கள் எவையெவை? இந்தப் பிரதேசத்தின் எல்லை/ பரப் பளவு என்ன என்பது பற்றிய விபரங்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
எந்தத் தொழிற்சங்கமுமே LovLost & -solou (pL-unøLLPஇந்தப் பிரதேசங்களில் பெரு ந்தோட்டங்கள் வடிவமை
க்கப்பட அல்லது மாற்றியமை க்கப்பட உள்ளன என்று நம் பிக்கையான சில வட்டாரங் களிலிருந்து அச்சம் தெரிவிக் கப்படுகிறது. இது உண்மை யானால் மலையக மக்களின் சமூக அரசியல் பலம் கணி சமான அளவு பாதிக்கப்படும் என்பது நிச்சயம். மேலும் மலையகத் தொழிலாளர்களை
மறு சீரமைக்கப்பட்ட பெருந்தோட்டத்துறையைப் பினவரும் சித்திரம் தெளிவாக விளக்குகிறது.
தனியார் மயமாக்கலின் பிற் பாடு நிச்சயமாக வாரத்துக்கு ஆறுநாள் வேலை கிடைக்கும் என்று எந்தத் தோட்டத் தொழிலாளியும் நம்பி ஏமாறக் 9n. LITEIJ.
வேலை கிடைக்கிறதோ இல் லையோ தோட்டங்களில் 'கம் மா' ஆகவாவது தோட்டத் தொழிலாளர்கள் இருந்து கொண்டு தங்களுக்குத் தேர் தல் காலங்களில் வோட்டுப் போட்டால் போதும் என்பதே இ. தொ. காவின் சிந்தனை என்று தெரிகிறது.
மக்கள் தே
தனியார் கொம்பனி ஊழியர் களாக மாற்றி விடுவதன் மூல ம் அரசால் வழங்கப்படும் குறைந்த பட்ச உத்தரவாதம் கூட அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.
இ. தொ. காவைப் பொறுத்த வரையில் இந்த மலையகப் பிரதேசங்களிலிருந்து மலை யக மக்கள் வெளியேற்றப் படுவதை அது அனுமதிக் காது. ஏனெனில் இ. தொ. காவின் வாக்கு பலம் அந்த மக்களிடம் உண்டு. மேலும் ஒவ்வொரு தேர்தல் தொகுதி யிலும் பிரதிநிதித்துவம் பெற வேண்டுமானால் பெறவேண் டிய குறைந்த பட்ச வாக்கு களை இ. தொ. கா. உறுதிப் படுத்தியாக வேண்டும். ஏனெ னில் விகிதாசாரப் பிரதிநிதி த்துவத்தில் இது அவசியம். இதனால்தான் வேலை ங்கப்படுகிறதோ இல்லையோ தோட்டத்தொழிலாளர்களுக்கு இருப்பிடங்கள் சொந்தமாக வேண்டும் என்ற கோரிக்கை யை இ. தொ. கா முன்வைக் கிறது.
பெரிய தொழிற்சங்கம் என எப்போதும் பெருமையடித் துக் கொள்கிற இ. தொ. காவும் தனித்துவமான தலை வர்" என்று விவஸ்தையில்லா மல் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் தொழிற் சங்கத் தலைமைகளும் மலை யக மக்களுக்குத் தங்கள் திட் டங்களையும், எதிர்காலம் பற் றிய முன் மொழிதலையும் பகிரங்கமாக வைக்க வேண் டும். சொந்த நலன்களுக்கும், கட்சி நலன்களுக்கும் மக் களை விலையாகச் செலுத்து வதுதான் எமது மன்ற ஜனநாயகமாகப் போய் விட்டது!
பாராளு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9 Geo /i 9
°Jó
பெருந்தோட்டத் தொழிற்றுறை
அமைச்சு
அரச பெருந்தோட்ட ύ Φερδι , uj
500க்கு மேற்பட்ட பெருந்தோட்டங்கள்
ரப் போவது
<到刃听
பிரதேசக் கொம்பனிகள்
தனியார் துறை κ. Λ. | \, Ν ஒவ்வொன்றும்
ஏறத்தாழ 20 பெருந்தோட்டங்கள் கொண்ட அலகுகள் - 22 (தனியார் துறை)

Page 8
றென விளக்கும்.
தைத்தேனியம் (Ti) என்ற உலோகமும், தைத்தேனியம் ஈரொட்சைட் என்ற இரசாய னப் பொருளும் இதனை Ti O2 என்று இரசாயனவிய லார் குறிப்பிடுவர்) நவீன உலகின் சில முக்கிய தேவை கட்கு இன்றியமையாதன எனி ல் மிகையாகாது, துருப்பிடித் தலை தவிர்ப்பதற்காக மிக நவீன போர் விமானங்கள், விண்வெளிக்கலன்கள் ஆகிய வற்றை ஆக்கப் பயன்படும் கலப்பு உலோகங்களில் (Al oy) தைத்தேனியம் முக்கிய LDITa-së சேர்க்கப்படுகிறது. ஆகாய விமானங்களின் உற் பத்திக்கு தைத்தேனியம் இன்றி யமையாதது. இன்னும் பிளா ஸ்ரிக் தொழிற்றுறையில் தைத் தேனியம் வகிக்கும் Luiz Gölü) அளப்பரியது.
உலகில் தேவைப்படும் தைத் தேனியத்தைவிடக் குறைந்த ளவே அது உற்பத்தியாகப்படு கிறது. இதற்கு இரு காரணங் களுண்டு, ஒன்று, மூலப் பொருட் பற்றாக்குறை, இர ண்டு தைத்தேனிய உற்பத்திக் கான தொழில் நுட்பம் ஓரிரு அமெரிக்க பல்தேசிய கொம் பெனிகளிடமே இருப்பது. தைத்தேனியம் ஈரொட்சைட் LITT 607355/ வர்ணப்பூச்சுகள், gTusija,67 (Dyes) gólu
வற்றின் உற்பத்திக்கு அடிப் படையாக தேவைப்படும் ஒரு இரசாயனப் பொருள். தைத் தேனியம் ஈரொட்சைட்டுக் T உலகத் தேவையும் அதன் உற்பத்தியை கூடுதலாகவே உள்ளது. ஆசி யாவில் இன்று மிகத்துரிதமாக தைத்தொழில் மயமாகி வரும் நாடுகளில் தைத்தேனியம் ஈரொட்சைட்டிற்கான தேவை மிகத் துரிதமாக நாளாந்தம் அதிகரித்து வருகிறது. ஆசியா வின் கைத்தொழில் மயமாகி விட்ட நாடுகளில் தோன்றியு ள்ள தைத்தேனியம் ஈரொட் சைட்டுக்கான சந்தையைப் பயன்படுத்தி இலாபமீட்டும் நோக்குடன் சவூதி அரேபியா விலும், சிங்கப்பூரிலும் இரு தைத்தேணியம் ஈரொட்சைட்டு தொழிற்சாலைகள் நிர்மாணிக் கப்படுகின்றன. தைத்தேனியம்,
ஆகியவற்றிற்கான ஆசியாவின் புதிய பாரிய சந்தை மேற்கு நாட்டுப் பல்தேசிய நிறுவனங் களைத் தீவிரமாகக் கவர்ந்து ள்ளது.
உலகிலேயே தைத்தேனியம் ஈரொட்சைட்டுச் செறிவு (54%) கூடிய தைத்தேனியக் கனிமம் (ore) புல்மோட்டை கடலோ ரம் கிடைக்கிறது. உறுட்
டைல் (Rule) இல்மனைட்
ஆகியனவையே தைத்தேனியக் கனிமங்களாகும். இக்கனிமங் கள் அலை இயக்கத்தின்
தைத்தேனியம் ஈரோட்சைட்டு
தைத்தேனியம் (Titani (wave action) sin Ursuror LDTaP ஓடிவரும் KApa um) - நவீன உலகில் மிக கடற்கரையோரம் படிகின் தைத்தேனியக் வேண்ட்ப்படும் ஒரு உலோ றன. வருடாந்தம் ஐம்பதினா அப்பகுதிகளில கம் வடகிழக்கு மாகாணங்க யிரம் தொன்னிற்கு மேற்பட்ட கொண்டு வந் வரின் துண்டிப்பு - தமிழர் இல்மனைட் உறுட்டைல் கனி மலைக் கடல் அரசியலின் அடிப்படைப் மம் வெளிநாட்டிற்கு இலங் தென்றும் அ பிரச்சினை இவை இரண்டிற் கையிலிருந்து ஏற்றுமதியா மாகத்தான் கும் என்ன தொடர்பு? தொட கிறது. பல வருடங்களாகக் புல்மோடையில் ர்பு உண்டு. இத்தொடர்பைப் கொழும்பைச் சேர்ந்த (அர என்றும் ஆ பற்றிய சிறு பரிசீலனையா சைக் கைக்குள் போட்டுக் இனத்திற்கே னது வடகிழக்குப் பிரச்சினை கொண்ட) ஒரு வியாபார மீது o file க்கு ஒரு அரசியல் தீர்வை நிறுவனம் இக்கனிமங்களைத் கூறப்பட்டது. அரசு ஏன் முன்வைக்க தய தொன் ஒன்றிற்கு 40 அமெரி ங்குகிறது என்பதற்கான இன் க்கடொலர் வீதம் கொள்வ இக்கருத்து னொரு பின்னணியைத் தெற் னவு செய்து சர்வதேசச் சந் ஈரொட்சைட்டு தையில் விற்றுள்ளது. இக் றை அமெரிச்
இணைப்புக்கு எ
இன்னொரு
காலகட்டத்தில் சர்வதேசச் சந்தையில் உறுாட்டைல், இல்
மனையு; கனிமங்கள் தொன் ஒன்றிற்கு 120 அமெரிக்க டொலராக இருந்திருக்கிறது.
