கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1992.06 (17)

Page 1
முழுத் தமிழ் மக்களைய முட்டாள்களாக்குகின்ற - குமார்
நாங்கள் தனிநாடு கேட்டபோது அது நியாயம் அற்றது, இணைப்புக் கேட்கிறபோது அதுவும் நியாயம் அற்றது. இப்படியே கீழே கீழேயெல்லாம் கேட்டுக் கொண்டு வந்து கிராம சபை கேட்கிற போது அதுவும் நியாயமற்றது எனச் சொல்லி எங்களுக்கு உதைப்பதற்கு தயாராவார்கள்.
எனவே இந்த நான்கு அம்சத் திட்டம்தான் எமது குறைந்த பட்ச கோரிக்கை இ.தொ.கா. வும் இதில் சேர்ந்து கொண்டது எமக்கொரு பெரிய பலம். இதனையே நாம் தெரிவுக்குழு முன் வைத்துள்ளோம். எனினும் தெரிவுக் குழுவிலும் கூட ஒன்றும் நடைபெறாது என்றுதான் நான் கருதுகிறேன் தெரிவுக் குழு ஒரு பம் மாத்து. அது முழுத்தமிழினத்தினையும் முட்டாளாக்கிறது என்கிறார் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம். இவரது பேட்டி முழுமையாக பக்கம் 7 இல் தரப்படுகிறது.
குடாநாட்ை في اسس
(Up Lq- 5 5 IT 60 ற்கான முயற்சியில் ஜூ ஒப்பரேசன் பலவேக
நடவடிக் கையில் பன கைது யுள்ளனர்.
இந்நடவடிக்கை பிரிகேட்படையினர் (ஒ பேர் ) வெற்றிலை இறக்கப்பட்டனர். ஆனையிறவு முகாம் தாக்குதலின் போ முறியடிக் குமுகமாக
Gleriju அரசுக்குச்
வெற்றிலைக்கேணியிலே 96) T6) ஆனையிறவை நோக்கி
குறிப்பிடத்தக்கது. - உடுகம்பொல
UTP @一 தொடர்புகள் து
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரேமதாச உடுகம் பொல நமது சகோதரப்பத்திரிகையான யுக்திய'வுக்கு அளித்தவிஷேட பேட்டி அடுத்த இதழில்:
வெற்றிலைக் கேணி படைகள் முள்ளியான ப7ர்ந்த பந்தம் இங்கை இரு
رخانج}
இதாலை வா இதாலை வா
 
 
 
 
 
 
 

டக் கைப் பற்றுவத 28ந் திகதி முதல் ய - 2 இராணுவ டயினர் இறங்கி
க்கென இரண்டு ரு பிரிகேட் = 3000 匣 CBaseopslu965 கடந்த முறை மீதான புலிகளின் தும் அதனை
LIGOLLIGN GOT ri யே இறக்கப்பட்டு நகர்த்தப்பட்டது
ாவுக் கான
ண்டிப்பு
யில் இறக்கப்பட்ட
புல் லா வெளி,
I
க்கு தீர்வு ருங்கோ, ருங்கோ.
エのノ
تھے
|இலங்கை இருள்
து நம்பிக்கைகள் தகரும் காலகட்டம்
கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலான இலங்கை அரசியல் வர லாற்றை மேலெழுந்த வாரியாகப் பார்ப்பவர்களுக்குக் கூடத் தெரிவது எந்தஇலங்கை அரசாவது சிறுபான்மைத்தேசிய இனங்களின் அரசியலுரி மைகளை மதித்தது கிடையாதென்பது குப்பைத்தொட்டிக்குள் போடப் பட்ட ஒப்பந்தங்கள் அனந்தம் இந்த வரிசையில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவும் பாடையில் ஏறப் போகின்றது என்பது மிகத் தெளிவாக இப்போது தெரிந்துவிட்டது எங்களைப் பொறுத்தவரை இது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல.
வரலாற்றின் தர்க்கவியலும், தவிக்கமுடியாத இயலும் இலங்கையின் இனத்துவப்பிரச்சினையின்தீர்வு இலங்கையின் அரசுகளின் விருப்புக்கும் கடப்பாட்டிற்கும் அப்பாற்பட்டது என்பதைத் தெளிவாகவே சுட்டிக் காட்டுகின்றன. பிரேமதாச அரசிலும் பிரேமதாசாவின் தலைமைத்துவத் திலும் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட / செயற்படுகின்ற தமிழ் அரசி யல் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் தான் இது நம்பிக்கைகள் தகரும் காலகட்டம் இப்போது முகமூடிகள் விலகத் தொடங்கிவிட்டன; புன் சிரிப்பின் பின்னால் இருப்பது பச்சைப்பயங்கரவாதமே தவிர வேறொன் றுமல்ல.
துரதிர்ஷ்டவசமாக வீரமும் களத்தே விட்டு வெறுங்கையைப் பிசைந்து கொண்டிருக்கும் இலங்கை எதிர்க் கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக தமிழர் எதிர்ப்பு பேரினவாதம் மலையக மக்கள் எதிர்ப்பு தொண்ட மான் எதிர்ப்பு என்று தம்பங்குக்கு நெருப்பில் நெய் வார்க்கிறார்கள் முடிவற்ற யுத்தம்தான் யதார்த்தம் என்று தெரிகின்றது. ஆங்காங்கே ஒளி விடும் உதிரி உதிரியான நம்பிக்கைச் சுடர்களுக்கு நெருக்கடி மிக்க காலம் தொடரப்போகிறது.
இருளை மீற இன்னும் எத்தனை அடிகள்??
குளத்தங்கரையாம்; கோயிலாம்!
கோயிலுக்குப் பக்கத்தில் ஹோட்டலாம்!
88:
தென்ன திடீரென்று கொழும்புப் பத்திரிகைகளுக்கும் எதிர்க்கம் சிகளுக்கும் கந்தளம எனும் இடத்தில் உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல் ஒன்று அமைக்கப்படுவதுமா-மாபெரும் விஷயமாகப் போய் விட்டது?
சிங்கள பெளத்த கலாசாரமும் சிங்களத் தேசிய இனமும் இந்த ஹோட்டல் அமைக்கப்பட்டு விட்டால் கல்லறைக்குப் போய்விடும் என்ற மாதிரி
லபோ லபோ என்று ஒலமிடுகிறார்கள்
இதோ மாதிரிக்குச் சில முத்துக்கள் :
இந்த ஹோட்டல் திட்டத்திற்கு நாங்கள் முழு எதிரிகள், ஏனெனில் புத்த சாசனத்தையும் சிங்கள மக்களின் வாவிக் கலாசாரத்தையும் (Tank Culture) மிக மோசமாக இது பாதிக்கப் போகிறது.
சொல்பவர் அநுர பண்டாரநாயக்க சிங்கள மக்களையும் அவர்களுடைய கலாசாரத்தையும் அழிக்கத் தொண்டமான் செய்யும் சதி இது
சொல்வது திவயின பத்திரிகை
திறந்த பொருளாதாரம் உல்லாசப் பயணிகளுக்கு எல்லாவற்றையும் திறந்து விடுவது சுற்றுச் சூழல் பற்றிய அக்கறையின்மை என்ற அடிப்பு டையில் புத்தி பூர்வமாக அரசை விமர்சனம் செய்வது என்பது வேறு: சாத்தியமான எல்லா விஷயங்களையும் எடுத்து அதற்குஇனவாதமுலாம் பூசி அரசை எதிர்த்து அதன் மூலம் தாமே மேலான சிங்கள பெளத்த விசுவாசிகள் என்று நாடகமாடுவது வேறு
கந்தளம ஹோட்டல் விஷயத்தில் மட்டுமல்ல எல்லா விஷயங்களிலும் எல்லாக் காலங்களிலும் இலங்கையின் பிரதானமான எதிர்க் கட்சிகள் (அவை எந்தக் கட்சியாயினும் சரி) சிங்கள பெளத்த இனவாதத்தை முன்வைத்தே பிழைப்பை நடாத்தி வந்துள்ளன.
தொண்டமான் அவர்கள் சுற்றுலாத் துறை அமைச்சராக இருப்பதும் கந்த ளமஹோட்டல் திட்டத்திற்கு அவருடைய அமைச்சே பொறுப்பாக இருப் பதும் சும்மா வாயை மென்றுகொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தது போலாயிற்று
தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களுமல்ல பாவம் சிங்கள மக்களும் தான்
ஒரு குறிப்பு: சரிநிகரை வெளியிட அரசு நிதி வழங்குகிறது என வடக்கில் புரளி கிளப்பி விடப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது. மறு புறத்தில் இங்கோ சரிநிகர் புலிகளின் வால் என்கிற வதந்தி இது வரையான சரிநிகர் இதழ்களைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்குப் புரியும். குறித்தவொரு நிலைப்பாட்டுடன் அது வெளிவருகிறது என்பதும், அது புலியின் வாலோ சிங்கத்தின் தலையோ அல்ல என்பதும்.
OOOOOOOOOOOOO

Page 2
-9 ற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்று சொல்வார் கள். தமிழ் நாட்டில் ஜெயலலிதா வுக்கு வந்த பவுசு அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பதற்கும் மேலே போய் விட்டது.
FL i L GF GODLJI பத்திரகாளியாகி காட்சி தரும் மண்டபமாகிவிட்டது. எம். எல். ஏக்கள் அம்மையாரின் கழுவிய நீரைப் புண்ணிய தீர்த்தமாக கூறிப் பருகுகின்ற லட்சணத்தில் இருக்கிறார்கள்.
9/ Lib 600 LIIDUL IT si
g/TeÜ
ஆனால் எம்.ஜியாரையும் மிஞ்சி விட்ட எமது ஜனாதிபதியே பிச்சை வாங்கவேண்டியளவு சிறப்பு ஜெயலலிதாவுக்கு இருக்கிறது.
கண்ணகிக்குப் பிறகு வந்த பத்தினித் தெய்வமாக அவர்
eluilág 606uáés Lulu LG5) sivenni.
எதிர்க்கட்சி என்று யாருமே
இல்லாத ஒரு பலத்துடன் (பெயருக்கு அங்கு 7 பேர் இருக்கிறார்கள்) ஆட்சிக்கு
வந்துள்ள அம்மையாரின் அரசு
பத்தினித் தெய்வமோ?
வானளாவிய அதிகாரம் படைத்த "சபாநாயகர்" கூட ஜெயலலிதா சபைக்கு வரும் போது எழுந்து விடுகிறார் - தம்மையறியாமலேயே
ஜெயலலிதா போகுமரிட மெல்லாம் வானுயர்ந்த "கட்அவுட்" டுகள் நிறுத்தப்படுகின்றன. பூக்களினால் போடப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு மூன்று அங்குல தடிப்புள்ள நடைபாதை நிலபாவாடை மேல் தான் அவர் நடந்து போகிறார். சட்டசபையில் இருக்கும் உறுப் பினர் கள் ஜெயலலிதாவின் முகத்தைப் பார்த்தால் நாத் தடதடக்க பேச் செழாது வாய் மூடிவிடுகின்றனர். நம் நாட்டு ஏ.ஜே. ரணசிங்காவை விட கேவலமான முறையில் ஜெயா அம்மையார் போட்ட பிச்சையே இந்தப் பதவி என்று பகிரங்கமாக அறிவிக்கின்றனர். மேடைகளில் அவர் வீற்றிருக்க வென விஷேடமான கதிரைகள் தருவிக்கப்படுகின்றன.
ஜெயலலிதாவரின் நல் வாழ்வுக்காக ஆலயங்களில் பிரார்த்தனை செய்யப்படுகின்றது.
எமது ஜனாதிபதி பிரேமதாச அவரது மலினத்துவ (Populist) அரசியலைக் கற்றுக் கொண்டது எம்ஜியாரிடம் இருந்து என்று சொல்லுவார்கள்.
தற்போது தீவிரமாக இறங்கியுள்ள பணிகள் மூன்று.
சட்ட சபை கீ கு G) GJ 677) (Bul L4 Lb. இல்லாமல்
ஒன்று , d si G3 ai u lb எதிர்கட்சிகளையே செய்வது.
இரண்டு, பத்திரிகைகளை இன்றைய யாழ்பாணத்துப் பத்திரிகைகள் போல மட்டுமே a D. வேண்டும் எண் று உத்தரவிடுவது.
மூன்று, தமிழீழ விடுதலைப் புலிகளே ராஜீவைக் கொன்ற வர்கள் என்று கூறி இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் நாடு கடத்துவது.
இந்த நோக்கங்களை நிறைவேற்றத் தனது அரசியல் கட்சியின் தொண்டரடிப் பொடிகள், பொலிஸ் படையினர் அனைவரும் மெய் வருத்தம் பாராது கண்துங்காது உழைக்க வேண்டுமென அவர் உத்தர aĵulo.Gesines/7n/ff.
பத்திரிகையாளர்கள் கழுத்தில் கதி தி வைக் காத குறை. "இலஸ் ரேட்டட் பத்திரிகையின் முன்னாள் சென்னை நிருபர் கே. பி. சுனில், முரசொலி ஆசிரியர் எஸ்.
Garcialo, Ga. ஆசிரியர் எஸ் ஆகியோரைக் தமிழக சட்டச் முத்தையா அவ பிறப்பிக்கப்ப பத்திரிகையின் பிரதிகள் அத களால் தீயிட்
u LGOT.
புதிய ஜன் கலாச்சாரம் சேர்ந்தவர்கள் சோடிக்கப்பட் பட்டுள்ளனர்.
a L. L. F 60). மன்னிப்பு ே அவசியமில்ை கன பாதுகாப்பை (Մուգ պմ) areծ மக்களின் பிர, என்பதால் சுப் உயர்ந்த அதி என்றும் ஜெய யினர் வாதிக்கி
Gasts'
ஆனால் நடக்கின்ற பார்த்தால் அ 6): ĵ6op Guy dj a#IT DJ III மோசமான மு தெரியவரும். காலத்திலும் ஜெயலலிதா all L fall usa வார்த்தைப் பாவித்து அ சேலை உரிதல் ரன் ன நட தொடரும் தங்களை உய இருப்பதாக செ வேடிக்கைதான்
FLL #60)LI "பறையா" என் இழிவாகக் வெட்கப்படாத sell are 6.
ஸ்தானம் ப தேவையில் ை சுதந்திரக்கட்சி சிறிபால டீ சி erLL#60)LJufl_lo கொண்டாரோ
ஜெயலலிதா gLIT (T.A.D.A) முறையின்றிப்
-
 
 
 
 
 

சரிநிகர் ஜூன் 7 ஜூலை 1992 ()
ᎠᎧᏗ LᎠfᎢ600©Ꭰ ᏬᏌᏁᏓᎫᏪs
கே. ஐ. சுந்தர் கைது செய்யுமாறு பை சபாநாயகர் ர்களால் உத்தரவு டது. நக்கீரன் ஆயிரக்கணக்கான மு.க தொண்டர் டுக் கொழுத்தப்
நாயகம், - புதிய பத்திரிகைகளைச்
பொய்வழக்கு கைதுசெய்யப்
uf) eð
l's
G3LJ II LAŬ வேண்டிய υ στε0I αι. Πιb லுக்கு அளித்த லட்சியம் செய்ய றும், சட்டசபை திநிதிகளது சபை fud Gagart" go gail
காரம் படைத்தது லலிதா கோஷ்டி ன்றனர்.
FL T L GF GODLJ ULf) GÖ
FlbLJG)JIAJ 660).617 L 7 து ஒரு மலிவு Lu & 560IDLIGOWLu GaĵL றையில் நடக்கிறது கருணாநிதிக் சரி, இன்றைய 95 Taloģ5g9syLib Fif) 9 (39,enu cu LDIT 601 பிரயோகங்களைப் டிதடி, வேட்டி, என்று இன்னோ வடிக் கைகளை உறுப் பினர்கள் ந்த ஸ்தானத்தில் ால்லிக் கொள்வது
.
உறுப்பினர்களை ாறு சாதிப்பேரால் கூறுவதற்கு கூட து தான் தமிழக ன்றால் அதன் ற்றிச் சொல்லத் ல (சிறிலங்கா நிமால் ல்வா தமிழ் நாட்டு "ரியூசன்" பெற்றுக்
LITT.PL .
வின் தற்போதைய FILLO (395676df)
பத்திரிகையாளர்களையும் ஒடுக்க வாய்ப்பளிக்கின்றது. எத்தகைய தொரு விமர்சனமும் தன்மீது எழக் கூடாது எண் பதில் ஜெயலலிதா தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவரது தொண்டர்கள் இதை வெட்டிவா என்றுறைத்தால் கட்டி வந்து காலடி யில் FLD i Lj Lf) iš 555
ஆயுதசன்னதத்தராய் தயாராக இருக்கிறார்கள் ஒன்றில் பத்திரிகைகள் தடை செய்யப்
படுகின்றன அல்லது பத்திரிகை ஆசிரியர்கள் வேறேதாவது குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப் படுகிறார்கள். பத்திரிகைகளில் எழுதப்படும் தொடர் கட்டுரைகள் நிறுத்தப்படுகின்றன. எழுது u Gauf S567 அம்மையாரின் அல்லது அவரின் "கட்டவுட்" டினது காலில் விழுந்து மன்னிப்பு கோராத பட்சத்தில் எழுத்துரிமை
பறிக்கப்படுகிறது மட்டுமல்ல கட்சியில் இருந்து கல்தாவும் வழங்கப்படுகிறது.
அம்மையாரின் முகத்தில் ஓடுகிற ரேகைகளைப் பார்த்த படியே தமிழ் நாட்டில் அரசியல் நடாத்தும் காங்கிரஸ் கட்சி, தனது கட்சியிலிருந்து ஆட்களை வெளி யேற்றுவதற்கான பணிப்புரையை இப்போது அம்மையாரிடமிருந்து தான் பெறுகிறதாம் (பாவம் ராவோ)
இந்த லட்சணத்தில் அம்மை யாருக்கு " சிறந்த பெண்மணி" என்று வேறு அரசியல்வாதி
களால் மகுடம் குட்டப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டு பத்திரிகை uu I esti fi g, esi பரிழைப் பு நடாத்துவதற்காக எழுதுகிற
போக்கைக் கொண்டிருக்கும் வரை அம்மையாருக்கு அசைவில்லை. அவரது நடவடிக்கைகளுக்கும் கேள்விமுறை இல்லை. "இதயம்" பத்திகையில் வந்த ஒரு வரி இதற்கு நல்ல சாட்சி "தங்கள் அரசியல் செவி வா தி தை காப்பாற்றிக் கொள்ள சில தலைவர்கள் எந்த நிலைக்கும் இறங்கத் தயாராக இருக்கும் போது, தேச நலன் பொருட்டு தன் சொந்த வாழ்க்கையைப் பற்றிக்கூட கவலைப்படாமல் போராடத் தயாராக இருக்கும்
முதல்வரின் மன உறுதியைப் Lunt DTT-LaonTrib."
த்துக்குமா இயக்கத்தி
மாநில மாதம் ஒரு முறை இனங்களுக்கிடை யே நீதிக்கும் சமத்துவ த்துக்குமான இயக்கத்
Por som o CMR UE) வெளியிடபபடும் இதழா கும் கருத்துக் காதற்திர மும் பத்திரிகை கற்ற αριό பொப்ப0வதற் ாகவும் ைெந்துவ சம த்துவத்திற்காகவும் கா ിക്കു് 00:00, 50 கால் வெவயாகும் எல் கருத்துக்களும் ஆகியருடையதோ அல் லகு இாைங்களுக்கி.ை யே நீதிக்கும் மததுவ
0ைா கருத்துக்களாக அமைய வேண்டுமென்ற கட்டாயமில்லை பற்றா ா நாகாக தையம் தர் மத்தையம் போயமை ற் எவ்வகையான மாற் ரக் கருக்கலாம் ார் ராக்கும்.
எல்லார் தொடர்பாருள்
.ീ'/' ாக
லோல
б0 жилийн 9.
மற்ா
ராமம்
உள்நாடு 004
(0, 16 US
மற்ாவை 0 டளை/ மாற்கட்டளை,
(oros OOOOOOOOOO
MRI என்ற பெயருக்கு σΟ அனுப்பி OOOOOOOOO
ά2

Page 3
சிங்களப் பேரினவாதமும்
லங்கா சுதந்திர கட்சியும்
ங்களம் மட்டும்" சட்டத்தின் பிதாமகரான சொலமன் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக் கா தன்னுடைய கல்லறைக்குள் சந்தோஷமாகப் புரண்டுகொண்டிருக்கிறார். ஏனென்றால் அவருடைய வாரிசுகளும் அருமை வாழ்க்கைத் துணைவியும் அவருடைய சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் அவாைவிட இனவாதிகளாகச் சீர் குலைந்துள்ளனர்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணல் தொடர்பான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கபடத்தனமும் இனவாத நிலைப்பாடும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்தக் "கல்யாண குணாம்சங்கள் அண்மையில் வெளிப்படுகிற முறைகளைப் பார்க்கிறபோது இவர்கள் தப்பித் தவறி ஆட்சிக்கு வந்தால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒவ்வொருவராகத் தின்று தீர்த்துவிடுவார்கள் என்று துலாம்பரமாகத் தெரிகிறது.
இந்த வருடமே தினத்து ஊர்வலங்களில் சிசு கட்சி தலைமையிலான எதிர்க் கட்சிகளின் கூட்டணி நடாத்திய ஊர்வலமும் பெருங்கூட்டமும் மிகப்பிரமாண்டமாக இருந்தது ஆளுங்கட்சியினதும் குறிப்பாக ஜனாதிபதி பிரேமதாசாவினதும் செல்வாக்குச் சரிவையே இது சுட்டிக்காட்டியபோதும் எதிர்க்கட்சிக் கூட்டணியிடமிருந்து- குறிப்பாகச் சிசு கட்சியிடமிருந்து வெளிப்பட்ட இனவாதம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.
இவர்களுடைய ஊர்வலத்தில் றோஹன விஜேவீரவின் படம் உயர்த்தியபடி கொண்டுசெல்லப்பட்டது றோஹன விஜேவீரவின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதாகச் சுலோகங்கள் எழுதப்பட்டன. விஜயகுமாரதுங்கவைக் கொண்றவர்கள் ஐ.தே.கட்சியும் ஜனாதிபதி பிரேமதாசவும் என்று கோசம் எழுப்பப்பட்டது.
விஜய குமாரதுங்கவைக் கொன்றவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர் (JVP என்பது அனைவரும் அறிந்த ஒன்று மேலும், இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களைப் பொறுத்தவரை ம.வி.மு (JVP) எத்தகைய பேரினவாத நிலைப்பாட்டை எடுத்திருந்தது என்பதும் நாம் அறிந்தது. தங்களுடைய சொந்த ஆதரவாளர்களும், அபேட்சகர்களும் ம.வி.முன்னணியால் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டபிற்பாடும் வெட்கம்கெட்ட முறையில் எவ்வாறு இவர்களால் ம.வி முன்னணியை ஏற்றுக்கொள்ள முடிகிறது?
மேலும், பாரம்பரியமாக கண்டிச் சிங்கள பெளத்த தலைமைத்து வத்தையே கண்மூடித்தனமாய் பேணுகிற, பேண விரும்புகிற ஒரு கட்சியிடம் மலையக மக்கள் எதிர்ப்பு இருப்பதில் வியப்புக்குரிய அம்சம் எதுவும் இல்லை.
திரு. தொண்டமான் அவர்களை துTஷிப்பதும் அதனூடாக மலையக மக்களுக்கு எதிரான இனவாதத்தைக் கக்குவதும் சி.சு.கட்சியனருக்கு அவல் சாப்பிடுவது மாதிரி
தொண்டமான் பூச்சாண்டியோடு சேர்த்து இப்போது "மலைநாடு" உருவாகப் போகிற சிங்கள பெளத்தர்களே விழித்தெழுங்கள் என்று ஊர்வலம் எங்கும் கோஷித்தார்கள்
இனப் பிரச்சினையைத் தீர்ப்பதைப் பற்றியோ அல்லது வடக்கு கிழக்கு யுத்தத்தைப் பற்றியோ அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் மடிவதைப் பற்றியோ எதுவித கவனமும் அக்கறையும் காட்டாத சிசு கட்சியும்எதிரணி ஊர்வலமும் கூட்ட இறுதியில் அரசியல் தீர்வு பற்றிப் பேசியது ஒரு விநோதமான அம்சம்
தேசிய கலாசாரம் (சிங்கள பெளத்த கலாசாரம் என்று புரிந்துகொள்ளவும்), தேசிய அடையாளம்(சிங்கள-பெளத்த அடையாளம் என்று புரிந்துகொள்ளவும்) என்பவற்றை மீளப் பெற வேண்டும் என்றும் பேணவேண்டும் என்றும் ஊர்வலத்தில் வலியுறுத்தப்பட்டது. ஜாதிகச் சிந்தனைகாரர் சிசு கட்சியுடன் எப்போது சேர்ந்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது (ஒருவேளை சிசு கட்சியும் மற்வர்களும்தான் ஜாதிகச் சிந்தனை இனவாதக் கும்பலுடன் இரண்டறக் கலந்து விட்டார்களோ?)
அண்மையில் நிமால் சிறிபால டீ சில்வா என்னும் குறுமதி படைத்த சி.சு.கட்சிபாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகரையும் முஸ்லிம்மக்களையும் இழிவு செய்யும் விதத்தில் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். இது பற்றிய எதிர்ப்புக்கள் சிறுபான்மை மக்களிடமிருந்துவந்தபோதிலும் சிசு கட்சியோ, நிமால் சிறிபால டீ சில்வாவோ இதனைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஜனநாயகம் சாதாரணமான அளவு நிலவும் மேற்கு நாடுகளில் இப்படி ஒரு உறுப்பினர் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தியிருந்தால் பாராளுமன்றத்தை விட்டல்ல கட்சியைவிட்டே கலைத்திருப்பார்கள் என்ன செய்யலாம்? எங்களுடைய ஆளும் கட்சியினதும் " எதிர்க்கட்சியினதும் ஜனநாயகப் பாரியம்பரியத்தை நாங்கள் சுடுகாட்டில் அல்லவா தேட வேண்டும்!
 
 
 
 
 

சரிநிகர் ஜூன் ஜூலை 1992 (6)
భగభ ി ബകn 1 ഓ ബ
ബ് ερευδοπή, ബി. ബ് ബ് . 1് 01:11, ബ്
ാ: ബ
anfilab soyasiiiruoti Ο Σ.
ബ ബ 演 ബ o്
భణ
. :( . . . കി ബ ബ
ബ്
ബ  ി ബ
ഗസ്റ്റിക് ബം
ബ
線 ് സ്ക് കഥ മെസ്ത്രണ്.
கொள்ள முனைந்து வரும்
சகுனி േ ചെറിയ தந்திரமும் கேகே
தனிச் சிங்கள விகியும்
மூல குணதிலகர் ബസ്കി
'no ഖി (ി.
് ബ
റ്റിബ ിജിബ
o്തെങ്ങ് 5.1 വെസ്.
ിജിബ്
കെ (ഓക്സൈ
:ബ് ബ ങ്ങി 1 സെ (
இாண்டுகிற மருகன் டை భగభగళ
. ്ത്രി
} ( )
8 ( ി സ്  ിങ്ങ 1ക
0. பிறந்தாய }
ഖണ്ഢ് G ജിങ് mascrmmoభ
படித்தான் உடனிருந்து ബ010 (്
െ ബ് ൺ ബ്. ഓ എസ്ക
பருவத்தில் தங்கியிரு
தல தக்கலை
റ്റഓത്ര ഖണ്ഢ് കാസ 1ിങ് δίσταται η αισιτήριο σαν
ിബ
భగభగ (r(); குலம் அரசியலின் ിബ (ക (G
Gρρό), γνώσσα στο
ബu ി.സ്ക
nി: διατη αδεδεμέλια
ങ്ങ് സിസ്ക് : '
భrభr( cmn(ణ
ബ്
ബ ബിജ ബ ബി.എ.
ബ ബ ിക്കുന്
ബക്സ് ബസ് ക് (భrణr(భ(భrn (cr:
܀
െ ബ , ബി ബ
(గణr(ఐn ? భూభ o ബന്ധു ബ് ബ െ ബ
அஞ்சேல் உன் பாதுகைககு @ccణrom
ബിരൺ
தான் தோன்றிக்கலராயர்

Page 4
9]||""; அப்படிக் கேட்ட போது எனக்கு என்னவோ போல இருந்தது. இருந்தாலும் உண்மை அதுதான் இங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து கொண்டு ' () að] (: IIs oil பண் ணுகிற Gll sö sprrs scii உறவினர்களைப் பார்க்கும் போது soN GNIJIET (39, Li L (ES, GT GGL GGGT ஆற்றாமை இன்றும் துல்லியமாக விளங்குகிறது."
உண்மைதான் வவுனியா விலிருந்து கோட்டை புகையிரத நிலையத்தில் வந்து இறங்கு கின்றவர்கள் பஸ் ஸிற்கு காத் திராமல் ஓட்டோவோ டாக்சியோ அமர்த்திக் கொண்டு நேரே ஹோட்டல்களை நோக்கிப் போகிறார்கள் நாளுக்கு நூற்றி ஐம்பது ரூபாவிலிருந்து ஆயிரத்து ஐந் நூறு ரூபா வரையிலான 3, L L GOOI Lf5 வசூலிக் கின்ற ஹோட்டல் களில் அவர்கள் தங்குகிறார்கள் பத்திரிகைகளில் நாள் வார மாத வாடகைக்கு டெலிபோன் வசதியுடன் தங்குமிட வசதிகள் உண்டு என்ற விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளன. மளிகைக் கடைகள் முதல் சைவக் கடைகள் வரை எல்லாம் ஒரு பகுதியை இத்தகைய தேவைக் காக LDIT ID 5. வைத்துள்ளன. டெலிபோன் 4X8 அடி விஸ் தீரண காட் போட் பாட்டிசன் அறைகள் நாலைந்து என்பனவற்றை வைத் துக் கொண்டு மாதாந்தம் நிகர லாபமாக - பொலிஸ் காரர்களிற்கான மாமூல் போக - 50,000 முதல் 100,000 வரை வருமானம் பெறும் தொழில் ஆரம்பமாகி р ої опgы. வெளிநாடுகளில் இருந்து வரும் 600TL, LD FT fi AD LI LI LI (6) கொழும்பிலேயே பெரும்பாலும் செலவு செய்யப் பட்டு விடுகிறது.
ஆனால் அங்கிருப்பவர்கள் இதையெல்லாம் உண்மையில் பெரிதாக நினைப்பது குறைவு அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று தாங்கள் இங்கிருப்பவர் களை விட வசதியாகவும் சுகபோகங்களை (?) அனுபவித்த
நோக்குடன் வந்து சேர்கிற பெரும்பாலானவர்கள் மிக மிக இளவயதுக் காரர்கள் 15 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் மிகுந்த
நம் பிக் கைகளுடனும் எதிர் பார்ப் புடனும் வந் திறங் கும் அவர்களுக்கு அகதியாக
அடைக்கலம் கோருவது (அசூல் அசூல் என்று கத்துவது) ஒன்றும் சந்தோசமான அனுபவமாக இருப்பதில்லை. சுவிஸிலிருந்து
என் னுடன் ஃபோனில் பேசிய ஒருவர் சொன்னார் 'எங்களை இங்கே நாய் என்று சொல் ல அவர்கள் தயங்குவதில் லை ஆனால் தங்கள் வளர்ப்பு நாயை யTதுெ நாய் என்று சொல்லிவிட்டால் அவர்களுக்கு பொறுக் கமுடியாத கோபம் வந்துவிடும் வேண் டாத விருந்தாளிகளாகப் போய்விட்ட எம்மை அடித்துத் துரத்துவது எந்த நிமிடத்திலும் நடக்கலாம் ' ஜேர்மனியில் ட்ராம் களிலும் நிலக் கீழ் ட்ராம் களிலும் இவர்களைப் பார்த்து 'கறுப்பனே! என்று திட்டுகிற மூக்கைச் சுழித்து அருவருப்பு é9 601 6 15 II é5 காட்டு கிற 匣Ló Lcuá šef சாதாரணம் அதுவும் வர வர நாஜிகளின் செல் வாக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிற இந்த நாட்களில் இது மிகவும் அதிகரித்து
* QUI, III GB8I L LIGANG வற்றில் மக்களுடனே தொடர்பு செ விதத்தில் படுத்தப்படுவ அகதிகளையும் வைப் பதும் வந்துள்ளது. élő J. G. J. G. GII என் பதில்
உதாரணமாக தனிமைப் படுத முகாமின் அரை பின் வரும் எழுதப்பட்டிரு யரும் தாய் கா அகதிகளுக்கின முரண் பாடுகளு GITU 600 i DIIS) (De இல்லாத அவர் வழக்கங்களே விடுகின்றன. உ பார்க்கச் சென் படுத்தப் பட்ட ஒன்றின் முன் (]] củ1(}|1|| Gö| } றிசீவர் களும் பிடுங்கப்பட்டி யாருக்கும் தெர்
முசுப் பாத்தி காரணமும் தெரியவில்லை
சுவீலக்கும் கனடாவுக்கும் என அனுப்பி ஏஜென்சிக்காரரால் கைவிடப்பட்டநிலையில் ஆபிரிக்க நகரமான லோமேயில் மரணமான ஒருவரின் இறுதிச் சடங்கு
படியும் இருப்பதாக அவர்கள் நம் புவது மற்றது இங்கிருப்ப வர்கள் கொழும்பில் வந்துநிற்கிற போதெண்டாலும் சந்தோசமாக நிக் கட்டன் என் கிற அபிப் பி ராயம் ஆனால் யதார்த்த நிலை இந்த விருப்பங்களுக்கு எதிர் மாறாகவே இருக்கிறது.
"இங்கிருந்து அங்கு அகதி என்ற மதிப் பிற்குரிய பட் ப் பெயரைப் பெற்றுக் கொள் ஞம்
வருகிறது. 83 !liᏏ 6Ꭳ 6Ꭰ இனக்கலவரத்துக்கு சற்றுமுன்பான நாட்களில் நிலவியதொரு
"அசெளகரியமான சூழலை அங்கு உணரக் கூடியதாக இருக்கிறது.
அவர் மேலும் சொன்னார் 'அகதிகள் பிரச்சினையை சமாளிக்கப் பலவிதமான புதிய 9 L. L. IE5 , 60) GIT ; கொண்டு வருகிறார்கள் է 160 մ) եւ கட்டிடங்கள் பொதிகளை ஏற்றும்
பாகிஸ்தான் அகதிகளிடையில் ஏற்படுத் தியிரு காரர்கள் மீது ெ உருவாக்கியும் நிலை நீடித் : ளுக் கிடையில் இட்டுச் செல் : ஆச்சரியமில்லை
(6) (bo)
 
 

சரிநிகர் ஜூன் 7 ஜூலை 1992 O
ர்கள் போன்ற இருத்தப் பட்டு நகரத் துடனோ ாள்ள முடியாத
தனிமைப் எல்லா நாட்டு ஒன்றாகப் போட்டு நடைமுறைக்கு இது பலத் த உருவாக்கும் ஐயமில்லை.
0)
திரன்
ഞn ഉ !ിul@) தப் பட்ட ஒரு க் கதவொன்றில்
GTS-95) ந்தது இலங்கை Iர்களும் தவிர டயில் பல்வேறு நம் ஏற்படக் ன் பின் அறிமுகம் களுடைய பழக்க காரணமாகி தாரணமாக நாம் ற ஒரு தனிமைப் அகதிமுகாம் னால் இருந்த பூத்தில் எல்லா அகதிகளால் நந்தன. காரணம் யாது சாதாரண கு மேல் எந்தக் இருப்பதாக ஆயினும் இது
தமிழ் முரண்பாட்டை ந்தது. U, T GU I d, பரிய வெறுப்பை இருந்தது. இந்த தால் அகதிக கைகலப் புக் கு லும் என்பதில்
இதுதான் பிரச்சினை!
தமிழ் இயக்கங்கள் போல் நாம்
கொல்வதில்லை
பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் திருவாலித் அவர்கள் சரிநிகர் நிருபருக்கு சொன்ன வார்த்தை இது சரிநிகளில் வெளிவந்த பேட்டியைப் படித்ததும் தலையில் கை வைத்து அழவேண்டும் என்ற உணர்வு நிலைக்குத்தள்ளப்பட்டேன். அதனால் இரண்டொரு பிறஷர் பில்ஸ்சையும் விழுங்க வேண்டி யேற்பட்டது.
1985 பங்குனித்திங்களின் நடுப் பகுதியில் அன்று யாழ்பல்கழைக்கழக மாணவமுன்னோடிகளாக இருந்த சிலரின் முயற்சியால் யாழ் கிராமங் களில் அமைவு பெற்ற பொது நிறுவனங்களின் பேராளர்கள் யாழ்பல்கலைக் கழக மண்டபத்தின் மேல் மாடியில் ((Up GOT GOTT 6) UT (BLD Grio 6. ITT LD6oor LUL) ) 69oor D. கூடினார்கள் ஒரு வித திட்டமும் இல்லாமலேயே அக்கூட்டம் கூட்டப் பட்டது. அக்கூட்டத்தில், அன்று தமிழ் மக்களுக்காக போாடு கின்றோம் என்று கூறிக்கொண்ட போராளிக குழுக்களின் தளபதிகளின் வால்களும் வந்திருந்தன. அவர்கள் பொது மக்களாகிய எமக்கு ஒரு திட்டம் ஆலோசனையின் பேரில் தருக என வேண்டிக் கொண்டு கலந்துரை யாடலுடன் கூட்டம் அமைதியாக நிறைவு பெற்றது.
அடுத்த நாள் நாம் ஒன்று கூடிய பொழுது 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் எழுந்துதட்டுப் பொறி அச்சில் தயாரித்த 10 ஆலோனைகளை முன் வைத்தார் அதனை இங்கு தருகிறோம்.
திருவுள்ளச் சீட்டின் முடிவே முடிவு எனக்கூற்ப்பட்ட பொழுது அதனை எந்தக் குழுவும் ஏற்கத் தயாராக இல்லை.)
8. LJGULD GE, IT GOOTL 960)LDÜLI LIGULD)
குறைந்த அமைப்புக்கு உதவ வேண்டும்.
9. LDg g。6前 மத்தியில் எந்த இயக்கமோ தனி நபரோ நிதிசேகரிக்கக் கூடாது நிதி ਨੇ । நிதிக் குழுவின் மேலானைக்குட்பட்டதாய் அக் குழுவின் செயல் திட்டத்திற்கு 2) - L, U. Li Lg, TL] இருத்தல் வேண்டும்.
10. தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு முனைந்து நிற்கும் போராட்டக் குழுக்களின் (குழுவிற்கு மூவர்) பேராளர்களும் மக்கள் பேராளர் 51 பேரும் கூடித்தீர்மானிப்பதே இறுதி முடிவாக இருக்கும். அவர்களது முடிவை - தீர்ப்பை அமுல் படுத்துவதே போராட்டக் குழுக்களின் பணியாக இருக்கும்
முன் மேற்குறித்த திட்டத்தினை அந்த 55 வயதுடைய முதியவர் முன் வைத்த பொழுது கூட்டத்தில் முணுமுணுப்புகள் தோன்றியது எந்த
குழுவும் இதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. சில குழுக்களின் பேராளர்கள் திருத்தம் வேண்டு மென்றனர். சில பேராளர்கள் திட்டம் நல்லது எங்கள் மேலிடம் ஏற்காது என்றார்கள். ஆனால் புலியின் பேராளராக வந்த திலீபன் ஓர் நையாண்டிச் சிரிப்புடன் அந்த முதியவரை அச்சுறுத்திய பார்வையுடன் நிராகரித்து விட்டார்
27zるウ 6%)○○。
1. ஒவ்வொரு இயக்கங்களில் இருந்து 3 போராளிகளும் தமிழ் ஈழம் எனக்குறிக்கப்பட்ட நிலப் பரப்புகளில் வாழும் தமிழ் பேசும் மக்களிடையே (இந்து கிறிஸ்தவ, இஸ்லாம்) இருந்து நீதிநிர்வாகம், நிதி அநுபவங்கள் கொண்ட 51 க்கு குறையாத உறுப்பினர்கள் கொண்ட உயர் ஆட்சிக் குழு அமைக்கப்படல் வேண்டும்.
2. இவ்வாட்சிக்குழு நீதி, நிர்வாகம், நிதி என்ற முப்பிரிவாக இயங்குதல் வேண்டும்.
3. தமிழ் விடுதலைக் குழுக்களி டையே எழும் பிரச்சினைகளை நீதிக் குழுவின் தீர்ப்பின்படி செயல்படுத்துதல் வேண்டும்.
4. பொலிஸ் வேலை, நீதிபதி வேலை நிறைவேற்று அதிகாரம் என்பன தனிநபர் ஒருவரிடமோ, தனி யொரு குழுவிடமோ இருத்தல் 9in. LT5).
5. நீதிக்குழுவின் தீர்ப்பை அனை வரும் ஏற்றுக் கொண்டு அதனைச் செயற்படுத்துதல் வேண்டும்.
நிர்வாகத்தில் விடுதலைப் போராட்டக் குழுக்கள் ஈடுபடக் கூடாது அதனை நிர்வாகக் குழுவே செய்தல் வேண்டும்.
6. நிதிக்குழுவே வரிவிதித்தல் தேவையான உணவு மற்றும் பொருட்களுக்குப் பொறுப்பாய் இருத்தல் வேண்டும்.
7. தமிழ் ஈழப்பிரதேசத்தை பல மாவட்டங்களாகப் பிரித்து அவற்றை ஒவ்வொரு குழு விடத்திலும் பாதுகாக்க ஒப்படைத்தல் வேண்டும். இம் மாவட்டங்கள் திருவுளச்சீட்டின் மூலம் தெரிவு செய்யப்படல் வேண்டும். (இப்படிக் கூறியவுடன் முதல் எழுந்த வினா யாழ் மாவட்டம் யாருக்கு என்பது
இன்று அதில் கலந்து கொண்ட
இயக்கங்களைச் சேர்ந்த திலீபன்
போன்றோர்கள் பலர் மரணித்து
விடுதலையை வேண்டித் தியாக உணர்வுடன் வந்த பலர் நம்மை விட்டு பிரிந்து விட்டனர். சிலர் உயிருடன் இருந்தும் நடைப்பிணமாகிவிட்டனர். அல்லது நாட்டை விட்டு சென்று 6Íil Loorff.
இவ்விடத்தில் ஒருகதை ஞாபகம் வருகிறது எனக்கூறி அம்முதியவர் ஒரு கதை சொன்னார்.
அரசிளங்குமாரியான தனது மகளுக்கு 32 இலட்சணங்களும் பொருந்திய மணமகனை தேடுமாறு மன்னன் முதல் மந்திரிக்கு ஆணையிட்டான் முதல் மந்திரி எங்கு தேடியும் 32 இலட்சணங்களும் பொருந்திய மணமகன் கிடைக்காத தால் 30 இலட்சணங்களுள்ள வாட்டசாட்டமான கண்ணுக்கு பொலிவான மணமகனை அழைத்து வந்தார். திருமணத்தன்று ഥഞ്ഞ്ഥ5ഞ്ഞ| LD50 ിലെ ജൂിഗ്ര5ട്ടി யாயிற்று குருக்கள் மணமகனிடம் திருநீற்றைக் கொடுத்துபூசிக்குட்டிக் கும்பிடும்படி கூறினார். மணமகன் திருநீற்றை மணமகளின் தலையில் கொட்டினான் குருக்களுக்கு ஓங்கி குட்டினான். தாலியை தனக்கே புனைந்தான் இளவரசிக்கு அடியும் உதையும் கொடுத்தான்
முதலமைச்சரை அரசர் கேட்டார்; இப்படியான மணமகனையா நான் (8g (BLoot.
அமைச்சர் சொன்னார், மன்னர் மன்னனே 32 இலட்சணங்களில் 30 இலட்சணங்கள் உண்டு இரண்டு தான் இல்லை.
ஒன்று தானும் செய்யான் மற்றையது பிறர் சொல்வதையும் ஆேளான்
இது தான் பிரச்சினை
எஸ். ஆடியபாதம் 3,60T60TTE,L).

Page 5
&g” 25. காலை பத்து மணி
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் துயரங்களையும், G, IT GROOT IT LID GÖ போன தமது புதல் வர்களின் புகைப் படங்க ளையும் தாங்கியபடி ஆயிரக்க னக்கான அன்னையர்
அன்னையர் முன்னணியின் இரண்டாவது நினைவு தினம்
மேடையில் சிறிமாவோ பண்டாரநாயக் கா சந்திரிக்கா குமாரணதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ரிச்சர்ட்டி சொய்சாவின் தாயாரான மனோன் மணி சரவணமுத்து இன்னுமிப்படி
மாதுறுவேவ சோபித தேரோ அரசினால் வளர்த்து விடப்பட்ட வன்முறைக் கலாசாரத்தினையும்,
அதை எதிர்க்க முனைந்த ஜேவிபியும் அதே வகையான வன் முறையைக் 6) 3, 196) எடுத்ததால் எழுந்த
விளைவுகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்.
அம்பாந்தோட்டை காலி மாத்தறை ஆகிய மாவட்டங்க ளிலிருந்து அதிகளவான அன்னையர் வந் திருந்தனர். ஜே.வி.பி. இற்கும் அரசுக்குமான பலப் பரீட்சையில் அதிகமாகக் கொல் லப் பட்டவர்கள் இம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே,
இதே போல இலங்கை அரச படையால் வடக்கு-கிழக் கில் கொன்றொழிக்கப்பட்ட காணாமல் CELUIT GOI ஆயிரக் கணக் கான புதல்வர்களின் அன்னையர்கள் படை முகாம் வாசல்களில் தமது புதல்வர்களுக்காக ஏங்கிக் காத்துக் கிடந்தது நினைவுக்கு வருகிறது போதாததற்கு நெய் மணமும் பெற்றோலும் எரிந்து கலந்து நெடி வீசுகின்ற முகாம் களுக்கு முன்னாலும் நாட்கணக்கில் காத்துக் கிடந்த அன்னையர்களும், இயக்க மோதல்களுக்குள் புதல்வர்களைத் தொலைத்து விட்டு நின்ற
அன்னையர்களும் தான்.
பிரபல சிங்களப் பாடகியான நந்தா மாலினி காணாமல் போன புதல் வர் களைப் பற்றிய பாடலொன் றை L J III L - ஆரம்பிக்கின்றார் மண்டபம் நிசப்தமானது '' GT TBI 9, Giff புதல்வர்களை எங்களிடமிருந்து பறித்தது யார்?' என அப்பாடல் ஆரம்பிக்கின்றது. அன்னையர் முகங்களைப் பொத்தியவாறு அழுகின்றனர். L JITL G) தொடர்கின்றது. மெல்ல மெல்ல ஆரம்பமான விசும் பல் பலத்த அழுகையாக பாடலின் இறுதியில் ஒலமாக மண்டபத்தையே அதிர வைக்கிறது.
தெருவோரத்தில் கருகியபடி கிடந்த ரயர்க்குவியலிடையே அல்லது களனியுடன் சங்கமமான
அவர்களது புதல்வ நெஞ்சை உலுப் போலும்
கூட்டத்திலிருந் எனது பிள்ளையை என்று கதறியப நோக்கி ஓடி மார்பிலடித்துக் கத உறவினர்கள் வி அனைத் து அமர்த்துகின்றனர்.
இப்போது சந் கொண்டிருக்கின்ற ஜேவிபியினதும் பற்றி தனது வி ஜ ய கு ம . கொல்லப்பட்டது போது அவரது நா பேச முடியாமல் நீ பேசுகிறார்
| Gl 6ð g| இப் படித்தான் ெ என்றபடி ஒரு த ஓவென அலறுகி உயர்த்திய கை புகைப்படம்
கூட்டத்தினரி في أG 8 G8) G0ILL f وهي (:ഥ ഞ| uി ഒ சிறிமாவோவிட கடிதங்களைக் கெ Ꮺ5 fᎢ 600Ꭲ IᎢ tᏝ ᎧiᎼ GE பிள்ளைகள் பற்றி
 
 

சரிநிகர் ஜூன் ஜூலை 1992 (D
சங்கரன்
ர்களது நினைவு பியிருக்கிறது
து ஒரு தாயார் பத் தாருங்கள்
(Eur, ლუი - 11:11 ܛܝܢ
әшоғыр ті றுகிறார் அவரது ந்து அவரை இருக்கையில்
திரிக்கா பேசிக் s அரசினதும் ബ
;gTextعge 68 – ы ь பற்றிப் பேசுகிற தழ தழக்கிறது. |றுத்தி நிறுத்திட்
D56), GTuñ கான்றார்கள் u Tri GT (Dfb, g, றார் அவரது யில் மகனது
டையேயிருந்து |வ்வப்போது
இருக்கும் ஏதோ ாடுக்கிறார்கள்
ETT GOT 95 LD35|| ய மனுக்களா
யிருக்கக் கூடும்.
பாவம், இப்போது அன்னை யர் களுக் கெல் லாம் அன்னை யராய் காட்சி தரும் அம்மையார் எழுபத்தொன்றில் என்ன செய்தார் என்பதை மறந்து போனார்கள் போலும் பிறகு ஒரு மாணவன் பேசுகிறான் ஆக்ரோஷமான கைகளை விசுக்கி முஷ்டியை Οι εξ Ει பேசுகிறான் எம்பிலிப்பிட்டியவில் இரண்டோ மூன்று நாட்களில் முப்பத்தியொரு шот смет әші 56іт, 9, подот проф. (Eшпші விட்டார்கள் ஒரே பாடசாலை யிலிருந்து ஒரே நாளில் பதினொரு DIT GROOT GJIT , GT தூக்கிச் செல்லப்பட்டார்கள்
இடையே கூட்டத்திலிருந்து சலசலப்பு யாரோ ஒருவர் மயங்கி விழுந்து விட்டார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்கிறார்கள் பின்னர் கிடைத்த செய்தி அவர் ஆஸ்பத்திரியில் இறந்து விட்டார் என்பது கண்டி ஹேவாஹெட்ட யைச் சேர்ந்தவர் இறந்த சுபசிங்ஹ. ஒரு ஆசிரியர் இவரது LD ৬ সেটা பேராதனைப் பல்கலைக் கழக மாணவன் 1989 இல் பல்கலைக் கழகத்திலிருந்து காணாமல் (BLATGTATGöT.
யாழ்ப் பாணத்தில் LO GOT நோயாளர்களின் எண் ணிக்கை அதிகரித் து வருவதாகவும் , குறிப் பாகப் GL JG66T a), (EGT மனநோய்க்கு இலக்காவதாகவும்
வாசித்த பத் திரிகைச் செய்தி ஞாபகத்திற்கு வந்தது இப்போது
எல்லாச் சம்பவங்களும் வடக்கு கிழக்கை நினைவூட்டு வதாயிருந்தது. இவர் களைப் போல் தான் அந்த அன்னை யர்களும் தமது புதல்வர்களையும், கணவன் மாரையும் யுத்தத்திற்கு காவு கொடுத்துவிட்டு நிற்கிறார்கள்
இறுதியாக சிறிமாவோ அம்மையார் பேச ஆரம்பிக் கின்றார் 71 இல் இதே வாறான அவரது ஆட்சியில் அவரது கரங்களில் படிந்த இரத்தக் கறையை மறைத்துக்கொண்டு எழுபதுகளில், ஆரம்பத்தில் பயங்கரவாதிகள் GT 6ö D (BLITTF 66) en Jus) ca) ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் கொல் லப் படவும் சிறைகளில் அடைபடவும் காரணமானவர் என்பதை மறைத்துக் கொண்டு இன்னமும் வட-கிழக்கில் நடத்தப் படும் யுத்தத் தையும் , ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்படுவதையும் நியாயப் படுத்திக் கொண்டு ஜனநாய கத் தைப் Li] ] ) GEL Ug. அம்மையாராலும் அவரைப் போன்றவர்களாலும்தான் முடியும்.

Page 6
975 മുത്ത ജയി OM M LLLLLLM eT TtLYY S rYYZ SZ S SJ திமோருக்கு ாேதுகல் தந்திரமாகியது
} Esto
**
ബങ്ങ : S MM TTT tM Z T L MerMM M TTLLLLLLL MM Y YLLL LLLL LLS ബ
e rJJSY0 0 00ZYS SM Z LLLLLL e MOm 。 。「○cm 。リ ി ബന്ധു TMYYLL S q ML S Y LMLLS 0 YY M S M LS
துே இந்தோனிே 鷗( *,* ZMLZZZS LY L YYYTTTM MMS YZ L0L LLLLLS SMS00GttLLL q q MtMS t kM SY LLLLMY M L ML L LLLLLS cm cm Qcm。O oリ。 LLLLLL S 0 S S SSMMMSS S SSSZMMMSS SSSS SSSSLMS0S ( : ിങ്ങ ജ്ഞ ബട്ടുങ്ങിങ്ക് BLZMYYLM ZYZ TM LLL LMMM LLLLL M L0L T L tLLL TY TTMeL eTY Y M0Y LLLLLL L LLL LL L S S L J L L L L L L L L L S S S L S ൺ ( ീൺ ബ്രൈസ്ക് * 動oè
imgdeleti
ോ (ൿട്ടി തു യേ என்றொரு நூல் எழுதியா யுத்தம் என்று ബ ന്ന തൂൺ ബന്ധു sisternos
பிறகு
உலகின் மற்றைய விடுதலை இயக்கங்களுடன் ஒப்பிடுகிறபோது உங்களுடைய இயக்கம் எவ்வாறு வேறுபடுகிறது?
இன்றுள்ள நிலைமையில் முக்கியமான வேறுபாடு என்னவெனில் நாம் கட்டுக்குலையாத ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டியுள்ளோம் என்பதும் கட்டற்ற வன்முறையில் நாம் ஈடுபடவில்லை என்பதும்தான்.
உங்களுடைய எதிர்ப்புப் போர் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் ?
ஆயுதமேந்திப் போராடும் கொரில்லாக்கள் தொகை எங்கள் மத்தியில் குறைவு மிஞ்சிமிஞ்சிப் போனால் ஏழாயிரம்பேர் இருப்போம். இந்தப்படை &(ԵՑ IIճv(Մ)լի இராணுவ fg,lung இந்தோனேஷியாவைத் தோற்கடிக்க முடியாது. ஆனால் மக்களுடைய ஆதரவு எங்களுக்கு இருக்கும்வரை இந்தோனேஷியா ராணுவம் எவ்வளவு பலமிக்கதாக இருந்தாலும் எங்களை வெல்லமுடியாது இறுதி நிலையில் சர்வதேச
அங்கீகாரத்துடன் கூடிய ஒரு பேச்சுவார்த்தையே தேவைப்படும். ஒரு வகையில் எங்களுடைய எதிர்ப்பு உளவியல், கலாசாரம், அரசியல் அனைத்தும் சார்ந்த ஒரு குறியீட்டு எதிர்ப்பு (Symbotic Resistance) 6T66TD Glgricus)(36.1600TGib.
இந்தோனேஷிய அரசும் அதன் கூலிப்படையும் எவ்வளவு மிருகத்தனமானவர்கள் என்பதை நாம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளோம். அதேநேரம் எங்கள் மீது இதுவரைக்கும் எவராலும் எத்தகைய பயங்கரவாதக் குற்றச் சாட்டையும் முன்வைக்க முடிய வில்லை.
ஆனால் உங்களுடைய RUNU (யுத்தம்) என்னும் நூலில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடு கிறீர்கள் போர்த்துக்கல் 1975இல் வெளியேறிய FREILN கொரில்லாக்கள் ஆட்சிக்கு
வருகிறார்கள். இந்த ஆட்சி குறுகிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் ஜூன் ஜூலை 1992 G)
விடுதலை இயக்கத் தலைவர்
- கிழக்குத் திமோர்
காலத்திற்கே நீடித்ததாயினும் அதற்கிடையில் எதிரணியினரையும், மாற்றுப்போராளிகளையும் பிரதானமர்ன FRETILN இயக்கப் போராளிகள் கைது செய்தும் சித் திரவதை செய்தும் உள்ளார்கள் என்பதே அது. இதனை எப்படி விளக்குவீர்கள்?
அது ஒரே ஒரு சம்பவம் என்பது மட்டுமல்ல, உடனடியாகவே நான் நேரடியாகத்தலையிட்டது மட்டுமன்றி சர்வதேசச் ச்ெ ஞ் சிலுவைச் சங்கத்தைப் (CRC) பொறுப்பாக நியமிக்கும்படி ஏற்பாடு செய்தேன் இதைவிட வேறு சம்பவங்களை நீங்கள் கண்டுபிடிக்க மாட்டீர்கள்
பேச்சுவார்த்தைகள், சமாதானம் இவற்றுக்கான சாத்தியப்பாடு எவ்வளவு உள்ளது?
நாங்கள் முன் நிபந்தனையற்ற முறையில் ஐக்கியநாடுகள் அவையின் அநுசரணையுடன் இந்தோனேஷிய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட எப்போதும் தயாராக உள்ளோம். இதுபற்றி
எல்லோரும் ஐக்கிய முன்னணியில்தான் உள்ளனர். தீவிரவாத மார்க்ஸிஸ்டுகளிலிருந்து கத்தோலிக்க அடிப்படைவாதிகள் வரை பல வகையானோர் எங்களுடைய ஐக்கிய முன்னணியில் உள்ளனர். எமது ராணுவம் தனிப்பிரிவு அதன் மீது FRETILN இற்கு முற்று முழுதான உரிமை இல்லை. ஒரு தொழில்சார் (Professional) அமைப்பாக ராணுவம் உள்ளது. பயிற்சியிலிருந்து தெரிவுவரை அனைத்தும் மக்களுடாகவும் ஐக்கிய முன்னணியூடாகவுமே நடைபெறுகிறது.
இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டம் பற்றி என்ன அறிந்து வைத்திருக்கிறீர்கள்?
நிறையவே அறிந்துவைத்துள்ளேன். 1983 இலிருந்து வருடாவருடம் நிறையத் தமிழர்களை ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலும் சந்தித்திருக்கிறேன். 1986இல் தமிழ் மக்கள் போராட்ட ஆதரவு மாநாடு ஒன்றில் எங்களுடைய விடுதலை இயக்கமும்
எமது தலைவர் ஷனானா அடிக்கடி வலியுறுத்தி யுள்ளார். ஆனால் இந்தோனேஷிய அரசுதான் எவ்வகையான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மறுத்துவருகிறது.
எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய திட்டம்பின்வருமாறு:முதலாவதாக சுயாட்சிபெற்ற ஒரு பிரதேசமாகக் கிழக்குத் திமோர் அங்கீ கரிக்கப்பட வேண்டும். இது ஐந்து வருடத்திற்கு நீடிக்க வேண்டும். இந்த ஐந்து வருடத்துள் நாம் ஒரு தேசியச் சபையைப் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்வோம். ஐந்து வருடங்களின் பிற்பாடு கிழக்குத் திமோர் தனியரசாவதா அல்லது இந்தோனேஷியா வுடனிணைவதா என்பது பற்றி ஒரு பொதுசன வாக்கெடுப்பு (Referendium) நடாத்தப்படலாம்.
உங்களுடைய போராட்டத்துள் எதிர்க் கட்சிகளுண்டா?
திமோர் கெரில்லாப் போராளி
கலந்துகொண்டது. இன்றைய நிலையில் உங்கள் போராட்டம் மிகுந்த சிக்கலாகி புள்ளது பிரதானமான பொறுப்பை நீங்களே ஏற்க வேண்டும் என்று தோன்றுகிறது. உங்களிடம் ஐக்கிய முன்னணிதான் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இன்று சர்வதேச அரங்கில் குரலெழுப்புகிற தார்மீக USub (Moral Strength) 3, L 3CIGLIT(pg. உங்களுக்கு இல்லை என்று தோன்றுகிறது. ராணுவத்தந்திரங்களிலும், ஆயுதநேர்த்தியிலும் (Sophistry) புலிகள் உலகில் முன்னணியில் இருக்கலாம் அது மட்டும் மக்களுக்கு விடுதலை தராது.
எங்களிடம் ஆயுதம் இல்லை. பலமான கொரில்லாப்படையும் இல்லை. மக்கள் ஆதரவும் அனைத்துலக அரவணைப்பும்தான் உள்ளது.

Page 7
ஏழு தமிழ்க் கட்சிகளாலும் முன் வைக்கப்பட்டுள்ள நான்கு அம்சத் திட்டம் பற்றி என்ன சொல் கிறீர்கள்? அது தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளீர்களே, இப் பேச்சுவார்த்தைகளின் விளைவு என்னவாயிருக்கிறது?
நான்கு அம்சத் திட்டம் என்பது ஒரு புதிய விடயமல்ல. இது தான் குறைந்தபட்ச நிலைப்பாடு அதாவது முதல் வடக்கு, கிழக்கு இணைப்பு இரண்டாவது அதிகாரப் பகிர்வு, மூன்றாவது இவ்வாறான ஒரு இணைப்பில் முஸ்லீம்களுடைய நிலைப்பாடு,நான்காவது இவ்வாறான இணைப்பில் சிங்கள மக்களுடைய நிலைப்பாடு, இது தான் எமது அடிப்படைக் கோரிக்கை. இதற்குக் கீழே-குறிப்பாக இணைப்புச் சம்பந்தமாகப் போகமுடியாது.
நேற்று திவயின பத்திரிகையிலிருந்து போன் பண்ணிய போது திட்டவட்டமாக இவற்றையே கூறினேன் அவர்கள் கூறினார்கள் இது நியாயமற்றது என்று நான் கேட்டேன் நாங்கள் தனிநாடு கேட்ட போது அது நியாயமற்றது. இணைப்பு கேட்ட போது அது நியாயமற்றது. இப்படியே கீழே கீழே எல்லாம் கேட்டுக் கொண்டு வந்து கிராம சபை கேட்கிறபோது அதுவும் நியாயமற்றது என்று சொல்லி, அதற்குப் பிறகு நீங்கள் எங்களுக்கு உதைக்கிறதுக்குத் தயாராகி இருக்கிறீர்களா என்று
எனவே இது தான் எமது குறைந்த பட்சக் கோரிக்கை இதைத் தான் இறுதியாக முன்வைக்க வேண்டுமென விரும்பினோம்.
மற்றையது இக்கோரிக்கைகளை முன்வைத்து ஏனைய கட்சிகளுடன் பேச் சுவார்த்தைகள் நடந்தன. இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸoம் சேர்ந்து கொண்டது எமக்குப் பெரிய பலம், எதிர்பாராத ஒரு பலம் அது மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரும் தமிழ் கட்சிகள் பற்றி வேறுவிதமாக நினைத்துக் கொண்டிருந்து இப்போது எங்களுடன் வந்தது எமக்கு ஒரு தனிப்பூரிப்பு இதனை நாம் உத்தியோக பூர்வமாக மற் றைய கட்சிகள் முன் வைத் து அவர்களது ஆதரவைக் கோர வேண்டும் என்று தான் புறப்பட்டோம்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னால் நாம் இதனை வைக்கவில்லை. ஆனாலும் ஜனாதிபதி முன் இதனை ஒரு அறிக்கையாக முன் வைத்தோம் அவர் என்ன சொன் னார் என்பது பத் திரிகையில் வெளியாகியது. அவரைப் பற்றிக் கதைத் துப் பிரயோசனமில்லை என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி திட்டவட்டமாக எதனையும் கூறவில்லை. தாம் தமது மத்திய குழுவைக் கூட்டி ஆராய்ந்து சொல்வதாகச் சொன்னார்கள் அவர்கள் சொல்கிறதை இனிப் பார்க்க வேண்டும் எப்ப வருமென்று மற்ற விடயங்கள் போல இருந்தால் ஒரு போதும் எம்முடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள்
ஆனாலும் இடதுசாரிக் கட்சிகளாகக் கருதப்படும் கம்யூனிஸ்ட் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகியவற்றிடமிருந்து ஒருவாறு எம்மை ஆதரிக்கிற மாதிரியான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இது தொடர்பாக உத்தியோக பூர்வமாக அறிக் கைகளை வெளியிடுமாறு கேட்டிருந்தோம். ஆனாலும் இற்றை வரைக்கும் ஒரு அறிக்கையும் வெளிவரவில்லை. அவர்கள் எல்லோரும் கூடி எதிர்க்கட்சிகளை நான்கு அம்சத் திட்டத்திற்கு ஆதரவு தருவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இவை தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கின்றன ஆகையால் இவர்களை முதலில் சந்தித்துப் பேசினோம். இதுதவிர ஏனைய கட்சிகளான லிபரல் கட்சி, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னனி (DUNF) ஆகியவற்றைச் சந்தித்துப் பேசினோம். மற்றைய கட்சிகளுடனும் பேசியுள்ளோம். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வந்திருப்பதால் அவர்களுடன் உடனடியாகப் பேசவேண்டியுள்ள சில விடயங்களைப் பேசி உத்தியோக பூர்வமான முடிவுக்கு வந்தால் நல்லதென நினைக்கிறோம்.
தெற்கிலுள்ள பேரினவாதக் கட்சிகள் பிரச்சினையைத் தீர்த்து வைப் பதில் அக்கறையாக இல்லை என்று தெரிவித்திருந்தீர்கள். அவ்வாறாயின் இப் பிரச்சினையின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?
எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்ய நான் தயாராயிருக்கிறேன். ஆனாலும் உண்மையாக நான் நினைக் கிறேன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட மாட்டாது என்று ஏனென்றால் சிங்களக் கட்சிகளுக்கு அக்கறை இல்லை. அவர்களுக்குச் சார்பாகஇருப்பது ஒரு சில தமிழ் மக்கள் வீட்டுக்குள் உரிமைகளைப் பற்றிக் கதைக்கிறார்களே தவிர வெளியில் கதைப்பதற்குத் தயாராக இல்லை. தங்களுடைய சொந்த விசயங்களைத் தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாரைக்குறிப்பிடுகிறீர்கள்?
எங்களுடைய
இன்றைக்கு அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருப்பவர்களைத் தான் அவர்கள் சரியானவர்களாக இருந்தால் 'வை இந்தத் தீர்மானத்தை' என்று கேட்கலாம். ஆனாலும் ஆட்கள் கொழும் பில் அப்படிக்கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்களா? "அப்படிக் கேட்டால் எங்களுடைய தலை போய் விடும்" என்று குழinவார்கள். அப்படியென்றால்,
தனிநாடு நியாயம
இணைப்பும் நியாயமற்றது
அப்படியானால் தி எது?
அவர்கள் உரிமைகளைப்பற்றிக் கதைக்கக்கூடாது. அரசாங்கத்துடன் இருப்பவர்களை மட்டுமல்ல, கொழும்பில் இருந்து கொண்டு அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிற துரோகிகளையும் தான் நான் குறிப்பிடுகிறேன். அவர்கள் நினைத்தால் இன்றைக்கு அரசாங்கத்தைக் காலடிக்குக் கொண்டுவரலாம். இங்கே ஒரு பேச்சு, அங்கே ஒரு பேச்சு இப்படிப்போனால் ஒன்றும் சரிவராது.
சுதந்திரக் கட்சி உட்பட ஏனைய சிங்களக் கட்சிகளிடம், புலிகளுக்கும், தொண்டமானுக்கும், எதிராக என்ற பெயரில் தமிழ் மக்களுக்கெதிராக வளர்ந்து வரும் முரட்டுத்தனமான இனவாதம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்புக்களை ஒழித்து வரும் போது பேசித்தீர்ப்பதற்கு இந்தத் தெரிவுக்குழு எடுக்கும் முயற்சிகள் எந்தளவு சாத்தியமானவை?
கந்தளம ஹோட்டல் விடயத்தைப் பற்றி நாம் பேசவேண்டியதில்லை. அது இனப்பிரச்சினைக்குச் சம்பந்தமான ஒரு விடயமல்ல. தொண்டமான் அது தொடர்பான அமைச்சராயிருக்கிறாரே தவிர அது அரசினடைய தீர்மானம் தொண்டமான் அது தொடர்பான (உல்லாசப் பிரயாணம்) ஒரு அமைச்சராயிருப்பது ஒரு துரதிர்ஷ்டமான நிலை இதுபோகநான் மீண்டும், மீண்டும் சொல்வதுபோல் எனக்குத் தீர்வு வரும் என்கிற ஒரு நம்பிக்கையும் இல்லை. தெரிவுக் குழு ஒரு கடைசிக் கட்டம் என்ற வகையில் தான் நாம் தீவிரமாக இருக்கின்றோம். ஆனால், இதுதான் அவர்களுடைய நோக்கம் என்றால் தெரிவுக் குழுவினாலும் கூட ஒன்றும் நடைபெறாது என்பது தான் எனது தனிப்பட்ட எண்ணமாக இருக்கின்றது. ஆனாலும் தெரிவுக்குழு ஒரு வாரம் தொடர்ந்து கூடுகிற போதும் கூட அவர்கள் மற்றைய விடயங்கள் மாதிரி சும்மா இழுத் தடித்துக் கொண்டு போகத் தயாராக இருக்கின்றனர் என்ற எண் ணத் தைத் தான் எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றார்கள்
தெரிவுக்குழு தோல்வியடைந்தால் அடுத்து நீங்கள் என்ன செய்வதாக உத்தேசித்துள்ளீர்கள்.?
நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் இருக்கிறார்கள் அவர்கள் தான் என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிக்க வேண்டும் நான் ஒரு நிலையில் இருந்திருந்தால் எனக்குத் தெரியும் நான் என்ன செய்திருப்பேன் என்று. இப்போது நான் கதைக்க முடியாத ஒரு நிலை. அப்படி தமிழ் மக்கள் என்னுடைய தலையில் தட்டி இருக்கிறார்கள் ஆகையால் இந்தக் கேள்வியை என்னைக் கேட்டுப் பிரயோசனமில்லை. நான் இதைத் தான் செய்ய வேண்டுமென்று என்னுடைய நண்பர்களுக்குச் சொல்கிற போது அவர்கள் அதை ஏற்பதற்குத் தயாராக இல்லை. காரணம் என்னவென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?
 
 

சரிநிகர் ஜூன் 7 ஜூலை 1992 (0)
பாராளுமன்றத்தில் இருப்பவர்களைத்தான். ஏனென்றால் இற்றைக்கு எமது நிலையை நாம் உலகிற்குப் பகிரங்கப்படுத்த வேண்டுமென்றால் பாராளுமன்றம் தான் மிகவும் சிறந்த மேடை அந்த மேடையை நாங்கள் சரிவரப் பயன்படுத்த வேண்டும். அல்லாவிடில் அதனையும் நாம் தவற விட்டவர்களாகத்தான் கண்க்கப்படுவோம்.
இனப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வைக் காண வேண்டும். புலிகள் அழிக்கப் பட்டால் தமிழர் எதையும் எதிர்பார்க்க முடியாது உதட்டளவில் பேச்சுவார்த்தை என்பதைக்கூட அரசு கைவிட்டுவிடும் என்று கூறியிருக்கி றிர்களே, அவ்வாறாயின் புலிகளை ஏற்றுக்
ܓܠ
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்படி இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்குக் கடப்பாடு உள்ளதாக அண்மையில் குறிப்பிட்டிருந்தீர்கள். இக் கடப்பாடு என்ன? இந்தியா என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?
இந்தியாவை தமிழ் Los, s cir இரட்சகர்களாகத் தான் கருதுகிறார்கள் இவ்வடிப்படையில் தான் தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று கடந்த காலங்களில் செயற்பட்டிருக்கின்றது. எனினும் இன்று-1989ம் ஆண்டிற்குப் பின் கசப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனாலும்கூட அவ்வொப்பந் தத்தின் கீழ் அவர்கள் செய்ய வேண்டிய விடயங்கள் இன்னமும் உண்டு அது மாத்திரமன்றி, அவர்கள் பல விடயங்கள் தொடர்பாக உத்தரவாதம் வழங்கியுள்ளனர். அதை அவர்கள் செய்து முடிக்க வேண்டும் இன்றைக்கு நாம் ஒன்றுமில்லாத நிலையில்தான் இருக்கின்றோம். இலங்கை-இந்திய ஒப்பந்தம்தான் எல்லாம் என்று யாரும் சொல்ல வரவில்லை. ஒப்பந்தம் வேண்டாம் என்றவர்களும் கூட மனச்சாட்சி சம்பந்தமாக பேசுவதானால் இது தமிழ் மக்களின் நிலையை கொஞ்சம் உயர்த்தி இருக்கிறது என்று ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
ஆனாலும் இந்த ஜனாதிபதி வந்த பிறகு அதன் சாதகமான விடயங்களை எல்லாம் எடுத்துவிட்டார் ஆகையால் இன்றைக்கு மாகாண சபையும் இல்லை. 13வது திருத்தச் சட்டமும் சரிவராது. இந் நிலையில் ஒப்பந்தம் இன்னமும் நிலைத்து நிற்பதால் இந்தியா இது தொடர்பாக இலங்கை அரசுடன் திட்ட வட்டமாக பேச வேண்டும். 'நாம் ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அது சரிவர நடக்கவில்லை.
உங்களது நிலைப்பாடு என்ன' வென்று இந்தியா
இலங்கையிடம் கேட்டிருக்க வேண்டும் அதனை இந்தியா சரிவரச் செய்ய வேண்டும் அல்லது உலகிற்கு அறிவிக்க வேண்டும்.
இந்தியாவின் அண்மைய மாற்றங்கள் குறிப்பாக இந்திய-அமெரிக்க உறவில் ஏற்பட்டு வரும் மாற்றம், புலிகள் மீதான தடை போன்றவற்றால் இந்தியா இப்பிரச்சி னையில் தலையிட்டு தீர்வு காண முயற்சி எடுக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
ஒப்ந்தத்தின் கீழ் முயற்சி எடுக்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. நாம் மற்றைய 68) Luigj 9,69) QTU பற்றி அக் கறைப் படத் தேவையில்லை. புலிகளைத் தடைசெய்வது அமெரிக்காவுடன் அவர்களது உறவு என்பன அவர் களின் வெவ்வேறு பிரச்சினை அமெரிக்காவுக்குப் பயப் படுவது என்றால் அமெரிக்கா, இந்தியாவிற்கு சொல்லியிருக்க வேண்டும். ஒப்பந்தத்தைச் செய்ய இந்தியாவிற்கு அதிகாரம் இல்லையென்று. எனவே ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்தவில்லை என்றால் அதனைக் கிழித்தெறியவேண்டும்.
கொள்ளுகிறீர்களா? மறுபுறத்தில் மற்றைய தமிழ் கட்சிகள் மக்களை பாதிக்காதவாறு யுத்தத்தை நடாத்துமாறு கூறியுள்ளனவே அது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?
புலிகளை நான் ஏற்பதா இல்லையா என்பதல்ல பிரச்சினை புலிகளைப் பற்றி எனது அபிப் பிராயத்தை நான் பகிரங்கமாக கூறியுள்ளேன். புலிகள் மட்டுமல்ல எல்லா இயக்கங்களும் தமிழ் மக்களின் விடுதலை என்ற ஒரே நோக்கத்துடனேயே ஆரம்பிக்கப்பட்டது. அரசுடன் மோதும் போதும் அவ்வாறே இருந்தது. ஒற்றுமையாக எல்லாவற்றையும் செய்தார்கள் பாராட்டப்பட வேண்டிய விடயங்கள் எல்லாம் நடைபெற்றன. ஆனால் அண்மைக் காலத்தில் புலிகள் மட்டுமல்ல எல்லா இயக்கங்களும் தமது நோக்கில் இருந்து சறுகி L M M LLLLLSSLsLL S0Y 0 a0 LL LL LLLLL SyTL LL LLL LLL LL நடந்தேறியுள்ளன. புலிகளும் அதற் கொரு காரணமாக இருக்கிறார்கள். ஆனாலும் இன்றைய அரசியல் நிலையில் புலிகள் ஒரு பங்கை வகிக்கிறார்கள். அது என்னவென்றால் புலிகள் அரசுடன் இராணுவ ரீதியாக மோதிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே. புலிகள் இவ்வாறு
அரசுடன் மோதிக்கொண்டு இருப்பதால்தான் இனப்
பிரச்சினை ஒன்று இங்கிருப்பதாக அரசு உணர்கிறது. அதுவுமில்லாவிடின் எங்களைத் தூக்கி எறிவார்கள் அப்படித் தூக்கியெறிவதற்கு எங்கள் மத்தியிலுள்ள ஒரு சில கேவலமான தமிழர்களும் கூட ஒத்தாசையாக உள்ளார்கள் இவ் வடிப்படை யில்தான் நான் கூறுகிறேன் புலிகள் ஒரு முக்கியமான வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று. இதனை நான் மாத்திரமல் ல வேறு சில இயக்கங்களும் கட்சிகளும் ஏற்கின்றன. ஆனால் பகிரங்கமாகச் சொல்ல அவர்களுக்கு நா கூசுகிறது அதற்கு நான் என்ன செய்ய முடியும் புலிகளை ஒழித்தால், எல்லோரும் எங்களை உதைப்பார்கள். முதல் உதை வேண்டுவது பிரேமதாசாவின் காலை நக்கிக் கொண்டிருக்கும் தமிழர்கள்தான். அதற்குப் பிறகுதான் நாங்கள். இந்தக் கேவலமான நிலையை புலி தடுக்கிறது. எனவே புலியை ஒழித்தால் எமது நிலை அரோக்ராதான்.
இரண்டாவது மற்றத் தமிழ் இயக்கங்கள் இராணுவ ரீதியில் செயல்பட்ட இயக்கங்கள் நானோ 'கெற்றப்பொல்" ஐ ஏந்தாத ஒருவன். ஆகையால் இராணுவ ரீதியில் இறங்கியும் கூட மக்களைப் பாதிக்காமல் எவ்வாறு நடவடிக்கை எடுப்பதென்பது அவர்களுக்குத்தான் விஷேடமாக தெரிந்த விடயம். எனக்கு அதைப்பற்றித் தெரியாது.
ஜூன் 15 இல் ஜனாதிபதியை சந்தித்து பேசிய பிற்பாடு அதுவொரு கேலியான விரக்தியான அனுபவம் குறிப்பிட்டிருந்தீர்களே ஏன்?
ஏனா? நான் சொல்கிறேன் ஏன் என்று அவர் ஜனாதிபதி என்று சொல்லப்படுபவர் எங்களுக்குச் சொல்கிறார் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் இணைப் பிற்கு மாறு என்று. அதே சமயம்
6T6T6
சொல்கிறார்;ஆனாலும் கூட Consensusஐநீங்க
Cjvýše cybeb O

Page 8
به انسه به نام سو و به آلا6
புதுமையையும் பரிசோத
னைகளையும் நிகழ்த்தி வருகிற
ஐன் லாலின் அண்மைக்காலத் தயாரிப்பானகங்கா,இந்த வருடம் ஏப்ரல் மாதம் நெதர்லாந்தில் இடம் பெற்ற பத்தாவது அனைத்துலக வீடியோப் படவிழாவில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறுந திரைப் படங் கள் விவரணப்படங்கள், வீடியோப் படங்கள் சம்பந்தப்பட்டவரை இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற பெண் இயக்குநரான ஐன் லால் சிங்களம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் குறுந் திரை LI LI L FEI , GT பலவற்றைத் தயாரித்துள்ளார்.
'ஒரு கணப் பொழுதாவது உண்மையை உக்கிரமாக காட்சிப்
படிமத்தூடாகப் பார்ப்பவரின் முகத்திலறைய முடியுமானால்' தான் மகிழ்வேன் என்று கூறுகிறார்
, ഞ, ണ്ഢ, ണി () F (SLIT () Lib or of 65) ԼԻսկ լճ elp II LJ 3 LDI GOT கோட்பாடுகளில் சிக்குப்பட்டுக் கொள்ளாத இயல்பும் ஒருங்கமையப் பெற்ற ஐன் லாலின்
கலா வாழ்வு ஆர் வந் தருவது
குறுந்திரைப்படமுட பெற்றது.
நதியைப் பற் றிய பரம்பரைக் கதைக
வாழ்க்கையின் ே
ஐன்லாலும் அவரது
வீடியோ படங்களும்
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துப் பட்டதாரியான பிற் பாடு நுண் கலைகளையும் கட்டிடக் கலைத் துறைகளையும் படிக்க கேம்பிரிட்ஜ் சென்றார் இரண்டு வருடங்களுக்கு மேல் கல்வியுலக வாழ்வைச் சகிக்க முடியாமல் விட்டு விலகி சினிமாத்துறையுட் சேர்ந்தார். பிரிட்டன் திரைப்படக் கல்லூரியின் பட்டதாரியான ஐன் ஆரம்பத்தில் கல்விக்கு உதவும் வீடியோப் படங்களை எடுத்தார்
எழுபதுகளில் பிற்பகுதியில் நியுடெல்லியில் இருந்தபோது தூரதர்ஷனுக்காக வாரந்தோறும் சிறு சிறு படங்கள் எடுத்து வந்தார் 'நான்கு வருட தூரதர் ஷன்
அனுபவம் பயன் மிக்கது என்றாலும் சுதந்திரமான திரைப்படக் 8, ഞ, ഓപ്ര, 'TITക
இருப்பதில் உள்ள நிறைவு விவரிக்க முடியாதது' என்று கூறுகிறார்.
சர்வதேச தொழிலாளர் சங்கம் (ILO) ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (UNICEF), Gunreising நிறுவனங்களின் அழைப்பின் பேரில் சில விவரணத் தி  ை ப பட க  ைள த தயாரித்துள்ளார்.
ふう囚のワー
9 (U) (), யதார்த்தத்தை ஆவணப் படுத் துவ தறி கும் அப் பால் விவரணத்
திரைப்படங்கள் மேலும் ஆழமான பணியை ஆற்ற முடியும் என்று உறுதியாக கருதுகிற ஐன் லால் பெண் ஒடுக்குமுறை, பெண் நிலை வாதம், பெண்களின் நிலை பற்றிய பல குறுந் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
இனத்துவ ஆய் விற் கான சர்வதேச நிலையத்துக்காக அவர் தயாரித்த மூன்று படங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பெண்களும் மதமும் என்ற தொடரில், சக்தி பிறக்குமா?, என்ற தமிழ் படத் தையும் , as 6ör 6 MOITOT தீயணியோன் என்ற சிங்களப் ul ogun RUomens's Cross என்ற ஆங்கிலப் படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்தப் படங்கள் மூன்றும் முறையே இந்து பெளத்தம் கிறித்தவ மதங்கள் பெண்மையை எவ்வாறு அணுகுகின்றன? எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பன பற்றியவை இந்தத் தொடரில் 9) օԽ on (opւն பெண் களும் என்ற அவரது
பிறக்கும் குழந்ை Gla, Irci, a (Bouail it புராணிகம், ஐன் 6 பெண் மையின்
அனுபவங்களை அர்த்தப் பாடுக முயல் கிற ஒ அனுபவமாகும். கதகளி, இயற்கை GT Gò Q) II 99|||||||||||||L|| பயன்படுத்தி ஐன்
ஒரு மொழி கா கவனத்தை pri " பிழிய வைப்பது.
ஓகஸ்ட் 27-30 மன்றக் கல்லு பெறவிருக்கும் தென்னாசியக் L’IUL (É13, GT, 696) விழாவை ஒழுங் இப் போது உை ஐன் லா லின் பட விழாவில் நீங்கள்
இனத்துவ சர்வதேச நிலை செய்துள்ள இ விழாவில் இந்திய பாகிஸ்தான், மான ஆகிய நாடுகளில் காண்பிக்கப்பட உ
'இம் முறை மாநிலங்களிலி 凸,L L _ முக்கியத்துவம் 6 என்று சொல்கிறா
திரைப் படம் ഖ ബ്, ബി ബ செதுக்குவதிலும் ஐனின் சிற்பம் ஒன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழிஞ்சிப்பொத்தானை முத்துக்கல் அழிவுகள்
மிகவும் புகழ்
ரிப்பு ஆகிய வனங்களுடன் கிவந்த ஐன் தயாரிப்பான இதிகாசச் கங்கை
5. பின்படி கங்கை வால் பூமிக்கு டுகிறது. இந்த பாது தனக்குப் நகளை கங்கை ஏற்படுவதும் ITST assis, IT
L J GA) த ெ பலவிதமான ளாடு சொல்ல CU) கவிதா ரத நாட்டியம், அழகு போன்ற சங்களையும் லால் பேசுகிற ட்சிக்குரியது பது மனதைப்
வரை இலங்கை ாயில் நடை இரண்டாவது
குறுத் திரை Ꭻ 600Ꭲ [ ] [ JL IᏂl Ꮽ5ᎶlᎢ கு படுத்துவதில் |ழத்து வரும் ங் களை இந்த பார்க்க முடியும்.
ஆய் விற் கான Duy Ló GJ MÓ LUIT (6) த் திரைப்பட பங்களாதேஷ், லதீவு நேபாளம் ருெந்து படங்கள்
GITGIT GOT
வெவ்வேறு ருந்து தயாரிக் படங்களுக்கு வழங்குகிறோம்" । ଅନ୍ତର୍ଗit.
எடுக் காத
சிற்பம் முனைந்துள்ள று கீழே உள்ளது.
அழிஞ்சிப் பொத்தானை, முத்துக்கல், கரபொல கிராமங் களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம், தமிழ் மக்களின் படுகொலைகளைப் பற்றிய மேலும் தகவல்களும் விவரங் களும் இப்போது கிடைத்துள்ளன.
இனத்துவ ஆய்விற்கான சர்வ தேச நிறுவனத்தின் பணிப்புரை யின் பேரில் சட்டத் தரணி ஷாந்த பிரிஸ் அவர்களும் பேராசிரியர் 'ஜீன் மரிஸெக் அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சந்தித்து விட்டு வந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுடனான நேர்காணல், புகைப்படங்கள் மற்றும் இதர விவரங்களுடன் வெளியாகியுள்ள இவ்வறிக்கை நுணுக்கமான பல தகவல்களைத் தருகிறது. எமது சிங்கள சகோதர பத்திரிகையான "யுக்திய" சார்பிலும் நிருபர் குழு ஒன்று பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகள் நிறுவன DIT GOT GR) sör 2GBLJITIMYILD (Inform) சார்பிலும் சுனிலா அபேசேகரா தலைமையில் ஒரு குழுவினர் விவரமான அறிக்கை யொன்றைத் தந்துள்ளனர். இத்தகைய எல்லாத் தகவல்களினடிப்படையில் பார்க் கும் பொழுது சரிநிகர்- 16 வது இதழில் வெளியான சில தகவல்கள் திருத்தமானவையல்ல என உணர்கிறோம். குறிப்பாக மரணச்சடங்குகளுக்கான செலவுத் தொகை கொல்லப்பட்ட தமிழ் மக்களின் குடும்பத்தினர்க்கு வழங்கப்படவில்லை என்று எழுதியிருந்தோம். ஆனால் பாதிக் கப் பட்ட எ லி லா கி குடும்பத்தினர் க்கும் மரணச்
சடங்குச் செலவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பதே
discosold.
மேலும், தமிழ்ப் பெண்கள் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது உண்மையெனினும் அவர்களி னுடல் கண்ட துண்டமாக வெட்டப் பட்டுக் காட்டுள் வீசப்பட்டது என்ற தகவலில் உண்மை இருப்பதாக நிரூபிக்க முடிய ഖിഞഖ).
LIITGA7u GÜ
இத்தகைய தகவல் பிழைகளு க்காக வருந்துகிறோம். முக்கிய LDII e. வெளியாகியிருக்கும் இன்னொரு தகவல் தமிழ்க் கிராமங்களின் மீது நிகழ்த்தப் பட்டுள்ள கொலை வெறியாட்டங் களில் அரசுடன் இணைந்த பணி புரியும் தமிழ் இயக்கத்துக்கும் பங்கு இருந்திருக்கிறது என்பதாக வும் இத்தகைய தகவல்கள் திடுக்கிட வைப்பதாக இருக்கும் அதே வேளை மனதப் படுகொலைகள் இனத்துவ எல்லைகளை மீறி - வெறும் சுயநல அரசியல் வன்முறையாக மாறி விட்டுள்ளமையையும் காட்டுகிறது.
குழந்தைகளின் இரத்தத்தின் மீது இனத்துவப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமெனில் அத்தீர்வு மனிதர்களுக்குரியதாக இருக்காது.
C3 Lu n G g, G L T U I L. L. Lb வெற்றியடையும் என நம்பினான். அதறி கான பணிகளிலும் ஈடுபட்டான்.
இ ன க க ல வ ர த தா ல பாதிக் கப் பட்டு புகலிடம் தேடிவந்த மலையக மக்களையும்,
அன் போடு வரவேற்றான். கிளிநொச்சி பகுதியில் குடி யேற்றுவதில் தானே முன்னின்றது
மல்லாமல் ஒரு குடியேற்றத் திட்டத்திற்கு தானே பொறுப்பான வனாகவும் விளங்கினான். தவிர 5 մ) լի பரிரதேசங் களின் எல்லைப்புறங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவதால் அவற் றைப் gpL I/) u நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை தான் சார்ந்திருந்தPLOT அமைப்பிற்கு வலியுறுத்தி அதற்கான நட வடிக்கைகளிலும் ஈடுபட்டான்.
பாதுகாக்க
அவனது இறுதிக்காலத்தில் அவன் உழைக்கும் வர்க்கத்தின் தலைமையிலே தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டும் என விரும்பினான். புலிகளால் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த காலத்தில் աոլինաneԾա85) செம்மணி பிரதேசதங்களிலுள்ள வறிய கூலி விவசாயிகள் மத்தியிலேயே அரசியல் வேலை யை மேற்கொண்டு தலைமையைக் கட்டுவதற்கு முயற்சித்தான்.
தமிழ் தேசியப் போராட்டத்தில் விமலேஸ்வரன் பிரக்ஞையுடன் செயற்பட்டவர்களுள் முக்கிய
safu போராட்டத்தன்
Gulfp
- Q

Page 9
சத்ய鹽
ĝojo, La கலைஞனும் ஓவியனும் இசையாளனும் குழந்தைகளுக்கு பத்திரிகை நடத்தியவனுமான ஒரு லன்னத மனிதன் ஏப்ரல் மாதம் கால மானால்
இத்தியத்ரே
வங்காளக் கலாச்சாரத்தினதும் இந்திய வாழ்வியலானதும் மேல் நாட்டு கதந்திரக் கிந்தனையினதும் கட்டு விளைவான ரே எனும் அற்புதமான மணி இறக்கும் போது அவருடைய இறுதிப் படம் முடிவடையாமலே இருந்தது என்ப ബ
பதர் பாஞ்சால (1958) யுடன் ஆரம்பத்த ரேயின் திரைகலையாக அகாந்துகல் 90 வரை இடையறாமல் மெருகேறிச் சுடர்ந்தது.
ஆரம்பத்தில் ஹொலிவுட்டி னதும் இத்தாவியத்திரைப்ப மேதை விற்றோறியே க்கா வினதும் பாதிப்புகள் ரேயிடம் தென்பட் போதிலும் தன்னு.ை நெடும் ரிையின் ற் டு லகத் திரைப்படத் துரையில் ബ மாறி விட்டார் தகர்ப்புரத்து நடுத்தர வர்க்கத்தை சித்திரிப்பதிலாயினும் (காருலதா மகா நகர் போன்ற படங்கள் ஆர்ப்பாட் மற்ற கிராமிய வாழ்க்கை பலத்தை சித்திரப்பதிலாயினும் சரி பத பாருகாலி அவறான கங்கெட் ஆகி லங்கள் ) நிலப்பிரமத்துவச் சீரழிவைக் கட்டுவதாயினும் வத்ற்கு கே கில ரே அற்புதமானதொரு கயத்தை வெளிப்படுத்தினா
தன்னு ைலழ்க்கைக் காலத்திலேயே தன்னுடைய லக்கள் அனைத்து ஒரலை முற்றாக விலகிக்கப்படுவதை கிலாகிக்கப்படுவதை போற்றப்படுவை அனுபவித்த மிகச் சில கலைஞர்களுள் ரே யும் ஒருவர் என்பது மண்மைத் தான்
திரைப் த் துறையில சாத்தியமான உன்னத விருதுகள் அனைத்து அவருக்கு லட்டுவிட்டன.
ரேயின் வாழ்வ இரண்டு முக்கியமான எழுத்தாளர்களால் நன்கு ஆவணப்படுத்து . ധൈ, ബ978) அண்றை ஜெயின்சன் 1989). 榭
எல்லா அர்த்தங்களிலும் உயரமான சத்தியஜித் ரே எனும் உயர்ந்த மனிதர் இ பெரிய வெற்றி த்தை விட்டுச் சென்றுள்ளார் வெற்றி கலை இயற்கை விடுவதில்லை நிரப்பி விடும் என்பது உண்மையேயாயினும் சில வெற்றிடங்களை நிரப் இயற்கைக்கு நீண்ட காலம் எடுக்கும்.
ரேயைக் கெளரவிக்கும் முகமாக விபவி மற்றுக் கலக்கா நிலையத்தின் ரேயின் படங்களை வீடியோவில் திரையிட்டு விழாவொன்றை நிகழ்த்தியிருந்தன
pipirit licభ భణ thumid # t(); o o alla
if (g భభif (thi ாதாரமான விடயத்தை சொல்லிவிட்டோ iി. ിങ്വേ ജി.ബി. (, * @灣鶯 *
鱲 皺 ம ைகண் ண் கிற திரிதான் கணித் து
@a魨 @* Güa* (liపష (ప్రభr(i భighti (iధ விஞ்ஞானம் ஒரு நாளும் இடம் கொடுக்காது
etO OTTOZZO L L e S eMT e M L S ZSMS ప్రజభవిధ భpi at tధith rijit
சத்திாதியிடமிருந்து கொண்டுவா டோம்
భrభp clickrciభ (భit giభధి pirth it (pttpభ భnt
pou k is omnes sono od ubi
பதிலாக ஜனாதிபதி செயலகம் அது உங்களது தனிப் அனுபவம் என சாடியுள்ளதே?
്ങി. ജൂ (Un Precedented Move es un aus ar en i osan : *。á一u **島uó u *
濰 @皺 蠍 ബ് (, (ജ്ഞ. thభif (tit might
eY eO 0 ee0S Z LLOLO OTO ప్రభ స్త్ర విభiభ్యiధ ல்லை தாக்கத்தை  ைடு லுைம் குறித்து தெரிந்து அவர்கள் அதை இதுவரை ##hchild (ciphthభiభఖ (భ } elititii (lit: ,
Casasanirao spacob Castreep werniso es :
 
 
 
 

சரிநிகர் ஜூன் 7 ஜூலை 1992 eO
or a in por så
鷲 இத்
鷺桃
த்தில் 鷺 ଔଛି ।
in a
US 臀
இத்
கே. ஐ பி என்றழைக்கப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் உளவு சேவை சீ. ஐ. ஏ. எனப்படும் அமெரிக்க உளவு சேவை றோ என்றழைக்கப்படும் இந்திய உளவு சேவை என்பன மற்றைய நாடுகளில் ரகசியமாக மேற்கொண்டு வந்த - வருகிற நடவடிக்கைகள் அவ்வப்போது அம்பலமாவது வழக்கம். ஜூன் மாதம் பத்தாம் தேதி வெளியான GLDIGUCB II நியூஸ் எனும் ரஷ்ய வாரப் பத்திரிகை கே.ஜீ.பீ மற்றும் சோவியத் கொம்பியூனிஸ்ட் கட்சி ஆகியன இந்தியாவிலும் இலங்கை யிலும் மேற்கொண்டு வந்த சில ரகசிய நடவடிக் கைகளை
அம்பலப்படுத்தியுள்ளது.
1989 மார்ச் மாதம் கே.ஜி.பி யின் தலைவர் விளாடிமீர் கிர்யூச் கோவ் அப்போதைய சோவியத் யூனியனின் கொம்பழனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளாள ரான மிஹைல் கொர்பச்சேவுக்கு
எழுதிய ரகசியக் கடிதத்தில் பின்வரும் விஷயங்களைக் குறிப்பிடுகின்றார்.
"சோவியத் கொம்பழனிஸ்ட் கட்சியின் நிதி உதவி மூலம் திருமதி பண்டாரநாயக்காவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) முன்னரைவிட எட்டு மடங்கு அதிகமான இடங் களைக் கைப்பற்ற முடிந்தது."
இதே போல் கே.ஜீ.பீ க்கு நெருக்கமான பலர் ஐக்கிய தேசிய
கட்சியிலிருந்தும் (U.N.P) சிறிலங்கா சுதந்திரக் கட்சியி லிருந்தும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
படப்மிழிப்பு:சிறிவஸ்த ம்ைபைரவ
திருமதி சிறிமாவோ பண்டார நாயக்காவின் "நன்றிக் கடிதத்தை மேற்கோள் காட்டி கே.ஜி.பி தலைவர் மேலும் குறிப்பிடுகையில் "சிறிலங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய முழுப் பலத்தையும் பாராளுமன்றத்தில் பாவித்து மேலை நாடுகளுக்குச் சார்பான ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளை எதிர்க்கும் என்று
திருமதி சிறிமாவோ பண்டார நாயக் கா உறுதி தெரிவித் துள்ளார் " என்று வலி யுறுத்தினார்.
சிவா கெளதமன்
திருமதி சிறிமா நாயக்காவின் நன்றிக் கடிதமுட்பட
பண்டார
ஏனைய ஆவணங் களையும் மொஸ்கோ நியூஸ் பிரசுரித் துள்ளது.
இவ்வாறே இந்திய (ப) ரகசிய உளவு சேவையான றோ பற்றிய தகவலொன்றை ஹிந்து பத்திரிகை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியத் தூதராலயங் களில் பல்வேறு மாறுபட்ட பணிகளில் கடமை புரியும் றோ ஏஜண்டுகள் அவ்வப்போது இந்திய நலன் பேணும் விதத்தில் செய்திகளையும் தகவல்களையும் சம்பந்தப்பட்ட நாடுகளின் பத்திரிகைகளில் எப்படியோ வரப்பண்ணி விடுவார்களாம், இத்தகைய செய்திச் செருகல் களில்" மிகவும் நீண்டகாலமாக றோ ஈடுபட்டு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Page 10
C3LD
மாதம் இரண்டாம் திகதி பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் சுதந்திரப்பத்திரிகை இயக்கம் அங்குரார்ப் பணம் செய்து வைக் கப் பட்டது.
மண்டபம் கொள்ளாமல் நிரம்பி வழிந்த பல நூற்றுக் கணக்கான மக்கள் கூட்டம் முடிவு வரை உணர்வுபூர்வமாகப் பங்கேற்றனர்.
கொழும்பில் சுதந்திரப் பத்திரி
இயக்கம்!
சமரநாயக்கா மற்றும் லூவியன் ராஜகருணநாயக்கா '' U IT GILLI '' பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவன், 'யுக்திய பத்திரிகையின் ஆசிரியர் சுனந்த தேசப் ரிய 'லக் திவ' பத் திரிகையின் ஆசிரியர் , ബി ഓ ഥTg, ഖ பிரேமதிலக' விவரண' பத்திரிகை ஆசிரியர் திரு எஸ். சீ. புஞ் சிஹேவா "அத் த' பத்திரிகையின் ஆசிரியர் லொக்கு பண் டா வணிகசேகர மற்றும் "லங்காதீப' பத்திரிகையைச் சேர்ந்த லக்ஷ்மன் ஜயவர்த்தன உட்பட பதிநான்கு முக்கியமான பத்திரிகையாளர்கள் உணர்வு பூர்வமாக உரையாற்றினார்கள்
பொலிசாரும் உளவுப் பிரி வினரும் சமுகம் தந்திருந்தாலும் அசம்பாவிதம் எதுவும் இடம் பெறவில்லை.
சி. சு. கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக் ஸ எம் பி. சந்திரிகா குமாரதுங்க, மற்றும் காமினி திசாநாயக்கா உட்பட பல எதிர்க் கட்சியினர் கூட்டத்திற்கு
சமுகமளித்திருந்தனர்.
சிறப்புப் பேச்சாளராக திரு
சேரன் கலந்து கொண்டு
உரையாற்றினார்.
'கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர மறுப்பு பத்திரிகைக்கு சுதந்திர மறுப்பு, தணிக்கை இவையனைத்தும் இன்றைய நிலையில் இனத்துவ பிரச்சினை யுடன் ஒரு வகையில் நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ளது' என்றும் '1979 ஜூலை 15 ம் தேதி யாழ்ப்பாணத்தில் அமுலுக்கு வந்த அவசரநிலையின் பிற்பாடு மெல்ல மெல்ல அரசு வடக்கு - கிழக்கு பத்திரிகை சுதந்திரத்தையும் அரசியல் குரலையும் ஒடுக்க
வில் டி சில்வர இயறந்த ده نقطهٔ ده
இலங்கையில் பத்திரிகைச் ஆரம்பித் தமையின் தவிர்க்க அடக் குமுறை சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள முடியாத தர்க்கரீதியான விக்டர் ஐவன் அச்சுறுத் தலையும் பத்திரிகை விளைவே இன்றைய நிலை" ளர்களுக்கு எ; யாளர்கள் மீதான தாக்குதல் என்றும் சேரன் தன்னுடைய மறைமுக நெரு வழக்கு என்பனவற்றைக் உரையில் குறிப்பிட்டார் உரையாற்றினார் கண்டித்தும் கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தியும் கூட்டத்தில் பலர் கடந்த பத்து வருடங்களுக்கு சுதந்திரப் பத் உரையாற்றினார்கள் மேலாக வடக்கு - கிழக்கில் ஏழு தீர்மானங்க பத்திரிகைகளுக்கு நிகழ்ந்த வைத்து நிறைே இலங்கைப் பத்திரிகை உலக அவலத் தை ஈழநாடு எரிப்பி வரலாற்றிலேயே இக் கூட்டம் ஒரு லிருந்து முரசொலி, ஈழநாதம் இவற்றில் முக்கிய திருப்பு முனை எனலாம் என்பன இந்திய ராணுவத்தால் தீர்மானம் இனவ பழம் பெரும் எழுத்தாளரும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது சிங்கள ஆங் பத்திரிகையாளருமான சிறிலால் ஈறாக விரிவாகக் குறிப்பிட்ட சேரன் களின் பேரினவு கொடிகார தலைமையில் நிகழ்ந்த அக்காலங்களில் தெற்கிலிருந்து கண்டிப்பதாக அ இந்தக் கூட்டத்தில் "தி ஐலன்ட் ஒரு பத்திரிகையாவது 'பத்தி பத்திரிகையைச் சேர்ந்த அஜித் ரிகைச் சுதந்திரம்' பற்றிக் சுதந்திரப்
குரலெழுப்பவில்லை என்று சுட்டிக் காட்டினார். லலித் அத்துலத் முதலி,
சிறிமா பண் டாரநாயக் கா, ஜனாதிபதி பிரேமதாச உட்பட அனைத்து அரசியல் வாதிகளும் பத் திரிகைச் சுதந்திரத் தைப் பொறுத் தவரை GELDIT GELDIT னவர்கள் தான் என்று ஆதாரங்களுடன் விளக்கினார்.
சற்றர் டே றிவியூ பற்றியும் காமினிநவரத்தினாவைப் பற்றியும் எடுத்துக் சொல்லி, தெற் கின் பத்திரிகையாளர்கள் இப்போ தாவது விழித்தெழுந்துள்ளமை ஆரோக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
அஜித் சமரநாயக்கா தொடர்பு சாதனங்கள் மீதான தணிக்கைச் சபையின் 娜L防莎 95 TGAU) நடவடிக்கைகள் பற்றியும், சுனந்த தேசப் பிரிய லேக்ஹவுஸ் , ரூபவாஹினி, மற்றும் அரச தொடர்பு சாதனங்கள் பற்றியும், சுனில் மாதவ் மாற்றுப் பத்திரிகைகளுக்கு எதிரான அரச
பிடத்தக்கது.
இயக்கத்தின் சா சுதந்திரம், கருத் சுதந்திரம் பேணு எல்லா அரசிய ஒப்பமிடக் ஆரம்பிப்பதா செய்யப்பட்டது எதிர் க் öL தீர்மானத்துக் தெரிவித்துள் 6
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் ஜூன் 7 ஜூலை 1992
O)55
5ள் பற்றியும்
பத்திரிகையா திரான நேர்முக கடிகள் பற்றியும் 9, GT
திரிகை இயக்கம் ளை மக்கள் முன் பற்றியது.
முக்கியமான ாதத்தை தூண்டும் லெப் பத்திரிகை ாதப் போக்கைக் மைந்தது.
பத்திரிகை
பில் பத்திரிகைச் வெளிப்பாட்டுச் ம் தீர்மானங்களில் b கட்சிகளையும் in gól Gysm gó
Ֆ6ւ ւի (Մ գ 6Վ
ஏற்கனவே பல | 513, GT இத்
월, 6
குறிப்
Ꭲ ᎧᏛ) LᏝ)
செல்விக்கு சர்வதேச விருது
International PCN என்று அழைக்கப்படும் சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் கூட்டமைப்பு (Poets, essayists and Novelists) souristapolu alcolmsg. சிறப்புப் பரிசை இம்முறை செல்விக்கு (செல்வநிதி தியாகராசா) வழங்கியுள்ளது.
தங்களுடைய நம்பிக்கைக்காகவும், இலட்சியத்திற்காகவும் எழுத்துத் தளத்திலும் கலைத் தளத்திலும் பணி புரிந்தவர்களை புரிபவர்களைக் கெளரவிப்பதற்காக வழங்கப்படும் இந்தப் பரிசு உலகப் புகழ்பெற்றதாகும்.
சொல்லாத சேதிகள் என்ற பதினொரு பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவரது கவிதைகளும் உள
தோழி என்ற பெண்கள் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர்
யாழ் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் 2ம் வருட விசேட படிப்பு பட்டதாரி மாணவியான இவர் நாடக நடிகரும் நெறியாளருமாவார்.
கடந்த வருடத்தின் ஓகஸ்ட் மாத இறுதியில் செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே,
திசையில் வெளியான செல்வியின் கவிதை ஒன்று கீழே
இராமனே இராவணனாய்
நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன். என்னை யாரும் கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்யாதீர்கள் நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனது இதயம்
எந்த நேரமும் விழுந்து வெடித்து விடக் கூடும்.
அசோகவனங்கள் அழிந்து போய் விடவில்லை இந்த வீடே
எனக்கான அசோகவனமாயுள்ளது
ஆனால் சிறைப்பிடித்தது இராவணனல்ல, இராமனே தான்.
இராமனே இராவணனாய் தனது அரசிருக்கையின் முதுகுப் புறமாய் முகமூடிகளை மாற்றிக் கொண்டதை பார்க்க நேர்ந்த கணங்கள் .
இதயம் ஒரு முறை அதிர்ந்து நின்றது.
இந்தச் சீதையைச் சிறை மீள வருவது யார் ?
அசோக வனங்கள் அழியாது இன்னும் எத்தனை காலத்திற்கு ?
கொண்டுவர முடியுமென்றால் நாங்கள் அதை அமுல்படுத்துவோம் என்று. Consensus என்றால் என்ன? ஒரு நிலை சம்பந்தமாக எதிர்ப்பில்லாது இருத்தல், இன்று நாம் எல்லோரும் சொல்கிறோம் தெரிவுக்குழுவொன்றுதான் அரசியல் தீர்வைக் கொண்டு வர உள்ள ஒரேயொரு அமைப்பு என்று. ஏனெனில் வெவ்வேறு கோணங்களில் இருந்த யு.என்.பி யும் , எஸ் எ ல் எப் பி யும் கூட இனப் பிரச்சினை பற்றி கதைப்பதற்கு ஒன்றாக இருக்கிற ஒரே ஒரு அமைப்பு தெரிவுக் குழு என்பதால் தான் இது சிறந்தது என ஏற்றுக் கொண்டேன். ஆகையால் இதுதான் கடைசி என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் அவ்வாறு தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தெரிவுக் குழுவில் 45 அங்கத்தவர்கள் இருக்கிறார்கள், 45 என்று வைத்துக் கொண்டாலும் கூட அதில் பெரும்பான்மையானோர் யு.என்.பி. யினர் (23 பேர் யு.என்.பி. யினர் 22 பேர் எதிர்க்கட்சியினர்) அவ்வாறான இடத்தில் இருந்து Consensus ஐ கொண்டுவா என்றால் அது எவ்வாறு சாத்தியம்? 22 எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொண்டால் யு.என்.பி. யினர் மெளனம் சாதிப்பார்களா? மறுபுறத்தே மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிற எஸ்.எல்.எப்.பி. யும் கூட யு.என்.பி.யினர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் வட-கிழக்கை இணைப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்வார்களா? இந்த நிலையில் 30, 40 வருட அனுபவமுள்ள அரசியல் வாதியான ஜனாதிபதிஅங்கே போய் Consensusஐ
Cuvi, e cubo 9

Page 11
சென்ற இதழில் சிதைவிற்கு பின்னரான தமிழ் இளைஞர் பேரவையின் முக்கியத்துவத்தில் தனி நாட்டுக்கான பிரச்சாரங் களை பரவலாக்குவதற்கான நட எடுத்தமை, அகதிகள் புனர்வாழ்வு நட வடிக்கையில் ஈடுபட்டமை, தமிழ் பிரதேசத்திற்கான சுய பொருளா தார முயற்சியில் அக்கறை செலுத்தியமை என்பனபற்றிப் பார்த்தோம். இவ்விதழில் ஆயுதம் தாங்கிய அமைப்பிற்கு ஊக்கியாக செயற்பட்டமை குடாநாட்டுக்கு வெளியேயான அரசியல் நட வடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தமை பெண்களையும் முழுநேர வேலைகளில் ஈடு படுத்தியமை என்பனப் பற்றிப் Llu II/IL', CBLIII. D.
வடிக்கைகளை
அமைப்பிற்கு வாக்கியாக
Сағ шірікті шаршы
இலங்கைத் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் LOIT G001 GJ si பேரவையின் தோற்றத்துடன் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பது அறிமுக மாகத் தொடங்கியது. தமிழ் DIT GOT 6 If பேரவையின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டு ஏனையவர்கள் தலைமறைவாகத் தொடங்கியதுடன் ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் அவசியம் உணரப் பட்டு அதற் கான தயாரிப் புகளும் (3 LD 5 கொள்ளப்பட்டன. தமிழ் மாணவர் ( L Tഞ ഖluf), c) இருந்து தலைமறைவானவர்களே இதன் முன்னோடிகளாகத் தொழிற் பட்டனர். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டதின் முதல் ஆயுதப் போராளியான உரும் பிராய் சரிவகுமாரனால் 呜呜 நடவடிக்கை ஆங்காங்கே மேற் கொள்ளப்பட்டாலும் அது ஒரு அமைப்பு வடிவம் பெற்ற ஆயுதம் தாங்கிய அமைப்பின் நடவடிக்கை யாக அமையவில்லை. இந் நிலையில் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளுக்கு அமைப்பு வடிவம் கொடுத்து அதனை ஆரம் பரித்தவர் கள் 1974ல் உருவாக்கப்பட்ட புதிய தமிழ்ப் புலிகளேயாவர்.
இக்காலப்பகுதியில் தமிழ் மாணவர் பேரவையில் அங்கம் வகித்ததற்காக பலர் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறையில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர் களில் பத்மநாதன், செட்டி இன்னும் இருவரும் சேர்ந்து சிறையில் இருந்து தப்பி ஓடி சிறைக்கு வெளியே இருந்த பிரபாகரனுடன் சேர்ந்து உருவாக்கிய அமைப்பே புதிய தமிழ் புலிகள் அமைப்பாகும். இவ் அமைப்பே பின்னர்1976ல்தமிழீழ விடுதலைப் புலிகள் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனைப் பற்றி LL LLLLL S TLLLLLLL LLLLLLLT LLLLTLLLLLLL LLLLTS
1976 ல் பெயர் மாற்றத்துடன் தமிழ் ஈழ புலிகள் அமைப்பு வளர்ச்சி பெற்ற போது தமிழ் இளைஞர் பேரவையை சேர்ந்தவர் களும் இவப்
அமைப்பினால் கவரப்பட்டனர். 1977 இல் நடைபெற்ற இனக்கலவரத்தின் பின்னர் ஆயுதம் தாங்கிய போராட்டமே இன்றைய அவசியத் தேவை என்பது உணரப்பட்டபோது இவ் அமைப்பின் மீதான கவர்ச்சி மிக அதிகமாக காணப்பட்டது. தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த பலர் இவ் அமைப் பரில்
சேர்ந்ததோடு அவ் அமைப்பிற்கு உத்தியோக பூர்வமற்ற வகையில் ஒரு அரசியல் பிரிவாகத் தொழிற்பட்டு ஊழியர்களைத் திரட்டிக் கொடுக்கின்ற ஊடக மாகவும் தொழிற்பட்டனர். (PLOT) இயக்கச் செயலதிபர் உமாமகேஸ்வரனர், ஊர்மிளா முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபன எழுதுவினைஞர் நாகராஜா என்போர் இவ் இளைஞர் பேரவையில் இருந்து விலகி புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர். இவர்களை விட தமிழ் இளைஞர் பேரவையின் பிரசாரங்களினால் அரசியலுக்கு வந்த புன்னாலைக்கட்டுவன் சிவகுமார் (இரா கவனர்) பாலசுப் ர மணிய ஐயர் என்போரும் புலிகள் இயக்கத்தின் முழுநேர ஊழியர் களாக தொழிற்பட்டனர். ஒருவகையில் இக் காலகட்டத்தில் இயக்கத்தில் சேர்ந்தவர் களில் பெரும்பாலானோர் தமிழ் இளைஞர் (8 L p eo aւյ եւ Ո 60/ உறுப்பினர்களாக அல்லது அதன் பிரசாரத்தினால் அரசியலுக்கு வந்தவர்களாகக் காணப்பட்டனர்.
புலிகள்
செல்வமும் அன களை மேற்கொ முக்கியமானவர்க disors.
தமிழ் இளைஞ இம்முயற்சிக்கு குடாநாட்டுக்கு வுெ தேசிய விடுதை டத்தில் பங்குப GT Sööt Sooflé 60) g. தொடங்கியது. இ 50 களின் பிற்பகுதி ஆரம்பத்திலும் நடாத்திய போ குடாநாட்டுக்கு மக்களும் திர பற்றினாலும் த போராட்டங்களை பின்னர் ஒரு காணப் பட்டது. நிலையை உடைப்பு பேரவையரின் வேலைகள் அ6 எனினும் 1977க் இளைஞர்களைத் இவர்கள் பல எதிர்நோக்க வே இச்சிக்கல்களில்
தேசிய விடுதலைப்
மீளாய்வு நோக்கி -
குடா நாட்டுக்கு வெளியேயான அரசியல் வேலைகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்தமை
இலங்கை அரசின் மொழிப் பாரபட்சம் , தரப்படுத்தல் என்பவற்றால் குடா நாட்டு மக்கள் நேரடியாகப் பாதக் கப் பட்டமையால் தமிழ் தேசிய அரசியல் என்பதும் குடாநாட்டி லிருந்தே ஊற்றெடுத்தது. தேசிய போராட்டத்தில் முன்னணியில் திரண்டவர்களும் குடாநாட்டைச் சேர்ந்தவர்களாகவே அதிக LLLLLaL LLLLL Y SS Y G MGG GLCL LLLS ஆனால் தேசிய ஒடுக்கு முறையில் பாரிய ஒடுக் குமுறையான நிலச்சூறையாடலுக்கு உட்பட்ட வர்கள் குடாநாட்டுக்கு வெளியே எல்லைப்புற தேசங்களில் வாழ்ந்த மக்களேயாவர். இம்மக்களை அரசியல் மயப்படுத்துவது தேசிய போராட்டதில் அவசியமா னதொன்றாகக் காணப்பட்டது. "சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்" அதே போல் எல்லைப் றரம் பட்டால் தான் சொந்த நிலத்தில் நின்று போராட முடியும். இதனைத் தமிழ் இளைஞர் பேரவையினர் நன்கு உணர்ந்
பாதுகாக்கப்
திருந்தனர் . இதனால் குடாநாட்டுக்கு வெளியேயான அரசியல் வேலைகளுக்கும்
முக்கியத்துவம் கொடுத்து ஈடுபடத் தொடங்கினர். மன்னார், வவுனியா கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை போன்ற இடங்களில் தமிழிளைஞர் பேரவையின் கிளை அமைப்புகளை உருவாக்கிய G. g. (TG) தன'நாட்டுக் கான பிரசாரங்களிலும் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டதில் திருஞானசுந்தரமும், மன்னார் மாவட்டத்தில் ஜெயராஜூம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக தேவாவும், மாவட்டதில் சிறிஸ்கந்தராஜாவும், கல்முனையில் uair sasni i
திருகோணமலை
அமைந்தது ப6 அனுமதி தொடர் தேசிய கட்ச அறிமுகப்படுத்தப் அனுமதித் திட்டம டத்தின்படி பல்கை மாணவர்களைத் ெ போது மாவட்ட அ gى 55X, gb]ID60DLD 30% பின் தங் கி அடிப்படையில் வீதாசாரம் பின் இம்முறையினால் தவிர ஏனைய த
LIDIT Goos76 u fi g, girl ge: பெற்றுக் இச் சலுகைகள் மொத்தத்தில் இப் LDYTGOMOTGAJİSYSGyflai&T GITGI குறைப்பதாக இரு குடா நாட்டுக்கு தமிழர்கள் உ6 அவர்கள் இவ முறையினால் சலுகைகளைப் பெ தற்காக அதன் ளாகவே விளங் இளைஞர் பேரை பிரசாரத்தின் பிரதா பல கலைக் கழக முறையை அதனைக் குட வெளியேயான
G) SI, III
ഞ ഖ
ஏற்றுக்கொள்ளவி சிக்கல் இளைஞர் முன்னணியினரை கொள்வதில் த ஏற்படுத்தியது என GBLJIT&`) AD GÄSTGO. அவர்களுக்குத் ெ பல கலைக் கழக முறைக்கப்பால் இனம் எதிர்நோக்கு முறைகளையும்
காட்டினர். அதிலுப் இனத்தின் பிரத
முறையான கு எனப்படும் நிலச்கு தமிழ்ப் பிரதேசமே நிலையை விளங் யேற்றம் தொடர் நாட்டுக்கு வெ
 
 
 
 
 

சரிநிகர் ஜூன் 7 ஜூலை 1992 (ற)
மப்பு வேலை 1ண்டவர்களில்
நளாக விளங்
பேரவையின் ப் பின்னரே பளியேயிருந்தும் GAOL") G3 LIITUTITL" ற்றுபவர்களின் அதிகரிக் கத் தற்கு முன்னர் தியிலும் 60களின் தமிழரசுக்கட்சி ராட்டங்களில் G)6 JafGBuu II sa
ளாக பங்கு தமிழரசுக்கட்சி It is 604,6f) L தேக்கநிலையே இத்தேக்க பதாக இளைஞர்
அரசியல் மைந்திருந்தன. குப் பின்னர் திரட்டுவதில் சித்தல்களை ண்டியிருந்தது. Lilpagып6йтиопаз,
எல்லைப் புற
இவர் கடைய பரிரசாரத் தினால் சிரமங்களுக்குப் பின்னரே அவர்களில் கணிசமானவர்களை அமைப்பில் திரட்டிக் கொள்வதில் வெற்றிக்கண்டனர். பல்கலைக் கழக அனுமதிப் பிச்சினையை விட எதிர்காலத்தில் யாழ்பாணத்த வர்களினால் தாம் ஆதிக்கத்திற் குள்ளாக்கப்படுவோம் என்ற அச்சமும் வன்னி, கிழக்கு மக்களிடையே காணப்பட்டது. அதனைப் போக்கும் வகையிலும் அம் மக்களோடு Lid) és a Lð அன்னியோன்யமாக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
LIDIT GULL I J 9,677 பாதிப்படையும் என்பதையும் சுட்டிக் காட்டி போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். இடைவிடாத நனன் ட
வேலையில் டுைபடுத்தியமை
பெண்களையும் முழுநேர
தமிழ் போராட்டதில் முழுநேரமாக அரசியல் வேலை களில் முதன்முதலாக ஈடு படுத்துகின்ற நிலைமையை தமிழ்
வரிடுதலைப் பெண் களை
பாராட்டம் - ஒரு
ல் கலைக்கழக 1ւ յոժ, gմեմա அரசினால் ப்பட்ட புதிய ாகும். இத்திட் லக்கழகத்துக்கு தரிவு செய்யும் Wடிப்படையில் டிப்படையில்
15%, பற்றப்பட்டது. குடா நாட்டைத் மிழ் மாவட்ட லுகைகளைப்
DIT 6 IL .
என்ற
எண் டார் கள் . இருந்தாலும் முறை தமிழ் ண்ணிக்கையைக் ந்தது. இதனை 206/6f/QBшшпейт.
ணரவில்லை. அனுமதி கிடைக் கும் ற்றுக் கொள்வ ஆதரவாளர்க கினர். தமிழ் வயினர் தமது ன முழக்கமாக அனுமதி த்த போது ா நாட்டுக்கு இளைஞர்கள் ଈ4 பேரவைக்கு த் திரட்டிக்
LIBW 669 675 606.7
6606ు.
னினும் காலப் ம நிலையை தளிவுபடுத்தி அனுமதி தமிழ் தேசிய கின்ற ஒடுக்கு
எடுத் துக் தமிழ் தேசிய ான ஒடுக்கு டி யேற்றம் றையாடலால் பறிபோகின்ற கினர். குடி பால் குடா ளியேயுள்ள
இளைஞர் பேரவையினரே
தோற்றுவித்தனர். இக்காலத்தில்
தமிழர் விடுதலைக் கூட்டணி யினரால் அதன் De அமைப்பாக தமிழ் மகளிர்
பேரவை என்ற அமைப்பு
உருவாக்கப்பட்டாலும் அவ்
அமைப்பில் திரண்ட பெண்கள்
பின்னர் தமிழ் இளைஞர்
பேரவையடனேயே தமது
இணைத்துக்
கொண்டனர் திலகவதி , ஊர் மிளா கருணாதேவி, கனகராணி போன்ற பெண்கள்
முழு நேரமாக பணிபுரிந்து
பிரசார வேலைகளிலும், தேசிய
பொருளாதாரத்தை கட்டி யெழுப்புகின்ற வேலைகளிலும் ஈடுபட்டனர். இவர் களின் அரசியல் வேலைகளின் தீவிரம் பற்றி ஏற்கனவே சென்ற இதழிலும் பார்த்திருந்தோம். இளம் பெண்களை விட வயது வந்தவர் களும் குடும் பப்
பெண்களும் கூட தீவிரமாக உழைத்ததோடு இளைஞர் களுக்குச் சிறந்த ஊக்கிகளாகவும் தொழரிற் பட்டனர் தயாக சிவகுமாரின் தாயாரான திருமதி பொன்னுத்துரை சங்கானை அம்மா, குருநகர் குலமக்கா (வரதராஜ பெருமாளின் மாமியார்) என்போர் இவர்களில் முக்கிய மானவர்களாவர் இளைஞர்
களுக்கான இருப்பிட வசதிகளை ஒழுங்கு செய்தல், அவர்களுக் கான உணவு ஒழுங்குகளை மேற்கொள்ளுதல் என்பவற்றில் இவர்கள் அதிகளவில் அக்கறை
காட்டினர் பிற்காலங்களில்
இயக்கங்களை நோக் கித் திரள்திரளாகப் பெண்கள் அணி
திரள் வதற்கு இளைஞர்
பேரவையின் நடவடிக்கைகளே
முன்னோடியாக இருந்தன.
அன்னபூரணா
வேலைகளை
LCக்களை நேகித்த உன்னத tpriatum, a భుభణ கதிக 2: இலe:
adap at t( nభg ബ്ബ
臀 un ့် န္တိ ဗျွိ fi၂ မှိ போட்டத்தில் விமலேஸ்வரனின் பணி மிக முக்கியத்துவமுடையது. அவற்றில் ஜனநாயக மறுப்பிற்கு భpix భుజ భుభక్తి リ。 భళభరభు: பிரதேகங்களை பாதுகாத்தல் pభ భుu a to distitut அரவணைத்தல் பலதரப்பட்ட கருத்துள்ளோரிடமும் தோழமை யை வர்ைத்தல் உழைக்கும் வர் க் கத்தின் தலைமையைக் கட்டுதல் என் மிக முக்கிய
。
:ിബിu கொள் கைகளில் ஜனநாயக οριι εθμό ώ ബ്
ബ riభorigiస్త్ర భభ லகளால் கொலை செய்ய (jgrojgar imprison அமைந்தது தான் ந்திருந்த 0 அலையின் ஜனநாயக ബ ബ് είτε η εως οι αραρεωιρωπο rig
ബൈ ബ് Gong
uബ புலிகளின் ஜனநாயக மறுப்பிற்கு on to no os ao i un orang sa nosi
ഖിജൈ. ബ mప్రజభr intent இருந்த அறுவரில் ஒருவன ിബ്.
தமிழ் தேசிய போட்டத்தின் 鞅 @ 鸚嶽 * *a* மக்களே முதலாவது ஆயுதம் இரண்டாவது என்பதே அவன் கொள்கையாயிருந்தது எனவே భct •×48 அலகளை ஆயுதபாணிகளாக்கும் (。(,

Page 12
YJSL S L S S L S S S SS SLS 0 LLLLL SLL
6Tம்.ஜி.ஆர் ഗ്ര56) ഞഥ9 (UTക இருந்த காலத்தில் தமிழ் நாட்டின் உளவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த உயர் அதிகாரிமோகன்தாஸ் இந்தமாத ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் பற்றியும் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றியும் ஒரு நூலை வெளியிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் மனிதனும் மாயையும் (M.G.R. The man and the myth) எனும் தலைப்பில் அமைந்துள்ள இந்த நூலில் எம்.ஜி ஆருக்கும் தமிழ் இயக்கங்களுக்கும் இடையே இருந்த உறவுகள் இந்திய உளவு சேவை களான றோ மற்றும் ஐபி(B) என்பன எப்படி இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையைக் குழப்பியடித்தன என்று பல விஷயங்களை அம்பலப் படுத்துகிறார்.
தமிழக அரசின் உளவுப் பிரிவிற்குத் தலைமைவகித்த ஆரம்பத்திலிருந்தே பொதுவாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக- குறிப்பாக தமிழ்ப் போராளி களுக்கு எதிராகவே செயற்பட்டு வந்த மோகன்தாஸ் எம்.ஜி. ஆரின் வலது கையாக இருந்தவர் என்பது மட்டுமல்லாமல் பல சந்தர்ப்பங்களில் இந்திய மத்திய அரசின் உளவு சேவைகளை மீறியும் செயற் பட்டிருக்கிறார் என்பது இந்த நூலிலிருந்து தெரிய வருகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் நாட்டின் கோடிக் கரைக்கு 20 நிமிடங்களில் விரைவுப் படகு மூலம் சென்றுவிடலாம்" என்று சிறு பிள்ளைத்தனமாக எழுதியிருக்கும் மோகன்தாஸ் (பக் 115) போகிற போக்கில் சில முக்கியமான விஷயங்களையும் சொல்லிவிடுகிறார்.
அடுத்த
வெளியாகும்.
மாதிரிக்கு ஒன்று:
"ஓகஸ்ட் மாதம் 2ம் தேதி 1985 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் வெடித்த குண்டினால் முப்பதுபேர் இறந்தனர். இந்தக்
குண்டு வெடிப்புக்குக் காரணம் மொஸாட் என்பதாகத் திட்ட முறையில் இந்தியப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்படுவதற்கும் இந்திய உளவுச் சேவை ஏற்பாடு செய்தது. தமிழ் போராளிகள் மீது பழி போடுவதற்காக இஸ்ரேலின் உளவு சேவையே, இலங்கை அரசாங்க த்தின் வேண்டுகோளின் பேரில் இந்தக் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது என்பதே இவ்வாறு புனையப்பட்ட கதைகளினதும் பத்திரிகைச் செய்திகளினதும் EFTITITLbgld.
எனினும்
என்னுடைய
அவருடைய நூலில் தெரிந் தெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பு இதழில்
ஆணையின் கீழ் பணிபுரிந்த உளவு
அதிகாரிகள் குண்டு வெடிப்புக்கு தமிழ் ஈழ ராணுவம் (IEA) பொறுப்பு என்பதை ஒரு வாரத்தில் கண்டு பிடித்து விட்டார்கள் சம்பந்தப்பட்ட
ஆறு பேரும் இனங் காணப் LULL LITT 9,6ÍT.
அவ்வளவு விரைவில்
குற்றவாளிகளை இனங்கண்டமை க்காக எம்.ஜி.ஆர் என்னைப் Uff TTL 1960 fri . எனினும் புதுடில்லியிலிருந்துவந்த அழைப்புகள் நிலைமையை மாற்றின. திடீரென என்னை டெல்லிக்கு அழைத்தார்கள் இந்திய அரசின் உத்தியோக பூர்வமான கொள்கை வகுப்பாளர்கள்
நன்றிகள் நன்றிகள் நன்றி
நெரு. காலகட்டத்தின் மிகச் சிக்கலான நிலைமை களுக்குள்ளிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் நேர்மையாகவும், துணிச்சலாகவும் எவ்விதச் சார்புமின்றி கருத்துக்களைச் சொல்வதென்பது பத்திரிகைச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் அவரவர் குத்தகைக்கு எடுத் திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இலகுவானதல்ல.
நமது சகோதரப் பத்திரிகையான "யுக்திய வின் மீது பொலிஸ் மா அதிபரின் சார்பில் 50 லட்ச ரூபா கோரி மான நஷ்ட வழக்குத் தொடரப் பட்டுள்ளது: உடுகம்பொலவினது அறிக்கையை பிரசுரித்தது தொடர் பாக அத்த லக்திவ போன்ற சிங்கள வாராந்தப் பத்திரிகைகளும் அரசின்
இவ்வாறான பாய்ச்சலுக்கு இலக்காகி யுள்ளன, என்பதும் glou உதாரணங்கள்.
சரிநிகர் இந்தவாறான எல்லா வகையான கருத்துச் சுதந்திர மறுப்புக்கும், ஜனநாயக மறுப்புக்கும் எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும். வாசகர்களுடன் கை கோர்த்து நின்று.
இங்கே ஜேர்மனியிலிருந்து மூன்று வாசகர்கள் சரிநிகருக்கு கனொன் AG கமெரா ஒன்றினை அன்புடன் அன்பளிப்புச் செய துள்ளார்கள். அவர்களுக்குச் சரிநிகர் நன்றிகள் என்றென்றும்.
இந்த கமெராவிற்கு zooM லென்ஸ் ஒன்றும் இருப்பின் துல்லியமான, சிறந்த படங்களையும் சரிநிகரால் தரமுடியும், பார்ப்போம் எந்த வாசகர்கள் முந்தப் போகி றார்கள் என்று.
இலங்கைத் தமிழ்ப் பாதுகாப்பது இந்திய என்று எனக்குச் சு சொல்லப்பட்டது. ாணுவத்தை சென் நிலையக் குண்டு வெ
u@。 நான் ნატე — m n ნუინდელი ნათuu GTGCTAGONGOT, GESELLITT விசாரணைகள் இ நலனைப் பாதிக்கும் Glassiso ULL.g.
எவ்வித பதிலு தமிழ்நாடு திரும்பிவர் விஷயத்தைச் சொ ef,160), Lu5165), GYLL68) { உத்தியோகபூர்வம் மூலம் எம்.ஜி.ஆரும் ரென்னை குண் பொறுப்பு ஆரம்பித்துவிட்டிரு
(மீதி அடுத்த
சரிநிகர் மாத இதழ் இல. 6 அலோ சாலை, Gaeilg t. 3, @ား။း ဖ။
பாலகிருஷ்னனால் இரத்மலானை நவ
 
 
 
 
 

66
*5L。 28ம் திகதி ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய பிரமுகரான சங்கர் ராதி அவர்கள் வீரகேசரிக்குப் பேட்டியொன்றை அளித்திருந்தார்.
இல-இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுதங்களைக் கைவிட்டு"ஜனநாயக" வழிக்குத் திரும்பி நாட்டில் "அமைதியையும் சமாதானத்தையும்" ஏற்படுத்த "அரசியலில்" மட்டும் அரசாங்கத்தை ஆதரித்து வரும் அவரிடம் காணப்பட்ட பேட்டியின் போது அவர் 6)J1960)LDLLITTOOT வாழைப்பழம் விளக்கெண்ணெய் = ஈரோஸ் பாணியில் (புரட்டுக சரிநிகர் இரண்டாவது இதழை) அற்புதமான கருத்துக்களை உதிர்த்திருக்கிறார். அதில் முத்தான மூன்று முத்துக்கள் கீழே
574O47
முதலாவது "நாம் ஆயுதங்களைக் கைவிட எடுத்த தீர்மானம் சரியானது
பெரிய பச்சைப் பள்ளி, தாந்தான் தோட்டம் ஊடாக புலிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முன்னேறி ஆனையிறவுடன் தொடர் பை ஏற்படுத்தி உள்ளனர் கொம் படி வெளி ஊரியான் ஆகிய பாதைகளினூடாக போக்குவரத்து தடைப் பட்டுள்ளது. இதனால் யாழ் குடாவுக்கும் ஏனைய இடங்களுக்குமான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இயக் கச்சியில் நிலைகொண்டுள்ள படையினர் பளையை நோக்கி மேலும் முன்னேறுமுகமாக பலத்த தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்
umi smr600TLo?
இதனிடையே ஜூலை ஐந்தாம் திகதி மாலை ஐந்து மணியளவில் ஆனையிறவுப் பகுதிக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்த சீன தயாரிப்பு விமானமான வை-8 வீழ்ந்து நொருங்கியதில் இவ் விமானத்தில் பயணம் செய்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 13 GELUI LUGSlum 69Tmília, Girl.
இவ் விமானத்தை தாமே சுட்டு வீழ்த்தியதாகப் புலிகள் உரிமை கோரியுள்ளதை அரசு மறுத்துள்ள போதும், "இலக்கற்ற வகையில் வந்த சூடு ஒன்றுகூட விமானத்தைத் துளைத்திருக்கக் கூடும் வெடிமருந்து ஆயுதங்கள் இராணுவ உபகரணங்கள் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற விமானம் ஒரு அசல் டைம்பொம் தான் அதனை வெடிக்க வைக்கச் சிறு தாக்கம் ஒன்றே போதும் என ஒப் வு பெற்ற
@umnsfeösm விமானப் படைத் தளபதியான வைஸ் 们 ணதிலக ച്ചTീ6് 5_ഞഥ P", "Գe: ஹா @
றிவளைத்துச் குறிப்பிட்டிருக்கிறார். இது தவிர П) ஆப்கானிஸ்தானிலிருந்து புலிகள் தமிழ் ஈழ 'ஸ் ரிஞ் சர் 68ι D η ΕΟΙ எதிர்ப்பு Tტუტუს დამცprT601 ஏவுகணைகளை வாங்க முயற்சி USS Gg, TLITL செய்தார்கள் என்கிற ஒரு தகவலும் உண்டு s * ரு தகவலு
: நான்கு அம்சத் திட்டம் கள் இத்தகைய " கட்சி நிராகரிப்பு திய அர இவை ஒரு புறமிருக்க தமிழர்
GT60T 6T001 (9) பிரச்சினைக்கு தீர்வுகாண உருவாக்கப்பட்ட தெரிவுக்குழு அதன் இறுதிக் கட்டத்தை வந்த டைந்துள்ளது. ஏழு தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட நான்கு
(666UTLD6)
அம்சத் திட்டத்தை யாரும் ஏற்றுக்
துஎம்ஜிஆரிடம் கொள்வதாயில்லை. என்னேன். அதற் ைெயச் சேர்ந்த ஜூலை 6ந் திகதி சிறிமாவோ
ான தகவல்கள் மொஸாட்தான்
தலைமையில் கூடிய சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழு வடக்கு-கிழக்கு
டுவெடிப்புக்கு இணைப்பை சுதந்திரக் கட்சி எதிர்க்கிறது 5OT ID 15 LI), L என்றும், அக் கொள்கையை அது ஒருபோதும் கைவிடப் போவதில்லை hGITFT! என்றும், எனவே இந்த நான்கு அம்சத் திட்டத்தை நிராகரிப்பது என்றும்
தழில்) தீர்மானித்துள்ளது.
விமான அனர்த்தத்திற்கு
95 TT GOTT என்று தோன்றுகிறது" என்பது
எண் ணத்
இரண்டாவது: இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கிடையாது" என்பது
மூன்றாவது "யாருடைய நிர்ப்பந்தமும் இல்லாமல் பாலகுமார் அந்த முடிவை எடுத்திருந்தால் (அவரது புலிகளுடன் சேரும் முடிவை) எடுத்திருந்தால் அவர் எடுத்த முடிவு சாயானதே" ஆக, நிர்ப்பந்தம் இல்லாமல் பாலகுமார் புலியுடன் சேர்ந்தால் அதுசரி, எனவே |61 g rf) புலிகளின் ஆயுதப் போராட்டமும் சரி, ஆனால் அரசியல் ரீதியில் அரசுக்கு ஆதரவு, அப்புறம் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு இல்லை. அப்படியென்றால் .
சங்கரா சிவசிவா எனக்கு புரியவில்லை. உங்களுக்காவது ?
மறுபுறத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து இக் கட்சிகள் பேசிய போது ஐ.தே.கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வட-கிழக்கு இணைப்பை எதிர்க்கிறது என்று தெரிவித்துள்ளார். வேண்டுமானால் எல்லோரும் இணக்கத்திற்கு வரும் பட்சத்தில் தான் அதனை நடைமுறைப் படுத்தத் தயாராக இருப்பதாகவும் gahluérennft.
ஜனாதிபதியின் இக் கூற்றுத் தொடர்பாக அ.இ. தமிழ் காங் கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் குறிப்பிடும் போது 'வட-கிழக்கை இணைக்க இயலாது என ஜனாதிபதி நேரே சொல்லலாம். அதைவிடுத்து இவ்வாறு கூறுவதனூடாக எங்களை மட்டுமல்ல முழுத் தமிழ் மக்களையுமே முட்டாள்களாக்கப் பார்க்கிறார் எனக் கூறியுள்ளார். கட்டுப் பொத்த முகாம் நிர்மூலம்
இதனிடையே புலிகள் ஜூலை 11ந் திகதியன்று அதிகாலை 2.30 மணியளவில் "" " மாவட்டத்திலுள்ள கட்டுப்பொத்த இராணுவ முகாமைத் தாக்கி நிர்மூலமாக்கி உள்ளனர். சுமார் இரண்டு மணிநேரம்புலிகள் தாக்குதல் நடாத்தியதில் முகாமிலிருந்த ஐம் பதுக்குமேற் பட்ட all uScotif Gla, па, соцј шI i car i . பத்திற்குமேற்பட்டோர் காயமடைந்தனர். இருவரைப் புலிகள் கடத்திச் சென்றதோடு முகாமிலிருந்த ரி55 ரக ஆயுதங்கள் உட்பட வெடிமருந்துகள், கிரனேட்டுக்கள் என்பனவற்றை எடுத்துச் சென்றிருப்ப தாகவும் கூறப்பட்டது.
புலிகள் இவ்வாறான நிலைமைகளில் எல்லைப் புற சிங்களக் கிராமங்களின் மீதே தாக்குதலைத் தொடுப்பது வழமை என்றும், அதற்கு மாறாக புலிகள் இந் நடவடிக்கை அரசுக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்துள்ளது எனவும் கொழும்பின் அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாணத்தைக் கைப் பற்று வதற்கான அரசின் கண் மூடித்தனமான தாக்குதல்களும் ஆளுங் கட்சி, எதிர்க் கட்சியினரின் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பான அணுகுமுறைகளும், வளர்ந்துவரும் சிங் களப் பேரினவாதமும், ஜனநாயக வழிக்கு வந்த ஏழு தமிழக் கட்சிகளின் நான்கு அம்சக் கோரிக்கை தொடர்பான தோல் வியும் யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கும் மக்களுக்குமிடையே ஏற்பட்டு வந்த இடைவெளியை குறைத்து புலிகளை மீண்டும் ஆதிக் கத்திற்குக் கொண்டு வரவே உதவப் போகிறது.
அரசும், சிங்களக் கட்சிகளும் இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை முன் வைக் காது எடுக்கும் எந்த நடவடிக் கையும், இன்றைய சூழலில் புலிகளுக்கு சாதகமாகவே அமைந்து வரும் என்பது இலகுவாக யாரும் புரிந்து கொள்ளக் கூடிய விடயங்களே.
கடந்த இதழில் மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த திரு சந்திரசேகரன், திரு தர்மலிங்கம் ஆகியோரின் படங்கள் இடம் மாறியிருந்தது. தவறுக்கு வருந்துகிறோம். பல வாசகர்கள் சுட்டிக் காட்டி இருந்தார்கள். நன்றி. சரியானபடி படங்கள் இங்கே
.. தர்மலிங்கம்
zeggeleggewone Ouders (MTRJE) en R 66
நீதிக்கும் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது