கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1992.01 (14)

Page 1
რჯ782
சரிநிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிடு
இதழ்:ே ஜனவரி 1992
அமைச்சர் தொண்டமானால் இனப் பிரச்சினையை தீப்பதற்கென பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் சமர்ப் L)éSLILILL GuITF6006orgen
பெரும் LJ U LI TLÜ GOLJ ஏற்படுத்தியுள்ளன.
பெளத்த மதபீடங்கள் மற்றும் இனவாத சக்திகளிடம் இருந்து இதற்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. காமினி ஜயகுரியவால் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் நோக்கமற்ற "சிங் கள பாதுகாப்பு சபை" தொண்ட மானின் ஆலோசனைகள் பயங் கரவாத களு கீ கு நாட்டைப் பரிாரித்துக் கொடுப்பதற்கான முதற்படி என அறிவித்துள்ள துடன் பரவலான எதிர்ப்புப்
போராட்டங்களையும் நடத்தப்
போவதாகவும் மிரட்டி պ6ոeng/.
Gu Tara GT3,676)
Garmaioupoj LJE I OSNI LIBIJAGOGII
ஆராயாமலே 9| ഞ ഖ தமிழர்கள் நாட்டைப் பிளவுபடுத்த உதவும் யோசனைகள் என்று யு. 6Ꭲ 60Ꭲ . f). மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் முணுமுணுப்பு நடக்கிறது.
அரசதரப்பில் இதுவரை - குறிப்பாக ஜனாதிபதியிட மிருந்து-இந்த யோசனைகள் குறித்த எந்த அபிப்பிராயமும் வெளி வரவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொண்டமான் பேசப் போவதாகவும் அவருக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கப் போவதாகவும் வெளிவரும் செய்திகள் பத்திரிகைகளில் - யாழ் பத்திரிகைகளிலும் கூட - முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. ஆயுதப் LI GOLuf) Got r a lid' y J,Tau
ਸੰGT
யுத்தங்களில் முன்னணியில் நிற்பதும் , புலிகள் பின்வாங்கியுள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டு இது புலிகள் தம்மை தயார் படுத்திக் கொள்ள செய்யும் ஒரு நாடகமே ஒழிய அவர்கள் ஒருபோதும் பேச வரப் போவதில்லை என்று கொழும் பரில் அபப் பரி ராயங்கள் தெரிவிக்கப் படு வதுடன் அரசாங்கம் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திக்க வும் படுகிறது.
இது, தொண்டமானை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோருமளவுக்கு முன்னேறி யிருக்கிறது.
go - GoioT GODD LDLL fil G) தொண்டமான் அவர்களின் யோசனைகளில் அப்படி என்னதான் தெரிவிக்கப் பட்டிருக்கிறது ? இது வரை காலமும் வெளிவந்த கருத்துகள் எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் என்பவற்றை விட ஒருபடி மேலேபோய், புலிகளையும், தமிழ் மக்களது அபலா  ைசகளையும் திருப்திப்படுத்தக் கூடிய சில 6) f), LuLu Ebi 55 GO) 6MT °5川 முன்வைத்துள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பு, குடியேற்றம், இராணுவ பொலிஸ்படை மற்றும் சிறு பான்மையினருக்கான பாது காப்பு வெளிநாட்டுத் தொடர்பு என்பன இவற்றில் முக்கியமானவை.
ஆனால் உண்மையில் இவ்வளவு «95 fT GUL 7 பிரச்சினையில் இருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடத்தை அனைவரும் மறந்து விடுகிறார்கள்.
VAMA (G) (rodjoše (3)То су учиоcosae
 

திருத்தொண்டா புராணம்.
மலைநாட்டை விலைபேசு(ம்) மாதலைவர்(க்) கடியேன் மாசங்கத் தேரர்க்கும் மற்றோர்க்கும் Ag Guair தலையாட்டிக் கரங்கப்பித் தம்மபதம் பேசித்
தடம்போட்டு வீழ்த்துகின்ற தலைவர்களுக் கடியேன் வெளிநாட்டு நிதியருக்கும் ஊவா வீதியெங்கும் மனித வேட்டைகளை ஆடுகின்ற வீரர்க்கு மடியேன் முழுநாட்டு மக்களுக்கும் முழங்கையைக் காட்டி
முதன்மைபெற்ற தனித்துவராம் தொண்டாவுக் காளே.
55uLID
T
அதுதான், பிரச்சினை பொதுசன அபிப்பிராயத்தை இன்றுவரை தீர்க்கப்படாதது ஏற்படுத்துகிற போரா இப்படி ஒரு ஆலோசனை ட்டத்தை, பெளத்த சிங்கள முன்வைக்கப் படாததால் பேரினவாதத்தை முறி அல்ல. மாறாக, அப்படி யடிக்கிற போராட்டத்தை ஒரு தீவை நடைமுறைப் நடத்தாமல் சாத்தியப்பிஷப் படுத்த யாரும் விரும்பாததே. போவதில்லை. ஆனால், "எல்லாம் - ஈழம்" என்ற அதிலேயே தமது அத்தி ஜனாதிபதி பிரேமதாச கூட வாரத்தை கொண்டிருக்கிற இன்றுவரை பிரச்சினையை சிங்களக் கட்சிகள் இதை தீர்க்க எந்த முயற்சியும் எப்படிச் செய்ய முடியும் ? எடுக்கவில்லை. ஆயுதப்
படையைப் பலப்படுத்தியதை இத்தனைக்கும் 65L. தொண்டமான் அவர்களது
ஆலோசனைகள் கூட தமிழ்
"சரிநிகர் சொல்ல
மக்களின் பிரச்சினைக்கு
விரும்புவது இதுதான் ான தீர் பேச்சுவார்த்தை, தீவுக்கான (Մpg|ՄdՔ2 GoT 66 ஆலோசனைகள் என்பன 601 42151 5 (UP L9 U IT 35 திரு. தொண்டமான் ஆலோசனைகளே இனவாத அவர்களது தனிப்பட்ட அடிப் படையிலமைந்த அரசியல் வாழ்வுக்கு அவர் அரசமைப்பின் கீழ் ವಿ"
6).J 60) 5UL JT 607 Ꮺ LᎠ ᎧU Lg . தோட்டங்களை தனியார்
அமைப்பு முறைகளும் மயமாககுவதறகு இத்து சிறுபான்மை இனங்களது : பாதுகாப்பை உத்தரவாதம் றைபப செய்துவிட முடியாது. எழுநதமானமான கைது
ஆனால், குறைந்தபட்சம் களையிட்டு உருப்படியாக எதுவும் G) FL Ly TLD 6Ú இதையாவது வழங்குவதற்கு
எவ்வளவு தடைகள் P இருப்பது போன்றவற்றை எவ்வளவு எதிர்ப்புகள். மூடி மறைக்க இவை
உதவக்கூடும். அரசுக்கும் உருப்படியாக ஏதாவது தாம் மிகவும் அக்கறையாக செய்ய விரும்பினால் , இருப்பதாக காட்ட இது உடனடியாகச் செய்ய உதவக்கூடும். (பாராளுமன்ற வேண்டியது யுத்தத்தை தெரிவுக்குழு தெரிவிக்கப் நிறுத்துவது. சுயநிர்ணய போகிற ஆலோசனை உரிமையை அங்கீகரிப்பது. களையும் சரி வேறெவையும் தமிழ் மக்களின் உரிமைகளை சரி அரசுக்கு நல்ல பெயர் வழங்க வேண்டிய வாங்கித் தருவதற்கு மேல் அவசியத்தை வலியுறுத்தும் வேறெதையும் செய்யப் பொதுசன அப்பிராயத்தினை போவதில்லை) விடுதலைப் உருவாக்குவது, அதன் புலிகளுக்கு சிறிது கால பிறகுதான் எதுவும் சாத்தியம். அவகாசத்தை இவை அல்லாவிட்டால் தொண்ட வழங்கக் கூடும். ஆனால் மான் முதல் மங்கள இவை வேறெந்த நடைமுறை முனசிங்க வரை யார் எதைச் விளைவையும் உருவாக்கப் சொன்னாலும், ஜனாதிபதி போவதில்லை. பிரேமதாச தலைகீழாக நின்றாலும் முடிவில் அப்படியான நடைமுறை தீர்மானிக்கப் போவது விளைவு துணிச்சலான "சிங்கள பெளத்தமே !
ଝିଞ୍ଝା (୪)ର ଐତ\uନିଷ୍ଠ \\୯- ଏତ ଅଧ୍ୟ ୯,

Page 2
பாரம்பரிய தாயகத்தில் முஸ் சிங்கள மக்களும் கணிசமானளவு வாழ்ந்தாலும் இவர்களின் சட்டரீதியான அந்தஸ்த்து எப்படியிருந்த போதிலும் பொத்துவில் தொடக்கம் மன்னார் வரை யிலான கரையோரப் பூமியா |னது தமிழ் மக்களின் பூர்வீக வரலாறு, பாரம்பரியம், கலா சாரம் ஆகியவற்றைப் பிரதி பலிக்கும் ஒன்றிணைந்த ஒர் அரசியல் அலகாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் அரசியல் மற்றும் இராணு வக் குழுக்களின் அபிலாஷை யாகும். இந்த அபிலாஷையே இன்று அரசுக்கும் புலிகளுக்கு மிடையில் நிகழும் பயங்கர மான யுத்தத்தில் அடிப்படை պաn (5ւն.
வடக்கும் கிழக்கும் இணைந்த பாரம்பரியத் தாயகத்தில் தமி ழர்கள் இன்றும் என்றும் கருதிவந்த தொடர்ச்சியான நிலப்பகுதியில் மகாவலி அபி விருத்தி, புனித பூமி பிரகட னம், புதைபொருள் ஆராய் ச்சி போன்ற பேரினவாத நட வடிக்கைகளை தமிழர்கள் மட்டுமல்ல வட கிழக்கில் வாழும் முஸ்லிம்களும் பல மாக எதிர்க்கின்றனர். அம்பா றை மட்டக்களப்பு, திரு கோணமலை, வவுனியா மாவ ட்டங்களில திட்டமிட்ட அடிப் படையில் அந்நியர் குடியேற் றப்படுவதும் அபிவிருத்தி என் ற போர் வையில் மகாவலி 'சி' பகுதி மூலமாக அந்நியர்க ளுக்கு காணித்துண்டுகள் வழ ங்கப்படுவதும் சாதாரண ஒரு நடவடிக்கையல்ல, மாறாக வட கிழக்கு பாரம் பரியப்பூமியின் சிங்களவர்க எரின் சனத்தொகையைக் கூட்டி அதில் வாழும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்க ளின் அரசியல் அதிகாரபல த்தை உடைத்து எதிர்காலத் தில் தமிழ் ஈழம் ஒன்று உரு வாவதைத் தடுப்பதே பூேரின வாத அரசின் நோக்கீமன தமிழ் அரசியல், இராணுவக் குழுக்கள் குரல் எழுப்புகின்ற நேரத்தில் முஸ்லிம்களோ குறி ப்பாக கிழக்கில் வாழும் முஸ் லிம்கள் தமிழ்ஈழம்" உருவாவ
வதையும் அபகரிக்கப்படு கொண்ட இன்று இனப்பிரச்சினைக்கான வதையும் பலமாக எதிர்க் மாத்திரமேெ
தீர்வில் முக்கியபங்கு வகிப் கின்றனர். ஆனால் துரதிஷ்ட 14 அச் பது பாரம்பரிய தாயகப் பிர வ91 நிலை Teiro d'Apä565tö ச்சினையாகும். வடக்கும் கிழ வெனில் சிங்களக் குடியேற்ற தாயகமென்ற க்கும் இணைந்த பகுதி தமிழ் ங்களுக்கெதிராக தமது பல Tamil Home மக்களின் பிரிக்க முடியாத மான எதிர்ப்பைக் காட்டு கோட்பாட்டி பாரம்பரிய பூமியாகும் என வதற்கு போதுமான அரசியல் ள்ளன. தமிழ் அரசியல், இராணுவக் உந்து சக்தி ஒன்று இல்லா குழுக்கள் பலமாக நம்புகின் மல கடந்த நாற்பது வருடங் மிதவாத த DGIT- 5@ዘffö அவர்கள் திணறு Sidentli ബ
வதையே தற்கால சம்பவங் வடக்கும் கிழ வடக்கும் கிழக்கும் இணைந்த கள் எடுத்துக் காட்டுகின்றன. த்தாயகமென்
அண்மையில் முஸ்லிம்களுக்கெ எடுத்துவரும் நடவடிக்கைகள் வடக் இணைந்த பகுதி தமிழ் பேசும் பொதுவான பாரம்பரியத் தாயக முற்றிலும் முரணாக, முஸ்லிம்கை தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஏ பாரம்பரிய தமிழ் தாயகம் எ பாட்டினை கொண்டுள்ளதை
படுத்தியுள்ளது."
முஸ்லிம்களுக்கு தனித்துவ I DIT οδI தலைமைத்துவமும், உரிமைகளும் பெற்றுக் கொடுக்க வந்த தனி வழி
கூட இந்தத் திட் குடியேற்றங்களை எதிர்ப்பதைத் தமது பிரதான
LLÓ)LL
இலக்காகக் கொள்ளாது வேறு ஏதோ ஆதாயங்களுக் காக இயங்கிக் கொண்டி ருப்பது போல தமது அர சியல் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன
தமிழ், முஸ்லிம் சிறுபான் மைத் தேசிய இனங்கள் தமது அரசியல் அதிகாரங்களைப் பேணிப்பாதுகாப்பதற்கும்,
பாரம்பரிய கலாசாரங்களை கடைப்பிடிப்பதற்கும் பொரு அபிவிருத்தியடை வதற்கும் தனி அரசியல் sag (Seperate political unit) ஒன்று வேண்டுமென்றும் அதுவே வடக்கும் கிழக்கும் இணைந்த மாநிலமெனவும் அடையாளப்படுத்தி வருகின் றன, ஆனால், அண்மைக் காலங்களில் எல்.ரி.ரி.ஈ. எடு த்த ஒரு சில நடவடிக்கை களின்படி தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் வட க்கையும் கிழக்கையும் தமது வாழ்விடமாக பல நூற்றா ண்டு காலமாகக் கருதி வாழ் ந்து வருவதாலும் இவ்விர ண்டு சமூகங்களும் தமிழைத் தாய் மொழியாகக் கைக் கொண்டு வருவதாலும் வடக் கும் கிழக்கும் இணைந்த நில ப்பகுதி தமிழ் பேசும் மக்க
தமிழ் பேசும்
மறுக்கின்றன."
"வடக்கும் கிழக்கும் முஸ்லிம்களுக்கும்
மக்கள் என்ற
அடிப்படையில் தாயகம் என்பதை தமிழ் அரசியல், இராணுவக் குழுக்கள் ஏற்க
தைத் தடுப்பது அல்லது ஆதரிப்பதைத்தமது பிரதான இலக்காகக் கொள்ளாது
தமது பொருளாதார அபிவிரு த்திக்கும் எதிர்காலச் சந்ததி கள் குடியேறி வாழ்வதற்கும் தேவையான நிலப்பகுதிகள் அந்நியரால் ஆக்கிரமிக்கப்படு
ளின் பொதுவான பாரம் luthugs situasio (Traditional Homeland) atsip Soavli பாட்டுக்கு முற்றிலும் முர னாக வடக்கும் கிழக்கும் முஸ்லிம்களைத் தவிர தமிழை 蘇 தாய் மொழியாகக்
டில் வித்தியா இவ்விரண்டு
இணைந்த 1 வொரு அர
அடிப்படை காகவும் (Bat அதன் e மத்தியிலிருந்: 95 TT UFLD வேண்டுமென மாக நிற்கின் ஆனால் பொறுத்தவன் கிழக்கும் இன் தில் முஸ்லிம் மான அரசி பாரம்பரியங் அலகுகளும் அவை தமிழ் பரியத் தமிழ் பகுதிகளாகா ன்றனர். மா யிலிருந்து அ afésillu முஸ்லிம் மா பிரிக்கமுடியா GTGGTG95 395 TITUT SANTIT.
தமிழ் மக்கள் வரையில் வ லும் வாழ்கின் இலங்கையின் ulet) தமிழ தொகையில் பங்கினராக யில் அவர்கள் முக்கியத்துவ வுக்கும் வடச் Golau Gwlff MG3 Lui eu IT ஒரு பகுதி இ *6II (Մ(Աք Վ கின்றனர். க கிழக்குக்கு ெ ன்ற தமிழர்க பரியத்தாயகம் கும்தான் என் எடுத்துக்காட் g Ꮙ600Ꮳu) Ꭿ5ᎶuᎩ6lᏗ கிழக்குக்கு ெ தமிழர்கள் ய நோக்கி கப் எடுத்துச் ே கொழும்பு ெ GRETİ GALL LIGA கொழும்பில் கூட இவர்களு பாணத்தை ே புக்காகச் செ
மலையகத்தமி பொறுத்தவன
 
 

ஜனவரி 1992
ஏனையோருக்கு பன்ற நிலைப் தாவது வடக்கும் பாரம்பரியதமிழ்
(Traditional and) உறுதியான னைக் கொண்டு
மிழ் இயக்கங்க பாறுத்தவரையில் க்கும் பாரம்பரிய D GB-SEITL "LITT L*
திராக புலிகள்
கும் கிழக்கும் 5 Roása, GiflsőI. ம் என்றதற்கு ளத் தவிர்ந்த ரனையோரது ான்ற கோட் வெளிப்
சப்படாவிடினும்
மாகாணங்களும் மாநிலமே எந்த சியல் தீர்வுக்கும்
யல், இராணுவக் குழுக்கள் தீர்க்கமான முடிவை எடுத்து விட்டன எனலாம். எப்படி
வடக்கும் கிழக்கும் இணைந்த மாநிலம் இலங்கையில் சிதறி வாழும் தமிழர்களுக்கு பாரம் பரியத்தாயகமோ அதேபோல் மலையகத் தமிழர்களுக்கும் அவர்கள் இந்திய வம்சாவழி யாக இருந்தாலுஞ்சரி பதிவுப் பிரஜைகளாக இருந்தாலும்சரி அவர்களும் வடக்கிலும் கிழ க்கிலும் காணிகள் பெற்று குடியேறலாம் என தமிழ் அர சியல், இராணுவக்குழுக்கள் அனுமதித்துள்ளன.
இந்தக் கோட்பாட்டின் அடிப் படையில் வடக்கு- கிழக்கு மாகாண சபை, தனது பதவி க்காலத்தில் தமிழ்ப்பகுதிகளில் மலையகத்தவர்களுக்கு காணி கள் வழங்கி, வீடுகளைக் கட்டி குடியேற்றியது.
முஸ்லிம்களின் கண்ணோட்ட த்தில், வடக்கும் கிழக்கும் வட க்கிலும் கிழக்கிலும் வதிகின்ற முஸ்லிம்களுக்கு பாரம்பரிய பிரேதசமாகும். வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்கள் செறி வாய் வாழுகின்ற பிரதேசங் கள் முஸ்லிம்களின் பாரம் பரிய பிரதேசங்களே என
பிரதேசங்களாகவோ இன்று அவை இல்லை.
அது மட்டுமல்ல வடக்கும் கிழக்கும் தவிர்ந்த சிங்கள
பாரம்பரிய பிரதேசம் அதில் வாழும் முஸ்லிம்களுக்கு ஆக க் கூடிய பாதுகாப்பு வழங்கு வது போன்று வடக்கையும் கிழக்கையும் தமது பாரம் LJfu தாயகமாகக் கருதி வாழும் வட-கிழக்கு முஸ்லிம் களுக்கு அவை ஆகக் கூடிய ung:յ&ունւ வழங்கக்கூடிய பிரதேசங்களாக இன்று இல்லை. வடக்கில் பல நூற் றாண்டு காலமாக வாழ்ந்த முஸ்லிம்களும் கிழக்கில் பரம் பரை பரம்பரையா) வாழ் ந்து வந்த ஒரு தொஃக முஸ் லிம்களும் இன்று 5105) பாரம்பரிய பிரேதசங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ள்ளனர். இவர்களுக்கு இன்று புகலிடம் வழங்கிக் கொண்டி ருப்பது சிங்கள பாரம்பரிய பிரதேசமாகும்.
இந்தப்பின்னணியில், தமிழ்மக் களிடையே இனப்பிரச்சினைக் கான அரசியல் தீர்வாக வட க்கும் கிழக்கும் இணைந்த மாநில சபை உருவாக்கப் பட்டு அதற்கு மத்தியிலிருந்து
ப் பிரச்சினையும்
சட்டத்தரணி யுஎம். நிஸார் BA
அரசியல் அல sic Political Unit) டிப்படையிலேயே து அதற்கு அதி பகிர்ந்தளிக்கப்பட rவும் பிடிவாத றன.
முஸ்லிம்களைப் ரையில் வடக்கும் னைந்த மாநிலத் களின் தனித்துவ சியல், கலாசார, களைப் பேணும் இருப்பதாகவும் pர்களின் பாரம் pத் தாயகத்தின் வென வாதிடுகி மாகஅவை மத்தி திகாரம் பகிர்ந்த வேண்டிய ஒரு g.ITssor FSMLIulgär த பகுதிகள் னம் கூறுகின்ற
ளைப் பொறுத்த டக்கிலும் கிழக்கி ன்ற தமிழ் மக்கள் சனத்தொகை ர்களின் சனத் நான்கில் மூன்று இருக்கும் நிலை i எடுக்கும் எந்த ம் வாய்ந்த முடி குே - கிழக்குக்கு ழ்கின்ற நான்கில் லங்கைத் தமிழர் ஆதரவும் வழங்கு ாரணம வடககுவளியே வாழ்கி ள் தமக்கு பாரம் ம் வடக்கும் கிழக் ன நம்புவதாகும். டாக கடந்த 83 ரத்தில் வடக்குவளியே வாழ்ந்த பாழ்ப்பாணத்தை U DITT 95495 LADT 95 Nagraiyaji" LI TIL GOTfit. சட்டி வம்சத்தி நூற்றாண்டுகள் வாசம் செய்தும் நம் கூட யாழ்ப் நோக்கி பாதுகாப் ன்றனர்.
ழர்களைப் ர தமிழ் அரசி
ஒரு சில மிதவாத தமிழ் இய க்கங்கள் கூட ஒத்துக்கொள் கின்றன.
ஆனால் வட-கிழக்கு பிரதேச ங்களுக்கு வெளியே வாழ்கி ன்ற மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்களுக்கு வடக்கும் கிழ க்கும் பாரம்பரிய பிரதேசங்க ளாக அதாவது இரண்டு பிர தேசங்களையும் தமது பாரம் பரிய தாயகமாக வெளியே
கணிசமானளவு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த கருத்து முஸ் லிம்கள் மத்தியிலிருந்து எழும் பவில்லையே என ஒரு சில தமிழ் அரசியல், இராணுவக் குழுக்கள் குறைகூறுகின்றன.
இந்நிலையில், தமிழ் மக்களும் சிங்கள மக்களும் நூற்றுக்கு நூறுவீதம் முரண்படுகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வு
அடிப்படையாகும்."
"வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் பூர்வீக வரலாறு,பாரம்பரிய கலாசாரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஓர் அரசியல் அலகாக இருக்க வேண்டும் என்ற அபிலாஷையே அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தத்தின்
இன்று
வதிகின்ற மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்றனரா?
இதுதான் இன்றைய முக்கிய மான கேள்வியாகும் சிங்களவ ர்களின் பாரம்பரிய பிரதேசங் களாகக் கருதப்பட்டு வருகி ன்ற வடக்கும் கிழக்கும் தவிர் ந்த பிரதேசங்களை தாம் பிற ந்து வாழும் பாரம்பரிய தாய கமாகக் கருதியே வாழ்ந்து வருகின்றது. 83 ஜூலையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஒரு சோதனை, இப்பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு ஏற் பட்டால் கூட, வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியே வாழ்ந்த நாலில் ஒரு பங்கு தமிழ் மக்கள் தமது பாரம் பரிய பிரதேசங்களான வடக் கையும் கிழக்கையும் நோக்கி புகலிடம் தேடிச் சென்றது போல வடக்கு-கிழக்கு பிரதேசங் களுக்கு வெளியே வாழுகின்ற மூன்றில் இரண்டு பங்கு முஸ் லிம்களுக்கு வடக்கையும் கிழ க்கையும் தேடிச் செல்லக் கூடிய மனோநிலையோ அவ் வாறு தேடிவரும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய
விடயத்தில் இலங்கை முஸ் லிம் சமூகம் ஒன்றுபட்டு ஒரு மைப்படான தீர்மானம் எடு க்க திண்டாடிக் கொண்டிரு க்கிறது. இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவை சர்வகட்சி மாநாட்டில் முன் வைக்க தமிழ், முஸ்லிம் அர சியல் கட்சிகள் தவறிவிட்டன. இது பேரினவாதத்திற்கு பெரி ய சாட்டாகப் போய்விட்டது.
வடக்கும் கிழக்கும் இணைந் தால் அது ஈழத்திற்கு ஒப் பாகும் என்ற பயம் சிங்கள வர் மத்தியில் தோற்றுவிக்கப் பட்டுள்ள வேளையில் முஸ் லம் மாகாண சபையைப் பெறும் நோக்கில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் வடக்கும் கிழக்கும் இணையவேண்டும் எனக் கருத்து தெரிவிப்பது சிங்களவர் மத்தியில் முஸ்லிம் கள் மீது சந்தேகத்தை ஏற்படு த்திவிட்டது. இனப்பிரச்சினைக் கான அரசியல் தீர்வு எவ் வளவுக்கு இழுபறியாகிறதோ அதேயளவுக்கு முஸ்லிம்கள்
->ந்தம் 10ம்

Page 3
தொ ண்டமானின் உத்தேச யாழ்ப்பாணப் பயணமும் இனப்பிரச்சினையைத்திப்பதற்காக தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக தொண்டமான் முன்வைத்த யோசனைகளும் மிகத் தீவிரமான சிங்கள பெளத்த பேரினவாதப் புயலை மீண்டும் தெற்கில் உருவாக்கியுள்ளது. முரட்டுத் தனமான பேரினவாதமென்பது சிறிது சிறிதாக சிங் கள அரசியல்ஜாதிகள் மத்தியிலிருந்து அகன்று வருகிறது என்று கூறவும், நம்பவும் முற்பட்ட கொழும்புவாழ் தமிழ்ப்புத்திமான்கள், பிரதிநிதிகள் முகத்தில் கடந்த இருமாதங்களில் உக்கிரமடைந்துள்ள சிங்கள இனவாதம் கடும்கரி பூசியுள்ளது.
முன்னாள் அமைச்சர் காமினி ஜயசூரியாவின் தலைமையில் சிங்கள இனப் பாதுகாவற் பேரணி உருவாக்கப்பட்டு அதற்கு மும்முர மாக ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. தமிழர்களுகுகு நாடு அடகு வைக்கப்படுவதற்கான முன்முயற்சியே தொண்டமானின் யோசனைகள் என்றும் தமிழர்களுக்கு வடக்கில் எவ்விதமான சுயாட்சியும் வழங்கப்படல் கூடாதெனவும். அங்ஙனம் வழங்கப்ட்டால் சிங்கள இனம் விரைவில் அடிமைகளாக நேரிடும் என்றும் சிங்கள இனப் பாது காவற் பேரணியின் பிரமுகர்கள் திவயின போன்ற நாளேடுகளுக்கு யளித்துள்ளனர்.
எண்பதுகளின் பிற்பகுதியில் பிரபலமடைந்த ஜாதிக சிந்தனய எனும் சிங்கள இனவாதக் கோட்பாட்டின் பிதாமகரான குணதாச அமரசேகர என்பார் லங் காதிப பத்திரிகைக்கு அண்மையில் அளித்த பேட்டியில் "புலிகளின் பிரச்சினை என்பது ஒரு இனப் பிரச்சினேயே அல்ல அது இனவாதத் தமிழ் ஏகாதி பத்தியத்தின் படையெடுப்பேயாம் என்றும் "சர்வகட்சி மாநாடு, பாராளுமன்றத் தெரிவுக்குழு, மற்றும் அரசியற் த ச) முன்னணிகள் ஆகியவை இனப்பிரச்சினையைத் தீர்க்கவென உருவாக்கப்பபடுவதிலிருந்து ஒன்றுமட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அது என்னவெனில் சிங்கள மக்களுக்கு துரோகம் புரிய அனைவரையும் ஈடுபடுத்துகின்ற முயற் சியேயாம் " என்றும் கூறியுள்ளார்.
அதாவது இனப்பிரச்சினை என்பதொன்று இந்நாட்டில் இல்லை, அது உண்மையில் தமிழ் ஏகாதிபத்தியப் படையெடுப் பொன்றுக்கான போர்வையே என்றும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் சிங்கள இனத்திற்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் இன்று *) Esı 6617, LÜ போரினவாதம் கூக்குரலிடுகின்றது, அதைச் சிங்கள, ஆங்கில நாளேடுகள் Ld)ásáž கரிசனேயோடு பிரச்சாரப்படுத்துகின்றன.
பேட்டி
சிங் களத் தேசிய சி சித்தாந்தத்தின் இன்னுெரு தீவிரப் பிரசாரகரான கலாநிதி நளின் டி சில்வா (கொழும்பு பல்கலைக்கழக கணிதத்துறை விரிவுரையாளர்) அவர்கள் 'திவயின நாளேட்டில் சில வாரங்களுக்கு முன் (டி.செ 25,27) இரு கட்டங்களாக வெளியிட்ட கட்டுரையொன்றில் கூறியுள்ள கருத்துக்ககள் இன்று
சிங்களப் பகுதிகளில் மேலோங்கக் கூடிய சில கருத்துக் களை வெள்ளிடை LD 26a) Gutu 650 TL 7.
புலப்படுத்துகின்றன. அவர் கூறுகிருர் "புலிகள் மட்டுமல்ல
ஏனைய தமிழர் இயக்கங்களும், இலங்கையில் சாத்திர காலத்திலிருந்து இரு இனங்கள் இருந்ததாக நம்புகின்றன. பல சரித்திரவியலாளர்கள் இத்தமிழ்க் கட்சிகளின் இக்கருத்து தவறானது என பல வரலாற்று மற்றும் பிற சான்றுகளோடு நிறுவியுள்ளனர். இலங்கையில் ஆயிரமாயிரம் வருடங்களாக இரு இனங்கள் இருக்கவில்லை. சிங்கள இனம் ц) и (5) (3 ш இலங்கையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வருடங்களாக வாழ்ந்து வருகின்றது, அவர்களுக்கு மட்டுமே தொடர்ச் சரியான Լյոց լե լյոՊա ց: gao n g I gub ஒன்றுள்ளது. கோல்புறு-கமரோன் ஆணைக்குழு, ( ஆங்கிலேய அரசு இலங்கையின் அரசவாக்கம் தொடர்பாக நியமித்தது) தமிழர் எனும் இனக்குழு (Ethnic group) ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்ட ஒன்றே என்பதற்குச் சான்று பகர்கிறது.
ஒருமக்கட் கூட்டம் தேசிய
A.
Lo ay L T na si ஆங்கிலேயர்களால் இப்பிரிவு கடந்த வருடங்களில்தான் 5 தலப்பட்டுள்ளது. இ (தமிழர்) ஆங்கிே பத்தியத்தினுல்
AV
ருட்டுதg
இனமாக வேண்டுமெனில் அவர்களுக்குப் பொதுவான தொடர்ச்சியான பண்பாடு வேண்டும், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு அவர்களது வாழ் இடமாதல் வேண்டும், குறிப்பிட்ட உற்பத்தி உறவுகள் இருக்க வேண்டும். பந்துகாபய மன்னன் காலத்திலிருந்தாவது இலங்கையில் சிங்களவர் வாழ்ந்து வந்துள்ளனர். வேறு பல இனங்களும் அவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்தனர். ஆனல் அவப் வரினங்கள் ஓரிரு தலைமுறைகளில் சிங்களவர்களாகி விட்டனர். (அமெரிக்காவிற்கு இன்று குடியேறச் செல்லும் சிங்களவர்கள் ஒரு தனி இனமாக அங்கு கருதப்பட முடியாது. இன்னும் ஓரிரு தலைமுறைகளில் அவர்கள் அமெரிக்கர்களாகி விடுவர். சிங் தள த் கலாசாரம் அமெரிக்காவில் ஒரு தொடர் шлL iako p. 60) и штрiо ићи д. கலாசாரமாகி விடமுடியாது. அது அங்கு ஒரு வந்தேறு கலாசாரமாகவே இருக்க முடியும். ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றியபோது யாழ்ப்பான இராச்சியம் என் ருெண் று இருந்ததா? அதன் உற்பத்தி முறைதான் என்ன? இவற்றிற்கான தெளிவான பதிலே தமிழ் இனவாதிகளால் முன்வைக்க முடியுமா? தற்போதைய தமிழ் இனமும் அதன் தமிழ்த் தேசிய p soon ni o ub இரு நுாறு வருடங்களுக்கு முற்பட்டவையல்ல. எமது சனத் தொகையின்
பட்டதேயாகும். இ தமிழருக்கும் மன்னனுக்கும் எவ்வி கிடையாது அ துட்டகைமுனு ம தற்காலச் சிங்கள மிகவலுவான ஒரு ே GTG) aos TGM DGŠTGCGT ( தமிழர்களின் சந்ததி களாகி பல்லாண்டுக
தமிழர்க்கென ஒ பிரதேசம் உண் முற்றிலும் தவ கூற்றாகும். கிழக்கு ஒரு காலத் தி: பான்மையாகவிருந்து வெலெஸ்ள கிளர்ச் ஆங்கிலேயர்களால் (olariu Lil Lalli. - அனுசரணையுடன் 4 குடியேறினர். கி நகரங்களிலேே வசிக்கின்றனர். கிழ சனத்தொகை ( இதுவே தமிழர்களுக்கு பாரம்பரியப் பிரதேச என்பது இதிலிருந்து புலப்படும். வடகிழ மக்களின் பாரம்ப மென்போர் தமிழ் LITT Gañ.
தமிழர்களுடைய ஒரு வந்தேறு கெ (Migrant Cultu காலத்தில் இ என்பதைச் சிலர் பு
፴, ዘT

என்று அழைக்கப்பட்ட நுாற்றைம்பது ஒரு இனமாகத் Iந்த இனக்குழு லய ஏகாதி உருவாக்கப்
R
சரிநிகர்
முடியாமல் உள்ளனர். வேறு சில புத்திஜீவிகள் புலிகளை முறியடிப்பதானால் ஏனைய தமிழ் இயக்கங்களின் கோரிக்கைகளை வழங்க வேண்டும் எனக் கூறுகின்றனர். புலிகள் என்றால் என்ன ஏனைய இயக்கங்கள் என்றால் என்ன அவர்களைப் பொறுத்தவரை தமிழரின் பாரம்பரியத்தாயகம் என்பதில் மாற்றமில்லை. ஆகவே புலிகளை முறியடிக்க உதவுகிறோம் என்று கூறிக் கொண்டு கோரிக்கைகளை முன்வைக்கும் ஏனைய தமிழ் இயக்கங்கள் பற்றி நாம் மிக விழிப்புடன் இருக்க வேண்டும்."
கலாநிதி நளின் டி சில்வாவின் இக்கருத்துகள் இன்று மிகப் பிரபலமடைந்து வருகின்றன. அரசிற்கெதிராக வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ள அனைத் துச் சக்திகளும் இக்கருத்துக்கள் உருவாக்கும் இனவாத அலையில் இலகுவாக வெற்றியை நோக்கி சவாரி செய்யலாம் என எண்ணுகின்றன.
|
வைதமும்
தீர்வுகளும்
= -1;ff
- ÈUCIDIDII - ன்று வாழும் தொண்டமானின் முயற்சியை
SI G. GUITSI
தத் தொடர்பும் தே வேளை ன்னனுக்கும் மன்னனுக்கும் தொடர்புண்டு. ைேடு வந்த 1956an fhills, 67Gaul
677IIIITaf3 6d1f2"ILGOT,
ரு பாரம்பரியப் டென்பதும் ש) 32 ו60חמן மாகாணத்தில் S. பெரும் த சிங்களவர்
படுகொலை ஆங்கிலேயரின் கிழக்கில் தமிழர் ழக்கின் சில தமிழர் த்தின் சிங்களச்
குறைவடைய ரணமாகும் . இலங்கையில் Fம் ஒன்றில்லை து தெளிவாகப் க்கானது தமிழ் ரியப் பிரதேச இனவாதிகளே
கலாசாரம் опағпртшот49,03 аш Ie)●L店多 ருந்துள்ளது ரிந்து கொள்ள
காரணமாக வைத்துக் கொண்டு இன்று வீசும் முரட்டுச் சிங்களப் பேரினவாதத்தின் மையக் கருத்து எது P தமிழர் ஒரு வந்தேறு கலாசாரத்தினையுடையவர்கள் வரலாற்றுக் காலத்திலிருந்து அக்கலாசாரமானது இந்நாட்டின் ஒரேயொரு தொடர்ச்சியான шпртшbшnflшф дуарпағпар шоп сат சிங் களக் கலாசாரத்துடன் stal Guitas dei Fi Lolota இரண்டறக் கலந்துள்ளது. புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு, ஏனைய இயக்கங்களும் ஒடுக்கப்பட்டால் மீண்டும் வரலாற்றுக் காலங்களில் நடைபெற்றமை போல - எல்லாளனின் சந்ததிகளுக்கு நடந்ததாகக் கூறப்படுவதுபோல தமிழரின் வந்தேறு கலாசாரமானது காலப் போக்கில் சிங்கள மயமாகிப் போவதற்கு எவ்வித முட்டுக் கட்டைகளும் இருக்கமாட்டாது என்பதே இன்று சிங் களப்
பாதுகாப்புப்பேரணி, மற்றும் கலாநிதி நளின் டி சில்வா, குணதTச அமரசேகர போன்றோரும் Lf7 TL u savo L) படுத்தியுள்ள சிந்தனையின் அடிநாதமாகும்.
இங்கு நோக்கப் பட
வேண்டியது யாதெனில் இன்று பெளத்த பீடங்களையும் இராணுவத்தையும் இக்கருத்துகளே ஆட்கொண்டுள்ளன. தெற்கின் எதிர்கட்சிகள் இக்கருத்துகளை வெளிப்படையாக ஆதரிக்கின்றன அல்லது மெளனம் சாதிப்பதன்
gesora af 1992
(3)
மூலமும் இரகசியத்துதுகள் மூலமும் இக்கருத்தாளர்களின் ஆதரவைத்திரட்ட முற்படுகின்றன. அரச சார் பற்ற பரிரபல பத்திரிகைகள் பல இச்சிங்களப் பேரினவாதக் கருத்தாளர்களின் பேட்டிகளுக்கும், கட்டுரைகளுக்கும் அதி முக்கியத்துவம் கொடுத்து பரபரப்பாக வெளியிடுகின்றன.
இதில் sisa u silġ OSI LI L - வேண்டிய இன்னொரு விடயம் யாதெனில் இன்று தமிழர்கட்கு உரிமை வழங்குவதை எதிர்த்தும் புலிகள் அழிந்தால் தமிழரைச் சிங்கள மயமாக்கி விடலாம் என்றும் கூச் சலிடும் முரட்டுப் பேரினவாதத்தின் பிதாமகர்கள் அனைவரும் இந்தியாவை நட்புடன் நோக்குகின்றனர். இந்தியாவிற்கும் (ஆரிய வட இந்தியா) சிங்கள இனத்திற்கும் தமிழ்ச் தேசியவாதம் பொது எதிரி. ஆகவே இந்திய உதவியுடன் அரசும் படைகளும் தமிழ்த் தேசிய உரிமையை நசுக்க வேண்டும் எனவும் அவர்கள் இன்று கூறுகின்றனர். இந்திய அதிகாரிகளும் இப்போக்கினை பல்வேறு மறைமுக வழிகளில் உற் சாகப் படுத் துவதா கதி தென்படுகிறது. இந்த இனவாதப் புயலினால் பாதிக்கப் படப் போகிறவர்கள் அரசை சார்ந்துள்ள தமிழ் இயக்கங்களேட தமிழர் சிங்களமயமாக வேண்டும் என்ற கோட்பாட்டினை ஏற்றுதானோ என்னவோ இன்று இராணுவத்தை முற்றாகச் சார்ந்துள்ள ஒரு இயக்கம் வடகிழக்கு இணைப்பைப் பற்றி மூச்சு விடாமல் காலத்தை ஒட்டுகிறது. இந்த இனவாத அலையோடு அடிபட்டுப் போகாமல் பிரேமதாச அரசைச் சாந்துள்ள ஒரு சில துணிச்சலுடன் அரச சார்புப் பத்திரிகைகளில் துணிந்து முன்வைக்கும் கருத்துகள் குறிப்பிடப்பட வேண்டியவை யாகும். எனினும் பிரேமதாசவும் ஒரு சிலரும் பெளத்த பீடங்கள்,
இராணுவம் , அரசியலில் இறங்கியுள்ள சர்வோதயம்போன்ற தொண்டர் நிறுவனங்கள்
ஆகியவற்றிலிருந்து வரக்கூடிய பேரினவாதப் புயலையும் தமிழர் சிங்கள மயமாக வேண்டுமென்ற கோட்பாட்டையும் இவற்றின் பின்புறத்தில் இந்தியாவின் செயற்பாடுகளையும் எத்தனை நாட்கள் எதிர்க்க முடியும் என்பது கேள்விக்குரியது. சிங் களப் பேரினவாத வெறியர்கள் தமிழ் மக்களின் (வந்தேறு) பண்பாடு சிங் களக் கலாசாரத்துடன் சங்கமிக்க வேண்டுமென ஓலமிடும் வேளை தமிழரின் உண்மைப் பண்பாட்டின் கருவூலமான பாடலொன்று கூறும் கருத்தே தமிழர் மனதில் வலுப்பெறுவது தவிர்க்க முடியாதது.
"குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளின் gыйшлії தொடர்படு ஞமலியின் இடர் படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத் தீ தணிய தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்மரே இவ்வுலகத்தானே" (புறநானூறு 74)
(குழந்தை இறப்பினும், தசைப் பிண்டம் பிறப்பினும் வாளால் வெட்டி வீர அடக்கம் செய்யும் மரபினை உடையவர்கள். மன வலியின்றி கட்டுண்டு இழுக்கப்படும் நாய் - ஞமலி - போல் வயிற்றின் தீ தணிய இரந்து உண்ணுகின்ற வாரிசுகளை

Page 4
சென்ற இதழில் தமிழ் இளைஞர் பேரவையின் தோற்றம்,
வளர்ச்சி, அது நடாத்திய போராட்டங்கள், குறிப்பாக 50 நாள் உண்ணாவிரதப் போராட்டம் என்பன பற்றிப் பார்த்தோம். இறுதியாக யாழ் பல்கலைக்கழகத் திறப்பு விழாவின்போது வருகை தந்த பிரதமரைப் பகிஷ்கரித்து நடாத்திய போராட்டத்தை பற்றியும் அப்போராட்டத்தில் தமிழ் இளைஞர் பேரவையினருக்கும் தமிழர் வரிடுதலைக் கூட்டணியினருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் பற்றியும் итп.505тио.
பிரதமரைப் பகிஷ்கரித்து நடாத்திய போராட்டத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தடுக்க முற்பட்டதோடு அவர்களின் சுயரூபத்தை தமிழ் இளைஞர் பேரவையின் தலைமைப் பீடத்தில் இருந்தவர் களி உணர்ந்து கொண்டார்கள். தங்களை மீறி ஒரு சக்தி வளர்வதை கூட்டணி யினர் விரும்பவில்லை என்பதையும் தங்களை கூட்டணியின் ஒரு வாலிப முன்னணியாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள் என்பதையும் உணர்ந்துகொண்டார்கள் கட்சி சார்பில்லாமல் தனித்துவமான ஓர் அமைப்பாக தமிழ் இளைஞர் பேரவையை உருவாக்கி வளர்க்க வேண்டும் என்ற தமது ஆரம்பக் குறிக்கோள் அசிதைவடைந்து வருவதையும் உணர்ந்து கொண்டார்கள். நிதியுதவிக்காக அவர்கள் மீது சார்ந்திருந்த நிலைமை அமைப் பையே அவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதை உணர்ந்தார் கள். இதனைத் தடுக்குமுகமாக தமிழ் இளைஞர் பேரவையை முற்றாகவே தமிழர் கூட்டணியி லிருந்து பிரித்து தனித்துவமான ஓர் அமைப்பாக மாற்றும் முயற்சியிலிடுபட்டார்கள். இதற்காக அமைப்பின் முன்னணி உறுப்பினர் களை அழைத்து கலந்துரை யாடல்களை நடாத்தவும் முயற்சி செய்தார்கள்.
தமிழ் இளைஞர் பேரவையின்
தலைமை உறுப் பரினர்கள் இம் முயறி சிகளை மேறி கொண்டிருந்த அதேவேளை கூட்டணியினர் இதற்கெதிரான நடவடிக் கைகளை எடுக்க ஆரம்பத்தனர். தம்மோடு முரண்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர் பேரவையின் முன்னணித் தலைவர்களை அமைப்பிலிருந்து நீக்கி அமைப்பை தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைந்தனர் ஏற்கனவே தமது எடுபிடிகள் பலர் தமிழ் இளைஞர் பேரவை க்குள் இருந்தபடியினால் அவர்களைச் சாதகமாக நகர்த்தி அதனை மேற் கொள்ள முனைந்தனர். அக்கால கட்டத்தில் assauldraft unraa Jatras alsTildu காசி ஆனந்தனையும், மாவை சேனாதிராஜாவையும் இதற்குப் Liu sa LuGg garn . sta) ஆனந்தனிடம் கூடுதலான தேசிய உணர்வும், போராட்ட உணர்வும் இருந்தமையினால் தொடர்ச்சியாக அவரைப் பயன்படுத்த முடியவரில் லை. LAD 790 சேனாதிராஜாவையே கூடுதலாகப் பயன்படுத்தினர். தமிழ் இளைஞர் பேரவையின் ஒவ்வொரு கட்டத்திலும் மாவை சேனாதி ராஜாவே கருங்காலியாக நின்று அமைப்பைச் சிதறடித்தார்.
கூட்டணியினர் இம்முயற்சி களை இரவோடு இரவாக மேற் கொண்டனர் . 25 LD5.
கெடுபிடிகளைக் கொண்டு அரசியலறிவையும், உண்மை நிகழ்வையும் அறிந்திராத பல புதிய இளைஞர்களை 1975இன். நடுப் பகுதியில் முன்னா பாராளுமன்ற உறுப் பினர் யோகேஸ்வரனினி வட்டில் கூட்டினர். அக்கூட்டத்தில் தாம் தான் தமிழ் இளைஞர் பேரவையினர்; இதனைச் சிலர் தவறான வழிகளில் கொண்டு செல்கின்றனர். எனவே தாம் இதனைப் புனரமைப்புச் செய்யப் போவதாகக் கூறினர். தமிழ் இளைஞர் பேரவை தனித்துவ மான அமைப் பல்ல அது கூட்டணியின் கடடுப்பாட்டில் உள்ள அமைப்பு என்றும் கூறினர். தமிழ் இளைஞர் பேரவையின் புதிய தலைவராக காசி ஆனந்தனையும் . புதிய செயலாளராக மாவை சேனாதி ராஜாவையும் தெரிவு செய்தனர்.
طلاقوقِ و)
சந்த்தியார் தமிழ் இளைஞர் பேரவையின் அமைப் பாள ராக்கப்பட்டார். இறைகுமாரன், உமைகுமாரன், உமாமகேஸ்வரன், ரகு சிறிபாலா, சிறீதரன் ஆகியோர் (Upstraorevofl sedi l-pijun u ħsarta களாக்கப்பட்டனர். உண்மையில், இக்கூட்டத்திற்கு தமிழ் இளைஞர் பேரவையின் முன்னணி உறுப்பினர்களாக இருந்த புஷ்பராஜா, SU U 5 DJ II 2; II, சந்திரமோகன் என்போருக்கு அழைப்பெதுவும் விடுக்கப் படவில்லை.
தமிழ் இளைஞர் பேரவையின் முன்னணி உறுப்பினர்கள் இவ்வளவு விரைவாக கூடீடணி யினர் கழுத்தறுக்கும் வேலைகளில் ஈடுபடுவர் என எதிர்பார்க்க வில்லை. அத்தோடு தங்களை பதவி வெறிபிடித்தவர்கள், பதவிக்காக அலைபவர்கள் எனப்
பிரச்சாரம் செய்வதையிட்டும் அவர்கள் பெரிதும் கவலை யடைந்தனர். தாம் வளர்த்தெடுத்த இளைஞர்களையே தவறான கருத்துக்களை கூறி கூட்டணியினர் தமக்கெதிரா கதி திருப் பரி விடுவதையிட்டும் அதிர்ச்சி யடைந்தனர். இந்நிலையில் அமைப்பிற்கு மீண்டும் தாங்கள் உரிமை கோருவதா அல்லது புதிய அமைப்பை உருவாக்குவதா? என்பது அவர்களுக்குப் பிரச்சினை யாக இருந்தது. அமைப்புக்கு உரிமை கோருவதாயின் தாம் வளர்த்த இளைஞர்களுடன் மோத வேண்டிய நிலை ஏற்படும். அம் மோதல் கைகலப்பாக மாறக்கூடிய சூழ்நிலை கூட அன்று இருந்தது.
அதனை அங் எங்களுக்குட் Adiaba), lod தான் முக்கிய அமைப்பை ! சிந்தித் தன் எங்களுக்குட் மில்லை, மக் தான் முக்கிய அமைப்பை தீர்மானத் தீர்மானத்தின் இன் பிற்ப விடுதலை அமைப்பை இத் தமிழீழ என்பது தற் அல்ல. இட் விடுதலை இ அதன் தலை இருந்த again dult இயக்கத் த6ை
ଜର୍ଦୀ
انG صے
1.
விளங்கிய த OJITäJ5.”I LUsä
வரலாற்றை шпћII(3шлio.)
தமிழ் இை முதற்கட்ட ச் eraill - Li Goesffurf) s:
அவ்வமைப்ை
குமான காரண இளைஞர் .ே
LIDMT GRØT SY GRAD இல்லாமை, கருத்துரீதிய தெடுக்காமை, உறவுகளைக் போதிய கல் அமைப் பணி பொருளாதார D&6608773 arm யினரைச் ச Lillo, al". ரீதியாகப் பா GTsäIUsoa J. J
LIDTSPYGARDIRAJUITGE
தமிழ் இை ஓர் இறுக்க வடிவம் என்ப உறுப்பினர்கள் கொள்வது ெ கட்டுப்பாடுகே இருக்கவில்ை அலையில் வ எல்லோரும்மே சேர்க்கப்பட்ட
அமைப்பாள தெடுக்கும்போ, பரிசீலனைகளு படவில்லை. இ
ரீதியாகத் தெ
 

கீகரிப்பதா? அல்லது பெயர் முக்கிய களுடைய விடுதலை ம் எனக் கருதி புதிய உருவாக்குவதா? எனச் ார் . இறுதியில பெயர் முக்கிய களுடைய விடுதலை ம் எனக் கருதி புதிய உருவாக்குவது எனத் தார் கள் . இதி டிப்படையில் 1975 நதியில் தமிழர் ஈழ இயக்கம் எனும் உருவாக்கினார்கள். விடுதலை இயக்கம் போதுள்ள ரெலோ பெயரை தமிழீழ யக்கம் சிதைந்த பின் வர்களிலொருவராக முத்துக் குமார ருந்து GgCBaon வர்களிலொருவராக
ங்கததுரை இரவல் படுத்தினார். இதன்
Life so II
ளஞர் பேரவையின் தைவிற்கும் த.வி. ார் இலகுவாக பக் கைப்பற்றுதற் னங்கள் பல. தமிழ் பரவைக்கு இறுக்க மப்பு வடிவம் உறுப்பினர்களைக் IT as வளர்த கூட்டணியுடனான கையாளும்போது பனமெடுக்காமை, வளர்ச்சிக்கும்
உதவிக்கும் ந்திராது கூட்டணி ார்ந்திருக்க முற் Lணியினரை வர்க்க க்கத் தவறியமை வற்றில் முக்கிய o, ளஞர் பேரவைக்கு மான அமைப்பு து இருக்கவில்லை. ளைச் சேர்த்துக் ாடர்பில் எந்தவித sman safoglasOsman )G). o svsi dias) ந்த இளைஞர்கள் லெழுந்தவாரியாகச் Wń. தொகுதி களைத் தேர்ந் து கூட எவ்வித ம் மேற்கொள்ளப் தனால் அரசியல் ளிவில்லாதவர்கள்
@ర
கூட்டணியினரின் எடுபிடிகள் எல்லாம் அமைப்புக்குள் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ் எடுபிடி களையும் அரசியல் தெளிவில் லாதவர் களையும் , 1956a.htěFfL Y LATGODGAJSIGITATGOT SITf ஆனந்தன், மாவை சேனாதிராஜா என்போரையும் வைத்து அமைப்பைக் கூட்டணியினர் கைப்பற்றியபோதுகூட இவர்கள் அதற்கெதிரான போராட்டங்களை நடாத்தியிருக்கலாம். அதனைக் கூட இவர்கள் நடாத்தவில்லை. கூட்டணியினரை அம்பலப் படுத்தும் வேலைகள் எவற்றையும் முன்னர் அவர்கள் மேற் கொள்ளாமல் திடீரென கூட்டணி அலை வளர்ந்திருந்த வேளை நடாத்துவது அவர்களுக்குக் கடினமாக இருந்தது. அதைவிட ஓர் அமைப்பின் பெயரின் முக்கியத்தும் தொடர்பிலும் இவர்கள் பெரிதும் அக்கறை
கொள்ளவரில் லை, எ ல் லா வற்றிற்கும் மேலாக மக்களி Logigluflet) sau 4 olă anurna alon ni dilu சிறையிலிருந்து வெளிவந்த காசி ஆனந்தனையும், சேனாதிராஜாவையும் இவர்களுக் கெதிராகக் asau"LLURosfilu‘lga9/ பயன்படுத்தியபோது இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
இளைஞர் பேரவைக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்வதில் இருந்த கவனம் அவர்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுப்பதில் இருக்க வில்லை. இதனால் உறுப்பினர்கள் வெறும் உணர்ச்சி அலைகள் நிரம்பப்பெற்றவர்களாக இருந்தார் களே தவிர கருத்து ரீதியாக GLubpuhastas இருக்கவில்லை. அவர்களை
வளர்த்தெடுப்பதற்கான படிமுறை
வேலைத்திட்டமும் அவர்களிடம்
இருக்கவில்லை. ஏதாவது போராட்டங்களுக்கு அவர்களை அழைப்பதும், போராட்டம்
முடிந்ததும் அவர்கள்மீது கவனம் செலுத்தாமல் விடுவதுமே ஒரு போக்காகக் காணப்பட்டது. உறுப்பினர்களை அரசியல்ரீதியாக வளர்த்தெடுப்பதற்கு முன்னர் முன்னணியில் நின்றவர்கள் தாம் வளர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்களோ என்றால்
ஜனவரி 1992
(4D
அதுவும் நடக் கவரில் லை. எப்போதும் ஓர் அரசியல மைப்பைப் பொறுத்தவரை அதற்கென ஓர் அரசியல் வழி இருக்க வேண்டும், அவ் வேலைத்திட்டங்களின்படி முதலில் முன்னணியினரிடம் பிரச்சாரம் செய்து பின்னர் பரந்துபட்ட மக்களிடம் பிரச்சாரம் செய்கின்ற ஓர் படிமுறையான வேலைத் திட்டம் இருக்க வேண்டும். இவையெதுவும் இளைஞர் பேரவையிடம் இருக்கவில்லை. உண்மையில் அது தொடர்பான பயிற்சிகளை எடுப்பதற்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு இருக்கவில்லை. இளைஞர் பேரவையில் அணிதிரண்ட இளைஞர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியினரது பிரச்சார அலைகளால் அள்ளுப்பட்டுக் கொண்டு வரப்பட்ட அவர்களின் LI 600 ADJU ஆதரவாளர்களாகவே இருந்தனர். தமிழரசுக் யினரிடம் அமைப்பு தொடர்பான கொள்கை வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லாதபடியினால் அவர்களிடமிருந்தும் பயிற்சிகளை இவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதைவிட மாக்சிய அரசியலில் சிறிதளவு அனுபவம் இருந்தால்கூட அப்பயிற்சி கிடைத் திருக்க வேண்டும். அவ்வனு பவமும் இருக்கவில்லை. இதனால் arcնevnaյիpeopպւb புதிதாகப் பெற்றுக்கொள்ள வேண்டியவர் களாகவே இவர்கள் இருந்தனர். நடைமுறை அனுபவங்களினூ டாகவே இவர்கள் அரசியலைக் கற்க முனைந்தனர். ஒவ்வோர் நடைமுறைப் பிரச்சினைகளும் வரும்போதே இது ஏன் நடக்கிறது என ஆராய முற்பட்டனர். அந் நடைமுறை அனுபவத்திலிருந்தே முடிவுகளையும் எடுத்தனர்.
SSL of
சிதைவின் இன்னோர் முக்கிய காரணி கூட்டணியுடனான உறவுகளைக் கையாளும்போது கவனமாக இருக்காமையாகும். த.இ.பேரவையை ஆரம்பித்த போது அரசியல் கட்சி சார்பற்ற
வகையில் தனித்துவமான ஓர் அமைப்பாகவே கட்டி எழுப்ப வேண்டும் என்பதையே நோக்கமாகக் GNSSITATGE ஆரம்பித்தனர். தமிழரசுக் கட்சியின் காரியாலயங்களிலேயே தமது UGALLEÉJJARDOT BLInglégéjeco Thr. தமிழரசுக்கட்சியினரின் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு உரையாற்றினர். தங்களது போராட்டங்களுக் கெல்லாம் அவர்களைக் கெளரவ விருந்தினர்களாக அழைத்தனர். குறிப்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழரசுக்கட்சியின் சுதந்திரன் பத்திரிகையில் தம்மைப் u budu upram grub Garů u இடமளித்தனர். இந்நிலைமை களாற் தமிழரசுக் கட்சியினரும் பின்னர் தமிழர் கூட்டணியினரும், இளைஞர் பேரவைக்குள் ஊடுருவுவதற்கும் தங்கள் கெடுபிடிகளை அனுப்புவதற்கும் வாய்ப்பாக இருந்ததோடு மக்கள் மத்தியில் கூட்டணியினர் ஓர் இளைஞர் அமைப்புத்தான் தமிழ் இளைஞர் பேரவை என்ற மாயையை வளர்ப்பதற்கும் உதவி செய்தது. இந்நிலைமைகளை உணர்ந்து இவர்கள் விழித்தபோது அமைப்பு இவர்களின் கைகளில் இருந்து பறிபோகின்ற நிலையில்
காணப்பட்டது.

Page 5
மாற்றுக் கலாசாரத்திற்கான தேட
விபவி என்கிற கலாசாரக் குழு
இ லங்கை பல்லின, பல
LD95, கொண்ட ஒரு நாடு இன்று இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். (அவ்வப்போது ஜனாதிபதி அவர்களுக்கும் தனது மற்றைய இனங்கள் மீதான "அக்கறையை" வெளிப்படுத்த இந்தப் பல்லின, பல கலாசாரம் மேடையில் பேசுபொருளாகி விடுவதுண்டு.) தெரியாத விடயம் இந்தப் பல்லினத் தன் மையை எவ்வாறு பேணுவதென்பது? அவற்றிற்கான கலாசாரப் பண்புகளை அவ்வவ் இனத் தனித்துவத்தின் அடிப் படையில் எவ்வாறு வளர்த்துச் செல்வதென்பது ? இவ்வாறான ஒரு படிமுறையூடாக பல்லினக் கூறு கொண்ட இலங்கைக்கான கலாசாரத்தை நோக்கி எவ்வாறு முன் செல்வதென்பது ?
பல கலாசாரங்களைக்
இந்தக் கேள்விக்கான பதிலை ஓரிரு வரிகளில் சொல்லிச் செல்வது இயலாத காரியம் என்பது மட்டுமல்ல இந்தப் பதில்களுக்கான பின்னணியானது நேரடி அரசியல் தொடர்புடையது என்கிற முக்கியமான விடயத்தையும் கவனத்திற்
வேண்டியுள்ளது.
கொண் டா து
இலங்கை சுதந்திர மடைந்ததாகக் கூறப்பட்ட இந்த நாற்பத்தியிரண்டு ஆண்டு கால இலங்கை வரலாற்றிலும் பெளத்த சிங் தள் தேசியவாதமே ஆட்சியுற்றிருந்தது. இன்னும் G F TG) a) Ĝ3 L II, IIT GOTT FT GÖ இலங்கைக்கான தேசியம் என்பது பெளத்த S“) Isä 55 GMT தேசியவாதமாகவே இருந்து வந்தது; இருந்து வருகிறது. இற்றைவரையிலும் இந்தப் பல்லினத் தன்மை இவர்களால் மனப் பூர்வமாக ஏற்றுக்
കI@liബ1'ILLഖിയ്ക്കേ.
இதுதவிர இந்த நாற்பத்தி யிரண்டு வருட காலப்பகுதியிலும் நடந்தது என்னவென்றால் மற்றைய சிறுபான் மை இனங்களையும் அவர் Ꮺ56Y7g5l காலாசாரத் தனித்து வங்களையும்
புறக்கணித்தது மட்டுமன்றி, அவர் களை வந்தேறு குடிகளாகவும், சிங்கள மக்களது உரிமைகளையும், வாய்ப்புகளையும் பறிக்க முனைபவர்களாகவும் சித்திரித்து அவர்களுக்கெதிரான வன்முறைகளையும், காலாசார அழிப்புகளையும் ஊக்குவித்தது தான்.
1915 சிங்கள - கலவரத்திலிருந்து அவ்வப்போது தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக் கப் பட்ட இனக் கலவரங்களிலிருந்து இன்றைய வட-கிழக்கு யுத்தம் வரை இதற்குள் அடங்கும்.
முஸ்லிம்
இன்னும் கூட "ஜாதிக சிந்தனய என் கிற பச்சையான ஒ
இனவாதக் கோட்பாட்டி னடிப்படையில் இக்கோட்பாட்டின் பிதாமகர்களான கலாநிதி நளின் டி சில்வா அவர்களும், குணதாச அமர சேகர அவர்களும் இவ்வாறான ஒரு கைங்கரியத்தை முன்நின்று நடாத்துகிறார்கள்.
அதாவது இலங்கையில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் ஒரே ஒரு இனம் சிங்கள இனம், மற்றையவர்கள் எல்லாம் மிக மிக அண்மைக் காலத்தில் வந்த வந்தேறு குடிகள் எந்தக் காலத்திலும் தமிழர்க்கென நிலமோ அரசோ இருக்கவில்லை என்பது இவர்களது வாதம். இதற்கு ஆதாரமாக நயினாதீவிலிருந்து வல் லிபுரத் தகடு வரை வரலாற்றைத் திரித்த நிறைய வரிட யங் களைப் Lu Lu 6d படுத்துகிறார்கள் இவர்கள்.
தொண்டமானின் பேச்சு வார்த்தை விவகாரம் கொஞ்சம் அயர்ந்திருந்த இந்த இனவாத பூதத்தை அதன் கோரமான பற்களுடன் 95 TLDs) son") ஜயசூரியாக்களாகவும் பெளத்த மத தேரோக் களாகவும் உசுப் பரி விட்டுள்ளது.
பல்லினத் தன்மையை ஏற்றுக்
கொள்வதென்பது களையும், பெளத் அழிவில் கொண் விட்டுவிடும் என்பது வைக்கிறார்கள், ! புறத்தில்,
இன்னொரு புறத் வரும் புறச்சூழலான தன்மை பற்றிச் பே நிலைக்கு گی۔ லிருப்பவர்களைக் ெ தள்ளிவிட்டுள்ளது. ஒரு நிலைமையிற் த அரசு சார்ந்த சக்தி பல்லினத் தன்மைை பேச முற்பட்டிருக்கி
 
 
 
 
 
 
 

சிங் தளவர்
தர்களையும் TC) G3LITLÜ ло, брLIшПIћ இவை ஒரு
தில் வளர்ந்து து பல்லினத் ச வேண்டிய திகாரத்தி காண்டு வந்து இவ்வாறான ான் அரசும், ஈளும் இந்தப் யைப் பற்றிப் றார்கள்.
ge,076)/f 2002
ஆனால் இவர்கள் பேசுகின்ற இந்தப் பல்லினத் தன்மை உளப்பூர்வமானதா? அது மற்றைய இனங்களுக்கும், அவர்களது கலாசாரம் தனித்துவத்திற்கும் சமத்துவமளித்துப் பேணுகிறதா என்றால் இல்லை என்பதே உண்மையான விடையாகும்.
அப்படியானால் அவர்கள் பேசுவது என்ன என்பதை நாம் உன்னிப்பாய் ஆய்ந்து பார்த்தல் அவசியம். அது என்னவென்றால் இது வரைகாலமும் இந்தப் பல்லினத்தன்மையை நிராகரித்து வந்தவர்கள் அதுபற்றிப் பேச மறுத்தவர்கள் ஆகியோருக்கு எதிராக வரலாறு தன் தடத்தில் உண்மையை ஏற்றி விட்டுச் செல்வதாகும். அந்த உண்மையின் புறத்தோற்றத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் கையாளுகிற தந்திரமே இந்தப் பல்லின பல கலாசாரக் கோவும்.
அதாவது இதுகாலவரை சிங்கள பெளத்தத்தைப் பற்றி மட்டுமே பேசியவர்கள் இன்று இந்தப் பல்லினத் தன்மை நிராகரிக்கப்பட முடியாதது என்பதை உணர்ந்து கொண்டு, ஒரு புதிய வழிமுறையைக் கையாள முனைகிறார்கள் எவ்வாறெனில் சிங்கள பெளத்த கலாசாரத்தினை மேலுள்ள முதலாம் படியாகவும்,
(5)
அதற்குக் கீழ் (கவனிக்கவும், சமத்துவமாக அல்ல) ஏனைய சிறுபான்மையினக் கலாசாரங்களை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி ஓர் ஒழுங்குபடுத்தலை ஒழுங்கு படுத்தலாகும்.
இதை அடியொற்றித் தான்
ஏரிக்கரை பத்திரிகை பத்தி எழுத்தாளர் சிலரும், அரசும் பல் லினத் தன்மை பற்றி
பேசிவருகிறது. இந்த இடத்தில் நாம் அவதானமாயிருக்க வேண் டியது யாதெனல் இவ்வாறான ஒரு பொறிக்குள் விழுந்து விடாதிருப்பதே
இவ்வாறான போக்குகளைப் புரிந்து கொண்டு இவற்றிற் கெதிராக உண்மையான ஒரு பல்லினத் தன்மையை, பல கலாசாரத் தன்மையை உருவாக்க, நாம் ஆரம்பத்தில் எழுப்பிய கேள்விகளுக்கான தேடலுடன் இவை தொடர்பாய் முனைப்புடன் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. விபவி என்கிற மாற்றுக் கலாசாரத்திற்கான மையம்.
டிசெ. 13, 14, 15 இல் ஜோன் டி சில் வா அரங் கிலும் , கலாபவனத்திலும் கலைவிழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அந் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட சில படங்களையே
நீங்கள் இங்கு காணுகிறீர்கள்

Page 6
fി%/ ജ്ഞfഖ/ി 1999
இரவு 8.30 மலகி, ப்ரான்ஸ் கஃவ்காவின் படைப்புகள் தொடர் பான ஒரு நாடகத்தைப் பார்க்க நாங்கள் முவர் நான் நண்பர்,
GleF ėji. ÜSeisn
நகரொன்றில்
நண்பரின் மனைவி - Cleovan á eflurt oýlsö1 Lill ruirí oibilib தோம். ட்ராமிலிருந்து இறங்கி சற்றே இருள் படர்ந்த தெருவில் நாங்கள் நடக்கிறோம்.
எதிர் முனையில் 15 பேர் கொண்ட நானலிகள் வந்து கொண்டி ருக்கின்றனர். முற்றாக மழிக்கப் பட்ட தலை கனத்த பூட்ஸ்கள் கறு ந்தடிகள் அவர்களை இனங்கண்டு சுதாகரிப்பதற்குள் அது நடந்துவிட் L-gal.
திடீரென எங்களை நோக்கித் துரிதமாய் ஓடிவந்த நாவலிகள் எதி ர்பாராதவாறு கண்ணிர்ப் படித்து எங்களைச் சூழ்ந்து மொய் த்துக்கொண்டு தாக்க ஆரம்பித்த 00ர் எனது நண்பரின் தலையிலிரு ந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது. நண்பரின் மனைவியை ஒரு நானலி வெறியன் கடுமையாகத் தலையில் தாக்கினான் தாக்கிவிட்டு அவர் கள் ஒடி மறைந்துவிட்டனர்.
L-10 UD375 ULI
அந்த இடத்தில் யாரும் எங் களுக்கு உதவ வரவில்லை. அங்கு நின்ற ஒருவர் கூறினார் 'குரு வாரத்தி ற்கு முதல் ஒரு சீன டாக்டரும் இதேபோல் இந்த வெறியர்களால் தாக்கப்பட்டார்",
வியட்நாமியப்
1970களின் பிற்பகுதியில் 'இன வெறி இசை அரங்கிலிருந்து' கிளைத்த மொட்டந்தலையர்கள் (Skin Heads) தாம் உருப்பெற்ற இங்கிலாந்திலிருந்து இன்று பிற மேலை நாடுகளிலும் தமது நச்சு வலையை விஸ்தரித்துள்ளார் கள் இந்த இனவெறிக் குண்டர்கள் வெறும் அச்சம் தரும் தோற்றம் மல்லர் அமெரிக்காவிலும், இங்கி லாந்திலும் நடந்த பல இடை-நிற வெறிக் கொலைகளுக்குப் பின்னணி யில் இந்த வெறியர்களே இருக்கி றார்கள். அமெரிக்கா, ஐரோப்பா காங்கலும் பயங்கரவாத அச்சுறுத் தல்களைக் கட்டவிழ்த்துவிடுவதில் இவ் வெறியர்களின் பங்கும் முக்கி
uULori dogj.
கொண்டவர்கள் மட்டு
பயங்கர
இன-நிற வெறிப் வாதத்திற்கு இன்று செக்கோ செல
வாக்கியாவும் விதிவிலக்கல்ல. மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே இங்கும் இது ஒரு
"தேசிய" வெளிப்பாடாகத் தோற் றம் காட்டுகிறது. செக்கோவின் வொஷிமியாவில் "செக்" குடியர சுக் கட்சியோடு இந்த வெறியர்கள் கூட்டுச் சேர்ந்து இயங்குகிறார்கள்
இவ்வின-நிற வெறியர்களின் "இலட்சியம்' பற்றித் தெரிந்து கொள்வதற்காக முெக்கோ மூெல வாக்கியாவில் புதிதாக வெளிவரும்
செய்துகொண்டிருந்
கறுப்பர்களை
அழிக்கும்வரை
"புறொக்லொலிஸ்" என்ற ப கையில் வெளிவந்த பேட்டிெ றைத் தமிழாக்கம் செய்தி றேன். பிரட்டிப்லாவா நகரின்
கவைச் சேர்ந்த ஒருவ000 ப
கையாளர் பேட்டி கண்டுள்ளா
பத் ஸ்கின்ஸ் என்றால் எ நீங்கள் என்ற செய்கிறீர்கள்
ஸ்கி அந்நிய அடையாள 6துவுமில்லாத ஒரு துய ச தைக் கட்டியெழுப்பும் இனக்
தோட்டத்தைக் கொண்ட மக் கூட்டுத்தான் ஸ்கின்ஸ் ஒரு
பமேளா ஒரு அராபியனோ அ ஒரு ஜிப்னலியோ தாக்கினால் அவர்களை மதி
Glaudir GUDSTILL
நாம் பாதுகாப்பு வழங்குகின்ே கறுப்பர்களும், ஜிப்சுலிகளும் றும் வெளிநாட்டு நாணயங் மாற்றித் திரிகிற சோதாப் வழிகளும் ஒரு வேலையும் பதில்லை. எனவே நாம் ஒர ணைந்து இதற்கு ஒரு வழி ப யாகவேண்டும்.
பத் உங்களுடைய குழு ஒரு ங்கமைக்கப்பட்ட கஸ்தாபனம் ே
* றதா ? உங்கள் பங்கு என்ன?
ஸ்கி இன்னும் இறுக்கமான பண வடிவத்தைப் பெறவில் நான் மக்களை ஒழுங்குபடுத்தி ர்களைச் செயற்படத் தூண்டி
றேன்.
பத் உங்களுக்கு சர்வ இனரீதியான இயக்கங்க
தொடர்புகள் உண்டா?
ஸ்கி சில தொடர்புகள் 2 தான் கிரேக்க வெள்ளை ( தலைவர் ஜோரியஸ் கொயில் களின் ஒரு இலட்சிய நாயகர்
பத் நீங்கள் உங்களை சொ கிய தேசியவாதி என்று க கொள்கிறீர்களா?
ஸ்கி ஆம் சந்தேகமென்ன
பத் உங்களிடம் அதிகார நிறையப் பனைமும் இருக்குமா என்ற செய்வர்கள் 7
ஸ்கி மனிதர்களைப் டே
பெரிய கொன்றை அமைப்பேன் இ
எரிப்பதற்கான
சகல யூதர்களையும் கறுப்பர் யும், ஜிப்எலிகளையும் போட்டு துக் கொல்வேன். வெள்ளைய
தான் உலகை ஆள வேண்டும்
பத் நாணயிகளின் கருத்துககு
உங்களுக்கு உடன்பாடு உண்ட
ஸ்கி சில கருத்துகளுடன் 2 படுகிறோம். ஆரிய இனம் டுமே æ so éflóU வாழவேண் என்ற கருத்துடன் உடன்பாடில் நாகரிகமான தேசங்கள் மட் உலகில் வாழத் தகுதியுடைய
 

த்தியி lun otit
(ibá, ek)
LD gpJ
© ԱՔ த்திரி 片,
do 2
முகத் கருத்
கறுப் ல்லது ரைத் ர்த்து Druh
மற்
an Gu'r பார்ப் நங்கி
32ԱՔ
Puntain
ஸ்தா GUDGU).
அவ வருகி
தேச
நடசன்
கண்டு
இனத்
of a
Pasauleš
நதிக்
மும்,
gon aÉ)
III (b ALIÆAJ இதில்
do srrflé
UT 695 oT
நடசன்
7
-Lligiúil
d ாடும்
டுமே
OUDOU
நாடோடிகளாய் இருந்த கால இருக்கிற காலம் இது இந்த முற்றுப் பெறுவதாய் இல்லை. பு மழை விட்டு தூவானம் நிற்க மழையாய் திரும்பவும் யுத்தம்.
அகதிகள் தொகை அ குறைந்தபாடில்லை. எண்ணிக்ை
யுத்தப் பிரதேசங்களிலுள்ள தமிழ்நாட்டு அகதி முகாம்கள் நாடுகளிலும் தான் அகதிகள்
சொந்த நாட்டிலிருந்தே விரட் நாட்டிலும் இதே இன, நிற எதிர்நோக்குகிற போது வருகிற மற்றவை அழிந்துபோக வேண் 67(ԱԲ5 வார்த்தைகளில்லை. டும் என்ற கருத்துடன் உடன்படுகி (வழமையான அகதிகளுக்கா றோம். கெடுபிடிகள் இன்னொருபுறம்) தஞ்சமடைந்த நாட்டிலிருந்து தள்ளுமாப் போல் துரத்துகிறார்
இதைவிட அவர்களுடைய கா முடியவில்லை. விலகவும் முடி கொள்ளி எறும்பின் தவிப்பு நிை
பத் உங்களின் இலட்சிய நாயகர் கள் வேறு யார்?
நல்லதொரு நாய். ஒரு திறமான குத்துச்சண்டைக்கார 6ை0 விட நல்ல நாய் திறம்படப் பணி
பாற்றும் இதைவிட செலவாக்கியா இந்தச் சூழலிலிருந்து வெளி வின் முதலும் கடைசியுமான ஜனா சஞ்சிகைகளில் இந்த slag வாழ் திபதி ரிலோ . வெளியான சில கட்டுரைகள் இ
பத் இந்த நகரில் எத்த0ை
சங்கின்ஸ் இருக்கிறார்கள் 7
ஸ்கி 40 அதி தீவிரவாதிகளும் |
3OO சாதார மைய மனவர்களும் *
OOOO ஆதரவாளர் களும் இருக்கி றார்கள்
பத் நீங்கள் எவ்வளவு காலத்தி நற்கு சல்கின்ஸ் ஆக இருப்பர்கள் 7
ஸ்கி இந்த உலகத்தில் கறுப்பர் 1 கள் இருக்கும்வரை நாங்களும் 1 ஸ்கின்ஸ் ஆக இருப்போம் இந்த கறுத்த முடர்களுடன் பேசிப் பயணி அதனால் இவர்களை அழிக் கும்வரை நான் ஸ்கின்ஸ் | ஆகவே இருப்பேன்.
பத் பொலிஸ் பற்றிய உங்கள் | அஆதிமுறை என்ன? ஒரு கிறிஸ்தவனின்
ஸ்கி இது முட்டாள்த்த60 மா 60 - - -
oTräissou on L'. பற்றிப் பரமபிதாவே
பொலிஸ் என்ன நினைக்கிறது
என்று கேள்
சீதனத்தில் பாதித்தொகை ஏஜெண்சிக்குப் போய்விட்டது. பத் சரி, பொலிஸ் உங்களைப் பற்றி கான்சின நினைக்கிறது? அரை வருடச் சம்பளத்தின் மி சீட்டுக் கழிவுக்குப் போய்விட்டது ஸ்கி சில நேரங்களில் அவர்கள் சுரங்களை அறுசரிக்கிறார்கள் சில ஒரு மாதச் சம்பளம்
பயப்ப0ரில் பங்களுக்கு கெடுபிடி இயக்கத்திற்குப் GIBLJITGØTA SINGö7 கள் தருகிறார்கள் பொலிலில் எனக்கென்று பரியத்தன் நாங்கள் செய்கி ஆணிச் செருப்புக் கூட வாங்க றோம் என்பதை அவர்கள் ஏற்றுக்
கொள்கிறார்கள் உயிர்த்தெழுந்த யேசுவே !
வேலைக்குப் போகும்போது பத் எத்தனை வயதிலிருந்து துரக்கத்தில் சல்கின்ஸ் ஆக இருக்கிறீர்கள் அருகில் இருக்கும் பெண்ணின்
அவள் சிரிக்க கி 12 வயதிலிருந்து நாங்கள் பதிலுக்குக் கூடச் சிரிக்கமுடியா 6 தருவில்தான் வளர்ந்தோம் அடி வேலை என்னைத் துரத்துகிறது பும் சண்டையும்தான் எங்கள் தி00 | சரி வாழ்க்கை எங்கள் பெற்றோர் எனது ஆண்டவரே ! காங்க 000ா ஒன்றும் செய்து விட முடி Այո Յի/ , விடியலிற்குச் சற்றுமுன் துரங்கு
காலை எழுந்து ஓடுகிறேன்.
வெள்ளையரல்லா தோரைக்
கொ மற்றொழிக்கும் போக்குடைய குழுக்கள் வளர்ந்து வருவது இன்று அ000 வருக்குமே அச்சுறுத்தலாயுள் | த அட இறைஞ்சிக் கேட்கிறே ாது 0 என்பதில் ஐயமில்லை இதைக் எனது தேசத்தில்
வ9த்தில் கொண்டு 1ി Ծ: Քlմ என்ன நடக்கிறது ? LULLLLUD அடிபசியமா 60ாத கும் _శాల r»
நு. த்ெதியராங்தர்
| மிகச் சிறந்த மேய்ப்பரே !
ஆபெண்
(; B/്മ * C%Dليسسم - لأه

Page 7
ாய் நாடற்றவர்களாய் வாழ்க்கை ஒன்றும் முடிந்தால் தானே. ல் பெரும் அடை
க் கிறதே தவிர
லட்சக் கனத்தில்
முகாம்களிலிருந்து ஏன் ஐரோப்பிய
ட இவர்கள், சேர்ந்த மாழி பேதங்களை இருக்கிறதே ஆதை
ந்தந்த அரசுகளின்
லரைப் பிடித்துத்
ரத்துடன் ஒன்றவும்
லை. இரு தலைக்
நிற அவர்களுடைய அவலம் தொடர்பாய் рji jра, тиртећеiтрвот.
Gol TT னத்து வெண்மை
பூமியில் படிவுகளாகி, ஒரு சூரியன் தெரியா மார்கழி மாதத்துக் குளிர் நாள் வெகு வேகமாக ஒருவன் வீதியைக் கடந்து பொலிஸ் நிலையத்திற்குள் நுழைகின்றான்.
"நான்கு நாட்களாக எனது நண்பனைக் காணவில்லை அவனது அடையாள அட்டை மட்டும் தெருக்கரையோரம் கிடந்ததாய் தபாற் சேவகன் தந்தான்" எனச் சொல்லி அழுதான்.
பொலிஸார் பதிவேட்டில் பெயரைப் பதிந்தார் கள் . 9 60 UTes அட்டை பரிமாறப்பட்டது சமூக சேவை அலுவலகத்திற்குச் செய்தி தெரிவிக்கப்பட்டது. வெகு சூட்சமமாய் சமூகசேவை உதவிப் பணத்தை மீதப்படுத்த ஒரு வாய்ப்பு வந்துவிட்டதை உணர்ந்த அவர்கள் உதவிப்பணத்தை நிறுத்தினார்கள்.
நாய் கள் , பூனைகள் தொலைந்துவிட்டால் கூட பக்கத்திற்கு பக்கம் தேடுங்கள், தேடுங்கள் என்று மனிதர்களை முடுக்கும் செய்திப் பத்திரிகைகள்,
அகதிகள் அகதிகள் கதிகள்
ாதிருப்பதேன்?
i) afITul
வானொலிகள் வாயை மூடிக்கொண்டு "இந்த வெளிநாட்டகதி தொலைந்தால் தொலையட்டும் வேண்டாவெறுப்பாக ஒதுங்கிக் கொண்டன.
வானொலிகள்
காடுகளிலும் , Logo ay a சாப் வுகளிலும் , 5G Lib பனிக்குளிரிலும் சளைக்காத
உலகின் தலைசிறந்த ஜேர்மானிய மோப்ப நாய்கள் இந்த ஈழத் தமிழனை தேடுவதற்கு முடுக்கி வரிடப் படாமல் மூலையில்
படுத்திருந்தன.
வட ஈராக்கிலே அகதியாகிப் போன குர்திஸ்தான் மனித்ரகளுக்கு மருந்துகொண்டு போவதாக உலகிற்கு படம் பிடிக்கும் இந்த மாமனிதர்கள் தங்கள் நாட்டிலே, தங்கள் தயவை நாடிவந்து, உண்டு, உறங்கிய மனிதன் எங்கே
போனான் ? எப்படி போனான் ?
என்பதைக் காணவிருப்ப
மரில் லாதவர் களாக as Goi
மூடியிருந்தார்கள்.
காலம் நீடித்தது. கருமை
குறைந்து, வெண்மை கரைந்து, சூரியன் பளிச்சிட்ட நாட்கள், இலைவிட்ட மரங்கள் மீண்டும் துளிர் விட்ட நேரம் சுமார் 3 மாத இடைவெளிக்குப் பின்னால் ஓர் நாள் நரிகளின் கூக்குரல் காக்கைகளின் பரபரப்பு
பாதையோரம் நடந்த மனிதர்கள் பரிதவித்துப் போனார்கள்.
ஓர் ஒதுக்குப்புற பாதையோர வடிகாலுள் மிதந்தது ஓர் ஈழத் தமிழனரின் உடை போட்ட எலும்புக்கூடு, கண்டு பிடிக்க வேண்டிய பொலிசாருக்கு கண் டவர் தள் செய்த கொடுத்தார்கள். கூக்குரலோடு
வரிசை வரிசையாய் பொலிஸ் வாகனங்கள் எலும்புக்கூட்டிற்கு உயிர் கொடுப்பதுபோல அவசர அவசரமாக அம்பு லண் எப் வண்டிகள், பத்திரிகைகள் போட்டி போட்டெழுதின வானொலி அவற்றையும் மரிஞ் சியது. தற்கொலையென நிரூபிப்பதில் மரண விசாரணைகள் தீவிரமாகின.
°防岛 F Ap அகதி விண்ணப்பதாரியின் எலும்புக்கூடு ஆடம்பரமில்லாமல் ஓர் நாள் காலை 7 மணிக்கு மண்ணுள் புதைக்கப்பட்டது. சோசல் வேலை என்ற பெயரில் மணித்தியாலம் 2 மாக் வழங்கி காட்டு மரங்களை வெட்டி தோலை உரிப்பித்தவர்கள் அவனின் தோல் உரிந்த எலும்பு கூட்டை மண்ணுள் புதைத்தனர். அந்த மண்ணின் மேல் இன்று அவனின் "தேவராசா சிவலிங்கம் என்ற நாமச் சிலுவை ! நண்பனே ! இதமான பனிக்கட்டி - உன்
எலும்பை நருகும் !
நாய்களும், நரிகளும் . உன் உடல் பிடுங்கும் !
நீதிக் கண்களில் கறுப்புத் துணிகள்
விரலைச் சூப்பும் குழந்தைகள்
ტერი || - விண்ணப்பதாரியாய் பெயர்களில் மாற்றம் இருந்தும் தஞ்சவிண்ணப்பதாரி - நீ ஏன்? சாவுவிண்ணப்பதாரியானாய்
ஓ நண்பனே . இந்நாட்டு அகராதியில் தஞ்சமென்பது சாவு என்னும் அர்த்தத்தில் தானோ ?
O
ஆதித் സ്കി(
கிருந்து . தொலைக்காட்சிகள் இறந்தவர் களின் எ எண் ணிக் கையை எண்ணிக்கொண்டிருக்கின்றன. பொலிஸார் குருதிக் குளியலை போட்டோ பிடிக்கின்றார்கள். பத்திரிகைகள் கொட்டை யெழுத்துகளில் கொலைகளையும், தாக்குதல்களையும் வர்ணணைகள் செய்கின்றன. பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் தொடர்கின்றன. வானொலி வசனம் பேசுகிறது. இதுவரை எந்த ஜேமானிய வெறியனும் ഞ bgI செய்யப்படவில்லை. மாறாக இவற்றை ஒரு விளம்பரமாக்கி மீதமுள்ள வெள்ளையரும் அயலிலுள்ள அநாதைகளைத் தாக்கி வீரவிழாக் கொண்டாடட்டும்.
இன்று தெருக்களில் எந்த வெளிநாட்டவரும் இல்லை. தங்கள் அறைக்குள் அடைந்து கிடக்கின்ற இவர்கள் எந்த நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். ஒரு இயந்திரத் துப்பாக்கியின் சடசடப்போ, 'டமால்' எனற வெடிகுண்டின் பேரோசைக்காகவோ அவர்கள் காது களைக் 5. ri GOLD யாக்கிக்கொண்டுள்ளனர்.
தங்கள் பெயர்களை வீட்டுக் கதவுகளிலிருந்து கிழித்தெறிந்தும், தங்கள் பாடல கசற்றுக்களை போடாமலும், குழந்தைகளின் மழலையைக்கூட வாயைப் பொத்தி நிறுத்தி, தற்காப்புத் தேடி விழித்துக்கொண்டிருக்கும் இந்த ஏழை மக்களின் விடிவு 7 எதிர்காலத்தில் இவர்களுக்கான
தீர்வு ?
A. e.
 
 

ஜனவரி 1992 (7)
புலம் பெயர்ந் தோர் இலக்கியம் - பார்வையும் பதிவும்
திமிழ் பேசும் மக்களின் விடுதலை தொடர்பாக எம்மிடம்
வேறுபட்ட பல அபிப்பிராயங்கள் இருப்பதாலும், அதனை மக்களிடம் எடுத்துச் செல்லவும், விவாதத்திற்குள்ளாக்கு வதற்காகவும் நானும் இன்னும் இது தொடர்பாய் அக்கறையுற்ற சில நண்பர்களும் சேர்ந்து சஞ்சிகை ஒன்றை வெளியிட உள்ளோம். சஞ்சிகை இம்மாத இறுதியில் உனக்குக் கிடைக்கும்"
இது ஐரோப்பிய தேசமொன்றில் வாழும் எனது நண்பனொருவன் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இத்துடன் ஐரோப்பாவிலிருந்து எத்தனை சஞ்சிகைகள் வருகின்றன என எண்ணிப் பார்த்தேன். 7 உடன் நின்றது. கடந்த முறை பட்டியலிடும் போது 45 இருந்ததாக ஞாபகம். நான் சிலவற்றை மறந்து போயிருத்தல் கூடும் போகட்டும்.
அது சரி ஐரோப்பாவிலிருந்து இவ்வாறு STUTIGSTEDT-95 சஞ்சிகைகள் வெளிவரக் காரணமென்ன ? என்ற கேள்வி எம்முன் எழுகிறது.
அயலிலும் தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான சிறுசஞ்சிகைகள் வெளிவருகிறது. ஆனால் அவற்றிற்கும் இந்த ஐரோப்பிய தமிழ் சஞ்சிகைகளுக்கும் இடையேயுள்ள ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால் பெருமளவிலான தமிழ்நாட்டுச் சிறுசஞ்சிகைகள் அரசியலைப் புறக்கணிக்கிற அரசியலைக் கொண்டவை. ஆனால் இவை அவ்வாறல்ல
எனக்கு ஞாபகம் 84 இன் இறுதியிலும் 85 இலும் ஈழத்தில் இதே போல ஏராளமான சஞ்சிகைகள் வெளிவர ஆரம்பித்தன. தமிழ் மக்களின் விடுதலைப் போரின் எழுச்சிக் காலகட்டமாக அது இருந்ததாலும், விடுதலையை முன்னெடுத்த இயக்கங்களின் அரசியல் கொள்கைகளையும் நடைமுறையையும் விமர்சிப்பதற்கும், விடுதலைப் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தவுமாக அவை வந்திருக்கக் கூடுமென நான் நினைக்கிறேன். இதற்கு அவற்றில் வெளியான விடயங்கள் சாட்சி (இவை தவிர ஒவ்வோர் விடுதலை இயக்கமும் தமது கொள்கையை மக்கள் மத்தியில் பிரச்சாரப் படுத்தவும் சஞ்சிகைகளை வெளியிட்டன).
ஆனால் துரதிஷ்டவசமாக தொடர்ந்து வந்த சூழல் இந்த ஜனநாயகக் குரல்களின் தொண்டைக்குள் தோட்டாக்களை வைத்து அடக்கிற்று முன்னணியில் இருந்த எல்லா இயக்கங்களும் தம்பங்குக்கு கெட்டித்தனமாக இக்காரியத்தை ஆற்றியுற்றன.
இந்த ஜனநாயக மறுப்புச் சூழலும், தொடர்ந்த போரும் ஏராளமானவர்களை நாட்பைவிட்டுப்புலம்பெயர வைத்தது.
இவ்வாறு புலம் பெயர்ந்தவர்களின் நமது மண்தொடர்பான அக்கறையும், தாம் தப்பித்து வந்துவிட்டோமே என்கிற குற்றவுணர்வும் இவர்களை ஏதாவது செய்யுமாறு தூண்டியிருக்கிறது. இந்த ஏதாவதில் ஒன்று தான் இந்தச் சஞ்சிகை வெளியீடு. இதையும் தவிர இன்னுமொன்று : இலங்கையின் எப்பாகத்திலிருந்து கொண்டும் எழுத முடியாத விடயங்களை எழுதக் கூடியவாறான ஒரு ஜனநாயகச் சூழல் அங்கு நிலவுகிறது. நான் இப்படிச் சொன்னதும் அங்கு ஏதோ ஜனநாயகம் வாழ்வதாக நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம். துப்பாக்கிக் குண்டுகள் மிரட்டவில்லையே தவிர துப்பாக்கி குண்டுகள் வருமென மிரட்டல் வருகிறது. இந்த மிரட்டல்களாலும் தடியடிகளாலும் சில சஞ்சிகைகள் ஓரிரு இதழுடன் நின்று போனதும், சில தயக்கம் காட்டுவதும் நடந்த நடக்கிற
இவ்வாறான ஒரு பின்னணியைப் புரிந்து கொண்டு நாம் இச்சஞ்சிகைளைப் பார்வைக்குட்படுத்தினால் இலகு கருதி இவற்றை நாம் இருபெரும் பிரிவுகளாக வகுத்து விடலாம்.
ஒன்று நேரடியாக அரசியல் சார்ந்தவை
மற்றையது ; அல்லாதவை. இந்த அல்லாதவைக்குள் தமிழகத்து ஜனரஞ்சகச் சஞ்சிகைகளான குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் வகையறாக்களைப் பற்றி நாம் அக்கறைப்படத் தேவையில்லை. அதே போல் அரசியல் சார்ந்த இயக்கங்களின் பிரச்சார ஏடுகளாக தம்மையும், தமது கொள்கைகளையும் நியாயப்படுத்த கவனிக்கவும் பிரச்சாரப்படுத்த அல்ல நியாயப்படுத்த-வெளிவரும் ஏடுகளைப் பற்றியும் நாம் அதிகம் அக்கறைப்பட வேண்டியதில்லை."
இந்த வகையில் நேரடியாக அரசியல் சார்ந்த ஏடுகளாக தூண்டில், மனிதம், சிந்தனை சமர் என்பவற்றைக் குறிப்பிடலாம். நேரடியாக அரசியல் சாராவிட்டாலும் அது பற்றிய பிரக்ஞையுடன் சமூகம், கலாசாரம் விஞ்ஞானம், பெண்நிலைவாதம் போன்ற பல விடயங்களுடன் வெளிவருகின்ற சஞ்சிகைகளாக சுவடுகள் பனிமலர், அஆ.இ ஓசை, அக்கினிக்குஞ்து இப்படிப்பல பெண்நிலைவாதம் தொடர்பாய் சக்தி என்கிற சஞ்சிகையும் வெளிவருகிறது.
இனி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சஞ்சிகை பற்றி affia FTASTILUFTFYLTINGESLUITD.
அடுத்த இதழில் தூண்டில் பற்றி

Page 8
எதிர்க்கின்றன. இதுரஷ்ய சீன யிலான முர அரசு என்பது குறிப்பிட்ட ஒரு க்கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் நிலையிலிருந்து வர்க்கம் இன்னொரு வர்க் பொருந்தும். ரஷ்யாவிலும், பாடு என்ற நி கத்தை ஒடுக்கும் கருவியென்ற சீனாவிலும் நடந்த புரட்சிகர மாற்றமடையத் கருத்தை இன்று மறு பரிசீ கால கட்டங்களின் போது ஏனெனில் அ லனை செய்ய வேண்டி உள் அரசு அமைப்புக்கள் தமது முன்னேற்றத்ை ளது. மூன்றாம் உலக நாடு அமைப்பை இறுக்க முடியா எந்த அமைப்பு களில் ஒரு சிலகுழுக்களே சகல மல் அல்லது திட்டவட்ட பாடு கொள்ள வர்க்கங்களையும் அச்சுறுத்தி மானதும் சிக்கலானதுமான தார் சொல்வ
அரச இயந்திரத்தின் உதவி
"லெனினா
கட்டமைப்பைப் பேண முடி
5 Tiridun
இறுதியில் வென்றவர்"
யுடன், அல்லது அதுபோன்ற ஒரு இறுக்கமான நிறுவனத்
தின் உதவியுடன் tala காட்டாட்சி நடத்துவதை நாம் அவதானிக்கலாம். ஆனால்
அரசு என்பது தனக்கு என ஒரு திட்டவட்டமானதும் சிக்க லானதும் அமைப்பு வடிவத் தைக் கொண்டது. அது அர சின் வன்முறை, வன்முறை யற்ற நிறுவனங்கள் எணர்ணற்ற அதிகாரிகள், அதிகாரிகளின் அதிகாரங்கள் அரசஇயந்திர த்தின் உரிமைகள் கடமைகள் அரச இயந்திரம் ஒழுங்கமைக் கப்பட்டமுறை, அரசின் வன்
முறைவடிவத்திற்கும் வன் (UpopupDO வடிவத்திற்கும் இடையிலான உறவு அரசு
சிவில் சமூகத்துடன் கொணர் டுள்ள உறவு இவ்வாறு அரசு பற்றிய பிரச்சினை மிகவும் சிக்கலான பிரச்சினை
"அரச உலர்ந்து உதிர்ந்து விடும்" என்று மார்க்ஸ் சொன்
னார். "முதலாளித்துவ அரசை
ப்புரட்சியின் மூலம் மாற்றி யமைத்து பாட்டாளி வர்க்கம் கைப்பற்றி ஒழுங்கமைப்பதின் மூலம் அரசு உலர்ந்து உதிர் ந்து விடும்" என்று மார்க்ஸின் கருத்தை லெனின் விளக்கி னார். மேலும் "முதலாளித்துவ அரசைப் புரட்சி மூலம் மட்டு மே. மாற்றமுடியும், ஆனால் பாட்டாளிவர்க்க அரசு உலர்
ந்து உதிர்ந்து போவதன் மூலம் மட்டுமே அழிந்தொழி யும்." என்கிறார் லெனின்
ஆனால் எந்த ஒரு அரசும் உலர்ந்து உதிர்வதன் மூலம் லெனின் சொன்ன அர்த்தத் தில் அழிந்து ஒழியாது. மாறாக கட்சிக்கும்-அரசுக்கும், அரசு க்கும் சமுதாயத்திற்கும் அரசிற் கும்-சமுதாயத்திலுள்ள ஏனை நிறுவனங்களிற்குமிடையி லான மூ)ணர்பாடே அரசை அடித்து வீழ்த்தி இல்லா தொழிக்கும்.
அரசு என்பதில் ஆட்களை மாற்றியமைப்பதானது அல் லது எதிர்காலத்தில் திட்ட
மிட்ட ஒரு நிலையான சமு தாயத்தைக்கட்டிக்காப்பதற்கா ன புதிய வடிவிலான அரச இயந்திரத்திலர் நிறுவனங் களை நிறுவுவது அரசு உலர் ந்து உதிர்வதற்கோ அல்லது இல்லாது ஒழிந்து போவதற் கோ எந்த விதத்திலும் உதவ மாட்டாது. நிலவிவந்த முத லாளித்துவ அரசுடன் உறவு கொண்டு 9950.87 காப் பாற்றச் செயல்பட்ட மேலும் அதன் அமைப்பில் ஓர் அங் கமாகச் செயல்பட்ட அரசியல் கட்சிகள், இராணுவம் நீதித் துறை பொலீஸ், பாராளு மன்றம், சிறைச்சாலை என் பவற்றிற்குப்பதிலாக பாட்டா ளிவர்க்க அரசு அல்லது புதிய ஜனநாயக என்று சொல்லப்படுவதிலும் அதே அமைப்புவடிவத்தை |Eր)յoվ வது. (பாராளுமன்றத்திற்குப் பதிலாக சோவியத்துக்களும் அரசியல் கட்சிகளுக்குப் பதி sura, urlintahaidak alaf) ஒன்றும்) எந்த வகையில் அரசை உலர்ந்து உதிர்ந்து போகச் செய்யும்? அரசும் அர சைக்கைப்பற்றும் கட்சிகளும், அவற்றின் நிறுவனங்களிலும் வரலாறு பூராக ஒரு உணர் 68)LD60)LLU 495 «95ITGOFOTGADITLD. 9NAB595 உணர்மையானது தாம் தேர்ந் தெடுத்த அமைப்பைக் கட்டிக் காக்க விரும்புகின்றன என் பதே ஆகும். தமது அமைப்பில் தாம் தலைமை தாங்கும் சமு தாயத்தில் மாற்றம் நிகழ்வதை
யாமல் இருந்தமையும் நாம் 5 IT GUYOT GUIT Lh.
இவ்வாறு சமுதாயத்தினது
மாற்றத்திற்கு தடையாக இரு க்கும் ஒரு அரசை ஒரு புரட் சிகர கட்சி கைப்பற்றுவதன் மூலம் ஒரு போதும் தொடர்ச்
சியாக நடைபெறும் புரட்சி களை, புரட்சிகரக்கட்சி முன் னெடுத்துச் செல்லமுடியாது
அத்துடன் தானே கைப்பற்றிய ஒரு அரசை புரட்சிகரக் கட்சி உலர்ந்து உதிர அனுமதிக்கும் என்று எதிர்பார்ப்பதே இயங் கியலுக்கு முரணானது. எதிரா னவைகளுக்கியிலான முரணி பாட்டின் மூலமே ஒரு முரண்பாடு தீர்க்கப்பட முடி யும் என்பது இயங்கியல், அர சும் கட்சியும் ஒரே தரப்பில் நிற்கும் போது முரண்பாட்டில் நேர்மறையான பாத்திரத்தை வகிக்காதபோது, அரசு உலர்
425
ந்து உதிர்வதற்கு அல்லது அர சை இல்லாது ஒழிக்கும் உரிய பாதையில் கட்சி வழி நடத்தும் என்பது எவ்வாறு சரியாகும்? அரசை ஒரு புரட்சிகர கட்சி கைப்பற்றும் போது நடை முறையில் அந்தக்கட்சியே புர ட்சிக்குத்தடையாக மாறிவிட்ட தையும், சமுதாய முன்னேற்ற த்திற்கு ஒரு புரட்சிகர கட்சி தடையாகிவிட்டதையும் நாம் காணலாம். அவ்வாறான ஒரு நிலையில் அதற்கு எதிரான நிலையில் உள்ள சக்திகளே அரசு இல்லாது ஒழிந்து போவ தற்கு உரிய நிலைமைகளை உருவாக்கும். இதனை ரஷ்ய, சீன அனுபவங்களிற்கூடாகவும் நாம் புரிந்துகொள்ளலாம். கத் தார் சொல்வது போல் அரசு சகல நிறுவனங்களையும், தன் னையும், தான் பேணும் அமை ப்பையும் கட்டிக்காப்பதற்காக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முனையும். இதே போல கலாசார நிறு வனங்களையும் தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முனையும். இதன் தொடர்ச் சியே புரட்சிகரக்கட்சி ஒன்று அரசைக் கைப்பற்றினால், புர ட்சிகரக்கட்சியுடன் நட்பு முர
ன்ைபாட்டைக் கொண்டிருந்த கலாசார நிறுவனங்களையும் 9568Ꭲg5Ꮷ கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வர அரசு முனை யும், "புரட்சிகரக்கட்சி" அரசை க் கைப்பற்றுவதால் அந்த அரசைக் காப்பாற்றும் கலா சார நிறுவனமாக கலாசார அமைப்புக்கள் மாற வேணர் டும். அல்லது அதற்கு எதிர் நிலையில் அந்த அரசை இல் லாதொழிக்கும் எதிர் நிலைக்கு அதாவது சமுதாயத்தை வளர் ச்சிக்கு இட்டுச்செல்லும் எதிர் நிலைக்கு கலாசார அமைப்பு க்கள் செல்ல வேண்டும். இங்கே அரசைக்கட்சியுடன் இணைக்கமுயல்வதால் அரசு டன் முரண்பாடுடைய கலா FITUT அமைப்புக்களிற்கும்கட்சிக்கும் இடையிலான முர
மல் அரசைப்
கைப்பற்றினா 395 OLOFT FTITUT இடையிலான நட்பு முரண்ப யிலிருந்து மா தெளிவாகின்ற சை நியாயப் சார அமைப் வில்லை. ஏெ புரட்சிகரமான ங்களை விலை தில்லை. அ நிலைமைகளை பேணுபவை. சுக்கும் இடை ன்ைபாடுகள் நி
4); арпағптіргий L மக்கள் முன்ெ சீன சமுதாயத் நிலை" நிலவுவ தேக்க நிலை வேண்டும் எ மாவோ இந்த ஏற்பட்டதற்குரி ளில் அரசைக் யதும் ஒன்று 356up576ornirilir. தொடர்ந்து
தி/7
ற்கே கட்சியின் அமைப்பு அ கொடுப்பதால் «Ծապւն மேலும் செஞ ஒரு பாரிய ர da, Gordants 95 GYDGYI D influiu வத்தில் கட்சியும் சேர் ஒரு அரசை 4 உதிர்ந்து ே குமா? அல்ல அதை போவதற்கு களை உரு என்பதனை பு தவறினார். இ செஞ்சேனைன LIITIfu SL) கொனர்டு அரசுக்கு எத எவ்வளவு சிறி மென்பது ஊ இந்த நிலை 5птшш0 67өшеш1 அதுவே இன் சமுதாயங்களி தேக்கம் இ தாயங்களில் ஒழிக்கப்படும் நிலவும் கட்சி சிக்கலானதும் ஸ்தாபனக்கட் உடைக்கக் கூ ர்ந்து வருவன
“LITT UT
ரஷ்ய அனுப பவங்களிலிரு டவை, சீனா பட்ட பிரதே
95 Laf LuaJ கற்றுக் கொ
போது சீனக் தனது கட்( ஒரு அரசை GODGMT & Gas5rg
 

எர்பாடு என்ற பகைமுரணன் லையை நோக்கி தாடங்குகிறது. சுடன் சமுதாய நோக்கும் ம் நட்பு முரணன் (Լքւգ-աITՖ/, ծ5 து போலல்லா ரட்சிகரக் கட்சி 5L4)53ih அமைப்பிற்கும் முரண்பாடு டு என்ற நிலை படும் என்பது து. இங்கே அர படுத்தும் கலா புகளைக் கருத னனில் அவை பாரிய மாற்ற விக்க முனைவ வை இருக்கும் தொடர்ந்து அவைக்கும் அர பில் நட்பு முர volu (Up. L9. III 10.
ரட்சியைச் சீன னடுத்த போது தில் ஒரு தேக்க தையும் அந்தத்
260), do, 49 ன்று உணர்ந்த க் தேக்கநிலை ய காரணங்க கட்சி கைப்பற்றி என்று பார்க்கத் புரட்சியைத் முன்னெடுப்பத
பாரிய நிறுவன ரசுக்கு முண்டு ஏற்படும் தடை ர்க்கத்தவறினார். சேனை போல் ாணுவமும் லட்ச கட்சி ஊழியர் அமைப்புவடி ட்டமைக்கப்பட்ட ந்து உருவாக்கும் கட்சியே உலர்ந்து
• 1በ[ Ó அனுமதிக் து எந்த சக்தி இல்லாதொழிந்து உரிய நிலைமை வாக்கப்போகிறது DIT GBaum LunTiġieġ; இவ்வளவு பாரிய யயும், இவ்வளவு ஊழியர்களையும் உருவாக்கப்படும் திரான சக்திகள் யனவாக இருக்கு கிக்க கூடியதே. பில் இந்த சமு ாறு முன்னேறும்? றைய சீன, ரஷ்ய lati மாபெரும் வப்வாறான அமு நிலவும் அரசு என்பது அங்கே அரசு போன்ற பாரியதுமான டுமானங்களை
டிய சக்திகள் வள தக் கோருகிறது.
ஜனவரி 1992
ஆனால் ரஷ்யாவில் அப்படி அல்ல. புரட்சியின் flasi போல் ஷெவிக்குகள் தம்மை விடப் பலம் வாய்ந்த ஒரு பாரிய அரச இயந்திரத்தை உருவாக்க நிர்ப்பந்திக்கப் L It I GMTή. எனணிகையில் குறைந்த கட்சியின் பழைய ஊழியர்களைக் கொணர்டு ஒரு பெரிய அரச இயந்திரத்தைக் கட்டினார்கள் முன்பு புரட் சிக்கு முந்திய ரஷ்ய அரசு இயந்திரத்தில் இருந்தவர் களும் கம்யூனிஷ்ட் கட்சியில் சேர்ந்து புதிய அரசு இயந்திர த்தை அமைத்தார்கள், ரஷ்யா வில் சீனாவுடன் ஒப்பிடும் போது பலதவறுகள் நடந்த தற்கு இதுவும் ஒரு பிரதான 95 TITUT GOOTILD,
"கட்சிக்கும்
சோசலிஸம் என்ற பெயரில் ஒரு ஒடுக்கு முறைசமுதாயம
நிலவியதுபோல் LU 1"ldfistó கட்சி என்ற பெயரிலும் ஒரு அரசைவிடமோசமான ஒரு ஒடுக்குமுறை இயந்திரம் நிலவ முடியும். ஆகவே திட்டவட்ட மாக சமுதாயத்தில் நிலவும் அமைப்புக்களின் இடையி லான இயங்கியல் ரீதியான உறவு என்ன என்பதுபற்றித் தீர்மானிக்க வேண்டும்,
இராணுவம், பொலிஸ், நீதித் துறை, சிறைச்சாலை GLIMT Gör gp
அமைப்புக்களிற்கு கட்சியுட னும், சமுதாயத்துடனும், அரசு டனும் இயங்கியல் ჩოპეჩnrჟ;
என்ன உறவு கொள்ள வேள்ை
5G) IT FITU
அமைப்பிற்குமான உறவு எவ்வாறிருக்க வேண்டும்"
ஆகக் கட்சியானது சமுதாய ததை வழிநடத்திச்செல்ல வேண்டுமாயின் தொடர்ச்சி யான புரட்சியை முன்னெடுத் துச் செல்ல வேர்ைடுமாயின் அது அரசை என்றும் கைப் பற்றக்கூடாது. அரசுக்கும் அத ற்கும் இடையிலான முரணன் பாடடையும அரசுக்கும், சமு தாயத்திற்கும் இடையிலான
முரண்பாட்டையும் சரியான முறையில் தீர்ப்பதன் மூலம் மட்டுமே அரசைக் கட்சி
sJ6060TU
இல்லாதொழிக்கும். இவ்வாறான ஒரு நிலைமை கட்சிக்கும் கலாசார
அமைப்பிற்கும் இடையில் முர ன்ைபாடுகள் நிலவும், ஆனால் அவை சமுதாயத்தின் முன் னேற்றத்திற்காக இரண்டும் எதிர்நிலையில் நிற்பதைத் தவி ர்க்கும், ஆகவே அவை நட்பு முரண்பாடுகளாக விளங்கும். ஒரு அரசானது நிலவிவந்த காலம் முழுவதும் பொலிஸ்,
இராணுவம், சிறைச்சாலை போன்ற வன்முறை அமைப்பு வடிவங்களை நம்பி இருக்க
வில்லை. கலாசார அமைப்பு க்கள் என்ற வன்முறையற்ற அமைப்பு வடிவத்தையும் கொனர்டு தன்னையும், தான் கட்டிக்காக்கும் சமுதாயத்தை யும் தற்காக்க முனைகிறது. ஒரு
•ᏪlᎠ 6ᏈᏪ* அழித்தொழிக்க வேண்டுமாயின் அதனைக்கா ப்பாற்றும் அமைப்புக்களை
அதன் கட்டுமானத்தை உடை த்து அதனைச் செயலிழக்கச் കെruu வேண்டும். அந்த அடிப்படையில் ஓர் அரசு இராணுவம், நீதித்துறை போன்ற நிறுவனங்களை வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது. அதே போல கலா சார அமைப்புக்களும், கலை
டும் என்பது இன்று உடனடி யாகவும் திட்டவட்டமாகவும் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயமாகும். இதேபோல் தான் கலாசார அமைப்புக ளிற்கும் சமுதாயத்தில் நிலவும் ஏனைய அமைப்புக்களிற்கு இடையிலான உறவுவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேள்ைடும்.
கட்சிக்கும் கலாசார அமைப் பிற்கும் இடையிலான உறவில் கலாசார அமைப்புக்கள் கட்சி
யை நியாயப்படுத்தும் கட்சி யின் பனாமி அமைப்புக்களாக ஒரு போதும் செயற்படக்
கூடாது. கலை கலாசாரத்தின் வளர்ச்சியையும், அதன் சுயா தீனத்தன்மையும் ஒரு கட்சி ஏற்றுக் கொள்ளாமல் விடுவது தவறு தனது பிரச்சார நோக் கங்களிற்காகமட்டும் 4956ûን®ጊ) , கலாசார அமைப்புக்களைப் பயன்படுத்துவது தவறு எல் லா நிலைமைகளிலும் கலை -9, aðITS ITLI அமைப்புக்களின்
மேல் மேலாண்மையை வைத் திருக்கவேண்டும் நினைப்பதுவும் தவறு.
என்று
கார்க்கியையும் லெனினையும் ஒப்பிடும்போது தான் இறுதியில் வென்றவர்" என்கிறார் கத்தார். கார்க்கி ஒரு புரட்சிகர கலைஞன், லெனின் ஒரு புரட்சிகர கோட் Liri. Iran săi, தத்துவவாதி. இரண்டுபேரையும் ஒப்பிட முனைவதும் வெற்றி தோல்வி கூற முனைவதும் ஏற்கக்கூடிய தல்ல. இரண்டுபேரும் செயல் பட்ட தளங்களிற்கிடையில் இய ங்கியல் ரீதியான உறவு இருந் தபோதும் அந்தந்த தளங்க ளின் சுயாதீனத் தன்மை கவ னத்தில் எடுக்கப்படவேணி டும். இந்த இரணர்டு தளங் களும் புரட்சிக்குக் காத்திர மான பங்கை ஆற்றக் கூடியது இருவருமே தமது தளங்களில் சிறப்பாகச்செயல் பட்டுப்புரட் சிக்குப் பங்காற்றினர். இருந்த போதும் தமது துறைகளில் இரு வரும் வென்றனரா? என்று ஆராய்வது பெரிய ஒரு பணி, அதைச் செய்வதில் மிகவும் அவதானம் வேண்டும். எனி
ாளுமன்றத்துக்குப் பதிலாக வியத்துகள் அரசை உதிரச் செய்யுமா?
வங்கள் சீன அனு ந்து மாறுபட் வில் விடுவிக்கப் தசத்தில் இருந்து அனுபவங்களைக ாண்டதால் முழு ாவிடுவிக்கப்பட்ட கம்யூனிஸ்ட்கட்சி டுமானத்திற்கேற்ப தனது ஊழியர்க எண்டே நிறுவியது.
ஞர்களும் அரசின் கட்டுப் பாட்டிற்குள் போவதை எதிர் த்துப் போராட வேணடும்.
மேலும் அரசை விட்டுப்பிரிக் கும் அமைப்புக்களிற்கும் கட்சி க்கும் இடையிலான உறவு என்ன? கட்சிக்கும் மக்களுக்கும்
இடையிலான உறவு என்ன?
என்ற பிரச்சினைகள் ஆராய ப்பட வேண்டும். ஏனெனில்
னும் தோழர் கத்தார் அவர் களே ஒரு கோட்பாட்டாளன் என்றமுறையில் அரசு, கட்சி பற்றிய கோட்
பாட்டில் தனது வெற்றியை உறுதிப்படுத்தியதாக மால் கூற முடியுமா?

Page 9
(LPதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னைப்பல்கலை
க்கழகம் 'டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது.
இலக்கிய கலாநிதிப்பட்டம்
சோளகம் பிறந்ததும் யாழ்ப்பாணத்தில் நாம் ஏற்றுகிற பட்டம் போல ஒன்றா இது என்றும், அதை ஏற்ற ஜெய லலிதாவுக்கு நேரமிருக்குமா என்றும் வியப்புடன் வின வினார் ஒரு அப்பாவி
இல்லை இது தமிழ்நாட்டு முதலமைச்சர்களுக்கு வழங் கப்படும் வழமையான பட்டம் என்று விளக்கினார் அவ ருடன் சேர்ந்து செய்தியைப் படித்துக் கொண்டிருந்த விஷயம் திெரிந்தவர். அப்படி என்றால் ஏன் அவர்கள் ஜானகிக்கு அதைக் கொடுக்கவில்லை என்று கேட்டார் அந்த அப்பாவி
அவர் முதலமைச்சராக வருவார் என்று பல்கலைக் கழகங்கள் எதிர்பார்த்திருக்க முடியாது. திடீரென்று வந் தார். பட்டம் கட்டுவதற்குள் அவர் பதவி போய்விட்டது. அதனால்தான் கொடுக்காமல் விட்டிருப்பார்கள்" என் றார் மற்றவர்.
இந்த உரையாடலைக் கேட்ட போது எம். ஜி. ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கியபோது துக்ளக்கில் வந்த காட் டுன் எனக்கு ஞாபகம் வந்தது.
அப்போது வந்த இதழின் அட்டைப்படத்தில் ஒரு கழு தையின் கழுத்தில் "டாக்டர்" என எழுதித் தொங்கவிடப் பட்டிருந்தது.
யாரென்று பாராமல் தனக்கு முர்க்கக்குணம் வரும் போதெல்லாம் தனக்கு அருகில் நிற்பவரை உதைப்பதில் கழுதைக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
காளமேகம் இருந்தால் சிலவேளை இதற்கும் ஒரு சிலே டை வெண்பாவை பாடியிருக்கக்கூடும்.
"எட்டி உதைப்பதால் . இடையிடையே தொங்குவதால் .." என்று தொடங்கி,
தமிழ் இலக்கியத்தில் ஜெயலலிதாவுக்கு கலாநிதிப்பட்டம் வழங்குவது குறித்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் தீர்மானத்தைப் பற்றிய இன்னொரு நண்பரின் அபிப் பிராயம் இது: உருவத்தைப் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு "டாக்டர் பட்டம் கொடுக்கும் போது உசிலை மணிக்கு மூன்று டாக்டர் பட்டங்கள் கொடுக்க வேணும்.
கொஞ்சம் சீரியஸான ஒரு "அரசியல் பேசும் வாசகர் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்.
"சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதுவரை டாக்டர் பட்டம் பெற்றவர்களில் யாராவது மானம் ரோசம் உள்
ளவர்களிருந்தால் அதைத் திருப்பி அதனிடமே கொடுத்து
விட வேண்டும்.
கர்நாடக சங்கீதம் நடுக்காட்டிலிருந்த கோயிலிலருந்து
பறை அழைத்தது ஆடு குத்துகிற மீசைக்காரக் கிறுவல் தன்முகம் சொத்தோடு நீண்டு அடித்தாள் பலpாய்வுக்குப்பின்னாலும் நெடுநேரம் அவள் முகத்திலகுந்து கடந்தகாலம் துயரத்துடன் பிசைந்தது.
இனி அனைத்தையும் கழுவிக்கொண்டு போக சத்தமில்லாத மழை நீண்ட நேரம் அமர்ந்தமர்ந்து
தறியது மருதமரங்கள், காயா, ரத்து பணிச்சமரங்கள் கொப்பா பிவற்றில் வெண்மை படித்தது. பழங்காலத்து கோயில் மனவியும் சனங்களுக்காகவும் வெகுநேரம் இருந்த தளிமைக்காகவும் சிணுங்கியது.
৩৭,
R.
Ο
& s
S 船
கிறவல் பாதையில்
புதைந்து புதைந்து வந்தேன் சனஸ்வரத்தில் பூனையைப் போல மயில்கள் Aya பட்டிமாடுகள் நிலவில் மேய்ந்து பிறகும் நனைய நின்றன
SSTS SLSLSS
மழைக்குப் பிறகு சங்குல் காலமாகிவிட்டது
ெ Lä0jä உள்நாட்டு சாத்தியமில் திருப்பவர்
வெளிநாடு as Clints இவர்களில்
எட்டடி ஆ களை உ(
முழைத்து | கோலுக்கு" க்கு ஒரு ரெலிபோன் Goan" ugit
கொழும்பு க்கும் மேற். கரியத்தை (
இவற்றில் த LLITLD) அவை விகே விடுகின்றன. இப்போது '
இளைஞர்கள் திக்குறைவுக "கூட்டிவரும் சத்தில் அவ
இரண்டு, GNLIMIT GAUNamontrf) கப்பட்டதாக கிறார்கள் வ பிட்டதை வி Gl gi) a inflgo) படைகளுக்கு
இதுபற்றி யா தெரியாது. ( றாலோ மறு விடும் தெரு அனுப்பிவை மல் போகும்
LUTUT gluólasör
பிஜி தீவுத் து சொல்கிறது.
விதியே விதிே
GT Gör GNasrului,
அமைச்ச
இளம் தொழி த்துவ பயிற்சி ஆற்றிய உை
இது சர்வதே ஆசியபசுபிக் கல்லூரியும்
இதில் பேசிய au GMTiit jis Lu Lu штfrд545 нғ0). ப்பு பிரதிநிதி Għajnsies sing தலைமையிை இருக்க வேண்
அமைச்சர் பாதுகாத்துக் என்பதும் யா ச்சர் பொறு நவீனவடிவப் தொழிற்சங்க பயன்படுத்தி
கைது செய்வு வின் முன்மா கற்றுக்கொள்
புவிகளுடனா DIDRAV, YU சுதந்திரமாக சமுதாயப் ே FIAJa 50ra ன்ன தனித்து டிருப்பதன்
மல் இருந்தா
ܡܚ
 
 
 

ஜனவரி 1992
கிழக்கிலிருந்து வெளிநாடு போகவென்றும்,
பயங்கர ஜவான் காலத்தில் வாழ்வது லை என்றும் கூறிக்கொண்டு கொழும்பு வந் ள் எக்கச்சக்கம்.
ளில் "பஞ்சம் பிழைக்க" வென்று அகதிகளா
வர்களது மனைவிமார் பிள்ளைகுட்டிகளும் அடங்குவர்.
றடி அகலத்தில் திடீர் "சிப்போட் அறை
வாக்கி நாளொன்றுக்கு 100A முதல் %ங்ரை பாங்கும் திடீர் லொச்சுகள் கொழும்பில் இவர்களுக்கு உதவி செய்கின்றன. "இன்கமிங் நிமிடத்துக்கு 5A முதல், 125 - 150A ரூபாவு மிட வெளிநாட்டுக் கோல் எடுப்பது வரை
வசதிகள் செய்து கொடுத்து இவை அவர்க மரிக்கின்றன.
ஐந்து லாம்பு சந்தியைச் சூழவுள்ள பத்து ட்ட ஹோட்டேல்கள் இந்தப்புண்ணிய கைங் மற்கொள்கின்றன.
ங்கும் இளைஞர்களை பொலிஸிலிருந்து பிடி ாதுகாப்பது என்ற பேரில் இடைக்கிடை ட கப்பக் கட்டணம் ரசீது இல்லாமல் அறி சில மளிகைக்கடைகளின் மேல் மாடிகளும் லொச்சுகள் ஆகிவிட்டன.
அங்கிருக்கும் குளியலறை, மலசலகூட வச ஸ், மேலும் ஹோட்டேல் உரிமையாளர்களின் வேலை கட்குத் தடையாக இருக்கும் பட் ர்கள் திடீரெனக் காணாமல் போகிறார்கள்.
மூன்று நாட்களின் பின் காயங்களுடன் டமிருந்து "ஹோட்டேல் முதலாளிகளால் மீட் க் கூறிக் கொண்டு அவர்கள் திரும்ப AU பிபரம் கேட்டால் யாழ்ப்பாணத்தில் பயப் ட அதிகமாகப் பயப்படுகிறார்கள். ஹோட் மயாளர்களிடம் உள்ள சொந்தக் குண்டர்
அவர்கள் பயப்பிடுகிறார்கள்
ரிடம் முறையிடுவது என்று அவர்களுக்குத்
முறையிட்டாலோ அல்லது முறையிட முயன்
நாளே தெருவில் நிற்க வேண்டி வந்து
வில் நிற்கும் எவரும் புலிகளால் குண்டுடன்
க்கப்பட்ட ஒருவராகக் கருதப்பட்டு கானா
நிலை.
நூற்றாண்டுகட்கு முந்திய கவிதை ஒன்று தமிழர்களைப்பற்றி பேசும் போது இப்படிச்
ய தமிழ்ச் சாதியை
- கருதி இருக்கின்றாயடா .
一エ
தொண்டமான் அண்மையில் நடைபெற்ற
ற்சங்கவாதிகளின் தொழிற்சங்கத் தலைமை சித்திட்டக் கருத்தரங்கில் கலந்து கொண்டு ர மிகவும் முக்கியமானது
ச சுதந்திர தொழிற்சங்க சம்மேளனத்தின் பிராந்திய அமைப்பும் இலங்கை மன்றக் சேர்ந்து நடாத்திய ஒன்றாகும்.
அமைச்சர் தலைமைத்துவ ஆளுமைகளை யிற்சி அவசியமாகும். ஆனால் பயிற்சியிலும் பாடு அவசியமானது. தொழிற்சங்க அமை த்ெதுவத்துக்குரிய குணாம்சத்தைப் பெற்றுக் எணிக்கையில் பெரிதாகவும், தனித்துவமான  ைகாத்துக்கொள்ளும் பலம் மிக்கதாகவும் wGub 1.
குறிப்பிடும் தனித்துவமான தலமையினைப் கொள்வது என்பதும், ஈடுபாடு என்ன ருக்காவது புரியாவிட்டால் அதற்கு அமை ப்பேற்க இயலாது. பிரார்த்தனை போன்ற போராட்டங்களை நடாத்துவது, பிற ங்கள் உருவாக விடாமல் அதிகாரத்தைப் அவற்றின் தலைவர்களைப் பொலிசார் தை ஊக்குவிப்பது போன்ற இ. தொ. க. திரியை இளம் தொழிற்சங்கத் தலைவர்கள் ள வேண்டும் என்பதே இதன் சாரம்.
ன பேச்சுவார்த்தை, இந்தியாவுடனான சாங்கத்துக்கு தமது எல்லைக்குள்ளேயே போட்டியிட விட்டது. இலங்கை, இந்தியச் பரவை மூலம் தொழிலாளர்களது தொழிற் ளை மேம்படுத்துவது போன்ற இன்னோர வமான அம்சங்களை இ. தொ. க கொண் அடிப்படை இப்போதும் யாருக்கும் புரியா ல், இதிலிருந்து புரிந்து கொள்வார்களாக
نے سے
L"L. L. YL. I. சரிநிகர், மாதம் ஒரு முறை இனங்களுக்கிடை யே நீதிக்கும் சமத்துவ த்துக்குமான இயக்கத் gar errizsai (MIRUE). வெளியிடப்படும் இதழா கும். கருத்துச் சுதந்திர மும், பத்திரிகை சுதந்திர
பேணப்படுவதற் காகவும் இனத்துவ சம
CAOLAD
த்துவத்திற்காகவும் சரி நிகர் பாடுபடும். சரி நிகரில் வெளியாகும் எல் arra கருத்துக்களும் ஆசிரியருடையதோ அல் Uெது/ இனங்களுக்கிடை யே நீதிக்கும் சமததுவ த்துக்குமான இயக்கத்தி னதோ கருத்துக்களாக அமைய வேண்டுமென்ற LL/7//7üaoa), Lgson? கா நாகரிகத்தையும் தர் மத்தையும் பேணியமை ந்த எவ்வகையான மாற் றுக் கருத்துக்களேயும் சரிநிகர் பிரசுரிக்கும்.
எல்லாத் தொடர்புகளுக் கும்:
ஆசிரியர் Fis 6 அலோசாலை, கொழும்பு - 3. சந்தா: ஒருவருடம் உள்நாடு 80A வெளிநாடு 15 US$
சந்தாவை a/rásáást. |டளை/ தபாற்கட்டளை/
GAAA/72
MIRE என்ற பெயருக்கு எடுத்து وےygg)/LZL Soa/4//6/

Page 10
ரறி.
மீதான ஆத்திரமும் அதிகரிக் கக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.
இந்நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் முஸ்லிம் களின் நலன்களைப் பேன வேண்டுமாயின் இரு நிகழ்வு கள் நிகழவேண்டும்.
90 UTT
1) முஸ்லிம்கள் சிங்களமக்க வரின் அபிலாஷைகளுக்கு முர ணில்லாத வகையில் இனப் பிரச்சினைக்கான தீர்வை வெளியிடவேண்டும்.
8) இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை சிங்கள
கள அரசியல் கட்சிகளோ வெளியிட வேண்டும்.
அண்மைக்கால நிகழ்வுகளை நோக்கின் இலங்கை முஸ்லிம்
சமூகம் வடக்கும் கிழக்கும் இணைந்த அமைப்புக்குள் முஸ்லிம் ΠΟΠ Ο Π. Ο ΌΟΤΑ. Ο வேண்டும் என்ற கோரிக்கை யிலிருந்து நழுவி கிழக்கும் வடக்கும் தனியான இரு
சபைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏறக் எடுத்துவிட்டன שמן (960) போலத் தோன்றுகின்றது.
இதற்கு உதாரணமாக, அண் Gooduósio பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்ட பத்தில் தேசிய முஸ்லம் பேர வை நடாத்திய இனப்பிரச்சி னையும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் பேசிய அனை வரும் கிழக்கு தனித்திருக்க வேண்டும் என்ற கோஷத்தி னையே எழுப்பினர். இக்கூட்ட இறுதியிலும் கூட கிழக்கும் வடக்கும்வேறாக இருக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேறியதாகக் கூறப்படுகி
DEU
இதையடுத்து தமிழ் அரசியல் கட்சிகள், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி முன் வைத்த வட-கிழக்கு இணைப்
பிற்குள் முஸ்லிம் மாகான சபை பாரம்பரிய முஸ்லிம் பிரதேசங்களை இணைத்து
உருவாக்கப்படுவதோடு அதற் குரிய அதிகாரங்கள் மத்தியிவி ருந்தே பகிரப்பட வேண்டும் என்ற கோரிக்கை தட்டிக் கழிக்கப்பட்டது. முஸ்லிம் ஐக் கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஜனாப் எம். ஐ. எம். முகைதின் ஆக்ரோஷப் பட்டு வடக்கும் கிழக்கும் தனி இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட் டமை நான் மேலே கூறிய கருத்தான முஸ்லிம்கள் படிப் படியாக சிங்களவர் நலன் பேணும் வகையில் நடந்துக் கொள்ளவும் வேண்டும் முடி வுகளை எடுக்கவும் வேண் டும் என்பதற்கு முரண்பட வில்லை.
அகில இலங்கை முஸ்லிம் லீக் ஐ. தே. கட்சியுடன் சேர் ந்து சங்கமமாகிவிட்டபடியால் ஐ. தே. க எடுக்கும் முடிவு களே அக்கட்சியின் முடிவாக அமையப்போகின்றது.
இதற்கிடையில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே வட - கிழக்கு இணைப்பு பற் றியோ அல்லது தமிழ் அரசி யல் கட்சிகள் அர்த்தமுள்ள முஸ்லிம் மாகாண சபைக்கு அனுமதி கொடுக்க மறுத்தது பற்றியோ எவ்வித முடிவும் எடுக்காத நிலையில் அரசு டன் சேர்ந்து தொண்டமா GODGØTLIGBL unraio diflaj diflavon களையும் சலுகைகளையும் பெறப்போவதாக கூறிக்கொள் கின்றனர்.
சிங்களப் பேரினவாதப் பய முறுத்தலால் பண்டா- செல் வா ஒப்பந்தம், டட்லி-செல் வா ஒப்பந்தமாகிய இரண்டும்
அமுல்படுத்தப்படும் 50/61/IT ulici) கைகழுவிவிடப்பட்டது போல தமிழ் முஸ்லிம் மக்க Cyfesör நியாயபூர்வமான உரி மைகளை வடக்கும் கிழக்கும் இணைந்த அமைப்பும் அதன் கீழ் உருவாக்கப்படும் முஸ் alin LD er og சபையும் தான்வழங்க முடியுமென சகல கட்சிகளும் தீர்க்கமாக முடிவெடுக்கப்படும் சத்தில் சிங்கள பெளத்த பேரி னவாதம் மீண்டும் "ஜாதிக சிந்தனய என்ற போர்வையில் பேரினவாதத்தை கக்கத்தொட ங்கிவிட்டது. இதன் விளைவு இன்னொரு சிங்கள - தமிழ் அல்லது சிங்கள - முஸ்லிம் கலவரத்தை உருவாக்க வித்தி டாது எனக்கூறுவதற்கில்லை.
தமிழ் ம்க்களின் மீது 56, 88 களில் கட்டவிழ்த்து விடப் பட்ட வன்செயல்கள் முஸ்லிம் கள் மீதும் கட்டவிழ்த்து விட பபட்டால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற 2/3 பங்கு முஸ் லிம்கள் எங்கு போய் தஞ்ச D0Laug.IP
வடக்கு-கிழக்கு மாகாணங்க ளில் பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களின் உ ர்களுக்கும் உடமைகளுக்கும் நாளாந்தம் அச்சுறுத்தல் ஏற் படுகின்ற பொழுது எங்ங்னம் சிங்களப் பிரதேசங்களில் நிம் மதியுடன் வாழும் 2/3 பங்கு முஸ்லிம்கள் வடக்கையும் கிழக்கையும் நோக்கிச் செல்ல முடியும்.
இந்நிலையில் DWUT KAFLAGGTTGGT யுத்தத்தில் எல். ரீ. ரி. ஈ க்கு ஏற்பட்டுவரும் இழப்புக்களு க்கு முஸ்லிம்கள் தான் பொறுப்பு என தவறாக மதி ப்பிட்டு வடகிழக்கு முஸ்லிம் களை அவர்களின் பாரம்பரிய தாயகத்திலிருந்து விரட்டியடி க்க முடிவெடுத்துள்ளதாக எல். ரி. ரீ. ஈ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் முதற் கட்டமாகவே மன்னார், வவு னியா, முல்லைத்தீவு, யாழ்ப் பாணம் போனற் தமிழ்ப் பிர தேசங்களில் சிறுபான்மையாக வாழ்ந்த முஸ்லிம்கள் அடி த்து விரட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு விரட்டியடிக்கப் பட்ட 60,000 க்கு மேலான முஸ்லிம்கள் இன்று தஞ்ச மடைந்திருப்பது சிங்கள பார ம்பரிய பிரதேசத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு - கிழக்கு மாகாணங் களுக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு (மலையக தமி ழர் அடங்கலாக) வடக்கும் கிழக்கும் பாரம்பரிய தமிழ் பிரதேசம் என பிரகடனம் செய்திருக்கும் தமிழ் இராணு, அரசியல் குழுக்கள் முஸ்லிம் விடயத்தில் வெளிப்படையான எக்கருத்தினையும் வெளியிட வில்லை. உதாரணமாக வட க்கும் கிழக்கும் ஒன்றிணைந்த ஒரே மாநிலமாக பாரம் பரிய தாயகத்தன்மை பேனக் கூடிய ஒரு அமைப்பாக இரு க்க வேண்டும் என வட - கிழக்கு முஸ்லிம்களும் வடக்கு - கிழக்கு வெளியே வாழ் கின்ற முஸ்லிம்களும் ஒரு மித்த குரலில் கோருகின்ற பொழுது சிங்கள இனவாதத் திற்கு பலிபோகும் 2/3 பங்கு
முஸ்லிம்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் அடைக்கலம் கொடுப்போம் என எந்த
தமிழ் இராணு, அரசியல் குழுவும் இதுவரை பகிரங்க மாக கூறவில்லை.
LᎠfᎢfᎠᎱᎢ Ꭿs அனைத்திலங்கையி லும் வாழ்கின்ற இலங்கை, இந்திய தமிழர்களுக்கு வடக்கு கிழக்கு இணைந்த மாநிலம் பாதுகாப்பு வழங்கக் கூடிய தனித்தமிழ் தாயகமாகும் என பகிரங்கமாக கூறும் தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்களுக் கும் வடக்கும் கிழக்கும் "தமிழ்
Guard inšascio GT படையில் தாயகம் ஏற்கமறுக்கின்றன.
இந்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றுபட பிரச்சினைக்கு இ தீர்வை முன்னை விட்டனர். அரசாங் ர்க்கட்சிகளும் கூ பிரச்சினைக்கு ஒரு யும் முன்வைக்கவி
LI JILL FñTau 595 f.
ஒரு முடிவுக்கு விட்டது.
அண்மையில் பூரீன்
ந்திரக்கட்சி உறுப் மங்கள முனசிங்க இனப்பிரச்சினைக்கு னும் முகமாக பா Gg5 TfajšGCup (Pa Select Committee) தெரிவு செய்யும் முன்மொழிந்த பாராளுமன்றத்தின க்கொள்ளப்பட்டது. மன்றத் தெரிவுக்குழு ச்சினைக்கான தீர் க்கும் கிழக்கும்
மாகாண அமைப் உறுப்பினர் OUP) என்பது சந்தேகமா அவ்வாறு முன் ெ
கூட 2A பெரும் டன் அப்பிரேரை வேறுமா என்பது
மாக உள்ளது.
இந்நிலையில் கிழ யில் முஸ்லிம்களின் நிலையில் மாற். வருகிறது. காத்தான் வூர் பள்ளிவாசல் கள், முஸ்லிம்கள் வயல்களுக்குச் தொழில் Gar நிலை, முஸ்லிம்களி ளாதார வளங்கள் போன்ற சம்பவங்க லிம்களின் மனதி விரோத உணர்வுக வடுக்களாக மாறி றன. இதன் விளை காலத்தில் தமக்கு முஸ்லிம் கிடைத்தாலும் சரி விட்டாலும் சரி வ க்கும் இணைந்த அமைப்பையும் .ே கொண்டு எதிர் இம்மாற்றத்தை ம கும் எந்தெவாரு சி னவாத அரசும் வ இதை தமக்குச் பாவித்து ஏற்கென வைக்கப்பட்டிருக்கு கிழக்கு இணைப்ை அல்லது நிரந்தர வசன வாக்கெடுப் நடாத்தி வடக்கை கையும் பிரித்து இ தின் கீழ் செல்ல க்கக் கூடும் இது பலவருடங்களாக
LDIT697 2Lrfla9)LD போராடிவரும் து ணுவ, அரசியல் ே பலத்த தோல்வியா ஏற்கெனவே இருக் வற்றையும் இழந் லொண்ணாத் துை பவிக்கும் தமிழ் எந்தெவாரு நன்ன லாமல் போகும் : எளின் நீண்டகாலப் டம் சிதறிப்போய் நிலைமை ஏற்பட்ட இராணுவக் குழு f. f. Fr u (. ப்பை ஏற்கவேண்டு தமிழ் மக்களின் ஆ LL-g Gagn fåsogu
கும் கிழக்கும் அமைப்பை வெ பின்வரும்
தமிழ் இயக்கங்களு ரீ. ஈ யும் எடுக்கே
1. வடக்கும் கிழக் ந்த அமைப்பின் லிம்களின் பாரம் தேசங்களையும் பொருளாதார வளி உள்ளடக்கியதான பொன்றை ஏற்படு: மத்தியிலிருந்து
 

Аұ60/6/7, 1992
ப்புகளை எழுத ரண்டு குறி இக் கட்டுரை தொடர்பாக இ இக்கட்டுரை அச்சுக்கு ugla கிவிட்டது. ஒன்று: கிடைத்த TGHTLIGA போகத் தயாரானபோது ந்த சனியன்று (ஜனவரி
- கவலொன்று கூறுகிறது : முஸ்லிம் குடும்பங்களி முஸ்லிம் ாவில் எஞ்சியிருந்த 28 பேர் அங்கிருந்து டு இனப் ԱՐԱՔ (5Լ- ம்பங்களைச் சேர்ந்த ன்னாகத்தில்
asso நான்கு குடும்பங்களை ாளனர். இவர்கள் கன் க்கத்தவறி விகளால் விரட்டப்பட்டுள் சி வியாபாரம் இவர்களது கமும் எதி ர்கள். இறைச் பாளர் இவர்களை இனப் வசித்து வந்தவர்கள் புலிப் பொறுப்பாளர் இ "G தீர்வை Gi), 556őTGOTIITSI origidget 556) is 51 Ga. லை. கூட C. ஏற்றி வந்து தாண்டி விரட்டியுள்ளார். மாநாடும் |6)||||||||||||ტრუმე" ல் போகுமாறு
LULUTTU) LILLET ர தவறி வவுனியாவுக்கு அ ட்டுமே தாம் ஏற்றி வரப் ա51)
டுத்த உடையுடன் ம ரஹ்மதுல்லா 6ே வ
(42 வயது) | முஸ்லிம்களுக்கு "ABJ 415PT, ME வியாகத் அலி தமிழ் ஈழத்தில் மு னர் தி கியோர் கூறுகின்றனர். ன் கோட்பாட்டின்படி ஏறத்தாழ နှီးနှံ| ခြီးနှီး C JITSU5 LDPROTO வருடத்திற்கு மு LLULJL L-35Júlio "limentary 20 °ᏗᏓᏪ லிம்கள் விரட்டப்ப வருகிறார்கள்
றைத் மேற்பட்ட முஸ் வையே வாழ்ந்து ബ கதி வாழ்வை (pa DTA — 9уашfrд56іт сау ՄLD/ பிரேரணை ன்பதும் ஒரு துயரம் p இனப்பிர கடந்த நாற்பது மக்களுக்கு செய்தவற்றை
* } ாதம் தமிழ் தமிழ் அரசுகளும் இணைந்த பேரினவாதம் ற தமிழ் மக்களும் தமிழ் M2L SgA9gg செய்துவருபவற்ை செய்யக்கூடாது என்றும், ன்வைக்கும் ஸ்லிம் மக்களுக்கு த்திவிட்டு க உளளது. (LP ம் மக்களை அடித்துத் துர வத்தாலும் அவ்வாறு முஸ்லிம் ம இஸ்ரேலாகத் தான் இருக்க |ւյmeiranւnպ D FLO G 6T61), 嵩 நிறை உருவாக்கப்படும் இருக்க முடியாது O
சந்தேக மே தவிர ஈழமா T6টা
CUPLULA இவப்வாறு த
ரை இஸ்ரேல் ரின் சுயநிர்ணய "பலஸ்தீனிய லஸ்தீனியரின் balanca, ஆனால் ப இஸ்ரேலும் மனோ வெளியேற்றியது. க்க முடியவில்லை. Teen மேற்பட்டு மப் போரை நசு திப்படுத்திக் கெ dra பாதுகாப்பை உறு படுகொலை தன்னுடைய " என்றும் " ? முடியவில்லை BT CBgáfu 35g5bG9STGODIGUGBALI Għasrariirp இது ஈழத்தின் ம் சரிநிகர் கூற Ս(ԼՔԼ9-ՍՈ 5 எனவே மொத்தத்தில் இது ஈழ இன்றும் சரிநி சுவீகரிப்பு என்றும் ச தான் ளால் முஸ் விரும்புவது அதை bG),IIcoal)Gul. ல் தமிழ் ன் தேசியத் தற்ெ ள் மாறாத ரு ஈழத்தி வாக எதிர் விடயம் என்னவென்றால் 5605պւb, கட்டுரை பத்திரிை த்து வளர்ப்பதாகக் afiŝaĵo) L&a9ST இந்தக் LAND, GBL GWofNL" LIII3I37 ff35663G).56) GUITL) டக்கும் கிழ ஜனநாயகத்தையு எனணித் தினசரிகளு
(UT6OT பத்தி எந்த ஒரு காள்கிற மு வகுளின் '?: கூறிக்ெ ல் அனுப்பப்பட்டு அ ய் இறுதியாக
TT II. க்கக்கூடும். கட்டுரையாளர பிரசுரிக்கப்படாது ಮಂ| ಜ್ಜೈ ங்கள பே gf பரவேற்கும். இப்போது தர்மமும் *т**иот ந்திரமும், பத்திரிகா வே ஒத்தி pக கருத்துச் சுதந்தி
6Q IITUAd95 II Ա)) அன்னியோன் ப பிரிக்கும் பகிர்ந்தளிக் யும் எவ்வ , SIEDMONTfts, GB GYTI ாக்கும் ". "' னிய்மாக "E. Վմ தமிழ் குழு அவ்வாறு மு i Gallusjon as க்கொண்டு நடத்த யும் கிழக் வேண்டும். ந்துக்கொ லிம்களுடன் அதிகா ருநிர்வாகத் ց լույrflաւն լից டும். முஸ் ர்ந்து அவர்களை அனுமதி , சிங்கள பார அடைக்கலும் ரத்தை பகிர்ந் மதித்து நடக் நடந்தால் தேசங்களில் buluu Guin வடக்கு պւn
நியா GSIIIf அகதிகள் கப்பழகிக் வருடங்களாக '?" "... '' :"EC இர : "...: ಬ್ಲೌಗ : பெற்ற அநீ ಆ¶ TC" ? அனுமதிக்க ருந்து தா இனவாதரீதியான , “TEO” Gö rt. 7. ::": கும் எல்லா வேண்டும். து சொல் ம் கிழக்கிலும் களிடம் தி bறிற்கும் தமிழ்
ம் அணு , வடக்கிலும் ல்லாவற்றிற்கு '''##းကြီး% pஸ்லிம்களிடமிருந்து இவை எல் அடைப்படை சிந் CLP D kasafar busi) இல் : "E" மிழ் ளையும அவர்களிடமே ஒப் வேண்டும். GusGo ': :o வேண்டும். கும் :॰ * : *Go: lb | னைவருககு in star தற்கு க்கு - கிழக்கு பிர E. : III of Ol), 4. வடககு முஸ்லிம்கள் பிரகடனப் படுத்த னித்தமிழ்ஈ ' 2.". ಆ ಆpತಿ தமிழ் ?" கோஷ ' " நடவடிக் ம் போன்ற இனவாத ே கக்குறைந்த Φοι) ΠΟΡΠΙΤ, L ήςό : களைய வேண்டும். "" "-" -, '? வேண்டும். ዘ5,149, நிச்ச
Gassi : பற்ற அனும் C" "...": ன்ற ΟΥΝ ዘDuff J% h ፴16ù)ሪ9,495@ኽ) G]በ; மேற்கூறிய #॰” இனதும் யமாக பேரிடியாக ಅಜ್ಜೈ Liib IIci). If. La TGN). .. இராணுவ : கிழக்கு வண்டும். o * முேஃம்ே (၂၇၂)
U L மாற்றம் ஏற் * Sinosu Julio
u፳Gi} Lዐ 9:/LD "ಬ್ಡಿ அவாகன 9 (U) Lao Liо இணை பின்பற்றி சமுதாயம் உருவ ம் முஸ்லிம் கீழ் முஸ் 'ಸ್ತ್ರ್ಯ டும் தமிழ் T ரிய பிர ᏄᎫᏬ 1Ꭿ . க்கிலும் கொள்ை க்களும் JILGIO) Jin) ಇಂ¶ಗ್ಗೆ ஏறபட E. ': ங்களையும் யிலும் தமிழை தாய ԳIII LP அதற்குரிய DVOBOLDL வேண்டும். க் கொண்ட கிறிஸ் களை தேடுவோம். தி அதற்கு மொழியாகக் பெளத்தர்களை GWOflagFIL DIT GOT தவர்களையும்
݂ ݂

Page 11
51 லனித்துவ ஆட்சிக்
காலத்தில் சிங்கள மக்களின் நலன்கள் தொடர்பாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களுடன் இலண்டனில் பேச்சுவார்த்தை நடாத்திய பின் கப்பல் மூலமாக துறைமுகத்தை வந்தடைந்த சேர் பொன் இராமநாதன் தனது வீடு நோக்கி செல்வதற்கு 95 TITULUI DIT DU TT 495 வைக்கப்பட்டிருந்த குதிரை வண்டியில் ஏறியபொழுதுஅவரை வரவேற்பதற்காக துறைமுகம் சென்றிருந்த சிங்களத் தலைவர்கள் குதிரைஒய வண்டியிலிருந்து அகற் றவிட்டு தாங் களே வண்டியை இழுத்துக்கொண்டு கொழும்பு விதிகளினுTடே இராமநாதனுடைய வீட்டிற்கு அவரை இழுத்துச் சென்று நன்றிக்கடன் செலுத்தியது போன்ற ﷽ LD " ሀ / G) 1 ዑi1 J, 6ሽ " மலையேறிவிட்டதென்பதை இந்த இனவாத முரண்பாட்டின் தீர்விற்கான தொண்டமானின் பிரேரணைகள் தொடர்பாக நடத்தப் படுகின்ற வாதப் பிரதிவாதங்கள் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
தொண்டமானின் பிரேரணை கள் தமிழ் மக்களின் அரசியற் சுதந்திரத்தையும், சுயாட்சிக்கான உரிமையையும் ஓரளவிற்கு அங்கீகரிக்கின்றதோடு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம், சிங்கள் மக்களின் ժաուժie0ապւն ք-ը):96)Ժլնպմ, விதத்தில் அமைந்துள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக இணைக் கப் பட்டு ஒரே பிரதேசமாக அமைவதும் அப்பிரதேசம் தமிழர்களுக்கான அதிகாரப் Lf Dr Gog, y Loira, அமைவதையும் முஸ்லிம், சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்கள் வடகிழக்கு மாகாணத்திற்குட்பட்ட ஆனால் சுதந்திரமான அதிகாரப் பரிரதேசங் களாக செயற் படுவதையும் உறுதிசெய்வதாக அமைந்துள்ளன. கனடா சுவிற்சலாந்து அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப் படுகின்ற சமஷ்டி ஆட்சி முறையையோ அல்லது இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்படுகின்ற சுயாட்சி முறையையோ விட மிகக் குறைவான அதிகாரப் பங்கீட்டை முன்வைப்பதாகவே இப்பிரே ரணைகள் அமைந்துள்ளன. எனினும் இன்றைய காலகட்டத்தில் இனவாத முரண்பாட்டிற்கான முறையான அரசியல் தீர்வை அடைவதற்குத் தேவையான பேச்சுவார்த்தைகளை நடைமுறைப் படுத்தக்கூடிய சிறந்த அடித் தளமாக இப்பிரேரணைகள் அமைந்துள்ளன. இதற்கு முன்பு இது போன்ற பிரேரணைகள் பல்வேறு பிரிவினர்களால் முன்வைக்கப்பட்டாலும் அவை இந்தளவு வாதப் பிரதி வாதங்களுக்கு உட்படுத்தப் படவில்லை. தொண்டமான் அமைச்சராக இருந்துகொண்டே இப்பிரேரணையை முன்வைத்தி ருப்பதனால் இவ்வகையான வாதப்பிரதிவாதங்கள் உருவாவ தற்கு இடமளித்திருக்கலாம். ஐ.தே.க. அரசாங் கத்தின் அமைச்சராக இருந்துகொண்டே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் என்ற முறையில் தான் நான் இப் பிரேரணைகளை முன் வைத்திருக்கின்றேன். அமைச்சர் என்ற வகையில் அல்ல என தொண்டமான் வெளிப்படையாக
கொண்ட
பிரகடனப்படுத்துகின்றார். ஆனால் தனக்கு கிடைக்கப்பெற்ற அமைச்சர் பதவியையும், அந்தஸ்தையும் பாதுகாத்துகொள்வதில் ஐ தே கட்சியின் தலைமைக்கு மிகவும் விசுவாசமுள்ளவராக நடந்து அவரது கடந்தகால நடவடிக் கைகளை 2 Ď DI நோக்கும்பொழுது இத்தகைய
தேசிய முக்கியத் இனவாதப் பி தீர்ப்பதற்கான பி ஐ.தே.க. அர
Φ60)ουG) ΠΟ ΠοΟΙ 226 LfC3D Login su afia ս Ոaծ aՆր լD al)
வைத்திருக்கமாட்ட நம்புவதற்கு இடம்
ー○グ பாலகிருதி
தொண்டமானின் தீர்வுக்கான Gurrബ്,
I) வடகிழக்கு இணைந்த பிரதேசமாக இருக்கும்.
2) ஜனாதிபதியினால் வகி LDFT g. TGOG
ஆளுனர் மாகாணசபை முதலமைச்சரின் அனு சரணையுடன் நியமிக்கப் LIGI GJITIT . (13வது திருத்தத்தின்படி முதலமை ச்சரின் அனுசரணை இதற்கு தேவையில்லை.)
リrcm)」。リrrcm
3) LD ITU, IT 6667 je 60) I J fl 61 அமைச்சர்களின் தொகை 13வது திருத்தத்தின்படி ஐந்து, தொண்டமானரின் முன் மொழிவுகளின்படி பத்து
4) வடகிழ நீதிச் சேவைக்காக ஒரு கமிஷன் நியமிக்கப்படும். மேல்நீதிமன்ற நீதியரசர் இதன் தலைவராவர். இவர் தவிர இன்னுமிரு நீதியரசர்கள் இதில் அங்கம் வகிப்பர்
5) வகி மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாவட்ட சபை யூனியன் உருவாக்கப்படும். பெரும் முஸ்லிம் eB000ML0YS L C r00 S G LLLSS
L, FT GöT. 60). LDULT 5
சபை முஸ்லிம் மாவட்ட சபையாக அறிவிக்கப்பட்டு அவற்றிற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
6) I Goof, L.L.
நீதித்துறை, நிதி கல்வி, கலாசாரப் மீன்பிடி ெ வர்த்தகம் என்பே யூனியன் அதிகாரங்களை ருக்கும். முஸ்லி LUTTEI 35 TIL LI 55G முஸ்லிம் பிரதி அதிபர் நியமிக்
7) LDET 57 godt அனுமதியுடன் ம யூனியன் வெளி பொருளாதார
Q、邝 அனுமதிக்கப்படு
リcme7。
8) இப்பிரதேசத் பெளத்த சிங்கள் சட்டம் ஒழுங் சொத்துரிமைக்க காப்பு வழங் இவற்றைக் தற்கென ஒரு ச் G) LI JIFT GL5)ai) LDT நியமிக்கப்படுவ விகிதாசார அபு LIDIT95IT 6007. GLUTT,6. சிங்கள முள் சேர்த்துக் கொள் 9) - адтағы ауыт600 (a) L U IT a) Giu உருவாக்குதல், ! உதவரி பொருளாதார G3LDÖG) EST 67 GMT முகங்கள் , நிலையங்கள்
LDs了リs「○エリcm)」
கொண்டுவரப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வம் வாய்ந்த ј дFlсообита,60)єт ரரனைகளை ாங் கத்தின் ாதிபதி ஆர். அனுமதி முன் ர் என்பதை ருக்கிறது.
பரிரேரணைகளை முன் வைப்பதன் பிரதான நோக்கம் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைப்பது என்பதோடு இலங்கையில் இனவாதப் Lf7 U - syoso ao தொடர்பான கலந்துரையாடலை ஏற்படுத்துவ தெனவும் தொண்ட மான் கூறியுள்ளார். தொண்டமானின் இப்பிரேரணைகள் செயலற்று கிடந்து பேரினவாதிகளுக்கு உயிர்
エ7 72のタ ()
அமுலாக் கல் of B பாராளுமன்றத்திற்கு சமப்பிக்கப் பட்டபோது பாராளுமன்றத்தில் நியமன அங்கத்துவம் பெற்றிருந்த இ.தொ.கா பிரதிநிதிகள் அச்சட்டத்தை ஆதரித்து வாக்களித்த தன் மூலம் அவர் களை உடலுழைப் பாலும் சந்தா பணத் தாலும் அரசியல் ஆதரவாலும் வாழவைத்துக் கொண்டிருக்கும் மலையக தமிழர்களில் 6 இலட்சம் பேர்
தொண்டாவும்
அமைச்சர் தொண்டமானின் சமாதானத் தீவு பல்வேறு y
ாதப்பிரதிவாதங்களைத் கிளப்பி தாடர்பாக இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துகமான யக்கத்தின் செயலாளர் ச. பாலகிருஷ்ணனின் கருத்துகளைக் ழே தருகிறோம்.
அரசியலார்களும்,
பிப்பிராயங்களை எழுதலாம்.
விட்டுள்ளது. அது
வாசகர்களும்
O
ம் ஒழுங்கு நிறுவனங்கள் D, Gik)JJTTL ÉD, ாழிற்துறை வற்றில் இந்த நிர்வாக க் கொண்டி 喧 LDócm67cm
கன ஒரு G)LITTGAS)6/ULD/T IILIGauri.
ց 60յլ 1 լմl667
VTJL L JPGD நாடுகளுடன்
தொடர்பு ண்டிருக்க NLD.
தில் வாழும் 7 Loリafais கு மற்றும் DIT GOT LIITTg5 | 9.ւն ւ ()ւb : 56)J 607)LT L. 1ங்கள பிரதி அதிபர் its gaol டப்படையில் lavi lept ujidi) லிம்களும் ent ILIGlauft. 1, шрлта;ло001
LJ 60 L G0) I வெளிநாட்டு Sed_, 67 I J Lo Li
டயத்தை துறை and TGT
6ΤρόΤ LJ 601 பின் கீழ் டும்.
ஆராயும்பொழுது
ஆதாண்டும்
வாயுவை அளித்து அவர்களின் பேரினவாத செயற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பித்துள்ளமையை வெகுசனதொடர்பு சாதனங்கள் மூலமாக காணக் கூடியதாக இருக்கின்றது. பிரேரணைகள் இலங்கையில் பிரிவினையை உறுதிசெய்கின்றன. தமிழீழத்தை உருவாக்குவதற்கு 5* 10 6ùዘ IT ÖÖT GU) G) 1 , தமிழரான தொண்டமான் தமிழர்களுடன் இணைந்து தமிழர் களுக்கு விசுவாசமாக செயற்படுவார் சிங்களவர்களுக்கு விசுவாசமாக  ேைவ
தொண்டமானின்
செயற்படமாட்டார். அவரது முயற்சி தடைசெய்யப்பட வேண்டும் என்பன போன்ற இனவாத, சந்தேகங்கொண்ட கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளன. சிங்கள பெளத் த ஆதரிக் கதி தை எந்தவகையிலேனும் நிரந்தரமாக இலங்கையில் நிலைநாட்டி ஏனைய இனத்த வர்கள் அதற்கு அடிமைபட்டு வாழவேண்டும் என்ற நோக்கில் பேரினவாதிகள்
பல வேறு
பல தசாப்தங்களாக செயற்பட்டு வருகின்றனர். இப்பேரினவாதிகள் தொண்டமானின் பிரேரணைகளை (Մ(ԼՔ60ԼDUTծ என்பது தெரிந்த விடயமாக இருந்தாலுங் கூட இந்த சந்தர்ப்பத்திலே இரண்டு முக்கிய வரிட யங் கள் Վ. Մո ա ւմ ւ ւவேண்டியவையாகும்.
நிராகரிப்பார்கள்
1. இலங்கையின் இனவாதப் பிரச்சினைக்கான தீர்வை காண்பதில் மத்தியஸ்தம் au sg) ah as ás 9:n Ligi UU தகுதி தொண்டமானுக்கு இருக் கின்றதா?
2 ஜனாதிபதியும் அமைச்சர்களும் இது தொடர்பாக தொடர்ந்தும் மெளனம் சாதிப்பது ஏன் ?
தொன்ை ட மா னுடைய இ.தொ.கா. அரசியல் வரலாற்றை பல்வேறு காலகட்டங்களில் இந்நாட்டின் பேரினவாதிகளையும் பேரின வாதத்தையும் பாதுகாப்பதற்கு பல்வேறு சம்பவங்களின் மூலமாக ஒத்துழைத்து வந்துள்ளனர். உதாரணமாக 1967 ஆம் ஆண்டு
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்த
நாடு 呜L或岛L L1@@1岛的@ ஆதரவளித்து பேரினவாதிகளுக்கு ஒத்துழைத்தனர்.
இலங்கை இனவாதப்
பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்ப்பதற்காக வாக்குறுதியளித்து 1977 இல் பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசு பேரினவாத ஆதிக்கத்தை இராணுவ வழிமுறைகளின் மூலமாக நிலைநாட்டுவதை நோக்கமாகக்கொண்டு 1979 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்ததன் மூலம் தமிழீழ ஒழிப்பின் மூலமாக பேரினவாத ஆதிக் கத்தை நிலைநாட்ட இவ்வரசுக்கு ஆதரவளித்து வந்துள்ளார் தொண்டமெ
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கின்றதும் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றம் வரவிடாமல் செய்வதுமான இலங்கை அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக் களித்ததன் மூலம் பேரினவாதிகளின் நோக்கங்கள் நிறைவேற ஒத்துழைத்துள்ளார்.
மேற்கூறப்பட்டது போல தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கும் மலையக மக்களின் அபிலாஷை களுக்கும் எதிராக செயற்படுவதன் மூலம் பேரினவாத அடிப்படையில் செயற்படுபவர்களுக்கு ஒத்து ழைப்பு வழங்கிவந்துள்ளவர் தொண்டமான் sa sor Genu 9)ւմ Լյ ւգ մ Լյ ւ ւ- ஒருவர் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்க தகுதியற்றவர் எனக்கூறும் பேரினவாதிகளின் கூற்றானது எவ்வித அடிப்படையும் அற்றது என்பதோடு சிங்களவர்களுக்கு விசுவாசமாக நடந்து கெள்ளக் கூடிய எந்த சிங்களவரையும் விட தொண்டமான் சிங்கள வருக்கு விசுவாசமாக நடந்து கொள்வார் என்பதை நம்பு
வதற்கு இடமுண்டு. தான் அரசாங் கத்துடன் கலந்தா டூலாசிக்காமலேயே இப்பிரே
ட> பக்கம் 12 ல்,

Page 12