இதனால் வருடாந்தம் ஏறத் தாழ 25 இலட்சம் அமெரிக்க டொலரை இந்நிறுவனம் நிகர இலாபமாக ஈட்டி வந்துள் ளது. இதே வேளை, தைத் தேனியம் ஈபூரீராட்சைட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு அமெரிக்கப் பல்தேசிய நிறுவனம் தனது இலங்கைத் தொடர்புகளூடாக இங்கு ஒரு தைத்தேனியம் ஈரொட்சைட் டுத் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. இம்முயற்சியில் அமெரிக்க நிறுவனம் சார் பாக செயல்பட்ட நபர் ஐக் கியதேசியக் கட்சியுடன் முர ண்பட்ட அரசியல் சார்புடை AL LIUT ITA5 இருந்தைமயால் காரியம் கை கூடவில்லை அத்துடன் இல்மனைட் உறுா ட்டைல் ஏற்றுமதியி கொள் ளை இலாபமீட்டிக் கொண்டி ருந்தவர்களும் இம்முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த GASTñT.
தைத்தேனிய உலோகம், தைத் தேனியம் ஈரொட்சைட்டு ஆகி யவற்றிற்கு உலகச் சந்தை யிலுள்ள பெறுமதியை உணர் ந்து கொண்ட சில அரசியல் வாதிகளும் பேரினவாத அதி காரிகளும் கொக்குத் தொடு வாயிலிருந்து திரியாய், யான் ஒயா ஆற்றுமுகம் வரையிலு ள்ள கடற்கரைப் பிரதேசத் தைசிங்கள மயமாக்குவதில் ஆர்வங் கொண்டனர். மேலு ம் தைத்தேனியக் கனிமங் களை பிரித்துப் பெறுவதற்குத் தொடர்ச்சியாகக் RAGODLä,3955 கூடிய நன்நீர் வசதி அத்தியா வசியமானது. இவ்வசதி யான் ஒயா ஆற்றை அண்டிய நீரி றைக்கும் நிலையமொன்றினுா டாகவே கிடைத்துக் கொண் டிருந்தது. இந்நிலையம் தமி ழ்ப் போராளிகளால் சேதப் படுத்தப்பட்டதால் உற்பத்தி யில் பாதிப்பு உண்டாயிற்று ஆகவே திரியாய்க்கு மேற்காக யான் ஒயா ஆறு பாயும் பிரதேசத்தையும் தனி ச்சிங்கள மயமாக்குதல் மூல மே தைத்தேனியக் கனிமப் பொருள் உற்பத்திக்கும், எதிர் காலத்தில் உருவாகக் கூடிய தைத்தேனியம் ஈரொட்சைட்டு தொழிற்சாலைக்கும் இன்றி யமையாத நன்நீர் வசதியை பெறலாம் என்ற கருத்து வலுப்பெற்றது. இந்நிலையில் புல்மோட்டை கடலோரமும், கடலடியிலும் காணப்பெறும் தைத்தேனியக் கனிமங்கள் உண்மையாகச் சிங்கள இனத் திற்கே உரிமையானது என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப் பட்டது. மத்தியமலை நாட் டில் சிங்களப் பகுதியினூடாக
நிறுவ முயற். ஒருவரால
றில் கூறப்ப இவ்வாறிருக்க தொடக்கம் . மீது உலகவ நாணய நிதி யன ஏற்படு யின் காரனை டுத் தாபன மாக தனிய வேண்டிய ே ற்று. இச்சந்: ன்படுத்தி பு மனைட் G இயக்கி வந் பொருட் சு தைத்தேனிய உற்பத்தியில் தேசிய நிறு விற்கும் முய கின. இதன் பொருட் (State Mine lation) saunttäus நிறுவனம்
ஈரொட்சைட் றை நிறுவி ஈடுபடும்.
கிடைக்கும்
கனிமத்திலே அதிக வீத
 

ng Garab /i 91
ாவலி கங்கை கனிமங்களை
ருந்து அரித்துக் து திருகோண பில் சேர்க்கிற தன் காரண அக்கனிமங்கள் படிகின்றன
fărăsi இக்கனிமங்கள் மயுண்டென்றும்
தைத்தேணியம் ஆலை ஒன் க உதவியுடன்
d//
சி செய்து வந்த அறிக்கையொன் ட்டதாகும்) இது 5, 1989ம் ஆண்டு பிரேமதாச அரசு பங்கி, சர்வதேச பம் ( M.P.) ஆகி |த்திய கெடுபிடி Lonés Jy prar al ங்களைத் துரித ார் மயப்படுத்த தவை உண்டாயி தர்ப்பத்தைப் பய ல்மோட்டை இல் தொழிற்சாலையை த அரச கணிப் பட்டுத்தாபனத்தை ம் ஈரொட்சைட்டு ஈடுபட்டுள்ள பல் வனம் ஒன்றிற்கு |ற்சிகள் தொடங் படி அரச கணிப் கூட்டுத்தபனத்தை ral Sands Corper ம் வெளிநாட்டு தைத்தேனியம் டு ஆலை ஒன் ஏற்றுமதியிலும் புல்மோட்டையில் தைத்தேனியக் Gu o gaya si Ala. ம் தைத்தேனியம்
முதம்மது பீரலின் هکتاyرو؟
ஈரொட்சைட்டு கிடைப்பதா லும் தைத்தேனியம் ஈரொட் சைட்டின் விலை 2300 அமெ ரிக்கடாலருக்கு மேல் என்ப தாலும் அதனை மிக இலா பகரமாக இலங்கையில் உற் பத்தி செய்யலாம் எனக் கூற ப்பட்டது. இதில் முதலிடும் பல்தேசிய நிறுவனத்திற்கு துரி 85LᎠᎱᎢ Ꮺs வளர்ந்து வரும் ஆசியச் சந்தையை இலகுவாக கைப்பற்றக் கூடிய வாய்ப்பு உண்டு. இவ்வாலையை தெற் கில் சிங்களப்பகுதியில் அமை த்து, கடல் மூலம் அதற்கான கனிம மண்ணை புல்மோட் டையிலிருந்து கொண்டுவர லாம் என்ற கருத்தும் வலு ப்பெற்றிருக்கிறது. இவ்வா அமைப்பதற்கான உத்தேசக் செலவு 10.5 கோடி SoyGNLD infláš59502) Limraoñi என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆயினும் இதற்கு இரு தடை கள் உள்ளன. ஒன்று புல்மோ LSDL திரியாய் பகுதியில் காணப்படும் விடுதலைப் புலி கள் நடமாட்டம். இரண்டு இவ்வாலையில் முதலிடும் பல் தேசிய நிறுவனம் அரசியல் பாதுகாப்பை உத்தரவாதப் uG 552áš, கொள்வதற்காக உள்ளூரில் стgöfrштіїàé95й Digrifwr Gw). Dw'i llu 6007 முதலீடு (Equity Capital). LucióGLon LGOL திரியாய் பிராந்தியத்தில் உள் ள யுத்த நிலை காரணமாக பங்குச் சந்தையில் இவ்வாலை க்கான பங்குகளை பொது மக்கள் வாங்கத் தயங்குவர். பொதுமக்கள் பல இலட்சம் பேர் தம் சிறு சேமிப்புகள் மூலம் இப்பங்குகளை வாங் காத பட்சத்தில் தனது முத லீட்டிற்கும், தனக்கேயுரிய தைத்தேனியம் ஈரொட்சைட்டு உற்பத்திக்கான தொழில் நுட் பத்திற்கும் அரசியல் பாது காப்பில்லை, எனக் காணும் போது பல்தேசிய நிறுவனம் பின்வாங்கும். இதனால் கூட்டு த்தாபன விற்பனையின் மூல மும் இவ்வாலை நிர்மானத் தினூடாகவும் L Gassmrti
ரூபாய்களை சிங்கள அரசி
தலைவர்களும் (Δες மேவிடம் உட்பட) சம்பந்தப் பட்ட அதிகாரிகள் தரகர்கள் ஆகியோரும் பெறமுடியாமற் போயுள்ளது.
இந்தப் பின்னணியிலேயே புல் மோட்டையை உள்ளடக்கிய
வெலிஓயா மாவட்ட சிங்களக் குடியேற்ற வேலைகள் பிரே மதாசா அரசின் கீழ் தற் போது துரிதப்படுத்தப்பட்டு ள்ளமையை நாம் நோக்க வேண்டும். கொக்குத் தொடு வாயிலிருந்து, திரியாய் வரை யுள்ள கடற் கரைப் பிரதேச மும், யான் ஒயா ஆற்றை அண்டிய உட் பிரதேசத்தை யும் (interior) முற்றாகச் சிங் களக் குடியேற்றப் பிராந்திய மாக்குவதன் மூலமே தைத்தே னியம் ஈரொட்சைட்டு ஆலை நிறுவுவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என பிரேமதாச அரசு கருதுகிறது. இம்முயற்சியில் ஆர்வம் கொண்டுள்ள பல்தேசிய நிறு வனம் அமெரிக்காவைச் சேர் ந்ததால் அமெரிக்க அரசாங் கமும் குடியேற்ற முயற்சிகளு க்கு ஆதரவு அளிக்க வருங் காலத்தில் முயற்சிக்கலாம். வருங்காலத்தில் இன்னுமொரு தேசிய ரீதியாக முக்கியத்து வம் வாய்ந்த (சீனி, சீமெந்து, காகிதம் போன்ற) எந்த வொரு தொழிற்சாலையும் மற்றைய தேசிய இனங்கள் பெரும்பான்மையாகவுள்ள
வடகிழக்கு மாகாணத்தில் உருவாகக் கூடாது என்னும் எண்னத்திலேயே, வெல
ஒயா புல்மோட்டை பிராந்தி யம் வடமேல் மாகாணத்து டன் நிர்வாக ரீதியாக இணை க்கப்பட்டுவருகிறது: சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவின் ஒருபகுதியை யும் திருமலையின் ஒருபகுதி யையும் இணைத்து, கொக்குத் தொடுவாயிலிருந்து புல்மோட் டை வரையிலான கடற்கரை ப் பிராந்தியத்துடன் ஒரு தனி
đfliảige/T மாவட்டத்தை (வெலி ஓயா - வகல்கட) உரு வாக்குவதன் மூலமே தைத் தேனியம் ஈரொட்சைட்டு ஆலைத்திட்டத்தை filius, GMT இனத்திற்காக மட்டும் நடை முறைப்படுத்தலாம் என எண் ணுகிறது பேரினவாத அரசு வடகிழக்கை துண்டிப்பதற் கான முயற்சியில் முழுமை ஈடுபடுகிறது. பேச்சு வார்த்தை என்பது இவ்வே லையை முடிக்க அவகாசம் தேட அரசு ஆடும் நாடகமே.
இரம்மர
இகு めL@op7ワ
fflui.
தோப்பில் முகம்மது மீரான் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள ஒரு புதிய நாவலா
இவரது முதல் நாவல் ஒரு கட லோரக் கிராமத்தின் கதை இதன்
முதல் பதிப்பு 1989 இல் வெளி வந்தது. குறுகிய காலத்துள் மூன்று பதிப்புகள் வெளி வந்து விட்டன. நான்கு பல்கலைக் கழகங்களில் பாடநூலாகவும் வைக்கப் பட்டுள்ளது.
முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பின்ன ணிையாகக் கொண்டு தமிழில் வெளிவந்து ள்ள முதலாவது யதார்த்த நாவல் இது. தமிழ்நாடு - கேரள எல்லைப் புறக் கிரா மமான தேங்காய்ப் பட்டனம் இதன் sent. முதலாவது உலக யுத்தத்தை
அடுத்த காலப்பகுதியில் கதை நிகழ்கிறது. பாரம்பரிய நம்பிக்கைகளும் அறியா மையும் நிலவிய முஸ்லிம்
சமூகத்தின் துன்ப துயரங்களும், பழமைக்கும் புது மைக்கும் இடையிலான போராட்டங் களும் நாவலின் கரு. முகம்மது மீரான் வளமான மலையாள நாவல் இலக்கியத் தின் யதார்த்த மரபைத் தன் நாவலில் திறமையாகக் கையாண்டிருக் கிறார்.
சமீபத்தில் தமிழில் வெளிவந்த முக்கி யமான மிகச் சில நாவல்களுள் இதுவும் ஒன்று.
தமிழ் பேசும் முஸ்லிம்களின் சமூக வாழ் வை யதார்த்தமாகச் சித்திரிக்கும் தமிழ் நாவல் இல்லை என்ற குறையை இது நீக்கியுள்ளது. இதன் மரபு இனித் தொடர வேண்டும்.

Page 9
ܘ ܐ .
றப்பிரிகை என்ற பத்திரி கையில் வெளிவந்த தோழர்
கத்தார் அவர்களின் கலை ஞனும், அரசியலும் என்ற பேட்டியை "சரிநிகர்" பத்தி
ரிகை மறுபிரசுரம் செய்திருந் தது. எனக்கு அதிலுள்ள கருத் துக்கள் பலவற்றிடமிருந்து மாறுபட்ட கருத்துக்கள் இருந் தாலும், அதில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுபற்றியே இங்கே கருத்துக்கள் முன்வைக்கப்படு கின்றன. அந்தக் கேள்வியும், அதற்கான கத்தாரின் பதிலும் முழுமையாக இங்கே LDD/ பிரசுரம் செய்யப்படுகின்றது.
க்கும் இடையேயான பொது வான பிரச்சினைதான் என்று கூறுவதன் மூலம் ஒரு சிக்க லான பிரச்சினையை எவ்வ ளவு எளிமையைாக தான் புரி ந்து கொணர்டிருக்கிறார் என் பதைக் காட்டிவிடுகிறார். ஒவ் வொரு பிரச்சினையிலும் இவ் வாறு எளிமையாக முரணர் பாடுகளைப்பார்ப்பது 325 NJ றான அணுகுமுறை, கட்சிக்கும், 95 GAUDIT FITU அமைப்பிற்கும் இடையிலான உறவு என்பதில் தரப்பட்ட முரண்பாடுகள்
ஒன்றோடொன்று சிக்கலான வடிவில் முரண்படுகின்றன.
மும் முன்னோ றது. அதே போ முரண்பாடுகை வெற்றிகொள்ள
வெற்றி கொள்
ஒரு புரட்சிகர நிலைநிறுத்த மு
எழுத்தாளன் வாழ்பவன் பு புறவயமாய் வா கிறார் கத்தார். வாழ்விற்கும்,
வாழ்விற்கும்
உறவுபற்றி கத்த யாதா? புரட்சிய துவதில்லையா?
உலகம் பூராவிலும் வரலாறு முழுமையும் கட்சிக்கும் கலா சார அமைப்பிற்குமிடையே
LAPOV 7470ue:90zo rozvro பிருந்ததில்லை. இதற்கும் பல எடுத்துக் காட்டுகள் சொல்ல முடியும் லெவனுக்கும் கார்
விக்கும் இடையே பிருந்த பரச்சினைகர்ை. ஸ்டாலின காலத்தில் ஏராளமான மு ாளர் கள் தொல்லைக்குள்
ாக்கப்பட்டது. சீனத்தில் அய் ர்களே பாடல்கள் தடைசெப் u-a கியூபாவில் A.
சிறையில் அடைக்கப்பட் டது. இப்படி கட்சியுடன் உள் ளது அனுபவம் எப்படி உல கம் பூராவும் இத்தகைய பரம் னைகர்ை இருந்ததற்கான Gagawara sa orarapataas நீர்கள் எவற்றைக் கருதுகிறீர்
கவையான னால் சிக்கலான கேள்வி அறிவாளிகளுக்கும் கட்சிக் குமிடையேயான பொதுவான பிரக் Anastro su car வரலாறு முழுமையும் பாருள்க ாள் அறிஞர்கள் கவிஞர்கள் எழு த்தாளர்கள் எல்லோரையும் அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவே முயல்கிறது வைத்துக் கொள்கிறது. லால் அதே சமய த்தில் இவ்வாறு கட்டுப்படுத்தப் படாத மக்கள் கலையும் இலக்கிய மும் கடவே இருக்கத்தாள் செப் என்றன. இதனையும் ஆட்சியாளர்கள்
MG9 muvuonno, lokasi u வங்களுக்குள் நன்கள் உள்ளடக் கந்தை இராமாயணம்மகாபாரதம் போன்றவை முலமாகத் தினத்து விடுகின்றனர். எளிலும் இந்த அர சமைப்பிற்கெதிரான போராட்டப் களும் கலை இலக்கியங்கள் மூலமா கத்தாள் வெளிப்படுகின்றன.
ஒரு புரட்சிகர ரக உருவாகும் போதும் இந்தப் பிரச்சினை எழுத்து கூடுகிறது. அதுவும் கலைஞர்கனைப் புரட்சிகர நோக்கிற்காகக் கட்டுக் குள் வைக்க விரும்புகிறது. கட்சியா
Gegenes) (FSLLauf Frflur Sar ஒரு கேள்வியை, அதாவது புர
ட்சிக்குப்பிந்திய சமுதாயங்கள் முகம் கொடுத்த ஒரு பிரச் சினையைப்பற்றிக் கத்தாரிடம் கேட்டார். ஆனால் கேள்வி G3a95LʻLJGnunf)LGBLD கேள்விபற்றி சரியான ஒரு பார்வை இல் லாததால் கத்தார் தவறான ஒரு பதிலைத் தருவதற்கு அனு மதித்தார், மேலும் கேள்வி கேட்பவர் அந்தக் கேள்விய்ை சரியான முறையில் குறிப்பிட்ட பிரச்சினையை நோக்கிமையப் படுத்தவும் முனையவில்லை. கட்சிக்கும், கலாசார அமைப் பிற்குமிடையேயான DADG என்று கேள்வியைத் தொடங் கியவர். லெனினுக்கும் கார்க் கிக்கும், ஸ்டாலின் காலத்தில். என்று உதாரணங்களை மேற் கோள் காட்டுவதன் மூலம் பிரச்சினையின் மையத்தை தனிநபர்களை நோக்கித் திசை திருப்புகிறார். லெனின், ஸ்டா லின் போன்ற தலைவர்களின் உதாரணங்களிற் கூடாக அன் று கட்சிக்கும், கலாசார அமை ப்பிற்குமிடையேயான உறவை ஓரளவு விளக்கலாம் தான். ஆனால் அதைவிட கட்சிக்கும், கலாசார அமைப்பிற்குமிடை யே சரியான உறவு நிலவ என்று மட்டுமே சொல்வது போதுமானது. இது பதில் சொல்லுபவர் எம்மைக் கேட்கப்பட்டகேள்வியில் இரு ந்து வேறுதிசைக்கு அழைத்துச் செல்லாமல் இருக்க உதவும்.
flákánonyma கேள்வியொன்று சரியாகவே பதில் சொன்ன கத்தார். அறிவாளிக்கும், கட்சி
கலாசார இயக்கமானது முக்கியம் ஆந்திரத்தின் அக்கிளிக் குஞ் ைஎள் றெல்லாம் எள்ளை வரம்பரப் படுத்தியுள்ளீர்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியைக் கட்சிதானே ஏற்பாடு செய்ய முடிந்திருக்கிறது மட்மே
முலர்னோடிப்படை கட்சியோல்ல வற்றையும்வி உயர்ந்தது.
கட்சிக்கும் கலாசார அமைப்பிற்கும் வேறுபாடுகள் இருக்கலாம். முரணம் கள் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் நட்பு முரண்பாடுகளே கார்க்கிக்கும் லெளிறுக்குமுள்ள முற omnian ப்ெபடிப்பட்டதுதான்.
உண்மையில் இந்த முரண்பாடு கொள்கைக்கும் நடைமுறைக்கும் சொல்லுக்கும் செயலுக்குமுள்ளமுர ர்ைபாடுதான் ஆயிரமாயிரம் விஷய som Nam SASA amb Carnir ாதைச் செய்து காட்ட வேண்டும்
söğürmana gösü engeasyon snian Gunnah is for rib. நடைமுறையின் மூலமாகவே நாள் கள் இதைத் தீர்த்திருக்கிறோம் எப் பொதுமே நட்பு முரவர்கள் நடை
முறையில்தான் தீர்க்கப்படுகின்றன.
எழுத்தாளர் அகவயமாய் வாழ்
As pruun muun orang மாய் வாழ்வைப் பார்ப்பவள் புத்தகங்களைக் குவித்துவைத்துக் கொலர்டு குழம்பிக் கி.க்கும் புத்திவிகள் நிறையப் பேரை நாள் பார்த் திருக்றேன். ஒரு குடிசை ஒரு தொழிற்சாலை இங்கெல்லாம் பொயிருக்கிறாயா போட்டிருக்கும் சட்டையைக் கூட உள்ளால் தியா கம் செய்ய முடியாது. ஆனால் இல் லா துவமெல்லாம் பகவாய்
க்சல்பானை e தமிழரசன் மக்களைத் ரட்டாமல் கொள்ளையடித்தார் .er 1:77 : :n தகுதி இருக்கிறது? தமிழரசன் ஒரு மாபெரும் தியாக இந்தத் தியா ள்ைகளை நாம் முதன்மைப் படுத்த வேண்டும்.
ஈர்க்கி பெரிய ஆளாக இருக்க ம் ஆனால் இறுதியில் அவர் க்ேகுக் கட்டுப்பட்டுத்தாள் * வெலன்டும். லெனின் தாம் இறுதி யில் வென்றவர்.
உறவுகொண்டுள்ளன. அதில் அறிவாளிக்கும் - கட்சிக்கும் இடையேயான முரண்பாடு ஒன்றும் நிலவுகின்றது. அத்து டன் கலைஞர்களுக்கும் - கட்சி க்கும், கட்சியின் அணுகு முறை 95 GELD-95 GOTTFIT UT அமைப்புக்க ளின் அணுகுமுறைக்கும், கட்சி யின் அமைப்புவடிவத்திற்கும்95 GADIT FTITUT அமைப்புக்களின் அமைப்புவடிவத்திற்கும், பல தரப்பட்ட தளங்களில், முனை களில் போராடுகின்ற கட்சி யின் தேவைக்கும்-கலாசாரத் தளத்தில் அதன் முனைகளில் மட்டுமே போராடுகின்ற தேவையிலுள்ள 500/7erIIP" அமைப்பிற்கும், கலை கலா சார அமைப்பிற்கும்- சமு தாயத்தில் நிலவுகின்ற ஏனைய நிறுவனங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுவதை 2-5/TU 600 LDIT 5 95 TILL GAOIT Lh. மேலே கூறப்பட்ட முரணன் பாடுகள், கட்சிக்கும், கலாசார அமைப்பிற்கும் இடையேயான உறவு எவ்வளவு சிக்கலான வடிவில் நிலவுகின்றது என் பதை எடுத்துக் காட்டவே கூற ப்பட்டது. இவ்வாறு கட்சிக்கும் 395ᏣᏙᎩfᎢ Ꮺm D . அமைப்பிற்கும் இடையிலான உறவு பலதரப் பட்ட முரணர்பாடுகளால் தீர் மானிக்கப்படுகிறது. அத்துடன் ஒவ்வொரு கட்சியும், கலாசார அமைப்பும் எந்தெந்த நிலை 68), Lloegr, gyflagið இருக்கின்றதோ, அந்தந்த நிலைமைகளிற்கேற்ப இந்த முரண்பாடுகள் கட்சி,
கலாசார அமைப்பு ஆகிய இரணர்டிலொன்று அழியும் வரைநிலவும், எந்த முரணி
பாடுகளையும் வெற்றி கொள் வதில்தான் கட்சியும் GPE
கள் எனும்போ கள், தத்துவஞா ற்றாசிரியர்கள், ! கள், விமர்சகர்க கள் இவ்வாறு . த்தலாம். இவர் வாழ்வு வாழ்ப வாழ்வு வாழ்ட எவ்வாறு பிரி மாக்ஸியர்கள் அ றால் விஞ்ஞான புறவாழ்வு எ ஞான பூர்வமா கருதுகிறார்கள். சரியானதல்ல, வாழ்வு இரண ஞான பூர்வ அe
:
க்க முடியும், அ efluIIGITGeðtII, gi எந்த ஒரு மணி வாழ்வு புறவாழ் யும் வாழவேணர் வை ஒரு மனித வாழுவதென்பது இயந்திரமாக அர்த்தப்படும்.
யில் கத்தார் கே. விட்டு வெகுது சென்று விடுகிறா
"ஆந்திராவில் யைப் பெரிதும் டோம்" என்கிற கலாசாரப்புரட்சி கTத ஒரு
மேலும் இந்த மேல்நிலைக்கு
நிலைமையில், இ பாட்டைத்தாம்
தீர்த்து Glf)" வதை நாம் எவப் கொள்வது?.
மக்களுக்கு முன் ஒரு புரட்சிகரக கிறான் என்றா ஏற்பாட்டைக்கட்சி துதான் என்றாே
95 GOLDET FIT UT இடையிலான
மறைந்ததாக அr
எனினும் இந்த கெதிரான போ கலை இலக்கிய கத்தான் வெளி என்கிறார் கத்தா இலக்கியம்பற்றிய பார்வையாகும். கெதிரான போ நிலைமைகளிற்கே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் தான் இந்த ாயும் all.
வேண்டும். வதன் மூலம் கட்சி தன்னை ráji, 95L Tidsfluunt 95 டியும்.
அகவயமாய் ரட்சியாளனோ ழ்பவன்" என்
W 55AU CLUL DIT GROOT ILJADA JULI ILDINTROI இடையிலான ாருக்குத் தெரி பாளர்கள் எழு எழுத்தாளர் து கதாசிரியர் ளிைகள், வரலா கட்டுரையாளர் ள், ஆய்வாளர் பலவகைப் படு PSGP GT -996GLIALI வர்கள், புறவய Jauridan Grar ப்பது? மரபு கவாழ்வு என் பூர்வ் மற்றது. என்றால் விஞ் னது என்றும் இக்கருத்து அகவாழ்வு, புற ர்டிலும் விஞ் ணுகுமுறை இரு
சரிநிகர்
பங்கைக் கலை இல்க்கியம் ஆற்ற முடியும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் கலை இலக்கியம் தனக்கே உரிய பங்கை ஆற்ற முடியும் என்பதே சரியானது.
பிரச்சினைகளை நட்பு முரணர் பாடுகள், பகை முரண்பாடு கள் என்று மட்டுமே கத்தார் பார்க்க முனைகிறார். முரணி பாடுகள் நட்பு முரண்பாடா 9,636). II, பகைமுரண்பாடா கவோ இருப்பதென்பது அந்த முரண்பாட்டை அணுகும் முறைபற்றிய பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டது. ஆனால் அந்த முரண்பாடானது குறிப் பிட்ட பிரச்சினையில் எந்தப் பாத்திரத்தை வகிக்கின்றது என்பதை நட்பு முரணி பாடோ, பகைமுரணர்பாடோ என்பது தீர்மானிக்கமாட்டாது. சமுதாயத்தை முன் தள்ளும் ஒரு பிரச்சினையில் அல்லது சமுதாயத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு பிரச்சினையில் மேலாதிக்கம் பெற்ற முரணன்
பாடு, நட்பு முரண்பாடா கவோ பகை முரண்பாடா கவே இருக்கலாம். மேலும்
கட்சிக்கும் கலாசார இயக்கத் திற்கும் இடையிலான உறவு என்ற பிரச்சினையில் உள்ள முரண்பாடுகள் புரட்சிக்குப் பின்பு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் சமுதாயவளர்ச்சி யில் காத்திரமான பங்கை ஆற்றின. இவை நட்பு முரணர் பாடுகள் என்பதால் இவற்றை ஒதுக்கித்தள்ளிவிடமுடியாது.
"நட்பு முரண்பாடுகள் நடை முறையில் தான் தீர்க்கப்படு கின்றன" என்கிறார் கத்தார். பகைமுரண்பாடுகளும் நடை முறையில் மட்டும் தான்
96), ab//i91
மேலே உயர உயர்த்த முயற் சிக்கிறது என்பதே இதன் அர் 莎莎L0,
கட்சிபற்றிக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இருந்தாற்போல் அரசு பற்றிய ஒரு பதிலைக் கத்தார் சொல்கிறார். அதா வது, "அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எல்லோரை யும் அரசு தனது கட்டுப் பாட்டிற்குள் வைத்துக்கொள் ளவே முயல்கிறது" என்கிறார் கத்தார். இதற்குள் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்று சரியாகவே உணர்கிறார் கத் தார். ஆனால் அவர் தொடர் ந்து சொல்லும் கருத்தானது அரசு, கட்சி, கலாசார அமை ப்பு சம்பந்தமாக அவரிடம் மரபான கருத்துக்களே இருக் கின்றன என்பதைக் காட்டி விடுகிறது. அவரால் அதைக்
கடக்க முடியாமலே இருக் கிறது.
தொடர்ந்து, "ஒரு புரட்சிகர அரசு உருவாகும் போதும்
இந்தப்பிரச்சினை எழுந்துவிடு கிறது. அதுவும் கலைஞர்க ளைப் புரட்சிகர நோக்கிற்கா கக் கட்டுக்குள் வைக்க விரும்பு கிறது. கட்சியா, கலாசார இயக் கமா எது முக்கியம்" என்கிறார் கத்தார். புரட்சிகர கட்சி கைப் பற்றும் அரசையே புரட்சிகர அரசு என கத்தார் கருது கிறார். பின்பு, கேட்கப்பட்ட கேள்விக்கு தொடர்ந்து கட்சிக் கும் கலாசார அமைப்பிற்கும் இடையிலான உறவை விளக்கு
வதிலேயே அவர் முனைகி pnri.
புரட்சிகர அரசையும், கட்சி யையும் ஒன்றாகவே கருதி விட்டாரா கத்தார், அரசு
555/7/77Lzó
GLO
தேவிர்விதவிர்
- ராஜனர்
த்துடன் புரட் தீர்க்கப்படுகின்றன என்பதே க்குச் சேவை செய்யக்கூடாது ಆಶ್ಚ್ಗ್ರ: உணர்மை, அத்துடன் முரணர் என்ற பாணியில் முதல் பந்தி தனுமோ அக பாடுகளைக் கண்டறிந்து அதை யில் பதில் கூறிய கத்தார் புரட் o! இரணடை த் தீர்ப்பதற்கான சரியான சிகர அரசு என்பதை முன் டும். *விழி நடைமுறைகளிற் கூடாக மட்டு னிறுத்தி அதற்கு புரட்சிகர ன வாழாமல மே முரண்பாடுகள் தீர்க்கப் நோக்கிற்கான கலைஞர்கள் .: படுகின்றன. முரண்பாடுகளை இது இரு:இம் இந்தப்பர் த்தீர்ப்பதற்காக உருவாக்கப் என்கிறார்.? இதைக்கட்சியா
நிதப்பந்தி படாத நடைமுறைகள் பிரச்சி ' இயக்கமா கேள்வியூை னைகளையோ, அல்லது முர கேள்வியைக் கேட்பதன் மூலம் ரம் விலகிச் ர்ைபாடுகளையோ தீர்க்க புரட்சிகரக் கட்சியே அரசைக் . II கைப்பற்றுவதால் 956) Tas Tp
Draf இயக்கம், புரட்சிகரகட்சியின் "கட்சிக்கும் கலாசார அமைப் '. புரட்சிகர அர ": பிற்கும் வேறுபாடுகள் இருக்க : : : Gull நட் லாம் என்கிறார். கத்தார் ஏற வேண்டும் என்கிறார்? : இதில் இருக்கலாம் என்பது ' .' தவறு. இருக்கும் என்பதே பதிலை முன்வைக்கவில்லை. முரண்பாடு உன் , жаутағmar colou/ மீது திட்டவட்டமாக ஒரு இTத ஒரு அமைப்பு இரண்டிற்கும் இடை விமர்சனத்தை முன்வைக்க மத முரன யில் முரண்பாடுகள் வேறு முடியாதுளது இதனாலே ஆந்திராவில் பாடுகள் என்பன கட்சி அல் தான். ஆகவே திட்டவட்டமாக டதாகச்சொல் லது கலாசார அமைப்பு சமு ? நிலைப்பாட்டை முன்வை வாறு புரிந்து தாயத்தில் இருக்கும்வரை தில் ப்பதன் மூலம் ஒரு விவாத H9%gZilʻn9—9rLD ayib. த்தைக் கத்தாருடனோ, அல் னால் நின்று லது நிறப்பிரிகை, சரிநிகர் லைஞன பாடு கட்சியே முன்னோடிப்படை போன்ற பத்திரிகைகளுடனோ ' த எல்லாவற்றையும் விட உயர்ந் அல்லது அரசு கட்சி கலா தான் செய்த தது" என்கிறார் கத்தார். இதை "' இயக்கம்பற்றி மாறுபட்டு லா கட்சிக்கும் ஒரு கட்சி அடிக்கடி சொல் " கருத்துக்கள் உள்ளவர்க அமைப்பிற்கும் லிக்கொண்டிருக்கக் கூடாது ரூடனோ ஒரு விவாதத்தை சிேபாடு சமுதாயத்தின் பிரச்சினை முன்னெடுத்தல் ஆரோக்கிய தேடுமா? களை முகம்கொடுப்பதிலும் மானது.
சமுதாயத்தை முன்னே வழி அரசமைப்பிற் நடத்திச் செல்வதில் முன்னோ ராட்டங்களும் ஜியாகத் திகழ்வதிலும் உயர் கள் மூலமா ந்த கம்யூனிச பணபுகளை படுகின்றன. 'த: விளங்குவதிலுமே ர், இது கலை இது நிரூபிக்கப்படுகிறது. חמן חמש மிகையான " வெறுமனே இதை அடிககடி அரசமைப்பிற் சொல்லிக் கொண்டிருப்பு LLLLLSS S SY T S 0YSY0SYS TTETT
pL o fluu
தைவிட மக்களைவிட தன்னை

Page 10
D ல்லத் தமிழினி என்ற
தலைப்பில் எழுதப்படும் விஷயங்களில் "இலங்கை வரலாறு" பற்றி எழுதப் பட்டுள்ள ada, Luzinak suposamu"), u ugläikesh போது அந்த
நாட்களில் "சுதந்திரன் படித்த ஞாபகங்கள் வந்தன. காசி. ஆனந்தன் அந்த நாட்களில் "சலுசல" என்பது "மலசல" Stair Luis Gunti உள்ளது என்று எழுதித் தள்ளினார். Gentoon மகேசரும் பிரகரித்தார். சிங்கள மொழி யில் உள்ள சொற்கள் தமிழ் மொழியில் வேடிக்கையான வைகளாக இருக்கலாம். அதே போல் தமிழில் "புக்கை” "பை
STai La சிங்களவர்களுக்கு arfau a முட்டும் சொற்கள்தான், இப்படியான மதவாச்சி, அத்தகைல. Vulkaisiasan துவேஷமான
பிரசாரங்களாகத்தான் கருத வேண்டியுள்ளது. இவற்றினால் எதையும் சாதிக்க முடியாது. இப்படி எழுதுவதன் மூல்ம் தமிழை வளர்க்கவோ காத்துக்
olakпетал балт GUADALA UMTS/ கொள்ளத்தான் فلعقلال لاعب முடியும்.
fakNASi 7QP25VGAV25I அனைத்தும் தப்பு தவறு என்று கூறிக் கொண்டிருப் பதில் எதுவித அர்த்தமும் கிடையாது. அறிவுடமையும் ஆகாது. யாழ்ப்பாணத்துக்குச்
சரியான வரலாறு இது வரை யாரும் எழுதியது கிடையாது. ஏன் என்று இதுவரை புரியவில்லை. யாழ்ப்பாணத்த
வர்கள் தங்களை கற்றறிந்த மேதாவிகள் என்று தம்பட்டம் அடிப்பதில் எதிர்கால சந்ததிகளுக்கு எதுவித பயனும் விளையப் போவதில்லை. விஞ்ஞான
பூர்வமான ஆதாரங்களுடனும்
FinTSFISKT
முதலில்
மொழியல், சான்றுகளுடனும்
ழ்ப்பான аралер ն"(ք:5
அறியச் செய்தால் அவர்களின் மறுப்புக்களை Täis முடியும். அதை விடுத்து யாழ்ப்பாணம் தமிழ் பேசும் Lokasi வாழ்ந்து கொண்டிருப்பதால் தமிழ் பேசுபவர்கள்தான் Enta
TODAS வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று அரசியல்வாதிகள் பாணியில்
பலத்த சத்தத்தில் கூறிப் பயன் கிடையாது.
இந்த வரலாற்றுச் சிக்கல்களின் அடிப்படையில் 59prasaflewogaerasanswm நாம் அணுகுவதாயின் இரு சாராரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு G/JGUID
அவசியமாகும். இலங்கையில்
தமிழர் பற்றிய தகவல்களை அறிய மகாவம்சம், சூளவம்சம், போன்ற
சிங்களவர்களால் எழுதப்பட்ட நூல்களையே தேடி BNL வேண்டியுள்ளது. இந்த லட்சணத்தில் Afrikas:GVT au fissin எழுதுவது தப்பு, தவறு என்று கூறி தமிழ்ப் Gruffasiwn வாதத்துக்கு மெருகூட்டுவதில் எதுவித பயனும் விளையப் போவதில்லை.
பெளத்தர்களாக இருந்த Quitossin finias GNTRALJits són மட்டுமல்ல. தமிழர்களும் ஒரு காலத்தில் பெளத்தர்களாக வாழ்ந்தனர். இது இந்திய
வரலாற்றில் இலங்கையில் எதுவென்றால் முன்னர் இந்துக்களாக என்றோ சிங்களவர்களு காலத்தில் இருந்தனர் களும் ஒத்துக் கொள் என்பதேயாகும் சிலப்பதிகாரம் குண்டலகேசி வடமொழி) Saluäsi யாக வந்தை களை ஆராய் злпиштојић.
அமிர்தலிங்கம் "கிறிமினல் கூறியதெல்லா சான்றுகள் அ தங்கள் சுய களுக்காக புழுகியவற்றை கொள்வது எ ef>$ysenwog உதவும். அர என்பது எழுதுவதோ ஒடுவதோ அ
யாழ்ப்பான வழக்கு Cl எனறு அமிர்தலிங்கம்
 
 
 
 
 
 
 
 

Lý. a of
என் சிவானந்தன்
காணப்படுகிறது. பிரச்சினை பெளத்தத்துக்கு
afrikas:GVT GRAJñitas són இருந்தனர் தமிழர்களும்
t பெளத்தர்களாக ன்றோ தமிழர் சிங்களவர்களும் வது கிடையாது தமிழில் י மணிமேகலை, (மூலம்
பெளத்த சிறப்பானவை மக்கு காரணங் வது புத்தியுள்ள
G)LunrosirossrubLuoA)lub, போன்ற பிரக்கிராசிகள் b சரித்திரச் ல்ல. அவர்கள் மேதாவிலாசங் 5лгQeueanлтан நாம் ஏற்றுக் மது வரலாற்றுச் ta u ammiraża, Oleau சியல் வரலாறு sino உறுதி" "குதிரை
ாத்தில் தமிழில்
CUPL-T2. புலம்பியவர்தான்
1972
பண்டார ஆட்சியில்
பூரீமாவோ நாயக்காவின்
நடித்த கதை இது. தமிழர் களுக்கு தமிழில் நீதிமன்றத்தில் AJNTS TIL GALALITA ஆங்கிலம்தான் தேவை என்றவர்கள் எப்படி தமிழ் ஈழத்தை நிர்வாகம்
செய்வார்கள் என்று கூறியதே கிடையாது. ஆங்கிலம் போய் விட்டது என்பதற்கு காட்டிய அக்கறையில் பத்தில் ஒன்றைக்
தமிழில்தான் எழுதுவோம், படிப்போம் என்பதில் காட்டியிருந்தால்
எமது சிக்கல்கள் எவ்வளவோ குறைந்திருக்கும்.
சிங்களவர்கள் சிங்களத்தில் எதையும் செய்யத் தயாராக உள்ளனர். தமிழர்கள் அப்படி எதுவும் செய்யும் உத்தேசம் இதுவரை கிடையாது. தமிழ் என்று புலம்புபவர்கள் தமிழில் தொழில் பார்ப்பது கேவலம்
என்றே எண்ணுகிறார்கள். ஊரில் தமிழ் வாத்தி, தமிழ் Luil le gnrrf) ஆகியோருக்கு கிடைக்கும் மரியாதை தெரிந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். E5MPLOAD SPAD தமிழ் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு தமிழர்கள் மதிப்பு கொடுப்பதே கிடையாது. அப்படி இருக்க கொழும்பில் என்ன தமிழ் tä புறப்பட்டீர்களோ தெரியாது.
O
தமிழ் மொழி எப்போதும்
பேரத்துக்குரிய 4ғштф* சாரமாகவே தமிழர்களால் கருதப்பட்டு வந்துள்ளது. கொழும்பில் உள்ள தமிழர் sufiksäs எத்தனை OLI. யாழ்ப்பாணத்துக் கடிதங் களுக்கு தமிழில் முகவரி எழுதுகிறீர்கள் கடிதம் தொலைந்து விடும் என்று
கருதினால் அது சுயநலமே 1 தொடர்ந்தும் தமிழில் எழுதினால் கண்டிப்பாக தமிழ் பேசுபவர்களை அரசு வேலைக்கு அமர்த்தியே ஆக வேண்டும். இது நடைமுறைச் சாத்தியமான காரியம்.
Gausim GosNIITouitassin தங்க ளுக்கு விசுவாசமாக வேலை
Ghafi சில GUBLJiii தேவைப்பட்டதற்காக யாழ்ப் பானைத்தில் சில Ura arritoajalësor g59gpua5
தமக்கு சில வேலையாட்களை உற்பத்தி செய்தனர். இதனை
Ĵsignifisioj தமிழ் அரசியல்வாதிகள் assiya, செல்வம் என்று புரட்டல் செய்தனர். STANSG
un LaFTGRODAVASGYfsi ETIJasain வரலாறே எங்களுக்கு கற்பிக்கப்படவில்லை.
பருத்தித்துறையில் இருப்பவர் களுக்கு பூநகரி Turin Oak இருக்கிறது என்றே தெரிய வில்லை. இதுதான் நாங்கள் படித்த "படிப்பு"
அங்கு ஆங்கிலம் படித்த சூரர்கள்" இந்தக் கனடாவில் "aumjasi"
வெறும்
(செக்கியூறிற்றிகாட்) Сајадајз. குத்தான் BAJTOJ kaJKTSAG auf sen Ira இருக்கிறார்கள்
என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ? எனவே
முதலில் தமிழர்கள் தமிழர் களாக வாழ முற்படட்டும். sists шоряnрш aloitarfstklass GADGIT முன் EUS LIGLITL.
I DIT .
இலங்கையில் காணாமல் போனோர் அறிக்கையும்
விவரத் தொகுப்பும் என்ற நூல் லண்டனில் இருந்து வெளிவந்துள்ளது. வடக்கு - லங்கை உட்பட ஏனைய பிரதேசங்களிலும் கடந்த சில ஆண்டுகளில் காணாமல் போனவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் பெயர் விவரங்கள் இந்த நூலில் தொகுக்கப் L S T LLTLLL SZMTTTLT LLTTT SY LTTL LTTT S TLLTLLLLLT LLTLTTLS Bajorufrsen (THE FRIENDS OF THE DISAPPEAREDIN SRI
LANKA) எனும் அமைப்பு இதனைத் தொகுத்துள்ளது.
|தென்னிலங்கை அன்னையர் முன்னணியின் தகவல்கள், ஆவணங்களிலிருந்தும் வேறு மனித உரிமை நிறுவனங் களிலிருந்தும் பெறப்பட்ட தகவல்களிலிருந்தும் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் காணாமல் போனோரில் ஏறத்தாழ 2000 பேரின் முழு விவரங் களும் கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனோரில் 200 பேரின் முழுவிவரங்களும் நூலிலுள்ளன. மொத்த பேருக்கு அதிகமானோரின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
60,000
THE DISAPPEARED IN SRI LANKA REPORTANDMATERIALS பக்கங்கள் 100 படங்களுடன்
வெளியீட் Litorian, THE FRIENDS OF THE DISAPPEARED IN SRI LANKA BM BOX 3018
LONDONWC 1 N 3XX.
கிழக்கு மற்றும் தென்னி

Page 11
ஆசிரியராகக் கொண்ட "சரிநிகர் நவம்பர் 91 இதழ் 12 ஏட்டில் 2ம் பக் கத்தில் "மெல்லத் தமிழினி
பகுதியில் தமிழ் மக்களைப் பிரதி நிதி |த்துவப் படுத்துவதாக கூறும் கட்சிகள் இதுபற்றி ஒன்றும் கூறத் தேவையில்லையோ? அல்லது அதுதான் அவர்க ளின் ஒழுக்கமோ? என்று பல விமர்சனங்களின் பின் குறிப் பிடப்பட்டுள்ளது.
ஆளைத் தெரிந்தால் அவரின் ஒழுக்கம் தெரியும்.
இப்பகுதியில் வந்த விமர்சனம்
கண்மூடித்தனமானது. சரிநிக ரின் மேற்படி கட்டுரையாளர் ஏனைய பத்திரிகைகளையும் சற்றுப் புரட்டி என்ன நடக்கி |றது என்பதை அறிய வேண் டும். பாராளுமன்றத்தில் கட ந்த 25-09-1991 (செப்டெம்பர்) அவசரகாலச் சட்டத்தின் மீது த. வி. கூ பாராளுமன்ற உறு |ப்பினர் திரு மாவை சோ. சேனாதிராசா அவர்கள் இந்த விடயம் குறித்து பேசியுள்ளார். அவர்களின் பேச்சின் முழுப் பகுதியையும் இத்துடன் அனு ப்பி வைக்கிறேன். இவ் உரை யின் பல பகுதிகள் வீரகேசரி முற்பக்கச் செய்தியுட்படப் ilə) செய்தித் தாள்களில் வெளிவந்தன. தங்கள் பத்திரி கையிலும் இச் செய்தியை வெளியிடவும். கட்டுரையாளர் கள் ஏதாவது எழுதுவார்கள் சரியா தவறா என்று கண்டி ப்பாக ஆசிரியர் சரிபார்க்க வேண்டும். விற்பனைக்காக வோ அல்லது மக்கள் மத்தி யில் ஆதரவைத் தேடுவதற்கு தவறான செய்திகளை பிரசுரி ப்பது இறுதியில் பத்திரிகை யின் வீழ்ச்சிக்கு வழியமைக் கும். தங்களின் கவனத்திற்கு இதைத் தெரிவிக்கிறேன்.
எமது பாராளுமன்ற உறுப்பி னர் இதுபற்றி தங்களுக்கு எழுதும் படி கூறினார் எனக் கும் மேற்படி பத்திரிகை வரு வதால் இக்கருத்தைத் தெரிவி க்கிறேன்.
த. முகுந்தன்
0) 鹰 *
கொடுத்திருந்த sa DT, at U ·A
கவனிக்கின்றேன். நாம் படையினரைக் குறை கூறுவதில் Guines som
கொள்கையையே நான் கண்
இதிலிருந்து நான் ஒன்றைக்
*,
அரசாங்கத்தின்
டிக்கின்றேன் ஒரு காலகட்ட த்தில் என் ஏ ஐ அழிப்
பதென்ற பேரில் எல்
யினரை பயன்படுத்திய தாகக் சொல்லியிருக்கிறார் கள் இப்போது பி டி பி
புளொட் ரெலோ போன்ற தாங்கள்
இயக்கங்களைத் எல்.ஈ யினருக்கு எதிரா பயன்படுத்துவதாகச் சொல்லுகிறார்கள் விடுதலை க்காகப் போராடி ஆயிரமா up to A son கொடுத்ததற்குப் பின்னர் இத் தனை பழிச்சொல் எங்கள் சமுதாயத்திற்கு ஏற்பட வேண் டுமா? எங்கள் விடுதலை இய க்கங்கள் யாருடைய கையா ளாகவும் அவர்களது சதிக்குப்
பயன்படவேண்டுமா என்று தான் நான் கேட்க விரும்பு A A
என்றுதான் நான் கேட்க விரு ம்புகின்றேன்.
அடுத்த இதழில் என காத்திரு
எளில் நானும்
Քաճaն թեժinաց விடுதலையடை திருப்தியில்லை னைத் தோன்று விடுதலைக்கு போட்டு விட்டி கள் இல்லைெ தீர்கள்)
அரசாங்கமும், புலிகளும் ெ Clar in Japaja,aioci கும் உங்கள் ப இயக்கங்கள் ெ GlafülusoGlasgogy ர்சிப்பதில்லை?
வடக்கு, கிழக் கத்தின் ஆட்சி விடுதலைப் பு யின் போதும், களின் ஆட்சியி நிலைமைகளை "முக்கோன யை பற்றி வரைந்தால் எ
ി. உதாரணமாக இன்று உலகில் C T C தேயிலை மற்றும் உட sorg-5 (guiana) (Instant tea) என்பனவற்றுக்கு கிராக்கி காணப்படுகின்றது. ஆனால் இலங்கையில் பெருந்தோட்ட முறையில் இந்நவீன முறைகள்
அறிமுகப்படுத்த நடவடிக் கைகள் மேற்கொள்ள சிரத் தை எடுக்கப்படவில்லை.
மேலும் சந்தை ஒழுங்கு படு த்தலில் புரோக்கர் நிறுவனங் களின் ஆதிக்கமே உள்ளது. பெருந் தொகையான பணம் இந்த தரகர் நிறுவனங்களு க்கே செல்கின்றன. ஆகவே அரச நிறுவனங்ளும் நேரடி
யாகவே சந்தை வாய்ப்புக் களை மேற்கொண்டால் வரு DIT GOTL:n G)au GrfK8u செல்ல
மாட்டாது. ஆகவே பொது வாக கூறின் ஆட்சியிலிருந்த அரசுகள் தோட்டங்கள் நட் டத்தில் இயங்கும் நிலையிலி ருந்து மீள உறுதியான நட வடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
தனியார் மயமாக்கலின் *(Մ)* அரசியல் விளைவுகள்
பெருந்தோட்ட தனியார் மய மாக்கத்தை தனியே 9 (U பொருளாதார LITT apatulay மாத்திரம் பார்க்க முடியாது. அதன் சமூக அரசியல் பக்க மும் முக்கியமானது. இந்த விடயம் 80% தமிழ் பேசும் தமிழ்த் தோட்டத் தொழிலா ளர்களையும் அவர்களது வாரிசுகளையும சம்பந்தப் பட்ட விடயமாகும். ஆகவே அரசு, எதிர்கட்சிகள் மற்றும் பொது p6) தாபனங்கள் இந்தப் பிரச்சினையை ஒரு நட்டத்தில் இயங்கும் துறை யை இலாபகரமான முயற்சி
யாக மாற்றயமைக்கும் ஒரு நடவடிக்கையாக மாத்திரம் கருத முடியாது கிட்டத்தட்ட 8 இலட்சம் ஜனத்தொகை யைக் கொண்ட ஒரு சிறு பான்மை தேசிய இனத்தின் வாழ்நிலை சம்பந்தமான பிர ச்சினையாக இதனை கருத வேண்டும். அரசாங்க துறை யாக காணப்படும் போதே தீர்க்கப்படாத பல பிரச்சினை கள் காணப்படுகின்றன. கிரா மப்புறங்களில் மேற்கொள்ளப் படும் அபிவிருத்தி நடவடிக் கைகள் ஒப்பீட்டு ரீதியில் தோட்டப்புறங்களில் மேற் கொள்ளப்படுவதில்லை. ஆக GBanu தனியார் nuditsa, பட்டதும் இதற்கு என்ன உத் தரவாதம் உள்ளது?
தோட்டப்புறங்களில் இதுவரை காலமும் கிராமங்களில் செய ற்படுத்தும் அளவுக்கு சமுக அபிவிருத்தி திட்டங்கள் மற் றும் அரசாங்க நடவடிக்கை
95 Göin செயற்படுத்தப்பட 9(U குறிப்பிட்ட -gyoro usefiGarú, (UNICEF)
ஒருங் கிணைக்கப்பட்ட கிரா மிய அபிவிருத்தி (IRDP) மற் றும் நோறாட் (NORAD) போன்ற நிறுவனங்களால் அரசாங்க அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்ற து. தனியார் மயப்படுத்தப் பட்டால் இந்த நிலைமைகள் இதே SPYGYTGAN நீடிக்குமா? மலையக தமிழ் மக்கள் கிட் டத்தட்ட எட்டு இலட்சம் பேர் வாழ்ந்தும் கூட தோட்டப் பகு தியில் அவர்களுக்கென ஒரே யொரு தமிழ் கிராம சேவகர் மாத்திரமே நுவரெலியா மாவட்டத்தில் உள்ளார். ←፻፶96 வே அரசாங்க நடவடிக்கை களை தோட்டங்களில் செயற்
படுத்த இதுவரை காலமும் தோட்ட முகாமையாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். இத
னை தனியார் நிறுவனங்க
வரின் உத்தியே தளவு சித்திரவ ற்படுத்துவர்.
தோட்டங்களில் கள் இதுவரை தொழிற் சங் ual) o inflagong வந்துள்ளார்கள் மாவதால்
நடவடிக்கைகள் LIGILDIT? காணப்படும் களில் (புற் கா தோட்டங்களை கிறார்கள். இவ கைகள் சிலே நடவடிக்கைய த்தப்படலாம்.
மொத்தத்தில் UITñT DLULIDIT au போது உள்ள பார்க்க நிலை Lወffö Jጨtፃ-ህu அதிகம் உள் மTவதை
தோட்ட மக்க பில் அடிப் ஒன்று ஏற்படு இ தொ. கா. ப்புக்கள் கூறு ட மக்களின் யக தமிழ் ம 90 மாற்றம் J. னால் அதற்ே பட்ட அமை கூட்டி அதற்க த்தை வரை செயற்படுத்த தோட்டங்கள் மாகும் ፴L இம்பந்தப்படுத் Golfui Lu Guaji அல்லது தன கும் நடவடிக் ளப்படும் வ காத்திருக்க ே
அரசியல் உ பாதுகாப்பு,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்த பத்திரி எவிடுதலைக்கு முக்கிய பங்கு ருகி விட்டது
வரும், வரும் ந்த வாசகர்க
ஒருவன் இறு க்கு பெண்கள்
பதில் பூரண
TOT IT GROOT கிறது; பெண் ஏன் முழுக்கு ர்கள்? (ஆக்கங் பன குறிப்பிடா
விடுதலைப் Fய்தவற்றையும், யும் விமர்சிக் த்திரிகை மற்ற சய்தவற்றையும் யும் ஏன் விம
தில், அரசாங் யின் போதும், விகளின் ஆட்சி மற்ற இயக்கங் ன் போதுமான
ஒப்பிட்டு ஆட்சி முறை PU கட்டுரை ப்படியிருக்கும்?
இl
:
ଓହ୍ଲି
茨。の。 。
வாழ்வில் உயிரைப் GUITAJ அளப்பரிய செல்வம் ஒன்றுமில்லை என்பார்கள் YULULA LLUIT GØY உயிர்ச்செல்வத்தை தியாகம் Glaulu ஒருவன் துணிகிறான் என்றால் உயிருக்கும் Oldaurray உன்னதமான இலட் Թալի ஒன்று இருக்கத்தான் செய்கிறது. இ உன்னதமான இலட்சியம் விடுதலை தான இந்த உன்னத இலட்சியத் திற்காகவே erLog/ Ouagarafløseir INDONAJ சந்தித்திருக்கிறார்கள் MYLOIDUDUKUNTAM வாழ்வதை விட சுதந்திரத்திற்காக சாவதில் அர்த்தமுண்டு என்பதை உலகிற்கு உணர்த்தியிருக்கிறார்கள் இந்த சாவுகள் சாதாரண சால்புகள் الجبهرنيوی சோகமான தனிமனித நிகழயுை அல்ல. இவை ஒரு புனித குறிககோளுக்காக மணிதம் படைக்கும் அற்புத வரலாற்றுக்காவியங்கள் விடுதலைக்காக மரணிப்பவன் வரலாற்று நாயகன் ஆகிறான். ஏனென்றால் விடுதலையின் மூச்சாகவே வரலாற்றின் சக்கரம் சுழல்கிறது. விடுதலைக்காக களத்தில் சாய்ந்த ᎾᎢᏓᎵ35Ꮧ வீரர்கள் காலத்தால் அணையாத வரலாற்றுத் தீபங்கள்
ε τOι μετς .Τ.
ாகத்தர்கள் எந் தையுடன் செய
தொழிலாளர் காலமும் தமது கங்கள் மூலம் ளை பெற்று தனியார் மய தொழிற்சங்க
அனுமதிக்கப் தோட்டங்களில் வெற்று காணி ணிைகள்) வீட்டுத் மேற்கொள்ளு பவிதமான சலு வளை மேற்படி ால் இடைநிறு
தோட்ட தனி தன் மூலம் தற் நிலைமையிலும் DIGOLD-S9, Gin G3 LIDITF சூழல்கள்தான் ளன. தனியார்
பயன்படுத்தி ளின் வாழ்க்கை L LDTDDLD த்தப் போவதாக போன்ற அமை கின்றன. தோட் ഴIgTഖg| IDഞ6) க்களின் வாழ்க்
-9W L-ILJ LUGOGOL ற்படவேண்டுமா கென சம்பந்தப் ப்புக்கள் ஒன்று ான ஒரு திட்ட ந்து அதன்படி
ஆரம்பத்தில் தொடக்கி வைப் பதற்கும், உண்ணாவிரதத் தினை முடித்து வைப்பதற்கும் மட்டுமே வருகை தந்தார்கள். பத்திரிகையாளர்களோடு வரு கை தந்து உண்ணாவிரதக் கூட்டங்களில் பேசி, புகைப் படம் எடுத்ததோடு தமது கட மைகளை முடித்துக் கொண் டு திரும்பிச் சென்றார்கள். மறுநாள் பத்திரிகைகளில் அவர்களுடைய பேச்சும், புகைப்படங்களும், வெளிவரு வது அவர்களுக்கு நல்ல பிர ச்சாரமாக அமைந்தது. இதை விடுத்து போராட்டத்தை முன் னெடுப்பதிலோ அல்லது முழு மையாகக் கலந்து கொள் வதிலோ அவர்கள் எதுவும் அக்கறை செலுத்தவில்லை. போராட்டம் தொடர்பான எதுவித உழைப்பினையும் மேற்கொள்ளாது அதன் பய ன்பாட்டினை பெற்றுக் கொள்வதற்கே முண்டியடித் தார்கள்.
உண்ணாவிரதப் போராட்டங் களை விட ஆர்ப்பாட்ட ஊர்
வலங்கள், மெளன DSVIf வலங்கள் என்பவற்றையும் இவர்கள் நடாத்தினர். இவற்
றில் முக்கியமானது 1974 யாழ் பல்கலைக்கழகத்தினைத் திறப்பதற்காக அப்போதைய பிரதமர் பூரீமாவோ பண்டார நாயக்கா யாழ்ப்பாணம் வந்த போது அதனை எதிர்க்கும் முகமாக நடாத்திய ஊர்வலம்
வேண்டும். தனியார் மய டவடிக்கையோடு திதான் இதனை ஈடுமென்பதல்ல. fluunt i LDL LDIIT 55 கை மேற்கொள் ரை அதற்காக வண்டிய அவசி B)guyuu a9, LD5;,496 GYfksß7 மைகள் கரணி,
*(UP 9:
அபிவிருத்தி நடவடிக்கைகள், "ற்றும் நிர்வாக விடயங்கள் சம்மந்தமாக மலையக மக் கள் சம்பந்தப்பட்ட அமைப் புக்கள் கொள்கை வகுத்து அதனை செயற்படுத்த முயற் சிப்பதன் மூலமே மலையக மக்களின் வாழ்வில் அடிப் மாற்றத்தை ஏற்படுத்த (LPL (LDO
ஆகும். இவ்வூர்வலம் திருநெல் (Benjan silenja mu La LIII 3 ITConcu யிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சியினர் இதனை நடாத்த விடவில்லை.
GLIII aflev frff glu Gunprint'll த்தைக் கலைக்க முயற்சி செய்தால் மக்கள் தாக்கப்
படவும், அல்லற்படவும் நேரி டும் என அவர்கள் கூறினர் இக்கூற்றினை தமிழ் இளைஞர் பேரவையினர் ஏற்காததனால் அவர்களுக்கும் தமிழ் இளை ஞர் பேரவையினருக்குமிடை யில் கடும் வாக்குவாதம் நடு வீதியில் வைத்து ஏற்பட்டது. குறிப்பாக தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளர் வர தராஜப் பெருமாளுக்கும் தமி ழரசுக் கட்சியின் செயலாளர் அ மிர்தலிங்கத்திற்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. அமிர்தலிங்கம் ஆத்திரப் பட்டு தமிழினத்தின் துரோகி, தமிழினத்தை அழிக்க வந்த வன் என வாயில் வந்தபடி வரதராஜப் பெருமாளைப் பேசுமளவிற்கு அது உச்சமாக அமைந்திருந்தது. இவ்வெதிர் ப்புக்கு மத்தியிலும் அவர்கள், ஊர்வலத்தை நடத்தினர்.
கிராமங்கள் தோறும் கருத்த ரங்குகளை நடாத்துவதிலும், போராட்டங்கள் பற்றிய விளக் கங்களைக் கொடுப்பதிலும் இவர்கள் முக்கிய பங்காற்றினார்கள். இவர்க ளின் காலத்திலேயே கிராமங் களில் கருத்தரங்குகளை நடா த்துவதன் மூலம் அரசியல் பிரச்சாரம் செய்தல் என்ற வடிவம் ஆரம்பித்து வைக்கப் பட்டது.
கருத்தரங்குகளில் மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கெல் லாம் இவர்கள் விபரமாக பதி ல்களை அளித்தனர். மக்கள் கேள்விகளைக் கேட்கும் போதே அது தொடர்பாக விடைகளை அளிப்பதற்காக அரசியல் நூல்களையும் படி க்க ஆரம்பித்தனர்

Page 12
REGIS ERED AS A NEWS PAPE
தெர
அண்மையில் வீரகேசரியில் வெளிவந்த இரண்டு
செய்திகள் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும் என் பதில் சந்தேகமில்லை. வீரகேசரியின் செய்தியிலும் எல் லோரது கவனத்தையும் ஈர்க்கும் அம்சம் ஏதாவது இரு க்கிறதென்றால் அவை எவைபற்றியதாக இருக்கமுடியும் என்பது வெளிப்படை ஆம் அவை வடக்குப் பற்றிய செய்திகள்தான். , ' '
ஒன்று "பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் யாழ்ப்பாணத் தில் நடாத்திய ஊர்வலம் மற்றது நவம்பர் 18ம் திகதி க்குள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்து சகச நிலைக் குத் திரும்பியுள்ள பிரதேசங்களில் வேல்ை பார்க்கும் அரச ஊழியர்கள் உடனடியாக அங்கு திரும்பா விட்டால் அவர்கள் வேலையிலிருந்து நீங்கியதாகக் கரு தப்படுவர் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் நடந்த இந்த ஊர்வலம் தொடர்பான செய்தியில் வீரகேசரி இப்படி எழுதியிருந்தது. தொழில் இழந்துள்ள எமக்கு மீண்டும் தொழில்வாய்ப்பு ஏற்படு த்தித்தர வேண்டும் குடாநாட்டில் இராணுவ முற்று கையை நீக்கி உணவுப்பொருட்களை எடுத்துவர, இட மளிக்க வேண்டும். குடாநாட்டில் அமுலில் இருக்கும் பொருளாதாரத்தடை நீக்கப்படுதல் வேண்டும். குடா நாட்டிலிருந்து ஏனைய இடங்களுக்குப் போக்குவரத்து வசதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஊர்வல முடிவில் மகஜராக தொழிலாளர்கள் யாழ் கச் சேரி உயரதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். மற்றதெல்லாம் சரிதான் கேக்கப்பட வேண்டியவைதான்.
ஆனால் குடாநாட்டிலிருந்து வெளியேற அரசு செய்ய வேண்டியது என்ன? தலைக்கு 2 பவுண் வீதம் புலிகளு க்கு அனுப்பி வைப்பதா? அல்லது யாழ்ப்பாணம் பஸ் நிலையம் வரை மக்கள் மயமாக்கிவிட்ட பஸ்களி லொன்றை அனுப்பிவைப்பதா (யாழ்ப்பாணத்தில் இரு ந்த பஸ்களில் பலவற்றின் பொடிகள் அலுமீனியத் தேவைக்காக புலிகளால் பாவிக்கப்பட்டுவிட்டதாகவும்: எஞ்சின்கள் உள்ளூர் பாவனையாளருக்கு விற்கப்பட்டு விட்டதாகவும் தெரியவருகின்றது,
யாழ் கச்சேரி அதிகாரியிடம் மகஜரைக் கையளித்த தொழிலாளர்கள் அவற்றில் ஒரு பிரதியை புலிகளிடம் கையளித்திருக்கலாம். அல்லது அவர்களது முறைப் பாட்டுப் பெட்டிகளில் போட்டிருந்திருக்கலாம். அப்ப டிப் போட்டிருந்தால் வேறு இடங்களுக்குப் போவதற்கு வசதி வழங்கப்படுகிறதோ இல்லையோ விசா இல்லா மல் "மேலே போக நிச்சயம் அனுமதி கிடைத்திருக்கும் என்று அபிப்பிராயம் தெரிவிக்கிறார் ஒரு அனுபவஸ்
*T、
இரண்டாவது செய்தியைப்பற்றி ஒரு ஆசிரியை சொன் ன அபிப்பிராயம் இது
"அரசாங்க ஊழியர்களுள் ஆசிரியர்களும் அடங்குவார் களோ தெரியவில்லை . ஆனால் இந்த அரசாங்கம் வடக்கைப்பொறுத்தவரை 2000 அடிக்கு மேலிருந்து தான் பேசுது- வெளியிலிருந்தபடி தீவுப்பகுதி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் அங்கு போகும்படி அரசு கேக்குது. ஆனால் எப்படிப் போறது. தீவுப்பகுதிப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் யாழ்ப்பாணப்பள்ளிக்கூடங் களில் நடக்குது. அப்ப நாங்கள் எப்படிப் போறது யாழ்ப்பாணத்தில் இருந்து தீவுப்பகுதிக்குப் போக "பெடி யள் விடாங்கள். கொழும்பிலை இருக்கிற நாங்கள் தீவுப்பகுதிக்குப் போறதெண்டால் ஹெலியிலைதான் போவேனும்
போய்த்தான் என்ன செய்வது? மாணவர்களையும், மக் தீவுப்பகுதியில் குடியேற்றுவது எப்போது ஏற் கனவே அகப்பட்டவர்கள் போக யாழ்ப்பாணம் நோக்கி ஓடி வந்த தீவுப்பகுதியின் பெரும்பான்மை மக்களுக்கும் அரசாங்க ஊழியர்கட்கும் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது:
ஒரு ஆலோசனை கொஞ்ச "புல்லட் புறுப் மேலங் அளை ஆகாயத்திலிருந்து போட்டால் யாராவது போட்டு க்கொண்டு தீவுப்பகுதி நோக்கி வர முயலக்கூடும்
சரிநிகர் மாத இதழ் இல . அலோசாலை, கொழு MRE) சார்பில் ச பாலகிருஷ்னனால் கொழும்
 
 
 

IN SRI LANKA
இந்திய அரசு தன்னுடைய "பயங்கரவாதச் சட்டங் களுக்கு கீழ் திரு. சிவநாயகத்தைக் கைது செய்து ஆறு மாதங்களாகின்றன. கைது செய்யப்படும் வேளையில் திரு. சிவநாயகம் கடுமையாக நோயுற்றிருந்தார். வேலூர் மத்திய சிறையில் இப்போது அடைக்கப்பட்டுள்ள திரு. சிவநாயகத்தின் உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று அறிகிறோம்.
யாழ்ப்பாணத்திலிருந்து Gaafariss SATURDAY REVIEW என்னும் புகழ்பெற்ற ஆங்கில வாரப் பத்திரிகையின் நிறுவன ஆசிரியரும் தன்னுடைய அநாயாசமான ஆனா ல் ஆழத் தைக்கும் ஆங்கில நடை pavilo 8 - 84 () காலப் பகுதிகளில் இலங்கை அரசின் மனித Orfeo DaSilur மீறலை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தி யவருமான திரு. சிவநாயகத்துக்குப் பலதடவைகள் இந் திய அரசே "புகலிடம் அளித்தது.
SATURDAY REVIEW alar afirtue out outsou bus ற்கு முன் கொழும்பில் முக்கியமான பத்திரிகை நிறு வனங்களில் பணிபுரிந்தவர் மூத்த பத்திரிகையாளர் திரு. சிவநாயகம்.
இந்த வருடம் ஜுலை மாதம் 17ம் திகதி இந்திய அரசு திரு. சிவநாயகத்தைக் கைது செய்த போது சொன்ன காரணங்கள் நகைப்புக் கிடமானவை.
1. உரிய ஆவணங்களின்றி இந்தியாவில் தங்கியமை.
2. பதிவு செய்யாமல் 'தமிழ் நேஷன்" (TAMIL NATION) எனும் பத்திரிகையை அச்சிட்டு Gau Gwlfhóll" LAUDAD.
8. உரிய முறையில் அனுமதி பெறாமல் வெளிநாட்டி லிருந்து பணம் பெற்றமை,
ஒரு வருடத்திற்கு மேலாக வெளிவந்து கொண்டிருந்த TAMILNATION பத்திரிகையின் கருத்துக்களுடனோ ویyeti( லது திரு. சிவநாயகம் அவர்களது பின்னைய கருத்துக்க ளுடனோ "சரிநிகர்' க்கு முற்று முழுதான உடன்பாடு இல்லை. சில சந்தர்ப்பங்களில் TAMIL NATION suspic பேரினவாதத்தின் குரலாகவே இருந்தது: என்பதும் Doigrew LD.
ஆனால் இத்தகைய காரணங்களுக்காகவோ ܦܢyܗܿܘrg9 மேலான பத்திரிகை சுதந்திரத்தைப் பேணும் ஜனநாயக வழி முறைகளைக் காப்பதற்காகவோ இந்திய அரசு திரு. சிவநாயகத்தைக் கைது செய்யவில்லை. இந்திய அரசின் நலனும் இலங்கைத் தமிழர்களின் நலனும் ஒன்றாக உள்ளபோது ஆதரிப்பதும் வேறாக வருகிற போது ஆட்டி வைப்பதும் இந்தியாவின் சாணக்கியப் பிராமணர்களுக்குக் கைவந்த கலை. பத்திரிகை சுதந்திரத்தின் பெயராலும், கருத்துச் சதத் திரத்தின் பெய்ராலும் கோட்கிறோம் இந்திய அரசே! திரு. சிவநாயகத்தை உடனடியாக விடுதலை செய்
ம்பு 3 இனங்களுக்கிடையே நீதிக்கும், Fausbesonurut Mukad பு 10 விட்டில் ஸ்டார் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது