கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1992.05 (16)

Page 1
சரிநிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிடு
ஏப்ரல்/மே 1992
L5 குந்த இழுபறிகளுக்குப் பிற்பாடு இந்திய மத்திய அரசு தமிழீழ விடுதலைப் பு தடை செய்துள்ளது. தமிழக முதலமைச்சர்டாக்டர்'செல்வி ஜெயலலிதாவின் விடாட் தூண்டுதலே புலிகளின் மீதான தடைக்குப் பிரதான காரணம் என்று சொல்லப்படுகிறது மத்திய அரசின் இந்தத் தடை விடுதலைப் புலிகளைத் தீவிரமாகப் பாதிக்கும் வெள்ளிடைமலை, எனினும், இந்தத்தடையுத்தரவைப் பயன்படுத்தித்தமிழகத்தில் தனக் கூடிய எல்லா எதிர்ப்புக்களையும் பயங்கரமான முறையில் ஒடுக்கி விடுவதே டாக்டர் ஜெயின் நோக்கம் என்பது அண்மைக்காலத் தமிழ்நாட்டு அரசியலை ஊன்றிக் கவனிப் ே புரியும். (தமிழ்நாட்டு பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பது வேறு விஷயம்)
பத்தம் வில்
ஏன் தடை செய்யக் கூட
கேள்வி: புலிகள் மீதான தடை குறித்து தங்களது அபிப்பிராயம்
sterser?
பதில் புலிகள் இந்தியாவின், அதனது சட்ட ஒழுங்குகளை மீறிச் செயற்பட்டுள்ளனர். அதன் உச்சக்
at I (8to Tijeli ol. அவர்களைத் தடை என்பதற்கு எந்தக்க
கேள்வி: இத் மக்களது சுயநிர்வு கோரிக்கைக்குப் ப
செய்ய வேண்டிய ஒரு
6îl III
- கேள்வி புலிகள் மீதான T TOUTEBeying இந்தியாவின் தடை குறித்து புலிகள் மீதான
தங்களது அபிப்பிராயம் என்ன?
பதில் செய்ய வேண்டிய ஒரு விடயம் தான புலிகள் தமிழ் பேசும் மக் களது விமோசனததிற்கு எதிரானவர்கள் என்றே நாம் கருது
வரவேற்கிறோம். இத மற்றைய நாடுகளும் தடையை கொண்( மென எதிர்பார்க்கிே கேள்வி: இதி
U
நெருக்குதலின்
தொடர்ச்சியே தடை
@। நதியாவினது புலிகள்
மீதான தடை அதன் குறுகிய தேசிய நலனைக் கருத்தில் கொண்டதா கவும் குறுக்கு வழிகளில் அரசியல் இலாபத்தை அடைவதை நோக்க
origg, tols, T600TLST கிறது என புலிகள் இ யாழ்ப்பாணத்தில் விடு யொன்றில் தெரிவித்
இந்தியாவின் ஒரு
இவறு இயந் தபோதும் பத்திதைர் சுதந்தித் தேதில்உஊ
 
 
 
 

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர்
蕨、
உடுகம்பொலவின் சத்தியக் கடுதாசி
பக்கம் 06, 07 இல், உ தமிழ் இயக்கங்கள் போல நாங்கள்
கொல்வதில்லை - பலஸ்தீனத் தலைவர் சரிநிகருக்கு அளித்த
சிறப்புப் பேட்டி பக்கம் 09 இல்
பாருக்கு ாக்குதல்
6. ULL ாரணமுமில்லை.
தடை தமிழ் Tu fo. ாதகமானதல்ல
60
野
لگی۔
இத்தடையை னைப் பின்பற்றி புலிகள் மீதான டுவர வேண்டு DITLD.
தடை தமிழ்
த்தம் 24ல்
ವಾಸ್ಥ್ಯ
தொடர்பாக த்த அறிக்கை துள்ளனர்.
R
கொலை வழி
முடிவு !
@ லங்கை அரசியல் புலம் படுகொலைகளையும் பயங்கரங்களையும்
மட்டுமல்ல அபத்தங்களையும் காலத்துக்குக் காலம் காட்டி வந்துள்ளது.
கடந்த பல வாரங்களாக இரண்டு எதிரெதிரான போக்குகள் சமாந்தரமாகப் போய்க்கொண்டிருந்த ஒரு அபத்தநிலையைக் (Absuly) காண்கிறோம் ஒருபோக்கு சமாதானம் பேச்சுவார்த்தை யாழ்ப்பாண * நோக்கியதிக் விஜயங்கள் ஆயர்கள் பெளத்தத்துறவிகள் சமாதானம் விரும்பிகள் என யாழ் சென்று விடுதலைப் புலிகளுடன் பேசித் திரும்பியவர்களின் பட்டியலும் நீள்கின்றது மறுபோக்கு நீடித்த யுத்தம், தொடர்ந்த கெரில்லாத் தாக்குதல், அரசியல் பலவீனத்தை மூடி மறைக்க நடத்தப்படுகிற படுகொலைகள்
பிரதானமான அரசியல் சக்திகள் அனைத்தும் நிலைமை இப்படியே தொடர்வதைத் தான் அவாவுகின்றன என்று தெரிகிறது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்புதங்களுடைய யோசனைகளை முன்வைக்கிற முதுகெலும்பும் அரசியல் நேர்மையும் செயலுறுதியும் ஆகுங் கட்சியிடமுமில்லை முக்கிய எதிர்க்கட்சியான ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடமுமில்லை இக்கட்சிகளிரண்டும் ஆடுகின்ற கண்ணா மூச்சி ஆட்டம் ஈழத்திற்கான எல்லைக் கற்களை ஒவ்வொன்றாக விதைத்து வருகிறது என்பதை இந்தக் கட்சிகளின் தலைமைகள் உணர்ந்திருக்கிறார்களா தெரியாது மறுபுறத்தில் கோண்டாவிலிலிருந்து கோட்டைக்கும் கோட்டையிலிருந்து ஜெனிவாவுக்கும் குதிக்கால் பிடரிபட ஒடித்திரியும் சமாதான மூர்த்திகள் பலருக்கும் விடுதலைப் புலிகள் தமது எண்ணம் குறித்த திட்டவட்டமான முடிவெதையும் தரவில்லை. (இதனை எதிர்பார்க்கக் கூடாது என நீங்கள் யாராவது சொனனால அதுவேறு விஷயம்)
சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி அவர்களைப் பேச்சுவார்த்தைகள் நோக்கித்தள்ளக் கூடும் என்று அரசியல் அறிந்தோர் சொல்கிறார்கள் ஆனால் புலிகளை அறிந்தோர் அதனை நம்ப மறுக்கின்றனர். இத்தகையதொரு பின்னணியில்தான் முஸ்லிம்கிராமங்கள் மீது மறுபடியும் ஒரு வெறித்தனமான தாக்குதலைப் புலிகள் நிகழ்த்தி புள்ளனர் இந்தத் தாக்குதல்களுக்குப் புலிகள் பொறுப்பல்ல என்றும் சமாதானம் கூடிவரும் இச்சூழலில் அனைத்தையும் குழப்ப வேறு குழுக்களே இதனைச் செய்திருக்க வேண்டும் என்றும் ஒரு சில அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப் படுகிற போதும் தாக்குதல் நிகழ்ந்த இடங்களிலிருந்து வருகிற தகவல்கள் பழியைத் துலாம்பரமாகப் புலிகள் மீதே போடுகின்றன என்பதுடன் அழிஞ்சுப் பொத்தான பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குத் தாமே பொறுப்பு என புலிகள் யாழ்ப்பாணத்தில் அறிக்கை விடுத்துள்ளதாயும் அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளின் இரத்தம் படிந்த கைகளைப் பற்றி வெற்று வார்த்தைகளில் கண்டனம் செய்வது இன்று வாய்ப்பாடாகப் போயிற்று அவரவரும் தமது பக்கதது அந்யாயங்களை மறைத்து விட்டு அறிக்கைகளுக்குள் தம்மைப் புதைத்துக் கொள்கிறார்கள்
நடைமுறையில் எல்லாத்தரப்பு அப்பாவிகளும்தான் ஆயிரக் கணக்கில் பலியாகின்றார்கள்
மாறிமாறிப் படுகொலை செய்வது என்ற நச்சு வட்டத்தை எப்படி நிறுத்துவது என்பது ஒரு அடிப்படையான கேள்வி இந்தக் கேள்வி இனத்துவப் பிரச்சினையின் அடிப்படைத்தீர்வில் மையங்கொண்டுள்ளது. படுகொலைகளுடன் தொடர்புற்றுள்ள அனைவரும் அவர்கள் தமிழரோ, முஸ்லிமோ, சிங்களவரோ ஒரு விஷயத்தை உணர வேண்டும் பழிக்குப் பழி அரசியல் பிரச்சினையைத் தீர்க்காது வளர்க்கும் என்பதே அது
புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்தர் கேஸ்லரின் நண்பகலில் இருள் என்ற நாவலின் நாயகன் றுபாஷோவ் தன்னுடைய வாழ்வின் அந்திம நாளில் பின்வருமாறு கூறுகிறான்.
வரலாறு இளைப்பாறும் வேளையில் அரசியல் ஒப்பீட்டளவில் நிதானமாக இருக்கும் ஆனால், அதனுடைய சிக்கலான திருப்பு முனைகளில் ஒரு பழைய விதியைத் தவிர வேறு எதுவுமே சாத்தியமில்லை. அந்த விதிதான் முடிவே வழிமுறைகளை நியாயப்படுத்தும் என்பது"
காலங்காலமாக எல்லாக் கொடுங்கோலர்களும் மணிதவிழுமியங்களை மதிக்காத புரட்சியாளரும் கோட்பாடுகளை விழுங்கிவிட்டுச் செமித்துக் கொள்ள முடியாத அரசியலாளரும் தமது அநியாயங்களை நியாயப்படுத்த மேற்சொன்ன விதியைத்தான் எடுத்தோதினார்கள்
ஆனால் மிகவும் மிகவும் மிகவும் முக்கியமான விஷயம் வழிமுறைகள் முடிவையே மாற்றிவிடும் என்பதுதான்
புரிந்து கொள்வோமா?

Page 2
தமிழன் என்று.
7-- (يو"grrr
*gd äGGOL (BLU LIL Jfr. . . . . . . . புலிக்கு சப்போட் பண்ணி எழுதுதாமே"
"ஆர் சொன்னது" "சொன்னாளை ஏன். எழுதுறியள் தானே" "எதை வச்சுச் சொல்லுறியள்?" "பேப்பரில நீங்கள் எழுதின கட்டுரைகளை வைச்சுத்தான்! "குறிப்பாகச் சொல்லுங்கோ எந்தக் கட்டுரைP" "நான் முழுக்க வாசிக்கேல்லை. மற்றாக்கள் Ge) sy'n dyaS) Fifa07 D**
"அப்ப வாசிச்சுப் போட்டு கதையுங்கோ"
as "d-2
ersöl so ein flé-sflu(F6IT“
"இல்லை. ஆனால் நீங்கள் அந்த Y எழுதின கட்டுரையை ஏன் போட்டனிங்கள்
"ஏன் போட்டனீங்கள் என்று நீங்கள் கேட்கிறது பிழை. அது எங்கடை உரிமை அதிலை என்ன பிரச்சினை எண்டு சொல்லுங்கோ"
"அது புலியளை நியாயப்படுத்தியிருக்குது"
"எப்பிடி. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ"
"இப்ப உது கதைக்க எனக்கு நேரமில்லை பிறகு பாப்பம்"
"பிறகெண்டால் எப்பP"
"நான் Phone பண்ணுறன்"
as "g-3
"உங்கடை பத்திரிகையை வெளியிடுற நிறுவனத்தை நீங்கள் பயன்படுத்திறியள்"
"எப்பிடி எங்களுக்கு விளங்கேல்லை" "அதுக்கு சம்பந்தமில்லாத கொள்கையை நீங்கள் எழுதி அதின்ரை தலையிலை கட்டுறியள்"
"எந்தக் கொள்கை. உதாரணமா? "கன விசயங்களை. நீங்கள் அதையும் அழிக்கப் போறியள்" "உங்களுக்கு அவ்வளவு அக்கறை எண்டால் அந்த நிறுவனத்தோடை போய் பேசுங்கோ. ஆனால் எதையும் ஆதாரபூர்வமா சொல்லப் பாருங்கோ"
காட்சி-4)
"என்ன நடந்தது"
"ஒண்டுமில்லை" "பிரச்சினை எப்பிடிப் போச்சுது" "ஒரு பிரச்சினையுமில்லையே." "அப்ப நீங்கள் திருந்த மாட்டியள்
sn d-5
"இவையளை எப்பிடிச் சந்தோசப்படுத்திறது" "சரிநிகரை நிப்பாட்டினால் சரி * 9/Gg5 L'ULîleg P" "அப்பதான் இவைக்கு திருப்தி வரும் நிம்மதி "அப்ப என்ன செய்யP "எனக்குத் தெரியேல்லை."
"அவையையே கேப்பம்" "கேட்டுப் பார்"
as T-6
முடிவு தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா தடியெடுத்து குழி பறித்து தலைமையேற்று வாழடா.
O. O. O. முகத்துக்கு முன்னால் சிரி; முடிந்தால் நழுவு முதுகுக்குப் பின்னால் குத்து முடிந்தால் கொல்
O O O தமிழன் என்று .
LD ஹDUகம6 வெடிப்புக்கு வேறு சிலரு பட்ட போது பொலிசார்
ராஜிவ் சிவராசனுை வெடிகுண்டு கொழும்பு தகவல்களின்
L-516) 1 (0. வயது நிரம் கொண்டுே வைத்திருக் சிறைச்சாை
குறுக்கா அவர்களை நிற்கவைத்து பதினைந்து எப்படிப் ே
தனது வாசல்படிே செய்த ஒரே 6): 57DL/576OTIT/,
கொழும் நூற்றுக்கு நிலையங்க தொடர்ச்சிய
மன்றத்துக்கு
LJ5/61 (0)
ஆண்கள் வேறுபாட் 6 கணக்கெடுப் அவர்கள்
இலங்.ை வாழ்க!
L J IIIaS)uuq நடந்து கொ யாருக்காவது
ஏற்கனே அகற்றப்பட் வேலைதான்
áFITITő, L, முக்கிய புள் சென்றார்கள் தேசம் என இருக்கவில் பெற்றதாகச்
சந்திகள் முழைப்பது 呜5 °的°
ஆனால், பத்திரிகைக சமரச கொ
6Ꭲ fᏂJᏪsfᎢᎧ ! சிலை நிறுவ கேட்பதற்குச்
நடைமு கடைப்பிடி ட் GL1677 gig, C வெடி லை
தமிழர் 4 ஒடுக்குமுை அது ஒரு
நிலத்துக்
୫ (5) -9| |
 
 
 
 

தமிழனா நீ? வில் வெடித்த 'செய்நேர்த்தி அற்ற குண்டு து புலிகள் காரணமாக இருக்க (LDL LIII9l இது நடைய செயல் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப் ம், வீடுவீடாக சென்று திடீர்தேடுதல் வேட்டைகளை
தொடர்கின்றனர்.
கொலையில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படும் DLLI தகப்பனார் கொழும்பில் இருப்பதாகவும், டுகள், கொலைப்பட்டியல்கள் சகிதம் புலிகள்
வந்திருப்பதாகவும் 5 பேரில் இந்த தேடுதல் நடைபெறுகிறதாம்.
தமக்குக் கிடைத்துள்ள
டத்தை ஒட்டி நடந்த தேடுதல் வேட்டையில் 60
ம்பிய வயோதிபர் உட்பட பலரை அள்ளிக் பாய் நீர் கொழும்பு சிறையில் அடைத்து கிறது பொலிஸ் என்று கேள்விப்பட்டு,
லக்குச் சென்றோம்.
கப் போடப்பட்ட ஒரு மேசைக்கு அப்பால்
வரிசையாக நிற்க வைத்து இப்புறமாக எம்மை ப் பேசச் சொன்னார்கள் ஒரே நேரத்தில் பேரை வரிசையாக நிற்கவைத்து பேசச் சொன்னால் }ւյժ (Մ)ւգ պլքP
அறுபது வருட வாழ்க்கையில் பொலிஸ் நிலைய ய மிதித்திராத அந்த அப்பாவி வயோதிபர் யொரு குற்றம், கொழும்புக்கு வந்ததுதான் என்று
பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஒரு வாரத்தில் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் எளில் அடைக்கப்பட்டுள்ளனர். 10 நாட்கள் ான விடுமுறை காரணமாக அவர்கள் நீதி தக் கொண்டுவரப்படவுமில்லை
டம் அவர்களுக்கு அங்குதான் பிறந்தது.
பெண்கள், குழந்தைகள்,வயதானவர்கள் என்ற டை இக்கைதுகளின் போது பொலிசார் பதில்லை.
கவனிப்பதெல்லாம் ஒன்றுதான், தமிழனா
க அரசின் பல்லின, பன்மொழி கலாசாரம்
புதமான தேசம்
கொட சந்தியில் புதிதாகவும் மிகவும் வேகமாகவும் ண்டிருப்பது என்ன என்ற சந்தேகம் உங்களில்
ஏற்பட்டிருக்கக்கூடும்.
வ அழகுக்காக அதில் இருந்த பூஞ்செடிகள் டு ஒரு பெளத்தசிலை வைப்பதற்கான கட்டிட
அங்கு நடந்துகொண்டிருக்கிறது.
மகாநாட்டின்போது விமான நிலையத்திலிருந்து ளிகள் வந்தபோது இந்த சந்தியைக் கடந்துதான் அவர்கள் வரும்போது இது ஒரு பெளத்த உணர வாய்ப்பாகவும் முழிப்பாகவும் ஒன்றும் லை என்ற ஆதங்கம் இப்படிச் செயலுருப்
Cassina. தோறும் புத்தர் சிலையும் பெளத்த கோவில்களும் ஒன்றும் புதிய அற்புதம் அல்ல. அரச மதம் ாால் அடிக்கடி அப்படி நடக்கும்.
ரூபவாஹினியும் 'ஷ்றி லங்கா வின் ஏரிக்கரைப் ளும் பிரச்சாரப்படுத்தும் ஜனாதிபதியின் சர்வமத ாள்கை இந்த விடயத்தில் என்னாயிற்று?
து ஒரு சந்தியில் ஒரு பிள்ளையார், ஒரு யேசு பப்படவில்லையே என்ற ஆதங்கமல்ல இப்படிக் காரணம் - அது உண்மை என்ற போதும்,
றையில் ப்பதாகக் காட்ட மூலைக்கு மூலை, சந்திக்குச் சந்தி கோவில்களை எழுப்புவதால், வீசும் இரத்த மறைத்துவிட முடி யுமா என்ன?
கடைப் பிடி க்காத பெளத்தத்தைக்
ளுக்கு பெளத்தகோயில்களும் சிலைகளும் றயின் சின்னம் என்றால், சிங்கள பெளத்தர்களுக்கு சுத்த ஏமாற்று
குக் கீழ் கபாலங்களும் மேலே பெளத்த சிலையும்.
bபுதமான தேசம் இது
சரிநிகர், முறை இனங்களுக்கிடை யே நீதிக்கும் சமத்துவ
மாதம் ஒரு
த்துக்குமான இயக்கத் தின் சார்பில் வெளியிடப்படும் இதழா
மும், பத்திரிகை சுதந்திர
காகவும் இனத்துவ சம த்துவத்திற்காகவும் ச ፴፰ù LÑTÓz/®ፊ8. ፊዎ நிகரில் வெளியாகும் எல் கருத்துக்களும் ஆசிரியருடையதோ அல் வது இனங்களுக்கிடை யே நீதிக்கும் சமத்துவ த்துக்குமான இயக்கத்தி னதோ கருத்துக்கணான் அமைய வேண்டுமென்ற கட்டாயமில்லை. : கா நாகரிகத்தையும் தர் மத்தையும் பேணியமை ந்த எவ்வகையான மாற் றுக் கருத்துக்களையும் சரிநிகர் பிரசுரிக்கும்.
எல்லாத் தொடர்புகளுக் கும்:
ஆசிரியர் சரிநிகர்" அலோசாலை கொழும்பு - 3. சந்தா: ஒருவருடம் உள்நாடு 0ேA வெளிநாடு 15 US$
சந்தாவை ASTFACE டளை/ தபாற்கட்டளை/ கரரேலை Ogof WEDIMTAF MRE என்ற பெயருக்கு எடுத்து அனுப்பி வையுங்கள்
f

Page 3
| ഗ്രഞ്ഞഥu|ഥ
' (ഠികTെ அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வந்து தங்கியிருக்கிற பெரும்பாலான வடக்குத் தமிழர்களின் பொருளா தாரம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகின்ற பணம்தான். வங்கிக் கணக்கு, ட்றாப்ட்' என்பவை மட்டுமல்லாமல் தனியார்கள் பணம் பெற்று மாற்றிக் கொடுக்கிற ஒரு நடைமுறையில் உள்ளது. இதன்படி, ஐரோப்பிய நாடொன்றில் இருக்கும் ஒருவர் தனது LJ6OOTL() அனுப்பப்பட வேண்டியவரின் பெயர், விலாசம், டெலிபோன்இல என்பவற்றை எழுதி அனுப்பவேண்டிய U600T. g. 60 g, அங்குள்ள ஏஜன்ட்டிடம் கொடுக்க வேண்டும். மறுகணமே தகவல் அங்கிருந்து.பக்ஸ் மூலம் பறந்துவந்து விடும்- இங்குள்ள ஏஜன்டுக்கு
இந்த ஏஜன்ட் உடனடியாக இப்பணத்தை வீடு தேடி கொண்டுவந்து கொடுக்கிறார்.
கொழும்பில் உத்தியோகம் பார்த்து மணியோடரில் பணம் அனுப்ப எடுத்து சிவித்த ز600g ||9 யாழ்ப்பாணத்திற்கும் இதற்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் உண்டு. அப்போது அனுப்பப்பட்ட பணம் இலங்கையிலிருந்து இலங்கைக் குள்ளேயே அனுப்பப்பட்டது. அதன் பெறுமதி, அதை உழைப்பதற்கான கஸ்டம் என்பன பணத்தைப் பெறுபவ ராலும் உணரப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பணம் அப்படி அல்ல. அது இங்கு வரும் போது 25 முதல் 70 வரையான மடங்குகளாகப் பெருகுகிறது. பெரியளவு தொகையாக இங்கு வந்து சேர்கையில் அது மாறி விடுகிறது. இந்தப் "பெருந்தொகை" கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பொறுப்பற்ற ஒரு போக்கினைத் தமிழர் மத்தியில் வளர்த்து விட்டிருக்கிறது.
பொருட்களை வாங்கும் போது விலைக்காகச் சண்டை பிடித்து நாலுகடை ஏறி இறங்கிவாங்கியநிலை மாறிவிட்டது. ഖT & L0ിഥ பொருளின் பாவனைக் காலம், பயன்பாடு என்பன கருதி வாங்கப் படுவதற்குப் பதிலாக பெருமை, அந்தஸ்து போன்ற காரணங், களுக்காக இவை வாங்கப் படுகின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்களில் இருந்து வயது வந்தவர்கள் பாவிக்கின்ற பொருட்கள் வரை பயனற்ற பொருட்களை வெறும் டாம்பீகக்
காரணங்களுக்காக வாங்கு கிறார்கள். இப்பொருட்களுக்கு இவர்கள் கொடுக்கும் பணம்
திரும்பவும் இந்த நாடுகளுக்கே திரும் பிப் போய்விடுகிறது. விலைகளைப் பற்றி அக்கறைப்படாது பொருட்களை வாங்குவதால், யாழ்ப்பாணத்தார்' என்றதும் பொருட்களை இரண்டுமடங்கு விலைகூட்டி கூறிவிடுகிறார்கள் a,60Lá,3 TTITT3,6ÍT.
கல் கிசை முதல் ஜா எலை வரையான முழு இடங்களிலும் இவர்கள் ஹோட்டேல்கள், தனி வீடுகள் என்பனவற்றை வாடகைக்கு
எடுத்து இருக்கிறார்கள் 6AJ TIL 60) GEG: GEIT G. வீட்டுச் சொந்தக்காரர் கேட்கும் பணத்தையிட்டு இவர்கள்
அக்கறைப்படுவதில்லை. ரூ.2000 முதல் ரூ.8000 வரை வாடகை
கொடுத்து இவர்கள் இருக்கிறார்கள். கொழும்பின் சராசரி வாசி ஒருவருக்கு 5) Lഞ്ഞ്
U6õõt 600T(ULLLITg 6HTL 60), ÜLJ600TL) இது இந்த வாடகை ஏற்றம் கூட கண்மூடித்தனமாகக் காசைக் கொடுப்பதால்/கொடுக்கத் தயாராக இருப்பதால் ஏற்பட்ட ஒன்றுதான்.
இதுமட்டுமல்ல, இலங்கை அரசின் இன சமத்துவ நடவடிக்கைகளின் காரணமாக அடிக்கடி கைதாகும் இளைஞர்கள் சாதாரண சட்டப்படி விடுவிக்கப்பட வேண்டும் என்ற போதும்,
பொலிசுக்கும், பெரியவனுக்கும் காசைக் கடலு வெளியிலே எடுக்கிறார்கள் காசு ருசிகண்ட பொலிசோ அடிக்கடி ஆட்களைப் பிடிக்கிறது. அரசாங்க சட்டம் இதற்கு வசதியாக இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. அரசின் கைதுகளுக்கு எதிராக ஏதாவது செய்ய நினைப்ப வர்களைப் பார்த்து ஏளனமாகச்
சிரித்துவிட்டு இவர்கள் காசை வீசி G6JGTf|GE ULI கொண்டுவந்து விடுகிறார்கள்
ஒவ்வொரு நாளும், இப்போது LD60) upė, G, TT6Nofi, g, TGITT GÓT EGÍT (BLIJFTIGAOL பெருகியுள்ள கொமுனிக்கேசன் சென்ரர்களின் முன்னால் பலர் தவமிருக்கிறார்கள் இந்தக் கொமுனிக்கேசன் சென்ரர்கள் கொழும்பின் மூலை முடுக்கெங்கும் பெருகிவிட்ட ஒரு லாபம் தரும்
"நீங்க க அவையை எடுக்
-9506-160L சொல்லுங்கோ"
அப்ப ஒரு LDU60) அவைஎடுக்கல கோல் ஒருநிமிக
grf"
இங்கே GLGSC3LT6000T பாவிக்க முடியும் கோல்க்கு இல் பணம் கொடுப்ப பற்றியோ, ஜேர் உறவினர் இவ GLGS (3UIT 607 6 இருக்கிறாரா எ6 அக் கறைப்பட ബി, ഞണ്ഢ, 4ri ! மடங்காக பெரு
வியாபாரமாகி விட்டது. இரண்டு GILGAS) (3 LUIT 60 g. 60 GMT வைத்துக் கொண்டு வேறெந்த முதலுமின்றியே வியாபாரம் நடக்கிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்தாரை குறிவைத்தே இந்தக் கொமுனிக்கேசன் நிலையங்கள் உருவாகி உள்ளன அங்கு நடக்கிற விவகாரங்கள் மிகவும் 5ഞഖLTഞ്ഞഖ, ഠിടTെ ിഞ് கொமுனிக்கேசனில் நடந்த சம்பவம் இது
ரெலிபோன் இலக்கமிடப்பட்ட கூண்டுகள் ஒருபுறம் மறுபுறம் வரிசையாக GlL66) (ŠufTool வருகைக்காக காத்திருப்பவர்கள் தடித்த கண்ணாடிச் சுவருக்குப்
Lfl50া গেলো। IT 60) GLCS (3 UT or g. 6061 இயக்கியபடி பெண் க்ளும் ஆண்களுமாய்.
"தம் பி. ஜேர்மனிக்கு
கோலெடுக்க எவ்வளவு?
"இப்ப எண்டால் நூற்றி இருபது ஒரு நிமிசத்துக்கு"
"இப்ப எத்தினை மணியிருக்கும் அங்கை"
"காலை ஆறு மணியிருக்கும். என்றபடி பின் புறமாக திரும்பி நேரத்தைப் பார்த்துவிட்டு சரியான நேரத்தைச் சொல்கிறார் "ஐஞ்சு அம்பது"
"இப்ப பிடிக்கலாம்"
"ஒ. இதுதான் சரியான நேரம் நித்திரைப் பாயிலை வைச் சு அமத்தலாம்."-சிரிகசிறார் அவா.
கதைச் சால
L|||||||||||92یہ
"அப்ப தம்பி ஒருக்கா கதைக் கோணும்"
சேரும் பணம்தான் அல்லது உறவின் பணத்தில் 40 முத சமபாதிக்கிறார்
의 6.JT (, வைத்திருக்கின்ற இவரைப்பொறுத் ഖTg ഖു ഖTg ഖട്ട இருக்கும்படி ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் ஏப்ரல்/ம்ே 1992
தைக் கோனுமோ .g. Garts so Gert 2"
எடுக் கச்
மிச கோலெடுத்து
சொல்லுறன். TLD . . . . . . . "றிசீவிங் த்துக்கு மூன்று ரூபா
வந்து பேசியவர்
மலிவாக எப்படிப் என்றோ றிசிவிங் வளவு அதிகமாகப் அவசியமா என்பது மனியில் இருக்கும் ff Glg:T6ötőOT6|L6ót டுக்க வசதியாக பது பற்றியெல்லாம் தாகத் தெரிய OOTLD 6T.606orTLD 25 த்து இங்கு வந்து
இவரது மகனோ ாரோ இலங்கைப் ல் 60 ஆயிரம் வரை என்ற விடயமும், வீடு, கார் கூட ார் என்ற விடயமும் ளவில் அவர் குபோ ான உனா வில
ய்திருக்கக்கூடும்
தான் ஒருநிமிடக் கோல் எடுத்தவுடன் அவர் உடனே திருப்பி எடுப்பது ஒன்றும் கஸ்டமான காரியமல்ல என்று இவர் நினைத்திருக்கக் கூடும்.
இவர் மட்டுமல்ல இப்படித்தான் இங்குள்ள பலர் நினைக்கிறார்கள். இவர்கள் இங்கு இலங்கை ரூபாயில் கணக்குப் பார்த்து அவர்கள் வசதியாக இருப்பதாக கற்பனை பண்ணுவதற்கு மாறாகவே அங்குள்ளவர்களின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. "GUrfu ரெஸ்ட் டுரன்டுகளின் 9ÕÕ) LDL லறைகளில் பாத்திரம் கழுவுபவர் களாகவும், சமையலாளர்களாகவும் இன்னும் இவை போன்ற கடின வேலைகளை செய்பவர்களாவும்
இருப்பதன் மூலம் அவர்கள் சம் பாதிக்கும் பணத்தை இருபத்தைந்தால் பெருக்கிப்
பார்த்துவிட்டு அவர்கள் பெரிய வசதிகளுடன் இருப்பதாகக் கருதுவது சரியான மடமை. பாத்திரம் கழுவுவது என்பது எப்படிப்பட்டது என்பதை இங்குள்ள நிலைமை
களுடன் ஒப்பிட்டு ஒருவர் புரிந்து
கொள்ள முடியாது. அங்குள்ள அன்றாட செலவீனங்களும் அப்படியே என்கிறார் அண்மையில் ஜேர்மனி சென்று திரும்பிய நண்பர் ஒருவர்
சராசரி 1500-2000 மார்க் வரை சம்பளம் வாங்குபவர்களாக உள்ளனர் எமது இளைஞர்கள். இவர்கள் ஏஜன் சிக்குக் கட்ட வாங்கிய கடன்கள் வீட்டிலுள்ள பொறுப்புக்கள் வெளிநாட்டில் இருப்பதன காரணமாக த.வி.புலிகளுக்கு கொடுக்க வேண்டியது போன்ற பல்வேறு காரணங்களுக்காக நிறையவே மிச்சம் பிடிக்க வேண்டி உள்ளது குடிநீருக்குப்பதில் ஏதாவது ஜூஸ் அருந்த வேண்டிய நிலையிலுள்ள ஜேர்மனில் (குழாயில் வரும் நீரை யாரும் குடிப்பதில்லை.
அசுத்தமானது கருதுகிறார்கள். உலக யுத்தத்தால் ஏற்பட்ட இரசாயனக் கலப்பு காரணம் என்றும், இது கழிவுநீருடன் சேர்த்து வடிகட்டப்படுவதாலேயே என்றும் பல காரணங்களை சொல்கிறார்கள் சுத்தமான குடிநீர் தேவையானால் போத்தலில் அடைத்து வரும் நீரையே குடிக்கவேணும். அதுவும் பழச்சாறும் கிட்டத்தட்ட ஒரே விலை தான் என்கிறார்கள்) நாளாந்த செலவும் இலங்கையைவிட 25 மடங்கு அதிகம் என இங்குள்ளவர்கள் உணர்வதாக தெரியவில்லை. உதாரணமாக ஒரு சிகரட் பக்கட்டின் விலை 4.5 மார்க்
(ரூ 17 கிட்டத்தட்ட) இங்குள்ள bic போன்றதொரு சவரம் செய்யும் றேசரின் விலை 3 மார்க் (ரூ78 கிட்டத்தட்ட) எழுதுகிற சாதாரண ஒரெக்ஸ், றெனோலட போன்ற தொரு போல்பொயின்ற பேனாவின் விலை 152 மார்க் கிடடத்தட்ட 39, 52 || (T) gിഞഖ || ക്ര് ണ
நிலைமையை விளக்கப்போதும் என்று நினைக்கிறேன்.
நமது ஆடகள் அங்கு அரிசிச் சோறும் கறியுமாக இலங்கை உணவையே உண்கிறார்கள் அங்குள்ள காலநிலைக்கு உகந்த ഞtഖ് ഖഞക കഞ്ഞ LTഖിJug| குறைவு. இதனால் இவர்கள் மிச்சம் பிடிக்கக்கூடியதாக உள்ளது. அரிசிச் சோறும் கறியும் தொப்பை வைக்க உதவுகிறதே ஒழிய ஜேர்மனிய வேலைத்தளங்களில் சக்கைபிழிய வேலைசெய்ய போதுமான சக்தியை கொடுக்கும் என்று எனக்குப шL 68lso6060.
இதைவிடவும் முக்கியமானது அவர்களது வேலை நேரம் எமது நாட்டைப்போல் அல்ல. ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாதபடிக்கு வேலை நேரம் வேறு வேறாக அமைந்துள்ளது. கணவனும் மனைவியும் வேலை செய்கிற குடும் பங்களில் + ഞി ഖതൂഥ மனைவியும் சந்திப்பது கூட வாரத்தில்
ஒரு நாள் இரண்டு நாளாக 9|ഞഥഖg|ഥ ഉ ഞി ( 61ങ്ങ് നൃ கூறுகிறார்கள் குழந்தைகளை
சந்திப்பதும் அப்படியே வேலைமுடிந்து வந்தால் அசந்து துTங்குகிறார்கள் திரும்ப எழுந்து சாப்பிட்டு விட்டு வேலைக்குத் தயாராகுகிறார்கள்.
பொழுது போக்கு என்ற பிரச்சினை அங்கு இல்லை என்றே சொல்ல வேண்டும் பொழுது போதாத பிரச்சினையே அங்கு நிலவுகிறது. கிடைக்கிற அவர்களது சொற்ப நேரம் முழுவதையும் பெரும்பாலும் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் குப்பைத் தமிழ்ப் படங்கள் பிடித்துவிடுகின்றன. டெலிபோனில் தான் றுTமில் இருப்பவர்கள் கூட அதிகநோம் பேசிக் கொள்கிறார்கள்
இங்கிருந்து பணம் அனுப்பு பணம் அனுப்பு என்று அவர் களது பணத்திலேயே (o) Lól (8UT00l
செய்கிறவர்கள் அவர் களது கஸ்டத்தை விளங்கிக் கொள்வ தில்லை. ஒரு கிலோ மீற்றர் தூரம் போவதற்குக் கூட பஸ்ஸிறகு 1 மாாக் டிக்கட் எடுக்க வேணும அது இலங்கைப் பணத்தில் 26 ரூபா இங்குள்ளவர்கள் 9|60.9 யோசிக்காமல் பணம் கேடடுக் (6) & m 60უT (31 இருப்பார்கள் அண்மையில் ஜேர்மனியில் இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்து தறகொலை செய்து கொண்டதாக சொன்னார்கள் வீடடு நெருக்கடிக்கு பணம் அனுப்ப முடியாததால் இங்கு அனுப்பும் பணத்தை சேர்த்து சிக்கனமாக செலவு செய்யாமல் ஊதாரித்தனமாக செலவு செய்கிறார்கள் என்று அங்கிருந்து கவலைப்படுகிறார்கள்.
நண்பர்தான தங்கியிருந்தபோது அறிந்த வே சில விபரங்களையும் தெரிவித்த
இங்கு 7 வர்கள் LJ 600T LD அனுப்பும்ப கேட்கும் போது அங்குள்ளவ கள் மரத்தில் பிடுங்கி அனுப்புவதாக தான் நினைக் கி றார்கள். அவர்கள் அனுப்புவது கஸ்டம் ഞ| [[]] ികTഞ്ഞ 18 ജൂി ക്രൺബ அவTது சகோதரியையோ சகோதரனையோ புலிகள் பிடித்து வைத்திருக்கிறார்கள் கொழும்பில் பொலிஸ் பிடித்து வைத்திருக்கிறது என்று கூறிக்கூட அதற்கு செலவு செய்ய பணம் அனுப்புமாறு கோரிப் பணம் பெற முயல்கிறார்கள். நான் அங்க நின்ற போது ஒரு நண்பருக்கு இப்படி நடந்தது.
கார் வைத்திருப்பது நாங்கள் சைக கிள் வைத்திருப்பது போல சாதாரண விடயம் அங்கு கார் அங்கு ஒரு வசதியானவர்க்கான பொருள் அல்ல. அங்கு அது ஒரு சாதாான மனிதனது வாகனமாக உள்ளது. 4000 மர்ர்க்கிற்கு- அதாவது ஒருவரின் 3 மாத ஊதியத்திற்கு ஒரு கார் வாங்க முடியும் அது அங்குள்ள
LIIT siji, 9, LI.j, 3, Li) 05

Page 4
אר ד"ר ד"ר דירר ד"ר ד"ר ד"ר ד"ר ר
தேசிய விடுதலைப் போராட்டம்-ஒரு மீளாய்வை நோக்கி. எனும் கட்டுரைத் தொடர் இது வரை ஆறு இதழ்களில் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழர் விடுதலை இயக்கம் தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை ஆகிய அமைப்புக்களினது வரலாற்றுப் பாத்திரம் பிராயங்களை கட்டுரையாளர் முன்வைத்துள்ளார். இதில் சில அமைப்புக்களினதோ, நபர்களினதோ வரலாற்றுப் பாத்திரம் சரியாக வலியுறுத்தப்படாது போயிருக்கக் கூடும். அவ்வமைப்புக்கள் நபர்கள் பற்றிய விபரங்கள், புகைப்படங்கள் பிரசுரங்கள் வெளியீடுகள் போன்றன யாரிடமாவது இருப்பின் அவற்றை அனுப்பி வைத்தால் தேசிய விடுதலைப் போரில் பங்குபற்றிய அமைப்புக்கள் நபர்கள் பற்றிய விபரங்களைப் பூரணமாக வெளிக்கொண்டு வரமுடியும் இதற்காக உங்களால் அனுப்பப்படும் ஆவணங்களை பாதுகாப்பாக திருப்பியனுப்பியும் வைக்கிறோம்.
R
இன்றைய சூழலில் அனைவரது ஒத்துழைப்பும்
கருத்துப்
நம்புகிறோம்.
பரிமாற்றமுமே பூரணமாகக் கொணரத் துணை
குறித்த தனது அபிப்
3) TET y Gift LIF,
இத் தொடரைப்
furi,
ஆர்.
சென்ற இதழில் தமிழ் இளைஞர் பேரவையின் முதலாவது சிதைவிற்கான காரணங்கள் பற்றியும், சிதைவிற்கு பின்னரான தமிழ் இளைஞர் பேரவையின் செயற் பாடுகள் பற்றியும் பார்த்தோம். இவ் இதழில் சிதைவிற்குப் பின்னரான தமிழ் இளைஞர் பேரவையின் முக்கியத் துவத் தினைப் பற்றிப் шПft (3штip.
தனிநாடாக இயங்க முடியுமா? என்பதேயாகும். தமிழ் இளைஞர் பேரவையினரும் இச்சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கான முயற்சி களிலேயே முதலில் ஈடுபட்டனர். இது தொடர்பில் முக்கிய பங்காற்றியவர் காலஞ்சென்ற இறைகுமாரன் ஆவார். மக்களின் சந்தேகத்தை நீக்கும் வகையில் இவர் எழுதிய "சின்னஞ்சிறு நாடுகளும் தமிழ்
கருத்தினை நிறைவே அகதிகள் பிரச்சிை போது அவர்களை
p6)ഥ 616) ഞ6) ി) பாதுகாக்க முற்பட்ட ളിLഥഞ6), ഗ്രൺ ഞ6) இடங்களில் அகதிக கழகத்துடன் இனை ତୁ; U u goof\u16)
இறைகுமாரன், சந் சுப்பிரமணியம், தி upGa, siv supstir, neart மகேந்திரன் என்ே யினை மேற்கொ முக்கியமானவர்களா இவர்களில் உமா திலகவதி ஊர்மிளா பணியாளர்களாக இ உதறித் தள்ளிவிட்டு
F(b)LLLGOTs.
ഉ_pn (p:46സഖ
|-9|6IT 606): ԱյIT6IT IT IT 3, 6): petri LKSGITT 6T 60T ( எழுதுவினைஞர்கள
யாற்றியிருந்தார்கள்
திலகவதி ஆகியோர் நிர்வாகத்திறமைய GILJ6OOTEL,6f6|OST LUFTIf) அடையாளமிட்டுக் தன்னந்தனியாக வ காடுகளிலெல்லாம் : செய்தார்கள். இவர் இணைந்து கொண் கருணாதேவி, சிவகுமாரனின் தாய பொன்னுத்துரை அகதிகள் புனர்வா தமிழ்ப் பெண்க LDETOOTELTTEGITTTELT.
அதுவும் தாயாரான திருமதி
தேசிய sagðaf BITJITL II i
மீளாய்வு நோக்கி
சிதைவிற்குப் பின்னரான தமிழ் இளைஞர் பேரவை தனிநாட்டுக்கான Lf Tg g TIJ IJ E GOST பரவலாக்கு வதற்கான , ഖ| 5, ഞ55, ഞണ് எடுத்தமை, அகதிகள் புனாவாழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டமை, தமிழ்ப் பிரதேசத்திற்கான சுய பொருளாதார முயற்சியில் அக்கறை செலுத்தியமை, ஆயுதம் தாங்கிய அமைப்புகளுக்கு ஊக்கியாக செயற்பட்டமை, குடா நாட்டிற்கு வெளியேயான அரசியல் வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தமை, பெண் களையும் முழுநேர வேலைகளில் ஈடு படுத்தியமை என்பவை தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது.
தனிநாட்டுக்கான் பிரச்சாரத்தை பரவலாக்கியமை
சிதைவிற்குப் பின்னரான தமிழ் இளைஞர் பேரவை இச் செயற் பாடுகளில் மிக ஊக்கமாகச் செயற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியினரைப் பொறுத்தவரை 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை மகாநாட்டின் மூலம் தனி நாட்டுக் (360)ਧ60) LFT 59, IL GOTL) படுத்தினார்களே ஒழிய அதனை நடைமுறையில் LT 5 g TTL. படுத்துவதற்கோ பரந்துபட்ட மக்கள் மத்தியில் அதனை எடுத்துச் செல்வதற்கோ முயற்சி எடுக்க வில்லை. இவ்வகையில் இதனைப் பாரிய பிரச்சாரமாக கொண்டு சென்றவர்கள் தமிழ் இளைஞர் பேரவையினர் ஆவர். அக்காலத்தில் தனிநாடடுக்கோரிக்கை தொடர் பாகப் பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் தோன்றி இருந்தது அதில் பிரதான சந்தேகமாக இருந்தது சிறிய நிலப்பரப்பினைக் கொண்ட தமிழ்ப் பிரதேசம் பொருளாதார ரீதியில் ஒரு
ஈழமும்"என்ற நூல் பிரதான நூலாக விளங்கியது இந்நூலில் அவர் உலகில் உள்ள சிறிய நாடுகளையும் அதன் LD.g., g, 6T தொகை, பொருளாதார வளம், என்பவற்றையும் புள்ளி விபரத்துடன் கொடுத்து, இந்நாடுகளெல்லாம் தனித்தியங்க முடியுமாயின் ஏன் தமிழ் ஈழத்தினால் தனியாக இயங்க முடியாது எனக் கேட்டிருந்தார்.
இதைவிட தனிநாட்டி ன அவசியம் பற்றி "சுதந்திரன்" பத்திரிகையிலும் இவர்களால் பல கட்டுரைகள் 61095 U LJU I 601. இவர்களின் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் முழுமையாக ஊடுருவு வதற்கு போதாததாக இருந்தாலும் மக்கள் மத்தியிலான பரந்துபட்ட பிரச்சாரத்திற்கு ஒரு ஆரம்பமாக இருந்தது எனலாம். குறிப்பாக மக்கள் மத்தியில் இருக்கும் முன்னணியினரைத் திரட்டுவதில் பங்காற்றியுள்ளனர் என்று கூறலாம்.
அகதிகள் புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டமை
சிதைவிற்குப் பின்னரான தமிழ் இளைஞர் பேரவையினர் அகதிகள் புனர் வாழ்வு நடவடிக்கையிலும் கூடுதல் அக்கறை காட்டினாகள்
1977ம் ஆண்டு நடைபெற்ற இனக்
கலவரத்தைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான மலையகத் தமிழர்கள் வடக்கு கிழக்கிற்கு புகலிடம் தேடிவந்தனர். of 3,60) 6T. குடியேற்றும் பணியில் இளைஞர் பேரவையினர் ஈடுபட்டனர்.
அகதிகள் புனர்வாழ்வு தொடர்பில் இவர்கள் மத்தியில் நிலவிய முக்கி கருத்து தமிழ்ப்பிரதேசங்களிை ബ []്കബ് 15:15, 5 வேண்டும் என்பதாகும் இக
நெடுங்கேணியில்
அகதிகள் குடியேற் L60 OT60)6OOT LIGGO" GNUIT சிறிது காலம் கட6 இவ்வாறு அகதிகள் இவர்கள் ஈடுபட்ட ே L150) L_u looা ীি ততো Gীg உள்ளாக நேரிட்ட பிடிகளில் அனேகம GALLIT GUIT LGOOT நடைபெற்றது. குறி அதன் பொறுப்பாளர இப் பிரமணியம் ப இராணுவத்தால் கை தாக்கப்பட்டிருந்தார்.
இவ் அகதிகள் நடவடிக்கை, பரந் மக்களின் நலனுக்க வேண்டும் என்ற யாழ்ப்பாண மனோபா
விடுபட்டு
தொடங்கியுள்ளது
வெளிக்காட்டியது." வடக்கத்தையான் யாழ்ப்பாணத்தவா g Goof g g。山山LL
தமிழருக்காக தமது உதறி எறிந்துவிட் சமூகத்தில் இருந்தே
F. LLD LOGOSULL, பணி செய்யத் தய வந்தது. அத்தோடு
மட்டத்தில் இரு ് ഖഞ കഞ്ഞ ദ്ര G) 6)J 6If) (3U, 喹
இப் புனர் வாழ்வு ந துணைபுரிந்தது தே (3 LUTT TIL LÊ USA L, 506TA STOTL G եւ ճոճից, օ1607ւյ60) ֆակ u GRIGO உணர்த்தியது. Հ ո եւ մg, g,
 
 
 
 
 

ற்றும் வகையில் ன தோன்றிய டியேற்றுவதன் தேசங்களைப் னர். வவுனியா, த்தீவு போன்ற T LOOTT6) Type) 5. ாந்து இவர்கள் ஈடுபட்டனர். ததியார், பேபி பகவதி, உமா விளா, மண்டூர் UITri (3).JU6oof 007 LG g. 6f 6. J. GSGITI, d.160TT. LD (8.9, 606)]] তো ஆகியோர் அரச ருந்தும் அதனை இப்பணிகளில்
ரன் அரச நில ம், திலகவதி LITr .9{6. ח Tബ|ഥ 5Lഞഥ I. genfi Lól6TIT, GÖT SUDJELDJÜLILI), կլի தமிழ்ப் ஆற்றலினை காட்டியது. ன்னிப்பிரதேசக் 6JT36ft UL600TLD ளோடு பின்னர் ட கனகராணி, தியாகி ாரான திருமதி ஆகியோரும் வில் ஈடுபட்ட ரில் முக்கிய
|e)ig, LDTIT GOfGOT பொன்னுத்துரை
39(5)
அமைந்திருந்த றமான "கென் றுப்பாளராகவும் }}LDL[[[00660Trff.
புனர்வாழ்வில் |Tb||65|Lഞഖ டுபிடிகளுக்கு து அக்ககெடு | 50া506)] @ ¢60া, 50) 600TULS) (360) (3LLI ÚLSL L E ITSUL) க இருந்த பேபி ഋ, Lഞഖക, ബ് து செய்யப்பட்டு
100Tri 6. Typ 6 துபட்ட தமிழ் Tക ഉ ഞെക്ക 52(5 9., LLUD, வத்தில் இருந்து வெளிவரத் என்பதையும் ள்ளத்தோணி"
6Ꭲ 60Ꭲ
களால் புறக் ഥഞ6) L55, g. (BUITU, TJUG.60) SITT ) աTքսUT6007 ஒரு இளைஞர் க்கள் மத்தியில் TITTg, Gesif குடாட் நாடு 邑,9māuó 一T"TL以D@ ாத்துவதிலும் 160]ug 5Ꭽ 6Ꮱ Ꭶ 5 6lᎢ சிய விடுதலைப் கடுமையான செல்லவேண்டி இது அனுபவ iा (@T 46(5:54, @ Q 6 sig sitt er
6
இப்புணர்வாழ்வு நடவடிக்கைகளிலும் எல்லைப்பிரதேசங்களிலான அரசியல் வேலைகளிலும் பின்னர் தீவிரமாக ஈடுபட்டவர்கள் "புளொட்(Plot)" இயக்கத்தினரே ஆவார் இது தொடர்பில் டொக்டர் இராஜ சுந்தரத்தின் பணி மகத்தானதாகும்.
தமிழ் பிரதேசத்திற்கான சுய பொருளாதார முயற்சியில் அக்கறை செலுத்தியமை
தமிழ் இளைஞர் பேரவையினர் முகம் கொடுத்த பிரச்சினைகளில் பொருளாதாரரீதியாக தமிழீழம் தாக்குப்பிடிக்குமா? என்ற மக்களின் கேள்வி முக்கியமானதாக இருந்த மையினால் அது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளிலும், முயற்சிகளிலும் இவர்கள் கவனம் செலுத்தினர். இம் முயற்சியில் இவர்களுக்கு முன்னரே யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான மன்றத்தினரும், தமிழ் மன்றத்தினரும் அக்கறை செலுத்தியிருந்தனர்.
1977ன் பிற்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நெைபற்றதமிழ் விழாவின் போது தமிழ் பகுதியின் பொருளாதார 66 TIE, LOST சித்தரிக்கும் வகையில் கண்காட்சி ஒன்று நடாத்தப்பட்டது. அதில் தமிழ் ஈழத்தின் கடல்வளம், தரைவளம் கணிப்பொருள்வளம், பனைவளம், மனிதவளம் என்பன புள்ளிவிபர
LJU LI GGJ (3660) 6AU60) LLJ Lfl6OT GOT fi பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் நடாத்தப்பட்ட "மனிதன்” பத்திரிகை தொடர்ந்திருந்தது. "மனிதன்" இயக்கத்தில் கடமையாறறிய விமலதாஸ், ஜெயராஜ், அருட்திரு ஜெயசீலன், உரும் பிராய் ஜெகநாதன், ஜோதிலிங்கம், பாலநடராஜ ஐயர் ஆகியோர் இப்பணியில் பெரும் பங்காற்றினர்
யாழ்பல்கலைக்கழகத்தினராலும், "மனிதன்" இயக்கத்தினராலும் ஆய்வுரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுய
பொருளாதார முயற்சிகளை நடைமுறையில் நிறைவேற்றும் பணிகளை தமிழ் இளைஞர்
பேரவையினர் மேற்கொண்டனர். தாம் பொறுப்பேற்று நடாத்திய குடியேற்றத்திட்டங்களில் நமது பிரதேச மூலப்பொருட்களை பயன்படுத்தும் சுயகைத்தொழில் முயற்சிகளை ஆரம்பித்தனர். அத்தோடு கூட்டுறவு விவசாயததையும் அறிமுகப் படுத்தினர் குடியேற்றங்களுக்கு LDLDUIT 9. யாழ் குடாநாட்டின் பின் தங்கிய சேரிப்புறங்களிலும் இக்கைத்தொழில் முயற்சிகளை மேற்கொண்டனர் யாழ்ப்பாண நகரத்தில் நகரசுத்தி தொழிலாளர்கள் வாழும் "திட்டியில் இவர்களால் உரு வாக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலை
ரீதியாக காட்டப்பட்டு வடக்கு கிழக்கு இதற்கு நல்ல உதாரணமாகும். பிரதேசம் ஒரு தனிநாடாக பொருளாதார ரீதியாக நிலைத்து நிற்க முடியும் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அத்தோடு பொருளாதாரவளத்தை ഥ படுத்துவதற்கு மேலும் நாம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள (
இன்னும் வரும்
வேண்டும் எனவும் அதில கூறப்பட்டிருந்தது. ար լք பல்கலைக்கழகத்தினால் ஆரம்பிக்கப் அன்னபூரணா
தமிழர் விடுதலைக் கூட்டணி பா.உ. மாவை சேனாதிராஜாவிடம் பேட்டி எடுப்பதற்காகச் சென்றிருந்தோம். சரிநிகரில் அன்னபூரணா எழுதும் தேசிய விடுதலைப் போராட்டம் - ஒரு மீளாய்வை நோக்கி. கட்டுரையில் தமக்கெதிரான விடயங்கள் எழுதப்படுவதாகக் கூறிப் பேட்டி தர மறுத்து விட்டார்.
நாங்களோ ΙΙου Π.
நாங்களோ பலர்வெவ்வேறு கூரைகளின் கீழிருந்த சிலரும் வானத்தின்கீழ் கூரைகளே இல்லாத பிறருமாக அப்போதுதான் நாங்கள்
கனவுகளைத் தொடங்கியிருந்தோம் அப்போதுதான் பாடல்கள் எங்கள் உதடுகளிலிருந்து வெளிவரத் தொடங்கியிருந்தன அப்போதுதான் நாங்கள் நிமிர்ந்து நடப்பதற்குப் பழகத் தொடங்கியிருந்தோம். ஆனால் எங்கள் கால்களோ குட்டை பாதைகளோ அந்நியமானவை எங்களை மோப்பம் பிடிப்பது எளிதாக இருந்தது தப்பித்து ஒடுவது சாத்தியம் இல்லை விரைவில் நாங்கள் வலையில் சிக்கினோம் எங்களது மூளைகள் சிதறடிக்கப்பட்டன காலமும் வெளியும் குழம்பிப் போயின எங்களிடம் வற்றிப்போனவை எவை? எங்களது கிளர்ச்சிக் கனவுகளா? அல்லது அவற்றின் துடிக்கும் நாளங்களா?
சிவிக் சந்திரன்
(Баь допт
(கேரளாவைச் சேர்ந்தவர் கவிஞர் சிவிக் சந்திரன் முன்னர் மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததோடு தெருநாடக இயக்கத்திலும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்)
ട9 െ 2ഷ് &ില്ക്ക്

Page 5
翌 நாடுகள் பாதுகாப்புச் சபை
ஏப்ரல் முதலாந் திகதி லிபியாவுக் கெதிரான748ம் இலக்கச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் அச்சபை ஐ.நா பாதுகாப்புச் சபையல்ல அமெரிக்கப்பாதுகாப்புச்சபையே என இரண்டாவது 9, LഞഖL|ഥ நிரூபித்துள்ளது. ஏற்கனவே ஈராக்கிற் கெதிரான அமெரிக்க யுத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் அமெரிக்கப் UTg||5|Tl||5, 9 ഞL 6്ഞ Lഞിട്ടു உறுதிப்படுத்தியிருந்தது வாசகர் களுக் ரு நினைவிருக்கலாம். இத்தீர்மாலத்தின் மூலம் லிபியாவுக் கெதிராக ஆயுத விற்பனைத் தடைவிமானப் போக்குவரத்து தடை ராஜ தந்திர உறவுகளை ரத்துச் செய்தல் என்பவற்றை மேற்கொள்வதாக முடிவு செய் துள்ளது. அதற்கான காலக்கெடுவாக ஏப்ரல் 15ம் திகதி விதிக்கப்பட்டு 6SL FILLUT சரணடையாததால் தீர்மானங்களை அமுல்படுத்தவும் ஆரம்பித்துள்ளது. அமுல்படுத்தாத நாடுகளை நிர்ப்பந்திக்கவும் தொடங்கியுள்ளது.
1988ம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் மேலாகப் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தினை குண்டு வைத்துத் தகர்த்ததாகக் குற்றஞ் g:ITL LL LILL இரு 6Óluflu உளவாளிகளையும் அமெரிக்கா, பிரான்ஸ் அல்லது பிரிட்டனிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், 1989ம் ஆண்டு நைகரின் மேலாகப் பறந்து கொண்டிருந்த போது வெடித்துச் சிதறிய பிரான்ஸ் விமான விவகாரம் சம்பந்தமாக ஐ.நா பாதுகாப்புச் g.60) Luflööf. விசாரணைக்கு ஒத்துழைக்கும் படி வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு எதிராக லிபியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோதும், தீர்மானத்திற்கு ஆதரவளித்த நாடுகளின் துதுவராலயங்கள் தாக்கப்பட்ட போதும்,அரபுநாடுகளின் அமைப்பான அரபுலிக் பலமான கண்டனத்தைத் தெரிவித்த போதும் தீர்மானத்தை அமுல்படுத்துவதில் அமெரிக்கா மும்முரமாக உள்ளது.
ஆனால் எந்த நாட்டிடமும் அவர்களை ஒப்படைக்க முடியாது என்றும், எப்பிரச்சினைகளையும் எதிர்நோக்க நாம் தயாராக உள்ளோம் என்றும் லிபியா கூறியுள்ளது.
அமெரிக்காவின் உள்நோக்கு
இப் பிரச்சினையில் அமெரிக்காவின் உள்நோக்கம் உளவாளிகளைப் பெறுவதல்ல. மாறாக அரபு நாடுகளில் வளர்ந்து வரும் அரபுத் தேசியவாதத்தை ஒழிப்பதன் மூலம் தனது வாரிசும் செல்லப்பிள்ளையுமான இஸ்ரேலைப் பாதுகாப்பதும், மத்திய கிழக்கில் தனது தலையாட்டி பொம்மைகளை (உ-ம் சவூதி அரேபியா) அரபுத் தேசியவாதத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பதுமாகும்.
சோவியத் 4,60fluoofloor வீழ்ச்சிக்குப்பின்னர் உலக வல்லரசுச் சமநிலை என்பது குழம்பி அமெரிக்கா உலகின் ஏக பொலிஸ்காரனாக வந்தாலும் தனது ஆதிக்கத்தை பரவலாக்குவதில் மத்திய கிழக்கு, அமெரிக்காவுக்கு 9 (5 பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அது இரு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியதாக உள்ளது.
1) அரபுத்தேசிய வாதம் 2) இஸ்லாமிய அடிப்படை வாதம்
அரபுத் தேசியவாதத்தைப் பொறுத்தவரை 9|560) 001 முன்னெடுக்கும் நாடுகளாக ஈராக், லிபியா என்பன உள்ளன. இஸ்லாமிய அடிப்படை வாதத்தைப் பொறுத்த வரை அதனை முன்னெடுக்கும் பிரதான நாடாக ஈரான் உள்ளது.
அதை ஒது
அரபுத்
தேசி
அமெரி
ஆரம்பத்தில் @ଣୀo 6) in l[i] l। அடிப்படைவாதம் ஈரானில் மன்னர் ஷாவின் வீழ்ச்சிக்கு பின்னர், ஈரானிய மதத்தலைவர் ஆயத்துல்லாஹ் கொமெய்னியினால் முன்னெடுக்கப் பட்டபோது அதனை நசுக்குவ திலேயே அமெரிக்கா முழுக்கவனம் செலுத்தியது. இஸ்லாமிய அடிப்படை வாதம் மத்திய கிழக்கு முழுவதும் பரவுகின்றபோது தனது பொம்மை நாடுகளும் அவ்வலையினால் அள்ளப்பட்டுவிடுமோ என அஞ்சியது. (οι Πιρ 60). Ο நாடுகள் 邑° பிடியிலிருந்து வீழ்ச்சியுறும் போது தனது எண்ணெய் கொள்ளையையும் மேற்கொள்ள முடியாது எனக் கருதியது. அதனோடு தன்னுடைய வாரிசான இஸ்ரேல் எனும் தேசம் இருந்த இடந்தெரியாமல் அழிந்து விடுமோஎனவும் அஞ்சியது. இதனால் தான் அதனை நசுக்கும் வகையில் ஈரானுக்கும், ஈராக் குக்கும் இடையில் இருந்த முரண்பாடுகளை பயன்படுத்தி ஈரானுக்கு எதிராக ஈராக்கை ஏவிவிட்டது "எட்டு" வருடங்களாக தொடர்ந்து ஈரான்ஈராக் யுத்தத்தில் ஈராக்கிற்கு
தேவையான 61 لله لا( è叫岛 உதவிகளையும் LD கொடுத்தது. இவ் இஸ்லாமிய
அடிப்படை வாதம் தனக்கு எதிராக திரும்பி விடுமோ என அஞ்சிய
சோவியத் யூனியனும் ஆப்கானிஸ்தானுக்குள் அதனைபரவ விடாது தனது படைகளை அனுப்பியதோடு அல்லாமல் அமெரிக் காவோடு சேர்ந்து
ஈராக்கிற்கு ஆயுத உதவிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் வழங்கியது. ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு மேலாக அமெரிக் காவின் GNUT (IE5 SITT
தாரத்தையும் மத்திய கிழக்கில்
அமெரிக்காவினது பொலிஸ்காரத் தனத்தையும் சிதைக்கும் வகையில் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போது இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிரான நட வடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி அரபுத் தேசியவாதத்தை நசுக்கும் வகையில் ஈராக் மீது படையெடுத்தது.
தற்போது ஈராக்கின் எழுச்சி குறைந்துள்ள நிலையில் ஈராக்கின் நண்பனும் பலமான அரபுத் தேசியவாதத்தை கொண்டிருக்கிற துமான லிபியாவை ஆக்கிரமிக்க முற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை நிறைவேற்றிய, இஸ்ரேலுக்கு எதிரான ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தி லிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் எனும் தீர்மானம, தென்னாபிரிக்க அரசிற்கெதிரான தீர்மானம் எல்லாம் கிடப்பில் இருக்கும்
போது லிபியாவி தீர்மானத்தை மா
6u TLDT கொண்டு வரு ஈடுபட்டுள்ளது.
அரபுத்தே
6óllsl|L|T60) e
முயற்சியில் அமெ நாடுகளும் ஐக் சபையெனும் போ ଗgful uld(But is ஈடுகொடுத்து அர வெற்றி பெறுமா? எ GESTIGISMULUTTg, g. 6Te ஏனைய நாடுகளி தேசியவாதத்தைப் தேசியவாதமும் பல தனி ன கத்தே ெ இக்குறைபாடுகள் அரபுத்தேசியவாத மென்பது சந்தேக 9IQ6OT p5 fTULJ«95 LDUDI L. சக்திகளையும் சாதாரண மக்கன கூடிய பயங்கரவ களில் ஈடுபடுகின்ற தேசிய இன ஒ மேற்கொள்கின் மதவாதம் தேசியவாதத்தின் |ტუნიზ|ტტTritzნIIrig; დ.
அரபுத் தேசிய முன்னெடுக்கின் TITIT , 60), LL||LO, பொறுத்தவரை ே அதிகளவில் உள்ள உள்நாட்டு மக்களு வழங்கப்படுவதி களுக்கு ஜனநா படுவதில்லை. தேசியவாதத்தோ கூடிய பல GlgfTeð6UULLL60Trr. மறுப்பினால் எ போராட்டத்தில் ஆ சக்திகளையும் இன இந்நாடுகளால் அத்தோடு தத்தம் தேசிய இனங்களு და —rfl60)up <) 6ll u_|| வழங்குவதில்லை அந்நாடுகளில் சிறு 360T rig, Sir Lila, 6 ஒடுக்குமுறைக்கு 2 காணப்படுகின்ற "குர்திஷ" இனமும் இனமும் ஒடுக் இதற்கு சிறந்த உத்
அரபுத ே மற்றைய பிரத சாதாரண மக்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் ஏப்ரல்/ம்ே
அத்ததை
படங்க்ருடக
யவாதமும் க்காவும்
பிற்கு எதிரான த்திரம் அவசரம்
"L(U60D$@ ம் முயற்சியில்
சியவாதம்
ஆக்கிரமிக்கும் ரிக்காவும், மேற்கு கிய நாடுகள் வையில் முயற்சி இவற்றிற்கு புத் தேசியவாதம் என்பதே இன்றைய ாது உலகிலுள்ள ல் வளர்ந்துவரும் போன்றே அரபுத் குறைபாடுகளை
600 (66 நீங்கும் வரை தம் வெற்றிபெறு மே உள்நாட்டில்
L, ഫ്രഞ്ഞ് 5, 9,
gിഞ്ഞ് 5, 5 ഞഥ, ளையும் பாதிக்கக் Tg, '_'ഖ' + ഞ5, மை, உள்நாட்டில் டுக்குமுறையை றமை, குறுகிய என்பன அரபு (ਪੁਸੰਘLT60 T600T
ITg560); USLDT.g. ற நாடுகளான հSlլմlեւյII 606ւյալի இக்குறைபாடுகள் ன. இந்நாடுகளில் நக்கு ஜனநாயகம் Խ 6050 960)լիա Լ լ Կ. լի Շաքի, Յ, մ ராக் கில் அரபுத் டு ஒத்துழைக்கக் கம்யூனிஸ்டுகள் இந்த ஜனநாயக
ਯ00 னைத்து வர்க்கச் ணத்துக்கொள்ள முடியவில்லை. நாடுகளில் வாழும் க்கு சுய நிர்ணய இந்நாடுகள் J. இதனால் பான்மைத் தேசிய չլլի (8լDIT Ելք 1601 LI LJL LI 6.JfTIE, SITTE, 50া . [] . [] / ¢, ¢16) "ஷியா" முஸ்லிம் கப்படுகின்றமை தாரணங்களாகும்.
தசியவாதத்தின் ான குறைபாடு ளயும் பாதிக்கின்ற
6,609, LLC) பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை ஆகும் எதிரிக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சாதாரண மக்கள் பாதிப்படையாமல் பார்க்க வேண்டியது அவசியமாகும். அதனை விடுத்து எதிரி நாட்டின் சாதாரண மக்களை தாக்குதலின் இலக்காகக் கொள்ளின் சாதாரண மக்கள் எதிரிக்குப் பின்னால் அணி திரளுவது தவிர்க்க முடியாததாகும். லிபியாவின் குண்டுத்தாக்குதலினால் சாதாரண மக்களே கொல்லப் பட்டனர். இதனால் உலக சாதாரண | na getfloor oմնմորալքլի 67 մ)rf நாட்டிலுள்ள சாதாரண மக்களின் அபிப்பிராயமும் இன்று அமெரிக்காவுக்குப் பின்னாலேயே திரண்டுள்ளது. இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக
அவசியமானதாகும்.
ஒரு பலமான எதிரிக்கெதிராகப் போராடும் போது உள்நாட்டில்
பலமான ஆதரவு இருந்தால் மட்டும் போதாது எதிரி நாட்டில் தமக்கு சாதகமானவர்களையும், திரட்டில் கொள்ளுதல் அவசியமானதாகும். அவ்வாறு திரட்டும் போதே எதிரிக்கெதிரான போராட்டத்தை வீரியத்துடன் எடுத்துச் செல்ல முடியும் போராட்டம் நேர்மை யானதாக இருப்பின் எதிரி நாட்டு மக்களும் அதனை ஆதரிக்கவே Glg-LL 6).I. அமெரிக்காவின் வியட்னாமிய ஆக்கிரமிப்பின போதும் ஈராக்கிய ஆக்கிரமிப்பின் அதனை எதிர்த்து அமெரிக்க மக்களே வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள் என்பது வரலாற்றின் உண்மையாகும். இதனை விடுத்து எதிரிக்கெதிராகத் தாக்குதல் நடாத்துதல் என்ற பேரில் சாதாரண Dag, g, 60) 6TT பாதிக்கக் கூடிய நட்வடிக்கைகளை எடுப்பின் அது எதிரிக்கே சாதகமானதாக அமையும்.
அரபுத் தேசியவாதத்தில் எல்லாவற்றிலும் பார்க்கப் பிரதான குறைபாடு அதன் குறுகிய மதவாதமாகும். இக் குறுகிய மதவாதம் ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்களை பாதிப்பதாகவுள்ளது. லிபிய ஆக்கிரமிப்பு தொடர்பாக லிபிய அதிபர் கடாபி கூறும் போது, "முஸ்லிம்களுக்கெதிரான கிறிஸ்தவர் களின் ஆக்கிரமிப்பு"என்றார். இவரது இக் கூற்று அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு சாதாரண கிறிஸ்தவ மக் களையும் உடந்தையாக்கு கின்றது. இவர்களின் இக்குறுகிய மதவாதம் தற்காலிகமாக மக்களை அணிதிரட்டுவதற்கு உதவலாம. ஆனால் நீண்டகால வெற்றிக்கோ, சகல சக்திகளையும் எதிரிக்கு எதிராக திரட்டுவது என்ற கோட்பாட்டுக்கோ உதவப் போவ தில்லை. எனவே இக்குறைபாடுகளை அரபுத் தேசியவாதம் வெற்றி கொள்ளும்போதே அமெரிக்காவிறகு எதிரான அரபு மக்களின் போராட்டம் வெற்றிபெறும். gിഡെ ഞഡെ (16) அமெரிக்கா ஆக்கிரமிப்பு வெறிக்கு சாதாரண மக்களை பலிகொள்ள நேரிடுமே தவிர அரபுத் தேசிய வாதத்தை வெற்றிக்குக் கொண்டு செல்ல முடியாது. தவறான அணுகு முறையால் ஈராக்கில் ஏற்பட்ட பலிகொடுப்பு அரபுத் தலைவர்களுக்கு இது தொடர்பில் ஒரு படிப்பினையாக இருக்கட்டும்.
ஆதித்தன்
காலநிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ତୁ)s) ୦ot it 6) முடியுமானளவுக்கு கார் សd வைத்திருககவே விரும்புகிறார்கள். ஆனால் கார் வைத்திருப்பது காரணமாக அவர்கள் வசதியாக இருக்கிறார்கள் என்று Յ (55 (Ա) գ եւ /151, 2 BIT T6007 (DIT Ց எண்ணிடம் ஒரு 300 மார்க் பணத்தை இங்குள்ள உறவினர் ஒருவரிடம் கொடுக்கும்படி தருவதற்காக ஒருவர் தன்னிடம் இருந்த பொருள் ஒன் ை விற்று விடடுக கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவரிடம் ஒரு சா இருந்தது குடிப்பதில்லை (பியா கூட) புகைப்பதில்லை வேறு எந்த அநாவசிய ഠിക്ക്യൂ ജൂൺ Og (El ஒரு பெனிக் கூட மிஞ்சுவதில்லை. கடன் தான் மிஞ்சுகிறது என்று Tu BB BB BB MM S T T S TS வரிக்கு வரி 'சைசே என்ற டொசு வார்த்தையை உபயோகிக்கிறார்கள் முதலில் அவர்கள் ஐசே என்று சொல்வதாக நினைத்தேன். பிறகு விசாரித்ததில் இந்த வார்த்தையின் அர்த்தம் மலம்' என்று தெரியவந்தது)
്ജു്ഥഞ്ഞിuി ിTഥTഞ്ഥo தொழிற்சாலைகளதும் நிறு வனங்களது இயந்திரங்களிலும் வேலைத்தளங்களிலும் நசிபட்டு பிழிபட்டு வேலை செயகிறவர்கள் பட தமது உடலின் சக்திகளை இழந்து நோயாளிகளாகின்றனர். கோப்பை கழுவுகின்றவர்களின் கை விால்களில் GFAJLQ JLS, SITT 35, TOOT DIE GOT ODGOT இரசாயன தொழிலகங்களில் வேலை செய்பவர்கள் புரியாத நோய்களுக்கு
எல்லோரும்
உள்ளாகின்றனர். 5600T Luri ஒருவருக்கு இருமும் போது இரத்தம் வருவதாக கூறினார் வைத்திய வசதிகள் இருந்தபோதும் தமிழ் அகதிகளுக்கு கவனிப்பு குறைவே என்று ஒருவர் கூறினார். நாஜிகளின் செல் வாக்கும், அகதிகளுக்கு எதிரான போக்கும் அதிகரித்து வருவதால் வைத்தியா களையும் நம்பமுடியவில்லை என்கிறார் அந்த இரத்தம் வருகிற நண்பர். வைத்தியா கள் 2(6)J([5 ،3, (g) ஒன்றுமில்லை என்று சொல்கிறார் காம ஒன்றுமிலலாமலேயே இாததம் வருகிற விநதையை நீங்கள் ஜேர்மனியில் தான் பார்க்க முடியும் என்கிறார் அவா.
'ജു്ഥഞ്ഞി ID, E, 500', ' 5 Esni uffs, ET GOT DI 6T 6U 6V TT இடங்களிலும் உளளவர்களின் நிலை இதுதான் 100% கனபாவை கூர்மை புள்ளவர்களை டெலிவிஷனில் கலர் மிச்சி ஆய்வுகடத்தில வேலைகசூ T T u S SSS DD மூன்றாம உலகநாட்டு அகதிகளே இதில் வேலைக்குப் போகிறார்கள் 2000 :" + '|puണാകൃഖ് &ഞൺകൃി கோவைக்கிறது. ஆனால் மூன்று நான்கு ஆண்டுகளில் அவர்களது கண்ணின் காமை 50% ஆகிவிடும் அதன் பிறகு வேலையை விட்டு நிறுத்திவிடுவார்கள் இப்படி உயிாைக் கொடுதது உடலைக் கொடுத்து உழைக்கிற எங்கடை  ിഞ്ഞു കൂ, ഞ+ ഞTഥ (ഖജ " (്ളTഥ, സബ്ലെ (LT&Tധ്ര ;60 to gift, ساپي ټي – Et_frs, to) ايږي Lres g = 60 UHL P. Coot 60 (p (Su കൂഞ്ഞ് ഞ'ത്സു (14.11 ബിഞ്ഞ് &(իճաՈ

Page 6
சரிநிகள் Ffurfio/cgio 1992
|
முன்னை நாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரேமதாச 2) (S3, Ib GITG) poig, Gir
-—
முன்னைநாள் பிரதி பொலிஸ் மா அதிபர் திரு. பிரேமதாசா உடுகம்பொல 1992 ஜனவரி 31ம் திகதி கையளித்த சத்தியக்கடுதாசி இது ஐதேக வின் வடமேல் மாகாண மாகாண சபை உறுப்பினரும் சமாதான நீதவானுமான டிபிஎன் போதொட முன்னிலையில் இச் சத்தியக்கடுதாசி கையெழுத்திடப்பட்டுள்ளது. இலங்கை யில் நடைமுறையிலிருக்கும் ஜனநாயகத்தின் வெட்டுமுகத்தை (Actually existing Democracy)புரிந்து கொள்ள இது ஒரு முக்கியமான ஆவணம் என்பதால் இதனை முழுமையாகப் பிரசுரிக்கிறோம். இதில் குறிப்பிடப் படும் கருத்துக்கள் திரு பிரேமதாஸ் உடுகம்பொலவின துடையவே அன்றி சரிநிகர் பத்திரிகையின் கருத்தல்ல என்பதனையும் குறிப்பிடுகிறோம். இந்த ஆவணத்தை இலங்கையில் எந்தத் தமிழ்ப்பத்திரிகையும் பிரசுரிக்க முன்வரவில்லை.
 
 
 

இலங்கையில்,கொழும்பில் வாழும்பிரேமதாச உடுகம்பொல ஆகிய நான் பெளத்தன் என்ற வகையில் நேர்மையாகவும், உண்மையாகவும் உறுதிப்படுத்திப் பின்வருவனவற்றைக் கூறுகிறேன்.
நான் பிறப்பில் இலங்கையன் ஆவேன். 1935 மே 15இல் பிறந்தேன். தற்போது வயது 56 இற்றைக்கு சில காலத்துக்கு முன்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்றவகையில் விசேட செயலணிப்பிரிவுக்கு (நடவடிக்கை) பொறுப்பாகச் செயற்பட்டேன். காலி மகிந்த வித்தியாலயத்தில் கல்வி கற்ற நான் 1957ல் தகுதிகாண் உதவிப் பொலிஸ் அதிபராக இலங்கைப் பொலிஸ்திணைக்களத்தில் சேர்ந்தேன். 1966ல் உதவிப் பொலிஸ் அதிபராக பதவி உயர்வு பெற்றேன். 1978ல் உதவிப்பொலிஸ் அத்தியேட்சகராக பதவி உயர்வு பெற்றேன். 1982இல் பொலிஸ் அத்தியேட்சகராகவும் 1983இல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகராகவும் பதவி உயர்வு பெற்றேன். 1988ல் பிரதிப்பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றேன்.
நான் ஓய்வுபெற முன்னர் என்னைக் கட்டாய லீவில் அனுப்புமாறு ஜனாதிபதி திரு.ஆர். பிரேமதாச அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் திரு சிறில் ரணதுங்க 1992 ஜனவரி 15இல் எனக்கு அறிவித்தார் இந்த அறிவித்தல் எனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான மறைந்த ஜெனரல் திரு ரஞ்சன் விஜயரட்ன அவர்களின் சிபார் சின் படி
கத்தினால் உருவாக்கப்பட்ட விசேட நட வடிக்கைச் செயலணியின் தலைவராகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் சேவையாற்றிக் கொண்டிருந்தேன். விசேட நடவடிக்கைச் செயலணியானது போதைப் பொருட்களின்
பாவனை, ஊழல்கள், கள்ளக்கடத்தல், பயங்கர வாதம் என்பவற்றுக்கு எதிராக தீவு பூராகவும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விசேட செயலணிப்பிரிவாகும்.
சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் தமது 50வது வயது பூர்த்தியாகும் போது தொடர்ந்தும் :#ഞഖLT്, ഈ ബിന്ദ്രഥ ിഞTITL L ഞഖഞL நீடிக்குமாறு ஆண்டுதோறும் கோர வேண்டும் என நானறிவேன் 1986இல் எனக்கு 50 வயது பூர்த்தியானபோது அது முதல் எனது சேவையை நீடிக்குமாறு நான் கோரினேன். மேற்படி சகல சந்தர்ப்பங்களிலும் எனது சேவை நீடிக்கப்பட்டது. எனது 60 வயதுவரை சேவை நீடிப்பு தொடாந்தும் L L L L L L YYu u eMMB TTTMMMBB S வயதில் மூத்த ஓய்வு பெறும் வயதெல்லையை அடைந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் களுக்கும் விசேட சேவைக்காகப் பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமானவர் சேவை நீடிப்பு வழங்கினார் என்பதையும் நான் அறிவேன். இவ்வாறு சேவை நீடிக்கப்பட்ட நபர்கள் நிரந்தர பொலிஸ் சேவையிலும் வேறு சேவைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் சேவைக்கு வெளியே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நபர்கள் விசேட கடமைகளுக்காகவும், ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் இரகசிய நடவடிக்கைகள் உட்பட விசேட பணிகளிலும் ஜனாதிபதி அவர்களால் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் சேவை நீடிப்பு வழங்கப்பட்ட dileu சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் வருமாறு:
(அ) தற்போதைய பொலிஸ் மா அதிபர் திரு.
(ஆ) இரகசிய பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான
பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு எம்.டி.ஏ
(இ) பதுளைப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.
திருவாளர்கள் . . ஆகிய இருவரும் 60 வயதைப்பூர்த்திசெய்தமையால் விசேட சேவை நீடிப்பைப் பெற்றவர்கள். தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும் ஏனைய சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும் பான்மையினரும் பல ஆண்டுகளுக்கு முன்பு 50 வயதை எட்டியவர்கள். ஆண்டு சேவை நீடிப்பின் மூலம் அவர்கள் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓய்வுபெற்றபோதிலும் சேவை நீடிப்புப் பெற்று பொலிஸ் சேவைக்கு வெளியிலும் சவையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பின்வருமாறு:
(அ) முன்னைய பிரதிப்பொலிஸ் மா அதிபர்
திரு ஏ.சி லோ.
(ஆ) முன்னைய பிரதிப்பொலிஸ் மா அதிபர்
திரு. பே.
(@) முன்னைய பிரதிப்பொலிஸ் மா அதிபர்
திரு எஸ்.எஸ். ஜோ.
ஜனாதிபதியால் 1991 ஜனவரி முதல் அரசாங்
நிலைமை இவ்வாறு இருக்க 1992 ஏப்ரல் நடுப்பகுதியில் நான் ஓய்வு பெற முன் என்னைக் கட்டாய லீவில் அனுப்ப வேண்டும் எனவும் 500து சேவை நீடிக்கப்படக்கூடாது எனவும் ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்துள்ளார்கள் என மேற்கூறிய பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் எனக்கு அறிவித்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். நான் எதிர்பாாாத இத்தீர்மானம் பற்றி எனக்கு எதுவித காரணமும் காட்டப்படவில்லை.
எவ்வாறாயினும் 1992 ஜனவரி 10ம் திகதி "சண்டே ஒப்சேவர்" பத்திரிகை (அரசால் நிர்வகிக்கப்படும், பொதுவாக அரச செய்திகள், தீர்மானங்கள் என்பன வெளியிடப்படும் பத்திரிகை) தனது முற்பக்க செய்தியாக எனது சேவை நீடிப்பை மறுத்தமைக்கு 3 காரணங்களைக் குறிப்பிட்டிருந்தது.
(1) எனதுதலைமையின் கீழ் இயங்கும் விசேட நடவடிக்கைச் செயலணியின் நடவடிக்கைகள் அதிகரித்தன. சில சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் அமைப்புக்களினதும், எதிர்க்கட்சிகளினதும் கண்டனங்களுக்கு ஆளாகி உள்ளமை,
(1) மனித உரிமை அமைப்புகள் மட்டுமன்றி பொலிஸ் திணைக் களத்தின் எனது சக உத்தியோகத்தர்களினதும் கண்டனத்துக்கு ച്ചുണTി ഉ_ണ്ണഞഥ.
(11) லியனாராச்சி வழக்கில் நீதிமன்றம் தென்பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ்
அதிபர் என்ற வகையில் எனக்கு எதிராக சில தீர்ப்புகளை வழங்கியுள்ளமை,
1992 ஜனவரி 19ல் இச்செய்தியை வெளியிட்ட சண்டே ஒப்சேவர் பத்திரிகை ஒன்றின் பிரதி ஒன்றை எனது சத்தியக் கடுதாசியின் பின்னிணைப்பாக இணைத்துள்ளேன். என்னைக்
கட்டாய லிவில் அனுப்புவது பற்றியோ பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட விடயம் தொடர் பாகவோ இதுவரை உத்தியோகபூர்வமாக எனக்கு ஒன்றும் அறிவிக்கவில்லை.
விசேட நடவடிக்கைச் செயலணி செயற் படுத்திய நல்ல காரியங்கள் பற்றி தேசிய பத்திரிகைகள் அறிவித்து உள்ளன. ஆனால் என்னை கட்டாய லீவில் அனுப்பியதுபற்றி எதுவித காரணங்களையும் மேற்படி தேசிய செய்திப் பத்திரிகைகள் கருத்து வெளியிடவில்லை.
என்னைக் கட்டாயலிவில் அனுப்பியதீர்மானம் ஜனாதிபதியின் தனிப்பட்ட தீர்மானம் என்றும் மேற்படி தீர்மானத்தை எடுப்பதற்கான காரணங்கள் 1992 ஜனவரி 19ம் திகதி சண்டே
ஒப்சேவர் பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட விடயங்
களுக்குப் புறம்பான விடயங்கள் என்றும் நம்பத்தகுந்த சில காரணிகளை நான் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது.
திரு. ஜே.ஆர் ஜெயவர்தனா எதிர்க்கட்சியில் இருந்த 1970ம் ஆண்டு கால கட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து சுமார் 20 வருட காலமாக பிரேமதாச அவர்களை நான் அறிவேன். குறிப்பாக 1988 டிசம்பர் மாதத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியேற்ற பின் எந்த ஒரு விடயத்தைப் பற்றியும் நேரடியாக கருத்து தெரிவுக்குமாறும், நெருக்கமான தொடர்பை வைத்து இருக்குமாறும் அவர் அறிவித்து இருந்தார். அவசியமான சந்தர்ப்பங்களில் சுச்சரித இல்லத்தில் அவரைச் சந்திக்குமாறும் எனக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அவருடைய பல அலுவலகங்களுக்கும் சுச்சரித இல்லத்துக்கும் நான் அழைக்கப்பட்டு பல விடயங்கள் எனக்கு கூறப்பட்டுள்ளது கூறப்பட்ட பல விடயங்கள் உத்தியோகபூர்வமானவை, சில உத்தியோக பூர்வமற்றவை அரசியல் விடயங்களும் இவற்றுள் உள்ளடங்கும்.
மறைந்த ஜெனரல் ரஞ்சன் விஜயரட்ன என்னைப்பற்றியும் எனது ஆற்றலைப் பற்றியும் அதிக நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை அனைவரும் அறிவர் பல சந்தர்ப்பங்களில் என்னைப்பற்றி அவர் ஜனாதிபதி அவர்கட்கும் கூறியுள்ளார் ஜெனரல் ரஞ்சன் விஜயரட்ன

Page 7
வர்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கை ாரணமாக ஜனாதிபதி திரு.பிரேமதாச அவர்கள் ன் மீது கொண்ட விசுவாசம் பெரிதும் திகரித்தது.திடீரென என்னைக் கட்டாய லீவில் புனுப்பும்வரை ஜனாதிபதி அவர்கள் என்னோடு உரையாடிய உரையும், உபசரிப்புகளும் இதறகுச் ான்று பகர்கின்றன. திரு பிரேமதாஸ் அவர்கள் னாதிபதியாகப் பதவியேற்று 1990 யூன் மாதம் கியங்கனையில் நடைபெற்ற கம் உதாவ கழ்ச்சிகளின்போது என் நடவடிக்கைகளை கிரங்கமாகப் பார்ாட்டி உரை நிகழ்த்தினார். யங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கிய மக்காக நான் விசேடமாக பாராட்டப்பட்டேன். ன்றைய பத்திரிகைகள் இதுபற்றி வெளியிட்ட றிக்கைகள் இதற்குச் சான்று பகர்கின்றன.
கம்பஹா முக்கிய கல்லூரி ஒன்றில் (8ց 606), ாற்றிய எனது மனைவிக்கு வோஷிங்டனில்
உள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் பதவிநிலை
தவி ஒன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் டவடிக்கை எடுத்தார். அதே சமயம் அங்கு செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் மேற்படி
நூதரகத்துடன் தொடர்புகொள்வதற்கும் 1990
991 காலகட்டத்தில் எனக்குச் சந்தர்ப்பம் ைெடத்தது.
நாட்டின் பொருளாதார, சமூக அரசியல் வாழ்வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஜேவிபியின் பயங்கரவாதத்தை நசுக்க 1985-91 ாலகட்டத்தில் என்னால் ஆற்றப்பட்ட சேவைபற்றி ஜனாதிபதி நன்கு அறிந்து இருந்தார். அதேபோல் தென்பிராந்தியத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபர்
óamöröma,
முறையில் தானே மேற்கொண்டுள்ளார் என்பதை நம்பத் தகுந்த காரணங்கள் எனக் குண்டு.
அதேசமயம் 1992 ஜன்வரி 19ம் திகதி ஞாயிறு
ஒப்சேவரில் குறிப்பிடப்பட்டு உள்ள காரணங்களை அடிப்படையாக வைத்து மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் கீழ்வரும் விடயங்களை முன்வைத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்றும் நான் நம்புகின்றேன்.
கொழும்பு மாவட்டத்திலும் குறிப்பாக நீர்கொழும்பு பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக போதைப்பொருள் உட்பட்ட குடிவகைகள் உற்பத்தி செய்யப்படும் பல இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. ஜனாதிபதி அவர்களுக்கு நெருங்கியவர்களும் உயர்மட்ட வர்த்தகர்களும் சில அமைச்சர்களும் அரச கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த முற்றுகைகளையும், விசாரணைகளையும் கடுமையாக எதிர்த்தனர். அரச கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்தி விடுவதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்வுகளில் நிதியுதவி செய்யமாட்டோம் எனவும் இவ்வர்த்தகர்களும் பிரமுகர்களும் அறிவித்து p. 56T SOTI
மேற்படி முற்றுகைகளும், விசாரணைகளும் அவற்றுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட முறையீடுகளும் ஆர்ப்பாட்டங்களும் இந்நாட்களில் வெளியான பத்திரிகைகளில் பிரசுரமாயின. எனது தலைமையின் கீழ் செயற்பட்ட விசேட நடவடிக்கைச் செயலணியின் செயற்பாடுகளின் ஜனாதிபதி அவர்களுக்கும்
அமைச்சர்களுக்கும் அரச கட்சிப் பாராளுமன்ற
Ti Liig,
என்ற வகையிலும் வடமேல் மத்திய
ாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ்
ா அதிபர் என்ற வகையிலும் நான் செய்த ணிைகளை சனாதிபதி அவர்கள் நன்கு அறிந்து
இருந்தார். அதே சமயம் 1988 யூலை 24ம் திகதி ாலி உழுபிட்டிகே கிராமத்தில் அமைந்து இருந்த
ான் பாரம்பரிய வீட்டைத்தாக்கிய பயங்கரவாதிகள் ானது வயது முதிர்ந்த தாயையும், (77) எனது கோதரரையும் இரண்டு பிள்ளைகளையும் (5,2) ானது மைத்துணியையும் படுகொலை செய்து ட்டு எரித்ததையும் ஜனாதிபதி அவர்கள் நன்கு அறிவா
ஜதிைபதி அவர்கள் பதவி ஏற்றநாளைக் கொண்டாடும் நிகழ்ச்சி 1992 ஜனவரி 3ம் திகதி ண்டி தலதா மாளிகையில் முடிவுற்ற பின் ட்டிடப்பொருள் கூட்டுத்தாபனத்தின் சுற்றுலா பங்களாவில் பகற்போசன விருந்து ஒன்று டைபெற்றது. வேறு சிலருடன் விசேட விருந்தினராக நானும் அங்கு அழைக்கப்பட்டேன். அங்கு வருகை தந்திருந்த சிலர் பின்வருமாறு: பராசிரியர் றால். ராஜாங்க அமைச்சர் ஏ.ஜே. ன.பேராசிரியர் சி. திருறொ. (ஜேவிபி. ஆயுதப் போராட்டம் எனற நூலின் ஆசிரியர்) இந்த வைபவத்தின் போது ஜனாதிபதி அவர்கள் ன்னுடன் மிகநெருக்கமாக உரை யாடினார். ஆனால் இத்தகைய எந்த சந்தர்ப்பத்திலும் எனது சவை நீடிக்கப்படமாட்டாது என்றோ அல்லது ான் கட்டாய லீவில் அனுப்பப்படுவேன் என்றோ து விதத்திலும் குறிப்பிடவில்லை.
1992 ஜனவரி 7ம் திகதி "ஜனதா" த்திரிகையின் (ஞாயிறு ஒப்சேவர் போன்றே அரசாங்க நிர்வாகத்தின் கீழ் வெளியிடப்படும் த்திரிகை) முதற்பக்கத்தில் வெளிவந்த செய்தித் லைப்பில் விசேட நடவடிக்கைச் செயலணியை கூடுதலாக குற்ற நடவடிக்கைகள் செய்யப்படும் கிராமப்புறங்களுக்கு விசாலிப்பதாக கருத்து வெளியிடப்பட்டு இருந்தது. கொழுமபு கவர் ரீதியில் விசேட நடவடிக்கை செயலனி லைமையக பிரதி பொலிஸ் மா அதிபர் உடுகம்பொல அவர்களின் தலைமையின் கீழ் விசேட நடவடிக்கை அலுவலகத்தின் முதலாவது றைவாண்டு விழா ஜனவரி 17ம் திகதி டைபெறுவதாகவும் 16ம் திகதி இரவு பூராகவும் ரித் ஒதும் வைபவம் நடைபெறும் எனவும் 17ம் கதி மகாசங்கத்தினருக்குதானம் வழங்கப்படும் னவும் அப்பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
எனவே நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல என்னைக் கட்டாய லீவில் வெளியேற்றும் ர்மானத்தை ஜனாதிபதி அவர்கள் தனிப்பட்ட
உறுப்பினர்களுக்கும் ஏனையோருக்கும் ஏற்பட இருந்த அரசியல் பிரச்சினைகளை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டும் சில பத்திரிகைக் கட்டுரைகளின் போட்டோப் பிரதிகளை பின்னிணைப்பு 2 என்று குறிப்பிட்டு நான் சமர்ப்பித்திருக்கின்றேன்.
1991 மே மாதத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் ஜனாதிபதி அவர்கள் என்னை அவரது சுச்சரித இல்லத்துக்கு அழைத்து யு.என்.பி.ஆதரவாளர்களோ யு.என்.பி யினரோ அல்லது கட்சிக்கு நிதியுதவி வழங்குபவர்கள் தொடர்பாகவோ செய்யும் முற்றுகைகளை கைவிடுமாறு அல்லது குறைக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். உள்ளூராட்சி தேர்தல்கள் முடியும்வரை அரசியல் ஆதரவாளர்கள் தொடர்பான முற்றுகைகள் பற்றி சிரேஷ்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் செய்யும் கோரிக்கைகளுக்கு செவிமடுக்குமாறுஜனாதிபதி எனக்கு அறிவித்தார். இத்தகைய முற்றுகைகள், விசாரணை பற்றிய அறிக்கைகளை தனக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அறிவித்தார்கள் ஜனாதிபதியின் இந்தக் கட்டளைக்கு நான் உடன்படுவதைத் தவிர வேறு ஒன்றையும் நான் செய்ய முடியவில்லை. இக் கோரிக்கை காரணமாக உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் விசேட நடவடிக்கைச் செயலணியின் செயற்பாடுகளை குறைப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டேன்.
எனது தலைமையின் கீழ் இயங்கிய விசேட நடவடிக்கைச் செயலனியின் செயற்பாடுகள் காரணமாக ஜனாதிபதியும் அரசும் முகம் கொடுத்த பல்வேறு இடர்களை நான் கீழே குறிப்பிடுறேன்.
ஜோசிம் கசினோ அரசனின் கசினோ சூதாட்டங்கள் நடைபெற்ற இடங்களையும் அவை பற்றிய முற்றுகைகள், விசாரணைகள் பற்றிய தகவல்களை வேறொரு சத்தியக் கடுதாசியில் குறிப்பிட்டுள்ளேன். லெ. . .
gرgز6TOdig0)||||||||||||b6)][Tg سے ہی ہے۔ بے ................ سب ۔ ۔ میر நிறுவனத்தை முற்றுகையிட்ட காரணத்தால் பொலிஸ் திணைக்களத்தின் உயர்மட்டங்களில் இடம்பெற்ற பல ஊழல்கள் அம்பலமாகின.
a.......... de TU". - - - - - கிளப்", என்னும் பெயர்களில் கசினோ சூதாட்ட நிலையங்கள் இரண்டை உள்ளடக்கிய லெ. லிமிடெட் நிறுவனம் கொரியா, சிங்கப்பூர் வர்த்தகர்களால் உருவாக்கப்பட்ட பின்னர் இவற்றின் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு இலங்கையர் ஈடுபடுத்தப் பட்டனர்.
19 (UpsĎUDIG
GLJIT 6
g-STLor 6ToöTLlg 9,956)
 
 
 

g மார்ச் சில் கையிடப்பட்டபோது இந்த கசினோ மத்திய அங்கள் இரண்டில் இருந்தும் உயர்மட்ட Slso உத்தியோகத்தர்கள் னங்களையும், பரிசில்களையும் பெற்றார்கள் தும் அம்பலமாகியது. அம்பலப்படுத்தப்பட்ட லகளிலிருந்து உயர்மட்ட பொலிஸ் யோகத்தர்களான பிரதிப் பொலிஸ் மா திரு. க. சிரேஷ்ட பொலிஸ்
யேட்சகர் திருறொ. சிரேஷ்ட பொலிஸ்
யேட்சகர் திரு. லா. சிரேஷ்ட பொலிஸ் யேட்சகர் திரு. ஹெ. என்போர் கசினோ பங்களிலிருந்து சன்மானம் பெற்ற சிலராவர். முற்றுகைகளின் போது அம்பலமான மட்ட ஊழல்களின் பாரதூரமான தன்மை ணமாக இவை பற்றி முழுமையான துமூல அறிக்கையை 1991 ஏப்ரல் 10ம் திகதி ஜனாதிபதிக்குச் சமர்ப்பித்தேன். ஆனால் டி அறிக்கை சம்பந்தமாகவோ அதனோடு டர்பான சம்பவங்கள் தொடர்பாகவோ த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக நியேன். இவ்விசாரணை பற்றிய விபரங்களை வேறொரு சத்தியக் கடுதாசி மூலம் பித்துள்ளேன், றைந்த ஜெனரல் ரஞ்சன் விஜயரட்ணவின் புரைக்கமைய கொழும்பு நூ. அன் என்ற நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்று யோகததரான திரு. எம்.ஏ.ஹ. வர் போதைப்பொருள், வெடிகலன்கள் பற்றோடு தொடர்புடைய கள்ளக் கடத்தல் க்கைகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் லைப் புலிப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு ாடு அவர்களுக்கு உதவுகிறார் எனவும் பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி நான்
ணை நடத்தினேன். பாரதுTரமான g: TILL (6) சுமத்தப்பட்டமையால் அவனத்தை முற்றுகையிட்டு பல Gu007 y 60.61utó 2 UU. T600T) 5.606TLLLó றினேன். குண்டுகளைத் தயாரிக்கப் டும் 07 வகையான பொருட்கள், ரியம்,பவுடர், பிறிமியம் டிற்றோற்றவர் வயர் கால்ட்டில்பிறிட்ஸ் என்பன பாரிய அளவில்
ற்றப்பட்டன. இந்த விசாரணை
பற்றுக் கொண்டிருக்கையில் திரு எம்.டி என்பவர் உப பொலிஸ் அதிபருக்கு லஞ்சம் இந்நிறுவனத்தின் ஊடாக முயற்சி
Trf. QubUpLED-f Glg, TLITUITa. GuppLULg s u லஞ்சு யாளருக்கு அறிவித்ததன் காரணமாக லஞ்ச வழக்கு தற்போது நீதிமன்றத்தில் க்கப்படுகிறது.
இந்த வெடிகலன்கள் கைப்பற்றப்பட்ட தில் தற்போதைய பொலிஸ் மா அதிபரும் சுமத்தப்பட்ட முக்கியஸ்தரான திரு.எம்.ஏ. வும் ஒரே நேரத்தில் ஒரே நாட்டில் காணப்பட்டனர், என்றும் ணைகளின் போது அம்பலமானது பொலிஸ் திபருக்கு லஞ்சம் வழங்க மேற்குறிப்பிட்ட ஹ. கொழும்பு வங்கியொன்றிலிருந்து 00 ரூபா பெற்றுக் கொண்டதும் மாகியது. இந்த விசாரணைகளின் போது ஸ் மா அதிபர் தனிப்பட்ட முறையில் பாகவே தலையிட்டுள்ளார் என்றும் பாகி உள்ளது. இது தொடர்பாக நான் ணையை ஆரம்பித்த பின்னர் இதனோடு ர்பு கொண்ட ஜெனரல் திரு ரஞ்சன் ட்ன 1991 மே 1இல் கொழும்பு 5 ஹவ்லொக் வில் குண்டு வெடிப்புக்கு இலக் காகி ாலை செய்யப்பட்டார் என்பதைக் குறிப்பிட டும் இதுபற்றியமுழுமையான அறிக்கையை திபதிக்குச் சமர்ப்பித்தேன். நான் அறிந்த இவ் அறிக்கைசம்பந்தமாக எதுவித டிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது ர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்க புரையும் வழங்கப்படவில்லை.
இந்நிறுவனங்கள்
இது விடயம் தொடர்பான கோப்பு (B.SO/ C.R. 598/91) ஜெனரல் திரு ரஞ்சன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அவரது வீட்டில் இருந்தது. ஆனால் அக் கோப்பு தற்போது அங்கு இல்லையென நான் அறிகிறேன். திரு ரஞ்சனின் படுகொலை தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்த ஜனாதிபதி ஆணைக் குழுவை நியமிக்குமாறு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிய போதும் அரசாங்கம் அதற்கு செவிமடுக்கவில்லை.
நான் குறிப்பிட்ட மேற்படி விசாரணையோடு திரு ரஞ்சன் அவர்களின் கொலை நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது என நான கருதுகிறேன்.
ஜே.வி.பி. பயங்கரவாதத்தை நசுக்குவதே அவரோடு நான் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளுக்கு காரணம் பயங்கரவாதத்தை நசுக்குவதற்கு அவர் வழங்கிய தலைமைத்துவமும் நாட்டிற்காக அவர் செய்த அர்ப்பணிப்புகள் காரணமாகவும் அவர்மீது எனக்கு அபாரமான் அன்பு உண்டு. எனவே திருவிஜேரட்ண அவர்களை
யார் எதற்காக கொலை செய்தார்கள் என்பதனை அறிய பேரவாக் கொண்டேன். திரு விஜயரட்ன அவர்களை படுகொலை செய்தது சம்பந்தமாக ஒரு பரந்துபட்ட விசாரணையை மேற்கொள்ள விசேட நடவடிக்கை செயலணியின் கீழ் எனக்கு அங்கீகாரம் வழங்குமாறு நான் ஜனாதிபதி அவர்களுக்குத் வேண்டுகோள் விடுத்தேன். இது பற்றி சிந்தித்து பின்னர் அறிவிப்பதாக ஜனாதிபதி அவர்கள் ஆரம்பத்தில் எனக்குக் கூறினாலும் இரண்டாவது தடவை இதுபற்றி நான் நினைவுபடுத்திய போதும் எனது வேண்டுகோளுக்கு ஜனாதிபதி அவர்கள் அவ்வளவு அக்கறை வெலுத்தவில்லை.
முறையில்
தனிப்பட்ட
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில்
நெருக்கமாக கடமை ஆற்றிய, அவற்றை நடைமுறைப்படுத்தும் போது அவர்களின் தந்திரோபாயங்களை நன்கு அறிந்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் என்ற வகையில் முழு நாட்டின் வேண்டுகோளுக்கமைய திரு ரஞ்சனின் மரணம் தொடர்பான விரிவான விசாரணை செய்வதற்கான ஆற்றல் விசேட நடவடிக்கை செயலணிக்கு உண்டு என்பது எனது நமயிக்கை
ஆகும். இன்றுவரை திரு விஜயரடனவின் மரணத்துக்கான காரணம் அம்பலப்படாமை பெரும் கவலைக்குரியது.
இந்தப் படுகொலை சம்பந்தமான விசாரணையை மேற்கொள்வதற்கு இருமுறை அவரிடம் நான் அனுமதி கோரியதன் காணமாக ஜனாதிபதி அவர்கள் கோபமடைந்துள்ளார்கள், என்பது எனது கருத்தாகும் நூ.வின் ஆயுத விற்பனையும் (இரகசிய) வெடிகலன் பற்றிய கண்டுபிடிப்புக்களும் பற்றி என்னால்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளும் திரு
விஜயரட்னவின் அகால மரணத்தோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள்ளன என்பது பற்றித் தகவல்களை அம்பலப்படுத்தும் மற்றும் ஓர் சத்தியக்கடுதாசிக்கு நான் கையெழுத்திட்டுள்ளேன்.
விபச்சார விடுதிகள், மோசடி நடக்கும் வாடிவீடுகள் பற்றி விசேட நடவடிக்கைச் செயலணி செய்த முற்றுகைகளின் காரணமாக மேற்படி செயலணிக்குப் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இவற்றுள் சில நிறுவனங்களை அரசாங்க கட்சியைச் சார்ந்த அரசியல்வாதிகள் நடத்தி வந்தனர், அல்லது அரசாங்க கட்சியின் அரசியல் ஆதரவாளர்களாகிய உள் Tட்டு முதலாளிகள் நடத்தி வந்தனர். விபச்சார விடுதிகள் உயர்மட்ட அரசியல் பதவிகளுக் நெருக்கமான நபர்களினால் நடாத்தப்பட்ட தர்ப்பங்களும் உள.
பார்க்க பக்கம் 09

Page 8
gain. ÉGION GOTI, II. IT GOT சமாதானத் தீர் வொன்றைக் காண்பதற்குமுன்வருமாறு இலங்கை அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.
பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வுக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் மறுபடியும் கிளர்ந் ഠിക്ട്രഖഞg, 'Tഥ ഖഞ്ഞ് ഞഥLTക്ക கண்டிக்கிறோம்.
அண்மையில் பல பத்தாயிரம் முஸ்லிம்கள் LJ 6v fT G, H, IT (TLDFt E. அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வடக்கிலிருந்தே
முற்றாக விரட்டியடிக்கப் UL (G) 6TT SITrTri g. siT கிழக் கிலே பலநூறுபோ கொல்லப்பட்டு
sள்ளார்கள மாணவர் தலைவர்கள் பெண்ணுரிமைவாதிகள், மனித உரிமைவாதிகள் போன்றோரைச் சிறையிட்டமை கொன்றமை போன்றவற்றிற்கும் விடுதலைப் புலிகளே பொறுப்பாவர். ஈழ மக்கள்
வடக்கு கிழக் வாழ்ந்துவந்த சிங்களவர்கை ஒன றாகப் தேசியவாத வாழ்கின்ற ജ്ഞ'&ഞണL| அல்லது இவை ്ഞഖങ്ങഥഴ്ച மட்டுமே பிர
Uu COOLIGOST, GODGTT (3L ஆளையோ ஏ
இராணுவத் தீர்வு ஒரு
@
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற தமிழ் சிவில் அமைப்புக் களையும் பேச்சுவார்த்தையில் பங் கேற்கச் செய்யும் விதத்தில் பேச்சுவார்த்தைக்கான ஒழுங்கு களை மேலும் விரிவுபடுத்துமாறு நாம் கோருகின்றோம்.
கடந்த ஒரு தசாப்தமாக நீடிக்கும் இந்த யுத்தத்தினால் தமிழர்கள் பட்ட துன்பங்கள் சொல்லுந்தரமற்றவை. இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் பல பத்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திர வதைக்குள்ளாக்கப் UL (6) 6f 6ft Trig, st; UGO GOL g. g. g. 600T g, கானோர் வீடு வாசல்களைவிட்டு வெளியேறியுள்ளனர். வடக்கு கிழக்கின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாகச் சீரழிந்துள்ளது. அடிப் படையான உணவுப்பொருட்கள் மருந்து வகைகள், மின்சாரம்,போக்கு வரத்து வசதி என்பனவற்றின்
பற்றாக் குறை படுமோசமாக நிலவுகிறது. அதிகரித்துவரும் பெண் அகதிகளின் தொகையும்,
குழந்தைகளதும் பெண் களதும் இறப்புவீத அதிகரிப்பும், பெண்களும் குழந்தைகளும் இந்த யுத்தத்தால் அனுபவிக்கும் பெரும் துன்பத்திற்கு சரியான சான்றுகளாகும். தமிழர்கள் தங்களது ஒரு இளம் சந்ததியை முற்றாக இழந்துள்ளனர். ஒன்றில் வன்
முறையின் பலிக் கடாக்களாக அல்ல்து வன்முறையின் UMÉJE, T6Iflg. 6TTITU.
புலிகளின் ஆயுதமேந்திய
பதிலடியோ, அப்பாவிச் சிங்கள மக்களைப் படுகொலை செய்வது கைதிகளை சித்திரவதை செய்வது
ஒரு திறந்த கடிதம்
கிழக்கில்
லங்கை அரசு மற்றும் தமிழ் அரசியல்
புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)போன்ற பிற தமிழ் அரசியல் அமைப்புகளும் பழிவாங்கும் அரசியல் பிழைப்பில் தம் பங்குக்கு ஈடுபட்டதன் மூலம் வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தைச் சிதைப்பதற்கு LINJE, T6nflg. 6IVT TelusiT6IT GOTT.
மேலும், தமிழ் சமூகத்தின் முக்கியமான பிரிவொன்று தனது
சமூக பொருளாதார நிலையில்
முன்னேற முடியாத விதத்தில் சாதிய ஒடுக்கு முறை இன்னமும் ஒரு தடையாக இருந்துவருகிறது. (GYU6disT g,6rfl6öT g» Lrfl6O)Lpg.L"L.g, rTg, (36)JIT புத்தத்திற்கு எதிராகவோ செயற்பட சுதந்திரமாக தம்மை ஒழுங் கமைத்துக கொண்ட தமிழ்ப் பெண்கள் ஒடுக்கப்பட்டனர். தமிழ்த்
தேசியவாதத்தின் "வெளியார்களை"
ஒதுக்கும் அடிப்படையானதுமுஸ்லிம் விரோதப் போக்குடையதாகவும், தமிழ் முஸ்லிம் உறவில் பிளவை ஏற்படுத்த வழிவகுப்பதாயும், வடக்கு 5ഥTg, Tഞിട്ട, ഞെട്ട கொண்டுவருவதிலுள்ள சிக்கல்களை மேலும் மோசமடையச் செய்வதாயும் உள்ளது. இறுதியாக சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் மீது காட்டும் கருணையானது தமிழ் தேசியவாத இயக்கத்தின் இராணுவவாதத்தால் சிதைக்கப்பட்டுள்ளது.
சிங்களப் பேரின வாதத்திற்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் பதில் நடவடிக்கையின் தன்மை தமிழ் தேசியவாதம் குறித்த பல சந்தேகங்களை இப்போது எழுப்பியுள்ளது. தமிழ் தேசியவாதம் எப்படி அதன் வளர்ச்சிப்போக்கில் வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம் களிடமிருந்து அந்நியமாயிற்று?
கொல்வது என்பவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. பாம்பரிய தாயகக் கோரிக்கை ஏன்
இயக்கம் பிரதி உள்ளது.
இன்று வ வெற்று பூமி, நாசமாக்கப் விடுதலைப் புலி குரல்கள் மீதா D66OTLDਸੰ
நாம் த பின்வருமாறு:
தமிழீழ வி அரசும் தமது வேண்டும் எ ഞകട്ടികഞണ് 6 என்றும் நாம் ே
வடக்கு அனுப்புதல்,
(BuNT CELETT a GLITT a GUI Gr e Gr
93.5. to fly
156)
G町 (ELife 3. திரு 4 பேர | 5 || GBLJEJ
16...gif
திரு
திரு. பெ. சந்திரசேகரன்
திரு. பீ.ஏ. காதர்
திரு. வீ.ரீ.
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் ஏப்ரல்/மே 1992 (6)
ல்ெ பல சந்ததிகளாக முஸ்லிம களையும் ாயும் வெளியேற்றுகிற போயிற்று? தமிழ் இயக்கம் கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிபலிக்கின்றனவா வெறும் யாழ்ப்பாணத் த்தின் விருப்பத்தை திபலிக்கின்றனவா? L" LD d. 3,6061T (SUT, ா அவர்களின் நலன் தமிழ்த்தேசியவாத
மற்றும் எரிபொருளை வழங்குதலுக்கு
வசதி செய்யுமாறு இரு பகுதியினரிடமும் Ab MTLİ) வலியுறுத்துகிறோம்.
வடக்கு கிழக்கின் சிவில அமைப்புக்களையும், பிரசித்தி பெற்ற தமிழ் தனி நபர்களை UIT ft 60)6JULUTGITT IT IS, SIT IT g. 6)LiB) (3 Lug G. வார்த்தையில் பங்கேற்பவர்களாகவும் அங்கீகரிக்க வேண்டுமென நாம் பரிந்துரைக்கின்றோம். தமிழ் மக்களுக்குப் பிராந்திய சுயாடகி
மாணவர் அமைப்புத் தலைவர்கள்
போன்றோரையும் நாம் பரிந்துரை செய்கின்றோம்.
ஒரு சமரசத்திற்கு வருவதற்கு ஐ.நா.வின் மத்திய ஸ்தத்தை அங்கீகரிக்குமாறு புலிகளையும் அரசையும் நாம் கோருகிறோம்.ஐ.நா.
வானது மீளவும் ஒருதடவை ഖഞ്ഞ ഡ്രാഞ്ഞu& ഞ&ഖി ( நலலெண்ணத்துடன் (οι ά εί
வார்த்தையைத் தொடர்வதற்கு ஏற்ற
- a )ெ போதும் சாத்தியமில்லை
கட்சிகள் நிறுவனங்கள் அனைத்திற்கும்
தித்துவம் செய்யாமல்
டக்கு கிழக்கு ஒரு ஆயுத படையினரால் LJL (5) LD, J, Lifluġ up களின் மாற்று அரசியற் ன ஒடுக்கு முறையால்
பட்டும் உள்ளது.
நம் பரிந்துரைகள்
டுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்த என்றும் , அரசியற் விடுவிக்க வேண்டும் காருகிறோம்.
கிழக்குககு உணவு மருந்துப்பொருட்கள்
யொன்றை வழங்க மறுத்துவரும் அரசின் போக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாசத்திற்குத் தயாரற்ற போக்கும் இன்று இந்த சிவில் புத்தத்தை தொடாவைத்துக் கொண்டுள்ளது. ஆகவே, பிற தமிழ்
அமைப்புக்களதும் தனிநபர்களதும்
பங்களிப்பு ஒரு அமைதியான தீர்வுக்கு அவசியம் என்று கருதுகிறோம்.
சிவில் அமைப்புக்கள் என்று நாம் சொல்லுகையில் அன்னையர் poor 60T 600ft, up - 6m LL econdagg (Peace Commit
tee) போன்ற வற்றையும் மற்றும்
பிரசித்திபெற்ற தனிநபர்கள் என்கை Lélő) மட்டக்களப்பு யாழ்ப்பான ஆயர்கள் மட்டக்களப்பு யாழ்ப்பான பல்கலைக்கழகங்களின் பேரா சிரியர்கள், தொழில் வல்லுநர்கள் தொழிற் சங்கவாதிகள், மனித
உரிமைவாதிகள், பெண்கள் மற்றும்
விதத்தில் ஒரு நடுநிலையான செல்வாக் குமிக்க மத்தியஸ்தராக விளங்கும். நாம் இப்பிரச்சினைக்கு ஒரு இராணுவ தீர்வு சாத்தியமில்லை என்று உறுதியாக நம்புகிறோம் அத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவினரும, அனைத்து இன சமூகங் களுக்கும் மதிப்பளிக்கும் ஒரு சமஸ்டி ஆட்சி முறையினை உருவாக்குகிற அரசியல் தீர்வுக்கு உடன்பட்டுவர மனப்பூர்வமாகச் செயற்பட வேண்டு மெனவும் வலியுறுத்துகிறோம்.
இந்தத் திறந்த கடிதத்தில் அமெரிக்காவினதும் கனடாவினதும் பிரசித்திபெற்ற 山6) 。606)。 கழகங்களைச் சேர்ந்த பதினெட்டுப் புலமையாளர்கள் கைச் சாத்திட் டுள்ளனர். அவர்களுடைய விவரம்
கீழே தரப்படுகிறது.
சிரியர் ஜேஎம். அமிர்தநாயகம்
சிரியர்ஜீ ஆனந்தலிங்கம் சிரியர்.ஆர் சார்லஸ்
fuit, mit 66 GOTSIDENTIGST U TGĦALLIG
ffurf gysegrir ef g60s
ம் குகானந்தா ாம் மாணிக்கலிங்கம் ஆர் நோயல் நிதி எஸ். பத்மநாதன்
சிரியர் சித்தார்த்தன் பநாயகம் ஆர். ராஜ்மோகன் சிரியர் லக்ஷ்மணன் சபாரத்தினம் சிரியர்.கே.சஞ்சயன்
STIGAD, ET, Liġi TIT எம்.சுதர்ஷன் சிரியர் எஸ்.ஜே.தம்பையா
h
சமூக ஆய்விற்கான புதிய கல்லூரி,நியூயோர்க் பென்சில்வேனியாப்பல்கலைக்கழகம் மக்மாஸ்ரர் பல்கலைக்கழகம், கனடா மிச்சிக்கன் பல்கலைக்கழகம் ஹாவார்ட் பல்கலைக்கழகம் ஹங்வி மட் கல்லூரி கலிபோர்னியா ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் வடக்கு கரோலினா அரச பல்கலைக்கழகம் மலச்சூசெற்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி மக் மாஸ்ரர் பல்கலைக்கழகம்-கனடா
மேரிலாண்ட் பல்கலைக்கழகம்
ஹண்டர் கல்லூரி நியூயோர்க் மக் மாஸ்ரர் பல்கலைக்கழகம்-கனடா டேவிட்சன் கல்லூரி,வடக்குக்கரோலினா வடக்குக் கிழக்குப் பல்கலைக்கழகம்மலச்சூசெற்ஸ் பிரெளண் பல்கலைக்கழகம் மலக்குகெற்ஸ் பல்கலைக்கழகம் ஹாவார்ட் பல்கலைக்கழகம்
தொடர்புற்றிருப்பதாக மலையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிந்திய செய்தியின் படி இம்மூவரையும் கைதுசெய்து தடுத்துவைத்திருப்பது
5டந்த ஒன்பது மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மலையக
மக்கள முனனணித் தலைவர்களான பெசந்திரசேகரன், பீ.ஏ. காதர், விரி தாமலிங்கம் ஆகியோர் குறித்த ஆட்கொணர்வு மனு மே மாதம் நாலாம் திகதி விசாரணைக் கெடுக்கப்பட்டுள்ளது.
எவவித குற்றச்சாட்டுகளும் இதுவரை சுமத்தப்படாத நிலையில் மேற்படி தலைவர்கள் சார்பில் கொண்டுவரப்பட்ட ஆட்கொணர்வு மனுமேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உயர்நீதிமன்றத்துக்கு அடிப்படை உரிமைகள் மீறல் என்ற அடிப்படையில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாளர்கள் பெசந்திரசேகரன், பீ.ஏ. காதர், விரீதர்மலிங்கம் ஆகியோர் விசாரணைகளின் போது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்ற அதேவேளை பிரபல தொழிற் சங்க மொன்றின் தலைவரொருவரின் நெருங்கிய உறவினரொருவரும் பிரச்சினை'யில்
சட்ட விரோதமானதென்றும், இம் மாதம் 18ம் திகதி குற்றப்பத்திரிகை
ர்மலிங்கம்
கையளிக்கப்படாத பட்சத்தில் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Page 9
யஸிர் அரபாத்தின் தலைமையை எல்லாப் பலஸ்தீனக் குழுக்களுமே ஏற்றுக்கொள்கி
றார்கள் என்று சொல்லலாமா?
அரபாத்தின் 5ഞ്ഞഥഞu ബ குழுக்களும ஏற்றுக்கொள்கிறார்களா என்பதல்ல பிரச்சினை இன்றைய நிலையில் அனைத்துப் பலஸ்தீனக் குழுக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாகவே அவர் இருக்கிறார். அவரைவிட்டால்
சந்தித் தா" இஸ்ரவேல்
மக்களை மனிதர்களாக அமைதியாகக் கூறுகிறார்
போட்டியின் முக்கிய
பொறுப்புணர்வும், ஏனையோரின் அபிப்பிராயங் களையும் கேட்கக்கூடிய தன்மையும், ஜனநாயக உணர்வுமுள்ள தலைவர்களை ഉ_60||LTB5. கண்டுபிடிப்பது சிரமம்.
காஸா மற்றும் மேற்குக் கரைப்பிரதேசங்களில்
^ ရှေးfi , Ü  ́ ́ எழுச் சிக்குப் பிற்பாடு புதிய
தலைமைத்துவம் ஒன்று எழுச்சி பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இந்தத் தலைமை முற்றாக மேலோங்கிவர சற்றுக் காலம் எடுக்கும்.
கண்மூடித்தனமான வன்முறையிலும் இயக்கத்துக்குள்ளேயே படுகொலைகளிலும் பலஸ்தீன விடுதலை இயக்கம் ஈடுபட்டுள்ளது என்பதைப் பற்றி என்ன சொல்வீர்கள்?
கண்மூடித்தனமான வன்முறையைப் பற்றி நீங்கள் இஸ்ரவேலிடம் கேளுங்கள் இயக்கப் படுகொலைகளைப் பொறுத்தவரை அவற்றை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. இந்த வகையான போராட்டங்களுக்குள் பல
பலஸ்தீன விடுதலை இயக் தலைவர்களிலொருவரை சரிநிகரின்
மொபைட்டினால் எந்தக் கனமும் துப்பாக்கிக் குண்டை எதிர்பார்த்தபடி ஆனால் அதற்குத் தயாகவும் இருக்கு திரு வலித் அவர்கள் தனது நாற்பத்தைந்து வரு வாழ்வில் அடக்குமுறையையும் போட்டத்தையும் எதிர்ப்பையும் அனுபவித்துள்ளதாகச் சொல்கிறார்.
அறிவும் அனுபவமும் அற்புதமான ஆங்கி பிரஞ்சு மொழி அறிவும் அனுபவமும் வாய்க்கப்பெற்ற வலிது அவர்கள் பலதின விடுதலையின் மையம் பலஸ்தீன
பேணுவதே ஆகும் என்று
ன அம்சங்களைச் ே தருகிறோம்.
சந்தர்ப்பங்களில் o El TL. |L விடுகின்றன. எனினும் ஒன்றை மட்டும் நான் சொல்ல முயும் மாற்றுக் கருத்துக் களை வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவோ அலலது பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் வழிமுறைகளை கருத்துரீதியாக நிராகரிக்கிறார்கள் என்பதற்காகவோ எவரையோ அல்லது எந்த இயக்கத்தையோ நாங்கள் திட்டமிட்டு அழித் தொழிக்கவில்லை. நிச்சயமாக உங்களுடைய
தின் முக்கியம்
a CBI u Inuit billi, li li
தமிழ் விடுதலைப்போராட்டத்தில் நிகழ்ந்த மாதிரி நூற்றுக்கணக்கில் இயக்கங்களுக் குள்ளேயும் வெளியேயும் நாங்கள் கொன்று குவிக்கவில்லை.
பலஸ்தீன விடுதலை இயக்கத்துக்குள் ஜனநாயக மத்தியத்துவம் இருக்கிறதா?
உண்மையில் பலஸ்தீன விடுதலை இயக்கம் என்பதே ஒரு பெரிய ஐக்கிய முன்னணி முடிவு எடுக்கும் பொறுப்பும் அதிகாரமும் பலஸ்தீன தேசிய 9,606 deg (Palastinian National Council - PNC ) உரியது. இந்த அவையில் அனைத்து விடுதலை இயக்கங்களும் வேறு மக்கள் நிறுவனட் ஞம் அங்கம் வகிக்கின்றன. பலஸ்தீன விடுதலை இயக்கம் என்பது ஒரு யனர் அரபாத்தினதோ ബ TTT S uu u SSS A AA SJJ Sq aS
சோவியத் யூனியனது உடைவு மற்றும் வளைகுடா யுத்தம் ஆகியவற்றின் பிற்பாடு பலஸ்தீன மக்களின் விடுதலைக் கான
தவறு யார்.
உள்நாட்டு அழகிகளைக் GNamco விபச்சார விடுதி, சிரேஷ்ட சிறைச்சாலை
(உத்தியோகத்தரின் ഥഞ്ഞ് ഖിuTൺ பராமரிக்கப்பட்டு வந்தது. பிரபல்யமான ஒரு சிறைக் கைதி அவரது சிறைச் சாலை
உத்தியோகத்தருடன் கொழும்பில் பிரசித்திபெற்ற
விபச்சார விடுதிக்கு சென்று வந்தார். இந்த சிறைக்கைதி-சிறைச்சாலை உத்தியோகத்தர் களுடன் சிறைக்கைதியின் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்திலேயே மேற்படி விபச்சா விடுதிக்குச் சென்று வந்ததாக தகவல்கள் உள்ளன. இதற்கமைய கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமுள்ள விபச்சார விடுதிகளோடு தொடர்புடைய தனிநபர்கள் கைதான போது உயர்மட்டங்களிலிருந்து விசேட நடவடிக்கைச் செயலணிக்கு எதிர்ப்புக் கிளம்பியது. இந்த எதிர்ப்பு ஜனாதிபதி வரை நீடித்தது. ஜனாதிபதி அவர்கள் இவ்விடயங்கள் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் என்னுடன் உரையாடி உள்ளார் எனது முற்றுகைகள் காரணமாக ஜனாதிபதியின் அரசியல் ஆதரவாளர்களுக்குப் பெரும் கஷ்டம் விளைந்துள்ளது என அவர் என்னிடம் கூறினார்.
1991 ஜனவரி மாதத்தில் விசேட நடவடிக்கை செயலனி ஆரம்பிக்கப்பட்ட காரணத்தால் குறிப்பாக இரகசிய பொலிசார் உட்பட பொலிஸ் திணைக்களத்தின் சம்பிரதாயபூர்வமான பிரிவுகள் எமது செயலணியோடு பொறாமை கொண்டன. விசேட நடவடிக் கைச் செயலணி தமது செயற்பாடுகளை பயங்கரவாத நடவடிக்கை களுக்கும் புலிகள் பற்றிய நடவடிக்கைகளுக்கும் மாத்திரம் வரையறுக்க வேண்டும் என்று கூறப்பட்டது சட்டவிரோதபோதை வஸ்த்துக்கள், விபச்சார விடுதிகள், போதைப் பொருள், கள்ளக் கடத்தல் போன்ற விடயங்கள் தொடர்பான முற்றுகைகளில் அது தொடர்பில் ஈடுபடக் கூடிய சாதாரண பொலிஸ் நிலையங்கள் மூலம் தெய்யப்பட முடியும் என்ற கருத்தும் வெளியிடப்பட்டது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல சிரேஷட பதவிகளை வகிக்கும் சிலர் உட்பட சில பொலிஸ்
உத்தியோகத்தர்கள் இந்த சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதோ அல்லது இச்சட்டவிரோத , Lഖ് ക്ല. ഞ&& ഞണ് மேற்கொள்ளும் கள்ளக்கடத்தல்காரரிடமிருந்து கொடுப்பனவுகளைப் பெறுபவர்களென்பதோ எனது முற்றுகையின் போது அம்பலமாகியது. இதன் விளைவாக விசேட நடவடிக்கைச் செயலணியின் செயற்பாடுகளுக்குத் தடையான நடவடிக்கைகளை ஆரம்பித்து விசேட நடவடிக்கைச் செயலணிக்கு எதிராக url(606 சுமத்தி அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு இவர்கள் முயன்றனர் 1991 யூலை முகத்துவாரத்தில் கள்ளத்துணி வியாபாரம் ஒன்றை முற்றுகையிட முற்பட்ட போது விசேட நடவடிக்கைச் செயலணிக்கு எதிராக பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையமும், கிராமப் பாதுகாப்புத் துறையும் தடையாக இருந்தன.அவர்கள் விசேட நடவடிக்கைச் செயலணியின் உத்தியோகத்தர் களைக் கைது செய்யுமளவுக்கு சென்றனர்.
முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த பொலிஸ் விசேட நடவடிக்கைச் செயலணியின் உத்தியோகத் தரை கைது செய்தமை தொடர்பாக மேற்படி 3 உத்தியோகத்தர்கள் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான வழக்கினை முகத்துவாரம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக மேற்கொண்டனர். 1991 ஒகஸ்ட் உயர்நீதிமன்றில் இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தாம் கடமையில் ஈடுபட்டு இருந்த போது முகத்துவாரம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் சட்டவிரோதமான முறையில் தம்மைக் கைது செய்தனர் 6া বোর্তা 0, 2_ufা நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டது. திரு ஏ.எஸ் செ. (பிரதி பொலிஸ்மா அதிபர்) திரு ஏ.ச.(பொலிஸ் அதிபர் கொழும்பு) திரு ஜே.ஏ. கேமா (முகத்துவாரம் பொலிஸ் அதிபர்) உட்பட மேலும் சிலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சட்ட விரோதமான முறையில் கைது செய்யப்பட்ட தமக்கு நட்டஈடு பெற்றுத்தருமாறு விசேட நடவடிக்கைச் (ი), ჟ |Jნს 6ტუf] உத்தியோகத்தர்கள் மூவர் கோரினர். இம் மனு பற்றிய விசாரணையின் தீர்வை வழங்குவது
 
 
 

εΤοή σΟΤ மாற்றங்கள்
திதியங்களில்
ற்பட்டுள்ளன?
அமெரிக்க-சோவியத் வல்லரசு மோதல்நிலை 6) SUITLD 65 (3UT COT LMDUT (6) (8 ti Gir ფაზე) றையற்றவகையில் அமெரிக்கா உலக மலாட்சிக்கு வந்துள்ளது. அமெரிக்க நலன்களும் மற்குலக நலன்களும் முன்னெப்போதுமில்லாத கையில் பேணப்படும் எனினும் அமெரிக்கா
ஆதரவானவர்கள் என்பதால் எங்களுடைய நிலை சங்கடமானது
மனித மதச்
6Tuj (3UT g5JLD 6T ser
ബട്ട് 0്ഥ விழுமியங்களையும்
சுதந்திரங்களையும் பேணும் ஒரு நாடாகவே
இருக்கும் எங்களுடைய முக்கியமான பிரதிநிதிகளில் பலா பலஸ்தீனக் கிறித்தவர்கள் என்பதை உலகம் அறியும் வெறும் பெயருக்காக
ழ் இயக்கங்கள்
6)
ஸ்தீன விடுதலை
பக்கத் தலைவர்
92
கள் கொல்வதில்லை !
ரளவிற்காவது எனைய வளர்ச்சியடைந்த ாடுகளின் அபிப்பிராயத்தையும் செவிமடுக்க வண்டியுள்ளது. மேற்குலகின் சமூக ஜனநாயக ரசாங்கங்களை எப்படி நாம் வென்றெடுக்கப் பாகிறோம் என்பதும், தளத்தில் எவ்வளவு தூரம் தார்த்தமாகச் செயல்படுகிறோம் ன்பதிலும்தான் எமது விடுதலை தங்கியுள்ளது. ாறிவரும் சர்வதேச சூழலைப் புரிந்துகொண்டு இணக்கப்பாடு, இறைமை என்ற விடயங்களை ாங்கள் முன்னெடுக்க வேண்டும்.
வளர்ச்சியடைந்துவரும் இஸ்லாமிய டிப்படைவாதத்தை எப்படி அணுகுகின்றீர்கள்?
இது ஒரு முக்கியமான விடயம், நாங்கள் ப்போதுமே தீவிர மதவெறியர்களாகவோ
Uਪ ਪ666 ங்கள் சொல்வதை இஸ்லாமியப் புரட்சியின் ழுச்சியென்றுவேறுசிலர் கூறுவார்கள். இவர்கள் னைவருமே பலஸ்தீன விடுதலைக்கு
நாங்கள் அவர்களை வைத்திருக்க வில்லை. நீண்ட காலப் போராட்டத்தினுTடே அவர்களும் பலஸ்தீனம், பலஸ்தீனியர்கள் என்ற இனங் காணலில் ஊறிப் போயிருக்கிறார்கள்.
ஒரு பலஸ்தீனக் கிறித்தவப் பெண்ணையஸிர் அரபாத் அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற தகவலைப்பற்றி என்ன
நல்லது பலஸ்தீன விடுதலை இயக்கம் இது தொடர்பாக இன்னும் உத்தியோக பூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. நான் ஏற்கனவே சொன்னதுபோல பலஸ்தீனத்தில் இஸ்லாமியரா கிறித்தவரா என்ற பிரச்சினை தூக்கலாக எழாது. மேலும், ஸ9ஹாதாவில் மிக நெடுங்காலமாக பலஸ்தீன விடுதலையுடன் தன்னை இணைத்துக்கொண்ட அற்புதமான பெண் தன்னுடைய மிக நீண்டகாலப் போர் வாழ்க்கையில் யஸிர் அரபாத் இப்போதாவது காதல் வாழ்வுக்கு இடங்கொடுத்துள்ளார் என்று அனைவரும் சந்தோஷப்பட வேண்டும்.
உயர்நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் ஊழல் பேர்வழி என விசேட நடவடிக்கைச் செயலனியின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தினாலும் வேறு பல காரணங்களினாலும் விசேட நடவடிக்கைச் செயலணியை பொலிஸ்மா அதிபர் விரும்பவில்லை னவும், தவறு செய்த பொலிஸ் உத்தியோகத் ருக்கெதிராக குற்றம் சுமத்தப்படும்போது முழு பாலிஸ் திணைக்களத்துக்கும் பொறுப்பான பாலிஸ் மா அதிபர் என்றவகையில் அவருடைய b|5 մ: Կ. Tդ լի பெறாமையால் g|ഖ് னஸ்தாபத்தோடு இருக்கிறார் என்பதையும் நான் றிவேன். இச் சம்பவம் காரணமாக NLITT GNSSINO LUGO) LLL FISNO 9 (5 நெருக்கடி இருக்கின்றதென பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. அரசாங்கத்தின் விசேடபிரிவு என்ற கையில் விசேட நடவடிக்கை செயலனணி செயற்பட முடியுமா என்ற வினாவும் தொடுக்கப்பட்டுள்ளது. இவை காரணமாகவே ான் கட்டாய லீவில் அனுப்பப்பட்டு, சேவை நீடிப்பு றுக்கப்பட்ட நிலையில் உள்ளேன். எனது
முற்றுகைகள் காரணமாக ஜனாதிபதி வர்களுக்கும் T அரசியல் ஆதரவாளர்களுக்கும், சிரேஷ்ட
மைச்சர்களுக்கும் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் தடையாகவும், இடா ருபவனாகவும்இருந்து வந்துள்ளேன் என்பது OOTS நம்பிக் கையாகும் ଗut 6.Sign) டத்தியோகத்தர்கள் லஞ்ச ஊழலில் ஈடு ட்டுள்ளனர், என்பதையும் விசேட நடவடிக்கைச் சயலணிக்கும் ரகசிய பொலிஸ் உட்பட ரபுரீதியான பிரிவுகளுக்குமிடையே மோதல்கள் ற்பட்டதையும் எனது விசாரணைகள் ம்பலப்படுத்தின. மேற்படி காரணங்களால் நான் ட்டாயலிவில் அனுப்பப்பட்டேன் என்பது எனது ம்பிக்கையாகும்.
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் ஜனாதிபதி வர்களுடைய தனிப்பட்ட ஒருமுகமான ா மானத்துக் கமைய நான ஓய்வில் னுப்பப்பட்டிருக்கிறேன். இத்தகைய ாமானங்களை மேற்கொள்வது இன்று அவருக்கு லகுவான காரியம் ஆனால் பொலிஸ் ணைக் களத்தைச் சேர்ந்த ஏனைய பத்தியோகத்தர்களதும், முபபடையைச் சார்ந்த பத்தியோகத்தர் களதும் GNagint 65 6AU6OOTm
அாப்பணிப்புதியாகங்கள் இல்லாவிட்டால் 198990 இருண்ட யுகத்தில் ஜேவிபி. பயங்கரவாதத்தை நசுக்கவோ அல்லது திரு பிரேமதாஸ் அவர்கள் ஜனாதிபதி பதவியில் தொடர்ந்து இருப்பதற்கோ முடிந்திருக்காது என் நடவடிக்கைகளையும், என்னால் செய்யப்பட்ட சேவைகளையும் மதிப்பீடு செய்வதற்கு ஜனாதிபதியால் முடியாமை கவலைக்குரியதாகும். நான் இந்தப்பிரகடனத்தை [[i]9,5) 60060L 나00 2,60TT 60 பொறுப்புணர்ச்சியுடன் செய்கிறேன். ஜே.வி.பி. பயங்கரவாதத்தை நசுக்க அல்லது ஒடுக்க நான் செய்த சேவையை இங்கு விபரிப்பதற்கு பதில் ஜேவிபியின் உள்ளக கதையை எடுத்துரைக்கும் திரு றொகான் குணாட்ன எழுதிய "இலங்கை தோற்றுப் போன புரட்சி" என்ற நூலின் 338/241 பக்கங்களை நான் இச்சத்தியக் கடுதாசியின் gിഞ്ഞ് () || 5, 9, ണT9, இணைக்கின்றேன். இச்சத்தியக் கடுதாசியை நன்கு வாசித்து அதில் உள்ளடங்கி உள்ள விடயங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளேன் என்பதை உறுதிப்படுத்து கின்றேன்.
( g L L Lj Lf1 Tg flesO) GOTE, GITT GS, IT IT SCOTLD mtg நிறுவனங்களதும், தனிநபர்களதும் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)
தேர்'

Page 10
S
இ. வருடம் மாசி, பங்குனி மாதங்களில் ஐக்கிய நாடுகள் அவையின் வருடாந்த மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வுகள் நிகழ்ந்தன. ஐ. நாடுகள் அவையின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை நடைமுறைப் படுத்துவதற்கும் பேணுவதற்கும் உலக நாடுகளால் அதிகாரமளிக்கப் பட்டுள்ள அமைப்பே மனித உரிமைகள் ஆணைக்குழுவாகும்.
மனித உரிமைகள் தீவிரமாக மீறப்படுவதாகக் கடுங்கண்டத்துக் குள்ளாகிய நாடுகளில் இலங்கை (g6ITLLLDGT, UTLDT(LSuJOOTLDTP). ஈரான்,இந்தோனேஷியா என்பனவும் அடங்கும்.
இலங்கை அரசைப் பிரதி நிதித்துவப் படுத்துவதற்காக ஸ்வீடனில் இலங்கைத் தூதராக
இருக்கும் திரு. நெவில் ஜயவீரவும் வேறு சில அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அமர்வுகளின் இறுதிக் கட்டத்தின்போது திரு பிரட்மன் வீரக்கோணும் சேர்ந்துகொண்டார்.
ஆணைக் குழுக் LL தொடரின் ஆரம்பத்திலிருந்தே பல நாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் மீறல்களை வன்மையாக எடுத்துப் பேசின. போதாக்குறைக்கு ஐ. நாடுகள் 9.606 floor. To இலங்கையில் "காணாமல் போன வர்கள்" பற்றி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை வேறு தாராளமாக எல்லா அங்கத்துவ நாடுகளுக்கும் கிடைத்திருந்தது. கனடா, ஒஸ்ட்ரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் தொடர்பான பிரேரணை ஒன்றைக் கொண்டுவரத் தீவிரமாக முயன்ற
ബഭ്രഥ
நிகழ்ந்து வரும் ஜனநாயம் நோக்கிய மாற்றங்களின் காரணமாக இந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவிற்கு மேலும் பொறுப்புகளும் பொருத்தப்பாடும் ஏற்பட்டுள்ளன. எனவே இரண்டு உறுதியான விஷயங்களை நான் சொல்ல விரும்புகிறேன்.
UT 6AU6A) IT 595
முதலாவதாக, இந்த ஐ.நா. കൃഞ്ഞ് ക്ല. ക്രഡ്രഖLഞ് ജുബ ഞെക தொடர்ந்தும் முற்று முழுதாக ஒத்துழைக்கும்.
இரண்டாவதாக, எந்தச் சூழ்நிலையில் மனித உரிமைகள் மீறல் நடந்தாலும் எமது அரசு அதனைக் கண்டிப்பதோடு அது குறித்து ஆழமாக வருந்தவும் செய்கிறது.
61 մ) 95/ அரசின் @防岛 நிலைப்பாட்டை நான் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
மனித உரிமைகள் மீறலை இலங்கையில்தடுத்துநிறுத்துவதற்கு
9) If GOLD.
ஆனைக் கு
இலங்கை
சிவாடு
போதிலும் இறுதிநேரத்தில் இலங்கை அரசு கோரிக்கைகளுக்குப் பணிந்து போனமையால் இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப் பிற்கு விடப்படவில்லை.
ஐக்கிய நாடுகளின் மனித  ിഞഥബ് കൃഞ്ഞ് 5 ക്രൂിഞ്ഞ് விதிப்பின படி இலங்கை அரசு பின்வரும் இரண்டு கோரிக்கை களுக்கு இணங்கியுள்ளது.
ஐ.நா அவையின் ஆணைக் குழுக்களில் ஒன்றான காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை Glg LLLD (50p (Working group on enforced and involuntary Disappearances) бо6ы 3)ѣд, வருடம் மறுபடியும் இலங்கைக்கு வர அனுமதிப்பது
2. In T. Doof g, a floo Lots of
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சரியான முறையில் இலங்கை அரசினால் , ഞ1 (!p ഞ]) படுத்தப்படுகின்றனவா எனக் கண்காணிக்க அனுமதிப்பது
ഥ81ിട്ടു ഉപfിഞഥ5ങ് കൃഞ്ഞ . குழுவின் அடுத்த வருடக் கூட்டத் தொடரிலும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப் பற்றியும் அவற்றைத் தடுக்க இலங்கை அரசு எடுத்த-எடுக்கவிருக்கும் அல்லது எடுத்ததாகச் சொல்லியிருக்கும் நட வடிக்கைகள் பற்றி விவாதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ நாடுகள்
இலங்கை அரசு தூதுவர் நெவின
குதிகள்
நாங்கள் பின்வரும் நடவடிககைகளை எடுத்துள்ளோம்.
சர்வதேச சமூகத்திற்காக எமது
கதவு களை நாம் திறந்து விட்டுள்ளோம். ஐக்கிய நாடுகள் g 60) LU LL fl6OT அகதிகளுக்கான
ஆணையாளர் (UNHCR) ஐநா சபை மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச மன்னிப்புச் சபை (A) சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அனைத்தையும் அனுமதித் திருக் கிறோம் அனைத்து சர்வதேச பத்திரிகையாளர்களையும் தங்கு தடையின் றிப் LIGOfurflu அனுமதித்துள்ளோம்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் பரிந்து துரைகள் 32இல் முப்பது பரிந் കൃഞf ) & ഞണ് நடைமுறைப் படுத் துவதாக உறுதியளித்துள்ளோம் மேலும் மறுபடியும் மன்னிப்புச் சபை யை இலங்கைக்கு வருமாறு அழைத்துள்ளோம்.
கேள்வி முறையற்ற கொலைகள்
ஜயவீர
மனித உரி ക്രഞ്ച്
b
அங்கத்து பின் வரும் gupri山山flá Lö00flü, Gül முழுவதும் பேணுவத எடுத்திரு கருத்திெ @68l্যLDIT০০া மேலும் இ ஆழ்ந்த 8 & TósLD6 TGSTSofģ g.TOOTTLD6. 6Tഞ്ഞ9, ஆவணங்க
"still 2_flcolog。 9|Lç ÜU60L நிரந்தர GJEOGISEN [[]]g ở1606 ട്ടിബ ഞ5, 9,000UTGICD வேண்டும் வலியுறுத்தி
"9, T600T ნიზმყ: mitrტი) 6 കൃഞ്ഞ് 5 { 8ിബഞ55 | -L - 9 ܠܐ&IJ!9ܢ குழு வரவிே
ஐ.நா. மனித ിഞഥക് முன் ஆற்றிய
og, TIL TUTT ഇ.), 5ഞL ரை இங்கு
ETTԾԾԾTT ნიზმჟr mirt დაფიტის കൃഞ്ഞ് 5 நியமித்துள்
ஒரு வி | ტიტჩl||||||||||6ტის Force) ஒன் 8 () ഖf ! துள்ளோம். நேரமும் ெ
GNg g. தொடர்பா ஜனாதிபதி நியமிக்கட் இடைக்க சமர்ப்பித் ]Tnഖ . குற்றம் ச உத்தியே நீதிமன்ற
 
 
 
 

சரிநிகர் ஏப்ரல்/மே 1992
) NATIONS கொலை செய்வதில் இலங்கை அரசுக்கு முதலிடம் - ളൂ.!TജIഞഖ
மனித Gir
ழுவும் அரகம்
களதமன்
மைகள் ஆணைக்குழுவின் டுத்துள்ள அறிக்கையின் பின்வருமாறு உள்ளது:
நாடுகள் அவையின் வநாடுகள் சார்பாகப்
g|ിൿ ഞൿഞLട് 5LDTDI Jib rTooT ட்டுள்ளேன். இலங்கை மனித உரிமைகளைப் காக இலங்கை அரசு க்கும் முயற்சிகளைக் டுக்கும் அதே வேளை மனித உரிமைகள் மீறல் டம் பெறுவதையிட்டும் வனம் கொண்டுள்ளது. (BJT (36), TT foot கை குறைந்திருந்தாலும்
போதல் தொடர்கிறது
ஐநாடுகள் அவையின் ள் தெரிவிக்கின்றன"
டை உரிமைகள், மனித என்பவற்றின் யில் வடக்கு-கிழக்கில் ց լքn grloglլի 6) (i) անիմ பேச்சுவார்த்தை மூலம் களுக்குத் தீர்வுகான அரசு சம்பந்தப்பட்ட டனும் முயற்சிசெய்ய ഞ് ബ്ര കൃഞ്ഞ് ക്ല. ക്ര க் கேட்டுக்கொள்கிறது
ாமல் போனவர்கள் பற்றி TOT Gg ujuquió 2.5T குழு இந்த வருடம் குச் செல்ல இலங்கை |TULLഞഥഞl) കൃഞ്ഞ് 5
ற்கிறது"
விசாரணை செய்யும் பின் சிறப்பு ஆணையாள வரும்படி கேட்டுள்ளோம்.
மல் போனவர்களைப் பற்றி செய்ய ஜனாதிபதி
Επιτρ.
ஷட மனித உரிமைகள் (Human Rights Task ற ஓய்வுபெற்ற நீதியாசர் லைமையில் அமைத் இந்தப் படை 24 மணி ாழிற்படுகிறது. படிச் சோலை சம்பவம் விசாரணை செய்ய ஒரு കൃഞ്ഞ് ക ക്രഡ്ര பட்டு, இக் குழு ஒரு ക്രിൿ ഞ&ഞuu|ഥ ள்ளது. இதன்படி பல தியோகத்தர்கள் மீது டப்பட்டுள்ளது. இந்த கத்தர்கள் ராணுவ og (Courts-Mashal) வேண்டி இருக்கிறது
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக இருபத்தைந்து அனைத்துலக நிறுவனங்கள் கையொப்பமிட்டு ஐ
நாடுகள் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் முன் சமர்ப்பித்த அறிக்கையின்
சாராம்சத்தைக் கீழே
தருகிறோம்.
"1983 மே மாதத்திலிருந்து இலங்கை அவசரகாலநிலைச் சட்டத்தாலேயே ஆளப்படடு வருகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டும் காணாமல் போயும் உள்ளனர். மேலும் சித்திரவதை காவலில் இருப்பவர்கள் கொலை செய்யப்படுதல், நீண்ட காலமாக எவ்வித விசாரணையுமின்றித்தடுத்து வைத்திருப்பது என்பனவெல்லாம் இலங்கையில் சாதாரணமான விஷயங்களாய்ப் போய்விட்டன.
ஐநாடுகள் ஆண்ைக்குழுவின் al,6600 lb (E/Cn,4/1992/18add) SLL வட்டமாக எடுத்துச் சொல்வது என்னவென்றால் கொலைகளும் காணாமல் போனவர்களும் அதிக அளவில் உள்ள 40 உலக நாடுகளில்
இலங்கையே முதலிடம் வகிக்கின்றது என்பதாகும்.
மேலும் இலங்கை அரச
படையினரே பெருமளவிற்கு இந்தச் சம்பவங்களுக்குப்பொறுப்பானவர்கள் என்றும் மக்கள் மத்தியில் JuJelotri 606, 6logu ug D3Ta. அவர்கள் தாராளமாகக் ഠികTഞഖ செய்கிறார்கள் என்றும் ஐ.நா ஆணைக்குழு ஆவணம் சொல்கிறது.
இலங்கையின் மனித உரிமைகள் மீறல்களுக்கு இலங்கை அரசே பிரதானமானதும் ഗ്ര9,0് ഞഥ யானதுமான பொறுப்பை ஏற்க வேண்டும். மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் என்ற முறையில் அரசு சாராத சக்திகளின் மனித உரிமைகள் மீறலையும் நாங்கள் பூரணமாக எதிர்க்கிறோம்.
குறிப்பாகத் தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி (JVP)யினதும் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப்
புலிகளினதும் மனித உரிமைகள் மீறல்களை நாம் வண்மையாகக் கண்டிக்கிறோம். தெற்கில் JVPயின் நடவடிக்கைககள் குறைந்து விட்ட போதிலும் வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன. விசாரணையின்றி எழுந்த மானமான முறையில் ஆட்களைக் கொல்லுதல், ஒருவருக்கும் தெரியாத இடங்களில் வதை முகாம்களில் அப்பாவி ஆட்களைத் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்தல் என்பன இந்த மீறல்களுள் அடங்கும்.
"வடக்குக் கிழக்கில் நடைபெறும் யுத்தத்தினால் ஏற்படும் மனித அழிவு பற்றியும் நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இந்த யுத்தத்தினால் uso surrulo 1 கணக்கானோர் மடிந்தும் பத்து லட்சத்திற்கு மேற்பட்டோர் அகதி களாகவும் ஆகியுள்ளனர். 1990 ஜூன் மாதத்திலிருந்து வடக்குக்கான ஒரு பொருளாதாரத் தடையையே இலங்கை அரசு நடைமுறைப் படுத்திவருகிறது. மேலும் கேள்வி முறையற்ற வகையில் வடக்கு கிழக்கு மக்கள் மீது விமானக் குண்டு வீச்சையும் இலங்கை அரசு நடத்தி வருகிறது.
"சம்பந்தப்பட்ட அனைவரையும் பேச்சு வார்த்தைகளூடாக பிரச்சி னையைத் தீர்க்குமாறும் மனித உரிமைகளை மதித்து நடக்குமாறும் இந்த ஆணைக்குழு வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்த அறிக்கையில் பின்வரும் அனைத்துலக நிறுவனங்கள் ஒப்ப Libl_06া6া00া:
பெண் ஒடுக்கு முறைக்கு எதிரான மூன்றாம் உலக glulus, g. Lo (Third World Movement Against the Exploitation of Women) Luigj Guy GDTLDET GOTT (Pax Romana) 3 இணக்கப்பாட்டிற்கான சர்வதேச
ஒத்துழைப்பு நிறுவனம் (Intena tional Fellowship of Reconcilia tion) 4. சித்திரவதைக்கெதிரான சர்வ
(Egg Bleucoro (SOS Torture) 5. சமயத்திற்கும் சமாதான சர்வதேசியத்துக்குமான உலக DThn G) (World Conference on Religion and Peace International)
6 இனங்களுக்கும் மக்களுக்கு மிடையே நட்புறவுக்கட்டுக்கான
சர்வதேச இயக்கம் (International
Movernment for Fraternal || Union Among Races and Peoples)
7 உலகத் தொழிலாளர் கூட்ட 60LDUL (World Confederation of Labour)
8. மனித உரிமைகள் நியாய Gurglassi (Human Rights AdvoCates)
9. உலகப் பல்கலைக்கழக சேவை
(World University Service)
0 சர்வதேச மனிதாயத சங்கம் (International Federation Terre D9SHommes)
சர்வதேச மாணவர் சங்கம் (International Union of Students)
2 சமாதானத்திற்கும் சுதந்திரத் திற்குமான உலக மகளிர் geoup LL (Women's International League for Peace and Freedom) 3. இனவாதத்திற்கு எதிரான உலக Sugg. Lo (Movement Against Racism and for Friendship Among Peoples) அமெரிக்கச் சட்டவாதிகள் girls. LD(American Association of Jurists) 5. யூதப் பெண்கள் சர்வதேச சபை (international Council of Jewish Women) 6 மக்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்குமான சர்வதேச 960 to L(International League for the Rights and Liberation of Peoples) 7. அரபுச் சட்டவாதிகள் ஒன்றியம்
(Union of Arab Jurists) | 8. Jéssivo álróleivorf (Pax Christi Inter
national) 9. ஆசியாவில் மனித உரிமைக பிரதேசஅமைப்பு (Regional Council for Human Rights in Asia) 20 ஜனநாயகச் சட்டத்தரணிகளின் சர்வதேச சங்கம் (Internationa Association of Dornocratic Lawyers) 21 அனைத்துலக அன்னையர் gues sub(International Move ment of Mothers) 22ாமூன்றாம்ாடலகத்துக்கான ஐரோப்பிய நிறுவனம் (Centre Europe-Tiers Monde)

Page 11
ില്ക്ക്
பிரம் மா வினுள் D og söII ஆசிரியருக்கு
பிரம்மாவின் கட்டுரை படித்தேன். அண்ணாவும், கலைஞரும், தந்தை செல்வாவும் கட்டி வளர்த்த தமிழ்ப் பண்பாட்டை இயக்கங்கள் தோன்றி சீரழித்துவிட்டன. இருந்தாலும் என்னைப் போன்ற ஒரு சிலரின் நெஞ்சில் தந்தை செல்வாவிற்றிருப்பது
போல பிரம்மாவினுள்ளும் தந்தை
செல்வா அழியாது வீற்றிருக்கிறார் என அறிந்தபோது புளகாங்கிதம் அடைந்தேன்.
தந்தை செல்வாவின் வழியில் பணி தொடரும் கூட்டணியினரை அவர்கள் ஏதாவது சிறு தவறுகள் இழைத்திருந்தாலும் கூட இவ்வாறு ਤ, எழுதியிருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். பிரம்மா இந்த இடத்தில் பிசகியிருக்கத்
കൃഞഖuിജ്ഞ.
அதே போல் இந்தியா தமிழர் பிரச்சினையைத் தீர்க்க எவ்வளவு உதவியுள்ளது என்பதையும் பிரம்மா மறக்கக்கூடாது.
LJ. Glg IIfo00ISStigld கொழும்பு-12
வண்டா
ஆசிரியருக்கு
வாசகர்கள் சரிநிகருக்கு வழங்கும் கருத்துக்களை சொ(ஷெ)ல்லடி என்ற
தனிப்பட்ட தொண்டம்ான் யார்? பிரேமதாச யார்? என்று மக்கள் புரியாதிருந்த காலம் மலையேறி விட்டது. சும்மா தொணடமானையும் அவர் கட்சியையும் திட்டுவதால் ஆவதொன்றுமில்லை. தொண்டமான்
முன்வைக்கும் தீர்வு, முன்னைய
தீர்வுகளை விட எவ்வாறு வேறு படுகிறது. இது தொடர்பான அரசின் அபிப்பிராயம் என்ன என்பதனையும் பார்ப்பதே சிறந்தது.
பற்றி பத்திரிகைகள் வழங்காத செய்தி களை வழங்கியுள்ளீர்கள் இதழ் 13,14ல் வந்தது போன்று தொடர்ந்து எழுதுங்கள் இதழ் 14ல் "பாரம்பரிய
D60)6NULLUS, LÓ ഥ) ഞpu]
வெளிவரும் சஞ்சின் விபரங்கள், பெறு 2) LTEAJ 956 foT
வெளியிட்டால் என்
மெல்லத் தமிழி களில் அந்தக் க்ால சிரித்திரனுக்கான தாண்டி வருகி பூரணாவின் தேக் போராட்டம் - ஒ நோக்கி. ஒரு மீட்ட TLDLDT 66000Tulu (36J6õOTLITLD.
gs (3660) 6T. பத்திரிகையைப்
தாயகப்பிரச்சினையும் முஸ்லிம்களும்" என்ற யுஎம். நிஸாரின் கட்டுரை தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்திற்கும் சுயநிர்ணய உரிமைப்போருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். இதெல்லாம் புலிக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு முதலில் புலிக்கு அறுவைச் சிகிச்சை செய்து காதினைக் கூர்மையாக்க வேண்டும். இதே வேளை இருக்கிற காதையும்
பொறுப்பெடுத்திரு எண்ணத் தோன்று மாவீரரின் பிரசுரத் உங்களின் தந்திரங் விளங்க முடியாது.
வாசகர் கடிதங்கி வரும்போது பிரசுரி, எழுதாமல் மெளனம்
பதத்தினை உபயோகித்து செவிடாக்குகிறார்கள் விடுதலை முக்கியமானது கொச்சைப்படுத்துவது அருவருப்பான கT0 வெளிக் கிட்ட தலை தளபாடங்களைப் G) GELLU 6V) என்று நான் முறையினர். Lýls g flei g (86)]600 நினைக்கிறேன். மேற்கு நாடுகளிலிருந்து பாதுகாப்புக்கு
கேள்வி- யுத்தம் இவ்வள
தமிழர்களை ஏமாற்றியதாலேயே யுத்தம் தொடர்கிறது !
பலப்பிட்டிய றுந் சித்தார்த்த தேரோ
வளாச்சி அடைந்து, இ உயிர் களைப் பலி எடுப்பு காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்?
பதில்- இந்த நாட்டை ஆட்சி செ கட்சிகளும், ஏனைய அரசியற் தை தமது அதிகாரத்தை நிலைநாட்டுவத அதனை வென்றெடுப்பதற்காகவும் வா பெறுவதற்காகவும், வடக்கில் வாழும் ஏமாற்றியதன் விளைவாகவே யுத்தம் உள்ளது. வடக்கில் வாழும் தய சுதந்திரத்தைப் பெற்றவுடன் ஒ பிராந்தியத்தைக் கோரவில்ல. சில உ வென்றெடுப்பதற்காக அவர்கள் ஆர்ப்பாட்டங்களை செய்தன ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை ஏம பயனாகவே இந்நிலை வளர்ச்சியடைர்
இந்தப் பேரழிவுக்கான அண்மித்த 1956ம் ஆண்டு ஆட்சியுகத்தில் ஏற் பிரச்சினைகள் என நான் கருதுகிறே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தலைவர்கள் சிங்கள் மொழி மாத்தி கொள்கையை பின்பற்றினர். அதற்குத் பின்னர் கையெழுத்திடப்பட்ட பண்ட ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. இந்:
தமிழ் மக்கள் சத்தியாக்கிரகம் ெ
கேள்வி- பெளத்த பிக்குமார் பலர் யுத்தத்தைத் தீர்வாகக் குறிப்பிடு கின்றனர். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?
பதில் - பெளத்த பிக்குமார் இன வாதத்தையோ, சாதிவேறுபாட்டையோ ஏற்கமாட்டார்கள். எமது இனம், எமது சாதி என்று ஒன்றிருக்க முடியாது. சித்தார்த்தர் சாக்கிய வம்சத்தில் பிறந்தாலும் நீரைப் பகிர்ந்து கொள்வ தற்கான யுத்தத்தின் போது புத்தபகவான் ஒரு பக்கத்தையும் சாராமல் நடந்து Glg. T6coTLTri. எங்களுடைய பெளத்த பிக்குமாருக்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.
கேள்வி- நடைமுறை யுத்த தர்மம் யுத்தத்துக்கு எதிரானது அல்ல எனச் சிலர் கூறுகின்றனர். அது பற்றித் தங்களது கருத்து என்ன?
பதில்-நடைமுறை யுத்த தர்மம் என்று ஒன்றும இல்லை. இது வர்த்தக ரீதியில் உருவாக்கிக் கொண்ட ஒன்றாகும்.
இவ்வாறாக அவர்களுடைய உரிமை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கா அவற்றைப் பெற்றுத்தருவதாக வாக்குறு ஆட்சி பீடம் ஏறியோர் உரிய தீர் வைக்காததால் இந்நிலைமை ஏற்பட்ட
கேள்வி- மனிதப் படுெ களுக்குத் தீர்வாக தங்களிடம் திட்டமோ அல்லது யோசை
of LT2
பதில்- சுருங்கக் கூறின் இதற்கு தீர்வு அவசியம் தனிப்பட்ட முறையில் துண்டாடப்படுவதை எதிர்க்கிறேன்
ஜனநாயக ரீதியில் இப்பிரச்சிை தீர்வு காணப்பட வேண்டும் என கருதுகிறேன். பல ஆண்டுகள் பு யிருக்கும் புண்ணை திடீரென குணமா என்று கருதமுடியாது அதற்கு ஒரு காலி இதற்கு சிங்கள தமிழ் மக்க அர்ப்பணிப்புக்களையும், விட்டுக்ெ களையும் செய்தல் வேண்டும்.
இறுதியாக நான் கூறுவது தீர்வுக்காக அதிகாரப் பகிர்வு அவசியம் ஆகும்.
 
 
 
 
 
 
 
 

கைகளைப் பற்றிய |ഥ ഡ്രാഞ]5, ഞണ് பத்திரிகையில் 60TP
löof élő) (36),60GT த்தில் வெளியான
ஆக்கங்களைத் |pg), ഫ്രഞ്ഞ് ഞ சிய விடுதலைப் L L്ണTu ഞഖ டலைத் தருகிறது. நழுவ விட
3, 6Tf6 2 IE, G, 6MT பார்த்தால் புலி
—ത്തു க்கிறதா என்று கிறது இதழ் 13ல் தைப் பிரசுரித்த 9,606|T LDŠ,96ITT6)
கள் கேள்விகளாக த்து விட்டு பதில் சாதிப்பது ஏன்? யுத்த
பத்திரிகையில் டாம். எமது
의
ஊறுவிளைவிக்கும் ஏவுகணைகளாக மாறிவிடும். உதயன் கண்டி
fl J. LC (3 LL i LI (3. g. I r யாருக்கு? ஆசிரியருக்கு
கடந்த சில இதழ்களில் பிரம்மா என்பவர் எழுதிவரும் கட்டுரைகளை நான் விரும்பிப் படித்து வருகிறேன். சுருக்கமாக நிறையத் தகவல்களை கொண்டதாக அவர் எழுதிய கட்டுரைகள் எல்லாமே எனக்குப் பிடித்தன. ஆனால் கடந்த மாத இதழில் அவர் எழுதியகட்டுரையை வாசித்தபோதுஎனக்கு எரிச்சல்தான் வந்தது. அக் கட்டுரையின்
கடைசிப்பந்தியில் அவர் பெரியாரும்,
அண்ணாவும், தந்தை செல்வாவும் கட்டி வளர்த்த தமிழ்த் தேசிய பண்பாடும், உரிமைப் போரும் இந்தியாவினால் அழிக் கப் படுவதற்கான சதி நடப்பதாக எழுதியிருப்பதைத் தான் நான் குறிப்பிடுகிறேன்.
Glurfust 60) sJulus) , 960öl 600 f. வையும், செல்வநாயகத்தையும்
ஒரேதட்டில் வைத்து எப்படி அவரால்
பார்க்க முடிகிறது என்று எனக்குப் புரியவில்லை.தனது கொள்கைக்காக இறுதிவரை இலட்சியப் பிடிப்புடன் வாழ்ந்து பெரியார் எங்கே? அரசியல் நாடகம் ஆடி பதவி மோகத்திற்காக இலட்சியத்தை விற்றுப் பிழைத்த அண்ணா எங்கே? தடைச்சட்டம் போட்டதும் திராவிட நாட்டை கைவிட்ட அண்ணாத்துரையும் பெரியாரும் எப்படி அவருக்கு ஒன்றாகப் போனார்கள்? தமிழ் அரசியலினை உலக நாடுகளதும், குறிப்பாக இந்தியாவினதும் விளையாட்டுப் பொருள்களாக்கிய
பெருமையைத் தட்டிக் கொண்ட
செல்வநாயகம் தந்தையாக கெளரவிக்கப்பட்டது கோவை மகேசன் போன்றோருக்கு பெருமை
தரலாம் பிரம்மாவுக்குமா அப்படி?
சாதாரண எல்லா அரசியல் வாதிகளையும் போலவே அவரும் வாழ்ந்தார்; பிழைப்பு நடத்தினார்; மறைந்து போனார் வரலாற்றில் அவருக்கு ஒரு பாத்திரம் உண்டுதான். ஆனால் பிரம்மா சொல்லும் தந்தைப்பாத்திரம் அல்ல. அவர் வளர்த்த தேசிய பண்பாடுதான் அரசியல் விரோதிகளை சுட்டுத் தள்ளுவித்தது. அதுதான் இன்று நாயைவிட கேவலமாக் ஜி வைத்துள்ளது தமிழனை தந்தைக்கு பிறகு அண்ணன் அண்ணனுக்குப் பிறகு தம்பி,இந்தத் தொடர்ச்சிதான் எமதுதேசியப்பண்பாடு என்றால் அது இந்தியச் சதியால் என்றால் என்ன? இடி விழுந்தென்றால் என்ன அழிந்து போகட்டும்.
பிரம்மாவின் பிரம்மோபதேசம்
இந்த விடயத்தில் UL fT60) sJ. ஏமாற்றுவதற்கு?
இன்றைய கூட்டணியைத் தாக்கும் பிரம்மா அதை இப்படி வளர்த்துவிட்ட தந்தையை பாராட்டுவது வியப்புத்தான்.
ஒரு குறளை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்
"தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாலறியப்படும்"
க.கணபதி
வு தூரம் |வ்வளவு தற்குக் நீங்கள்
ய்த ஆளும் லவர்களும் நற்காகவும், க்குகளைப்
உருவாகி மிழ்மக்கள் ரு தனிப் fl60) Log606T சிற்சில 行。 6TLE ாற்றியதன் திது
5 g, TJ 600TLD )LLL6) |ன், ஆட்சி அன்றைய ரம் என்ற தீர்வாகப் T-GEG)6. IT த சூழலில் செய்தனர். களுக்கும், த படியால் தி அளித்து ഞഖ (!p00്
து.
ls, T60)60 உத்தேச FOTS, G36TTT
அரசியற் நான் நாடு
னகளுக்கு ாறு நான் 50)T (3u TL9. க்க முடியும் ഥ (കൃഞ്ഞഖ. b6ff - gf) 6A காடுப்புக்
அரசியல் b என்பதே
சொல்லப்பட்டது. ஆயினும் பத்திரிகையாளர்கள் துப்பாக்கிச் குட்டுக்குள் அகப்படும் சமயத்தில் எப்படி வெட்டுக் காயங்கள் ஏற்படும்
தம்பிமுத்து சுப்பையா பொன்னம்பலம் கருணையம்மா GÚGOLJULJIT (&G, TUT6A06ÖT சுப்பையா சரோஜா glj60LLIT giflg.60II சுப்பையா ராசநாயகம் சுப்பையா நீலா செல்வி வடிவேல்
புலிப்படைக்கு .
"அரசியலில் நிரந்தரநண்பர்களோ நிரந்தரப் பகைவர்களோ கிடையாது நிரந்தர நலன்கள் மட்டுமே உண்டு" என்று அரசியல் சாணக்கியர்கள் கூறுவர். புலிகளைத் தடைசெய்த துடன் இந்திய அரசு புலிகளை ஒரேயடியாகக் கைவிட்டு விட்டது என்று யாராவது நினைத்தால் அது தவறு அரசியலில் குறுகிய காலம், நீண்டகாலம் என்று இரண்டு வகை உள்ளதை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும். மறுபுறத்தில் புலிகளைத் தவிர்த்துவிட்டு அல்லது தடைசெய்து விட்டு தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று நினைப்பது யதார்த்தமல்ல. விரும்பியோ விரும்பா மலோ விடுதலைப் புலிகள் இன்று வடக்குக் கிழக்கில் ஒரு மறை முகமான அரசென்றும் அவர்களை முற்றுமுழுதாக ராணுவ ரீதியில்
ஏன் தடை .
என்று கருதுகிறீர்களா?
பதில் உண்மையில் புலிகள் சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வில்லை. எனவே புலிகள் மீதான இந்தியாவின் தடையானது தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
கேள்வி: வட-கிழக்கு இணைப் பையே இலங்கை அரசோ பிரதான சிங்களக் கட்சிகளோ மறுக்கும் நிலையில் தெரிவுக் குழுவினதும், இப்பிரச்சினையினதும் அடுத்த கட்டம் என்னவாயிருக்கும் என்று
எனக் கேட்டிருந்தனர். (ஐலண்ட் மே 1) அதற்கு அரசு தரப்பில் சொல்லப்பட்ட பதில் இது பற்றி விசாரிக்க வேண்டும் என்பதாகும்.
கொல்லப்பட்டவர்களின் விபரம்
வருமாறு
-- 9,500া6).J60া
- LD60)6OTGS
- LIDER. SÖT
- LDs, 6T
- LIDER, GİT
- LD60
- குழந்தை
அயல் வீட்டைச் சேர்ந்தவர்
வெல்வது சாத்தியமில்லை என்றும் அரசியல் அவதானிகளில் ஒரு சாரார் வலியுறுத்தியுள்ளார்கள் புலிகள் மீதான தடை தமிழ்நாட்டில், ஏற்கெ னவே அதிருப்தியும், விரக்தியு முற்றுள்ள திராவிடர் இயக் கப் போக்கை மேலும் வன்முறைக்குத் துTண்டுவதாகவே அமையப் போகிறது. டாக்டர் செல்வி ஜெயின் திராவிடர் இயக்க எதிர்ப்பும், பிராம னியச் சார்பும், அமைப்புரீதியில் பலம் வாய்ந்த ஆனால் தீவிரத் தலைமை யற்றிருக்கிற தி.மு.க, தி.க போன்ற அமைப்புக்களைத் தமிழ்த் தீவிர வாதத்தின் பால் ஈர்க்கும் என்று தமிழ்நாட்டு அரசியல் அவதானிகள் கூறியிருக்கிறார்கள்.
எனவே பஞ்சாப், அஸ்ஸாம், காஷ்மீர் வரிசையில் தமிழ்நாடும் இடம் பிடித்து விடுமா?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
foilsinearáéliómairt
பதில் வட-கிழக்கு இணைப்புத் தொடர்பாக எல்லாத் தமிழ்க் கட்சி களும் ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்துள்ளன. முஸ்லிம்கட்சிகளுடனும் ஒருபுரிதல் ஏற்பட்டிருக்கிறது. எனவே எல்லாக் கட்சிகளும் சேர்ந்துதெரிவுக் குழுவில் இதனை வலியுறுத்துவோம். இதனையும் மீறி வட-கிழக்கு இணைப்பு ஏற்றுக் கொள்ளப்படா தவிடத்து தெரிவுக்குழுவில் பங்குபற்றுவதில் எதுவித பிரயோச னமுமிருக்காது. அதன் பிறகு நாம் என்ன நடவடிக்கைகளில் ஈடுபடு வோம் என்று உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

Page 12
LSS SSS S SS SS S S SLS S S SLSLLLS LLL LLLL LL L S
რ67N.
ல 6 அலோசாலை
கொழும்பு 3.
LD டடக்களப்பு-பொலனறுவை
எல்லைப் புறத்தில் வெலிக்கந்தை இராணுவ முகாமிற்கு ஆறுமைல் தொலைவில் அமைந்துள்ள முஸ்லிம் குடியேற்றக் கிராமமான அழிஞ்சிப் பொத்தானையில் 29ம திகதி அதிகாலை இருள் விலகாத நிசப்தமான வேளையில் துப்பாக்கி களுடனும் வாள்களுடனும் நுழைந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆயுத பாணிகளால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 54 முஸ்லிம் பொதுமக்கள் கொலை செய்யப் பட்டார்கள் 57 பேர் வெட்டிப் படுகாயப்படுத்தப்பட்டார்கள்
இந்த மனித நேயமற்ற படு கொலைகள் நடந்த அழிஞ்சிப் பொத்தானை முஸ்லிம் கிராமமானது இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு தொடரும் சிங்கள குடியேற்றக் கிராமங்களுக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை போல் உருவாக்கப்பட்ட பல கிராமங்களில் ஒன்றாகும்.
flirt, G, SITT குடியேற்றப் பிரதேசங்களுக்குப் பாதுகாப்பாக சிங்கள குடியேற்றக் கிராமங்களுக்கு சற்று தொலைவில் இவ்வகையான ട്രിബ ന്ധ്ര സോ குடியேற்றக் கிராமங்களை அரசு தன்நலம் கருதி உருவாக்கி வருகிறது. பொலநறுவை மட்டக்களப்பு எல்லைப்புறங்களில் மட்டும் இவ்வகையான 25 க்கு மேற்பட்ட முஸ்லீம் குடியேற்றக் gിrn(p1) &ഞണ് - T உருவாக்கியுள்ளது.
இக்கிராமத்தின் பாதுகாப்பு:கருதி ஏற்கனவே ஒரு தற்காலிக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அது பின்னர் நீக்கப்பட்டு ஒரு பொலிஸ்
நிலையமும் ஊர்காவல் படையும் நிறுவப்பட்டன. 50க்கு மேற்பட்ட முஸ்லீம் ஊர்காவல் படையினரும் 26 பொலிசாரும் இவ்வூரின் காவல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். புலிகளால் இக்கிராமம் தாக்கப்படும் போது எந்தவித எதிர்த தாக்குதல்களோ அல்லது துப்பாக்கி வேட்டுக்களோ இடம் பெறவில்லை. அப்பாவி முஸ்லீம் பொது மக்கள் மட்டுமே வெட்டிக் கொல்லப் பட்டுள்ளனர்.
புலிகளால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்ட இந்த இரண்டு மணிநேரத்தில் அங்கு காவல்
பொலிசாரும் 50க்கு மேற்பட்ட ஊர் காவல் படையினரும் என்ன
கடமையில் ஈடுபட்டிருந்த 26
செயது கொண்டிருந்தார்கள்? ஏன் இவர்களை மட்டும் புலிகள் ിഖ് ( ബി.ബി.ബ பொலிசாரும் gsi g 616) படையினரும் எந்த இழப்புமின்றி p uslfi பிழைத்துக் والا لا أ6 QānāLnngā? இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாது
ஆனால் இந்தப் படுகொலை களைப் பினணியபடி ஒரு மர்மம் இருக்கிறதென்று தெரிகிறது. இங்கு கடமையிலிடுபடட பொலிசார், ஊர்
காவல் படையினர் மீது விசாரணை
நடத்தப்பபோவதாக முப்படைத் தலைமையகப் பேச்சாளார் கேர்னல் முனசிங்க அறிவித்துள்ளார்
அழிஞ்சிப் பொத்தானை படுகொலை நடந்துமுடிந்து சிலமணி நேரத்தில் முப்படைத்தலைமையக தளபதிகள் சகிதம் விரைந்து சென்ற அமைச்சர்கள் குழு அனுதாபத்தை தெரிவித்து நிலைமைகளை நேரில்
அவதானித்து கொல்லப் பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை
பொலநறுவை அரசாங்க அதிபர் மூலம் உடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.
கொல்லப்பட்டவர்களுக்கு ரூபா 2000/-6ửg, LĐ கொலையுண்டவர்களின் உடல் களைச் சுத்தம் செய்ய பவுசர்கள் மூலம் தண்ணிரும் வெள்ளைக் கொடியும் இன்னும் பிறவும் வழங்கப்பட்டன.
U 600T (UpLÓ
அமைச்சர்கள் அவ்விடத்தை விட்டகன்ற சில மணி நேரங்களின் Lfীতোলা তেতো বা அன்று USE, GÜ தமிழ்க்கிராமங்களான முத்துக்கல், கரப்பொல ஆகிய இடங்களில் வசித்து வந்த அப்பாவித் தமிழ்ப்
பொதுமக்கள் மீது மீண்டுமோர்
=m-@cmmmcm。李 5601 (DT 00 தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது
அழிஞ் ଏମିiଠିLIT.js'JSTC)
(வாழைச்சேனையிலிருந்து கமது திெ
முத்துக் கல் பொலநறுவை ம ଉ(bug, $ଗT 6dot; அப்பாலுள்ளது. g; mT (5) g, (615 LD LD6R விவசாயக் கி கிராமத்தவர்களு தொடர்புகள் மிக பின்தங்கிய ஒ
அழிஞ்சிப்பொத் நடந்தது என்ப5 அறிந்து கொள் சுற்றிவளைத்த கத்தியால் வெட் upoofilg, o`L6\) 9, பழிக்குப்பழிதீர்த் மூன்று குடும்பத் ஒரு வீட்டினுள் கொத்தியும் ெ εΤευθυΙΤΕΙ Πε 58
75க்கு மேற்ப
 
 
 
 

மண்டுர்
ਹਨ। மறுநாள் மண்டூரில் நடைபெற்ற புலிகளின் தாக்குதல் ஒன்றின்போது ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த கேதாரன் (21), சீனித்தம்பி வேலுப்பிள்ளை (25) ஆகியோர் சுட்டுக்
GNU, ITGÄO6ULULJL LIL GOTT.
இக்கொலைக்குப் பழிவாங்கும் நோக்குடன் ரெலோ இயக்கத்தினர் ஒரே குடும்பத்தினரைச் சேர்ந்த ஏழு பேரையும் மறுநாள் பரீட்சைக்குச்
படுகொலை
செல்லவிருந்த அயல் வீட்டை சேர்ந்த செல்வி வடிவேல் என்பவ ரையும் கொன்று போட்டுள்ளனர் எனற தகவல் சரிநிகருக்குக் கிடைத்துள்ளது.
இதுபற்றிய பத்திரிகையாளர் விசாரணையின் போது இக்கொலை கள் இருபகுதியினருக்குமிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையின் போது இடையில் அகப்பட்டதால் ஏற்பட்ட LDTS001 Li 6T60TD
பந்தம் 14 தில்
அழிப்பு !
LL00 ாவட்டத்திலிருந்து டு மைல்களுக்கு இது அடர்ந்த லைகளும் சூழ்ந்த ராமமாகும். இக் க்கும் நகருக்குமான வும் குறைவு மிகவும் ரு கிராமம் இது
தானையில் என்ன தைக் கூட சரியாக ளாத இம்மக்களை Q), IT 606 og, TITTE, 6ñT டியும் கோடாரியால் 6061 516õÙ L- Tլգամ துக்கொண்டார்கள் தை சேர்ந்த 17 பேர் போட்டு வெட்டியும் JEFTA) GAJLJLJL LIFT FT ES, 6T. பேர் கொல்லப்பட்டும் L@Lmf @_Ló母6ü காயப்படுத்தப்
தாக்குதல்
ULLL
காட்டுமாங்களில் விடப்பட்டன. ஏனையோருக்கு என்ன |L
நடந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கதுருவெலை நகரில்
முஸ்லிம்கள்
லொறிகளில் சென்று தாக்குதல்
நடத்தியதில் வகித்துள்ளது.
நகருக்குள் தாக்கப்படப் போகின்றன என்ற செய்தி பரவிவிட்டது.
களுடன் சென்ற இக்கொலை ԵրIIIn B606Tեւկլի இவ்வாயுதங்களையும் இடையில் இருந்த
அனுமதித்தன முக்கியமான கேள்வி.
நகரிலும் 5 மாணவிகள் 4 சிறுவர்கள் உட்பட 16 பேர் காவத்தைமுனை முஸ்லிம் ஊர்காவல் படையினரால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டுக் கானமல் போயுள்ளனர்.
முஸ்லிம் ஊர்காவல் படையினரால் கடத்தப்பட்டவர்களில் வெடடுக் காயங்களுடன் தப்பிய ஒரு சிறுவர் வாழைச்சேனை விக்கிரமசிங்கவிடம் தன்னுடைய
பட்டுமுள்ளனர் 16 பெண்கள் BLig, glu, 6). Fİ 36TT6) கடத்திச்செல்லபபட்டு சில பெண்கள் 96) is 3,6floot அறுக் கப்பட்டு தொங்க
DIT IT LJU, FEJE, 6ĪT
6T001 g). இதுவரை
தெரியவில்லை.
அழிஞ சிப் பொத்தானையில்
கடைகளைப் பூட்டி துக்கம் தெரிவித்த
குழு ஒன்றே தேவையானோரின் உதவியுடன்
முக்கிய பங்கு
இக் கிராமங்கள் படுவதற்கு முன்னரே கதுருவெல இக் கிராமங்கள்
கதுருவெல் நகரிலிருந்து ஆயுதங்
பாதுகாப்பு படைகளின் தடைமுகாம்கள் எப்படி என்பது மிக
வாழைச்சேனையில் காகித
காகித நகரில் காவத்தைமுனை
്ഥജ്
முறைப்பாட்டைப்பதிவு செய்துள்ளார்.
இன்னமும் இப்பிரதேசங்கள் பதட்டத்துடன்தான் முக்கி முனங்கிக் கொண்டிருக்கின்றன. முத்துக்கல் கிராமம் ஒன்றரை வருடங்களுக்கு (up6OT 60T (IF, Lib ஒரு 9, Lഞ ഖ தாக்கப்பட்டிருந்தது.
கனடாவில் புத்தகக் g, gorg, ITL if
கனடாவில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் நகரங்களில் மிகவிரைவில் நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சிக்கு
விரும்பும் வெளியீட்டாளர்கள் கீழுள்ள முகவரிக்கு தங்களது வெளியீடுகளை அனுப்பி வைக்கலாம் இயலுமான வரை அனைத்துப் பிரதிகளையும் அனுப்புதல் விரும்பத்தக்கது
Social Reserch circle 1477 Eglington Ave West H3 NA Torebrnito, CDNAT
CANADA
山蛭* சஞ்சிகைகள் பத்திரிகைகள்
மக்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்குப் பாதகமானதல்ல என்று கருதுகிறீர்களா?
பதில் இந்தியத் தூதர் நாகேந் திரநாத் ஜா இதனைத் தெளிவாகக் கூறியுள்ளார். தமிழ் மக்களது பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வேறு புலிகளைத் தடைசெய்வ தென்பது வேறு என்று இலங்கை அரசுடன் பேசி இணக்கத் தீர்வொன் றிற்கு வர முடியும் என நாம் கருது கிறோம். அதற்குப் புலிகள் தடையாக உள்ளனர். இதே போல மக்களது நலன்களைப் பேணுதல், ஜனநாயக உரிமைகளை வழங்குதல் என்பதற் கும் புலிகள் தடையாக உள்ளனர்.
@。ö、 வட-கிழக்கு இணைப்பையே இலங்கை அரசோ பிரதான சிங்களக் கட்சிகளோ மறுக்கும் நிலையில் தெரிவுக் குழுவினதும், இப்பிரச்சினையினதும் அடுத்த கட்டம் என்னவாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பதில் தெரிவுக்குழு பற்றிய எனது அபிப்பிராயம் வேறு அதை இப்போது கூறி நான் குழப்பிவிடவிரும்பவில்லை. ஆனால் வட-கிழக்கு இணைப்பைப் பொறுத்தவரை அது தமிழ் மக்களின் ஒரு அரசியல் அலகு ஜனாதிபதி அவர்களும் அதனை ஏற்றுக் கொண் டுள்ளார்கள். எல்லாத் தமிழ்க் கட்சி களும் இவ்விடயத்தில் இறுக்கமாக இருப்பதால் இதில் பிரச்சினை வர வாய்ப்பில்லை.
நெருக்குதலின் .
ஊறுவிளைவிப்பதாக தெரிவித்தே புலிகளை இந்தியா தடை செய் துள்ளது. ஆனால் புலிகள் இந்தியா வின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் எந் நடவடிக்கைகளிலும் ஈடுபட 66606).
தொடர்ச்சியான புலிகள் மீதான தடை தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் இந்தியா மேற் கொண்டுவரும் நெருக்குதலையே வெளிக்காட்டுகிறது. எனவே, இந் நெருக்குதலின் ஒரு தொடர்ச்சி யாகவே இத் தடையும் விளங்குகிறது எனவும் அவ்வறிக்கையில் புலிகள் தெரிவித்துள்ளனர்.