கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1992.03.15

Page 1
கடந்த நூற்றாண்டுக்கு முன்னர் இந்நாட்டில் ஒரே ஒரு இனம் தான் இ சிங்களவர் தான் என்கிறார் ஜாதிக சிந்தனய என்கிற பெளத்த சிங்கள ே கோட்பாட்டின் பிதாமார்களில் ஒருவரான கலாநிதி நளின் டி சில்வா
அவர் தனதுபேட்டியில்"வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம்அ6 முன்னர் தமிழர்கள் வாழவில்லை. 1848 வெல்லஸ்ஸ கிளர்ச்சியின் பின்னரே ஆ தமிழர்கள் அங்கு குடியேற்றப்பட்டார்கள் வடக்கிலும் யாழ்ப்பாணத்தில் இந்திய வந்து போய்க் கொண்டிருந்த வந்தேறு குடிகளே காணப்பட்டனர் எனக் கூறுகி பேட்டி 6ம் பக்கத்தில் முழுமையாகத் தரப்படுகிறது.
606oT ரஞ்சனைக கொன்றதுய MWANA முன்னாள் பாது
ரஞ்சன் விஜேரத்ன நடைபெற்ற குண்டு araNDrrsoffrh. Sault வாகனத்தினுள் வை. குண்டு வெடித்ததி O&Teảoa)I'ILILLITử.
இக்குண்டு дытронашлд ашпамя பொருத்தி வெடிக்க கறுப்புப்பூனைப்பன Cats Regiment)
SJLIIT வெளிப்படுத்துகி
{ର தனை சி ெ சிங்கள இனவாதத்தை "றோ".
ஞ்சனைப் பற்றி துண்டுகிறது. ரஞசை
அவநம்பிக்கையா சண்டே ஒப்சேவர் குற்றச்சாட்டு ரஞ்சனை கொை எனவே இந்த அரசின் சண்டே ஒப்சேவர் பத்திரிகை '92த"அது2ே மைான து திலகசிறி நீலசு.கட்சியின் ஐம்பதுக்கு மேற்பட்ட பாராளுமன்ற IT றால் எ உறுப்பினர்கள் சேர்ந்து உருவாக்கிய 'ஹெல உரிமய யாருடையது? ர இயக்கத்தின் ஊடாக இந்திய உளவுத்துறை சிங்கள செய்யப்பட்டது இனவாதத்தைத் தூண்ட முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார். கறுப்புப் பூனைக GNSSATGUDDGA) Glaruiu 2 மார்ச் முதலாம் திகதிய சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் அரசியல்வாதி "கண்ணாடி அணிந்த ஹெல உரிமய முக்கியஸ்த்தர் ஒருவருக்கு மிகப் பெரிய இந்திய வர்த்தகக் குடும் ம் ஒன்றுடன் நெருங்கிய அவசரமும்
தொடர்பிருப்பதாகவும், அதனூடாக இநதிய உளவு நிறுவனமான வாதிக்குள் எழுந் றோ தென்பகுதியில் இனக்கரவரங்களைத் தூண்டி பிரேமதாச இவற்றிற்காக அரசைக் கவிழ்க்க முயற்சி எடுக்கிறது எனவும் அரசு சார்பான புலிகளின் தலை
இந்தப் பத்தி எழுத்தாளர் குற்றம் சாட்டி எழுதியுள்ளார்.
உரர்த்த பந்த
 
 
 

நந்தது. அது தேசியவாதக்
bல. கிழக்கில் ங்கிலேயரால் பாவிலிருந்து DTi. அவரது
T?
KITTL JOROLDUEFA கடந்த வருடம் வெடிப்பில் JAUNIRawlio Garaig கப்பட்டிருந்த லேயே அவர்
வடிப்புக்கு தில் குண்டைப் Daugiau hasan Luriai (Black
חחD
Tassir espaolo Tas ய்தது ஒரு அரசியல்வாதி. வருக்கேற்பட்ட தான் அவர் Glarulussairesmamah.
கொலைக்குக் புப் பூனைகள் A SP s சன் கொலை ஏன்? இந்த நக்கு ரஞ்சனை தரவு வழங்கிய ர்? ரஞ்சனைக் *n goow{Մ)ւն, த அரசியல் து எப்படி?
விபரங்களை ர் பிரபாகரன்
2
| 9 áIGIT.
தெரிவுக்குழு தீர்வைத் தராது - காமினி
eavysk-e பந்தம்
யாருககு அககறை @ble, ஆசிரிய தலையங்கத்தை எழுதவாரம்பிக்கிற போது யாழ் மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு நெடுங்கேணிஉதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் ஊரடங்குஅமுலில் உள்ளதாகத்தகவல் கிடைத்தது தாக்குதல் நடாத்துவதற்கு ஏதுவாக ஊரடங்கைப் பிறப்பித்துள்ளதாக கூட்டுப்படைத் தலைமைப் பேச்சாளரான கேர்னல் சரத் முனசிங்க தெரிவித்திருந்தார்.
முல்லைத்தீவில் மணலாறுகொக்குத்தொடுவாய் பகுதிகளில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட படையினர் சீன வாங்கிகள் சகிதம் விமானப்படையின் உதவியுடன் தாக்குதல் நடாத்துவதாகவும், வல்வெட்டித்துறையில் புலிகளின் கடற்படைத் தளமான கடற்புறாவைவிமானக் குண்டுவீச்சு மூலம் தாக்கித் தகர்த்து விட்டதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதிலுள்ள முதலாவது விடயம் என்னவென்றால் இவை யாவும் யாழ்ப்பாண அடிக்கான ஆரம்ப முஸ்தீபு நடவடிக்கைகளாகத் தோற்றமளிப்பதுடன் இந்த யாழ்ப்பான அடி தரப் போகும் உயிரிழப்புக்கள் சேதங்கள் இழப்பீடுகள் என்பனவற்றிற்குமப்பால் மொத்தத்தில் கருவறுக்கப்படப் போவது தமிழ் மக்களின் தேசியக் கோரிக்கைகளும் தான் என்பதைக் கவனத்திற் கொண்டாக வேண்டியுள்ளது.
இரண்டாவது:இந்த கொக்குத் தொடுவாய் தாக்குதலின் அரசின் உள்நோக்கம் என்னெவன்றால், வட கிழக்கு இணைப்பை துண்டாடுவதற்கான சதியில் மணலாற்றை வெலிஓயாவாக்க ஏற்கனவே ஏற்படுத்திய சிங்களவர் குடியேற்றங்களை விஸ்தரிப்பதும் மேலும் புதிய சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதுமே ஆகும்
இவ்விருநோக்கங்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கைகளைப்பற்றி எதுவித அக்கறையுமின்றி இதனூடாக அரசு கைப்பற்றும்பிரதேசங்களை தங்கத்தாம்பாளத்தில்வைத்துத் தம்மிடம் தரும் என இங்குள்ள முடியிழந்த சிற்றரசர் பலர் மஞ்சத்திலிருந்து பகல் கனாக் காணுகின்றார்கள் தமக்கு சாமரம் வீசியதற்காய் இவ்வாறு கொடுப்பதற்கு அரசு ஒரு வேளை சம்மதித்தாலும் இராணுவத்தினர் ஒருபோதும்சம்மதிக்கப்போவதில்லைஎன்பதுஎல்லோருக்கும்தெரிந்த விடயம். இது ஒரு புறம்
மறுபுறத்தே 90 ஜூனிலிருந்து இறுதி யுத்தத்தை நடாத்திக் கொண்டிருக்கிற புலிகளுக்கு அவர்கள் கோலோச்ச யாழ்ப்பான இராசதானி மட்டுமாவது இப்போது மிஞ்சுமா என்பதே சந்தேகத்துக்குரிய விடயமாகிப்போய்விட்டது.
இதில் யுத்தத்தை நடாத்திக்கொண்டே சமாதானத்தைப்பற்றிப் பேசுவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்
இடையே வந்த தொண்டமானின் சமாதானச் சலசலப்பும் ஓய்ந்துபோய்விட்டது.
மொத்தத்தில் வடகிழக்கில் மக்கள் வாழ்கிறார்கள் என்பது மறந்தே போய்விட்டது அரசுக்கு புலிகளுக்கு அவர்கள் மக்களல்ல மாக்கள் மற்றையவர்களுக்கு அதுவுமில்லை.
அப்போ மக்களைப்பற்றி அக்கறைப்படப்போவது யார்?

Page 2
திமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை வெளியேற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது தமிழ் நாட்டு அரசு தமது சுய விருப்பத்தின் பேரில் அவர்கள் நாடு திரும்புவதாக அது வேறு கதை விடு கிறது.
பலவந்தமாகவும், மிரட்டியும் சுயவிருப்பத் தின் பேரில் செல்வதாக கடிதம் வாங்கிக் கொண்டு அவர்களை அது அனுப்புகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், கடிதத் தில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே? (அது ஆங்கிலத்தில் இருக்கிறதாம்!) கையெழுத்துப் போட் விட்டு வருகிறார்கள் அகதிகள்
சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிற மக்களுக்கு இந்தியாவும் சரி இலங்கையும் சரி ஒன்று தான். எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலை
வருகிற அகதிகள் கொல்லப்பட்டால், அல் லது அவர்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு யார் Olւյորդյւնւց...ք
என்னவென்று தெரியாமலே கையெழுத்துப் GBun அந்தக் கடிதங்கள் பொறுப்பேற்கும் போலும்,
வாழ்க ஜெயலலிதா நாமம்
இலங்கைப் பாராளுமன்றத்தில் திடுக்கிடும் தகவல் களை அவற்றின் தாக்கம் குறித்த அக்கறையின்றி வெளியிடும் அசாத்திய துணிச்சலும் திறமையும் படைத்த ஒருவர் இருக்கிறார்.
அண்மையில் இலங்கையின் அரச வங்கிகள் தொடர் பாக அவர் தெரிவித்த கருத்துகள் பலத்த சர்ச்சை களை உருவாக்கியுள்ளது வாசகர்களுக்குத் தெரிந்தி ருக்கும்.
அவர் வேறு யாருமல்ல. பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர் தொழிலமைச்சர் என்று பல "பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கும் டி. பி. விஜேதுங்க அவர்கள்தான்.
அண்மையில் அவர் வடக்கு கிழக்கு யுத்தம் தொடர் பாக தெரிவித்த கருத்துக்களும் இவ்வாறான ஒரு திடுக்கிடும் தகவலே.
ஒன்றுக்கொன்று எதிரெதிரான கருத்துக்களை தெரி விப்பதில் கூட அவர் பெரிதாக அலட்டிக் கொள்வ தில்லை.
அண்மையில் வலப்பனையில் நடந்த கூட்டம் ஒன் றில் இவ்வாறு பேசி இருந்தார்;
"வடக்கு கிழக்கு யுத்தத்தை இன்னும் ஒரு சில மாத த்தில் முடிவுக்கு கொண்டுவந்து விடுவோம். எதிரிக ளைக் கொன்றேயாயினும் எமது நாட்டைப் பாது sin LGB u In."
இதற்குப் பிறகு அவர் பாராளுமன்றத்தில் பேசும் போது இப்படி அறிவித்தார்.
இனப் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கான யோச னைகளை புலிகளுக்கு அரசாங்கம் முன்வைக்கக் கூடியதாக இருக்கும் வரை அவற்றைப் புலிகள் ஏற் கும் நிலை உருவாகும்வரை ஆயுதப்படைகள் தமது நடிவடிக்கைகளைத் தொடர்வர்"
சரி, புலிகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை முன்வைக்
கத் இருப் து என்ன?
பிரதம
ஒரு தீ
வைக்க
LIII Gaulin
LLUIT UT IT O
U 39 I DET 4 வழங்கி
Gil Gi) GAJI Luaj “G தமருக்
ஆம்! என்பது 495 GyIIIP
டந்
DIT Göz gyntaf) i பிடிவி யாழ்
கதை
LLLLLLLL
ᏓᏘg5ᎱᎢ Ꮺs போது
முன்ை GI IT GOST, last GOTI GÜ மிகவும்
எந்த நண்பர்
UIn GIGI
1.
Logi)
தமி ()
LIT3
(POUL ബ
நல் -9g
இவ முன் த்து
፴,Gü) σι ι Dgü கெ
o தமி
9
IԵ65) - (Մ
 
 
 

சரிநிகர் பெப்/பார் /
வலப்பனை கூட்டத்தில் முன்வைத்த தீர்வு வு அல்ல என்றால் அதன் தீர்வுகளை முன் தடையாக இருப்பது என்ன?
பிரதமருக்கு இது தெரியவில்லை. அவருக்கு து இதுபற்றிச் சொல்லித்தர வேண்டும் அவ இல்லாவிட்டால் அவர் கொலை உத்தரவு விடப் போகிறார்.
பற்றையும் இலகுவாக எடுத்துக் கொள்கிற பாறுப்புகளை சுமந்து கொண்டிருக்கிற பிர த இது தெரிந்திருக்க நியாயமில்லை.
அதுதான் அரசிடம் ஒரு திட்டமும் இல்லை இதை யாராவது அவருக்கு தெரிவிப்பீர்
-
மாதம் பரவலாக அடிப்பட்ட தொண்ட
யோசனைகள்' இன்று பேசுவாரற்ற விடயங்க பிட்டன. ராஜீவ் கொலையில் பிரபாகரனுக்கு இந்து விடப்பட்டதுடன், தொண்டமானின் பயணமும் ஒத்திப் போடப்பட்டுள்ளது என்ற பாய் கைவிடப்பட்டதென்றாகி விட்டது.
தொண்டமானின் யோசனைகளை அடிப்
ாகக் கொண்டு பேச புலிகள் தயாராக இருப் அறிவித்த போதும், தொண்டமானே இப்
அதுபற்றிப் பேசுவதை விட்டுவிட்டார்
வழமைபோல இதுவும் பிசுபிசுத்துவிட்டது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தொண்டமான் பத்த தீர்வுகளை விட சுருக்கமான தெளி நடைமுறைச் சாத்தியமான, பெரும்பான்மை விரும்புகிற ஒரு தீர்வை இந்தப் பந்தியில் என் வைக்க முடியும் அது பிரச்சினையை தீர்க்க
இலகுவான ஒரு வழி
"ஆனால் என்ன பிரயோசனம்?
"பிரச்சினையை தீர்ப்பதில் தான் அரசுக்கு அக்கறையும் கிடையாதே என்கிறார் எமது
ஒருவர்.
அதனாலென்ன, நான் சொல்லுவது அவசி ாறு கருதுகிறேன். கு கிழக்கு தற்காலிக ஈணைப்பை இல்லா செய்வது.
b மக்களின் குடியியல் உரிமையை ரத்துச்
GLIg).
pப் பிரதேசங்கள் என்று சொல்லப்படுபவை மையில் சிங்கள மக்களுடையதே சிங்கள ள் அவற்றை மீள எடுத்துக் கொள்ளலாம்
அறிவிப்பது இதற்கான உதவிகளை செய்
பிரதேச அரச ஊழியர்களை வேலை நீக் செய்வது. கப்பல், உணவு மற்றும் பாவ ப் பொருட்கள் விநியோகத்தைத் தடுப்பது
கு நீரிணையை சுற்றி இந்தியப்படையின் ணயுடன் காவலரண் போட்டு வெளியேற லும் அகதிகளை/ புலிகளை கட்டுத் தள்ளு
ார் கந்தசாமி கோவிலை இடித்துவிட்டு ல் ஒரு புத்த விகாரை எழுப்புவது
றை நடைமுறைப்படுத்த உதவிக்கு தமிழ் னாள் விடுதலை இயக்கங்களையும் பயன்படு
g).
சியாகவும் முக்கியமானதும் தனிச் சிங்கள த்தை திரும்ப அமுல்படுத்தி தமிழ் பேசா விடவும் புதிய மொழி ஒன்றை கற்று க் ள்ளவும்-அது சப்பானிய மொழியாயினும் பர ல்லை- ஒரு காலக் கெடுவிதித்து அதன் பின் பேசுவது மரண தண்டனைக் குற்றமாக விக்கப்படுவது
றைப் படுத்துவர்களோ என்னவோ?
summum
சரிநிகர் மாதம் ஒரு முறை இனங்களுக்கிடை யே நீதிக்கும் சமத்துவ த்துக்குமான இயக்கத் தின் சர்பில் (MRIE) வெளியிடப்படும் இதழா கும். கருத்துச் சுதந்திர மும், பத்திரிகை சுதந்திர மும் பேணப்படுவதற் காகவும் இனத்துவ த்துவத்திற்காகவும் சரி நிகர் படுபடும். சி நிகரில் வெளியாகும் எல் கருத்துக்களும் ஆசிரியருடையதோ அல் லது இனங்களுக்கிடை யே நீதிக்கும் சமத்துவ த்துக்குமான இயக்கத்தி னதோ கருத்துக்களாக அமைய வேண்டுமென்ற கட்டாயமில்லை. பத்தி கா நாகரிகத்தையும் தர் மத்தையும் பேனரியமை 545 6767676792787 227Až g/ கருத்துக்களையும் சரிநிகர் பிரசுரிக்கும்.
எல்லாத் தொடர்புகளுக் கும்:
diffusi சரிநிகர் அலே77லை கொழும்பு சந்த7 ஒரு வருடம் உள்நாடு 60/ რიგითიf7ეფ769 : 15 US %
சந்தரவை டளை/ தபாற்கட்டளை ॐ/ @z// @a MIRJE szö72 2zlatos ág *7@。 அனுப்பி 6379//~7.

Page 3
LIழ்ப்பாணம் அடி எப்போது விழும் என இன்று பலரும் கேட்கிறார்கள் எப்போது அது நடக்கும் என்பதை நோக்குவதை விட யாழ்ப்பாணக் கைப்பற்றலில், சிங்கள-பெளத்த வாதத்திற்கும், பிரேமதாசாவிற்கும், இராணுவத்திற்கும், இந்தியாவிற்கும் உள்ள பல்வேறுபட்ட கருத் தோட்டங்களையும் திரை மறைவிலான இராசதந்திர நாடகங்களையும் அவதானிக்க வேண்டியுள்ளது. பிரேமாவின் இராணுவ ஆலோசகர்கள் யாழ்ப்பாணம் கைப்பற்றப் படுவதைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றனர்.
அ. யாழ்ப்பாணத்தின் மையத்தைக் கைப்பற்றிவிட்டால் வட கிழக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் புலி இயக்க உறுப்பினர்களின் மனோ நிலையில் ஒரு பெரும்பாதிப்பு ஏற்படும். இதனால் ஒரு இராணுவ இயக்கத்திற்கு தேவையான மனோஉறுதி(Mo
விe ) குலைந்துவிடும்.
ஆ. புலிக்கெதிரான ஏனைய இயக்கங்கள் யாழ்ப்பாணத்தின் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்படும்போது (UnleashedoToré Dugio Luo படுத்தப்பட்டது) புலிகள் இலகுவாக இனங்காணப்பட்டு அழிக்கப்படுவார்கள். இதன் ESTOT 600T LDT es 1987 QL1606Ap& Gg, முன்பிருந்த நிலை மீண்டும் ஏற்படுவதை இம்முறை தடுக்கலாம். ஓரிரு கெரில்லாத் தாக்குதல்களைத் 9,650 புலிகளால் குடாநாட்டினுள் வேறொன்றும் செய்ய முடியாத அளவிற்கு ஏனைய இயக்கங்கள் மக்கள் மத்தியில் பரவி விடுவர். தமிழ் நாட்டிற்குப் புலிகள் செல்ல முடியாமல் உள்ளமை இதற்கு இன்னும் சாதகமாக அமையும்.
@. புலிகள் இயக்கத்தில்
சேருவோரின் வயதெல்லை துரிதமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. தற்போது சேருபவர்கள் பெரும்பாலும் சிறுவர், சிறுமியரே புலிகளின் விசா முறை யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றுவதோடு நீக்கப்படுமானால் இச்சிறுவர் சிறுமியரின் பெற்றோர் அவர்களைகுடாநாட்டை விட்டு Gausf Cu Glenা সেটা 0) போய்விடுவர். எனவே புலிகளின் ஆட் பலத்தில் மாபெரும் வீழ்ச்சி ஏற்படும். மேலும் புலிகள் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைந்த பின்னர் தமது CELT பிரசாரத்தையும், வீரப்பாடல்களை ஒலிபரப்புவதையும் கைவிட வேண்டி வரும். இதனால் தமிழ் ஈழப்போராட்டத்தில் மக்களுக்கு நாட்டம் குறைந்துவிடும்.
இங்ஙனமாகப் பிரேமாவின் இராணுவ ஆலோசகர்கள் கூறுகின்ற கருத்துக்கள் யாவும் புலிகள் இனி 1987க்கு முற்பட்ட ஒரு நிலைக்குத் திரும்பமுடியாது তা সোঁ LJ609 அடிப்படையாகக் கொண்டவை யாகும். இன்னொரு முக்கியமான கருத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது பிரபாகரன் இன்று ராஜீவ் கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளியாகக் T GOOTLÜ பட்டுள்ளதால், பிரபாகரன், இனி என்றும் அரசியல் அந்தஸ்துப் பெற முடியாது. ஆகவே பிரபாகரன் புலிகளின் தலைவராக இருக்கும்வரை புலிகள் அரசியல் அங்கீகாரம், அதிகாரம் பெற்று ஒரு நிலைக்கு வருதல் என்பது முடியாத காரியம் சாதாரண புலிகள் போராடுவது என்றோ ஒரு நாள் தாம் ஆட்சி அதிகாரத்திற்கு GTGT) என்பதற்காகத்தான். ஆகவே பிரபாகரன் தமக்குத் தலைவராய் இருக்கும் வரை தமக்கு எந்த எதிர்காலமுமில்லை என உணரத் தலைப்படும் போது பிரபாகரனுக்குக் கீழ்உள்ளவர்கள் தங்கள்தலைவரைக் கொன நுவிடுவார்கள் அல்லது இச்சிக்கலை உணரும் பிரபாகரன் தானே சயனைட்டை உட்கொண்டு
佐
யாழ்ப்பாண"அ
III (565 GoII
հյIbIOT
N
குளோஸ் ஆகிவிடலாம்(மேற்கண்ட கருத்தை கூறும் ஒருவர் சில சிங்கள சோதிடர்களும்- பிரபாகரன் இந்த வருட முடிவிற்குள் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ளக்கூடும் என்று ஆரூடம் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை)
யாழ்ப்பாணம் கைப்பற்றப் படுவது பற்றி மேற்கண்ட கருத்துக்களை Lfl68্যLD IT 69ীদ্যো இராணுவ ஆலோசகர்கள் சிங்கள பெளத்த
இனவாத அமைப்புகளுக்கும் தெரிவிக்கிறார்கள் இன்று இராணுவம் Lfl68্যupToolLoসতা
கொண்டுள்ள தொடர்பைவிட பெளத்தபீடங்களுடன் கொண்டுள்ள Փ-D6վ Lisa. நெருக்கமாக உள்ளது(அண்மையில் இராணுவத் தலைமையிடம் சிங்கள பாதுகாவற் பேரணித்தலைவருக்கு சம்பந்தியாகி உள்ளது புறக்கணித்து விடக்கூடிய ஒரு விடயமல்ல) இராணுவத்திற்கும். பெளத்த பீடங்களுக்கும் (குறிப்பாக மல்வத்தை) சிங்கள பெளத்த அமைப்புகளுக்கும் இடையில் உருவாகியுள்ள இறுக்கமான உறவைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தீவிர முயற்சியில் கொழும்பில் உள்ள இந்திய அதிகாரிகள் இறங்கி யுள்ளனர். இந்தியா இன்று ஏற்படுத்தியும், பலப்படுத்தியும் வரும் இந்தப் புதிய -II)이 இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் பெரும் குந்தகமாக அமையலாம் என்பதைப் பற்றி GlL6ó6ól கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்திய அரசு அதிகாரிகள் இலங்கை அரசிற்கும், புலிகளுக்கும் இடையில் ஒரு யுத்தநிறுத்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர். புலிகளுக்கும் பிரேமாவிற்கும் எதிர்பாராத உறவு ஏற்பட்டு விடாமற் தடுப்பதற்குத் தனக்கு இருக்கும் ஒரேவழி இராணு வத்திற்கும் சிங்கள பெளத்த வாதிகளுக்கும் உள்ள உறவை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதேயாகும என இந்தியா கணக்குப்போடுகிறது. இதனால் தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது பற்றியும் தமிழரின் உயிர்பாதுகாப்புப் பற்றியும் இந்தியா மூச்சுவிட விரும்பவில்லை. தமிழர் எதிர் காலத்தைப் பற்றி முன்பு மாதந்தவறாமல் அறிக்கை விட்ட
டெல்லிஇன்று அ5 சாதிப்பதன் மூலம் வாதிகளையும், ! தன்பக்கம் கவர்ந்ே அரசியலில் தனக் antu நகர் முக்கியமான ஒரு
யாழ்ப்பான மையத்தைக் ை குறைந்தபட்சம் பொதுமக்களாவது எனவும் இத ஆட்சேபனை ெ குடாநாட்டுப் SororoLuGombs தலைமைப்பீடம் முன்னர் (யாழ்ப் தயாரிப்புகள் வேளையில்) கொண்டிருந்தது.
இதன்காரன் தளபதிகள் சில இந்திய அதிகாரி முயற்சியில் இ தூதர்களிடம் இ தெரிவித்தது என பொதுமக்கள் உ நாங்கள் குரல் எழு என்றும், யாழ்ப்ப படுவதற்கான அனைத்து உதவி என்றும் இந்திய எடுத்துரைக்கப் காரணமாகத் குடாநாட்டில் பத்தாயிரம் என அழித்தொழிக் காரியத்தை இராணுவம் நம்பி தமிழ் இன அ உலகில் எழக் குரலையோ அணு இந்தியா அமுக் நம்பிக்கையை { பெளத்த பீட இயக்கங்கள் ஆகி டெல்லி ஏற்படுத் Cup II LOL Guff கட்டற்றுப் பீறிட (3 g595 TGÖT.
குடாநாட்டில் ஒரு இனப்படுெ அரங்கில் இந்தியாவிற்குச் புலிகளின் சில

சரிநிகர் பெப்/மார்ச் 1992
தைப்பற்றிமெளனம் சிங்கள பெளத்த இராணுவத்தையும் தடுத்து இலங்கை gjë engalorisë த முற்படுவது திருப்பமாகும்.
க் குடாநாட்டின் கப்பற்றுவதனால் பத்தாயிரம் கொல்லப்படலாம் ற்கு இந்தியா தரிவித்தால் தமது |sin(86)}sló ாணவும் இராணுவத் சிலமாதங்களுக்கு Toor "gig"&as Toor ஆரம்பமான
Sesos
ணமாக இராணுவத் துTதர்கள் மூலம் களின் கருத்தறியும் றங்கினர். இந்த நதியா குசகமாகத் ான? குடாநாட்டில் யிரிழப்பைப் பற்றி ஒப்பப் போவதில்லை ணம் கைப்பற்றப் LD60/D(Մ)&LDIT601 களும் செய்யலாம் த் தரப்பிலிருந்து பட்டது. இதன் தான் இன்று பொதுமக்கள் fool', '9'([5 6ol glo ELÜ பட்டாலும் DLọ & 56AOTLð 6T 60
கை பெற்றுள்ளது. ப்ெபிற்கு எதிராக கூடிய ஆட்சேபக் தாபக் குரலையோ, கிவிடும் என்கிற |ன்று இராணுவம் b, (Šuffloor 6ung, யவற்றின் மத்தியில் தியுள்ளது. சிங்கள னவாதம் இன்று GDL (guib 55 TOT GOOTLb
நடைபெறக் கூடிய
B, IT 606Ն60) Ա / 2 6Ն B; முடிமறைப்பதற்கு சாதகமாக இன்று
நடவடிக்கைகள்
அமைந்துள்ளன. புலிகள் ஏனைய இயக்கங்களைக்கொன்றொழிப்பதே gLô (315írás LĎ storú úlysl orú படுத்துவதும், முஸ்லீம்களை கொலை செய்தும், இருப்பிடங்களைவிட்டு விரட்டியடிப்பதும், சர்வதேச அரங்கில் தமிழ் இனப் படுகொலைக்கு எதிராகக் குரல் எழுப்பும் நடுநிலை அமைப்புகளுக்கும் , நாடுகளுக்கும் ஒரு பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளன.தமிழர்மத்தியில் உருவாகக் கூடிய, தமக்கு கண்மூடித்தனமாகத் துதிபடாத @lഞ്ഞ59, சக்திகளையும் கொன்றொழிக்க வேண்டுமெனப் புலிகள் வெளிப்படையாகவே கூறித் திரிவது தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தையே நசுக்கிவிடக்கூடிய சாதகமான சூழ்நிலையை இந்தியாவிற்கு உருவாக்கிக்கொடுத்துள்ளது.
வீரியமாகவும், தனித்துவமாகவும் இயங்கக்கூடிய தமிழ்த்தேசிய உணர்வு தன் ஒருமைப்பாட்டிற்கு 1 9 1 გ10 ஆண்டிலிருந்து (தென்னிந்தியநலஉரிமைச் சங்கம்திராவிட இயக்கத்தின் முன்னோடி தொடங்கப்பட்ட வருடம்) பெரும் ஆபத்தாக இருந்துவருகிறது என்பதை மனதில் கொண்டே டெல்லி செயல்படுகிறது. இதன் காரணமாகவே இந்தியா இன்று சிங்களப் பேரினவாதத்தோடு கைகோர்த்தேனும் தமிழ்த் தேசியத்தைக் காயடித்து விடலாம் என எண்ணுகிறது.
பிரேமதாசா இன்று தோன்றி புள்ள சர்வதேச சூழ்நிலையில் தனது ஆட்சியைப் பலப்படுத்துமுகமாக ஜன நாயகப்படுத்தல் வேலைகளில் இறங்கி பத்திரிகைச் சுதந்திரம், ஆட்கடத்தல் பற்றிய விசாரணைக் கமிஷன் நியமனம், அரசியற் கொலைகள், கடத்தல்கள ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட Gurröð go gTതു ഖ ഖി ഖു ിrിഖു് ഞണ് கலைத்தமை ஆகிய காரியங்களைத் துரிதமாகச் செய்து அல்லது செய்வதுபோல் காட்டிச் செயல் படுவது கண்கூடு. இதேவேளை புலிகள் சர்வதேசச் சூழலை உணராமல் இயங்குவதும், தாம் கேட்கவிரும்பும் கருத்துக்களை மட்டுமே துதிபாடிகளின் மூலம் கேட்பதும், தமிழர் தேசிய உரிமைப் போராட்டத்தை கூண்டோடு
sociate அனுப்பக் கூடிய நிலைமையைத் தோற்றுவிக்கிறது என்பதைப் புலிகள் உணரவில்லை. எனவே இந்தியாவிண் ஆசீர் வாதத்தோடு நிகழப்போகும் குடாநாட்டின் மையத்தை நோக்கிய இராணுவத் தாக்குதலையும் அங்கு பொதுமக்கள் அழிவையும் உலக சமூகம் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்க (3ousottu குழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. புலிகள் நசுக்கப்படவேண்டிய ஒரு பயங்கரவாத இயக்கம். அவர்கள் ஒரு இராணுவ இயக்கமல்ல என்றும் அவர்கள் இன்றும் ஏனைய இயக்கங்களை நசுக்கும் தனிநபர் கொலைகள், முஸ்லீம்களுக்கு எதிரான இனஅழிப்புநடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடுவதால் அவர்கள் ஒரு சமூக விரோதக் கும்பல் என்றும் ஆகவே தமிழர் பெருவாரியாக அழிந் தொழிந்தாலும் புலிகள் அழிக்கப்படவேண்டும் என டெல்லி சர்வதேச சமூகத்தினர் மத்தியில் பிரச்சாரம் செய்கிறது. புலிகள் சில ஜனநாயகப் பண்புகளையேனும் வெளிப்படுத்தும் வரை இந்தியாவின் இப்பிரச்சாரத்தை தம் நாடுகளால் எதிர்க்கவோ, குடாநாட்டில் நிகழக்கூடிய இனப்படுகொலையைத் தடுக்கும் வகையில் குரல் எழுப்பவோ முடியா திருப்பதாக கொழும்பில் உள்ள சில மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.
இயக்கங்கள் அழிந்தபின்மீண்டும் தாமே அரசோச் சலாம் என கொழும்பில் தமது குளிரூட்டப்பட்ட காரியாலயங்களில் இருந்துகொண்டு கனாக்காணும் S.L. L. GORf வக்கீல்களும் அவர்களது கையாட்களும் ஒனறைக் கவனிக்கத் தவறுகின்றனர். இந்தியாவும் சிங்கள இராணுவமும், பெளத்த பீடங்களும், சிங்கள இனவாதக் குழுக்களும் இன்று தம்மிடையே ஏற்படுத்தியுள்ள கூட்டு யாழ்ப்பாணம் வீழ்ந்த பின்னர் தமிழ்த்தேசியத்துக்கே குழிதோண்ட முற்படும் என்பதே அது
பெரியாரும் அண்ணாவும், தந்தை செல்வாவும், இயக்கங்களின் ஆரம்பகால இலட்சியங்களும் கட்டிவளர்த்த பகுத்தறிவு வாதத்தையும் தமிழ்த் தேசிய பண்பாட்டையும் உரிமைப்போரையும் இந்திய உபகண்டத்தின் தென் கோடியிலிருந்து அழித்தொழிக்க இந்தியா செய்யும் சதிகளை யாழகுடாநாட்டில் நிகழப்போகும் பாரிய உயிரழிவின் பின்னராவது தமிழர் உணர்ந்து கொள்வார்களா?

Page 4
திமிழ் நாடு அகதி முகாம்களிலும் வெளியிலுமாக இந்தியாவில் இருந்த 230,000 அகதிகளை கொஞ்சம் கொஞ் சமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் முதல் ότι η ιΟΠ ό. ஜனவரி 20ம் திகதி 614 அகதிகளை ஏற்றிக் கொண்டு இந்தியக்கப் பலான எம். வி. அக்பர் திரு கோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இதைத் தொட ர்ந்து இன்று வரை 2500 அகதிகளுக்கு மேல் இலங் கைக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்கள்.
இலங்கை அரசு, இந் திய அரசு மற்றும் இலங்கை இந்தியப்பத்திரிகைகள் தெரிவி ப்பதற்கு மாறாக, இந்த அகதி கள் தமது சுயவிருப்பத்துக்கு மாறாகவோ, அல்லது இலங் கைதிரும்புவது தவிர வேறு வழியில்லை என்ற முடிவு எடுக்கும் படிக்கு நிர்ப்பந்திக் கப்பட்டோ இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படையாக இப்போது தெரியவந்துள்ளது. புலிகள் என்று குற்றம் சாட்டி தமிழ் நாட்டின் சிறைகளில் அடைப் போம் என்று இந்திய அதி காரிகள் மிரட்டியே அவர் வெளியேற்றியுள்ளார் கள் என்று திருகோணமலை also இருந்து கிடைக்கும் செய்திகள் தெரியப்படுத்தியுள்
Ο ΤΟ Τ.
இலங்கை இந்திய அரசுகளின் இந்த கூட்டான நடவடிக்கையானது, சர்வதேச ரீதியில் கிழக்கில் சுமுக நிலை நிலவுவதாகவும், மக்கள் திரும் பியதற்கான sn :55}աւնաn (6) உள்ளது எனவும் பிரச்சாரிப் பதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையே என்பதனை இந்தச் சம்வங்களைக் தொடர் ந்து கவனிப்பவர்கள் அறிந்து Garayal.
орби тицаш நாடுக ளில் அகதி அந்தஸ்து கோரி அடைக்கலம் புகுந்துள்ள அகதிகளைப்போல் அல்லாது இந்தியா சென்ற அகதிகள் உண்மையிலேயே மிகவும் கஷ்
டத்திற்கு உள்ளாகிய யுத்தத் தின் உக்கிரத்தின் а јаја. முடியாமையினால் GO), Grif)
Շաքա வாழ்க்கைத் தரத்தில் கீழ்ப்பட்ட பகுதியினை சேர்ந்த வர்கள் ஆவர். மன்னார், மாதகல், மற்றும் குருநகர் பகுதிகளின் வாடாக உயிரை வெறுத்து ஓடிப்போனவர்களே C'euй«желflє0 பெரும்பான்மை யினர் ஆவர். நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தால் வீடிழந்து சொத்து இழந்து உறவுகளையிழந்தது போட்டது போட்டபடியே இருக்க உயி ரைக்கையில் பிடித்துக் கொண்டு ஓடியவர்கள் இவர் கள் ஐரோப்பிய நாடுகளில் ஒப்பீட்டளவில் வசதியாக (மிக வசதியா என்றும் சொல்ல லாம்) வசிக்கின்ற அகதிகளை ப்போல் அல்லாது இவர்கள் இந்திய அதிகாரிகளின் மிரட் டல் சுரண்டல் மற்றும் பிற துன்புறுத்தல்களு
க்கு மத்தியில் மாட்டுத்தொழு Aurituak sunean
a Gonnastinntes
விரட்டப்படுகிற
முகாம்களில் தவித்தவர்கள்
1990 யூனில் இலங்கை அர சிற்கும் புலிகளுக்கும் இடை யில் மீளத்தொடங்கிய யுத்த த்தின் பின் இது வரை 7,50,000 பேர்வரை இடம் பெயர்ந்தும் அகதிகளாகியும் உள்ளனர் என்ற யதார்த்த நிலை இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கையில் தான் இந்த கொலையை சாதகமா கப் பயன்படுத்தி தமது சட்ட ங்களை இறுக்கிக் கொண்ட இந்தியா, மற்றும் தமிழ் நாட்டு அரசுகள் புலிகளையும் முழுத் தமிழ் அகதிகளையும் ஒன்றாக்கி தமது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வது போல் நடந்து கொள்கின்றனர் என் பது மட்டுமே இதில் இருந்து ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாகும். இந்திய "சமாதானப்படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் ஓர் ஆண்டிற்கு மேலாக யுத்தம் நடந்த போதும் அகதிகளை திருப்பி அனுப்ப முடியாத இந்திய அரசு இப்போது அவர்களை திருப்பி-அதுவும் பலவந்தமாக அனுப்புகின்றது என்றால் அதற்கு காரணம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே gyfrifwyr aelod o says ITGA) FITijk மகாநாடோடொட்டி உருவாகிய "ஒருவருக்கொரு வர் பரஸ்பரம் முதுகு சொறி யும் புரிந்துணர்வு காரண மாக ஏற்படுத்திக் கொண்ட எழுத்தில் வராத ஒப்பந்தமே шпойт.
இலங்கை, இந்திய ஒப்பந்தத் திலேயே இருநாட்டுத் தலை வர்களும் நடாத்திய கடிதப் போக்கு வரத்தின் படி "நாடு கடத்தல் விவகார முடிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஒப் பந்தத்தின் பின் இணைப்பாக வந்த 1987 யூலை அற் திக
இடப்பட்ட இலங்கை ஜனா
- !
திபதியினது இந்த கான கடிதத்தில் பந்தியின் முதல் படிச் சொல்கிற
"பயங்கர வாத களில் ஈடுபடல் a'aser அல்ல போதலை பிரசு லா இலங்கை, இலங்கைக்கு தி பப்படுவார்கள்.
ஆனால் இதன் வரை, தாம் ெ படும்வரை Eሞ . தலைவர் பத்ம புலிகள் வரை ம அனுப்பப்படவில் படை இங்கு "ச நிலைநாட்டிக் ெ போதும் EITC அனுப்பப்படவில் ளும் பிரேமதா பேச்சு வார்த்ை 14 lan 25 årstav யின் போதும் தி шиш, алеоара). போது உக்கிர வடக்கு கிழக்கில் போது, அதுவு திருகோணமலை த்தான சண்டை இடமாக இருச் இவர்கள் திருப் படுகிறார்கள்.
இது சர்வதேச யிருக்கும் தமி அனைவரையும் வதற்காக CA Garaii uu ii uu Gurb 59 நடவடிக்கையாகு சுவிஸ் போன்ற ஏற்கனவே வளர் அகதி எதிர்ப்பு நாடுகளிலும் தெ றது. உலக
சர்வதேச நான டாத்துகின்ற
கள் நமது எழுந்துவரும் எ LO அகதிக அனுப்புகின்ற ச
ற்றி நடைமுறை
என்று வருகின் எனவே ஜெர்மன டம் அமுலுக்கு மற்றைய நாடு வரவுள்ளது. இ தமது நோக்கம் முறைப்படுத்த
கையேந்தி நிற் இலங்கை அர பந்தித்து வருகி அடிப்படையிலே வில் இருந்து இ திகள் திருப்பி கின்றனர். அங் அகதிகளுடன்
கொண்ட எமது கிடைத்த தகவல்
m) jajä
 
 
 
 
 

ஞ்ஜித்
யப்பிரதமருக் மூன்றாவது பகுதி இப் 卤、
நடவடிக்கை மற்றும் பிரி ኣó] பிரிந்து ாரிக்கும் எல் பிரசைகளும் ருப்பி அனுப்
படி இறுதி KIDAGFu பி.ஆர்.எல்.எப் Tunt o LLLL ாரும் திருப்பி லை. இந்தியப் மாதானத்தை கொண்டிருந்த நம் திருப்பி
Dignup. Lysalas சா அரசும் த நடாத்திய இடைவெளி ருப்பி அனுப் ஆனால் இப் மான யுத்தம் நடைபெறும் ம் குறிப்பாக மிகவும் ஆப கள் நடக்கும் கும் போது பி அனுப்பப்
தியில் பரவி அகதிகள் நாடுகடத்து ன்னோடியாக ரு திட்டமிட்ட ம். ஜெர்மன், நாடுகளில் ந்துள்ள தமிழ் இன்று பிற ாற்றி வருகின் வங்கியையும், நிதியத்தையும் ஐரோப்பிய உள்ளூர்களில் நிர்ப்புகளைச்ச ளைத் திருப்பி ட்டத்தை இய ப்படுத்த முய ΟOOI. ஏற்கெ யில் இச்சட் வந்துள்ளது. எளிலும் இது ந்த நாடுகள் களை நடை அவற்றிடம் தம் இந்தியகளை நிர்ப் ன்றன. அந்த யே இந்தியா ப்போது அக அனுப்பப் படு கிருந்து வந்த
Olցուnւ நிருபருக்கு இது
பந்தம் )
TI」/sii手 。
(6ਯa மாதம் காஷ்மீர்
மக்களின் பிரதான விடுதலை இயக்கமான ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள ஆசாத் காஷ்மீரிலிருந்து ஜம்மு காஷ்மீரை நோக்கி பெரியதொரு மக்கள் அணி வகுப்பை நடாத்தியது. இதனை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதோடு முன்னணிப் போராளிகளைக் கைது செய்தது. இதன் மூலம் பாகிஸ்தான்
தன்னுடைய முகமூடியைக் கிழித்துள்ளது. தான் காஷ்மீரின் T6660, ஜம்முகர்வுத் மீரை
மீட்டெடுக்கும் போர் வீரன் என உலகெலாம் மார்தட்டிய பாகிஸ்தான் இந்நடத்தையின் மூலம் உண்மை சொரூபத்தை மாற்றிஉள்ளது.
ஜம்மு காஷ்மீர் மக்கள் தமக்கென சுதந்திரமான ஒரு அரசை அமைப்பதைவிட தன்னுடைய தலைமைத்துவத்திற்குள் வந்துவிட வேண்டும் என்பதையே விரும்புகிறது. இதற்கேற்ற 660.g., LLPAG36AJ GELL കൃഞ്ഞതുഞLL pLഖ് &ഞൿഞണ്ഥ மேற்கொண்டு வந்தது. ஜம்மு - காஷ்மீர் விடுதலைக் குழுக்களுக்குள் பூசல்களை ஏவி விடுவதும் அதன் மூலம் அக் குழுக்களைத் தமது கைப்பொம்மைகளாக்குவதற்குமான (BG)J60) 60 g. 60 GT 8ികൃഖഞ[] செய்துவந்தது.இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தை அம்மக்கள் தமது சொந்தக்கரங்களில் நின்று போராடும் நிலையை அழித்து பாகிஸ்தானின் தயவில் தங்கி நிற்கின்ற நிலையை உருவாக்கியது.
நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நோக்கத்திற்கு ஜம்முகாஷ்மீர் விடுதலைமுன்னணி இணங்கிவராததால் அதனை விடுத்து மத அடிப்படைவாத இயக்கமான ஹிஸ்புல்லா முஜாஹிதீனின் இயக்கத்தை வளர்ப்பதில் ஈடுபட்டு வருகின்றது. ஆப்கானிஸ்தான கெரில்லாக்களின் ஆதரவு பெற்ற இவ்வியக்கம் FromToofluu இஸ்லாமியவாதத்தை அடிப்படை யாகக் கொண்டு இயங்குகின்றது. இவ்வியக்கம் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதையே விரும்புகின்றது. பாகிஸ்தான் அரசு இவ்வியக்கத்திற்கு 呜叫岛, பணஉதவிகளைச் செய்து ஜம்முகாஷ்மீர் வி.முன்னணியை நசுக்குவதற்கு இதை ஒரு கருவியாக Juoit LCDggle loor Dg.
ஜம்மு-காஷ்மீர் வி.முன்னணியின் 9, ഞ6ഖf அமானுல்லாக் கான் "இந்தியா டுடேக்கு" அளித்த பேட்டியில் "சுதந்திர காஷ்மீர்” என்ற எமது வழியை பாகிஸ்தான் நிராகரித்துதற்போது எமக்கு எதிராக இயங்குகின்றது என்றும் அதனால் தமக்கு ஆயுதம் கிடைப்பது சுலபமான விடயம் இல்லை என்றும் கூறினார்.
6L விடுதலைக்காக
போராடும் குழுக்கள் ஒன்றை உணர்ந்துகொள்ளவேண்டும. அதாவது காஷ்மீர் விடுதலையை
LDJ, J.GIflo பாகிஸ்தானோ
ஈழத்திற்கு ஒரு இந்தியா காஷ்மீரத்திற்கு ஒரு
LIT going, T65T
தன்னுடைய இன் நடவடிக்கை களுக்கு இணங்காத விடுதலைக் குழுக்களுக்கு உதவியை நிறுத்தியும் மிரட்டியும் LUGOoflLLU 6O)6]3, a முயற்சித்தனர். இந் நடவடிக்கை களுள் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டமும் ஒரு வகையில் பாகிஸ்தானை அம்பலப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட போராட்டம் எனலாம். இப் போராட்டம் பாகிஸ்தானின் ஆதிக்கத்திற்குள் விழ விரும்பாத ஜம்மு- காஷ்மீர் விடுதலை முன்னணியினால் நடாத்தப்பட்ட போராட்டம் என்பது குறிப்பிடத் தக்கது.
ஜம்மு-காஷ்மீர் விடுதலைக்காக முதன்முதல் தோன்றிய அமைப்பான ஜம்மு- காஷ்மீர் விடுதலை முன்னணி ஆரம்பம் முதல் இன்றுவரை காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானு டனோ சேராது தனியாகவே இருக்கவேண்டும் என்பதை விரும்புகின்றது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை காஷ்மீர் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பதையே அது கொள்கையாக கொண்டுள்ளது. கிழக்கு பாகிஸ்தானிய மக்களை ஏற்கனவே பாகிஸ்தான் ஒடுக்கியதை தன் அனுபவ ரீதியாக அது உணர்ந் துள்ளது. ஆனால் பாகிஸ்தானை
பொறுத்தவரை காஷ்மீர் தனது
என்பதற்கு
இந்தியாவோ ஒருபோதும் பெற்றுத்தரப் போவதில்லை. அதனை காஷ்மீர் மக்களே போராடிப் பெற்றுக்கொள்ளவேண்டும் சொந்தப் பலத்திலேயேநடாத்தப்பட வேண்டும். இதற்கு ஈழத்தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு பாடமாக அமையட்டும். ஈழப்போராட்டத்தை இந்தியாவின் தயவில் நடாத்தியதால் முடிவில் இந்தியாவே தனது படையைக் கொண்டு ஈழமக்களை அழிக்கும் நிலைக்கு கொண்டுசென்றது. இவ்வகையில் ஜம்மு-காஷ்மீர் ნაწე. முன்னணியினரின் அணிவகுப்பு பாகிஸ்தான் LJ 60) Lee, 6TITT 65 நசுக்கப்பட்டமையும் Frgú போராட்டத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒப்பானதே
முஸ்லிம்கள் என்பதற்காக பாகிஸ்தானுடன்இணைவது காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளுக்குதீர்வாக அமையாது ஏற்கனவ்ே முஸ்லீம் மக்கள் என்பதற்காக கிழக்குப்
பாகிஸ்தான், பாகிஸ்தானுடன் இணைந்து பாகிஸ்தான் என்ற அரசு உருவானது. அது கிழக்குப்
பாகிஸ்தான் மக்களை மிகமோசமாக ஒடுக்குகின்றது தேசிய இன ஒடுக்குமுறையாக பாகிஸ்தானின் ஒடுக்குமுறைகாணப்பட்டது. எனவே இந்நிலை காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதால் ஏற்படமாட்டாது எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

Page 5
  

Page 6
கலாநிதிநளின்டிசில்வா கொழும்பு பல்கலைக்கழக கணிதத்துறை விரிவுரையாளர் எண்பதுகளில் எழுச்சி கொண்ட ஜாதிக சிந்தனய (தேசிய சிந்தனை) என்கிற பெளத்த சிங்களத்தேசியவாதக்கோட்பாட்டின் பிதாமகர்களில் ஒருவர் அண்மையில் இந்த ஜாதிக சிந்தனய பற்றிய விவாதங்கள் பிரபல சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகளில்முக்கியத்துவத்துடன் GlejevsulLI பட்டுள்ளன. தொண்டமானின் யோசனைக்கு எதிராக எழுந்துள்ள சிங்கள இனவாதப் புயலை ஜாதிக சிந்தனய இயக்கத்தின் கருத்துக்களே ஆக்கிரமித்துள்ளன. எனவே இந்த "ஜாதிக சிந்தனய கோட்பாட்டினைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துமுகமாக கலாநிதி நளின் டி
சில்வாவுடன் ஓர் நேர்காணலை
தருகிறோம்.
மேற்கொண்டோம் அதனை இங்கே
இன்றுநாட்டிலேஉள்ள பிரச்சினையை நீங்கள் எவ்வாறு வகைப்படுத்துகின்றீர்கள் இது ஒரு இனப்பிரச்சினை என்பீர்களா அல்லது வேறு என்பீர்களா?
அடிப்படையில் இனப்பிரச்சினையென்று திரிபுபடுத்தப்பட்டுள்ள ஒரு பொருளாதாரப் பிரச்சினையே இதுவாகும். இதை நான் விரிவாகவும் தெளிவாகவும் கூற விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, எனும் போது அனேகருடைய கருத்தும் இதுவே என கூற வேண்டும். தமிழர் இந்நாட்டில் ஆயிரம் வருடங்களாக தொடர்புற்று இருந்திருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியம் என்பது (Tamil mational concinymers) கடந்த நூற்றாண்டு களிலேயே உருவானது அதற்கு முன் நாம் சரித்திரத்தை நோக்குவோமானால் இந்நாட்டில் ஒரு இனம்தான் (Onyonemation) இருந்தது. அது சிங்களவர்தான். இந்நாட்டிற்கு அக்காலங்களில் வந்த பல்வேறு இனத்தவர் அடிப்படையில் வியாபாரிகளாக அல்லது கல்வியை நாடியவர்களாக அல்லது படையெடுப்பாளர்களாக வந்தவர்களே.
வியாபாரிகளாகவும், கல்விமான்களாகவும் வந்தவர்கள் அனேகமாக திரும்பிச் செல்வார்கள் யாராவது திரும்பிப்போகாமல் இங்கேயே தங்கியிருந்தால் ஓர் இரு தலைமுறைகளுக்குள் அவர்கள் fEes இனத்துள் உள்வாங்கப்பட்டிருப்பார்கள் குறிப்பாக தென் இந்தியாவில் இருந்து வரலாற்றில் தொடர்ச்சியான இடப்பெயர்ச்சிகள் நடைபெற்றிருந்தாலும் அவர்களுக்கு ஒரு கலாசார தொடர்ச்சி இருக்கவில்லை. அதாவது அங்கு ஒரு தமிழ் தேசிய உணர்வு இருக்கவில்லை. அண்மைக் கால வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் "பிரிட்டிஷ" காலத்தில் தான் தமிழ் தேசியம் உருவாகின்றது
இன்று விடுதலைப் புலிகள், கூட்டணி உட்பட அனைத்து இயக்கங்களும் திம்புவில்
(Up6ös 606ussUULL ep6öTO 9.UU60L. களையுமே தமது கோரிக்கைகளுக்கு GOLDULJUDITS, GAST6öoT(66ïTSTGOT. gosos, guóyg ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுதல் சுயநிர்ணய உரிமை, வட கிழக்கு தமிழரின் பாரம்பரியப் பிரதேசம், இதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
சிங்கள மக்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை இடதுசாரிகளும் அரசாங்கமும் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். சிங்கள மக்கள் என்று கூறும்போது கட்சிகளை எடுத்துக் கொண்டால் நீலசுக ஆனதுதொண்டமானின் யோசனைகள் முன்வைக்கப்பட்டபோது சில கால்ம் மெளனம் சாதித்தது. ஆனால் அதனுள் இருந்து இன்று ஹெல உரிமய இயக்கம் தோன்றி இவ்வாறான யோசனைகளுக்கு கடும்எதிர்ப்புதெரிவிக்கின்றது இவர்கள் பூரீலக கட்சியினுள் கணிசமான தொகையினர், ஐதேகவை எடுத்துக்கொண்டால் அது ஒரு தனிமனிதநாடகம்(One Man Show ஆதலால் தெளிவாக எதுவும் கூறமுடியாது ஏனெனில் அங்கு கருத்துத் தெரிவிக்க தயக்கம் காணப்படுகின்றது. எனினும் பிரதேச சபைகள் மாகாண சபைகள் போன்றவற்றில் உள்ள ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் மறைமுகமாக இவ்வாறான Gunung GOGOTEL 606 நிராகரிக்கின்றார்கள் பொதுவாக சிங்கள மக்கள் இந்த அடிப்படைகளை (திம்பு) ஏன் மறுக்கிறார்கள் என்பதை நான் விளக்கவேண்டும் சிங்களவரை பொறுத்தவரையில் தமிழ் இனம் (TamilNation என்பது ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு விடயம் ஆகும் வடகிழக்கு மாகாணங்களும் இக்காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டவையே (Arbitrary) நிருவாக வசதியை நோக்கமாகக்கொண்டே வட கிழக்கு உருவாக்கப்பட்டது. ஆகவே பாரம்பரிய பிரதேச
ஒரு செயற்கையான உருவாக்கம் தான். 3. தொடர்பான இரண்டாவது விடயம் தமிழர்கள் ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தி வாழவில்லை என்பதாகும். இலங்கை 1815 இ. பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்தபோது கிழக்கு மாகாணம்"றுகுணு பிரதேசத்தின் ஒரு பகுதியா இருந்தது 1848 இல் வெல்லஸ்சா கிளர்ச்சியின் பின் அங்கும் கிழக்கு மாகாணத்தின்பிறபகுதியிலு இருந்த சிங்கள மக்களை ஆங்கிலேயர்கள்
வடக்
LITJõL
படுகொலை செய்தார்கள் எனக்கு பின்வரு விடயம் பற்றி தெரியாது. ஆனால் 1850 க்குப்பின் யாரோ ஒருவர்- பெயர் ஞாபகம் வரவில்லை. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தமிழரை கிழக்கி குடியமர்த்துவதற்கு அனுமதி பெற்றதாக சில கூறுகின்றார்கள். இதை நான் சரியாக உர்ஜித செய்ய முடியாமல் இருக்கின்றது.
மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய நகரங்களிலும் கிழக்கின் மூன்று மாவட்டங்களில் பொதுவாகவும் சிங்களவ வெளியேற்றப்பட்டு 1850 இன் பின் அங்கு தமிழர்கள் குடியேற்றப் பட்டார்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்களா?
ஆம்,ஆம் 1848 க்கும் 1911க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்தான் கிழக்கு மாகாணத்தி இவ்வாறு தமிழரின் எண்ணிக்கைகூடியது சிங்க சனத்தொகை வீழ்ச்சியடைந்தது. கிழக்கை பொறுத்தவரை இதுதான் நிலைப்பாடு எனவேதான் சிங்கள மக்களில் 90%க் மேலானவர்கள் வட கிழக்கு தமிழரின் பாரம்பரி பிரதேசம் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் வடக்கைப் பொறுத்தவரை நிலைப்பா வேறாக உள்ளது.
அங்கு தமிழர் சொல்வதில் நியாய இருக்கின்றது என்ற கருத்து உள்ளது.வடக்கி சில பகுதியை ஒரு அலகாக அங்கீகரிக்கக்கூடி தன்மையுள்ளது.
வடக்கின் சில பகுதிகளை தமிழர்களி ஒரு பிரதேச அலகாக (Unit ) கருதலா எனும்போது எந்த இடங்களை நீங்க

சரிநிகர் பெப்/மார்ச் 1992
குறிப்பிடுகிறீர்கள்?
-சிலரைப் பொறுத்தவரையில் வவுனியாவக்கு gust 6.
குறிப்பாக யார் என்று கூற முடியுமா?
-சில சிங்கள மக்கள் கூறுவதுபோல.
பரிய பிரதேசமே அல்ல
D
அவர்கள் யார் என்று கூற முடியுமா?
-சில சிங்களஇயக்கங்கள், சிங்கள பாதுகாவல் பேரணி அல்ல. அவர்கள் இன்னும் இந்த பிரச்சினையை சரியாக அணுகவில்லை.
அப்படியாயின் "ஹெலஉரிமய?
-ஆம் ஆம். நிச்சயமாக இரணைமடுவிற்கு அப்பால்தான் தமிழர் வாழும் பிரதேசம் ஒன்றை ஏற்றுக்கொள்ளலாம். முன்பு இரணைமடுவில் குடியேறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அங்கு தமிழ் மக்கள் எவரும் குடியேற முன்வரவில்லை. சிங்களவர்கள் தான் அங்கு குடியேறவேண்டியதாயிற்று வடக்குத்தமிழர் தமது பிரேதசமாக இரணைமடுப் பகுதியை அந்தக்காலகட்டத்தில் கருதவில்லை என்பதையே அது காட்டுகின்றது. அங்கு சிங்களவர்கள் குடியேறினார்கள் அவர்கள் 1958 இன் பின் மறைந்துவிட்டார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அது வேறு பெரும் பிரச்சினை
ஆகவே வடக்கில் தமிழருக்கு அதிகாரப் பரவலாக்கல்(Devolution) வழங்ககப்படுவதற்கான பிரதேசம் இரணைமடுவிற்கு வடக்கே உள்ளது என்கிறீர்களா?
-ஆம் இரணைமடுவிற்கு அப்பால் மேலும் இன்னொரு முக்கியமான விடயம் இருக்கின்றது. இது குறிப்பாக சிங்கள பாதுகாப்புப் பேரணியால் முன் வைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகாரப் பரவலாக்கல் என்பது இன அடிப்படையில் இருக்கக்கூடாது அது பொருளாதார புவியியல் அடிப்படையில் அமையலாம். இதில் அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றார்கள்.
சமூகம்
-கலிைதிகளின் ழ இ?ை
நீங்கள் கிழக்கு மாகாணம் தமிழருடைய பாரம்பரிய பிரதேசம் அல்ல என்பதற்கு ஒரு வரலாற்றுக் காரணத்தை முன்வைத்தீர்கள், ! அதாவது ஆங்கிலேயரால் அங்கு வாழ்ந்த சிங்களவர் கொலை செய்யப்பட்டு தமிழர்கள் குடியேற்றப்பட்டமை - அதேபோல வடக்கும் தமிழருடைய பாரம்பரிய பிரேதசம் இல்லை என்று நீங்கள் கூறுவதற்கு என்ன வரலாற்றுக் காரணங்களை முன்வைக்கின்றீர்கள்
- நளின்
வடக்கும் கிழக்கைப்போல தமிழர்களுடைய பாரம்பரிய பிரதேசம் இல்லை என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு போர்த்துக்கீசர் வந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார அடித்தளம் என்று ஒன்று இருக்கவில்லை. அதாவது நிரந்தர குடியிருப்புக்களின் அடித்தளமான நெற்செய்கை அங்கு இருக்கவில்லை போர்த்துக்கேயரால்தான் புகையிலைச் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள குத்திரக் கிணறுகள் துலாக்கிணறுகள் ஆகியவை இதன் பின்புதான் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் பின் ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையில் அரசியல் சட்டவாக்கத்திற்கென ஆங்கிலேயர் அரசால் அனுப்பப்பட்ட கோல்புரூக் என்பவர் யாழ்ப்பாண கலக்ரரை சந்தித்தபோது குடாநாட்டில் எந்தவித நிரந்தரக் குடியிருப்புமில்லை; விவசாயமுமில்லை என அவருக்கு (கோல்புரூக்) தெரிவிக்கப்பட்டது. அங்கு மக்கள் வந்துபோய்க்கொண்டிருந்தார்களே ஒழிய நிரந்தரமாக இருக்கவில்லை. இந்தியாவிலிருந்து வந்துபோய்க் கொண்டிருந்த sub(390) glas(36T (Migratery population ) அங்கு காணப்பட்டனர். இவ்வாறுதான் தமிழ்ச் ഉത്ത് ഇ யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டது (Created)
இதற்கான ஆதாரங்ங்கள் எங்கு கண்டெடுத்தீர்கள்?
"கோல்புருக்" கமரோன் அறிக்கையில் இதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றது. ஆனால் இந்த ஆவணங்களை நான் நேரடியாக காணவில்லை. மேலும் ஓர் இனத்திற்கென்று பாரம்பரிய பிரதேசம் கொடுக்கப்படுவது சிங்களவர்க்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான தமிழ் இனவாதமாக (Tamil Racism ) கருதப்படும்.

Page 7
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அமைச்சர் தொண்டமான் சில யோசனைகளை முன் வைத்துள்ளார். அவை தொடர்பான உங்களது அபிப்பிராயம் என்ன?
அவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
1) என்னால் தொண்டமானுடைய Curtigsoc.org, GOST ஏற்றுக்கொள்வது கடினமாயுள்ளது. ஏனெனில் அவரே தன்னுடைய 50 ஆண்டுகால நினைவு நூலில் (பக்கம் 214 என நினைக்கிறேன்) இல-இந் ஒப்பந்தமும் அது கொடுக்கிற அதிகாரப் பரவலாக்கலுமே தமிழருக்குக் கிடைத்த மிகச் சிறந்த தீர்வென்று
' இக்காலகட்டத்தில்தமிழரோ அல்லது ந்தச் சிறுபாண்மையினரோ இதை விடக் கூடுதலாக எதிர்பார்ப்பது அபத்தமானது இல-இந் ஒப்பந்தத்தின் கீழ் அரசியலமைப்பு ரீதியாகவே
தமிழ் மக்கள். தமிழ் மொழி ஆகியன ஒரு பல்லின
சமூகத்தின் g|&&ബ് 18 ஏற்றுக்
GesimsirsaTüuL"GesirsTTooor.
மேலோட்டமாகச் சொல்லக் கூடிய
தென்னவென்றால் ஒப்பந்தத்தின் அடிப்படைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன்றைய ஜனாதிபதியும் ஒப்பந்தத்தை எதிர்த்த வர்களும் இது நடைமுறைப்படுத்தப்படாததற்குக் காரணமானவர்கள். தமிழ் அரசியலுக்கு ஒரு சந்தர்ப்பம்கொடுக்கப்படவில்லை. புலிகள் மிதவாத தமிழ் தலைமைகளுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்கவில்லை. புலிகள் அரசினுடைய விருந்தினர்களாக கொழும்பில் இருக்கும் போது தமிழ் அரசியல்வாதிகள் கொல்லப்பட்டார்கள் அமிரையும் யோகேசையும்புலிகள் கொல்லவில்லை என பாராளுமன்றத்தில் சொன்னார்கள் பின்னர் புலிகளே கொன்றார்கள் என்றும் சொன்னார்கள்
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இந்நாட்டில் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் தொண்டமான் மிகச்சரியாகச் சுட்டிக்காட்டி இருப்பதுபோல எமது 2500 வருட வரலாற்றில் முதல்முறையாக எம்முடைய சமூகத்தின் பல்லினபல்மத பல்சமூகத் ജൂഞ്ഞ് ഞഥ அரசியல் untu rfg luuntas, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இதனை நாம்பலப்படுத்த வேண்டும். இது என்னுடைய கருத்து
2.ցlլույն (Blue eflo போது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அனைத்துத்தமிழ் அமைப்புக்களாலும் நான்கு அடிப்படை யோசனைகள் முன்வைக்கப் பட்டன. அவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அல்லது இல்லையா அது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் உப தலைவர்களில் ஒருவருமான காமினி திசாநாயக்காவை நேர்காணச் சென்றிருந்தோம் நானும் எனது நண்பரும் அவருடைய இல்லத்தின்பிரமாண்டமான வாயிற்கதவுகளில் எதுவித சிரமமுமின்றி அனுமதி கிடைத்தது நேர்த்தியானதும் அழகானதுமான மிக நீண்ட வேறால் ஐம்பதுக்கு மேற்பட்டோர் உட்கார்ந்துபேசக்கூடியமிகநீண்டமேசைமேசையின் ஒருபுறத்தே அமர்ந்திருந்த காமினி திசாநாயக்கா அவர்கள் எம்மைக் கண்டதும் நெருக்கமான புன்னகையுடன் வரவேற்றார் ஆங்கிலத்தில் சரிநிகர் என்கிற தமிழ்ப் பத்திரிகைக்காக நேர்காணச் சென்றிருப்பதாகக் கூறியதும் மிக ஆர்வத்துடனும் அக்கறையுடனும் தமது கருத்துக்களைக் கூறினார் யார் இந்நாட்டைஆள விரும்பினாலும் சிறுபான்மையினரைப்பகைத்துக்கொண்டு ஆட்சிசெய்யமுடியாது. தேர்தலில் வெற்றிபெறுவதானால் சிறுபான்மையினரின் வாக்குளைப் பெற்றேயாகவேண்டும்" எனக்கூறிய அவர் எமதுகேள்விகளுக்கான தனது அபிப்பிராயங்களைக்கூறியுள்ளார்.அவற்றைக்கீழேதருகிறோம்.
2) நானகாவது அடிப்படை இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். மலையக மக்கள் இன்று ദ്ദിഖ് ഞ&uിഞ്ഞ് filosongs, SITT 9. ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அது ஒரு சரியான பாதையின் வரவேற்கத்தக்க முடிவு
மற்றவற்றைப் பொறுத்தவரை நான் அறிந்த மட்டில் அவை திம்புப் பேச்சு வார்த்தைக்கான ஒரு SouLLITLITs (NEGEOTIATING POSITION) முன்வைக்கப்பட்டதேயொழிய அவற்றோடு நாம் உடன்படுகிறோமா இல்லையா என்று கேட்பது பொருத்தமானதல்ல. அண்மையில் அன்ரன் பாலசிங்கம் தாம் ஒரு சமஷ்டி முறையை ஏற்றுக்
தெரிவுக்குழு
தீர்வைத்தராது
- JITL 5605
கொள்வோமெனக் கூறி இருந்தார். அங்கே சுயநிர்ணய உரிமை என்ற பேச்சு எழவில்லை. எனவே எமக்கு இன்று தேவைப்படுவது ஒரு நல்ல அதிகாரப் பரவலாக்கம் மாநில சுயாட்சி அமைப்பு முறையே Grossos பொருத்தவரை பொருத்தமானது இல-இந் ஒப்பந்தம் அதனை வழங்குகிறது.
வரதராஜப் பெருமாள் இவ்வாறான ஒரு நிலைமையை உருவாக்கி இருக்கலாம். அவர் ഗ്ര9,ബ09:5189, தொடர்ந்திருந்தால் தன்னுடைய மாகாண அரசை நடாத்துவதன் மூலம் அனுபவத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் அதெல்லாம் இடையில் குழம்பவேண்டியதாயிற்று ஆகவே இத்திம்பு அடிப்படைகள் இன்று வரலாற்று விடயங்களாகி விட்டன. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை கூட இன்று இந்த அடிப்படைகள் ஒரு யதார்த்தபூர்வமான அடிப்படைகளாக இல்லை.
3. இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் முக்கியமான ஒருவர் நீங்கள் எனக் கூறப்படுகிறது. தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இவ்வொப் பந்தத்தையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இந்தியா கூறுகின்றது. தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இல-இந் ஒப்பந்தம் எவ்வளவுக்குப் போதுமானது என நீங்கள்
கூறுவீர்கள்?
இல-இந் ஒப்பந்தம் பற்றி நான் இதைக்கூற விரும்புகிறேன். வேறு யார் அதைப்பற்றி என்ன கூறி இருந்தாலும் நான் நேர்மையாக நம்புகிறேன்; நாங்கள் தமிழ் மக்களின் சுய கெளரவத்திற்கும் மதிப்பிற்கும் இடமளிக்கும் வகையில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். எதைக் கொடுப்பதற்கும் தயார் இல்லாதிருந்த சிங்கள அரசியல்வாதிகள் பலர் நான் எனது புதைகுழியை நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறேன் என்று நான் ஜேஆர் ஜெயவர்தனா அவர்களின் இல-இந் ஒப்பந்தம் கைச் சாத்திடும் முயற்சியை
ஆதரித்தபோது கூறினார்கள் நானே ിഞ്ഞു
ث
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் பெய்மார்ச் 1992
இல-இந் ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட சில விடயங்களை தொடங்கி வைத்தபோது அவர்கள் இவ்வாறு கூறினார்கள் தமிழரோடு கூடிவாழும் ஒரு ஐக்கிய இலங்கை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் நான் இதைச் செய்தேன்.
ஜனாதிபதியாயிருந்த ஜேஆர் தான் செய்வது சரியென நம்பினார். அண்மையில் நடந்த பத்திகையாளர் மாநாட்டில்கூடதன் வாழ்க்கையில் முக்கியமான ஒரு விடயமாக இல-இந் ஒப்பந்தத்தைக் கருதுவதாகக் கூறியுள்ளார். அவர் கூறியதுசரியெனநான் நினைக்கிறேன். யாருக்கும் இல-இந் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமா என்ற கேள்வி உருவாக வேண்டியதில்லை. அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதே. சிங்கள மக்களோ அல்லது இந்நாட்டை ஆளும் gry (33 m றுபான்மையினங்களுக்கு தனது நேர்மையைக் ாட்டிக்கொள்ள வேண்டுமானால், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதில் சில விடயங்கள் திருப்தியற்றிருப்பின் அவற்றை மேலும் நாம் செழுமைப்படுத்தலாம். தமிழ் க்கள் தரப்பிலும் இவ்வரசாட்சி ( இல-இந் ஒப்பந்தம்) முறைக்குள் வருவதற்கான ஊக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் 25 பருடங்களாக அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் நீலசு.கட்சி அதிகாரத்திலிருக்கும்போது ஐ.தே. ட்சியால் ஒதுக்கப்படும் நிலையும் செயலிழக்கும் ைெலயும் உருவாகியது. ஐ.தே.கட்சி திகாரத்திலிருக்கும் போது அதே போல மாறி டைபெறுகிறது. இதே வழியில் தமிழர் அரசியல் டாத்த முடியாமல் போகும் போது அவர்கள் துக்கப்படும் நிலை உருவாகிறது. ஜி.ஜி பான்னம்பலம், திருச்செல்வம் ஆகியோரிற்குப் றகு தமிழர் அரசியல் கட்சி எதுவும்ே ரசாங்கத்தில் இருக்கவில்லை.
இக்கலாசாரப்பிளவு1956இலேயே ஏற்பட்டது. @(呎 தேசம் ஏதோ ஒரு நிலையில் ஆரம்பமாக வேண்டும். அது உருவாவதற்கு தமிழ் மக்களுடையதும், சிங்கள மக்களுடையதும் உணர்வுகளுக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும். இவ்வாறு நான் கூறும்போது தமிழ் தீவிரவாதத்தையும் சிங்கள தீவிரவாதத்தையும் ஒதுக்கிவிட வேண்டும். நீண்டகாலமாக சிங்கள மக்கள் தமது அரசியலில் சிங்கள தீவிரவாதிகள் மேலாண்மை செலுத்துவதற்கும், தமிழ் மக்கள் நீண்டகாலமாக தமது அரசியலில் தமிழ் தீவிரவாதம் மேலாண்மை செலுத்துவதற்கும் அனுமதித்துவிட்டார்கள்.இந்நிலையில் இல-இந் ஒப்பந்தம் இருதரப்பு நடுநிலையாளர்களும் பிரயாணம் செய்யக்கூடிய ஒன்றாக அமைந்தது.
நமது நாட்டில் சில அரசியல்வாதிகள் ஒப்பந்தத்தை நாசமாக்க முற்பட்டது முற்றிலும் தவறென்று நான் நினைக்கிறேன். இனத்துவேஷத்தையும் தமிழ் விரோத உணர்வுகளையும்தட்டி எழுப்பிவிட்டபூரீலசு கட்சி இன்று பாடம் கற்றுக்கொண்டு விட்டது. ஏனென்றால் ஒப்பந்தம் எங்கள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்க நாம் (ஐ.தே.கட்சி) மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல் அனைத்திலும் வெற்றியீட்டினோம். இதில் புரிந்துகொள்ள
வேண்டியது என்னவென்றால் சிங்கள மக்கள்
முன்னேறிவிட்டார்கள்.தமிழ்மக்களும் முன்னேறி விட்டார்கள். ஆனால் தமிழ் தீவிரவாதம் அவர்களைத் தடுக்கிறது.
4. காலம் காலமாக தீர்வுக்கான யோசனைகள் முன்வைக்கப் படுவதும்
வட்டுக்கோட்டை மாநாட்டிற்குப்பின் தமிழ் ரசியல்தீவிரவாதத்தை நோக்கிதிரும்புகிறநிலை மலோங்கியது. இந்நிலையை மாற்றவேண்டிய ஏழ்நிலை ஒரு கட்டத்திலேற்பட்டது. அமிர் பான்றோர் தலையில் பிஸ்டல் வைக்கப்பட்ட
லையிலேயே பேச வேண்டியதாயிற்று. இந்நிலையை மாற்றுவதற்கு அன்று இருந்தது ரேயொரு வழிதான் தீவிரவாதிகளும்சரி, கூட்டணியினரும் சரி தாம் இலங்கை ரசாங்கத்துடன் கதைக்கத்தயாரில்லை என்றும் ந்தியாவே தமது பிரச்சினைக்கு மத்தியஸ்தம் கிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்கள் ஆகவே அதுவே(இந்தியமத்தியஸ்தம்) சிக்கலைத் ர்ப்பதற்கு ஒரே வழியாக இருந்தது. ஆகவே |வ்வழியிலேயே தீர்க்கப்பட்டது விரும்பியோ ரும்பாமலோ பிரபாகரன் கூட இத்தீர்வுக்கு ரவேண்டியதாயிருந்தது.
பிரபாகரனுடைய முக்கியமான சுதுமலைப் பச்சில்-நான் குறிப்பிட வேண்டும்; அது ஒரு மிக
ழகான பேச்சு (அப்பேச்சின் பிரதியொன்று
ண்ணிடமுள்ளது)- இந்தியா இதைச் செய்யச் சால்கிறது.ஆகவே செய்கிறோம். ஆனால் நாம் |ங்களத் தலைவர்களையோ, சிங்கள அரசியல் ாதிகளையோ நம்பவில்லை" என்று தமிழ் க்களுக்குக் கூறினார். அப்படிக்கூறிய பிரபாகரன் வ்வாறு பிரேமாவுடன் வந்து பேசினார்? ஆகவே |ங்கே பிரபாகரனைப் பொறுத்தளவில் கூட ஒரு ம்ப்கத்தன்மை பற்றிய கேள்வி எழுகிறது. எனவே மோ இந்நாட்டை ஒன்றாகத் தக்க வைக்க வண்டும் என்று நம்புகிறோம் என்னுடைய நருங்கிய நண்பர்கள் தமிழர்கள் எனது பாடசாலை டுதியில் கூட இரண்டு பக்கத்திலும், தமிழ் ண்பர்களே கூடப் படுப்பார்கள். எனது மிக நருங்கிய சகபாடிகள் தமிழர்கள். திரு சல்வநாயகம் அவர்களின் மகன் சந்திரகாசன் ட்பட நாம் அவ்வாறு தான் வளர்ந்தோம்.
மாநாடுகள், கூட்டங்களுடன் அவை அடிபட்டுப் போவதும் வழக்கமாகிவிட்டது.இவ்வகையில் தெரிவுக் குழுவுக்கு என்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
எதுவும் நடைபெறப் போவதில்லை
இப்பிரச்சினையைத் தீர்ப்பதென்றால் தலைவர்கள் சொல்ல வேண்டும் இப்பிரச்சினை பற்றிய எமது கருத்து இதுதான் என்று அப்படித் தாம் நம்புவதை மக்கள் முன் வைக்கவேண்டும் தனது அதிகாரத்தையும், மக்கள் செல்வாக்கையும் பணயம் வைத்து அதைத்தான் நான் செய்வேன். ஒரு அரசியல் தலைவன் அப்பிரச்சினை குறித்துதான் ஒரு தீர்வைமுன்வைக்காது அக்குழு அதற்கான தீர்வை ஆராயட்டும் என்றுகூறிவிட
முடியாது தன்னுடைய சொந்தக் கட்சிக்கேதான் தீர்வுஎதுவெனச்சிந்திக்கிறேன் எனச்சொல்லாமல்
ஒரு தலைவர் எவ்வாறு இப்படிச் செய்ய முடியும்
இல-இந் ஒப்பந்தத்தின் போது ஜே.ஆரால் ஒரு தீர்வாக மந்திரி சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இது
பாராளுமன்றக் குழுவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. அவர்தான் இத்தீர்வை செயற்படுத்திக்
காட்டுவதற்கான பலம் தனக்கிருப்பதாகக் கூறினார். இந்நிலையில் சர்வ கட்சி மாநாடுகள்
பாராளுமன்றத் தெரிவுக்குழுக்கள் ஆகியன
வெல்லாம் வெறும் வெற்றுச் செயற்பாடுகளே ஏனெனில் இவ்விடங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள் 2,6orfT6ö
ஏதாவது நடைபெற வேண்டு மானால்இந்நாட்டின் தலைவர் பெரும்பான்மை மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்டதீர்வைமுன்வைக்க வேண்டும். அதற்கு அவர் பெரும்பான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெறவேண்டும். ஆனால் இன்றுள்ள நிலைமையின் கீழ் பெரும்பான்மை இனம் பிளவுண்டு கிடக்கிறது. ஆகவே இந்தப்
பார்த்த பக்தர் 8

Page 8
C மனியில் அரசியல்
தஞ்சம் கோரியுள்ள தமிழர்கள் அது தொடர்பான சட்டங்களைத் தெரிந்து கொள்ளவும் வதந்திகளை நம்பிக் கொண்டிருந்தவர்கள் உண்மைச் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும் கூடவே செய்திகள் மட்டுமன்றி பயனுள்ள தகவல் களை அளிக்கும் நோக்குடனும் 8ே ஜனவரியில் ஆரம்பமான தூண்டில் இது வரை 48 இதழ்களைத் தந்துள்ளது. இன்று இது தமிழ் மக்களது அரசியல் அக்கறையும் முன்னெடுப்பும் உள்ளவர்களிடையே முக்கிய த்துவம் பெற்ற சஞ்சிகையாக மாறியுள்ளது.
இந்த மாற்றம், வளர்ச்சி
இது காலவரை சாரப்படுத்தினா
1. இந்தியப் ப
யுடன் மீளவு
தேக்கத்திற்கு மக்களது டே னெடுத்துச் வேண்டும். 2. இன்று .ே
இலக்கியம் - பார்வையும் பதிவும்
திடீரென நிகழ்ந்த ஒன்றென்று கூறி விடுதல் இயலாது.
தூண்டில் ஆரம்ப இதழ்களில் களில்
என்றால் ஆரம்பகால தூண்டில்
bils
Q) auenflu Tor
ஒரு
அதன் அரசியல் அக்கறை வெளிப் பட்டாலும் (உதாரணமாக ஒப்பந்தங்களும் ஒப்பரிகளும், இந்திய ஆக்கிரமிப்பும் எமது போராட்டமும் மனிதன் எங்கே? போன்ற ஆசிரிய தலையங்கங்கள் பிரஜைகள் எழுதவாரம்பித்த தேசத்தின் குறிப்புகளுடன் தான் இம்மாற்றம் துல்லியமாக
ஜனரஞ்சக சஞ்சிகை எப்போது வேண்டுமானாலும் எத்தனை முறையும் பிரசுரிக்கக் கூடிய விடயங்களான உங்களுக்குத் தெரியுமா ? புகை பிடிப்பதை நிறுத்துவது எப்படி ? என்பன போன்ற விடயங்கள் ஒதுக்கப் பட்டு நூறு பூக்கள், பகுதியும் விவாதங்களும், இவை தொடர்
வெளிப்படத் தொடங்கியது. பான வாசகர்களின் கடிதங்களும் தலைமையே வெளிவர ஆரம்பித்தது பிரஜைகள் as DTU as LP இலங்கை பற்றிய உண்மைச் எழுதவாரம்பித்த பின்னர் தான் கொண்டுள் செய்திகளையும் தி என்பது எனது அபிப்பிராயம் கூறுகளும் பின்னணிகளையும் ஐரோப்பிய முறைகளுக் வாசகர்களுக்குக் கொடுக்கு இந்த தேசத்தின் குறிப்புகள் agoas. முகமாக 24 வது இதழில் குறித்த கால அரசியற் சூழலின் போவதில்ை ஆரம்பிக்கப்பட்ட இன்றைய குறிப்பான நிலைமைகள் தொடர் நிலைமைகளி என்கிற பத்தி தான் பான தனது அபிப்பிராயங்களை இதறி பின்னைய துரண்டில் களில் முன்வைக்கிறது. அவை தொடர் புலிகளுக்ெ வரிந்து தேசத்தின் குறிப்பு பான மாற்று அபிப்பிராய Sivasso a களானது என எண்ணுகிறேன். நுகளையும், விவாதங்களையும் இந்திய
grsh sonsh Lftposoa sah கோருகிறது. குறிப்புடன் தான் இந்த மாற்றம் இவ்வகையில் தேசத்தின் அமைப்புக் ஏற்பட்டது எனக் கூறுகிறேன் குறிப்புகளில் பிரஜைகள் ஆகப் போ
umnyurunarD, தெரிவுக்குழுவூடாக எதுவுமே நடைபெறாது என்று நான் மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
5.பாரம்பரிய தமிழ்ப் பிரதேசத்தை அனேகமாகத் தமிழ்குழுக்கள் தமது அடிப்படைக் கோரிக்கையாக முன் வைக்கின்றன. அது பற்றி என்ன குறிப்பிடுகிறீர்கள்
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நேரத்தில் சேருவில-கந்தளாய் பிரதம பெளத்த பீடாதிபதி என்னை வந்துதந்தித்தார். அவர் என்னுடன் மிகக் கோபமாக இருந்தார்.ஏன் எனது பகுதியயெல்லாம் தமிழரின் பாரம்பரிய பிரதேசம் எனப்பட வேண்டும் என்று ஆததிரப்பட்டார். நான் அந்த மதிப்பிற்குரிய பிக்குவிற்கு கூறினேன், நாம் மலையகத்தை தமிழரின் பாரம்பரிய பிரதேசம் என்று கூறுவதில்லை. தென் மாகாணத்தை தமிழரின் பாரம்பரிய பிரதேசம் என்று கூறுவதில்லை. சப்ரகமுவ மாகாணத்தைக் கூறுவதில்லை. நாம் விரும்புகிறேர்மா இல்லையோ வட-கிழக்கு தமிழர்களுடைய பாரம்பரிய பிரதேசமாகத்தான் இருந்திருக்கிறது. நாம் ஏன் அதை ஒத்துக்கொள்ளக் கூடாது நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். வடகிழக்கில் தமிழ் சிங்கள மற்றும் வேறு சிறுபான்மையினர் ஆகியோருக்கிடையான இனச்சமநிலையை EthnicBalance) மாற்றுவதை நோக்காகக் கொண்ட பலவந்தமான குடியேற்றம் (forced colonisation ) isol Gugsaloog, prior எனது வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் எதிர்க்கிறேன். இது இல-இந் ஒப்பந்தத்தின் இன்றியமையாத ஒரு அம்சமாகும். ஆனால் ஒரு பெரும்பான்மை இனத்தவர் வடகிழக்கில்குடியேறி வாழமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாது அதே போல பெரும்பான்மைச் சிங்கள மக்களும், தமிழ் மக்கள் சிங்களப் பகுதியில் நிலம் வாங்க முடியாதெனவோ, வாழ முடியாதெனவோ கூறமுடியாது
டி.எஸ். சேனாநாயக்கா குடியேற்றம் தொடங்கிய காலகட்டத்தில் தோட்டங்களின் வளர்ச்சி காரணமாக பெருந்தொகையான சிங்கள மக்களுக்கு காணியற்ற நிலை ஏற்பட்டது அவர் இதற்கொரு தீர்வைக காண இம்மக்களுக்கு காணி வழங்க
ଗu୯guid );
முற்பட்டார்.அந்நேரத்தில் தமிழ் இானி பிரச்சினை என்பதே இருக்கவில்லை. 1956க்கு பின்தான் இது ஒரு பிரச்சினையாக உள்ளது அதைத்தான் தீவிரவாத சிங்கள இனவா அரசியல் என்கிறேன். தமிழ் மக்களுக்கு நமது பிரதேசங்கள் வேறுஇன மக்களால்நிரப்பப்படுவது பற்றிஇருக்கும்பயத்தைப்புரிந்து கொள்கிறேன் இப்பிரச்சினைக்கு இல-இந்திய ஒப்பந்தம் ஒரு கெளரவமான தீர்வை வழங்குகிறது.
6.இன்றுஉருவாகியுள்ள சிங்களபெளத்தி இனவாத எழுச்சி தமிழ் மக்களுக்கு ஒரு பீதியை உண்டாக்கியுள்ளது. இது வட-கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கெதிராக வன்முறையைத் தூண்டிவிடலாம்என்றபயம்தோன்றியுள்ளது சிங்கள இனவாதத்தின் எழுச்சி பற்றியும் bறும் சிங்கள பாதுகாப்பு பேரணி போன் குழுக்களின் எழுச்சி பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
சிங்கள மக்கள் மத்தியில் தமதுஉரிமைகளை பற்றியும் தமது மதத்தைப் பற்றியும் எழுப்பப்படு கோஷங்கள் ஜனநாயகரீதியாக எழுப்பப்படும்வை கவலைப்படத்தேவையில்லை. இதுஇன்றுஉலகி காணப்படும் ஒரு பொதுவான போக்கு நீண் காலத்தின் பின் மனிதன் தனது உண்மையான சமூக அடித்தளம் இனத்திலும், மதத்திலுே இருக்கென்பதை உணர்ந்து வருவதா ஏற்பட்டுள்ள பிரச்சினை இது செயற்கையா6 சமூகக் கூட்டமைப்புகள் தற்காலிகமானவைே என்பதை உணர்ந்துள்ளனர். இதனால் தா6 முற்காலத்தில் இனங்கள் குழுக்களாக வாழ்ந்த
சிங்கள பெளத்த மக்களுக்கு ஒ சிறுபான்மைத் Bar Lorrasr Lo3eur nourra இருக்கிறது. இது தென்னிந்தியாவி பெருமளவில் தமிழ்திராவிட இனத்தவர் இருப்ப காரணமாகடருவாகியது.தமிழ்நாடும்வடபகுதி தமிழரும் ஒன்றாகச் சேர்ந்து தமிழீழம் அமைத் விடுவார்கள் என்ற பயம் அவர்களிடமுண்டு இதனால்தான் இந்தியா தமிழ்கெரில்லாப்போரி உச்சகட்டத்தில்கூடஇலங்கையின்ஐக்கியத்ை மிகக் கடுமையாக வலியுறுத்தியது.
இன்று சிங்கள இனவாதக் குழுக்க
தோன்றுவதற்கு ஒரு காரணம் உண்டு அ
என்னவெனில் தேசிய கட்சிகள் பூரீலககஜதே எமது கட்சி என்பன தாம் சிறுபான்மையினருட
 
 
 
 
 

தந்தவற்றை
டையின் வருகை ம் ஒரு முறை ள்ளான தமிழ் ாராட்டம் முன்
Ghardyevi JLJш
பாராட்டத்திற்குத்
ற்கும், புலிகளது றுப்பும், அவர்கள் ΟΥΝ Lunarlarak அரசியல் வழி கு ஒரு போதும் பப் பெற்றுத் தரப்
AV)
● LOT OП А கதிராக என்று ட்டிக் கொண்டு
இலங்கை கை கோர்த்து எந்தத் தமிழ்
4. ஆகவே அரசும்,
ஒழித்துக் கட்டப்படுவதை தவிர.
-ODA சார்ந்துள்ள தமிழ் அமைப்புக் களாலோ அல்லது புலி களாலோ ஒரு போதும் தமிழ் மக்களது பிரச்சினை க்கான தீர் வொன்றைப் பெற்றுத் தந்து விடமுடியாது எனவே இவ்விரண்டும் தவிர்ந்த மூன்றாவது பாதை ஒன்று அவசியம், அதை இது தொடர்பாய் அக்கறையுள்ள எல்லோரும் சேர்ந்து உரு வாக்க வேண்டும். அதற்கான afleungă a sosir, - îl îDII யங்களை பலரும் முன்வைக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டே பிரஜைகள் தமது அபிப்பிராயங்களை முன் வைக்கிறார். இவப் வாறு பரிரஜைகள் முன்வைத்த அபிப்பிராயங்களில் பலத்த சர்ச்சைக்குள்ளானது புலிகள் பற்றிய பிரஜைகளின் மதிப்பீடுகள்
இது தவிர நூறு பூக்கள் பகுதியில் புலிகளது யுத்தம் தடுப்பு யுத்தமா? அழிவு அரசியலின் விபரீத விளைவா? ஐக்கிய முன்னணி பற்றி, ஐக்கிய இலங்கைக்கான போராட்டம் பற்றிய விவாதங்கள் இடம் பெற்றன. கூடவே இன் னொன்றையும் குறிப்பிட வேண்டும் என்னவெனில் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வாதங்களும் இரண்டோ மூன்று துணி டி ல் LJUD U இழு பட்டிருந்தது என்பதையும்.
இவ்விவாதத்தில் பிரஜைகள் முன் வைத்த கருத்துக்களையும் அவை தொடர்பாய் எழுந்த மாற்று
量í 1°
மக்களது விடுதலைப் போர்
பிரேமதாசவின் உத்தரவின் பேரில் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய இராணுவ அதிகாரி குறித்தவாறு முழு ஆயுதங்களையும் வழங்கவில்லை. இது தொடர்பாக பிரபாகரன் e Lor 19. U ndë பிரேமதாசவிடம் புகார் செய்தார். எனவே அந்த இராணுவ அதிகாரி G) GETGÁJ GAJN TILL "LITT.
நெடுங்கேணிக் காட்டுக்குள் பிரபாகரன் இருக்கும் போது JaUDIS மனைவியையும் பள்ளையையும் - D a ஹெலிகொப்டரில் கொண்டு சென்று ஒப்படைத்தது பற்றிக் கேட்டபோது அதைப்பற்றிய விபரங்களையும் பிரபாகரன் Glauszflul:CsíroTITh.
காட்டினுள் ஏழு அல்லது எட்டு மைல்களுக்கு மேல் தாம் நடந்துசென்று பிரபாகரனைச் சந்தித்ததாக இப்பேட்டியை மாத்ரு பூமிக்காக எடுத்த பத்திரிகையாளர் கே.எஸ் கே. குஷிம் ப்ரம் தெரிவித்துள்ளார். புலி அலையும் காட்டில் சில வினாடிகள் என்ற தலைப்பிடப்பட்ட இப்பேட்டி பிரபாகரன் துப்பாக்கியால் குறி வைத்தபடி இருக்கும் படத்துடன் வெளியாகியுள்ளது.
மாத்ரு பூமி ஒரு மலையாளப் பத் திரிகை கேரளா வண் தலைநகரான திருவனந்த புரத்திலிருந்து வெளியாகிறது. இலங்கையில் சில முக்கியமான நூலகங்களில் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. மலையாளம் தெரிந்தவர்கள் மாத்ரு பூமியில் இதனை வாசித்து அறியலாம். அல்லாவிடில் மாத்ரு
ளாலும் எதுவும் வதில்லை. தமிழ்
அபிப்பிராயங்கள்
|ւ իրjlպւb அடுத்த இதழில் பார்ப்போம்.
பூமி காரியாலயத்துக்கு எழுதியும் பெறலாம்.
தேர்தல் சம்பந்தப்பட்ட வகையில் வேலை செய்தாக வேண்டும் என உணர்ந்துள்ளன. வடகிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் பத்து லட்சத்திற்கும் மேலான தமிழ் வாக்குகளைப் பெறவேண்டிய தேவையை தேசியக் கட்சிகள் உணர்ந்துள்ளன. முஸ்லிம் மக்களுக்குள்ளும் வேலைசெய்ய வேண்டியுள்ளது. ஆகவே இக்கட்சிகள் சிங்கள பெளத்தம் என்று சொல்லக் கூடிய ஒரு கோட்பாட்டை முன்வைக்க விரும்பவில்லை. ஆகவே இந்த நிலையில் இதுபோன்ற சிறுகுழுக்கள் தோன்றி சிங்கள பெளத்த உரிமையைப் பேசமுற்பட்டுள்ளன. என்னைப் பொறுத்தவரை அவர்களுடைய கருத்துக்கள் வன்முறையூடாக வெளிப்படுத்தப்படுவதை விட ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்தப்படுவது நல்லது இந்நாட்டில் இனக்கலவரம் ஒன்று மூளுமானால் அது அரசினால்திட்டமிடப்பட்டதாகவே(இருக்கும்
7. LumTGħOG, DTSS) MÉS, Ló falso LD600D6A)VLJ85 தொழிற்சங்கங்களுக்கு முன் வைத்த யோசனையில் தோட்டத் தொழிலாளரின் இருப்பிடங்களை கூட்டுரிமை ஆக்கு
suggest 60 ஒரு திட்டமும் முன்வைக்கப்பட்டிருந்தது. இது எந்தளவிற்கு நடைமுறைப் படுத்தபட ഗ്രll|്ഥങ്ങ
நினைக்கிறீர்கள்? இந்த யோசனை மலையகத்திலுள்ளதமிழ்தொழிற்சங்கங்களால் கிராமங்கள் உருவாகுவதற்கும், அதன்மூலம் மலையகதமிழ்மக்களுக்கு அரசியலதிகாரமும்
அந்தஸ்தும் கூடும் என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது.இதுபற்றி நீங்கள் என்ன கூறமுடியும்?
இந்த யோசனைகளை நான் பார்க்கவில்லை. ஆனால் எதுசெய்யப்பட்டாலும் மலையகத்திலுள்ள சமூக பொருளாதார நிலைமைகளைக் கருத்திற் கொண்டே செய்யப்பட வேண்டும் பாஸ்கரலிங்கம் திட்டங்களை வரையலாம். இன்று அவர் வரைகின்ற திட்டங்களை அவரது சொந்த இடமான யாழ்ப்பாணத்தில் நடை முறைப்படுத்த முடியுமா? இந்தத் திட்டங்கள் செயற்படுத்தக் கூடியதாக இருக்கவேண்டும் என்றால் மலையகச் சிங்களக் கிராமத்தின் பிரச்சினைகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும்
8. புலிகளை முறியடிப்பது எந்தவொரு தீர்வையும் நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமானது எனக் கருதுகிறீர்களா?
ஒரு கெரில்லாப் போராட்டத்தில் ஒரு ராணுவ வெற்றிபற்றியோதோல்வியற்றியோ பேசமுடியாது ஆனால் ஒரு விடயம் தெளிவாக இருக்க வேண்டும் அதாவது இப்பிரச்சினைக்கு ஒரு இராணுவத் தீர்வு இல்லை என்பது புலிகளுக்கு உணரவைக்கப்பட வேண்டும்
9. இம்பீச்மென்ற் பிரச்சினை நடைபெற்ற காலகட்டத்தில் அரசாங்கமும், அதனைச் சார்ந்த தரப்பினரும் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதற்கு நீங்களே காரணமெனக் குற்றம் சாட்டினார்கள். இதன் உண்மை
யாழ் மக்கள் அது ஒரு பச்சைப் பொய் என்பதை அறிவார்கள் யாழ் மக்கள் என்னை என்றும் அது தொடர்பாகக் குற்றம்சாட்டியதில்லை. யாழ் நூலக எரிப்பிற்குமுன்னோடியாக நடந்த சில சம்பவங்கள் பற்றி நான் இன்றைய ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். அதை அவர் விளங்கிக் கொண்டாற் போல தெரியவில்லை, அதை அவர் தனது நலன் கருதி ஏற்றுக்கொள்ளவில்லை போலும், அதைச் செய்தவர்கள் இராணுவத்தினர் சிலர் நான் யாழ்குடாவிற் நூலகம் எரிக்கப்பட்ட பின்பே சென்றேன். மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் எவ்வாறாயினும் நடைபெற வேண்டுமென அன்றைய ஜனாதிபதி கருதியதால் நான் அங்கு செல்ல வேண்டியதாயிற்று அதைச் செய்த (யாழ்நூலகம் எரிக்க காரணமான) நபர் இன்று லேக்ஹவுஸ் இயக்குனர் பதவிக்கு ஜனாதிபதியால் J6luÉlásüuL0óirariri,
10. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உங்களது கட்சி ஏதாவது யோசனையை முன்வைக்கவுள்ளதா?
நாம் வட-கிழக்குப்போரை மிக்க கவலையுடன் அவதானித்துக் கொண்டுள்ளோம் தனிப்பட்ட முறையில் இல-இந்திய ஒப்பந்தமே சில கூடுதல் அதிகாரங்களுடன் சிறந்தது என நினைக்கிறேன். ஆயினும் எமது கட்சி பல தமிழ்க் குழுக்களுடனும் பேசிசில மாதங்களின் பின்னர் ஒருநிலைப்பாட்டை முன்வைக்கும். கிழக்கு மக்கள் வடக்குடன் இணையநிர்ப்பந்திக்கக்கூடாது என்பதையும் நான்
fT`
குறிப்பிட விரும்புகிறேன்.

Page 9
:~
விக்கிரம் சிங் gair G, ஒப்லேவர் பத்திரிகைக்காக அடூர் கோபால கிருஷ்ணனைப் பேட்டி கண்டார்.
சிங்: உங்களுடைய திரைப்படங்கள்
கேரளாவின் இடதுசாரி அரசியலை ஒரேயடியாகத் தூக்கி வீசும் விமர்சனமாகவே இருக்கிறது என்று சிலர் கருதுவதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
அடூர் அப்படித்தான் பல பேர் சொல்கிறார்கள் ஆனால் என்னுடைய படங்களை அரசியல் படங்கள் என நான் நினைக்கவில்லை. திரைப்படக்கலையின் தீவிரமான மாணவன் நான். எனவே என்னுடைய திரைப்படங்களை அரசியல் படங்கள் எனக் கூறத்துணிய மாட்டேன் புரிந்துகொள்ளல் மற்றும் அனுதாபத்துடன் கூடிய பார்வையையே என்னுடைய திரைப் LJE BI B606TH பார்ப்பவர்களிடம் நான் எதிர்பார்க்கிறேன். அடிப்படையில் மனித மனத்தை அதன் பல்வேறுபட்ட சிக்கல்கள் அழிவுகளுடன் புரிந்துகொள்ள முனைவதே என்னுடைய படங்களின் குறி.
சிங் உங்களுடைய மையக் கதாபாத்திரம் சிறீதரன் ஒரு வகையில் சூக்கும மாணவன். எனினும் அவனுடைய இயல்புருவாக்கம் மற்றும் சிறீதரன் எப்படி அரசியல் மனிதனாக உருவாகினான் என்பது பற்றி நீங்கள் அதிகம் Garriosahasa.
சரிநிகர் பெய்மார்ச் 1992
இருந்துவந்துள்ளது. அந்தக்காலப்பகுதியில் நிறையக் கட்சி உறுப்பினர்கள் கட்சிப்
பிளவையும், சிக்கல்களையும் தாங்க முடியாமலும் புரிந்துகொள்ள முடியாமலும் குடிக்க ஆரம்பித்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
சிங் வயிற்றுநோவுக்காக பிராண்டிகுடிக்கும் சிறீதரன்ஏன் அதனைரகசியமாகப்பேன விரும்புகிறான்?
அடூர் ஒருகாலத்தில் கட்சிஉறுப்பினர்கள் கட்சியை கறைப்படுத்தும் எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் மிகக் கவனமாக இருந்தார்கள். சாராயம், விபசாரம், பெண்களிள் புறம் திரிதல் போன்ற தாரமிகப் பழுதான எவற்றையுமே அவர்கள் மறுத்தார்கள். சிறீதரனும் அப்படித்தான். அந்தக்காலத்தில் கட்சிக்காக முற்றுமுழுதாகத்தங்களை அர்ப்பணித்தார்கள் தங்களுடைய உணவைக் கவனிக்க LoftLLTsig,6ú. நாட்கணக்கில் பட்டினி கிடந்துள்ளார்கள். இதன் காரணமாக குடற்புண் போன்ற வயிற்று நோய்களை அவர்கள் சம்பாதித்துக்கொண்டார்கள். இது பற்றிநான் ஆய்வுசெய்துள்ளிேன் தலைமறைவு வாழ்க்கையே நியதியாக இருந்தமையால் மருத்துவரிடம் போகவும் அவர்களினால் முடிவதில்லை. நோவைத் தாங்குவதற்காக அவர்கள் குடிக்க ஆரம்பித்தார்கள். அந்த அம்சத்தைத்தான் ஒருநிகழ்ச்சிமூலமாக'நான் பயன்படுத்தியிருக்கிறேன்.
இரண்டாவது தரம் வயிற்றுநோ சிறீதரனுக்கு ஏற்படுகிற போது அவன் பழைய, கட்சி நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறான்.
அடூர் அர்ப்பணிப்புணர்வுமிக்க ஒரு கொம்யூனிஸ்ட் கட்சி மனிதன் சிறீதரன் 1955 இற்கு முன்பு கட்சியில் இருந்தவன். நான் அவனைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன். படத்தில் ஒரு ஆலை உரிமையாளின் கொலையில் தொடர்புற்றிருந்தவன் சிறீதரன் என்ற மாதிரி சில தகவல்கள் வரும். அத் தகவல்களில் முரண்பாடுகளும் கூடவே இருக்கும். ஆனால் உண்மையை எப்படிப் பின்தொடர்வீர்கள்? அதுதான் கேள்வி எது உண்மை? விம்பமா? அல்லது யதார்த்தமா? அந்தப் பத்து வருடங்களிலும் (1955-1965) சிறீதரன் என்ன செய்தான் எண்பது எனக்குத் தெரியாது.
ஆனால் தலைமறைவு வாழ்வின் பின் அவன் திரும்பி வந்தபிற்பாடு அவன் செய்கைகளை வைத்துக்கொண்டு 96.60 செய்திருக்கக்கூடும் என்று புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். என்னுடைய திரைப்படம் எழுப்பும் கேள்விகள் பாசாங்கு அற்றவை சாதாரண மனிதரின் பார்வைக்கூடாக எழுப்பப்படுபவை. நம்பிக்கைகளையும் கனவுகளையும் எங்களுக்கு வழங்கியஇலட்சியபூர்வமான ஒரு சித்தாந்தத்தின் ஆத்மாவுக்கு என்ன நடந்தது? இதுதான் கேள்வி.
சிங் நடைமுறை அனுபவங்கள் தனிப் பட்ட வாழ்க்கை போன்றவற்றில் படம் எவ்வளவுதூரம் தங்கியிருக்கிறது? உங்களுடைய எலிப்பத்தாயம் படம்
இருந்ததுபோல
அடூர் சிறீதரனைப் போல நூற்றுக் கணக்கானோரை நாங்கள் பார்க்கலாம். கொம்யூனிஸ்ட் கட்சி 1964 இல் பிளவுற்றது. எனினும் அதற்கு முன்பே கட்சிக்குள் இழுபறி
stoo so.
அந்த நண்பருடைய புகழுரைகள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு வெளியில் வருகிறபோது ஒலிபெருக்கியில் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற குழுவினர்கள் சமகால அரசியல் பற்றித் தங்களுடைய வியாக்கியானங்களைச்
5609,
சொல்வதைக் கேட்கிறான்.அந்தக் கணம், சிறீதரனுடைய வயிற்று நோ ஆத்மத் தளத்திலும் ஒரு நோவாக எங்களில் படிகிறது. எனவே, இந்தப்படம் கொமியுனிஸ்ட் விரோத படம் என்று சொல்பவர் எவரும் படத்தை முற்றாகவே புரிந்துகொள்ள முடியாதவர்கள்
சிங் எனினும் நீங்கள் இந்தத் திரைப்படம் அரசியல் படம் அல்ல என்று
Glasrofágfaias Garmr?
அடூர் எந்தவிதமான சித்தாந்தத்தையோ நான் போதிக்க வரவில்லை. நடந்தவற்றை உள்ளிருந்து பார்த்த ஒருவரின் அபிப்பிராயமல்ல என் படம. குறித்த சித்தாந்தத்திற்கு எதிரான ஒரு பார்வை வீச்சும் கூட இல்லை அது உண்மையில் இவை அனைத்திலும்பாதிக்கப்பட்ட ஒருவரின் பார்வையே என்னுடைய படம். ஏனென்றால்கொம்யூனிஸம்இந்த உலகத்தில் பரிணாமம் பெற்ற ஒரு உன்னதமான தத்துவம் என்று நான் கருதுகிறேன். அந்தத் தத்துவத்தைப் பாதிக்கும் எதுவும் என்னையும் தீவிரமாகப் பாதிக்கிறது.
சிங் கட்சியிலேற்பட்ட பிளவு கேரளாவில் மட்டுமல்லவே. மேலும் கொம்யூனிஸம் வேறு வேறு ஆட்களுக்கு வேறு வேறு பகளில்வேறுவேறுஅர்த்தங்களைத் தருகிறது.
 
 
 

நான்கு முறை சிறந்த நெறியாள்கைக்கான தேசிய விருதுபெற்ற அடூர் கோபால கிருஷ்ணன் கேரளவின் சிறிய நகரான அருளில் பிறந்தவர் கதகளிப் பாரம்பரியமுடைய கோளவின் கலைக்குடும்பம் ஒன்றில் பிறந்த இவர் எட்டு வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் காந்திகிராம்பல்கலைக்கழகத்தில் படித்தபோது2ற்கு அதிகமான குறிப்பிடத்தக்கநாடகங்களை தயாரித்த இவருக்கு 1965ல் இந்திய திரைப்பட தொலைக்காட்சிக் கல்லூரியில் கதை வசனம் எழுதுவதிலும் நெறியாள்கையிலும்பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசில் கிடைத்தது கேரளாவின்திரைப்படத்துறைக்குமுன்னோடியாக இவர் அமைத்த சித்ரலேகா நிறுவனமே இந்தியாவின் முதல் திரைப்படக் கூட்டுத்தாபனமானது 25க்குமதிகமான குறும்படங்களையும் விவரணங்களையும் தயாரித்துள்ளார். இவர் அவற்றுள் The myth
1967 ) arrioriburfuulub C sae) குறிப்பிடத்தக்கனஅடூரின் முதலாவது திரைப்படம் சுயம்வரம் (1972) இது அவ்வாண்டின் சிறந்த நெறியாளர் சிறந்த படப்பிடிப்பார் சிறந்த நடிகை ஆகியவற்றிற்கான தேசிய விருதையும் கேரள மாநில சிறந்த திரைப்பட சிறந்த படப்பிடிப்பு சிறந்த இசை, சிறந்த கலை நெறியாள்கை ஆகியவற்றுக்கான விருதையும் பெற்றது. தொடர்ந்து கொடியேற்றம் (1977) எலிப்பத்தாயம் (1981) முகமுகம் (1994) அனந்தரம் மதிலுகள் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.
அடூர்,அதே பிளவு சர்வேதச ரீதியானவைதான் அடூர் உண்மையில் என்னுடைய எந்தப்படமும் நான் கேரளாவை மட்டும் பற்றிப் பேசவில்லை. அடுத்துவரப்போகும்படத்தைப் பாதிப்பதில்லை ஆனால் நான் திட்டவட்டமாகவும் அதேநேரம் படங்களுக்கிடையே ara இடைவெளி அதிகம் எனக்குப் பரிச்சயமானவற்றோடும் மட்டும் என்பதால் முதல் எடுத்தபடம் எனக்குமறந்தே நிறுத்திக்கொள்ளவேண்டியதேவை இருந்தது. போய்விடுகிறது.
நம்பிக்கைகளையும்
கனவுகளையும் வழங்கிய
இலட்சியபூர்வமான
சித்தாந்தத்தின்
ஆத்மாவுக்கு என்ன நடந்தது?
- அடும் கோபாலகிருஷ்ணன்.
S S S S சிங் முகத்தைப் பொறுத்தவரை நறுக்குத் சிங் எக்கச் சக்கமான குழப்பங்களை தெறித்த கச்சிதமான ஒரு கதை
விளைவிக்கிறஒருஉன்னததத்துவம். சொல்லும் பாங்கே தெரிகிறது.
அடூர்; ങേl-l பாத்திரங்களுடாக ©ಇಂಗ್ಲಿರಾ! அடூர் சரிதான். படம் பார்ப்பவர்கள் அம்மா மேற்கோள் காட்டியிருக்கிறேன். மார்க்ஸிலிட் உட்கார்ந்து எல்லாவற்றையும் விவரமாகத் கட்சியை சேர்ந்த ஒருவன் லெனின் திரையிலே பார்க்கவேண்டும் என்று நான் சொன்னதாகச் சாரபடச் சொல்வான். நினைக்கவில்லை. அவர்களும் கூடவே "பாட்டாளி வர்க்கத்தின் அணிவகுப்பில் என்னுடைய தேடலில் பங்கேற்க வேண்டும் ஒவ்வொரு புதிய காலகட்டத்திலும், அடுத்த இத்தகைய தேடலில் முடிந்த முடிவான ஒரு
அடிக்குப் போக முடியாமல் சிலர் பின் தங்கி, விஷயத்தைநீங்கள் சொல்லமுடியாது அப்படிச் அப்படியே விலகிவிடுவார்கள்" என்று எவ்வளவு சொல்லவும் நான் விரும்பவில்லை. தீர்க்கதரிசனம் வாய்ந்த கூற்று அது இரண்டாவதாக, என்னுடைய பார்வை
யாளர்களின் நேரத்தை முக்கியமானதாகக் சிங் கட்சிப்பிளவுகள், புதுக் கிளைகள் இவை கருதுகிறேன். எனவே திரையில் நான்
(1595/8, ISD எல்லாம் சேர்ந்து சாதாரண மனிதனை சித்திரிக்கும் ஒவ்வொரு காட்சி, ஒவ்வொரு குழப்பத்திலாழ்த்தி விடுகின்றன. ஒலி, ஒவ்வொரு அசைவு ஒவ்வொரு கணம் அனைத்துமே பார்வையாளருக்கு ஏதாவது அடூர் சாதாரண மனிதன் முற்றாகவே ಙ್ಞ குழம்பிப்போய் விடுகிறான் என்பதில் எவ்வித நோக்கி இருக்க ೧೮gu: நனறாகத சந்தேகமும் கிடையாது. சின்னச் சின்னக் தெரிந்தவற்றைத் தவிர்ப்பதில் ஒரு கட்சிகள் சித்தாந்தத்தை உள்வாங்கிக் சிக்கனத்தைப் பேணுகிறேன். கொண்டன. படுபிற்போக்கான கட்சிகள்கூட - ஒரேவகையான சுலோகத்தையே எழுப்பின- எலிப்பத்தாயத்தை விட முகமுகம் எனக்குப் இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) பிடித்திருக்கிறது. உண்மையில் யார் இடதுசாரிகள் யார் வலதுசாரிகள் என்று பிரிப்பதே சிரமமாக சிங் சிறீதரன் திரும்பி வருவதும ஏதோ இருந்தது. இன்னொரு கிரகத்திலிருந்து வந்த ஒருவனைப் பார்க்கத் திரள்வது போல சிங் புகழ்பெற்ற எலிப்பத்தாயம் படத்திற்குப் மக்கள் மெல்ல மெல்லத் திரள்வதும் பிற்பாடு முகமுகத்தை படமாக்குவதில் உயர்ந்த முறையிலமைந்த கலைப்பாங்கு தொடர்பாக நீங்கள் கலைப்பாணியாக இருந்தது. பிரச்சினைப்பட்டிருப்பீர்களே? எனெ ன்றால் எலிப்பத்தாயம் அளவிற்கு கலை அடுர், இந்தப்படத்தையே ஒழுங்கான நேர்த்தியும்பாங்கும் வந்தே ஆகவேண்டும் ஒலியமைப்புடன் நீங்கள் கேட்க வேண்டும் SeyssäGAVGANIT? ولا شيعي فيه ويريوزويه جسسسسسسسس مسسيس

Page 10
த்தை முன்னிட்டு சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலை யம் சில நிகழ்ச்சிகளை ஒழு ங்கு செய்திருப்பதாகவும் அதில் கொலை என்கிற நாடகம் ஒன்றும் மேடையேறு வதாகவும் நண்பன் ஒருவன் சிவப்பிக்குக் கூறியிருந்ததன் பேரில் சிவப்பி நாடகம் பார் க்கப் போயிருந்தான் அந்த நண்பனுடன்,
மொத்தம் இருபதோ இருபத்தைந்து நிமிடங்கள் கொண்ட ஒரு சிறிய நாடகம் நாடகம் ஆரம்பமான போது ஒற்றைப் பறையொலி மெல்ல ஆரம்பிக்கிறது கூடவே வளரா  ைஊரிழந்தோம் ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம் என் கிற ஒப்பாரிப் பாடலும் துய ரை அப்பிப் போகிறது. நெஞ் சில் நடுமேடையில் ஒரு பிரே தம் கிடத்தப்பட்டிருக்கிறது வெள்ளைத்துணியால் முடிய படி சில பெண்கள் சூழ இருந்து விம்மி அழுதபடி இரு க்கிறார்கள். இன்னும் சிலர் தோரனம் கட்டுவதிலும் செத்தவீட்டிற்கான அடுக்கு களைச் செய்வதிலும் ஈடு பட்டிருக்கின்றனர். GLDGB) - யின் முன் புறத்தே மூன்று பெண்கள் விடுப்பு கதைப் பதில் ஈடுபட்டிருக்கின்றனர். பிரேதமாய்க் கிடக்கிற அந்தப் Gao) Law ஏன் தற்கொலை செய்தாள் என்பது பற்றிய ஆராய்ச்சியாக இருக்கிறது அவர்களது விடுப்பு
LDTர்ச் 8 பெண்கள் தின
இறந்து கிடந்த அப்பி ரேதம் மெல்ல எழுந்து முன் மேடைக்கு வருகிறது. பார்வை un gyfr ஒவ்வொரு வரையும் கையை நீட்டி நீங்கள் ஒவ் வொருவரும் தான் எனது கொலைக்கு காரணம் என் கிறது. இந்தச் சமூகத்தின் கோளாறான LInfraseu se தனது இதயத்தையே பொசுக் கிச் சாம்பலாக்கி விட்டதாகச் கூறுகிறது. பெண் என்ற ரீதி
ஊரான ஊரிழந்தோம் ஒற்றைப்பனைத் தோப்பிழந்தோம் .
யில் தான் எல்லா வகையி ഉ ஒடுக்கப்பட்டதாகவும், அடிமைப்படுத்தப்பட்டதாகவு ம், எள்ளிநகையாடலுக்கு உள் ளானதாகவும் கூறுகிறது. இறு தியாக ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறது இந்த மாதிரியான சமூகத்தின் கோணல் பார் வைகள் நீடிக்குமாயின் இந்தக் கொலை என்னுடன் முடி also u t'i போவதில்லை. கொல்லப்படப் போவது நீங் கள் ஒவ்வொருவரும் தான்
என்பதுடன் நாடகம் முடி வடைகிறது.
நாடகம் முடிந்ததும்
சிவப்பி சுற்றுமுற்றும் திரும் பிப் பார்த்தான். பெண்கள் சிலர் சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள் பக்கத் திலிருந்த நண்பரிடம் "நாட கம் எப்படி? என்று தனது வழமையான கேள்வியைக் கேட்டு வைத்தான் இடை யிடையே ஒலித்த அந்த ஒற் றைப்பாறையும், en EDITCOT
அவளுக்கு இளைஞன் ஒருவனுடனோ அல்லது பல
ருடனோ தொடர்பிருப்பதா கவும், அதன் காரன்த்தால் y GNU sin தாய்மையுற்றிருக்கி
றாள். அந்த அவமானத்தைத் தாங்காமல் தான் அவள் தற் Garcosa) செய்திருக்கிறாள் என்பது அவர்களது வளகம் முடிவும் கூட
இந் நேரத்தில் டொக் டர் ஒருவர் வருகிறார். பிரேத பரிசோதனையில் is a US முடிவு முதலாவது அவள் asi Linsiya). இரண்டாவது அதிர்ச்சியானது அவள் இத யம் இருந்த இடத்தில் இப் போதிருப்பது ஒரு பிடி சாம்பல் மட்டுமே என்பது எல்லோரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் இந்நேரத்தில்
Sysis
குடித்த மருந்துப் போத்தலை 9 (U. OLag கொணர்ந்து QL LILI.
கொடுக்கிறாள். அதைப் பார் த்து விட்டு அவள் சாவதற் கான காரணங்களில் இதுவு மொன்று. ஆனால் அவள் இதாலை தான் செத்தாள் என்று என்னாலை கூற முடி (Ερμούς ηγου என்று கூறியபடி
டொக்டர் வெளியேறுகிறார்.
ஊரிழந்தோம் என்கிற அந்த ஒப்பாரிப்பாடலும் இன்னமும் நெஞ்சுக்குள் எதையோ செய் கிறது" என்றார் அவர் சிவப் பிக்கும் அப்படித்தான் இருந் தது. நாலோ ஐந்து வருடங் களுக்கு முன் யாழ்ப்பானத்து நாடகமேடையில் GIBELL பாடல் தான் என்றாலும் இப் போதும் அப்படியே துயர் அப்பிப் போயிற்று.
நண்பருக்கு அப்பா விருந்த பெண்மணி சொன் SLLLLL S L L GL LETTY SS LLLL LL LLL LLLLLL கள் தான் நடிச்சது என் றாலும் எங்கட ஊர் கிழவி கள் மாதிரி விடுப்பு, விண் னைானம் கதைப்பதும், நெளி ப்பதும் நியாயம் பிளப்பதும் அப்படியே அசலாகச் செய் திருக்கிறார்கள் என்றார்.
எந்தப் பள்ளிக்கூடம் என்று சிவப்பி விசாரிக்கப் போகக் கிடைத்த தகவல்கள் இவை கொட்டாஞ்சேனை நல் LG GG S S GGL G LLLa S SS LLLL தர வகுப்பு மாணவிகள் தயா ரித்த நாடகம் இது டி. எஸ். சேனநாயக்கா மகாவித்தியால யம் நடாத்திய பாடசாலை களுக்கிடையிலான நாடகப்
போட்டியில் மு றது. இதற்கு
TL Fo @ ரித்த விடுதலை புறாக்கள் நாட மிடத்தைப் பெர்
இந்த முயற்சிகளுக்கு ஊக்கமும் கொ Luci i 95 Görasfhuius
சாலை அதிபரு ருக்கும் வேண்டும் போ ப்பிக்கு
உணரப்பட்டு
யறைகளின் தே
உணரப்படுகிறது வரையறை உரு முஸ்லிம் மக்கள் என சாதிப்பது
வடக்கு கிழ முஸ்லிம்களது
e separtas GRD GITT Uy இன்று தமிழ் பலியாகும் நி கருத்திற்கெடுப்பு களைத் தனித் இனங் காண்பே மானதாகும். முன் சுயநிர்ணய உரி கரிப்பது தமிழர் зи во и ш пе, и முஸ்லிம்களின்
உரிமையை என்றால் அவர் போவதற்கான அங்கீகரிப்பதாக நலன்களுக்கு என்றும் கூறி ம முதலில் சுயநி என்பத னையு என்பதனையும் பு புரிந்து கொள் பிரிந்து போகு அங்கீகரித்து விட் «Լւnան մոնից: என்பதல்ல. விவ குடும்ப அமைப் விட்டதா என்ன? Gariff bis G) (g. சந்தையை ெ மற்றும் பல வளர் G2) is ni ili yo இனங்கள் சேர்ந் விரும்புகின்றன சேர்ந்து வாழ்
முடியாததாகிறே
தான் பிரிவினை நோக்கி தேசி தள்ளப்படுகின் to so solour so. முஸ்லிம் மக்கள கோரிக்கையை இல்லையா என்ப தமிழீழத்தில் இப் பரிவரினைக் எழாதவகையில் பாதுகாப்பையு உரிமைகளையும் படுத்துவது எ pciыeошошпсии и 5) தமிழீழ விடுத னெடுக்கும் எந்த தாபனமும் சிறுபான்மை இ af II) sa IT sa கண்ணோட்டத் ருப்பது s சிறுபான்மை நசுக்கும் எந்தெ சுதந்திரமாக என்பதை உணர் தமிழீழத்திற்கு -氢山、 இனங்களல்ல. த என்பதை, புரி சிரமமானதாக இ
 
 

தபிடம் பெற் முதலும் இப் னைவிகள் தயா யாகும் வெண் கமும் முதலா bறதாம்.
மாதரி நாடக
ஆர்வமும், டுக்கிற நல்லா | LDL uITL க்கும் ஆசிரிய கொடுக்க விருந்தது சிவ
புதிய
pou LJJOIOTA இந்த புதிய வாகும் வரை ளை தமிழர்கள் Ђшпшшотвѣт5/.
GJODU
påsfosib Desirom
தனித்துவமான ம் அவர்கள் இனவாதத்திற்கு Emove0ւ06Պապւն துடன் அவர் } (3954flшшоп 4 த பொருத்த ஸ்லிம் மக்களது மையை அங்கி அமைப்புக்களின் Lu Guv U Lð சுயநிர்ணய அங்கீகரிப்பது களுக்கு பிரிந்து Ք ՈeoւDeտապւն Հյմ) --|5 5ւնքի LIII56 LOTT6075 றுக்கமுனைவர். YORGYLL » Lmfao D ம் பிரிவினை பிரித்துப்பார்த்து in GaussiaO2). Lo de filoldo டால் ஒரு இனம் தான் போகும் ாகரத்துச் சட்டம் பையே தகர்த்து பல் இனங்களும் ն ւս 5 ՕւսոՊա காடுப்பதாலும் ங்களை பகிர்ந்து தவுவதாலும் து வாழ்வதையே எப்போது வது சகிக்க தா அப்போது | (iakпић keepдаош ய இனங்கள் றன. ஆகவே
Liga aos து சுய நிர்ணய அங்கீகரிப்பதா தல்ல. அமையும் படிப்பட்டதோர் Osijnľ7ášeos(Bu முஸ்லிம்களது ம், ஜனநாயக உத்தரவாதப் ப்படி என்பதே ரச்சினையாகும். லையை முன் வொருபுரட்சிகர மிழீழத்திலும்
னங்கள் குறித்து ண் ட Ο Π Α)
தை கொண்டி வசியமானது
இனங்களை வாரு இனமும் இருக்கமாட்டாது ந்து கொண்டால் 2 GÅR GANDDULLIT SIST சிறுபான் மை மிழ் இனவாதமே து கொள்வது ருக்கமாட்டாது.
■ Q(■
என் கண்ண்ே பற
LAIOAK
காலம் தள்ளினோம் -
நம்பிக்கை இழக்காது தாங்கிக் கொண்டோம்
Glen:Geoտ տոնակն குருவிகள் இரையும் கண்கள் நிறையும்
சிறுபான்மை இனங்களின்
உரிமை என்பது ஏதோ பெரும் பாண்மை Ω εστιβ மன மரங்கிக் கொடுக்கும் சலுகைகள் அல்ல. பெரும்
பான்மை இனம் போன்றே சிறுபாண்மை இனங்களும் அரசமைப்பதிலும் ஆட்சியதிகாரத்திலும் பங்கெடுப் பதற்கு உள்ள அடிப்படை உரிமையாகும். பெரும்பான்மை இனம் செய்ய வேண்டிய தெல்லாம் இதனை அங்கீகரிப்பது மட்டுமே. இதனை அங்கீகரிக்க பெரும்பான்மை இனம் தவறும் பட்சத்திலேயே இனப்பூசல்களும் போராட்டங்களும் வெடித்து
LIrlana (SIDSSG எழுகின்றன. ஆகவே சுயநிர்ணய உரிமை என்பது யாரோ கொடுக்கும் பிச்சையல்ல. முரணற்ற ஜனநாயகத்திலிருந்து பிறக்கும் சிறுபான்மை
இனங்களின் அடிப்படை உரிமை யாகும். பெருந் தேசியத்தால் பலவருடமாக ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த் தேசிய இனமானது இன்னோர் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் மக்களது பிரச்சினை தொடர்பாக ஒரு ஆரோக்கிமான கண்ணோட்டத்தை கொண்டிருக்காதது மிகவும் துரதிர்ஸ்டவசமானது முஸ்லிம் மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் மூலமே தமிழ் தேசிய இனமும் தனது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு சர்வதேச அளவில் தார்மிக அங்கீகாரத்தை பெறமுடியும் ை
மகளுக்கு எழுதிய மடல்
பறக்கச் சிறகுகள் இருக்கவில்லை.
கொடுமை வென்றதாய்க் கதைகள் இல்லையே. 。 காற்றெழுந்து கூட்டை உலுப்பும் வின் வெறியெழப் பிதற்றித் திரிவர் LL M T 00S
பஞ்சம் வந்து தலைவிரித்தாடும்.
சிறகுகள் விரிய வானை நோக்கி e LJD 2 LIDT LD55 GBL Innan III. நீலவனும் எல்லையே அல்ல
தயக்கம் என்பது தடுப்பும் அல்ல.
ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை எனது தாயின் தலைமுறை அடுப்படிக்குள் அடங்கினர். எனது தலைமுறை வாசலுக்கு வந்தும் கனவன் வைத்ததே கட்டுப்பாடு கிணற்றுத் தவளையாய்க்
சோதரைக் கொல்லும் கொடிய ஆட்சி கொலையும் பொய்யும் மலிந்தே கிடக்கும். இரத்தம் ஆறாய்ப் பெருகி ஓடும் இனிய உயிர்களை இழந்து நின்றோம். தனிமை நிறைந்து இருண்ட வேளையும்
கொடுமை வென்றதாய்க் கதைகள் இல்லையே. மீண்டும் இங்கு விடியல் வரும் மரங்கள் செடிகள் துளித்து நிற்கும். சத்தியம் நீதி ஓங்கி நிற்கும்
"சொந்த நாட்டில் உயிருக்கு ஆபத்து இருக்கிறது உண்மை தான். ஆனால் சுடுகிற சிங் கள ஆமி எங்களை மனுசள் எண்டு நினைச்சுத்தான் சுடு
குது. ஆனால் இந்தியாவில் நாங்கள் மணிசரா மதிக்கப் படுவதே இல்ல நாய்கள விட GB-GA GAOL DIT 95 மதிக்கப்பட்டு வாழ்வதைவிட மணிசராக மதி க்கப்பட்டு சூடுவாங்குவதோ, சாவதோ மேலானது க்ெளர a/LOn org",
இந்த வார்த்தைகள் தெரிவிப் பது வேறெதையும் அல்ல; நம்பிக்கையின் எல்லாக்கதவுக ளும் அடைக்கப்பட்டு விட்ட ஓர் நிலையில் இந்த அகதிகள் இன்று வந்து கொண்டு இரு க்கின்றார்கள் என்பதையே
திரும்பி வருகிற அகதிகள்
"நான் விருப்பத்தின் பேரில்
செல்கிறேன் என்ற ஒரு படி வத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டே அனுப்பப்படுகிறா ர்கள் எழுதப்பட்ட காகிதங் களை வைத்து மனித உயிர் களை மதிக்கிற ஒரு அரசிற்கு வேண்டுமானால் இது ஒரு
நியாயப்படுத்த உதவும் சீட்
டாக அமையலாம். ஆனால்
வரலாறு காகித குறிப்புகளில் என்றும் நம்பிக்கை வைப் பதில்லை.

Page 11
சென்ற இதழில் தமிழ் இளைஞர் பேரவையின் முதல் சிதைவு பற்றியும் அச் சிதை வுக்கு காரணங்களாக இருந்த வைகளில் தமிழ் இளைஞர் பேரவைக்கென இறுக்கமான அமைப்பு வடிவம் இல்லா மை, உறுப்பினர்களைக் கரு த்து ரீதியாக வளர்த்தெடுக் SITUADALAD, கூட்டணியுடனான DADOGAJASEUDOVY கையாளும் போது கவனமாக இல்லாமை என்பவை பற்றிப் பார்த்தோம். இவ்விதழில் பொருளாதார உதவிக்கு மக்களை சார்ந்தி ராது கூட்டணியை சார்ந்திரு க்க முற்பட்டமை, கூட்டணியி னரை வர்க்க ரீதியாக பார்க் கத்தவறியமை போன்றவை பற்றியும். தமிழ் இளைஞர் பேரவையின் அடுத்த கட்ட வரலாறு, சிதைவு என்பனபற் றியும் பார்ப்போம்.
தமிழ் இளைஞர் பேர வையினர் தமது பொருளா தாரம் சம்பந்தமான உதவி களுக்கு கூட்டணியினரையே நம்பியிருந்தனர். at Laoshi" பாராளுமன்ற உறுப்பினர்க ளின் கடிதத் தலைப்பையே பயன்படுத்தினர். அக்க கடி தத் தலைப்புகளை பயன் படுத்தும் போது கூட்டணியின் ஒரு கிளை அமைப்புத்தான் தமிழ் இளைஞர் பேரவை என்ற உணர்வு மக்களுக்கு வளரும் என்பதை இவர்கள்
கவனத்தில் எடுக்கவில்லை. இதை விட தங்களுடைய அலுவலகமாகவும் அவர்கள்
கூட்டணி காரியாலயத்தையே பயன்படுத்தினர். தங்களுடைய கருத்து வெளியீட்டு ஊடக மாக கூட்டணியின் பத்திரிகை யான சுதந்திரன் பத்திரிகை யை பயன்படுத்தினர். தங்களு டைய பிரச்சாரங்களுக்கு கூட் Lessfl Giné), SMuGu Lusär படுத்தினர். போராட்டங்கள் தொடர்பான நிதிகளுக்கும் அமைப்பின் நிர்வாகம் தொட ர்பான நிதிகளுக்கும் கூட்ட ணிப் பாராளுமன்ற உறுப்பி னர்களையும் அமைப்பு தமது நிதிக்கு பரந்துபட்ட மக்களைச்சார்ந்தே இருக்க வேண்டும். மக்களிடம் நிதி யைப் பெற்று அமைப்பினை வளர்க்கும் போதே மக்களு க்கும் அமைப்பிற்கும் உள்ள உறவும். வளரும். மக்களிட மும் தம்முடைய அமைப்பு தங்களுடைய மைந்தர்கள் என்ற உணர்வு வளரும். அமைப்பின் தவறுகளை மக் Sein சுட்டிக்காட்டுகின்ற போது அதனை திருத்திக் கொள்ளவும் வழி கிடைக்கும். எதிரிகள் அமைப்பை சீர் குலைக்கும் போது மக்களின் ஒத்துழைப்பின் மூலம் அதற் கெதிராக போராடவும் முடி யும். இந்த உண்மைகளை யெல்லாம் தமிழ் இளைஞர் பேரவையினர் உணர்ந்திருக்க வில்லை. இவற்றையெல்லாம் மேற்கொள்வதற்கு கொள்கை ரீதியாக அரசியல் உணர்வு ஊட்டப்பட்ட முன்னணிப் படையென்பது அவசியமாகும். அதுவும் இளைஞர் பேரவை யில் இருக்கவில்லை.
இளைஞர் பேரவை யின் சிதைவிற்கு பங்காற்றிய இன்னொரு முக்கிய காரணி கூட்டணியினரை வர்க்க ரீதி யாக பார்க்க தவறியதாகும். இக் காரணி இளைஞர் பேர வை இக் காலத்தில் மட்டு மல்ல, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், இளைஞர் பேரவை, விடுதலை அனணி ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் என்பவ ற்றின் வரலாற்றுக்காலத்திலும் தொடர்ந்து இருந்தது, இன் றும் கூட அப்போராட்ட சக் திகளிடம் அத்தவறு நீங்கியு ள்ளது என கூற முடியாது. ஒவ்வொரு மனிதனினதும், அமைப்புக்களினதும் Gagnet கைகள் நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஒரு வர்க்க சிந் தனை என்பது உள்ளது. அவ் வர்க்க சிந்தனையும் அதன் தேவைகளுமே அம் மனிதனை யும் அவ் அமைப்புகளையும்
வழி நடத்துவதில் பிரதான பங்கினை வகிக்கக் கூடிய தாக இருக்கும். இதற்கு கூட்ட ணிையனர் விதி விலக்காக இரு
வர்க்க இருப்பு தமிழ் தரகு முதலாளித்துவ மாகும். அத Sg)/60LL சிந்தனைகளும் தேவைகளும் தமிழ் தரகு முத லாளித்துவத்தினது நலன்க ளும் சிங்கள பெளத்த முத லாளித்துவ அரசினால் புறக் கணிக்கப் பட்டபடியால் அவ ர்களும் இலங்கை அரசை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் உள்ளார்கள். அப் போராட்டத்தை நடத்துவதற்கு பரந்து பட்ட மக்களினது ஆத ரவு தேவையாக இருந்தமை UITOay Ou LD54;oski G.J.TIs)ä. கையான தமிழ் ஈழ கோரிக் கையையும் தாங்கள் எடுத் துக் கொண்டார்கள் உண் மையில் தமிழ் ஈழ கோரிக்கை கூட்டணியின் Ga:Trflaj,Gola. அல்ல. அதற்கான தேவையும் அவர்களுக்கு இருக்க இல்லை. அவர்களுக்கான தேவையெல்லாம் தமிழ் மக்க ளைச் சுரண்டுவதே அதிகார பங்கீடே ஆகும். ஆனால் 1970 க்கு பின்னர் மக்கள் இலங்கை அரசில் நம்பிக்கை இழந்து தமிழ் FFA கோரிக்கைக்கு தயாரான போது இவர்களால் இக் கோரிக்கையை கைவிட முடியவில்லை. தங்கள் அரசி யல் இருப்புக்காக அக் கோரி
க்கையை கையில் எடுத்துக் கொண்டார்கள். எனினும் எக் காலத்திலாவது அவர்கள்
அக் கோரிக்கைக்கு விசுவாச மாக இருக்கவில்லை. இலங் கை அரசோடு சமரசம் பேசு வதற்கும் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கவுமே தயா ராக இருந்தார்கள். இதன்
உருவாக்கும் பன
டிருந்தனர். அ பற்றி பின்னர் சிதைவிற்கு பின் இளைஞர் பேரணி ந்தவர்களே கூடு பெற்றனர். இவ வரும் கூட்டணி ᎧᎫᏓ05 ᏞᎯ-Ꭿ5ᎶlᎢᎱᎢ Ꮽ.
எனக் கூற முடி
(2) IT uiuum GNU நம்பி கூட்டணிய களுக்கு துணை 496.6 717 496 495 TGOSTILL காலத்தில் கூ
சுயரூபம் அவர்
போது
历、
ø. 2lev og
அமைப்பை விட் முன்னர் வெளிே விட தீவிரமாக னரை விமர்சிப்ட னர். அவர்களில் உமாமகேஸ்வரன் குமாரன், யோகநாதன், வ கவதி, DI LANG மகேந்திரன் எ Quid II GROT GAUTINGGITAT ar fir. Gauñas, Gafla இளைஞர் பேரன்
Иштетрапта,
தேசிய விடுதலைப்
மீளாய்வு நோக்கி -
வெளிப்பாடாகவே இனப்பிரச் சினைக்கு தீர்வாக மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற் றுக் கொண்டார்கள். பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தத் தையும் ஏற்றுக் கொண்டார் கள். தமிழர் விடுதலைக் கூட் Lesotaflu i ganrif) gair நடவடிக்கை யெல்லாம் அவர்களின் வர் க்க நலன்களில் இருந்து எழு ந்தவையாகும். இவ் வர்க்கக் குணாம்சங்களை தமிழ் இளை ஞர் பேரவையினர் கண்டு அவர்கள் at Langfulgari போராட்டத் தில் அக்கறையற்றவர்களாக இருக்கின்றார்கள், அவர்களை போராடத் துண்டுவதன் மூலம் தமிழ் ஈழப் போரா ட்டத்தை முன்னெடுக்கலாம் என நினைத்தார்கள் உண் GUIDu?ej 9. "LGflulgari போராடாமைக்கு அவர்களின்
வர்க்கத்தன்மை தான் கார னம் என்பதை அவர்கள் உணரவில்லை. ←፵ቓff@ህŠ፴! கூட்டணியினரை வர்க்க ரீதி யாக பார்க்கத் தவறியிருந் தார்கள்
(Լք:56VIT6մ35/
சிதைவின் பின் தமிழ் இளைஞர் பேரவை
தமிழ் இளைஞர் பேர (Up&avTal/95/ தடவை சிதைவடைந்த பின் அவ் அமைப்பினில் ஆரம்ப தமிழ் இளைஞர் பேரவையின் அமை ப்பாளர்கள் எவரும் இருக்க வில்லை. ஆரம்ப தமிழ் இளை ஞர் பேரவையின் முக்கியஸ்
தர்களாக மயிலிட்டி புஸ்ப ராஜா, வரதராஜப் பெரு மாள், பிரான்ஸிஸ் (சுந்தர்)
ஆகியோரே இருந்தனர். இவர் கள் மூவரில் எவரும் பெரும் சிதைவின் பின்னர் அமைப்பி னுள் இருக்கவில்லை. இவர் கள் புதிய அமைப்பான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை
னார். 1976இல்
கோட்டை மாக ஆண்டு தேர்தல் இவர்கள் கடுை த்தனர்.
சிதைவி ரான தமிழ் இ வையின் தலை வாராக முறைே ந்தன், மாவை என்போர் இரு அமைப்பின் ெ இவர்கள் பொ வில்லை சந்த குமாரன், தில நாதன், உமா ஆகியோரே இ களில் கூடுதலா தனர். அதுவும் AJG 260 LDL க்கு புறம்பாக வாழ்வுக் கழகத் வி. நித்தியானந் ந்து அகதிகை த்தும் வேலை பட்டிருந்தார். இவருடன் சேர் திலகவதி, பேபி
யம், மண்டூர் ஆகியோரும் stir.
கிதைவி
ரான தமிழ் இ வை போன்று வர்கள் அரசி போராட்டங்கள் பெரிதாக JB) அது பற்றி அ4 இல்லை. அரசிய ங்களில் ஒாப் மான நிலையே குடிகொண்டிரு னால் தாங்களா ங்களை நடாத் த்து கூட்டணியின் ட்டங்களுக்கு
வேலையையே
ருந்தார்கள்.
 
 
 

வமைப்பு பார்ப்போம். னரான தமிழ் வையைச் சேர் 'தலாக இடம் ர்கள் அனை பினரின் அடி இருந்தனர் டயாது. இவர் டணியினரின் பிரச்சாரத்தை பின் கெடுபிடி I (BLIIres Suf பட்டனர். பிற் Logofu Gofff}67 களுக்கு தெரி அவர்களும்
டு வெளியேறி யறியவர்களை
தில் ஈடுபட்ட சந்ததியார் it, இறை உமைகுமாரன், ாசுதேவா, தில ா, மண்டுர் ன்போர் முக் * விளங்கி » Fijis 2562u. Tiñ வையின் அமை 495LGIDLDALunTibg5
நடைபெற்ற வட்டுக் ாநாடு 1977ம் என்பவற்றில் LDUIT as D-p
DGS Lara ளைஞர் பேர at Glaucon ப காசி ஆன சேனாதிராஜா, ந்தாலும் கூட சயற்பாடுகளில் தும் ஈடுபட தியார், இறை கவதி, யோக மகேஸ்வரன், செயல்பாடு ஈடுபட்டிருந் LDF LDG Gogi) பு வேலைகளு அகதிகள் புனர் தலைவர் கே. தாவுடன் சேர் ள குடியமர் களிலும் ஈடு இப்பணிகளில் ந்து ஊர்மினா, சுப்பிரமணி மகேந்திரன் ஈடுபட்டிருந்த
ற்கு முன்ன ளைஞர் பேர இதில் உள்ள பல் ரீதியான எவற்றையும் டாத்தவில்லை. கறைப்படவும் Jeto Gun JIT LL நம்பிக்கையின இவர்களிடம் ந்தது. இத சு போராட்ட துவதை வீடு னரின் போரா ஆட்சேர்க்கும் மேற்கொண்டி all safotai
SLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
சரிநிகர் பெப்/மார் 1992
கூட ஆரம்ப இளைஞர் பேர gogijúlgör படிப்பினைகளில் இருந்து இவர்கள் தனியான போராட்டங்களை நடாத்துவத ற்கு அனுமதியினை கொடுக்க வில்லை. அவ்வாறு அனுமதி யினை கொடுக்கும் போது தங்களை அவர்கள் மிஞ்சி தங்களில் இருந்து விலகிப் போவார்கள் என்றும் அச்சப் பட்டிருந்தார்கள். இதனால் போராட்டங்களை நடத்து ைைத விட அகதிகளை குடி யேற்றுதல் அக்காலத்தில் தோன்றிய ஆயுத இயக்கங்க ளோடு தொடர்புகளை பேணு தல் என்பதிலேயே கூடிய கவ னம் செலுத்தினர். இதைவிட இவர்களில் சிலருக்கு அரசி யல் ரீதியான நடவடிக்கை களை கூட்டணி கவனித்துக் கொள்ளட்டும் நாம் ஆயுத ரீதியான இயக்கத்தை கட்டு வதிலும் எல்லைப்பிரதேசங் களை காப்பாற்றுவதிலும் அக திகளை குடியேற்றுவதிலும் ஈடுபட்டால் போதுமானது என்ற கருத்து நிலவியுள்ளது. இவ்வமைப்பின் முக்கியமான வர்கள் தீவிரமாகவும் கடுமை யாகவும் உழைத்த போது all soflupati தீவிரமான போராட்டங்களை முன்னெடு க்காது சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தமை இவர்களை as, it'll leisfhuillsiltir பால் அதிப்தி அடையச் செய்தது. இவ் அதிருப்தியினம் தீவிரமாக வளர்ந்தபோது இவ் அமைப்புக்குள்ளே கூட்டணியி னருடன் மோத ஆரம்பித்தார் கள். இம் மோதலின் உச்ச நிலையில் இரண்டாம் தடவை யாகவும் அமைப்பு சிதைக்கப் பட்டது. இச்சிதைவிற்கும் கரு ங்காலியாக சேனாதிராஜாவே பயன்படுத்தப்பட்டார். அமைப்
பில் இருந்து வெளியேறியவர் களில் யோகநாதன், இறை குமாரன் உமைகுமாரன் என் போர் தமிழ் இளைஞர் பேர வை விடுதைல அணி என்ற அமைப்பை உருவாக்கினர். சந்ததியார் காந்தியத்துடன் அதன் பணிகளில்ஈடுபட்டார்.
பிரகடனப்.
அன்னபூரணா
இதற்கு சில காலத்துக்கு முன் னரே மகேஸ்வரன், ஊர்மிளா ஆகியோர் 1972ல் உருவாகி வளர்ந்து கொண்டி ருந்த புலிகள் இயக்கத்துடன் சேர்ந்து கொண்டனர். பேபி சுப்பிரமணியம், திலகவதி, மண்டூர் மகேந்திரன் போன் றோர், தொடர்ந்து அகதிகள்
பணிகளில் ஈடுபட்டனர். பிற் காலத்தில் திலகவதி, பேபி சுப்பிரமணியம் போன்றோர்
களும் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர்.
சிதைவிற்கு 5ρίγρα. ரான தமிழ் இளைஞர் பேர sonaj udeš. முக்கியத்துவம், சிதைவிற்கான காரணங்கள்
என்பன பற்றி அடுத்த இத ழில் பார்ப்போம்.
புலிகளோ 이ou II T9) யுத்தத்திற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கி
விட்டுள்ளனர். வடபகுதி எங்கும் யுத்தகால ஆட்சேர்ப்புக்கான குறாவளிப் பிரச்சாரம் மேற் கொள்ளப்படுகிறது. இதில் பெரிதும் இளம் பாலகர்களே கவரப்பட்டு பலிக்கடாக்கள் ஆகும் நிலையில்
sessitor.
இதுவரை காலமும் தமிழ் மக்கள் Ꮹ8uᎠ6ᏍᎼ பாசமழை பொழிந்த இந்தியாவோ մiguratյoofloմ பிடிவிறாந்தைக் காரணம் காட்டி மீண்டும் ஒருமுறை புகுந்து CSAGONGIT untu பிரயத்தனம் செய்கின்றது. இலங்கையின் உயர் ஸ்தானிகர் நெவில் கனகரட்னாவோ தேவை ஏற்படின் புலிகளுடன் பேசுவோம் என்கின்றார். யோகியோ இந்தியப் படை அல்ல எந்தப் படை வந்தாலும் பிரபாகரனை அசைக்க முடியாது என மார்பு தட்டுகிறார்.
இத்தகைய நச்சுச் சூழலில் நவசமசமாஜக் கட்சி, லிபரல் கட்சி முதலியவையும் தமிழ் கட்சிகள் சிலவும் வெள்ளவத்தை ஞானவன்கு தேரோ போன்ற பிக்குகளும் ரெஜி சிறிவர்தனா போன்ற அறிஞர்கள் பலரும் முடிவற்ற அழிவுசெய்யும் 山岛岛岛óm岛 நிறுத்தவும், தொண்டாவின் யோசனைகளை பேச்சுவார்த்தைக்கான அடித்தள மாகக்கொண்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவும் வற்புறுத்தி வருகின்றனர்.
பிரபல அறிஞராகிய ரெஜி சிறிவர்தனா கூறியதுபோல் "இந்த GBuurt.g.606OTEEGY தமிழீழத்தை வழங்குவதற்கு ஒப்பானது என சிலர் கூறுவது அர்த்தமற்றது ஆகும். உண்மையில் சுவிற்சலாந்து கனடா அல்லது அமெரிக்க பாணியிலான பூரணத்துவம்பெற்ற உடன்பாட்டிற்கு கூட இது ஒப்பானது அல்ல". ஆயின் கூக்குரல் இடவேண்டியவர்கள் தமிழ்பேசும் மக்களே. மாறாக பேரினவாதக் கட்சிகளும் பேரின வாதிகளும் சந்தோஷப்படவேண்டிய
ിഞഖuിങ தொண்டாவின் மிகக்குறைந்த யோசனைகளுக்கே ஈழத்திற்கு ஒப்பானது என கூக்குரல் இடுகின்றனர். ஆயின்தமிழ்பேசும் மக்களின் நிலைதான் என்னே!
பேச்சுவார்த்தை ஆரம்பமாவதும் பின்புமுறிவதும், ஒப்பந்தம் எழுதுவதும் பின்பு கிழித்துஎறிவதும், ஹில்டனுக்கு வருவதும் பின் காட்டுக்கு செல்வதும் சுயநிர்ணய flouds) us. கோருவதும்பின் துரோகம்இழைத்து அரசுடன் இணைவதும் மக்களுக்குப் புதிதானது அல்ல.
இவை யாவற்றுக்கும் அடிப்படையில் கட்சிநலன்களையோ தனிநபர் நலன்களையோ இருப்பைப் பேணும் நடவடிக்கைகளோ அல்லது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்று வதற்கான கருவியாக இனவாதத்தை பயன்படுத்துவதையோ நிராகரித்து முதலில் தேசிய இனங்களின் சுயநிர்ணய flood sou அங்கீகரித்தல் வேண்டும்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதோ அன்றி அனைத்துக் கட்சி மகாநாட்டை நடத்துவதோ விளணுக்கு இறைத்த நீராகவே அமையும் என்பதை வரலாறுபூர்வமாக உணருதல் வேண்டும்.
இதைச் செய்வது ..........و لكT6) المراجع
uJITIT ?
BT a BB SS MT T S S பைத்தியம் தீரும் பைத்தியம் தீர்ந்தால் தான் கலியாணம் நடக்கும் என்ற ஒன்றைக் கொன்று முரணான ஒரு விசக் கொழுக்கி நிலை இது
வரலாற்றக் குருடர்களால் வழிநடாத்தப்பட முடியாதது வரலாறு
ബട്ട எடபோதுதான் நாழி பரிந்து கொள்ளப் போகிறோமோ

Page 12
யுத்தம் வட்டமேசை, சதுரமேசை
് L0് uld ഞ& இவையாவும் யாருக்காக? ஆட்சியாளர் நலனுக்காக யார் சொன்னார்
மக்களுக்காக என மக்கள் வெறும் பகடைக்காய்கள் தானே?
ஆம் பிரித்தானியர் காலத்தில் இருந்து இற்றைவரை சீர்திருத்தங்கள் வந்தன யாப்புகள் மாறின வெள்ளைத்தோல்கள் போய் கறுப்புத் தோல்கள் வந்தன. எஸ்.எல்.எப்.பி. போய் யு.என்.பி. வந்தது கூடவே இடதுசாரிகளும் போனார்கள் யார் போய்யார் வந்தாலும் யாருக்கு என்ன uuct?
ஆனாலும் நப்பாசை விட்ட தில்லை. எல்லோரும் ஏறி விழுந்த 9്ഥTg, Tഞ& குதிரையில் தொண்டாவும் ஏறி விழுந்ததும் ஒரு கதையாகிப் போனது.
வடகிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டும். அவை தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என அங்கீகரிக்கப்பட வேண்டும், வடகிழக்கு மக்கள் தம்மைத் தாமே ஆளும்உரிமை வழங்கப்படவேண்டும் என்ற யோசனைகள் அமைச்சர் தொண்டாவினால் தெரிவிக்கப் LULL GOT.
ஆனால் வரலாறு பூர்வமான இலங்கையின் துரதிஷ்டம் நீறுபூத்த நெருப்பாய் இருந்த இனவாதத்தை மீண்டும் தென்பகுதியில் கக்கத்
தொடங்குவதற்கு SITJOODTL ஆகிவிட்டது.
இனவாதத்துக்கு எதிரானவர்கள்
எனக் கோஷம் இட்டவர்களும்
இனவாதத்தைக் கக்கமுடியாமல்
தொண்டைக்குள் ഞഖ59, இருந்தவர்களும் gിഞഖഥഞp காய்களாக இருந்த இனவாதிகளும் பச்சைப்படியாக இனத்துவேச சேற்றை வாரி இறைக்கத் தொடங்கினர்.
"தூங்கிக் கிடந்த சிங்கங்களைத் தட்டி எழுப்பிவிட்டதுதொண்டாவின் யோசனைகள்" என யு.என்.பி.யின் முன்னாள் அமைச்சர் காமினி ஜயசூரிய கூறியதும், யுத்தம் முடியும் வரை பேச்சுவார்த்தை வேண்டாம்
என களனிப் பல்கலைக்கழக அறிவுக் களஞ்சியப் பேராசிரியர் வல்பொல ராகுலதேரர் கூறியதும் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வே வழி என சுதந்திரக்கட்சிஎம்பீ எஸ்.எல். குணசேகர கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கன.
இவை ஒருபுறமிருக்க முன்னாள் அமைச்சர் பெருந்தகை காமினி ஜயகுரியதலைமையிலான மகாபோதி சங்கத்தினரும், சுதந்திரக் கட்சியின் அரவணைப்பில் அதன் 40க்கு மேற்பட்ட எம்.பீ.க்கள் பலரால் உருவாக்கப்பட்டு Loĵ6ĵo கண்துடைப்பாக தடைசெய்யப்பட்ட "ஹெல உறுமய இயக்கத்தினரும் மாண்புமிகு ஜனாதிபதியின் பொறுப்பில் இருக்கும் பெளத்தசாசன அமைப்புக்கான ஆலோசனைக் குழுவில் இருக்கும் மதகுருமாரும் சிங்கள தேசியத்தைக் காக்கவும் தொண்டாவின் யோசனைகளை சிதறடிப்பதற்கும் நாடுபூராகவும் பலமான பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.
நாட்டை ஆளும் கட்சியின் மந்திரிசபையின் முக்கியமான அமைச்சரினாலேயே முன்மொழியப் ULL Gulumtg:60GOTSEST, 96SJ6JGOLDģig ரவையாலேயே நிராகரிக்கப்படும் நிலையில் உள்ளன.
அதே வேளை தொண்டமான் அல்ல வேறுயார் சொன்னாலென்ன புலிகள் ஆயுதங்களைக் கீழே போடும்வரை யுத்தம் தொடரும் என மாண்புமிகு பிரதமர் (பாதுகாப்பு அமைச்சரும் கூட) கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார்.
இதுவரையில் ஜனாதிபதியோ ஆளும்கட்சியோ அல்லது அமைச்ச | 606 (Bun Glg, T6oor LuDrroofloot யோசனைகள் பற்றி கருத்தில் எடுக்கவில்லை,"மெளனம் கலக நாஸ்தி என்பார்களோ?
புலிகளோ நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் பாராளுமன்ற தெரிவுக்குழுவோ பிக்குகளோ தொண்டமானோ சமாதான முயற்சியை மேற்கொண்டு வடபகுதிவரலாம் எனவும் அறிவித்து
GTSTOOTTI
ஆரம்பத்தில் CEurts colorsost மெளனம் சாதித்த உதவிவழங்கும் ந பாரீஸில்நடைபெற இது அரசிற்கு இருந்தது. ஆ உதவியைவிட 50 அதிகப்படியாக உ தொண்டமானின் ULLIGOOT35609, 9 Je. 9:Long, Toorú மறுப்புத் தெரிவி இதன் மூலம் ச வார்த்தைகள் தீ
sole
சாத்தியம் அற்று
uglona. உள்ளார்ந்த ரீத தீர்வை நோக் அனுமானிக்க LJITPUUT600 ഞ&Uu]]ഖ9,j) நடவடிக்கைகள் 6ir GT60T. Olgoor அற்ற ஊரடங்கை 9,Tén&ഞണ് தொடுக்காமல் ம தாக்குதல்களை முதலில் ஆரம்பம விக்கிரம 3 நடவடிக்கை ஆர
இதன்னுTட பகுதிகளை தமது கொண்டு နှီးမြှို့။ : திட்டத்தில் பு நகர்த்துகிறது.
மொத்தம்
|4,5 0 0 0 ||60), L - குவிக கப் பட யாழ்ப்பாணத் கைப்பற்றும் LULL LÓGÓT 10,00 உயிரிழப்புகள் இராணுவ தெரிவிக்கின்றன அ9ர்ந்த பந்தம்
நான் வெகு சாதாரணமான ஒலிகளையே
பயன்படுத்தியிருக்கிறேன். அறிவிக்கும் ஒரு குருவிக் கரைவு மிகச் சாதாரணமானதுதான். எனினும் காலையைக் குறிக்க இதனையே நான் தொடர்ந்தும் பயன்படுத்தியுள்ளேன் (சிரிக்கிறார்) ஆலைச் சங்கொலி பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுகிறது. மற்றும் சர்வதேச கீதமும் பயன்பட்டுள்ளது. லெனினுடைய படம் சுவரில் மேலேறுகிறபோது முதல் தடவையாக இந்தக் கீதத்தை நான் பயன்படுத்துகிறேன். மிகவும் முக்கியமான சம்பவத் தொடர் அது
சிறீதரனுடைய முகம் படத்தின் এডওরোগ্যেতাtyu"l60 பிரதிபலிக்கப்படுவதை முக்கியமாக அவதானிக்க
&TT ტი) 6 ს.) ტემზ II ||
Arsi:
வேண்டும் லெனினுடைய படமும் படமும் இணைகின்றன. சிறீதரனுடைய இந்த விம்பமே மே அப்போது சர்வதேசிய கீதம் பாடப்படுகிறது. கட்சிக்காரியாலயப் போதும் பின்னர் லெனினுை
படத்
எழுகிறபோதும் விஷயம் ஒன்றுத வீழ்ச்சி, பின்னர் உயர்வு
இந்தப்படம் பற்றிய நீண்டகாலமாக உங்களு5
இருந்ததாகச் சொல்லி யி
அடூர் முகமுகத்தின் முதல எலிப்பத்தாயத்திற்கு இரண்டு முன்னரே எலிப்பத்தாயம் முடிந்தபிறகு மு எழுதினேன். மொத்தமாக நா
எழுதப்பட்ட
சரிநிகர் மாத இதழ் இல . அலோசாலை, கொழும்பு LLLLLLL T LLLLTT S TTT TTMT TTLL LLL LL TLLT TTTTTaT S
 
 
 

சிறைச்சாலைகள்
நீதிமன்றங்களை நிறுவுகிறோம் - புலிகள் அறிவிப்பு
தொண்டமானின் ஆதரிப்பது போல் து அரசு காரணம் ாடுகளின் கூட்டம்
புலிகள் Ell ஒழுங்கு அமைப்பொன்றை தாபித்துள்ள தாகவும், சிறைச்சாலைகளை அமைத்துள்ளதாகவும், குற்றவாளி களை விசாரிக்கவும், தண்டனை வழங்கவும் சர்வதேச சட்ட ஒழுங்குகளுக் கமைந்த நிரந்தர நீதி மன்றங்களை நிறுவி வருவதாகவும் லண்டனிலுள்ள புலிகளின் சர்வதேச செயலகம் பெப்ரவரி 13ந் திகதி விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஐ.நா. சபையின் மனிதஉரிமைகள்குழுவின் அறிக்கையில் எமது கட்டுப்பாட்டின்
சுட்டிக் காட்டபட்டுள்ளது. நாம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையிலும் சட்ட ஒழுங்கையும் நிர்வாகத்தையும் சர்வதேச சட்டத்திற்கமைய நடைமுறைப்படுத்தமுயற்சிக்கிறோம். சிறைச்சாலைகளை நடாத்துவதற்கு நாம் சிறைக் காவலர்களைச் சேர்த்து வருவதோடு பொலிஸ் படையையும் உருவாக்கியுள்ளோம். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிறைச் சாலையிலுள்ள கைதிகளை உறவினர்களும், சர்வதேச மனித உரிமைகள் இயக்கங்களும் சென்று பார்வையிடலாம். சிறையிலுள்ள கைதிகள் தேசிய, சர்வதேசிய சட்டங்களுக்கமைந்த சூழ்நிலைகளில் மனிதாபிமானத்துடன் எந்நேரமும்
ఇ: கீழுள்ள பகுதிகளில் மனித உரிமை பேணப்படுவார்கள் எனவும் புலிகள்
னால் கேட்ட மீறல் சம்பவங்கள் நடைபெறுவது தெரிவித்துள்ளனர்
BUL9-LibG)LITGUfa. Git
தவிகிடைத்தபின்பு
வடபகுதிக்கான உயிர்த்தெழுதல்
ಹಾರಿಸ್ಧಿ பின்று மீண்டும் புத்துயிர்த்தேள்
60a a pre-i ama
தது உளளது. லுவையில்
மாதானப GBuj கைாரல்களை தாங்க அணி அவற்று
வு யோசனைகள் ரத்தம மந்து கிழிந்து
இந்தக்காலத்தில் இறந்திருக்கத்தேவையில்லை
நாள் இறந்திருந்த நாட்களில் மப்பு கொட்டி துக்கம் சொந்தது எனக்கா மழை நகரத்தில் அடித்துக் கொண்டு பெய்து என் அறையில் சில புத்தகங்களையும் நனைத்து
GBunuiu o siTomToor. நிலம்முழுவதும் தண்ன கசிந்தும் ஓடியது.
9 Tes தரப்பில் சோவியத் நாவல்களைப் படித்தும் தியில் இராணுவத் கொண்டிதப்பேன் கிய நகர்வையே மனத்துக்குப் போகும் வழியில் நித்திரை
முடிகின்றது. ரே
Snug
சம்மா போனது துயிர்ந்து வருத்தும் ஆரம்பிக்கப்பட்டு பிரவுகளில் வாய்திறந்து ஒரு வார்த்தையேனும்கூடயே |JL59 ST6A06AJ60) ITALJOONAD சோம்பலுற்றுக் கிடந்தேன்
பிறப்பிப்பதன்மூலம் nabawa ga Gaia araw பெரிய அளவில் என்று என் வாய் முணுமுணுக்கிறது னோவியல் சார்ந்த முதித் கொண்டிருக்கிற savo ஏற்படுத்தும் முயற்சி பிந்ாட்களில் தொடர்ந்து பொது ாகியுள்ளது 6.6öresef நாவலில் 1றை இராணுவ 19ம் நூற்றாண்டு விதியிலருந்து ம்பிக்கப்பட்டுள்ளது. ரோம் வர்ைகள் டின சந்தம்
பணிக்கட்டிகள் றொருங்குபடும் ஆறுகள் T ouტეorტუflü இந்த மாதிரியான நதி வற்றிவரண்டு விட்டது. கட்டுப்பாட்டிற்குள் ருவதும் floor ஒற்றைகளை புரட்டுவேன் பிரண்டு வா எழுதுவேன். D5 UUIDO)615/LDTOOT போர்க்காலத்தில் பணிக்காலமும் வந்து விட்டது 卤岛岛@岛 9町岛 முனைப்பும் உயிர்கொண்ட குதிரைச் சவாரியும்
aida Gun ay
700C LUGOL 3,6f6 பின்று மீண்டும் புத்துயிர்த்தேள்
|l60াm out_d, dila) டு ள எா தாகவும் கொஞ்சநேரம் பிந்ரேம் ஆட்டம் 9ெ58
தீபகற்பத்தைக் விளையாடினேன் த்தம் ஆரம்பிக்கப் தார்றொட்டும் தெரியாமல் இருண்டபிறகு 0ற்கு மேற்பட்ட இயக்கத்துக்குப் போன நண்பர்களையும் ஏற்படும் என்றும் தெரிந்துகொண்டு 6ut L пгтыдѣ6ї திரும்பினேன்.
கத்தினி தெரிவித்தியர்
III
சிறீதரனுடைய
தின் முடிவில்
லோங்குகிறது. இதிலிருந்தே ரஞ்சனைக்
முழுதாகவே கொல்வதற்கான காரணங்கள்
தாக்கப்படுகிற வெளிப்படுத்துகிறார். இந்தியாவின் உருவாகின.
| Ա | 6չՈւիլյլb Gasparsom மாநிலத்திலிருந்து
என் முதலில் வெளியாகும் L00GAJIL. 7 ஜனாதிபதி பிரேமதாசாவுக் பத்திரிகையான 'மாத்ரு பூமிக்கு கெதிராக ஒழுக்கவழுவுரைக் பிரபாகரன் கொடுத்துள்ள இம்பீச்மென்ற்காலத்தில் அவருக்
ண்ணக்கரு பேட்டியில் இதன் விபரங் கெதிராக RODRAJASSAS ŽLUL
டய மனதில் அவர் விபரித்துள்ளார்? காரணங்களில் ஒன்று பிரேமதாச
க்கிறீர்கள். ஜனாதிபதியாயிருந்த Ошпелі)
ரஞ்சன் அமைச்சராக இருந்த புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் வது வரைவு காலத்தில் அவர் மேற்கொண்ட Z ஆனால் LiФриодула.
| |ԻԱ
" நடவடிக்கைகளும் நடந்து பிரதாயிருந்த "ಞ
als தியை கொண்ட முறைகளும் அவரைச் 25/262254425/7495 L M DULUMAT «9507
UD95|0||J ப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வருடங்கள்- சூழ இருந்த சில அரசியல் ந்ேது
வாதிகட்குப் பிடிக்கவில்லை. ப7ர்ந்த பக்கம் 8
இனங்களுக்கிடையே நீதிக்கும, சமற்றுவத்திற்குமான இயக்கம்
விட்டில் ஸ்டார் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது
/5ーの3・んQ○。