கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1992.08 (18)

Page 1
6.15 ம்ணிக்கு ஆரம்பிக்கப்பட்ட
திமிழைப் பேசுவதால் நாம் தமிழர்களுக்கு அடிமைகளல்ல. க்ாலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட இப்போராட்டம் வட-கிழக்கு என்பது மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையில் தான் வந்தி அவ்வாறாயின் வட-கிழக்கில் தமிழ் மொழியைப் பேசும் இரண்டு இனங்க உண்மையானால் வடகிழக்கு என்பது தமிழர்களுடைய தாயகம் மாத்திர தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு சமூகங்களுக்குரிய தாயகம் என் கொள்ளப்படவேண்டும். எக்காரணம் கொண்டும், எவ்வகையிலும் மு தமிழர்களுக்குக் குறைந்தவர்களல்ல.
ஹாத் படை அமைக்கப்படுவதன் நோக்கம், விடுதலைப் புலிகை வண்டும் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடு என்பதற்காகவல்ல. அவ்வாறாயின் விடுதலைப் புலிகள் இன் ஆண்டுகளுக்கு இருக்கலாம். அதைப்பற்றி எங்களுக்கு பிரச்சினை புலிகளைப் பற்றிப் பேசமாட்டோம். ஆனால் புலிகள் தம்முடைய போ முஸ்லிம்களை அழிப்பதுவும் ஒரு இலக்கு என நினைத்தால் தமிழர்களு கிடைத்தாலென்ன இல்லாவிட்டால்லென்ன எங்களுக்கு அது பிரச்சிை தமிழர்களுடைய விடுதலைக்காகவா முஸ்லிம்களைக் கொல்கிறார்கள் முஸ்லிம் காங்கிஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப், அவரது பேட்டி பக்கம் முழுமையாகத் தரப்படுகிறது.
ö6茄6mm5ü, தோன் டாவில்
LIDIT GOMA LI LITT ula ,
ஸ்ட் 20ம் திகதி காலை இணுவில்
புள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட பகுதிகளைப் பலப்படுத்துவதில் படையினர் ஈடுபடுவதாகவும் அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
டென்ஸில் கொப்பேகடுவ, விஜய விமலரத்ன உட்பட பத்து உயரதிகாரிகளும் ஓகஸ்ட் 8ம் திகதி அமுக்க வெடியில் கொல்லப்பட்ட பின் வட-கிழக்கிற்கான புதிய தளபதியாக ஜெனரல் ஜெரிசில்வா வும், யாழ்மாவட்டத் தளபதியாக ့်ဖြို|| தலுவத் 蠶 | நியமிக்கப்பட்ட பின் மேற்கொள ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கை இதுவாகும்.
வழமைபோல் சியாமர் செட்டியும், ஹெலியும் வானிருந்து குண்டுகளைப் பொழிய, கடலிலிருந்து சீனக் கடற்படைக் கப்பல்கள் தீப்பிளம்புகளைக் கக்க சீன டாங்கிகளுடன் இம்முறை செ க கோ சி லா வெக யா டாங்கிகளும் முன்னே செல்ல படையினரின் படையெடுப்பு ஆரம்பமானது.
LUGOL LIGGBTs Göt ன் னே ற்றத்தைத் தொடர்ந்து இப்பகுதி மக்கள் குடாநாட்டின் உட்புறமான
புலிகளே என அரசு அறிவித் துள்ளது.
தெல் லிப் 凯 முன்னேறிய படையினர் மாரீசன் கூடலில் நிலை கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
மாதகலில் கடற் புலிகளின் முகாம் ஒன்றையும் படையினர்  ைக ப ப ற றி யு ள ள னா கடற்கரையை ஒட்டிய விசாலமான வசதிகளைக் கொண்ட இந்த முகாம் கடற்கண்காணிப்புக்கும், ஹெலி
றங்குவதற்கும் வசதியாக ருப்பதால் படையினரின் நிரந்தர
இராணுவ தளமாக மாற்றுவ தற்கான முயற்சிகளில் உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ள GØTUTTLD.
அரசு தெரிவுக் குழுவிலும் சர்வகட்சி மாநாட்டிலும் அரசியல் தீர்வைப் பற்றிப் பேசிக்கொண்டே மறுபுறத்தில் இராணுவ Ab U - GNU liq 95 600 05 600 ULU UH UD அழித தொழி ப  ைப யு ம மேற் கொள்வது அதானது இனவாதப் போக் கையும் , அரசியல் தீர்வு தொடர்பான
அதனது அபிப் பிராயத்தையும்
வெளிப்படுத்துவதாயுள்ளது.
- - நோக்கி இடம் பெ பூமியதிர்ச்சி (Operation பகுதிகளை op quake)இராணுவ bL— 6). யாநதுளளனா به , " ఏ டிக் கையின் மூலம் மாதகல் வழமைபோல படையெ நடவடிக்கையிலி இளவாலைப் பகுதிகளை டுப் பின் போது கொல்ல தமிழ்க் குழுக்களு LUGO) L u GN GOTT கைப் பற்றி பட-வ கெ ' நடவடிக்கைகள் (
வெறும் பம் மாத் நிலையை ஏற்படு தெரிகிறது. ஜ தொங்கு வர் னிக் கப் பட்ட மாவட்ட த.வி. கூட ஜே. திவ் வியநாத ஞானம் வந்தாற் ே நடவடிக்கைகள் சந் வைக்கிறது. கறி:ே போல் பயன்படுத்தி விட முனைகிறது செப்பியிருக்கிறார்.
|ტუ65 წელს 1/60)
gaba,
சண்டை ஆர தொடர்ந்து அப்ப பெற்று வந்த க.டெ பரீட்சை தடைப் அங்கிருந்து கிடை தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு மு பரீட்சையையும்,
குழப் புவது நட céill Uí Irilgéil.
 
 
 
 

監
இல் வடகிழக்கு முஸ்லிம்களின்
அரசியல் எதிர்காலம்-மருதூர்பஷத்
|(bal
இ"முடிந்தால் அரசு கைது செய்யட்டும்
- உடுகம்பொல
2) தற்கொலைக்கொலையாளிகள்
(லிகள் பற்றி பிபிஸி. தயாரித்த வீடியோநாடா பற்றி)
* தேசிய விடுதலைப் போராட்டம் - ஒரு மீளாய்வை நோக்கி இல் தென்னாசிய விவரண குறுந்திரைப்படவிழா பற்றி
* தமிழகதி
சுவதால் நாம்
9ILQ GOLDEB GITIGÒG)
சமஷ் டிக் தமிழ் பேசும் திருக்கிறது. ள் இருப்பது "LD6პ6პ. e9ქტ| பது ஏற்றுக் முஸ்லிம்கள்
ள அழிக்க கிறார்கள் ம் ஆயிரம் ல்லை. நாம் ராட்டத்தில் க்கு என்ன ன இல்லை. என்கிறார் 12,13 இல்
வருடங்களாக த் தீர்க்கும்
பட்டு வந்த க்கும் அரசின் பச்சுவார்த்தை து" என் கிற தினாற்போல் னாதிபதியின் } &#' 6T 60া
அம் பாறை L66) 61 g, 6 സ பால் அரசின் தேகம் கொள்ள IL"JLGlG8)GA)G8)LLIL"I விட்டு எறிந்து அரசு' என்று
பமானதைத் நதியில் இடம் த. உயர்தரப் ட்டுள்ளதாக த செய்திகள்
றயும் யுத்தம் கல்வியையும் த நடக்கிற
பாடைதடும் பாடம்
போர்களத்திற்கு சென்றவர்கள் வெதுண்டு தி' என்று
့်ဂြို" မျိုးါ" ” கவிஞர்/நாடகர் பர்தோல் பிரெஃப் ஒருமுறை எழுதியிருந்தார் இலங்கையின் போர்க்களத்தைப் பொறுத்தவரை ஒருவரும் வெல்வதில்லை. அவ்வப்போது எலும்பும் இறைச்சியும் தொப்பியும் பொலித்தீனில் வருவதுண்டு
டென்ஸின் கொப்பேகடுவ விஜய விமலரத்தின மோகன் ஐயமஹா உள்ளிட்ட பத்து அதியுயர் அதிகாரிகள் ஒரு நாளில் கண்ணி வெடியில் காலம் சென்றது ಙ್ಞ எங்கனும் ஒரு பாரிய அதிர்ச்சி அலையையையும் சோகப் பிரலாபங்களையும் கிளப்பி விட்டுள்ளது. கண்ணி வெடிக்கு யார் பொறுப்பு என்று ஒரு சாரார் கொழும்பில் மயிர் பிளந்து கொண்டிருக்க இன்னொரு சாராரோ இறந்த அதிகாரிகளை வீர புருஷர்களாக மீள் படைப்புச் செய்வதற்கு அயராது உழைத்தனர்.
சிங்கள இனத்தின் விரத் தலைவனாகவும் நவீன கம்புமல் குமரையாவாகவும் கொப்பேகடுவ உயர்ந்தார் எவ்வளவு அற்புதமான மனிதர் அவர் என்ற தோரணையில் தமிழ் இயக்கங்களும் அனுதாய அறிக்கைகள் விட்டிருந்தார்கள்
கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் உடல்களைக் கனத்தையில் கரியாக்க வந்தபோது துயரும் ஆத்திரமும் பொறுக்க முடியாத ஒரு பகுதி மக்கள் அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கினர் அமைச்சர்கள் சிலரின் மண்டை பிளந்தது. பிரேமதாச அரசின் செல்ல நாய்க்குட்டி என்று அழைக்கப்படும் தயான் ஜயதிலக கடுமையாகத் தாக்கப்பட்டார் பொலிஸ் வாகனங்கள் தீயிடப்பட்டன ராணுவத்தினரில் ஒரு பகுதியினரின் காடைமாடையான ஆதரவு இந்தக் கனத்தை அனர்த்தங்களுக்கு இருந்தது என்று சொல்லப்படுகிறபோதிலும் இது எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை.
பத்து சாதாரண ராணுவத்தினர் 1983ல் கொல்லப்பட்டபோது தமிழ் மக்களுக்கெதிரான பயங்கர அழிப்பே கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் இன்று பத்துப் பெரும் அதிகாரிகள் கொல்லப்பட்டபோதும் பாருங்கள் மக்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் என்று அரசும் பெரும் பத்திரிகைகளும் தம்மையே தட்டிக் கொடுத்துக் கொண்டுள்ளன.
இது பகுதி உண் மைதான் தமிழருக்கெதிரான தாக்குதல்கள் ஆங்காங்கே இடம் பெற்றன பொரல்லையில் ஒரு நகைக் கடை தாக்கப் பட்டது மைலந் தனையில் 35 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள் நீர்கொழும்பில் உயிரோடு கொளுத்தப்பட இருந்த தமிழரொருவர் நல்ல காலமாகப் பொலிஸாரின் தலையீ ல் தப்பிவிட்டார்.
ஜூலை 83 உடன் ஒப்பிட்டால் இவைகளைத் தட்டிக் கழித்து விடலாம் 5ᏰᎬ60Ꮖ .
சரி எனினும் இங்கு முக்கியமாகக் கனன்று கொண்டிருக்கும் உணர்வு என்னவெனில் பிரேமதாச அரசிற்கெதிரான எதிர்ப்பும் இந்த எதிர்ப்பை முன்னின்று வழிநடாத்துபவர்களின் பச்சை இனவாதமும்தான்
நேற்று அரசுக் கெதிராகக் கனத்தையில் நிகழ்ந்தவை எந்தக்கணமும் சிறுபான்மை மக்களுக்கெதிராகத் திரும்பி விடக்கூடிய அபாயம் உள்ளது. இந்த அபாயத்தைத் தான் எதிர்க் கட்சிகளும் ஆளுங்கட்சியும் பதவிலியிருக்க உபாயமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தொலைக்க வேண்டி இருப்பது எங்கள் பணியாகப் போய்விட்டமை அவலம்தான்
தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குயத்தம் மூலம் தீர்வுகாண முடியும் என்றும் யுத் தத்தில் வெல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் டென்ஸில் கொட்பேகடுவ ஒன்பது பேரின் மரணம் உணர்த்த வேண்டியுள்ளது குண்டு வீச்சை நிறுத்தி அரசியல் வழியைக் கண்டு பிடி என்பதுதான்
நித்திரையாக இருப்பவர்களை எழுப்பலாம் நித்திரை போய் பாசாங்கு செய்பவர்களை யார் எழுப்ப முடியும்?
பரீட் சையை அரசு தனியான
90 ஓகஸ் டில் நடாத்தப்பட அப்பரீட்சையில் தோற்றி இருந்த பரீட்சை வட-கிழக்கில் ' புத்தம் மூண்டதைத் தொடர்ந்து அனுமதிக்காக கூடிய வெட்டுப் தடைப் பட்டதும் , பிறகு புள்ளியை அமுல் படுத்தியுள்ளது. எத்தனையோ இழுபறிகளுக்குப் பூரீ ல.சு.கட்சியின் தரப்ப பிறகு 91. ஏப்ரலில் டுத்தல் முறையே பெருமளவான நடாத்தப்பட்டதும் தெரிந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் விடயங்கள் GLIT TITL LLI பாதைக் குள்
இப்போது, 91 ஏப்ரலில் நடந்த தள்ளியது என்பது வரலாறு
GU UGOTU பின் நோக்கிச் Luff" GBO) Sulu ITS & கருதி சுழழுமோ?

Page 2
உனக்கென்ன விடுதலை?
அண்மையில் அடுத்தடுத்து கிழக்கில் நடந்த முஸ்லிம் கள் மீதான தாக்குதலின் பின் தமிழ் முஸ்லிம் உறவில் கொஞ்ச நஞ்ச ஒற்றுமைக்கான வாய்ப்பினையும் இல்லாதொழிக்கும் நோக்குடன் நடத்தப்பட்டிருப்பதாகவே சந்தேகிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு பிரிப்பை எப்படியாவது சாதித்துவிட வேண் டும் என்று கருதுகிற அரசியற்சக்திகள், தமிழ் முஸ்லிம் மக்களி டையே உள்ள பரஸ்பர நல்லுறவை இல்லாதொழிப்பது அதற் கான முன்நிபந்தனை என்று புரிந்து கொண்டு செயற்பட்டு வருகின்றன.
வடக்கு கிழக்கில் ஜனநாயக உரிமைகளைக் கொன்று அவற் றுக்குச் சமாதி கட்டிய பின்னரே அங்கு தமிழீழ கொடி பறக்க விடப்பட முடியும் என்பது புலிகளின் கோட்பாடு அந்தக் கோட்பாட்டுக்கிணங்க முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி வாய் பேசா அடிமைகளாக்கி விடுவது வடக்கு கிழக்கைப் பிரித்து தமிழீழம் என்று அறிவிப்பதற்கான ஒரு முன்நிபந்தனை என் பது புலிகளின் கோட்பாடு எப்படியோ வடக்கு கிழக்கை பிரிக்க முயல்பவரும் சேர்த்தே பெற நினைப்பவரும் முஸ்லிம் களை தாக்குவது என்ற கருத்தில் வேறுபட்ட அபிப்பிராயம் கொண்டிருப்பதாக தெரியவில்லை.
ஜே.வி.பி யினர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களைக் கொன்ற போது, கறுப்புப்பூனை அதே வேலையை தீவிரமாக செய்ததன் மூலம் ஜேவிபியினை விரைவிலேயே மக்களிடமி ருந்து தனிமைப்படுத்தும் ஊக்கியாகச் செயற்பட்ட வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம் படுகொலையிலும் இத்தகைய பூனைகளின் விளையாட்டுக்கு வாய்ப்பு இல்லாமல் இல்லை.
புலிகளாயினும் சரி, பூனையாயினும் சரி அவை சாரத்தில் (பலத்தில் வேறுபட்ட போதும்) ஒன்றுதான்.
எப்படியோ, உலகம் முழுக்கப் பரந்து வாழும் தமிழன், அவனை அந்த நாடுகள் திருப்பி அனுப்பப் போவதாக எடுக் கிற முடிவைவிட மோசமான ஒரு நிலைமைக்கு தள்ளப்படப் போகிறது இப்போது நிச்சயமாகிவிட்டது.
அதுதான், தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டியிருப்பது
முஸ்லிம்களைக் கொல்வதும் விரட்டுவதும் புலியாக இருந் தால் கூட அந்தக் கறை புலிகளுக்கு மட்டுமல்ல புகழ் பூத்த தமிழர் அனைவருக்கும்தான்.
வரலாற்றின் எல்லா அவமானச் சின்னங்களையும் விட மோசமான இந்த அவமானச் சின்னத்தை சுமக்கவிருக்கிற தமி ழனை நோக்கி உலகம் கேட்கப் போகிற கேள்வி ஒன்றுதான்.
உனக்கு என்ன விடுதலை வேண்டி கிடக்கிறது?
ஒரு பி(றி)ஸ்டல் கதை
1. வவுனியாவிலிருந்து யாழ் செல்லும் பயணிகளைப் பரி
சோதிக்கும் புலிகளின் சென்றிப் பொயின்ற் வரிசையாக அடையாள அட்டை, பயணப் பொதிகள் சகிதம் பயணிகள் இடையிலே ஒரு இளைஞன். அவனது காற்சட்டைப் பொக்கற்றுள் துருத்திக் கொண்டு ஏதோ ஒரு பொருள்.
என்னடா அது? 'L GlGiuL Lidio' "பிஸ்டல் ? -இளைஞன் இழுத்துச் செல்லப்படுகிறான். வழமையான அடி உதைகளின் பின் தேடுதல், பிஸ்டல் இல்லாமல் போகவே தொடர்ச்சியான உதை மண்டை உடைந்து மயக்கம் அடையும் வரையான உதை, ஆயினும் பிஸ்டல் அகப்படவில்லை. திரும்பவும் மயக்கம் தெளிந்த பின் அதே ஆராதனைகள் பிரிஸ்டல் சிகரெட் பைக்கற்றை பிஸ்டல் பிஸ்டல் எனவே உச்சரித்துப் பழகிய அந்த இளைஞன் ஊருக்குப் போய் சேரும் போது பாதி உயிர் போய் விட்ட நிலை.
3 ஆை (p895 TI யாழ் ஒருெ ՖlգԼՐ கேட்!
(ELD5, "iq 35 "lqé5é9
p GTC: அந்த LIL I றான். ஆங்
LDs GOG தள்ளி பீரங்
UULA
scia epiqë கொ வைத் LI DIT 600
குறிப்பு:
grf,
நீங்கள் இவருச் ஓய்வு :
இரும்பு அல்லது அது ே இவர்
நெருப் 1609, up நெய்வ இவரும்
Iji. GODAJE
அல்லது கவிழ்த்
சரசரக்
 
 
 
 
 

சாம்போக் கதை
ஐ.பி.கே.எப் யாழ்ப்பாணத்தில் அமைதி காத்த காலத் டந்தது.
பாணம் மணிக்கூட்டு வீதிக் கடை ஒன்று. ல மாலையாக தொங்கிய சாம்போ பைக்கற்றுகளை தபடி ஒரு ஜவான் ஹிந்தியில் ஏதோ விசாரிக்கிறான். க்காரர் ஓடிவருகிறார் போ சாம்போ. திஸ் இஸ் ஸாம்போ பைக்கற் பா. ஜவானுக்கு புரிய வைக்கிறார். ாம்போ.எக் எக். முட்டையிலிருந்து தயாரிக்கப் சாம்போ என்று அவர் விளக்குகிறார். ன்புரிந்ததுபோல தலையாட்டியபடி ஒருபக்கைற்றை து எடுக்கிறான். க்காரர் பார்த்துக்கொண்டிருக்க, சிரித்த படி திரும்ப எக்' என உறுதிப் படுத்திக் கொண்டு பிரித்து வாயில் கிறான். க்காரர் தலையில் கையை வைத்து கத்துகிறார்: ா அது முட்டையில்லை, முட்டை சாம்போ,
டிக்ஷனறிக்கதை
னயிறவு புகழ்பூத்த இலங்கை இராணுவ சோதனை
ப்பாணத்திலிருந்து வந்த பல்கலைக் கழக மாணவன்
னது உடமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. னான ஒரு ஆங்கிலப் புத்தகத்தை காட்டி ஒரு ஆமி கிறான்
க மொக்கத? னறி'- பயந்தபடியே பதில் சொல்கிறான் மாணவன் னறி இராணுவத்தானுக்கு புரியவில்லை. து புரட்டிப் பார்க்கிறான். ள படங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.
அகராதி யில் சில சொற்களுக்கு படங்கள் அச்சிடப் ருப்பதை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து புரட்டுகி
இராணுவத்தானின் புருவங்கள் உயர்கின்றன. வனை முறாய்ப்புடன் பார்த்து மிரட்டி தனியாகத் ச் செல்கிறான். கியின் படம் ஒன்று அச்சாகி இருந்த பக்கத்தைக்காட்டி அவனை கழுத்தில் பிடித்து கொமாண்டரிடம் இழுத் |சல்கிறான். வன் ஏதோ சொல்ல வாயெடுத்த போது-பளார் த்தில் ஒரு அறை கட்ட வாஹென எனவா(வாயை
கொண்டு வாடா) ாண்டர் அதிர்ஷ்டவசமாக டிக்சனறியை தெரிந்து திருந்தான்.
வன் திரும்பவும் பஸ் ஏறினான்.
இந்த மூன்று துணுக்குகட்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று இப்போது இதை எழுதுகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதே கேள்வியை என்னையே நானும் கேட்டுக் கொண்டேன். புரிய வில்லை. யாராவது புரிந்தவர்கள் சொல்லட்டும் என்று போட்டு வைக்கிறேன்.
நோயாளியைக் கூட்டிப் போகலாம்
குத் தேவை
க் குழாய்களோ
ான்ற பொருட்களோ
635 635fNGüS III (3606335iL LETLİ)
فلكلوي
சனையும் கூட
கு ஒத்துக் கொள்ளாது.
கரும்பச்சை
து வைக்கப்பட்ட சட்டி 長つ யாரத்தில்
ற சருகு 66تکون
ளைத் தவிர்க்கவும்
றும் இந்தியா, அமைதி
வார்த்தைகளை முன்னிலையில் பேச வேண்டாம்
குண்டு என்பன பற்றி சால்ல வேண்டியதில்லை
Isib miji(g,h) (BLADGADITU,
0.035(35 صے
சரிநிகர் ஓகஸ்ட்/ செப்டம்பர் 1992 2
σαββατα, 4.07.2% 90. முறை பினங்களுக்கடை யே நீதிக்கும் சமத்துவ த்துக்குமான )6( ܬܐܬܐܬܐ/ܐ
or word so KMR UB ) வெளியிடப்படும் இதழா கும் கருத்துச் சுதந்திர மும் பத்திகை கற்ற 00 பெனப்படுவதற் காகவும் இனத்துவ சம த்துவதற்காகவும் சா ിക്കു് 00:00, '/ றிகளில் வெளியாகும் ல்ை Ar கருத்துக்களும் ஆகியருடையதோ அல் துெ இனங்களுக்கிடை யே நீதிக்கும் சமததுவ த்துக்குமான இயக்கத்தி ேைறா கருத்துக்கா அமைய வேண்டுமென்ற கட்டாயமில்லை பத்ா στα ρατσαλα, ο αμό ή மற்தையம் போயமை ந்த எவ்வகையான மாற் ബ கருத்துக்களையும்
ாறிகர் ராக்கும். f^
எல்லா தொடர்புகளுள் கும்
கரகர் லேல Onassa capabuv – 9. Ο β θα ஒருவருடம் உள்ாடு 04 வெளாடு US $
மற்ாவை sa pas டனை தபாற்கடலை, Os anos Coot MRE என்ற பெயருக்கு எடுத்து ബ
9 Gr6Ir6). GDu மாற்ற முயல வேண்டாம் ملائکہ کی
கணவராயினும் சரி. كستاقللك
வங்கள்

Page 3
இ. வேறு கருத்
துகளுக்கு இடமளிக்கக் கூடிய Suர் Cide Killers GTGöığı 3606)Üı9LÜLILL வீடியோ நிகழ்ச்சியைத் தனது Insi deStory என்ற வரிசையில் பி.பி.ஸி தொலைக்காட்சி, கடந்த வருட இறு
கள் பற்றிய விடுதலைப் புலிகளின்
கருத்துநிலையும் அவர்களை அறியாமலே தெளி
பார்வையும்,
வாக இந்நிகழ்ச்சியில் உருவாக்கம் பெறுகின்றன. பெரும்பாலான
தேசிய இயக்கங்களைப் போலவே
தியில் ஒளிபரப்பியது.
ற்கொலைக்
விடுதலைப் புலிகளின் தேசியமும்
திரு.பிரபாகரன் உட்பட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க உயர் மட்டத்தலைவர்கள் இதில் ஒரு சேரத் தோன்றியுள்ள மையையும் இந்நிகழ்ச்சி தயாரிக் கப்பட்ட காலப் பின்னணியையும் நோக்கும்போது விடுதலைப்புலி கள் இயக்கத்தினர் இதனை முக்கிய மாகக் கருதியிருப்பது தெரிகிறது.
பால் நிலைப்படுத்தப்பட்டதாகவும் (gendered) ஆண் நிலைப்படுத்தப் பட்டதாகவும் Masculinized) உள் ளது என்பதற்கு இவ் வீடியோ நிகழ்ச்சியின் காட்சிகள் துல்லிய
மான உதாரணங்களாகின்றன.
இந்த வீடியோ நிகழ்ச்சி
யில் பெண்களைப் பற்றிய பேச்சு
og IT GOD GN) I ITT Gamlag GT
அதுவும் பிரபாகரன் நீண்ட காலத்திற்குப் பின்னர் சர்வதேச மட் டத்திலான, ஒரு வெளிநாட்டுச் செய்தி ஸ்தாபனத்தினருடன் உரை யாடுவதற்கு ஒப்புக் கொண்டுள் ளார். பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிப்பதற்கும் பொது நிகழ்ச்சிக ளிற் கலந்து கொள்வதற்கும் மிக மிக அரிதாகவே ஒப்புக்கொள்ளும் பிரபாகரன், பி.பி.ஸி க்குப் பேட்டி அளிக்க ஒப்புக்கொண்டமை வீடியோ நிகழ்ச்சியை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் எத்தனை முக்கியமாகக் கருதினர் என்பதற் குப் போதுமான சாட்சியாகும்.
P(U) வருடத்திற்கும் மேலாக இலங்கை ராணுவத்தினரு டனான தொடர்ச்சியான யுத்தம், தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் பற் றிய இந்திய தமிழ் நாட்டு அரசின் கடும்பிடி நடவடிக்கை ஆகியவை விடுதலைப்புலிகள் இயக்கத்தின ருக்கு உள் நாட்டிலும் சர்வதேச ரீதி யாகவும் பல இடையூறுகளையும், ஏற்படுத்தியுள் ளது என்பது மறுக்கமுடியாததா கும். இந்நிலையில் தமது அரசியல் இலட்சியத்தையும், தமது போரா ளிகளின் தியாகத்தையும் தமக்கு யாழ்ப்பாண மக்கள் அளிக்கும் ஆதரவையும் வெளியுலகிற்குத் தெரிவிப்பதற்கும் அதன் மூலம் இழந்து போன ஆதரவை மீண்டும் ஏற்படுத்தவும் ஒரு வாய்ப்பாக பி.பி.ஸி தயாரிக்க விரும்பிய நிகழ்ச்சியை அவர்கள் கருதியிருக் கின்றனர். பி.பி.ஸி யாழ்ப்பாணத் தில் படமாக்கிய காட்சிகள் விடுத லைப் புலிகளின் ஒத்துழைப்பை யும், பெரும்பாலும் அவர்களது காட்சித் தேர்வையும் புலப்படுத்து கின்றன.
தளர்ச்சியையும்
தமது இயக்கம் பற்றிய சாத |கமான அபிப்பிராயத்தை வெளி உலகில் ஏற்படுத்த வல்லது என்று கருதி, விடுதலைப் புலிகளின் உயர் பீடம் காட்சிகளைப் பெரும்பாலும் தேர்ந்து அளிக்க, பி.பி.ஸி குழு தயாரித்த இந் நிகழ்ச்சியில் பெண் கள் பற்றி வெளிப்படுகின்ற அவர்க ளது பார்வை குறித்து எனது விமர்ச னத்தைத் தெரிவிக்க விரும்புகி
றேன் பெண்கள் பெண்போராளி
இடம் பெறும் போது புலிகளின் பிர தான பேச்சாளர் கலாநிதி பாலசிங் கத்தின் மனைவியான அவுஸ்திரே லியப் பெண் அடேல், விடுதலைப் புலிகள் இயக்கம் பெண்களைச் சமத்துவமாகவே நடத்துகிறது என வும் பெண்கள் ஆண்கள் போலவே சகலவிதமான பயிற்சிகளும் பெற்று தாக்குதல் உட்பட சகல நட வடிக்கைகளிலும் பங்கு பற்றுகிருர் கள் எனவும் கூறுகிருர்,
இதனைத் தொடர்ந்து பெண்கள் பங்குபற்றும் சில காட்சி கள் பின்வருமாறு:
பெண்கள் இராணுவப் பயிற்சி பெறுவதும் இயக்கத்திற்கும் தலை வர்.வே.பிரபாகரனுக்கும் விசுவாச மாக இருப்போம் என சத்தியப் பிர மாணம் செய்தல்.
அவர்களது சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அதன் அடையாளமாக சைனைட் மாலை வழங்கப்படுதல்
காயமடைந்த பெண் போராளி சிகிச்சை பெறுதல்.
அங்கவீனரான பெண் போராளி யுடன் உரையாடல்
பெண் போராளியின் இறுதிக் álslóOu J.
- வீடியோ நாட rafiadajśg|-
இந்தக் காட்சிகள் மேலே
உள்ள ஒழுங்குமுறையிலோ, ஒன்றை அடுத்து ஒன்றாகவோ
இடம் பெறவில்லை. ஆனால் விடு
தலைப்புலிகள் இயக்கத்தினரின் பெண்கள் பற்றிய கருத்து நிலை யைத் தெளிவாக்குவதற்காக இவற்
றைத் தனியாகத் தொகுத்தேன்
இந்த கா உறையும் வெளிக்கொணர இயக்கத்தில் பெண் றுதல் தொடர்பான றைக் கூறவேண்டி இந்தக் குறிப்பும் த னால் எனது கருத் றுகளுக்கும் பின்
UL|LD.
தமிழ்தே பெண்கள் சேர்வ டையான எதிப்பு பங்கு பற்றுவதும் ஆரம்பத்திலிருந்து கரித்தது. அக்கால வாக இயங்கிய பெண்கள் சேர்ந்த டுதலை நோக்கத் தில் அவர்களது நிலையும் முக்கி அமைந்தது. மீெ ஒரே வட்டத்துள் வாழ்விலிருந்து வும் அதனுல் ஆ வும் இயக்க வாழ்
8ნტl.
ஆனல் ஆ றுவிக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட கள், சமூகத்தில் ஏ பெண்ணுக்கிடைே வேலைப்பிரிவிை
கடைப்பிடித்தன.
 
 
 
 
 
 
 
 

|ட்சிகளின்
கருத்துநிலையை முன்பு தேசிய
p GT
எகளது பங்கு பற் முற்குறிப்பு ஒன் யது அவசியம். கவல்களும் பின் தாய்வுக்கும் கூற் ாணியாக அமை
சியக் குழுக்களிற்
தும், வெளிப்ப
நடவடிக்கைளிற் எண்பதுகளின் கணிசமாக அதி த்தில் தலைமறை
இக்குழுக்களில் மைக்கு தேசியவி தை விட சமூகத்
தாழ்த்தப்பட்ட ப தூண்டுதலாக எடும் மீண்டும் ழலும் சாதாரண
வேறுபட்டதாக ர்வமூட்டுவதாக வு அமைந்திருந்
ண்களால் தோற் வர்களாலேயே தேசிய குழுக் கெனவே ஆண் நிலவிய WITGOuluGulu
நிதி சேகரிப்பு
செய்திப் பரிமாற்றம் உணவு, மருத்
துவம் தொடர்பான வேலைகள் ஆகியவற்றில் ஆரம்பத்தில் பெண் கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
எனினும் நீண்ட தயக்க மயக்கங்கள், விவாதங்களின் பின் பெண்களின் இடைவிடாத வற்புத் தல், ளைச் சேர்க்க வேண்டிய தேவை
அதிகளவான போராளிக
ஆகியவற்றின் பயனாக பெண்கள் இராணுவப்பயிற்சிக்கு அனுமதிக் கப்பட்டனர், தாக்குதல்களிலும் பங்கு பற்றினர்.
தமிழ்த் தேசிய வாதக் குழுக்களின் வரலாற்றில் முதன் முதல் பெண்களும் பங்குகொண்ட இராணுவத் தாக்குதல் 1985 இல் நடைபெற்றது. காரைநகர் கடற்ப டைத் தளம்மீது ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட தாக்குதலின்போது அதில் பங்கு பற்றிய சோபா கொல் லப்பட்டார். இதற்கு அடுத்ததாகப் பெண்கள் பங்குபற்றிய முக்கிய தாக்குதல் 1986 இறுதியில் மன்னா ரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தி னர் மேற்கொண்டதாக்குதலாகும் அவர்களது இராணுவ அணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விக் ரர் கொல்லப்பட்ட இம் மோதலின் போது, இந்தியாவில் பயிற்சி பெற்ற முதலாவது பெண்கள் அணி பங்கு பற்றியது. முதன் முதலாக இலங்கை ராணுவத்தினர் சிலர் கைப்பற்றப்பட்டதும் இத்தாக்குத லின் போதாகும்.
சரிநிகர் ஓகஸ்ட்/ செப்டம்பர் 1992 ஐ
இதனைத் தொடர்ந்து விடு தலைப்புலிகளின் முக்கியமான தாக்குதல்கள் பலவற்றில் பெண் கள் பங்குபற்றியுள்ளனர். இவற் றில் குறிப்பிடக் கூடியவை 90 இறு திப்பகுதியில் இடம்பெற்ற கொக் காவில், மாங்குளம் ராணுவமுகாம் தகர்ப்புகளாகும். கொக்காவில் தாக்குதல் ஒன்பது பெண்போராளி களைப் பலிகொண்டது. மாங்கு ளம் போரின் போது அதிகளவான GLGöTSGi கொல்லப்பட்டனர். இவை இரண்டும் ராணுவரீதியாக விடுதலைப்புலிகளின் முக்கிய மான வெற்றிகளாகும். மாங்குளம் வெற்றியின் பின்னரே விடுதலைப்
புலிகள் தமது தெற்கெல்லையை
நொச்சிமோட்டை வரை விஸ்தரிக் கவும், வடக்கிற்கும் தெற்கிற்குமி டையிலான போக்குவரத்தைத் திற மையாகக் கண்காணிக்கவும் கட் டுப்படுத்தவும் முடிந்தது.
(வரும்)
சி.பெளலே பறி

Page 4
துடிப்பாக இயங்குகின்ற யாழ்ப்பாணத்தில் சில ஆண்டு களாக யாவும் உறைந்து போய் விட்ட நிலை. 1990 யூனிற்குப் பிறகு யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறை மாறியது. மக்கள் பஞ்சத்தில் ஆலாய்ப் பறந்தார்கள், ஒரு சோற்றுப் பருக்கைக்காக ஒடித்திரிந் தார்கள். இந்நேரத்தில் கலை, கலாசாரம் பற்றி யாரால் சிந்திக்க இயலும் P (BDO GA) விமானங்கள் குண்டு பொழிய LDócmcm DIT L 49sub Lunr ri Lʻü Lu narir களா ? பதுங்கு குழி தேடி ஓடுவார்களா ? மின்சாரம் இல்லாத நேரத்தில் எந்தக் கலை நிகழ்வுகளுடன் தான் "மினைக்கெட" முடியும் ? எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம் மறுக்கப்பட்ட சூழலில் கலைகள் உயிர் வாழ (Ա)ւ9 պLOn F
வாழ முடிந்தது மக்கள் நாடகம் பார்த்தார்கள். பாட்டுக்
கேட்டார்கள். யுத்தம் தொடங்கி ஆறுமாதம் வரையில் ஒன்றும் இல்லாத சூனய நிலை காட்டுக்குள் ஓடிய வர்கள் கடல் தாண்டி தீவுக் குள் ஒளித்தவர்கள் வீட்டுக் குள் முடங்கியவர்கள் வெளி யில் சாமான்களுக்காக கியூவில் நின்றவர்கள் என்று மக்கள் அல்லாடிக் கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் இது தான் யதார்த்தம் என்றான போது, கொஞ சம் கொஞ சமாகக் கலை, இலக்கிய முயற்சிகள்
" P همه گی
அரும்பத் தொடங்கின. ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் கலைஞர்களைச் சந்தித்தார். கலைகள், இலயக் கியம் பற்றி உரையாடினார். கலை, பண்பாட்டுக் கழகம் தொடங்கப் பெற்றது. புதுவை இரத்தினதுரை அமைப்பாள ரானார். போர்க்கால சூழலில் நிறையப் படைப் பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
"புலி பற்றி வேண்டாம். போராட்டம் பற்றி கூறுங்கள்." என்றார்கள். ஆனால் படைப்பு களோ புலியைப் புகழ் பாடின. புலிகளுக்கே அலுப்புத் தட்டு கிற அளவுக்கு வரிப் புலி உடுப்புகளுடன் நாடகங்கள் மேடையேறின. சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்தன. கலா பூர்வமான முயற்சிகளும் அவ் வப்போது இடம் பெற்றன. பெரும்பாலும் நாடகங்களி லேயே இம்முயற்சியைக் காண முடிந்தது.
88, 89 காலப்பகுதிகள் புலிகள் காட்டுக்குள் இருந்த நேரம் , இந்திய அமைதி காக்கும் படை அதிகாரம் செலுத்திய காலம். புலிகள் தமிழ்நாட்டுக் கலைஞர்களுடன் தொடர்பு கொண்டார்கள் . அங்கு ஒலிப்பதிவு செய்யப் பட்டு சில போர்க் காலப் பாடல்கள் நாடாக்களாக வெளி வந்தன.
"பொது கடும் கடற் கரை
ஒரத்திலே - மழை
கார்த்திகை
பொழிந்திடும்
மாதத்திலே மங்களம் பிறக்கும் நேரத்திலே - நம்
LD Got GOS GJ Golf பரிறந் தான் ஈழத்திலே.
எனப் புதுவை இரத்தின துரையால் இயற்றப் பட்டு பிரபாகரன் புகழ்பாடும் பாடல் வெளிவந்தது. இப் பாடல் புலிகளின் முகாம் அமைந் துள்ள எல்லா இடங்களிலும் முழங்கியது. தமிழகத்தின் பிரபல பின்னணிப் பாடகர்கள் இவற்றைப் பாடினார்கள்.
"நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் - புலி நிச்சயம் வெல்லும் என்று கூறுங்கள்"
எனும் வரிகள் புலிகளின் முழக்கத்திற்கு இன்னோர் உதாரணம். இவ்வாறு ஏனைய இயக்கங்களின் துரோகம், காட்டுக்குள் இருக்கும் புலி மாமா, அடைக்கலம் தந்த வீடுகள், குமரப்பா, புலேந்திர
னின் இழப்பு, திலீபனின் தியாகம் ஆகியன பாடு பொருளாயின. இவைகளை
மக்கள் முணுமுணுத்தனர். இவை யாவும் தமிழ் நாட்டின் தயாரிப்புகளாக இருந்தன.
ஆனால் தொடர்ந்து இந்திய அமைதி
காக்கும் படை
வெளியேறியது, புல களி வடக்கு-கிழக்கு அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இச்சந்தர் ப்பங்களில் கலைப் படைப்பு களுக்கான முயற்சிதள் மேற் கொள்ளப்பட்டன. யாழ்ப் பாணத்தின் பல்துறைக் கலைஞர்களும் புலிகளால் ஈர்க்கப்பட்டனர். அவர்களுள் தனத்துவம் கொண்டோர் இருந்த போதிலும் தம் தனித்துவம் பேணுவதும் கடினமாக இருந்தது. ஏனை யோர் உழைப்பில்லாத குழல் காரணமாகவும், இயல்பான அவர்களின் "பச்சோந்திப் போக்காலும், கருத்து ரீதியான உடன்பாடு காரணமாகவும் புலிகளுக்காகப் படைக் கத் தொடங்கினார்கள்.
யாழ்ப்பாணத்தின் LU) U LJ GA) இசையமைப்பாளர்கள் பாடல் களைத் தொகுக்கத் தொடங்கி னார்கள். இசைப்பாடல்களில் முன்னேற்றம் காணப்பட்டது. ஈழத்துக் கவிஞர்கள், ஈழத்துப் பாடகர்கள், ஈழத்து இசை யமைப்பாளர்கள் என ஈழத்துக் கலைஞர்கள் முதன்மை பெற் றார்கள். அனேகமான எல்லா ஈழத்து மக்களும் முணுமுணு க்கும் பாடல் இது:
"எதிரிகளின் தேடிப் போ ஈழமண்ணை ஒடிப்போகிே கைவலிக்கும் ஆறப்போவதி
கனவு D ஒயப்போவதி
"தூரம் அதிக தெருவில் எ
lost Gidlu) வீடுகளைப் முன்னாளில் குடியிருப்பு வயல் வெளி விதைக்கவில் தமிழர் நில விதைக்க வில் அழும் குரல் அகதி முகாம் அழும் குழந்ை புலிகளுடன் தமிழர் நிை தலைவிதிகள் தலைவன் ெ கேட்டு யாக - நம் தலை முறைச் நேரில் போக அண்ணன் ெ
D. L. 6d. அணி வகுத் அழிக்க வர் அனலெடுத்து
இப்பாடை தான் முக தாக்குவதற்கு தாகவும் கதை
இப் பொழு கடைகளில் சி கள் ஒலிபர f) Golf) DIT L'I LJI TIL
"இந்த மண் எ
இதன் எல்ை வந்தவன் நிலவளம் உ6 உண்டு நிம்மதி ஒன்று எனினும் இந்தமண் எா
Logo ***
இவ்வாறா தான் கேட் கவிதைகள் அ றான பாடல்க
ஆனால் இ கவரிதைகள் இல்லை.
“9 ... , шорт60. உன் சீருடைக உன் பாதணிக உன் ஆயுதங்க உன் வீட்டு ( உனது இரு க
இப்பாடலி வியக்கத்தக்க இசைப்பாடல் இங்கு வெ தெரிகிறது.
 
 
 
 
 
 
 

பாசறையைத் கிறோம்-தமிழ்
மீட்டெடுக்க B pratib
கால்வலிக்கும் தில்லை - நம் னவாகுமட்டு மி
ബ,
மில்லை அந்தோ திரி இல்லை
க்கிடக்கும் அந்த பாரும் - அது
தமிழர் களின் ஆகும்.
és 677 பாரும் லைப் பாரும் ம் என்பதனால் ஸ்லைப் போலும். கள் கேட்கிறதே போலும்-இங்கு தை நாளை வந்து சேரும். லை தொல்லை
இல்லை. சான்ன வேதம் ம் செய்கிறோம்
குேள் ஈழம் காண கிறோம் பயர் சொல்லு
து நில்லு த எதிரி மீது
ச் செல்லு
DouLI LI IT li 9 u Lu L 9 ாம் ஒன்றைத் ப் புலிகள் சென்ற உலாவுகிறது !
କାଁ)
ழது தேனர் க் 7 Golf) DIT L' LI JITL c)
ப்ப முடியாது ல்கள் அபூர்வம்.
ங்களின் சொந்த
லயை மீறி யார்
ண்டு; நீர் வளம் தான் இல்லை.
ங்களின் சொந்த
ன பாடல்களைத் க முடிகிறது. பூர்வம்: இவ்வா ள் தான் அதிகம்.
ப்பாடல்களிலும் இல லாமல
ரித்த வீரனே ளை எனக்குத்தா ளை எனக்குத்தா ளை எனக்குத்தா முகவரியை ண்ணிரை .
ன் கவித்துவம் து. இவ்வாறு களின் வளர்ச்சி எரிப்படையாகத்
SS
சரிநிகர் ஓகஸ்ட்/ செப்டம்பர் 1992 4
Z 2
ay 275
ଷ୍789୭ ଯୋC)
நாலு வார்த்தை பேசவிடு, எழுதவிடு நம் தேசவனப்பை
ரசிக்கவிடு
இது ஈழத்துக் கவிஞன் தமயந்தியால் 1986 இற்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு கவிதை வரி மிகுதியை நான் ஏன் சொல்வான்?
த்தை
சட்டநாதனின் உலா' சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. முன்னர் மாற்றம்' எனும் அவரது சிறுகதைத் தொகுதி வெளிவந் திருந்தது. ஈழத்தின் இலங்கையர்கோன், அ.செ.மு. அ. முத்துலிங்கம், எஸ். பொ, செ. யோகநாதன், செ, கதிர்காமநாதன், நந்தினி, சேவியர் சாந்தன் நந்தி சிறீதரன், ரஞ்சகுமார் போன்றோரின் வரிசையில் இடம் பெறத்தக்கவர் இந்தச் சட்டநாதன் ஆண் பெண் உறவு பற்றிய இவரது கதைகள் அழகியல் தன்மை வாய்ந்தன. இப் படியும் காதல் வரும் எனும் கதை இப்பொழுதும் ஞாபகத்தில் உள்ளது. இத்தொகுப்பிலும் தரிசனம்', 'தளம் பல் ஒதுக்கம் போன்ற கதைகளில் இவ்வுறவின் அழகியல் வெளிப்பாட்டைக் காணலாம். தலைப் புக் கதையான உலா அரும்பு சிறுவர்களின் உலகத்தை மனநிலையை வெளிக்காட்டுகிறது. அட்டையை இன்னும் அழகாகக் கொண்டு வந்திருக்கலாம். பழைய வீரகேசரிப் பிரசுரங்களை ஞாபகத்திற்குக் கொண்டு வரும் அட்டை சட்ட நாதனிடம் ஒரு கேள்வி 'உங்கள் படைப்புகளில் வரும் பெண்கள் மிகப் பலமானவர்களாகவும், ஆண்கள் மிகப் பலவீனர்களாகவும் சித்திரிக்கப்படுவது ஏன்?"
மணிவிழா
இது பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுக்கு மணி விழா ஆண்டு வாழ்த்துக்கள். இவ்விடத்தில் பேராசிரியர் க. கைலாசபதியையும் நினைவு கூர்வது தவிர்க்க முடியாதது. இரட்டையர்களாகத் தமிழிலக்கியப் போக்கை வளப்படுத்தினார்கள். தமிழிலக்கியங்களைப் பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்துடன் அணுகினார்கள் நவீன தமிழிலக்கியங்களை முதன்மைப் படுத்தினார்கள் பண்டித மரபுக்கு எதிரான இவர்களது தாக்குதல் முக்கியமானது. இருவரும் எதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் எனத் தமிழ் அறிஞர் உலகம் எதிர்பார்க்கும் அளவுக்கு இவர்களின் கருத்துக்கள் முக்கியப்பட்டது. ஆராய்ச்சித் துறையில் தமிழ் நாட்டை ஈழத்திற்கு 'அடிமைப்' படுத்தினார்கள் மெளனகுரு நுஃமான் , சித் திரலேகா போன்றோர் இவர்களால் உருவாக்கப்பட்டனர். பேராசிரியர் சிவத்தம்பியை தமிழ்நாடக ஆராய்ச்சிக்காக, நவீன தமிழிலக்கிய வளர்ச்சிக்காக தமிழிலக்கிய வரலாற்றின் விரிவு படுத்தலுக் காகாகப் போற்றுவோம். அவரது நீண்ட கால வாழ்வானது, தமிழ் மொழியினதும், தமிழ் மக்களின் வாழ்வியல் அம்சங்களினதும் ஆராய்ச்சிக்கான தொடர்ச்சி என்பதும் ஒரு காரணமாகையால் வாழ்த்துவோம்.
மூன்று நாடகங்கள்
மூன்று நாடகங்கள் சமீபத்தில் மேடையேறியதாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்த நண்பர் கூறினார் இந்நாடகங்களின் தயாரிப்புக் களில் நாடக அரங்கக் கல்லூரியின் பங்களிப்பு கணிசமானது உயிர்த்த மனிதர் கூத்து', 'எந்தையும் தாயும்', 'அன்னை இட்ட தீ ஆகிய நாடகங்களே அவை மூன்று நாடகங்களும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை தொடர்பானவை மூன்று நாடகங்களையும் பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் துயரம் முன்னர் வீரசிங்கம் மண்டபத்தில் பண்ணைக் கடல் பக்கமிருந்து வரும் படபடக்கும் காற்றையும் ரசித்தபடி நாடக அரங்கக் கல்லூரி, அவைக் காற்றுக் கலைக்கழகத்தினரின் நாடகங்களைப் பார்த்தது: யாழ் பல்கலைக்கழக கலாசாரக் குழுவின் மண் சுமந்த மேனியர் ஐ ஓடி ஓடிப் பார்த்தது என்பதெல்லாம் இப்பொழுது ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது. நண்பர் யாழ்ப்பாணத்தில் நிகழும் கலாசார நிகழ்வுகள் பற்றி எழுதித் தருவதாகக் கூறினார். அக்கட்டுரையும் அருகில் உயிர்த்த மனிதர் கூத்தின் இறுதிக் கவிதை வரி இது:
"உயர்ந்தவர்கள் நாமெல்லாம்
உலகத்தாய் வயிற்றுமைந்தர்
நலிந்து இனிக்கிடக்கமாட்டோம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்"

Page 5
'அகதி முகாம்களில் இப்படி கும் பலாக ஆட்களைப் போடுவதால் சுகாதார வசதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தண்ணீர் வசதி மிகவும் பெரிய சிக்கலாக மாறுகிறது. உடுப்பு துவைப்பதற்கு வசதியில்லாமல் அகதிகள் கஷ்டப்படுவதைக் கூட காணக் கூடியதாக இருந்தது. மலகூடங்கள் நம் மூர் பொது LD GOD Søn L TEJ 95 GO) GITT ஞாபகப படுத்துமளவுக்கு மோசமாக இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. அகதிமுகாம்களைத் தாக்குவது, ஏன் தீ வைப்பது கூட நடந்துள்ளது.'
ஆயினும் இவற்றையும் மீறி அங்கு அகதிகள் வந்து குவிந்த வண் ணம் இருக்கிறார்கள் நிறைந்த எதிர்பார்ப்புக்களுடன் அப்படி வருகிற அகதிகளிடம் பல்வேறுவிதமான குை இயல்புகள், மாற்றங்கள் ஏற்பட்டு வருவதும் தெரிகிறது. வெறுமனே உழைப்பை மட்டுமே செப் பவர்கள் சொந்தமாக தொழில் செப் பவர்கள் தொழிலோடு கிறிக்கற் கிளப் போன்ற கழக நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள் Ժ (Մ) &: அக் கறையுடன் வேறு கலை கலாசார, பத்திரிகை துறைகளில் ஈடுபடுபவர்கள் அரசியலில் ஈடுபடுபவர்கள் GT GÖ GADITI வற் றையும் விட்டு விட்டேத்தியான ஜேர்மனிய-தமிழ் இரண்டும் கெட்டான் அவியல் கலாசாரம் ஒன்றுக்கு பலியாகிப் போனவர்கள், ஒருவகை வன்மம் தீர்க்கும் வெறியுடன் சட்ட விரோத செயல் களில் கூட ஈடுபட தயங்காமல் செயற்படுபவர்கள் என்று பல்வேறு விதமான ஆட்களை இந்த அகதி வாழ்வு உருவாக்கி விட்டுள்ளது. இங்குள்ள காலங்களில் இருந்தது போலவே அங்கேயும் ஒரு விழிப் புணர்வு மந்த நிலை - குறிப்பாக தமது நிலை குறித்து இருக்கத் தான் செய்கிறது. குறிப்பாக குர் திஷ் மக்கள் அங்குள்ள பலமான அரசியல் முற்போக்கு அணிகளுடன் சேர்ந்து நடாத்துகிற போராட்டங்களை கூட நம்மவர்கள் அறிந்து கொள்ளாமல் இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது'
ஜேர்மன் சென்று வந்த அந்த நண்பர் சொன்ன தகவல்களுக் மேலாக பல புதிய விடயங்கள் இன்றும் வந்து கொண்டி ருக்கின்றன.
"நான் எற்கனவே குறிப்பிட்ட "சமூக அக் கறையுள்ளவர்கள்" அகதிகளின் நிர்கதியான நிலை, அவர்கள் அரசுகளாலும் அரசின் 9 ᏬUᎠ ᏪᎭ நிறுவனங்களாலும் கவனிக்கப்படும் விதம், நாட்டில் நடக்கும் சண்டையினால் ஓடித் தப்பி வந்தவர்களாக இவர்கள்
மான அணுகுமுறைக்கு நேர் விரோதமான முறையில், கிரிமினல் களை நடாத் துவது போல நடாத்துதல், கணவன் மனைவி என்பதைக் கூடக் கவனியாது வெவ்வேறிடங் களுக்கு அவர்களைப் பிரித்து அனுப்புதல், அகதிகளை திருப்பி அனுப்பும் நோக்குடன் புதிய சட்டங்களை கொண்டுவருதல் போன்றவற்றிற்கு எதிராக செயற்பட
வலியுறுத்தி
வேண்டும் என்று வருகிறார்கள்.
இதையிட்டு மிகுந்த விழிப் L600Tr6LõõT இருக்கும் அவர் களின் முயற்சிகள் அவ்வளவு பெரிய ஆதரவைப் பெற்றதாகத் தெரியவில்லை. இவை எவ்வளவோ முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்த போதும், இவை குறித்து ஒரு வகை அசமந்தமான நிலையே நிலவு கிறது. பிறநாட்டு அகதிகள் இவை தொடர்பாக செயற்படும் வேகத் துடன் ஒப்பிடுகையில் எம்மவர் களின் செயல் வேகம் பூச்சிய மென்றே சொல்ல வேண்டும். குறைந்த பட்சம் பிறநாட்டு அகதிகள் நடாத்துகின்ற போராட் டங்களில் கலந்த கொள்கிற அளவுக்கு கூட அல்லது அதைப் பார்க் கப் போகிற அளவுக்கு கூட எம்மவர்களிடம் அக்கறை இருப்பதாக தெரிய வில்லை.
தமிழ் அகதிகள் குறித்த அரச நடவடிக்கைகளையிட்டு அசமந்தப் போக்குடன் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் தாம் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சம் இருந்த போதும், அனுப்ப மாட்டார்கள் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் (இந்த நம்பிக் கைக் கான காரணம் எதுவும் அவர்களுக்கு இருப்பதாக தெரிய வில்லை) வாழ்ந்து கொண்டிருக்
கிறார்கள். தாம் அங்கு தொடர்ந்து இருப்பதற்கான ஏதாவது வழிவகைகளை
ஆராய்ந்து, அல்ல “g TL_* g|60L_。 கனடாவுக்கு போ என்று அவர்களில் "ஓட்டமாக"வே கொண்டிருக்கும் துரத்திக் கொணி என்பது பலருக்கு LIL 6Sl6) 606u.
நாட்டில் நடக் சீரழிந்து, தமி (3LDIT gLDIT glú (3LIII
ஓட்டத்திற்கும் இருக்கிறது எ6 நினைக்கிறேன்.
அவர்களது வா
இருக்கக் கூடும் என்று மனிதாபி
N
 
 
 
 
 
 
 
 
 
 
 

து 6 மாதத்தில் கிற போது (1) ாக முயற்சிப்பது ன் வாழ்வு ஒரே உள்ளது. ஒடிக் 6) I60) J இவை டேயிருக்கும் முக்கியமாகப்
கிற போராட்டம் ழனின் நிலை வதற்கும் இந்த
சரிநிகர் ஓகஸ்ட்/ செப்டம்பர் 1992 5
தேவையும் அவர்களுக்கு இதற கான நேர வசதியையும் மேலும் கள் 6 பையும் கொடுக்கவில்லை என்ற କ୍ଷୁଣ୍ଡୁ ട്ടു. :( . போதும், எமது நாட்டின் விடுதலை . (3 * 蠱 * * a @
பாராட்டம் "யாரோ சிலரின் ്. 1 L &#ME}} நடவடிக்கை என்றும் எமக்குச் இல . சம்பந்தமில்லாத நடவடிக்கை  ைடு என்றும் இருந்துவரும் எமது தமிழ் மருந்தாக அதே நோதல் Uਘ ಟ್ರೈಲ್ சிந்தனைச் LA ബൂ ബക്ക് செல்வத்தின் 8gᎠ %ltᎠ ᎭtᎯ என்றே હોઈ ;િ リ ಇಂತಿ, ತಡಿಂಗ್ಡಂ കിങ്ങ് . . . . (ഖ് & ബ്രിക ക്ര
6 டு த லேண் டு భtiరభipt it iభt
呜 à (@(
கனடாவிலிருந்து வாசகர்
| Aldone
да вп80ПEE
ஒரு தொடர்பு Of T) 5 Toof
6T OUT OUT g5TCার্তা ழ்வு முறையும்
@* @ @蟻「@L ua」 ള ക്ര ( : ). ബഞ് ురణat that thణ ്ഖങ്ങ ങ്ങ് ജൂഖ് കണ്ണൂ
○。山山@cm pog。し。 (get(a) gan
Janitors ascenso os an 3 nooi ബ്ബ (tip (6666; telugణictor() (സ്കൺ (L 60 from er en sin e gron soos voor es 8് ബി. ഠെ, ഠു, സഞ് 1 a lois ontral ou un uo Banko où கே சூ டு ை (భగళ செயவது போன்று படம் எடுத்து @」心山豆ó。2 @《動
this a pict if is oor op in os no fins as en non ni
(((httput Se eurity guard e os in ensis is no e un
in som en om no s is no s svo
if (p) (6) Qーu cm Göscm @ 。島リ。 ് ഞി ! : . (, 6 : si noen enes on essesso Censos ଶ୍ରେଣୀ:No S' ); ഞ്ഞ്
( x in ങ്ങ് ബി (... }(t) ;
ஒருவர் அனுப்பிய கடிதம் தனமாக பெற்றிருக் கிற
ஒன்றிலிருந்து ஒரு பகுதி இப்படியான கூத்துக்கள் இங்கு
அருகிலே பிரசுரிக்கப்பட்டுள்ளது. கணக் கில |
இக் கடிதத்தில் குறிப்பிடப்படும் ஜேர்மனி கவிகிலோ நம்மவர்கள்
விடயங்கள் ஒன்றும் புதியவை வீ டுக்கும் பணம் அனுப்பாமல்
அல்ல. அவை ஐரோப்பிய தென்னிந்தியாவிலிருந்து வரும் நாடுகளிலும் தொடர்வது ஒன்றும் நடிகைகளுக்கு மேடையில் ஏறி புதியது அல்ல. இங்கிருந்து சங்கிலி போட்டு பிடித்துக்
வெளியேறுகின்றவர்களில் கணிச கொள்கிறார்கள் இலங்கையிலும்
மானோரின் நோக்கம் பணம் தென னந் தியாவிலும் fyti
சேர்ப்பது ஏற்கனவே தொடர்ந்து அகதிகள் படும் வேதனைகளை
ஏற்பட்டு வந்த மாற்றங்களால் எள்ளளவும் எண்ணிப் பார்க்காத
தகர்ந்து வந்த சாதீய சமூக வர்கள் மேற்குலகில் பெரும்பாலா
அந்தஸ்துகள், தொடர்ச்சியான 3 som na se si sig i srr sub son:
யுத்தம் , പ്രച്ഛിച്ചുണ്ണ | .ങ്ങ് ഞാഡി 86 - 1 )
பொருளாதாரம் 2-LuLL | リリcm リ』、リ島のリ。
அனைத்து நெருக்கடிகளாலும் கோ தா ன ல
மேலும் தகர்நதுள்ளது. இதை (Bittact gభl Gattajit
நிலை நிறுத்திப் பேண கிடைத் ക്ക് ഞങ്ങ് ( ( (ൂ.
துள்ள ஒரே நம்பிக்கையாக அவர்களுக்கு இன்று தோன்றுவது தமிழ் அகதி எனற க ைெள் வெளிநாட்டு அகதி வாழ்வு இது யில ஜேர்மனியில் உள்ளவர்கள் எதைக் கொடுக்காவிட்டாலும், gt; (digణtధుభ பொருளாதார ரீதியிலான ஒரு தாகவும் அதற்கு இக்க 0 பலத்தை கொடுக்கவே செய் என்று எழுதியிருந் தி கள் கிறது. െ ഞ8:് ബത്ര ബiങ്ങ് ( uങ്ങി Togo

Page 6
ஜிவ் காந்தியின் படுகொ லையைத் தொடர்ந்து வந்த தேர்த லுடன் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான வங்கு றோத்துக்குள்ளாகியது. உண்மை யில் சந்திரசேகர் பிரதமராக இருந்த காலத்தில் இந்நிலைமை வருவதற் கான சூழ்நிலை ஏற்கனவே உரு வாக்கப்பட்டிருந்தது. குவைத் T ஈராக்கின் ஆக்கிரமிப்பு சோவியத்துடனான இந்தியாவின் ஆட்டம் கண்டு கொண்டிருந்த உற வில் வெடிப்பை ஏற்படுத்துவதில் ஒரு ஊக்கியாகத் தொழிற்பட்டது. தன்னுள் மிகவும் நெருக்கடிக்குள் ளாகி வந்த சோவியத் ரூபா எண்ணை மாற்றீட்டு வியாபார முறைக்கு மேலும் உதவமுடியாத நிலைக்குள்ளானது. ஆயினும் ஈராக்கிற்கு அளித்த பெருமளவு ஆயுதங்களுக்கான பணத்தை எண் ணையாக இந்தியாவிற்கு ஈராக் வழங்கும் ஒழுங்கொன்றை ஏற்ப டுத்தித் தந்தது. இது குவைத் ஆக்கி ரமிப்புடன் தொடரமுடியாத நிலைக்குள்ளாக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தை (IMF) சேர்ந்தவர்கள் ஏற்கனவே புதுடில் லிக்கு அடிக்கடி வந்து போகத் தொடங்கியிருந்தனர். சந்திரசேகர், அமெரிக்க பி.52 (B52) பொம்மர்க ளுக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு வளைகுடாவிற்குப் பறந்து போக அனுமதி வழங்கி னார். கொங்கிரஸ் (ஐ) இன் தலை வர் என்ற முறையில் ராஜீவ் காந்தி, இதை ஒரு பெரிய பிரச்சாரத்திற் கான பிரச்சினை ஆக்கிக் காட்டிய போதும் தொடர்ந்து நடந்த நிகழ்ச் சிகள் அமெரிக்காவுடனான பேரங் கள் முறிந்து விட்டதாகக் காட்டும் முயற்சியாகவே இருந்தன. உண் மையில் சந்திரசேகர் செய்ததெல் லாம் உத்தரவு கொடுத்தது மட் டுமே. ஏற்கனவே ராஜீவ் காந்தி உருவாக்கி விட்டிருந்தார். இஸ்ரே லுடனான உறவை மேம்படுத்திய துடன் பம்பாயில் ஒரு ஸ்தானிகரா லயம் போல இயங்கும் அளவிற்கு ஒரு அலுவலகமும் உருவாக்கப் பட்டிருந்தது.
தேர்தலுக்குப் பிறகு நரசிம்மரா வின் கொங்கிரஸ் அரசு சர்வதேச நாணயநிதியம் (MF) உலக வங் கியின் மடியில் மின்னல் வேகத்தில் விழுந்ததும் அல்லாமல், 60 பில்லி பன் US டொலருக்குக்கு சேவை செய்யவும், நாட்டின் பொருளாதா ரத்தை பாழடிக்கும் விதத்திலும் அவதானகரமான அவற்றின் நிபந் தனைகளுக்கும் ஒப்புக்கொடுத் தது. ഥേജ്വ ராஜீவ்பாணி பொரு ளாதார தாரளமயமாக்கம் வெளி நாட்டுப்பணத்தை இன்னும் அதிக GTelä) வாங்கும் தேவையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் நிதி அமைச்சர், சர்வ தேச நாணயநிதியம் உலகவங்கி ஆகியவற்றின் மிகச் சிறந்த இலட்
Aulu gall 'LLTIGrflulu Télé Sili”. LITifft.
இந்த காப்பாற்றும் நடவடிக்கைக ளுக்கான பொருளாதார ரீதியான விலை என்னவென்பது இன்னும் சில காலங்களில் தெரியவரும். ஆனால் அதற்கான அரசியல் விலை இப்போதே வெளிப்படை யாக தெரியத் தொடங்கியுள்ளது. மூன்றாம் உலகின் சம்பியனாக இருந்த இந்தியாவின் நிலை இப் போதைய வியாபார பேரங்களில் கவனிப்பாரற்ற ஒன்றாக மாறிவிட்
一芭l、
இந்தியாவின் சுங்கவரி மற்றும் வணிகம் தொடர்பான ஒப்பந்தத் திற்கான (GAT) பேரத்தில் அசைக் கமுடியாத நிபுணத்துவம் எங்கே போனதென்று தெரியவில்லை,
உலக வளங்கள் மீதான பல்தேசிய மேலாதிக்கத்திற்கு எதிரான இந்தி யாவின் அடிப்படை நிலைப்பாடு கைவிடப்பட்டுவிட்டது. இவற்றின் 696) GTGITs, (I.S.T.R) அமெரிக்க வணிகப்பிரதிநிதி இந் திய இறக்குமதிக்கு எதிரான நடவ டிக்கைகளை அமெரிக்காவில் எடுப்பதற்கான முன்மொழிவு களை முன்வைத்துள்ளனர்.
அடுத்த இலக்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை இஸ்ரே லுடனான உறவை சுமூகமாக்கி யது. ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்து சமிக்ஞைகள் காட்டப்பட்
டுள்ளன. இதற்கான ஆரம்பமாக
சியோனிசத்தை ஒருஇனவாதமாக குறிப்பிடும். ஐக்கியநாடுகள் தீர்மா னத்தை விலக்கிக் கொள்வதற்கு
சார்பாக வாக்களிக்குமாறு பிரதமர்
ராவிடம் ஜோர்ஜ்புஷ் வேண்டியுள் ளார். பிறகு இந்தியா இஸ்ரேலுட னான இராஜதந்திர உறவுகளை உருவாக்கும் வாய்ப்பை பெற்றுக்
கொள்ளும். சில மாதங்களுக்கு முன் காஷ்மீர் விடுதலைப்டேர்ாளி களால், தங்களை உல்லாசப்பயணி கள் எனக் கூறிக்கொண்ட இஸ்ரே லிய ஏஜன்டுகள் கடத்தப்படும் வரை இது வெறும் மூடு மந்திரமா
கத்தான் இருந்தது.
இவற்றுக்கான வெகுமதிகள் வெளிப்படையானவை. காஷ்மீர்
தொடர்பான ஐநா தீர்மானத்திற்கு மதிப்பளிக்கும்படி தற்போது இந்தி யாவை அமெரிக்கா கோருவ தில்லை. அமெரிக்காவும் இங்கி லாந்தும் காஷ்மீரில் இந்தியப்படை கள் செய்யும் அட்டூழியங்களைப் பொருட்படுத்தாது விட்டுள்ளன.
1982 ஜனவரி 6ம் திகதி கார்டிய னில், பிரிட்டிஷ் உள்துறைச் செய லாளர் இந்தியா வந்து திரும்பிய பின் வெளிவந்த செய்தியின் படி, டெல்லியின் அனைத்துப் பத்திரி கைகளும் திரு. ஜேம்ஸ் பேக்கர் பயங்கரவாதத்தைச் சாடியது பற்றி யும் இந்தியப்படைகள் இரத்தக்கள ரியாக இருக்கும் பஞ்சாப் காஷ்மீ ரில் நடந்து கொள்ளும் நடைமுறை யைப் பாராட்டியதையும் ஏற்புடன் பிரசுரித்திருந்தன. இந்த மானிலங்க ளில் கடந்த ஆண்டு மட்டும் 6000 மக்கள், பாதுகாப்புப் படைகளினா லும் பிரிவினைவாத தீவிரவாதிக ளாலும் கொல்லப்பட்டுள்ளனர்.
உண்மையில் நிச்சயமான, உத்தி யோக பூர்வ செய்திகளின்படி பஞ் சாப்-காஷ்மீரில் நடக்கும் அசிங்க மான பயங்கரவாத எதிர்ப்பு நடவ டிக்கைகளில் செய்த குற்றங்களுக் காக இன்றுவரை பாதுகாப்புப் படையின் ஒரு நபர் கூட விசாரிக் கப்பட்டு தண்டிக்கப்படவில்லை. ஒரு சில இராணுவத்தினர் தற்காலி கமாக நிறுத்தப்பட்டதோடு அல் லது இடமாற்றம் செய்யப்பட்ட தோடு சரி. எண்ணிக்கையற்ற உயர் மட்ட உத்தியோகபூர்வ விசார ணைகள் எவையும் ஒரு நீதிமன்ற நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட ബിങ്ങെ.
பாகிஸ்தானுடைய அணுசக்தி திட் டம் மீதான அமுக்க அதிகரிப்புக் காரணமாக பாகிஸ்தானுக்கான
ஐக்கிய
அமெரிக்க நிதி உ குறைக்கப்பட்ட
தியாவின் இத்தி
மற்றதாக அங் ஜனவரி 1992இ னர் லாரி பிரஸ்ல இந்தியாவிற்கு பின் (இவர்தான் பத்தி தடயங்கை தாக இருக்கின் பாகிஸ்தானிற்கா விகளை நிறுத் தத்தை உருவா இருந்தவர்) இல் ருந்தார். 'அந்
9.g3)6. ITU-85 நான் நினைக்கவி
1985இல் ரோமா வதில் இருந்து
பட்ட 12.5 தொல் றுக் கொண்டந என்பதை நோர்ே ரபூர்வமாக க வேளையிலேயே பாரநீர் அல்லது சைட் அணுஆயு
அணுக்குண்டு
 
 
 
 
 
 

சரிநிகர் ஓகஸ்ட்/ செப்டம்பர் 1992
பயன்படுத்தப்படும் புளுட்டோறி யத்தை தயாரிப்பதற்கு பாவிக்கப்ப டுவது தெரிந்ததே.
உத்தியோகபூர்வமாக, அமெரிக்கா வைப் பொறுத்தவரை இந்தியா இப் போது எந்த அணு ஆயுத திட்டத்தி லும் ஈடுபட்டிருக்கவில்லை.
இந்தியா தற்போது கூட்டுச்சேரா இயக்கத்தில் தனக்கிருந்த ஈடுபாட் டைக் கைவிட்டதுடன் லொக்கர்பே குண்டு வெடிப்பிற்கு காரணமான வர்களாகக் குற்றம் சாட்டப்படும் லிபியர்களை வெளியேற்றுமாறு லிபியாவை நிர்ப்பந்திக்கும் தீர்மா னத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து வாக்களித்தல் போன்ற நடவடிக் கையில் ஈடுபடவும் தொடங்கியுள்
துெ.
சோவியத்தின் திடீர் உடைவும், இந் தியாவின் அம்பலமாகிப் போன நிலைமையும் சேர்ந்த இத்தகைய தொரு யு (U) வளைவை எடுக்க இந்தியாவுக்கு உதவியதுடன் நாட்
தவிகள் வெட்டிக் அதேவேளை, இந் ட்டமானது குற்ற
கீகரிக்கப்பட்டது. ல்,செனற் உறுப்பி bit (Larry Pressler) வருகை தந்த அணுவாயுத உற் ளை காணக்கூடிய மது என்று கூறி ன அமெரிக்க உத தும் சட்டத்திருத் க்க காரணமாக வாறு தெரிவித்தி த நாட்டில் ஒரு திட்டமிருப்பதாக ിബ',
னியாவிற்கு செல் திருப்பியனுப்பப் எ பார நீரைப் பெற் TG இந்தியாவே வேஜியர்கள் ஆதா ண்டுபிடித்ததொரு இது நடந்தது. தியூத்தேரியம் ஒட் த உற்பத்தியிலும், தயாரிப்பிலும்
டின் நீண்டகால நலனுக்கு இது முக் கியமானதொன்றென நியாயப் படுத்தவும் வாய்ப்பளித்துள்ளன. இது நாட்டினுள் எத்தகைய எதிர் விமர்சனமும் எழாமல் செய்யவும் வாய்ப்பளித்துள்ளது எழுந்த ஒரே யொரு எதிர்ப்பு பெருமளவு முஸ் லீம் சிறுபான்மை மக்களிடமிருந்து வந்த ஒன்று மட்டுமே. அதுவும் பெருமளவிற்கு இஸ்ரேலுடனான புதிய இராஜதந்திர ரீதியான உறவு குறித்தே எழுந்தது. அமெரிக்கா தவித்துப்போயிருந்த கொங்கி ரஸ் (ஐ)யை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், இன்னொரு வஞ்சகமான திட்டத் தையும் கொண்டிருந்தது. பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் முரளி மனோகர்ஜோஷி, அயோத்தியப் பிரச்சினையை கையாளுவதில்தம் கட்சிக்கு உள்ள இயலாமையை மூடி மறைத்து மக்களின் கவ னத்தை திருப்புவதற்காக தமது
'எக்தா யாத்ரா' (ஐக்கிய யாத்
திரை)வை தலைமை ஏற்று நாட்
டுக்கு குறுக்காக நீண்டதூரம் நடாத் திக் கொண்டிருக்கின்ற அதே நேரத் தில் எல்.கே.அத்வானி அமெரிக் காவிற்கு பயணமாகிக் கொண்டி
ருந்தார்.
அத்வானியின் 10 நாள் அமெரிக்க 'யாத்ரா எந்த அமெரிக்க சார்பா ளர்களதும் பொறாமையைத் தூண் டக் கூடியதாக இருந்தது என்கிறது இந்தியா ருடே' இந்திய வலது சாரியைச் சேர்ந்தவரான அத் வானி, அமெரிக்க அரசு உதவி
செயலாளர் ரீ ஸ்சப்பர் (TShafer)
போன்றவர்களுடன் கூடிக் குலாவி னார். சக்தி வாய்ந்த கன்சர் வேட் டிவ் ஹெரிப்டேஜ் பவுண்டேசன் உறுப்பினர்களுடன் நன்கு ஒன்றிப் பழகினார். அமெரிக்க யூத இனத்த வர்களின் தோளோடு தோள் முட்
டப் பழகினார். சிக்காக்கோ, வொஸ்டன்றோக், லொஸ்ஏஞ் சல்ஸ் ஆகிய இடங்களில் விருந் துக்களில் கலந்துகொண்டார். கட்சி யின் கருத்துக்களை உறுதியாக பற்றி நின்று, வாசிங்டன் பத்திரிகை யாளர் கிளப்பில் கருத்துக்களை
தெரிவித்தார்.
அவரது அமெரிக்க பெரும் பய ணத்தின் போது, அத்வானி அயோத்திப் பிரச்சினையை கைவிட்டுவிட்டதுடன் மதச்சார் பின்மையை, அதன்கீழ் எல்லா மதங்களும் வளர முடியும் எனக் கூறிப் புகழத் தொடங்கினார். அமெரிக்கர்கள் மீது அழியாத விதத்தில் பாரதிய ஜனதாக் கட்சி யின் பற்குறியைப் பதித்து வைத்த
'கடி' இது தான் - இது அத்வானி
யால் நேரடியாக அறிவிக்கப்பட்ட கருத்தாகும். அதாவது அவரது
கட்சி தற்போது ஒரு அசைக்க முடி யாத கட்சியாக பலம் பெற்றுள்ளது அதனுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பது அமெரிக்கா விற்கு மிகவும் சிறந்தது. அது கம்யூ னிச எதிர்ப்பு தனியார்துறை ஊக் குவிப்பு நேருவின் சோசலிசக் கொள்கை எதிர்ப்பு இஸ்லாமிய டிப்படை வாதப் போக்குக்கு எதிர்ப்பு போன்ற கொள்கைகளைக் கொண்ட ஒரு உறுதியான நீண்ட வரலாற்றைக் கொண்ட கட்சியா கும். இது மூன்றாம் உலகின்தார்மீக தலைமைத்துவத்தைக் கொண்டி ருந்த ஒரு அரசிலிருந்து வந்த ஒரு வரால் பேசப்பட்ட பேச்சு என்ற முறையில் அமெரிக்கர்களின் காது களில் தேனாகப் பாய்ந்தது. அது வும் வாசிங்டனின் கொள்கை வகுப்பாளர்களது மண்டைகளில் முக்கிய விடயமாக புதிய இஸ்லா மிய அணி அணு ஆயுதமேந்தி நிற் பது பற்றிய நினைவுகள் ஓடிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் இப்பேச்சு மிகுந்த ஆர்வத்தை தூண்டித்தானிருக்கும் என்பதில் வியப்பில்லை. இந்தியாவின் உள் ளேயான மாற்றங்கள் மேலும் மேலும் முஸ்லீம் மக்களுக்கு 956) JoО) ОД) தருவனவர்க D GÖTGAT GOTI. கொங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி யின் கூட்டு, இந்து உயர்சாதி மேலா திக்க நாட்டின் அதிகார அமைப் பின் மீது தொடர்வதை பாதுகாப் பைத் தொடர்ந்து வருகிறது. உண்
மையில் பாரதிய ஜனதா கட்சிக்கு
பெருமளவு வாக்குகளைப் பெற் றுத் தரும் ஆர். எஸ். எஸ் என்ற அமைப்பு அக் கட்சியிலிருந்து விலகி கொங்கிரஸை நோக்கி நக ரத் தொடங்கியுள்ளது. இந்த நிலை நீடிக்குமானால் இந்தியாவின் சிறு பான்மையினர் முற்றாக வாக்குரி மையற்றவர்களாக மாற வேண்டித் தான் ஏற்படும்.
அமெரிக்காவின் பின்னால் இழுப டுகின்ற, பலமான இந்து அடிப் படை வாதத்தைக் கொண்ட ஒரு இந்திய பிராந்தியத்தின் மீது அழிவு நடவடிக்கைக்கான ஒரு மையமா கவே அமையப் போகின்றது.

Page 7
நீங்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜராக மாட்டீர்களா? நீங்கள் நீதிமன்றத்தின் முன் வந்து உங்கள் தவறற்ற தன்மையை நிரூபிக்க முடியும் தானே?
நான் நீதிமன்றத்திற்கு மதிப்பளிப்பது உண்மை நீதியரசர்கள் நியாயமானவர்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். வேறு காானத்தாலேயே நான் நீதிமன்றத்தின் (9ೇ! Si Guo Soo o ஒரு "?" அதிபர் திரு Crono ஆணைக் குழுவை நியமிக் குமாறு உடுகம் பொல 966 २. २.59 கூறுகின்றேன். அத்தகைய ஆணைக் குழு சகோதரப் soos os mao: நியமிக்கப்பட்டால் அதன் முன்னே நான் 路 б3 a te souш3. జీ கட்டாயம் தோன்றுவேன். அதியுயர் பொலிஸ்
ops உத்தியோகத்தராக நான் கடமையாற்றினேன். னது கூற்றை அவர்கள் முழுமையாக நம்பலாம்.
(U
தற்போது உடுகம் பொலவிற்கு gs,g)ammö ■
ಛೀ! Ligo | Aliĝi W: உங்களுக்கு எதிராக தொடரப்பட்டி ogo மறைந்து வாழ்ந்து |UbრტID வழக்குகளில் உங்களின் சார்பில் வருவதும் தெரிந்த ଶ୍ରେi in!< சட்டதரணிகள் தோன்ற விருப்பதாக ஒரு
魔 கதை நிலவுகின்றது. அது உண்மையா?
o*ೇ! மாதத்தின் ○○ அது பற் ற்போதைக் GöI MILD Jon
பகற்பொழுதில் ' N மு. ರಾ?
} சந்திக்கவிரும்பின் காலிமுகத் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பது 颶 -66ు 21ಿ தே உண்மை. நான் நீதிமன்றம் செல்ல மாட்டேன். ஹோட்டலுக்கு (UT: 2. மணிக்கு நான் நீதி மன்றத்தில் ஆஜராகாவிட்டாலும் நிற்கவும் என இனந்தெரியாத வழக்கை விசார்: மு. இது பற்றி நான் UGO STPS யுக்திய நண்பருக்கு எடுக்கும் நடவடிக்கைகளை உரிய தொலைபேசி மூலம் அழைப்பு சந்தர்ப்பத்தில் முழு நாட்டிற்கு விடுக் கப்பட்டது அவ்வாறே பிரகடனப்படுத்துவேன்
விஷேட படைப்பிரிவே
நண் பர் காலி முகத் திடலுக்கு சென்றதும் வெள்ளை நிற ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டு (வானின் கண்ணாடி யன்னல்கள்
உங்களை கைது செய்வதற்கு பிடியானை பிறப் பிக்கப்பட்டுள்ளது அல்லவா? அதன்படிபொலிஸார் உங்களை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் uԱքմ է, நிற கன்வஸ் துணியால் கையில் பிடிபட்டால் நீங்கள் நீதிமன்றம்
டப்பட்டிருந்தன. உடுகம்பொல செல்ல நேரிடும்தானே?
ருந்த வீட்டின் கராஜினுள் கொண்டு சென்று இறக்கப்பட்டார். ஆம் அப்படி நடந்தால் நீதி மன்றம் செல்ல அந்த வீட்டில் வைத்தே இப்பேட்டி நேரும் அப்படி நான் பிடிபட்டால் என்னை வழங்கப்பட்டது. மறு உலகத்திற்கே அனுப்புவார்களோ என்று
கூற முடியாது என்று கிண்டலாக கூறினார்.
2889 களில் ஜேவிபியினர் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். est soror mro 60 G8 m s., a com com .
இவ் வாறான
謙。 * ° * 鷺|。 ப்புப்பூனைகள் அவர்களுள் Gfangotsr. உடுகம் பொலவிற்கும். *ԱԿ ԿԿ " ಇಂToo 6Tങ് ഞങ്ങ அரசிற்கும் நீதிமன்றத்தில் சம்ர்ப்பிக்கிறார்களோ
" u Osim i Souvis, * இல்லையோ என்னுடைய உடம்பில் ஒரு சிறு பேசப்பட்டதுபடுகிறது. துரும்பு கூட மிஞ்சாது. அப்படி நடந்தால்
நானும் ரயரிலேயே சாம்பலாக நேரும்,
அது எப்படி?
அதன் அர்த்தம் இதுதான் என்னைப் பிடிப்பதற்கு பொலிஸார் மாத்திரமல்ல, பல குண்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நான் ஓர் உயர் பொலிஸ் உத்தியோ கத்தரின் வீட்டிலிருந்துகொண்டே உங்களுடன் கதைக்கிறேன். பொலிஸ் நண்பர்கள் எந்த உதவியும் செப் வார்கள் Tெதுெ
g(
Cl
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் ஓகஸ்ட்/ செப்டம்பர் 1992 7
டமாட்டங்களின் போது அவர்களே உதவி |சய்கின்றனர். எனது அண்ணாவின் இறுதிச் டங்குகளில் நான் |ங்குபற்றவில்லை.
ரகசியமாக
என்னைப் பிடிக்க எத்தனிப்பவர்களுக்கு ான் சவால் விட விரும்புகிறேன். 'முடிந்தால் Dன்னைநாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேமதாச உடுகம் பொலவை கைது |சய்யுங்கள்'
நீங்கள் உங்களுடைய கடமையை சவ்வனே செய்தீர்கள் என்று கூறுகிறீர்கள் ஆனால் நீங்கள் கொலை செய்தி நக்கிறீர்கள். மனித உரிமைகளை றியிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு திராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு T6T60Ts66) sur?
'அரசாங்கம் எனக்கு எதிராக அத்தகைய குற்றச் சாட்டுக்களை சுமத் தவில்லை. வறுயாராவது செய்ததாகவும் நான் அறியேன்.நான் ஓய்வில் அனுப்பப்படும்வரை அப்படியான முறையீடு எனக்கெதிராக ாங்குமே செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டுக்கள் இருந்திருந்தால் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை. லியனாராச்சி வழக்கின் சந்தேக நபர்களான பாலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாக்கிச் ம்பளத்துடன் தொழில் வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அரசாங்கம் என்மீது மாத்திரம் நற்றம் சுமத்த முடியாது என்று இதிலிருந்து புலனாகிறது.
அவ்வாறாயின் நீங்கள் ஏன் ஓய்வில் அனுப்பப்பட்டீர்கள்? சர்வதேச ரீதியாக ங்கள் மனித உரிமைகளை மீறியிருக்கி ண் றீர்கள் என்று உங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளன அல்லவா?
'இல்லை இல்லை இல்லை! நான் இத்தகைய காரணத்திற்காக ஒய் வில் அனுப்பப்படவில்லை. அது தவறான கருத்து ாரணத்தை நான் கூறுகிறேன். உேடுகம்பொல லலித்திற்கும், காமினிக்கும் உதவி செய்வதாக ஓரிரு உயர் பொலிஸ் டத்தியோகத்தர்கள் ஜனாதிபதியிடம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர். இதன் ாரணமாகவே ஜனாதிபதியின் பணிப் புரையின் கீழ் நான் ஒய் வில் அனுப்பப் பட்டேன் நான் ஒய் வில் அனுப்பப்பட்டு ஒரு சில தினங்களின் பின்னர் ாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தனது அலுவலகத்திற்கு என்னை அழைத்துவருமாறு கூறினார்.
'நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன் விடுமுறையில் அனுப்பப் பட்டுள்ள ாரணத்தினால் உங்களை மூல வேலையில் அமர்த்த முடியாது. உங்களுடைய மனைவி க்கள் வாழும் அமெரிக்காவிற்கு அனுப்புகின்றேன். நீங்கள் ஓய்வூதியத்தைப் பற்று அங்கே வாழுங்கள்'
இதனிடையே திரு. காமினி சநாயக்காவிற்கு எதிராக 'ரல்ஃப் வுல்ஜன்ஸ்' பழக்கின் வில் பட் முதலாளிக்கு நான் ர் ப் பந்தங்களை ஏற்படுத்துவதாக ஓர் றிக்கை மேலிடத்திற்கு அனுப்பப்பட்டு 1ளது. இவ் வழக்கின் முக்கிய சாட்சிக்காரர் பில்பட் முதலாளி. தற்போது திரு காமினி சநாயக்க இவ் வழக்கு விசாரணையின் பின் பிடுவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ் விடயத்தை நான் அம்பலப்படுத்துகின்றேன். மற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு னது மனைவி அமெரிக் காவில் உள்ள லங்கை தூதரகத்தில் இருந்து வளியேற்றப் பட்டார். யாருடையதோ பாய்யான தகவலின் பேரில் இந்த டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் lன்னர் எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்
Grapeusiastill GT.
உங்களை ஓய்வில் அனுப்பும் வரை ங்கள் கரும் பூனைகளைப் பற்றி சால்லவில்லையே?. இதனை ஏன் bன்னரே அம்பலப்படுத்தவில்லை.
இதற்கு முன்னரும் நான் ம் பலப்படுத்தினேன். குறிப் பிட்ட ரதேசங்களிலிருந்த இராணுவத்
லைவர்களும் இதை அம்பலப்படுத்தினர். ரும் பூனைகளின் தொல்லைகளை நாம் ரசாங்கத்திற்கும், உரிய அதிகாரிகளுக்கும் றிவித்தோம். பயங்கரவாதிகளை ஒழித்துக்
கட்டும் சாட்டில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நாம் கோரினோம். கரும்பூனைகள் விளையாட்டை நிறுத்துமாறு அமைச்சர் ரஞ் சன் விஜேரத்தினா அவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தோம் ஆனால் எதுவித பயனும் கிட்டவில்லை
கரும் பூனைகளுக்கு எதிராக செயல்படுவதற்கு உங்களுக்கு அதிகாரம் இருந்தது அல்லவா? இதனைச் செய்யாமை மறைமுகமாக நீங்கள் கரும்பூனைகளுக்கு உதவி செய்வதாக அமையாதா?
கரும் பூனைகள் கொழும் பில் இருந்து வந்தன. அல்லது அனுப்பப்பட்டன. அவ்வாறு இல்லாவிடின் குறிப்பிட்ட பிரதேசத்தின் ஆளும் கட்சி அதிகாரி கரும் பூனைகளை அனுப்பி, அவை அனுப்பப்பட்டமை பற்றி அறிவிப் பார் அது மாத்திரமல்ல கரும் பூனைகளின் தங்குமிடமும் உணவும் GTE is, GTITCG) Cul வழங்கப் பட்டது. கரும் பூனைகளின் செலவினங்களையும் அரசாங் கமே ஏற்றது. அவர்களுக்கு ஆயிரக் கணக் கில் சம்பளமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நாம் எப்படி கரும்பூனைகளை கைதுசெய்வது? குறிப்பிட்ட பிரதேசத்தின் அரசியல் அதிகாரி பெயர்குறிப்பிடும் தனிநபர்களைப் பிடித்து கொலை செய்யும் பொறுப்பு கரும் பூனைகளிடம் ஒப்படைக் கப்பட்டது. அதனைப் பார்த்து சகிக்க முடியாத காரணத்தினாலேயே நாம் உயர் இடத்திற்கு முறையிட்டோம் என்றோ ஒரு நாள் இதனை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்தும் குறிக்கோளுடனேயே நான் மேற்படி தகவல்களை சேகரித்தேன்.
'அவ்வாறாயின் இக் கொலைகார அரசியல் அதிகாரிகளின் பெயர்களை அம்பலப்படுத்துவதற்கு உங்களுக்கு ஆற்றல் இருக்கவேண்டும் அல்லவா?
"ஆம், சுயாதீன ஆணைக்குழுவொன்று எனது சத்தியக் கடுதாசிகளை விசாரணை செய்யும் பட்சத்தில் மேற்படி பெயர்களையும், முகவரிகளையும் நான் அம்பலப்படுத்துவேன்.
இது உறுதி
அரசாங்கம் ஓர் ஆணைக் குழுவை நியமிக்க மாட்டாதாம்.?
ஆனால் அதற்கும் ஒரு நாள் வரும் இன்றைய நிலைமை தொடர்ந்தும் நீடிக்கப் போவதில் லை. அந்நாளில் நான் பார்த்துக்கொள்வேன்.
நீங்கள் உங்கள் மனைவி மக்களை சந்திப்பதற்கு வெளிநாடு செல்லவி ருப்பதாக அறிகிறோம். ஆனால் உங்களிடம் கடவுச் சீட்டு இல்லை அல்லவா?. நீங்கள் ஒரு வெளிநாட்டுத் தூதரகத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். இது 26JOT GOLDULUIT?
நான் எதிர் க் கட்சித் தலைவியிடம் மாத்திரமே பாதுகாப்புக் கோரினேன். அவர் எனக்கு ஒரு தகவல் அனுப்பினார். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பகிரங்கமாக கூறினார் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்று நான் மறைந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு இப்போது இருக்கும் பாதுகாப்பு போதுமானது. என்றோ ஒரு நாள் எனது மனைவி மக்களைப்
பார்க்க நான் செல்வேன் இன்று போக
முடியாது என்பது உண்மை. ஆனால் அதற்கும் வெகு விரைவில் ஒரு நாள் வரும் அல்லது அவர்கள் இங்கு வந்து என் னைப் பார்ப்பார்கள். ஆனால் இந்த அரசாங்கத்தின் கீழ் அல்ல.
நீங்கள் திரு ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களின் வீட்டில் இருப்பதாகவும் ஒரு கதைநிலவியது?
அது ரகசியப் பொலிஸாருக்கு உரிய வேலை. நான் இருக்கும் இடங்களையோ இல்லாத இடங்களையோ கூறுவது எனது பொறுப்பு அல்ல.
நீங்கள் மாலைதீவில் மறைந்திருந்து இங்குவந்துபோவதாக ஒரு கதை?.
'முன்னர் கூறிய பதிலையே குறித்துக் கொள்ளுங்கள்

Page 8
புகழ் பூத்த கவிஞன் முகம்மது இக்பாலின்வாழ் வையும் கவிதையும் சித்தரிக்கும் இந்தப் பாகிஸ்தான் படத்தை ஷாகித் நடீம் இயக் கியுள்ளார். முற்போக்காளனாகவும், தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாகவும் அடிப்படைவாதத்தை அறவே வெறுத்தவனுமான இக் பாலின் வாழ்க்கையை ஏழு கட்டங்களாக இந்தப் படம் சித்திரிக்கின்றது. இன்றைய பாகிஸ்தான் ஆட்சியாளர்களினால் தடைசெய்ய ப்பட்டுள்ள இந்தப் படம் உண்மையில், சில வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் அரச தொலைக் காட்சி நிறுவனத்திற்காகத் தான் தயாரிக்கப்பட்டது என்பது ஒரு முரண் சுவை சோவியத் ஒக்டோபர் புரட்சிக்கும் போஸ் செவிக் கட்சிக்கும் ஆதரவாக இருந்தான் என்பது மட்டுமல்லாமல் வளர்முக நாடுகளின் தனித்துவமான ஏகாதிபத்திய விரோத சிந்தனைப் GEL IT 9, 4ী টো பிதாமகனாகவும் இக்பால் இருந் தான் என்பதை இந்தப் படம் ஆதாரங்களுடன் உறுதியாக விளக்குகிறது.
அட்டியா ஃபைஸி எனும் புலமைவாய்ந்த பெண்ணுடன் இக்பாலின் நெருக்கமான - மனோரதியமான உறவு பற்றியும் இந்தப் படம் அழகாகவும் நளினமாகவும் எடுத்துச் சொல்கிறது. இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் தத்தவத்தைப் பயின்றிருந்தாலும் இக்பால் கீழைத்தேய முற்போக்குச் சிந்தனை ஒன்றினை அடிமட்ட வகுப் பினரின்
வாழ்வூடாக உருவாக்க முனைந்தான் விடுதலைப் போராட்டங்களின் பின் சிந்தனை உலக மாற்றங்களால் உந்தப்
எவ்வாறு பாகிஸ்தான் எனும் என Ꭶ5ᎶᏆbᎧᏡᎶᏗ இக்பால் உருவாக்கினான் 6. GSI இந்தப் படம் மூலம் தெளிவாக்கப்படுகி
1940 மார்ச் 25 இல் முகமது அலி ஜி சொன்னார் 'இப்போது இக்பால் உயி இருந்தால் அவனுடைய கனவை நிறைவேற்றுவதைப் பார்த்திருப்பான்'
பாகிஸ்தானிலிருந்து கிடைத்திரு இன்னொரு சிறந்த படம் விஸால் எ பிரிந்தவர் கூடினால் என்று பொருள் டெ இந்தப் படம் காஷ்மீர் மக்களின் சுயநி உரிமைப் போராட்டத்தைப் பற்றியது க மக்களின் தலைவிதியை இந்திய தீர்மானிக்கத் தேவையில்லை பாகிஸ் தீர்மானிக்கத் தேவையில் லை கா மக்களே தீர்மானிக்க வேண்டும் என் வலியுறுத்தி விவரணப் படுத்தும் இ படத்தை நெறியாள் கை செய்திருட் ஷாகித் நடீம்
தன்னுடைய தீவிரமான கருத்துக்க கவும் ஜனநாயக மீட் சிக்கான ே ஈடுபட்டதற்காகவும் பாகிஸ்தானிய அ (சியா வுல் ஹக் காலத்தின் போது) செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட் நடீம் இப் போது சர்வதேச மன்னி சபையின் பிரசுரப் பிரிவில் பணிபுரிகிற
ቪስ
பறவைகளின் ஒரு காட்
மூன்றாவது அரங்கம் அல்லது சுதந்திர நாடக இயக்கம் என்று இப் போது வழங்கப்படுகிற ஒரு போக்கிற்கும் பிதாமகராக விளங்குகிற பாதல் சர்காரின் நாடகம் பற்றிய விவரணப் படம் மிகப் பொருத்தமான முறையில் பறவைகள் ' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
கவிஞன் ஷெல் லிக்கு வானம் பாடி சுதந்திரத்தின் குறியீடாக இருந்தது கவிஞன் கீட்ஸுக்கோ நைற்றிங் கேள் நமது கவி பாரதிக்கோ சிட்டுக் குருவிதான் விடுதலையின்
GANGST GOTLD.
பாதல் சர்க் காரின் சுதந்திர அரங்கம் ஆடம்பரமான ஒப்பனை மேடையமைப்பு பெரும் பொருட் செலவு எல்லாவற்றையும் நிராகரித்து மிகவும் எளிமையான முறையில் மனிதர்களை மட்டுமே வைத்துக் கொண்டு மனிதர்களுக்காக நிகழ்த் தப் படுவது
"நடிகர்களாகவும், பார்வையாளர்களாகவும், பங்காளிகளாகவும் இருக்கிற மனிதர்களே போதும் எனக்கு' என்பவர் பாதல் சர்க்கார் வர்த்தகமயமாக்கப்படுவதிலிருந்து நாடகக் கலையைப் பாதுகாக்க மூன்றாவது அரங்கம் உதவும் என்று வலியுறுத்துகிறார் பாதல்
дiда, тј.
"பறவைகள்' என்ற இந்த விவரண கல்கத் தாவிலும் அதனைச் சூழ பிரதேசங்களிலும் நிகழ்த்தப்பட்டு 6 சுதந்திர நாடக இயக்கத்தின் அறிக்ை பதிவு செய்வது மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கைப் பிரச்சினை எவ்வளவு தாக்கமான (ᎲᏁ ᎶᏛ எளிமையாகவும் சுலபமாகவும் மக்க வெளிப்படுத்தலாம் என்பதையும் காட்( பாதல் சர்க் காரின் இயல்பான கு விவரணப்படுத்தப்பட்டிருக்கும் பற6 படத்தின் முதலாவது காட்சியில் மேை விலங்கிடப்பட்டுப் பிணைக்கப்பட்டி ஒரு மனிதன் (வேறு யாருமல்ல பாதல் தான்) தோன்றுகிறான் உலக மனித பெரும்பாலானோர் இன்னும் நவீன அ தனத்துட் கட்டுண்டு கிடப்பதைச் சுட்( மூலம் விடுதலை வேட்கை பூடகமாக கொண்டு வரப்படுகிறது.
ஒடுக்கப்படுகிற மக்கள் பலரது வாழ் கணங்களை பறவைகள் பாதல் சர்ச் வீதி நாடகங்களுடாகப் படம் பிடிக்கிறது
'ஓ மனிதர்களே என்ற அமை சார்பில் சிவானந்த முக்கர்ஜி, செளத் ரி, டெபாஷிஸ் சக்ரவு ஆகியோரால் நிர்மாணிக்கப்பட் பறவைகள் ஒரு வண்ணப் படமாகும்.
 
 
 
 
 
 
 
 

துவும் து
les coIII ரு ன் bII (f)
க்கும் Il 15 ாதிந்த SS । ରଶ୍ନ if ா வும் நானும்
IL 609) ந்தப்
LG)
ளூக்கா II (MIG) 川á
6Ꭳ) Ꮽ58b] ஷாகித | 1 | | 5
بـ
I LIL LO | 6ỉT GII ருகிற
1856ð) 611
[ Ꮭ) ᏭᏠ5 IᎢ ᎧᏓ)
[ ᏪᏠ5ᎶᎣ ᎧiᎢ றயில் ளுக்கு கிறது. ரலில் | GAJU, GIT யுடன் நக்கும் ர்காரே ቇGሰldy மைத் வதன் 66 slä,
Ꭽ5ᎶᏡᏪᏏᏜ , Tiflics
பின்
மனச் சாட்சியின் கைதிகள் பம்பாய் எங்கள் நகரம் போன்ற சிறப்பு மிக்க விவரணப் படங்களை நெறியாள் கை செய்த ஆனந் பட்வர்தனின் முக்கியமான இன்னொரு படம் நண்பர்களின் நினைவாக பஞ்சாப்பில் இடம்பெறும் போராட்டம், வன்முறைகள் பற்றிய இந்தப்படத்தில் சீக்கியர்களினதும்
இந்துக் களினதும் மன நிலையையும் உணர்வுகளையும் படம் பிடிக்கிறார் பட் வர்த் தன் இன்றைய பஞ்சாபின்
நிலைமையையும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் வாழ்வையும் பொருத்தமான வகையிலிணைத் து இந்தப்படத்தை பட்வர்த்தன் உருவாக்கியுள்ளார்.
பகத் சிங்கின் பணியையும் வாழ்க்கைை யயும் போராட்டத்தையும் எவ்வாறு சீக்கிய தீவிரவாதிகளும் அடிப்படைவாதிகளும்
இந்திய நெறியாளர் அருண் கோப்காரின் சஞ்சாரிபரத நாட்டியத்தில் புகழ் பெற்ற லீலா ஸாம்ஸனைப் பற்றியது நாட்டியத்தின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு அடியையும் திரைப்படத்தால் சிறைப்பிடிக்க முயன்றுள்ளேன்' என்று கூறும் அருண் கோப்ரார் - நவீன ஓவியங்களைப் பற்றி "சிந்தனையின் படிமங்கள்' என்ற வண்ணத் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்
பரதநாட்டியத்தைப் படம் பிடிப்பதில் அதிசயிக்கத்தக்க அளவு நுட்பத்தையும் திறமையையும் காட்டியுள்ள அருண் கோப்கார் பரத நாட்டியத்தின் கேத்திர கணித வடிவங் களையும் , வரைபுகளையும்
2. பறவைகள்
நண்பர்களின்
மற்றும் அவர்களுக்கு எதிரானவர்களும் பாவிக்க முற்படுகிறார்கள் என் பல எடுத்துக்காட்டி பகத்சிங் எவ்வாறு ஒரு மதச் சார்பற்ற மனிதாபிமானம் மிக்க போராளியாக இருந்தான் என்பதை ஆனந்த் பட் வர்த்தன் சித்திரிக்கிறார் படத்தின் மூலவேரே பகத் சிங் கின் எழுத்துக் கள் தான் இனத்துவ ஒற்றுமையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படத்திற்கு இரண்டு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.
பகத் சிங் பற்றிய பட்வர்த்தனின் சித்திரிப்பு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமானது 1951 இல் பிரித்தானியர் பகத்சிங், ராஜ்குரு சுத்தேவ் ஆகிய மூன்று இளைஞர் களையும்
தூக்கிலிட்டனர் பகத் சிங்குக்கு அப்போது வயது 23 ஹிந்துஸ்தான் சோஷலிஸ் ட்
விளைவுகளையும் மிகுந்த கற்பனை
வளத்துடன் படமாக்கியுள்ளார்.
கமெராவின் நேரடியான பார்வையில் இந்த அம்சங்கள் விட்டுப் போய் விடும் ஒரே நேரத்தில் மூன்று பரிமாணங்களிலும் பல்வேறு திசைகளிலும் இயங்கும் ஒரு நாட்டிய நிகழ்வை கமெராச் சிறைக்குள் பூட்டுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பது நுனித்து நோக்கினால் அனைவருக்கும் விளங்கும் ஒரு விஷயம்
இந்தப் படத்தில் லீலா மட்டுமல்ல கமெராவும் கூடச் சஞ்சாரிதான்
3. சஞ்சாரி 4. கடவுளின் பெயரால்

Page 9
Fப்படங்களின் விழா 921
புகழ்பெற் ஆரம்பகால சிறப்புப் பெர் lossof Glassists). வயதில் திரைப்படமூ கலை வாழ் கதைப் படங் Φοίτο τι ό, όλu பெற்றவர் பாண்டித்திய
Sld, 3.6 lit.
3. L TIJ Lb LI நவீனத்துவ எழுப்புவது 6 விவரணப் ப ளினதும் உயி
இலக்கி டத்துக் கான
4
லொன்று பரஅமைப்பு எனும் இயக்கத்தை டே தான் அவர்கள் நிறுவியிருந்தனர். இன்றைக்கு காலிஸ்தான் கோருபவர்களும் தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிராகப் அதனை எதிர்ப்பவர்களும் பகத்சிங்கின் ாடியதே அவர்கள் செய்த குற்றமாகும்" முக்கியமான இயல் பை/பங்களிப்பை வசதியாக மறந்து விடுகிறார்கள் வர்க்க கத் சிங் காலத்திலேயே இந்தியாவில் ஒற்றுமையையும் இனத்துவ ஒற்றுமையையும் இந்தக் த் துவ மதப் பிளவுகள் தலைதூக்க பகத்சிங்கின் வழியில் வற்புறுத்தி வந்த LUGAofi 蠶 ம்பித்து விட்டிருந்தன. பகத்சிங்கும் காலிஸ் தான் தீவிரவாதத்தாலும் இந்திய *1 னுடைய நண்பர்களும் இனத்துவ மத அரசினாலும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை ங் களைக் கடந்த ஒரு வர் க் கப் பட்வர்த்தனின் படம் தெளிவாக்குகின்றது. ராட்டத்தையே வலியுறுத்தியது அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒருவரான மெல்லாமல் இனத்துவப் பிளவுகளையும் ய்மால் சிங் பட்டாஎன்பவரும் இந்தப் *
த் தார்கள் பகத் சிங்கினுடைய படத்தில் பங்கேற்றுள்ளார். அவருடைய H° Q( டப்புகள் பிரித் தானியரால் தடை பெற்ற பாடலின் வரிகளிலிருதே ஆனந்த் ' ப்யப்பட்டிருந்தன 'நான் ஏன் ஒரு பட்வர்த்தன் நண்பர்களின் நினைவாக. -Q, WITTUI 1851A திகனாக இருக்கிறேன்' என்பது என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதாகச் பருடைய சிறப்பான படைப்புக் களி சொல்கிறார் G *
- "-
ராகேஷில் ராகேை ஞாபகமி கழகத்தி இது லின் சித்தேஸ்வரிஎன்னும் வருகிறது என்பதை பிரதானமான அரை புதமான படம் தும் ரி என்று கதாபாத்திரமான சித் தேஸ் வரியின் பாலேந் ரமாகப் ட
ங் கப்படும் ஒருவகைப் பாரம்பரியச் தத்தின் கதை இந்திரனுடைய കൃഞഖuീൺ வர்கள் இசைத்த கானம் தும்ரி என்பது கம் இது போலவே அருச்சுனன் மீது காதல் ாண்ட நர்த்தகி ஊர்வசியின் கதையிலும் ரி சங்கீதத்தின் தோற்றங்களைச் டுபவர்களும் » GITGITT Í 95 GT.
மணிகெள லின் சித் தேஸ் வரி ஒரு ன் மையான பாத்திரம் சங்கீதத்தையும் ழ்வையும் ஐதீகங்களுடாகத் தேடாமல் அக ழ்வூடாகவும் கீத ஆராதனைகளுடாகவும் ற்புதமான காட்சிப் படிமங்களுடாகவும் டிச்செல்கிற ஒரு கவிதை சித்தேஸ்வரி- ஓர் முகிய இளம் பெண் அவளுடைய சங்கீத e sua o இளமையிலே பமாகிறது எவ்வளவு?
ܒ ܒ ܒ ܡ 3. ܘ ܒܥ ܬܐܬܐ ܡܘ ܦ ܒ ܒ ܒ
வாழ்க்கையூடாக நளினமாகச் சித்திரிக்கிறார் மணிகெளல்.
தன்னுடைய மாமி விட்டில் வாழ்ந்து தரும் சித்தேஸ்வரி மாமியாரை எதிர்த்துக் கேள்விக் குள் ளாக்குவதால் வீதியில் தூக்கி வீசப்படுகிறாள். பண்டிகைகளும் மரணமும் குறியீடாக விளங்கும் காசி நகரத்தின் தெருக்களில் அலைந்து ஒருவாறு சங்கீத விற்பன்னர் சியாஜ் மகராஜின் வீட்டை அடைகிறாள் சித்தேஸ்வரி
அங்கிருந்து ஒரு அபூர்வமான பாடகியாகப் பரிணமிக்கிறாள். தன்னுடைய வாழ்வின் அரைப்பங்கை வீடற்றவளாகவே கழிக்க நேர்ந்த சித்தேஸ்வரி இறந்த பிற்பாடு சங்கீத உலகம் முழுவதையும் சுவீகரித்துக்
FeS
 
 
 
 

ற பூனா திரைப்படக் கல்லூரியின் மாணவர்களில் உலகளாவிய றவர்களில் முதன்மையானவர் தன்னுடைய இருபத்தாறாவது உஸ் கி றொட்டி எனும் லம் ஆரம்பித்த அவருடைய வு விவரணப் படங்கள் கள் என்பனவற்றை மட்டும் பதல்ல. ஒவியத்திலும் சிறப்புப்
சங்கீதத்தில் மரபு சான்ற மும் நவீனம் சேர்ந்த புலமையும்
Mug செழுமையிலிருந்து த்தை உருவகப்படுத்திக் கட்டி Tவ்வாறு என்பதே மணிகெளஸின் டங்களினதும் குறுந்திரைப்படங்க Iர்த்துடிப்புமிக்க வேட்கையாகும்,
யத்தை வெறுமனே திரைப்ப மூலப் பொருளாக மட்டுமே
-
திரைப்படத்தில் மோகன் ராகேஷின் கதைக்கு மேலதிகமான சோடனை எதனையும் மணி கெளல் சேர்க்கவில் லை கமெரா பின்னணி இசை நுட்பமான ஒளியமைப்பு என்பவற்றினூடாக மூலக் கதையை அப்படியே நிர்மாணிக்கிறார் மணிகெளல்
திரைப்படத்திற்கும் நாடகத்திற்கும் இடையே ஏற்படக்கூடிய உறவைப் பற்றி ஆஷாத் கா ஏக் தின் பேசுகிறது. இந்தப் படத்தின் காட்சிப் படிமங்களில் அஜந்தா ஓவியங்களின் பாதிப்பு இருப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்
நவீன சினிமாவை நாடகம் சித்திரம் ஓவியம் இசை போன்ற ஏனைய கலைத்துறைகளுடன் நுட்பமாக இணைத்தவர் LD G6osf இது போலவே விவரணப் படத்துறையைப் பொறுத்தும் இந்தியாவில் புதிய பலமிக்க மாறுதல்களைக் கொண்டு வந்தவை அவருடைய விவரணப் படங்கள்
தும் நெறியாளர்கள் வரிசையில் ஸ்ஐச் சேர்க்க முடியாது தாகூரின் தைப் பொறுத்தவரை சத்யஜித்ரே ற்றச் சாட்டுக்கு உள் ளானவர் ாம் நினைவில் கொள்ளலாம்
டைய முதல் மூன்று படங்களிலும் ராட்டி, ஆஷாத் கா ஏக் தீன், இலக்கியத்துக்கும் சினிமாவுக்கு எழக்கூடிய சிக்கலினை ஆனால் ான உறவைப் பற்றி மணிகெளல்
T
னமாக உஸ்கி ரொட்டி (அன்றாட ஹிந்தி நாடகாசிரியர் மோகன் கதையிலிருந்து வருகிறது. (மோகன் எம் மூர் ரசிகர்களுக்கு க்கலாம் அவைக்காற்று கலைக் தயாரிப்பில் அவருடைய ம் குறையும்' என்ற நாடகம் ரா நெறியாள் கையில் வெற்றிக இடங்களில் மேடையேறிற்று)
குறிப்பாக சித் ரகதி வருகை நடமாடிப் பொம் மலாட்டக்காரர்கள் துருபத் சித்தேஸ்வரி போன்றன இந்திய விவரணப் படத் துறையின் சிகரங்கள் GT GOI , கருதப்படுகின்றன.
தோஸ்தோயொவ்ஸ்கியின் முட்டாள் (The Ildiot) GT Gör MD || 954) GIL Ó ID ) Gih u நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ள மணி கெளஸின் திரைப்படங்கள் அனைத்தினதும் மீள்பார்வை (retrospective), நெதர்லாந்தின் நொட் LMr LMT Li5 நகரிலும் இத் தாலியின் பிஸரோநகரிலும் ஃபிரான்ஸின் தலைநகர் பாரிஸிலும் இடம் பெற்றுள்ளன.
இப்போது முதல் தடவையாக தென்னாசிய நாடொன்றில் - இலங்கையில் இடம் பெறுகிறது. அவருடைய எல் லாக் குறுந் திரைப் படங்களையும் விவரணப் படங்களையும் பார்க் கிற ஒரு அரிய சந்தர்ப்பம் இரண்டாவது தென்னாசிய விவரண மற்றும் குறுந் திரைப்படங்களின் விழாவில் உங்களுக்குக் கிடைக்கிறது.
Val Of SOuth Asian
DOCumentaries
& Short Films
Colombo 1992

Page 10
நவம்பர் மாத நடுப்பகுதியில் மட்டக்களப்பு வனத் திணைக்களக் கட்டிடப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் ஐந்து அல்லது ஆறு உடல்கள் எரிக்கப்பட்டமை அவ்விடத்து மக்களுக்குத் தெரிய வந்தது மட்டக்களப்பு சமாதானக் குழுவினர் பொலிஸ் மேலாளரை இது தொடர்பாக அணுகிய போது இராணுவத்தினர் அடையாளம் காணப்பட முடியாத சில உடல் களை எரிக்கும்படி கேட்டுக்கொண் டதாகவும் அதனால்தான் அந்த உடல்களை எரிக்கவேண்டி நேர்ந் தது என்றும் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட முடி LLITT5 உடல்களாயிருந்தாலும் அவற்றை எரிப்பது தொடர்பாக ஒரு ஒழுங்கான நடைமுறை பேணப்பட்டிருக்க வேண்டும் என் றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இராணுவத்தினர் நடந்து கொள்ளவேண்டும் என்றும் சமாதானக் குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பொலிஸ் மேலாளர் இவ்வகையான சம்பவங்கள் இனி நடைபெறாதென உறுதியளித்த போதிலும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கல்லடிப் பாலத்தருகே ஒரு அதிகாலையில், பத்து உடல் கள் எரிக்கப்பட்டன. அரைகுறை யாய் எரிந்த கைகளும் வேறு அங் கங்களும் பாலத்தையண்டியுள்ள வளவுகளுக்குள் காணப்பட்டன.
தம்பிராஜா தியாகராஜா தேவ நாயகம் தம்பிராஜா ஆகிய இருவ ருக்கும் வயது 21 இருவரும் 9.1191 காலை ஏழு மணியளவில் மட்டக்களப்பு பார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த இடத்திற்கு வந்த இராணுவம் ரெலோவின் தகவலின் அடிப்படை யில் இவர்களைக் கைது செய்தது. ஏறாவூரின் ஆறுமுகத்தான் குறிப் புப் பகுதியில் இருந்து, சாவற்குடி படுகொலைக்குப் பின்னர் மட்டக்க ளப்பு வந்திருந்தவர்கள் இந்த இரு வரும்
இரண்டு மூன்று தினங்களாக இவர்களைப் பற்றி உறவினர்க ளால் எதுவித தகவலும் பெறமுடி யவில்லை. சமாதானக்குழு ராணு வத்தை அணுகியது கொலோனல் விபுலகுண, தான் இவர்கள் பற்றி கண்டுபிடிப்பதாக உறுதியளித்த பின்னர், ராணுவத்தினரிடமே இவர்கள் இருப்பதாக கண்டுபிடித் தார் நெருங்கிய உறவினர்கள் எவ
ரும் பார்க்க அனுமதிக்கப்பட
cിങ്വേ,
படுகொலைகளில் இருந்து தப்பி
மட்டக்களப்பு வந்த பலரும்,
ரெலோவின் நடவடிக்கைகளால், பாதுகாப்பற்ற நிலைமையை உணர்கின்றனர். பெருமளவில் அப்பாவிகள் கைதாவதற்கு உறுதி யான ஆதாரங்களோ, நியாயமான காரணங்களோ இல்லை ரெலோ வின் தனிப்பட்ட காரணங்கள் அல் லது சிறு சந்தேகங்கள், ஒரு கிராமத் தைப் பற்றிய தப்பெண்ணங்கள் போன்றவையே காரணமாக அமை கின்றன. ரெலோ உறுப்பினர்கள் எழுந்தமானமாக சிலரைப் புலிகள் என அடையாளம் காட்டி, அவர்க ளது வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குகின்றனர்.
associopsin GOD D3, G39. GASGÖT கொலை
நாவற்குடாவைச் சேர்ந்த கனிஸ்ரன் மைக்கேல், ராணுவத் தால் கைதாகிவிடுவிக்கப்பட்டவர் ஒவ்வொரு வாரமும் ராணுவ முகா மிற்குச் சென்று வருமாறு அவர் சொல்லப்பட்டிருந்தார். அவர் அவ் வாறே செய்துவந்தார். நவம்பர் மாதம் 12ஆம் திகதி அவர் ரெலோ வால் கொண்டு செல்லப்பட்டார்
டன் அவர் சிறிது நேரம் முன்னர்
மறுதினம் அவரது உயிரற்ற உடல் கழுத்தில் பிளேட் வெட்டுக் காயங் களுடன் காணப்பட்டது.
ரெலோவின் நடவடிக்கைக ளால் கோபம் கொண்ட மக்கள் இது பற்றி ராணுவத்திடமும், பொலிசா ரிடமும் முறையீடு செய்துள்ளனர். தாம் ரெலோ பற்றி ஒன்றும் செய்ய முடியாது எனப் பொலிசார் கூறி புள்ளனர். ரெலோவின் நடவடிக் கைகள் பற்றி ஒன்றும் புரியாத மக் கள், தமக்கு விருப்பமான, ஆனால் மோசமான நடவடிக்கைகளைச் செய்யவும் அவற்றுக்கான பழி யைப் பொறுப்பெடுக்கவும் ராணு வம் ரெலோவைப் பயன்படுத்துகி றது GT60 நம்புகின்றனர். ரெலோவை இவ்வாறான நடவடிக் கைகளில் ஈடுபடுத்திய கப்ரன் 'எம்' வேறு இடத்திற்கு மாற்றப்பட் டுள்ளார். சமூகத்தின் முக்கிய பிரமு கர்கள் சிலர் ரெலோ தன்னிச்சை யாக திரிவதாகவும் ஒரு தண்டனை வழங்கும் குழு போலச் செயற்படு வதாகவும் கூறியுள்ளனர்
நாவற்குடாவில்
கொலை O81291
றோமன் கத்தோலிக்கரான டிக் என்ற இளைஞர், மதகுருவாவதற் காக செமினரியில் கற்றுக் கொண்டி ருந்தார். எட்டாம் திகதி இரவுண விற்காக அவர் தனது வீட்டிற்கு வந் தார் வழியில் ரெலோ அவரை நிறுத்தியது. உடன் அவர் அருகிலி ருந்த வீட்டுக்குள் ஓடினார். அவ ருக்கு அடைகலம் வழங்கிய அந்த வீட்டுப் பெண் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். டிக்கைத் தங்களிடம் தருமாறு ரெலோ கேட் டதுடன், அந்தப் பெண் காயப்படுத் தப்பட்டார். டிக் ரெலோவால் கைதானார் வீட்டுப் பெண்மணி டிக்கின் வீட்டிற்கு ஓடிச் சென்று அவர் கைதான தகவலைத் தெரி வித்தார். டிக்கின் தாயாரும் சகோத ரியும் அருகிலுள்ள ராணுவ முகா முக்குச் சென்று படையினருக்கு இதுபற்றித் தெரிவித்தனர். அவர் கள் இவ்வாறு ஒரு சம்பவமே நிகழ வில்லை என மறுத்தனர். மறுநாள் காலை ஆற்றங்கரையில் டிக்கின் உடல் பெற்றோரால் அடையாளம் காணப்பட்டது.
o L do 19)(8спL L II do Glout L LILL" u
தமிழீழ விடு மற்றும் ஈழ ே
டுக் காணப்பட்டது. தொண்டை வெட்டப்பட்டு வாயினூடாக தொண்டைவரை செபமாலை செலுத்தப்பட்டிருந்தது. பிளேட் டும் வாயினூடு செலுத்தப்பட்டிருந் தது.
எலிசபெத்தின்
DİLDö. (35İT606)
16 வயதான எலிசபெத்தின் மர ணம் மட்டக்களப்பு நகரில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. கொன்
வென்டில் படித்துக் கொண்டிருந்த
裳壞 10:9 )hiܘܐܨ ܞ:0:61ܐܘ ܀
எலிசபெத் ஒரு பொலிஸ்காரருக் குத் திருமணம் செய்து வைக்கப்பட நிச்சயம் செய்யப்பட்டிருந்தார். அவரது உடல் ஏரியில் காணப்பட் டது. பலரால் பாலியற் பலாத்காரத் துக்கு உட்படுத்தப் அடையாளங்கள் உடலில் காணப் பட்டன. ரெலோ உறுப்பினர்களு
ஆனைப்பந்திப் LGANGST 60)GIT u umTsit கோயிலடியில் காணப்பட்டார். ஒரு சிவப்பு நிற கார் ஏரியை அண் மித்ததைச் சிலர் கண்டுள்ளனர்.
எவ்வாறு இந்தக் கார் தடை முகாம்களைக் கடந்து வந்தது என் பது மக்களுக்கு புரியவில்லை. இந்த அருவருப்பான நிகழ்ச்சியில் ராணுவத்தின் மறைமுக ஆதரவு இருந்ததா அல்லது இதில் சம்பந்தப்
விரும்பியபடி திரிய ராணுவத்தின் அனுமதி இருந்ததா என்பது தெளி arraschdioca).
ტყის წყოფ. ფს. : 9,ങ്ങ
பட்டிருந்த
அண்மையில் இது தொடர்பா கைதாகியுள்ளார் உதாசீனப்படுத்து டிக்கைகளுக்குப் முன்னர் ஈஎன்டி இருந்தவர், பின் திரிந்தவர்.
geog
| U 600
விடுதலைப் லிருந்து மேல்மட் சிலர் வெளியேற யவந்த தகவல்க குப் பயணம் மு. விடுதலைப் புலி குணாம்சத்தைப் சொல்கிறது.
இந்தியாவில் டும் போதே வி தமது புதிய உறு புெம அவதான வருவது வழக்க திக்கத் தெரிந்தெ பிழை எது எ6 கொண்டு செய ளும் கேள்வி எ ளும் இயக்கத்திற் களாக எதிர்கா நேரிடலாம் என்று
anse :
〔TELO。
6logo el CB is big a
இயக்கத்தின்
ിഞ്ഞു ബ
ഞ: u് ബ്
。 リ 。 భith భg
விடுதலை இ
கு ற்றுகிற
குறி பி டி.
କ୍ଷୋଣି இந்த இயக்கங்க வெளிநாடுகளுக் | o b Glaing sil
Mീഴ്ക് on to 0 in
ஏனென்றால் இ
p(andhi (ణ இருக்கவில்லை.
ளுக்கி ையோ
றுமை இவற்றின் பெரும்பாலானே னத்தைச் சேர்ந்த on sosiaa anguncio Galeria
பட்ரெலோ உறுப்பினர்களுக்கு பிச் செல்லும்
றது ஆனால் கி
லிருந்தே வறி ருந்து வரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் ஓகஸ்ட்/ செப்டம்பர் 1992 10
9 556 GTGöILIGIIII ாக பொலிசாரால் மக்களின் மீதான ம், அதிகார நடவ புகழ்பெற்ற இவர் எல்எஃப் குழுவில் னர் ரெலோவுடன்
படகுப்
புலிகள் இயக்கத்தி
ட்ட உறுப்பினர்கள்
மிய பிற்பாடு தெரி
Glcio LJ G0) gL' LL க்கியமானது. இது கள் இயக்கத்தின் பற்றி நிறையவே
பயிற்சியளிக்கப்ப விடுதலைப்புலிகள் |ப்பினர்களை மிக மாகக் கவனித்து ம் சுயமாகச் சிந் பர்களும் சரி எது ன்று இனங்கண்டு ல்படக்கூடியவர்க ழுப்பக்கூடியவர்க கு ஆபத்தானவர் லத்தில் விளங்க கவனித்து வைத்
E RAPPE PEOPLE ( இ
மனித உரிமைகளுக்கான பல்கலைக்
ANAONG
takers and war Moncers
Reportna
as reachers for Human regnes o manana n || ||
ssëa, 8 febias Six
ee
தலை இயக்கம் (Teo) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (PLOTE) தசிய ஜனநாயக விடுதலை முன்னணிENDLF) உறுப்பினர்கள்
படைகளுக்கும் ாக நின்று இப்
a PLOTE a sebes, si Asia ருகிறார்கள் இந்த
உறுப்பினர்களது Gbag, zachst (G, கள் தங்கள் க
|ჩქჭგარეგის 63., (; ; ; ; ; കGi
ျမိဳ႕ရွိပဲ (နွှဲါး နွားႏွစ္ထိ ဂြွဲ့ ဖွံ့နွဲ့ துவதில் தமிழீழ
f ( ( n
ருந்தே அதிக e an near sin
ஸ்லிருந்து விலகி கும் அகதிகளாக
ഞf (
thభ భణి ரியானவைதான். வர்கள் ஒருவரி லத்தி ஏதும் இந்த இயக்கங்க  ைபிரதான ஒற் றும்பினர்கள் ៅ ថ្ងៃភ្នំខ្ស భt;భ భభn ( ക് :( :( ாடுகளுக்குத் த.
த்தியம் இருக்கி
க்கு மாகாணத்தி
:
யினர்கள் தான்
భiభణి
துக் கொள்ளப்படுவார்கள் பயிற்சி முடிவடைந்த பிற்பாடு உறுப்பினர் கள் பல படகுகள் மூலம் வடக்குக் கும் கிழக்கிற்கும் அனுப்பப்படு வார்கள் எதிர்காலத்தில் ஆபத்தா னவர்களாக வரலாம் என்று குறிக் கப்பட்டவர்கள் பச்சை நிறப் பட கொன்றில் அனுப்பப்படுவார்கள் இந்தப் பச்சைப் படகில் பயணம் செய்தவர்கள் ஒரு நாளும் கரை சேர்ந்ததில்லை. கடலின் நடுவில் அவர்களது தலைவிதி தீர்மானிக் கப்படும். அவர்களைக் கொன்ற பின்பு வயிறு வெட்டிப் பிளக்கப் பட்டு உடல் கடலுள் வீசப்படும்.
புலிகளின் சிறை
ஏனைய இயக்கங்களைப் புலி கள் தடை செய்து கொன்றொழித் தாலும் ஒரு சிலர் புலிகளிடமிருந்து தப்பிப்பிழைத்து விட்டிருந்தனர். இவ்வாறு தப்பிப்பிழைத்தவர்க ளையும் இன்னும் எஞ்சியிருப்பவர் களையும் புலிகள் தொடர்ந்தும் வேட்டையாடிக் கொண்டிருக்கி றார்கள் புலிகளால் பிடிக்கப்படுப வர்கள் பயங்கரமான சித்திரவ தைக்குள்ளாக்கப்பட்டு இயக்க விஷயங்களைப் பற்றிச் சொல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் இந் திய இராணுவம் பின்வாங்கிச்
அதிகம் இவர்கள் வெளிநாடு தம்
பிச் செல்வது அசாத்தியம் இலக
ளுக்கு அரசியல் கண்ணே மும்
இல்லை எதிர்காலத்தை ற்றியம் இவர்களுக்கு நிச்சயமில்லை லி crisis 0 to Coa con un
படுவதால் சாதாரண பொது வாழ்வுக்கும் இவர்கள் திரும் முடி un nan angyanong.
ൺില്ല. :( :( டிருந்தாலும் அது பற்றி இவர் ( ( ( (ില്ക്ക് கிழக்கு மாகாணத்தில் லிகள்
ஆயுத முனையில் ம்ை றி து
உண்மை அது போலவே தமிழீழ
விடுதலை இயக்கத்தினரும் வரு கின்றனர் ஒரு எளிமையான கார
ம்ை அவர்களுக்குக் கி ைக்கிறது. லிகளுக்குக் கொடுக்கலாம் என் றால் ஏன் ல்ைகளுக்குத் தரக்
+ '&' ( ENDL്
கோள்கைகளில் டு டுல்லது
வெளிநா டி ல் வாழும் ஒரு தமி
pழ மக்கள் விடுதலைக்கழக உறு.
பினர் ஒருவர் அண்மையில் தன்னு மைய அனுபவம் ஒன்றைக் கொன் stusi Grinn á Gregið Móð girls கள் கொலை செய்தார்கள் என்பது
ற்றிய அவலக்கதை அது
ബ്ബ് (, ) ഇ
கழக ஆசிரியர் சங்கம் (யாழ்ப்பாணம்) வெளியிட்ட ஒன்பதாவது அறிக்கையி லிருந்து சில பகுதிகளைத் தமிழில் தரு Gorto The Trapped People Among Peace makers and War Mongers என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த அறிக்கையின் (பக்கங்கள் 62
ଔଶନର), ଅbut 3500) {!}}ଣ୍ଣ (ht
படுவோர் இனங்களுக்கிடையே நீதிக் கும் சமத்துவத்துக்குமான இயக்க அலு வலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்
ERROR: R இருந்தபோது கிளிநொச்சி கு திக்குத் துணை பொறு கை
இராணுவத்திற்கு இவர்கள் மீது ைெறு த்தான் ஸ் ണ്ടു് ജ് കൺില്ക്ക് കi്
சென்ற பிற்பாடு இலங்கை அரசு டன் புலிகள் பேச்சு வார்த்தைகள் நடத்திய காலகட்டத்தில் புலிக ளால் கைது செய்யப்படுபவர்க ளின் எண்ணிக்கை அதிகமாயிற்று. கொழும்பில் தஞ்சம் புகுந்த பல இளைஞர்களைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் உதவியு டன் கைது செய்து யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர். யாழ்ப்பா ணத்தில் பிடிக்கப்பட்டவர்கள் புகழ் பெற்ற துணுக்காய்த் தடைமுகா முக்கு அனுப்பப்பட்டனர். இப் போது புலிகளின் சிறையிலிருக் கும் கைதிகளின் எண்ணிக்கை 2000-6000க்கும் இடையில் என்று பலரால் பலவழிகளில் மதிப்பிடப் படுகிறது. எனினும் நம்பிக்கை யான தகவல்களின்படி இந்த எண் ணிக்கை 3000-4000 க்கும் இடை யில் இருக்கலாம் என்று தெரியவரு கிறது. இந்தக்கைதிகள் மீது கட்ட விழ்த்து விடப்படும் பயங்கரமான சித்திரவதைகளும், இச்சித்திரவ
தைகளுக்குச் சிறுவர்களைப் பயன் படுத்துவதும், இத்தகைய சித்திரவ தைகளில் ஈடுபடுபவர்களின் வக்கி ரமான இயல்பும் போராட்டத்தின் நிலையைத் தெளிவாக அம்பல மாக்குகின்றன.
*ୋi ୋ{ genom தடு முக
கத்து ன் சேர்ந்து கொண்
ல துை 0.0 இலிருந்து
இந்த ஒரு சிறு இயக்கமாகும்.
http భict
ୋi ୋ}} }} }} }} ତୁଣ୍ଡି (&}} மறுத்த 60 இயக்கத்தினர் சில ഞ് ( ( ബ് மீது குற்றக்கா டுகள் இருந்தன.
இந்திய இராணுவம் வெளியேறி
விற்பாடு அவர் கொழும்பில் தஞ் கம் குந்திருந்த ஒருநாள் தங்க ஞ ைஇராணுலக் கொண்ட ரு ல் வாகனத்தில் கென்று கொண்
ருந்த போது PLOTE இயக்கத்தி ങ്ങ് (18
భగj; கொழும் த் தெரு ஒன்றில் கண்
i citatiధ భథ பிடித்து வாகனத்தில் ஏற்றிய பின்
ர்ை தாக்கத் தெ ஃகினார்கள்
பின்னர் வாகனத்துள் இருந்த P.OTE = giിങ്ങ് (ബ് ൈ  ை கழுத்தைக் கத்தியால் லெ
 ாை எல்லா இ மும் குருதி
தெறித்தது பின்னர் லைக் கொண்டு லோய்க் கடலில் போட்டு at isa ngipto siroso திரிகைகளில் భini
samosome a args soos e a co soos Gausan : திங்கிற்று என்ற செய்தி வெளியா
யிற்று
an

Page 11
s
鬣
நாட்டுக்கு இலங்கை அகதிகள் வர ஆரம்பித்து விட்டன
பாணி டி பஜாரில் பிரபாகர
னுக்கும் உமாமகேஸ் வர னுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை தமிழ்
நாட்டிலும் இலங்கைத் தமிழ்த் தீவிரவாதிகளின் ஆதிக்கம் வளரத் தொடங்கியமையைக்
காட்டிற்று பாண்டி பஜார் துப் பாக் கச் சண் டையை எம்.ஜி.ஆர். தீவிரமான ஒரு
சம்பவமாகக் கருதியதோடு
தமிழ்த் தீவிரவாதிகளைக் "கையாளும் பொறுப்பை என்னிடமே ஒப் படைத்தார். முற்று முழுதாக உள்ளூர்ப் பொலிஸ்காரர்களை
மட்டுமல்லாமல்
அவர் நம் பத் U5 ULU DIT DU FT é95
இருக்கவில்லை.
அந்த நேரத்திலேயே
பின்னர் நடக்க இருக்கிற
சம்பவங்களைப் பற்றி எனக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டது. இலங்கை நிலைமையைப் பயனர் படு த த டி ல லிய லுள்ளோர் "மாபெரும் திட்டங்
தீட்டி
, ഞ 9
96.
எ ண் ற
வருகிறார்கள் காற் றல
உலாவியது. டெல்லியிலிருந்த
முக் கியமான வர் கள்
இன்னொரு
இலங்கையில் பங்களாதேவுை உருவாக்குவது பற்றியும் என்னிடம் கதைத்
திருக்கிறார்கள் லுள்ள
டெல் விமரி வேறு சிலரோ, திருகோணமலைத் துறைமுகம் இந்து சமுத்திரப் பகுதியில் எவ வளவு முக்கியமான தென்றும் இந்தியாவின் பிரசன்னம் அங்கு இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் கூறினார்கள். நம்பி க் கையான வட டா ரங் களி லிருந்து பெறப்பட்ட இந்த விஷயங்களை நான் எம்.ஜி. ஆரிடம் எடுத்துச் சொன்னேன். எம்.ஜி.ஆர். ஒரு வார்த்தை யாவது பேசவில்லை.
எம்முடைய உடனடியான பிரச்சினை தமிழ்த்தீவிரவாதி கள் தான் என்றும் அவர்கள் தமிழ்நாட்டை இன்னொரு லெபனானாக மாற்றி விடு என்றும், எம்.ஜி. ஆருக்கு நான் சொன்னேன்.
aj III) soj7
மேலும் டெல்லியிலுள்ளவர் களுக்கு இது ஒரு பிரச்சினை unt as Gay தெரியவில்லை
என்றும் அவருக்குத் தெரி வித்தேன்.
எனினும் இந்திராகாந்தி
யைப் பகைத்துக் கொள்ள at L3 ag) ay ni அப் போது ரும்பவில்லை. அந்த
நரமே உரிய நடவடிக்கை
1982 இலிருந்தே தமிழ் எடுக்கப்பட்டிருந்தால் பின்னர்
நடந்த நிறைய விஷயங்களை நடக்காமலே தடுத்திருக்கலாம்.
இலங்கைப் பிரச்சினை இந் தரா காந்தியின் அனுகுமுறையை சர் வதேச த தலைவர் கள் வரவேற்ற அதேசமயம் தமிழ் நாட்டில் இந்திராகாந்தியின் Up 60) (D குறித து) 9) ו/g9& {9> அதிருப்தியே நிலவியது. அதே வேளை இந்திராகாந்தியின் ஆலோசகர்கள் தமிழீழ விடுத லைப் இயக்கத்தற்கு (TELC) பயிற்சியளிப்பது மற்றும் விதிகள் வழங்குவதற்காக இரவு பகலாக உழைத்தார்கள் தமிழ்நாடு, கர்நாடகம் டெல்லி போன் ற இடங் களில அவர் களுக்கு மு காம் கள் இந்த விசயம் மிகவும் இரகசியமாக காணப்பட்டது. மத்திய அரசை விட மானில அரசுகளுக்கு கூட ஆரம்பத்தில் இந்த இரகசியம் தொந் தருக்க வரிலி லை ஒழுங்கற்ற முறையில் ஏற்பாடு செய்யப்படிருந்த மையால் இந்த விசயங்கள் கூடிய வரை வரிலேயே அம் பல ப் படுத்தப்பட்டு விட்டன. பயிற்சி ஒவ்வொன்றும்
தொடர் பாக
அமைக் கப் பட்டன .
முகாம்கள்
நேரடியாக மத்திய அரசின் ஆணையின் கீழ் இருந்தமை யால் அவை கிட்டத்தட்ட "யூனியன் பரிரதேசங் கள் போலவே இயங்கின. அவற் றின் மீது மானில அரசுகளுக்கு எந்தவிதமான மேலாதிக்கமும்
இருக்கவில்லை.
இந்திய மத்திய அரசு
மற்றும் உளவு சேவைகள்
விட்ட முதலாவது தவறு
a si sa Glau coflat, TELO sosu தமது கைப் பொம்மைகளாக Ggs jG)905560LD5/76št. TELO விற்கு எவ்வகையான சித்தாந்த அடிப் படையும் இருக க வில்லை. மேலும் கொலை காரர்களும், தண்டனைப்பெற்ற குற்றவாளிகளும் சேர்ந்தமைத்த கூட்டமைப் பாகவே அது 9 (5.5gs. E.P.R.L.F. PLOT விடுதலைப் புலிகள் போன்ற அ ைம ப பு களு கீ கு ஒரு சித்தாந்தம் இருந்தது. இந்த இயக்கங்களின் மேல்மட்டத் தலைமைகள் லிபியா, லெப னான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் பயிற்சி பெற்றிருந் தனர்.
LDT GOfaj
அரசு உளவுத்
துறை தமிழ்த்தீவிரவாதிகளைப் பற்றி தலையிடுவது தொடர் பாக மத்திய அரசு உளவுத் துறைக்கு வரிாப் பயில் லை என்பது LDL
வெறுக்க
வும் செய்தார் 4 தமிழ்நாட்டைப் வரையில் ஏதோ நிலமையை ந கண்காணித்து 6 சந்தர்ப்பத்தில் கள் பற்றி 6 Gao) y Tesör GBosör. 6 களின் தலைவர் ஒரு தடவை சந் மென்று அவர் தெரிவித்தார் . வரிடு தலைப தலைவரை சந்தி என்றும் விரும்ப விரும்பியபடி எ தலைவர் களையு ஏற்பாடு செய் சிரமமும் இருக் எல்லாத் தலை அவர் சந் பிரபாகரனுக்கும் இடையே உடனடி அந்நியோன்னிய விட்டது. இதனால் புலிகளுக்கு அ எம்.ஜி.ஆர் நிதியு வந்தார். தன்னுை பன தி த ல மட்டுமல்லாமல் பணத்தில் இருந்
வந்தார்.
ஒரு முதுநிை e samt al s G ar ao au உத்தியோகத்தர் steel விடுதலைப் புலிக எம்.ஜி.ஆர் பணம் அவ்வளவு சரியி
இதுபற்றி என தெரியாதென்று. உளவுச்சேவையின்
இர
வரிஷயங் களைப
Da
தெரிந்துகொள்வதி உரிமை இல் ை அவருக்கு தொ என்னுடைய தந்திர வேலை செய்தது
தமிழ்த் தீவ தொடர்பாக இந் அரச நறுவ
நடவடிக்கை உட்ப கேலக் கூத து
ஒப்புக்கொண்ட அ உளவுச்சேவையின் சந்திக் க பண்ணித்தருவதாக வாக்குறுதி அளிதி
677 600 DJ
(இன்னும் வரு
H
 
 
 
 

எனினும் பொறுத்த ஒரு வகையில் ன் கூர்ந்து ந்தேன். ஒரு இந்த விஷயங் ம் ஜூஆருக்கு லா இயக்கங் ளையும் தான் விக்க வேண்டு 6. Gör. Gö7), Lib (g) pill Lü U II és புலிகளின் க்க வேண்டும் leотп й. -9/6шгї bலா இயக்கத் ம் சந்திக்க வதில் ஒரு , ഖിബഞഖ). வர்களையும் நிதி தாலும் அவருக்கும் யாகவே ஒரு ம் ஏற்பட்டு விடுதலைப் வ்வப்போது தவி செய்து டய சொந்தப் இருந் து
-9) D FIIIhl BL தும் வழங்கி
ல இந்திய (RAW) מן (60 מL) ש62U கூறினார் : ருக்கு மட்டும் வழங்குவது
e
க்கு ஒன்றும் @仿gu அதிமுக்கி 55 SF) LI DIT GOT
பறி ற ற்கு எனக்கு யென்றும் வரித்தேன் . மான பதில்
ரவாதிகள் ய மத்திய | Ibi 35 GMT“) GO
. GIG)GUITGLO
எ னி று வர் இந்திய
LIGONOf?" un
ஒழுங்கு பும் எனக்கு தார்.
b)
ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவும்
சரிநிகர் ஓகஸ்ட்/ செப்டம்பர் 1992 11
மொஜாதிதி
ஆப்கானிஸ்தானில் 14வருட சோவியத் சார்பு நஜிபுல்லாவின் ஆட்சி முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நஜிபுல்லாவின் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ஏழு கிளர்ச்சிக் குழுக்களில் ஆறு கிளர்ச்சிக் குழுக்கள் ஒன்று சேர்ந்து ஆட்சிக் கவுண் சில ஒன்றையும் உருவாக்கியுள்ளன. STLs Lu 6) g. 60) 6A) g, 9, 1995 பேராசிரியரான "ஷிபக துல்லா மொஜாதிதி " ஆட்சிக் கவுன்சி லின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் பலம் வாய்ந்த குழுக்களில் ஒன்றான "ஜமாதே இஸ்லாமி" குழுவின் தலைவரான அகமட் ஷா மசூத் பாதுகாப்பு -9 50 մ) Ց Ե Մn a cւլլի தேர்ந் Gਯju966 குழுக்களை ஒன்றிணைப்பதற்கும் ஆட்சிக் கவுண் சில் அமைப்ப தற்கும் மறைமுகமாக அமெரிக்கா வும், பாகிஸ்தானுமண உதவி LST-61T60T
கிளர்ச் சிக் குழுக் களில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முன்னெடுப்பதும் ஈரானின் ஆதரவு பெற்றதுமான ஹெஸ்பி இஸ்லாமியக் குழு அவ்வாட்சிக் கவுன் சிலை ஏற்காது எதிர்த்து வருகின்றது. இக் குழுவின் தலைவரான குலாவுத் தீன் ஹெக் மடயர் ஆட்சிக் கவுண்சி லுக்கு எதிரான தமது தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளார். இவ்வறிவிப் போடு நிற்காது தாக்குதலையும் இக் குழு தொடர்ந்து வருகின்றது.
ஆப்கானிஸ்தானில் நஜிபுல்லா அரசாங்கத்திற்கெதிரான கெரில் லாக் குழுக் கள் போராடத் தொடங்கிய காலத்தில் இருந்து Garfs.) Gorts, g, or மத தியில் அமெரிக்க செல்வாக்கு அதி கரித்து வந்துள்ளது. கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுத உதவி யையும் பண உதவியையும் அமெரிக்கா பாகிஸ்தானுடாகவும் நேரடியாகவும் கொடுத்து வந்தது. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் பணிப் போர் நடந்து கொண்டிருந்தமை யால் கிளர்ச்சிக் குழுக்களுக்கே உதவியளிக்க வேண்டியது அமெரிக்க நலனைப் பொறுத்த வரையில் அவசியமானதாகவும்
இருந்தது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் இஸ்லாமிய அடிப் படைவாதத் திணி செல் வாக்கும் அரபுத் தேசியவாதத்தின் செல்வாக்கும் கிளர்ச்சிக் குழுக்க ளுக் கிடையே ஆதிக் கம் செலுத்தக் கூடாது எண் பதில் அமெரிக்கா கவனமாக இருந்து வந்தது. அரபுத் தேசியவாதத் திலும் பார்க்க இஸ்லாமிய அடிப்படைவாத நாடான ஈரான் அருகில் உள்ளதால் அதன் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக் குழுவே அமெரிக் காவிற்கு பிரதான பிரச்சினையாக இருந்தது. எனவே எந்த வகையிலும் இக் குழு ஆதிக்கம் பெறாத வகையில்
ஏனைய குழுக்களை வளர்க்கும்
ஹெக்மடயார்
பணியில் அமெரிக்கா ஈடுபட்டது. நஜிபுல்லாவின் அரசாங்கம் வீழ்ச்சி யுற்ற போதும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்ற இஸ்லாமிய அடிப் படைவாதக் (Ֆ (Ա 6)) T 60/ ஹெஸ்பி இஸ்லாமியக் குழுவிற் கெதிராக ஏனைய குழுக்களை ஒன்று சேர்த்து ஆட்சிக் கவுன்சிலை அமைத்ததல்லாமல் ஹெஸ்பி இஸ்லாமியை பூண்
டோடு ஒழிக் கும் வகையில் தாக்குதலுக்கும் gj Tooi q விட்டுள்ளது.
ஆட்சிக் கவுன்சிலில் இணைக் கப்பட்ட குழுக்களும் இஸ்லாமிய அடிப் படைவாதக் (9 (് ഞഖ எதிர்க்க வேண்டும் என்ற வகையில் அமெரிக் காவினால் ஒன்று சேர்க் கப்பட்டார்களே தவிர கருத்துரீதியில் ஒன்று பட்டவர்களாக இல்லை. இதனால் அவர்களுக்கிடையே மோதல்கள் ஆரம்பித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் கிளர்ச் சிக் குழுக்களின் நடவடிக்கை களும் அமெரிக்கத் தலையீடும் இலங்கையில் தமிழ்,ஆயுதக் குழுக்களின் நடவடிக்கையோடும் தமிழர் பிரச்சினையில் இந்தியத் தலையீட்டோடும் ஒப்பு நோக்கக் கூடியனவாக காணப் படுகின்றன. ஆப்கானிஸ்தான் கிளர்ச் சிக் குழுக்களை அமெரிக்கா பயன் படுத்தி வருவது போன்றே இலங்கைத் தமிழ்க் குழுக்களை யும் இந்தியா பயன்படுத்தியது. இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா பயன்படுத்திய தமிழ்க் குழுக்கள் இன்று சிதைந்தும் மக்களால் புறக் கணிக் கப்பட்ட நிலையிலும் உள்ளன. இந்நிலை 60) LO 60) LLU ஆப்கானிஸ்தான் கிளர்ச்சிக் குழுக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்க நலன்களிலிருந்தும் தமது சொந்தக் குழு நலன் களிலிருந்தும் பிரச்சினைகளைப் பார்க்காமல் ஆப்கானிஸ்தான் மக்களின் நலன்களிலிருந்தே பிரச் சினைகளை 의 일이 வேண்டும். அமெரிக்காவில் தங்கி யிருப்பதைவிட தமது சொந்த மக் களின் பலத்தில் தங் கி யிருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்களின் தற்போதைய எதிரி இஸ்லாமிய அடிப் படைவாதம் அல்ல. அமெரிக்காதான் என்பதை உணர வேண்டும். தமது சொந்த குழு நலன்களை ஒதுக்கி விட்டு
அமெரிக்காவை எதிர்க்கின்ற வகையில் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியைக் கட்டுவதற்கு
முன்வர வேண்டும். இவ் ஐக்கிய முன்னணி ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் ஆதிக் கம் செலுத்திவரும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக போராட முன்வர வேண்டும். அப்போது தான் ஆப்கானிஸ்தான் மக்கள் விடுதலை அடைவதோடு உலகெங்குமுள்ள இஸ்லாமிய மக்களும் விடுதலை அடைவர்

Page 12
இலங்கை அரசியல் வர லாற்றில் உருவாகி வந்த மு வம் லிம் தலைமைகள் முஸ்லிம் மக்களது நலன்கள் பற்றிய அக்கறையின்றி எப் போதும் தென்னிலங்கை சிங்களப் பேரினவாதக் கட்சி களுடன் சேர்ந்து தமிழ் மக்க ளது சுயநிர்ணய உரிமைக் கோாக் கைக் கெதிராக ச் செயற்பட்டு வந்துள்ளனர் என்றும், ஆளும் பேரினவாத அரசுக்கெதிராக சிறுபான் மை இனம் போராட்டம் நடாத் தும் நாடுகளில் இரண்டாவது சிறுபான்மை இனத்தை முதலாவது சிறு பா என் மை இனத் துடன் மோதவிடும் அரசியல் தந்தி ரோபாயமே இதுவென்றும் கூறப்படுவது பற்றி தங்களது அபிப்பிராயம் என்ன ?
இது நுாறு விதமான உண்மை. ஆனால் இதுவரை இருந்து வந்த முஸ்லிம் தலைமைத்துவம் சிங் களப் பேரினவாத சக்திகளால் தாங் கள் பயன் படுத்தப் பட்டதை உணர்ந்து கொண்டு இருந்தார் களா அல்லது அவர்களின் அறியாமை கார ணமாக எடுப் பார் பரிள் ளை தனரா த
6LI LJ L I LIT TË gem II
GODSL )
LJ IT Glf) ë என பதில் எனக் கொரு சந்தேகம் இருக்கிறது. என்னைப் பொறு த்தவரை இதுவரை இருந்து வந்த முஸ்லிம் தலைமைத் துவத்தில், சிங் களப் போரின வாத அரசியல் இரண்டாவது சிறுபான்மை இனத்தை (UPD595 GADITI வதுடன் மோதவிடுகிறது. அப்போராட்டத்தில் தம்மை யொரு ஆயுதமாகப் பாவிக் கிறார்கள் என்பதை சிந்திக்க கூடிய திராணியுள்ளவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைவர் se இருக்கவில்லை. அவர்களுக்கிருந்த ஒரேயொரு நோக்கம், அந்தந்தத் தேர்தல் களில் எப்படி வெல்வது ? எவ்வாறு எம்.பியாவது ஆகக் கூடினால் எப்படி மந்திரியாக இருப்பது ? வந்த மந்திரிப் பதவியை எப்படிக் காப் பாற்றிக் கொள்வது என்கிற விடயங்களைத் தான் செய்தார் களே யொழய அவர் கள் முஸ்லிம் மக்களுடைய தலை இருக்கவில்லை. ஏனெனில் முஸ்லிம் மக்க ளுடைய தலைமைத் துவம் முஸ்லிம் மக்களால் தெரிவு செய்யப் பட்ட தலைமைத துவமாக இருக்க வேண்டும். தமிழ்ச் சமூகம் அடியிலிருந்து ஒரு தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. சிங்கள சமூகம் அடியிலிருந்து ஒரு த  ைல  ைமத து வ த  ைத தி தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் மேலேயிருந்து ஒரு தலை மைத்துவம் கொடுக்கப்பட்டது. இத்தகைய மேலேயிருந்து கொடுக்கப்பட்ட தலைமைத் துவத்திற்கு ஒரு சவாலாகவே முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது.
முஸ்லிம்களது நிலங்கள்
anu fi assim IT asi;
அரசால் பறிக்கப்படுவது பற்றியோ முஸ்லிம்களது வர் தி த க மேலாண் மை
உடைக்கப்பட்டது பற்றியோ, சிங்கள மொழிவழிக் கல்வி யின் காரணமாக முஸ்லிம் IS ONT JI ஒரு மைப் பாடு sas iráasú uGalgi uög)Gum முஸ்லிம் மக்களது தலை மைகள் அக்கறை காட்டு
வதில்லை என்று முஸ்லிம் மக்களிடமிருந்து எழுகிற குரல் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள் ?
நீங்கள் கூறுவதில் உண்மை இருக் கறது . முஸ் லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களது நிலப் பிரச்சினை தொடர்பாக முதலில் செய்த வேலை அவற்றை அடையாளம் காண்ப தாகும். இரண்டாவது, நாம் இழந்து, அடையாளங் கண்ட பிரதேசங்களை திரும் பதி தாருங்கள் எனக் கேட்க வேண்டிய இடங்களில் கேட்டு வருகிறோம். நாம் இவ்வாறு கேட்கிறபோது பேரினவாதக் கட்சிகளில் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம்
மேலெழுந்து இது தொடர் sasnajaspo,
அம்பாறை ஒலுவில் கிரா தீகவாவி பிரே நகராக்கும் 300க்கும் மே நிலங்கள் மிருந்து பறிக் கல்முனைக்கு முஸ்லிம்களுக் 319 ஏக்கர் - மன்னரால் வழங்கப்பட்ட என்ற பகுதி கூட்டுத்தாபன முஸ்லிம்களிட கரிக்கப்பட்டுவ
அமைச்சர்கள் இப்பிரச்சினை கட்கு முட்டுக் கட்டையாக இருக்கிறார்கள்.
உதாரணமாக அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் பொன்னன் வெளி என்ற இடத்தில் ஒலுவில் எனும் கிராமத்தைச் சேர்ந்த 300 முஸ் லிம் குடும் பங் களது காணிகள் இல்லாது போயுள் இது தொடர்பான பிரச்சினையை எடுத்த போது அரசாங்கக் கட்சியில் பதவியில்
OYT ΘΟΙ .
ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் "இது தேவையில்லை என
முட்டுக்கட்டை போட்டார். நாம்
மேலும் வலியுறுத்திய போது இது தேவையில்லையென அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என மழுப்பப் பார்க்கிறார்கள்.
இது தொடர்பாக நாம் சர்வ கட்சி மாநாட்டில் பேசி யிருக கிறோம் பாராளு மன்றத்தில் பேசி வருகிறோம். இப்போது தெரிவுக் குழுவிலும் பேசியிருக்கிறோம். இவற்றின் போது இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக ஒரு திட்டவட்ட மான முடிவைச் சொல்லியிருக் கிறோம். அதாவது பறிக்கப்
பட்ட நிலங்கள் அடையாளங்
காணப்பட்டு மீளக் கையளிக் கப்பட வேண்டும். மற்றையது: அரச நிலங்கள், உட்பட பங்கிடப்பட வேண்டிய நிலங்கள், ஒதுக்கப்பட வேண் டும். எவ்வாறெனில், ஏதாவது ஒரு வருடத்தை அடியாகக் கொண்டு அவ் வாண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்த இன விகிதாசாரத்திற் கேற்ப அது தொடர்ச்சியாகப் பேணப்படக்கூடிய வகையில்
Das TavaS)
நிலங்கள் LI ABI IS) LÜ LUL Ga son Gib GT607 d Gas III) யிருக்கிறோம்.
பறிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பான புள்ளி விபரங் கள் ஏதாவது தரமுடியுமா ?
துரதிர் ஷ்டவசமாக புள்ளி விபரங் களாகக் காட்டுகின்ற அளவுக்கு எம்மிடம் BUR/ களில்லை. முஸ்லிம் காங்கிரஸ் அந்தளவிற்கு வளர்ச்சி பெற வில்லை. இனிமேல் தான் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க வேண்டியிருக்கிறது.
GLITe) sco Ga தித் திட்டத
DIT GOTITEIT If) முஸ்லிம்களுக் உத்தரவுப் பத் கப்பட்டு அ காடுகளை ெ றார்கள். ஆ இந்து வருட * L. L. Lj. ш 19. பத்திரங்கள் போது அட முஸ்லிம்களுக் வரில் லை இ இழப்புகளும் போல் இறக்கா பற்று அட்ட நிந்தவூர், அம்.
அம்பலம் ஒ கிராமங்களைச் காடுகளை வெ *一些岛payL L திருக்கிறார்கள் és IT sou") s s
afli - să o - L. சினையை அ அரசு சொல்கிற இவர்களுக்கு உ இது தற்காலிக என்று. இவ்வா ஏமாற்றப்பட்ட வெட்டும் பே இந்து வருடங் யாராவது வந் ш дЛційшліїа,єі7
நினைப்பதில்ை
அம்பாறை முஸ்லிம்கள் முஸ்லிம்களுக் நிலங்கள் 17% மாவட்டத்திலுள் களது வரிக முஸ்லிம்களுக்கு என்ற அச்சத் (San FCOM J தூடாக சில ந எடுத்து நிறைய முஸ்லிம்களுக் செய்து விட்டா
2 - 911 JSOW, LD கூட்டுத்தாபனத் தின் கீழ் வருகி அங்கு குறித்த செய்து all பவர்களுக்கு 3 வழங்குகிறார்க சீனக் கூட்டு வேலைக்கு வரு
DITUJT au ni Sisih
LDSDI) a). EL
 
 
 
 
 

iawn influrasadwraig UNTERT 9J 55 MTV5 ந்தரமுடியுமா ?
மாவட்டத்தில் மம், மற்றையது தசத்தில் புனித திட்டத்தின் கீழ் |ற்பட்ட ஏக்கர் முஸ் லிம் களிட கப்பட்டுள்ளன. டியைச் சேர்ந்த குச் சொந்தமான து முடிக்குரிய முஸ்லிம்களுக்கு
துறவிக்காடு பாகும்- சீனிக் ாத்திற்கு என மிருந்து அப ாளது. இதே
ாயா அபிவிருத் திண் போது அடிப்படையில் கு தற்காலிக திரங்கள் வழங் auf seit (LIIIU வெட்டியிருக்கி னால் நான்கு iku self) szött L för
உத தரவுப் வழங்கப்பட்ட பத்திரங் கள் கு வழங்கப்பட வி வகையான உண்டு. இதே மம், அக்கரைப்
ITG) and Garage. பலத்தாறு ஒயா
போன்ற
சேர்ந்த மக்கள் ட்டி மானாவாரி த்திரம் வைத் ஆனால் இக் றிக் கப் பட்டு ப்படி இப்பிரச் ணுகுகிறபோது pது சட்டப்படி |fflesODLDuf) GÖRDA).
DIT GUT GODLJI I do?" று முஸ்லிம்கள் ார்கள் காடு ாது, நான்கு 6sfs LF) si து காணியைப் என்று யாரும்
.
மாவட்டத்தில் 42%. ஆனால் ó o isht som
அம்பாறை 1ள முஸ்லிம் தா சாரப் படி ப் போய்விடும் தாலோ என்ன பட்டுத்தாபனத் டவடிக்கைகள் d5 45|TGoof)5GOGM கு இல்லாது ர்கள்
IT IS , "cor") தின் அதிகாரத் ன்ற காணிகள் காலம் வேலை [ ᏣᎧ விலகு ஏக்கர் வீதம் ள். ஆனால் ந்தாபனத்தில் LUGAu fossin 90 அப் பரிரதேச டப்படி பேசு
சரிநிகர் ஓகஸ்ட்/ செப்டம்பர் 1992 2
கிறபோது சீனக் கூட்டுத் தாபனத்தில் வேலை செய்தவர் களுக்கே வழங்கப்படுகிறது
sussi.
இனி உ அ. அதிபர் பிரிவுகளின் கீழ் காணிகள் பிரிக்கப்பட்ட இன்னுமொரு விடயத்தையும் சொல்லுதல் வேண்டும். 1971ம் ஆண்டு மொர ஹொட கொமரிஷன் நியமரிக் கப் பட்டது. இந்த மொரஹொட கொமிஷனின் அறிக்கையைப் பார்த்தால் தெரியும் எப்படி அம்பாறை Lontajlla, sIsos) soi LJ)Islä. SL) பட்டதென்று. கல்முனை உ அ.அ. பிரிவில் அன்று 50,000 பேர் இருந்தார்கள். அக்காலப் பகுதியில் மக்கள் ஆகக் கூடிய
リ""。 சேர்ந்த த்தரணி ம்ை எச் 6 ம் அஷ்ரல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரலின் தலைவர் டுமல்ல மிகவும்
இர வோ டி ரவாக சிங்களவர்களுடைய
SO Ox விகிதா சாரம் கூடியது. இவ்வாறான மேலெழுந்தவாரியான தகவல் களே எம்மிடமுள்ளன.
முஸ்லிம் மக்கள் தொடர் பாக முன்னர் புலிகளுடன்
பேசியிருக்கிறீர்களா ?
இ லி லை காங் கிரஸ்
Cup of a) Lib ஒரு போதும் புலிகளுடன் பேசவில்லை. நாம் எப்போதும் புலிகளை பாசிச
வாதிகளாகவும் பயங் கர
வாதிகளாகவுமே பார்த்திருக் கிறோம். புலிகளுடன் பேசிய
முஸ்லிம் விமர்சிக்கும். முஸ்லிம் ஐக்கிய முன்னணி
வர்கள் இன்று дѣлѣу фlлеoөл)
செறிவாக கல்முனை. பேருக்கு
*, an。 @ n*魨 apa ó pa@ பேணுதலுக்காக உழைத்தவ ண் துகளின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணம் எங்கும் ஊர் ஊராக அவர் பிரச்சாரக் கூடங்களும் சிறு
அவருடைய அரசியல் க கியையும் எள்ளி நகையாடியோரே DTTT S MM M LL L TM TLL TLL M M பலமிக்க சக்தியாக உருவாகியுள்ளது க டு .ெ டித் தனமும் தீவிரமாகபழமைபேணும் ரம் ரியமும் வாய்க்கல் வெற்றவரல்ல அஷ்ரஃப் அவர்கள் கலை இலக்கியங்களால் மி டு வளர்ந்த அஷ்ரஃப் ஒரு நல்ல எழுத்தாளர் நவீன தாராள வாதத்தையும் (Liberalism) இஸ்லாமிய இனங்காணலையும் LL L aLaLS TKY SS T SSSY0Y S S tTtT SSTTL *、@u,和鲸o呜 (,哆哆、 அஷ்ரஃப்னதும் எதிர்காலம் தங்கியுள்ளது.
ஐலண் த் திரிகையின் செய்தி ஆசிரிய றோ கான் அபேவ த் தன சிறுபிள்ளைத் தனமாக குறி விடுவதுபோல ൂൺ ജി കിങ് ിju ബ (1 if முஸ்லிம்களின் அமிர் தலில் கமாகவும் முஸ்லிம் களின் லோங்கோவாலாகவும் அவர் மாறாமலிருப்பதே ஆரோக்கியமான அரசியலுக்கு அவசியமாகும்.
அஷ் ரஃப் சரிநிகருக்கு அளித்த சிறப் ப் பே டி கீழே பிரசுரமாகிறது (ஆர்)
இருந்த இடம்
f) son தான் அவர் கள் இந்த 50,000 பேசியது மட்டுமல்ல எழுத்து 9.5 சதுர மைல் மூலமான ஒப்பந்தத்தையும்
நிலம் தான் ஒதுக்கப்பட்டது. ஆனால் லபுகல பாணமை போன்ற உ.அ.அ பிரிவுகள் உருவாக்கப்பட்ட போது அங்கு வாழ்ந்த 3000 பேருக்கு 500 ச. GOLDGö 600 SF. GODDGE) ஒப்பிட முடியாத, கற்பனை பண்ணக்கூட முடியாதளவுக்கு as a a Lo II Go as soo) as வழங்கப்பட்டன.
இவை எல்லாவற்றுடனும் சேர்த்துச் செய்யப்பட்ட சேதம் எண் ன வெண் றால் களப் பு
LDL - iš மாவட்ட தீ துடன் சேர்ந்திருந்த 100% மக்கள் வாழும் மகாஒயா வந் தன ப த து ஆகிய பிரதேசங்களை இரவோடிர வாக அம்பாறை மாவட்டத் துடன் சேர்த்தார்கள். இதனால் sy ubu Top Drau L. L 5.576
flä GSMT
செய்து கொண்டுவந்தார்கள் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி அதன் தலைவர் எம். எம். முஸ்தப்பா (பழைய மந்திரி) ஜலால்தீன், எம்.சி. அகமட் டாக்டர் பதியுதீன், முகமட் இவர்கள் தான் போய் ஒப பந்த தி தைச கொண்டு வந்தவர் கள் எம்மைப் பொறுத்தவரை இந்இலங்கை ஒப்பந்தம் எழுதப் படுவதற்கு முன்பே பிரதேச சபைப் தேர்தலில் நாம் போட்டியிட வந்த போது விடுதலைப்புலிகள் முஸ்லிம் காங்கிரஸ் காரர் மீது மரண தண்டனை விதித்தார்கள்.
செயி து
எதற்காக உங்களுக்கு மரணதண்டனை விதித்தார் assir
தொடர் பக்கம் 13 இல்

Page 13
புலிகளுடனும். என்ன காரணம் என்றால் அவர்கள் தான் வட-கிழக்கில், வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுடைய ஏக குரல் என்கிற அவர்களது நிலைதான்.
தற்போது வட-கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பாக y SaS) as air a MassDown C3 Luar அழைத்தால் நீங்கள் அவர் களுடன் பேசத் தயாரா ?
நாம் யாருடனும் பேசு வோம், யாருடனும் பேச மாட் டோம் என்று சிறுபிள்ளைத் தனமாக அடம் படி தி துக் கொண்டிருப்பவர்கள் அல்ல நாம். ஆனால் இன்றைய நிலையில் விடுதலைப் புலி களைப் பொறுத்தவரை அவர் களுக்குப் புரியக் கூடிய ஒரு மொழி ஆயுதம் மட்டுமே என்று
நாணி ILLI A) 9, L ഞ) ഖ சொல்லியிருக்கிறேன். அதில் எந்தவிதமான மாற்றமும்
இல்லை. நிறையப் பத்திரிகை காரர் என்னிடம் வந்து புலிகள் அப படி ச் சொல் லியிருக் கிறார்கள், இப்படிச் சொல்லி யிருக்கிறார்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ared sof) – b Gaslumn seh. அவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் ஒரு யானை றோட்டால் நடந்து போகிறது அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக் கறர் கள் எண் று கேட்டால் என்னால் எப்படி பதில் சொல்ல முடியாதோ அவ்வாறே புலிகளின் நட வடிக்கைகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. ஒரு மிருகத்தின் நடவடிக் கைக்கும், புலிகளின் நடவடிக் கைக்குமிடையில் என்னால் - தயவு செய்து மன்னிக்கவும்என்னால் வேறுபாட்டைக் காண முடியாது. இருந்தும் உருவத்தில் மனிதர்கள் என்ப தால் அவர்கள் பேச வேண்டு மென்றால் நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம்.
பேசுவதானால் எந்த அடிப்படையில் பேசுவீர்கள்?
ஒரே அடிப்படையில் தான். இரண்டு விசயங்கள் ஒன்று தமிழைப் பேசுகிறோம் என்ற காரணத தவிற காக நாம் தமிழர்களுக்கு அடிமைகள் அல்ல. 1956இல் இருந்து சமஷ்டிக் காலத்தில் இருந்து - எடுத்து வரப்பட்ட இப் போராட்டம் வடக்கு - கிழக்கு எண் பது தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையில் தான் வந்திருக்கிறது. அவ்வாறாயின் வட-கிழக்கில் தமிழ் மொழி யைப் பேசும் இரண்டு இனங் கள் இருப்பது உண்மையா னால் வடக்கு-கிழக்கு என்பது தமிழர்களுடைய தாயகம் மாத்திரம் அல்ல. வடக்கு
கிழக்கு என்பது தமிழ் முஸ்லிம் ஆகிய இரண்டு சமூகங்களுக்குரிய தாயகம்
என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டு மி , எ க் காரணம் கொண்டும் எவ்வகையிலும் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்த வர்கள் அல்ல. சமத்துவ மானவர்கள் என்ற அடிப் படையில் தான் நாம் பேச
(Upւգ պւb.
வடக்கு-கிழக்கில் தமிழ்
கடமையாகும் .
மக்களுக்கு எதிரான யுத்தம் ஒன்றை அரசபடை நடாத்தி -gudñ? Juraik assavusrai; allé2 oÖ uDdi; as GuDav17 கொன்று குவித்து ஒரு இன ஒடுக் கலை மேற்கொண்டு வருகிற போது அவ்வாறான ஒரு இனவாத இரானுவத் துள் "ஜிகாத்" என் கிற முஸ்லிம் இராணுவப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த நிலைப்பாடு போரினவாதத் -திற்கு முஸ்லிம் காங்கிரஸ் உடந்தை ஆகின்றது என்கிற குற்றச் சாட்டை மெய்ப்பிக் as Tsin P
இல்லை. ஏனென்றால் முத லாவது உங்களது கேள்வியின் அடிப்படை என்னவென்றால் வட-கிழக்கில் இராணுவம் தமிழர்களுக்கு எதிராக போரா டுகின்றது என்கின்றீர்கள். எமது நிலைப்பாடு இந்த யுத்தம் தமிழர்களுக்கு எதி ரானது அல்ல வட-கிழக்கில் இன்று நடைபெற்றுக் கொண் டிருக்கிறது புலிகளுக்கு எதி ரான யுத்தம். இரண்டாவது புலிகளுக்கு எதிராக போரா டிக் கொண்டு இருப்பவர்கள் இராணுவம் மாத்திரம் அல்ல இராணுவத்துடன் சேர்ந்து ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்களும் (3шта ти, а கொண்டிருக்கின்றன.EPDP. PLOT TELC, ஆகியனவும் போராடிக் கொண்டிருக் கின்றன. இவர்கள் எல்லாம் தமிழர்கள். தமிழீழம் வேண்டும் என்று கேட்டவர்கள். தமிழர் களுக்கு தீர்வு வேண்டுமென்று அரசுடன் பேசிக் கொண்டு இருப்பவர்கள். அவ்வாறாயின் இக் கேள்வியை கேட்பவர்கள் சொல்ல வேண்டும் EPDP தமிழர் களு கீ கு எதிரான இயக்கம் PLOT தமிழர்களுக்கு எதிரான இயக்கம் TELO வும் தமிழர் களு கீ கு எதிரான இயக்கம் என்று. இது தமிழர் கள் தீர்மானிக்க வேண்டியது. எம்மைப் பொறுத்தவரை இலங்கை இராணுவம் இந் நாட்டில் வாழ்கின்ற சிறுபான் பரிரதிநிதிப் படுத்தும் இராணுவம் அல்ல என ஏற்றுக் கொள்கிறோம். இருப்பினும் கூட, இந்த இராணுவம் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் செய்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள (UPOL 9 LUTTESI.
மையினரை
ஜிகாத் என்ற விஷேச பிரிவு இலங்கை இராணுவத்துள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்ததற்கு பிரதான காரணம் இவ்வமைப்பு தனியே உரு வாக்கப்படுமானால் அவ்வமை ப்பு கட்டுப்பாடற்ற குழ்நிலை யில் இயங்கும் போது தமது எதிரிகளை சரியாக இனம் காணாமல் எதிரிகள் அல்லாத வர்களையும் தாக்கலாம்.
இன்று "ஜிகாத்" என்ற G3 és II II") és Go és பரிழையாக விளங்கப்பட்டுள்ளது. "ஜிகாத் என்பது எமது ஆத்மீக நம்பிக்கைகளுடன் சேர்ந்த ஒன்றாகும். "ஜிகாத்" என்றால் முஸ்லிம்கள் என்ற காரணத் திற்காக மட்டும் எங்களை யாராவது அழிப் பதறி கு முன்வந்தால் அவர்களுடன் போராடுவது எமது ஆத்மீகக் கடமையாகும். அதில் மரணிக்க வேண்டியதும் எமது ஆத்மீகக்
sawl ag af). Gal
இருந்து முஸ்லி பட்ட விதம்,
வில் இருந்து விரட்டப்பட்ட வி பரில் "கிரான் "வானை" நிறுத் மாத்திரம் இறங் கூறிய விதம் கும் இடம் பெற்ற வட-கிழக்கு
இருந்த போது பெருமாளுடைய தில் 951769) Dr. முஸ் லிமி களி (2) SIT GO GAOL * J * வாறு கொல்லப் மேலதிகமாக
இருந்திருந்தால் – 45 шол ш. ц-п குளத்தில் போ முஸ்லிம்கள்
பட்டார்கள். இ மாக ஒரு தமி பட டி ரு நீ தா "ஜிகாத்தாக
சோனகத் தெரு முஸ்லிம்கள்
போது சில த. புலிகளின் ே விரோதமானவ காரணத்திற்கா பட்டிருந்தால் ஆக மாட் டா முஸ்லிம்கள் 6 G) IS IT SI SO GAS AS GO
G) ISITESir GMT DIT "LI
போல் தமிழர் 9567f7 GT GG) SITG37 GOD கொள்ளாதவர்க றார்கள். புலிகளி
ஏற்று வில்லை அக் ெ இருந்து வேறு என்ற SID முஸ்லிம்கள் வில்லை. முஸ்ல காரணத்திற்காக ultrash . . வெறுக்கின்ற, உடன்பாடு இல் நம்பிக்கையைக் சமூகம் என்பதற் கொல்லுகிறார்க அவர்களைக் ெ தவிர எங்களு வழியே இல்லை LDITri š4eš 5L6 வட மாகாணத்த 170க்கும் மேற் வாசல்கள் மூட கின்றன. எனவே என்ற காரணத்தி சக்தி எம்மை அ லும் நாம் அத G3LJITL). SISTOa புலிகளை ஒ இலங்கை இராணு அடையவில்லை. வெற்றி அடையவ வும், வெற்றியன EPDP ub G வில்லை. நாம் எங்களிடம் அ பைத் தாருங்க புலிகளுக்கு எதிர நடத்துகிறோம். எதிராக அல்ல எமது நண்பர்கள் இதை அயை செய்வதானால் எ
AG) 5
 
 
 

1ւb&eir aւՈprւIււն சோனகத்தெரு முஸ்லிம்கள் பிதம், அண்மை குளத்தில் நிதி முஸ்லிம்கள் குங்கள் என்று ம்புறுமுனையில் JFLDLJGuis 56h.
O 48 GT476.).
வரதராஜப் ப காலகட்டத் தவரில் 42 மாத தர மி விடயம் இவ் பட்டவர்களுள் ஒரு தமிழர் இது ஜிகாத் 51· கிராண் son arcos) 19.
G) 4Test) ca) 17 தில் மேலதிக ழர் கொல்லப் லீ கூட இது மாட்டாது நவில் இருந்து விரட்டப்பட்ட மிழர்களும் வி. கொள் கைக் கு ர்கள் என்ற ாக விரட்டப் இது "ஜிகாத் து. எப்படி பி. புலிகளின் ள ஏற் று கி ார்களோ, அதே
filesi gossils as Libur 1992 13
ஒரே வழி இராணுவத்துள் "ஜிகாத் பிரிவை உருவாக்கு வதுதான் இல்லையெனிறால் TELO, EPDP, PLOTOundru சாரத்தைக் கட்டிக்கொண்டு ஆயுதங் களைத துர கி கக கொண்டு நாங்களும் காடு களில் திரிய வேண்டும். அது இனி னும் கூடுதலான விளைவை ஏற்படுத்தும்.
மற்றையது முஸ்லிம்களின் பாரம்பரியங்களை பேணும் வ  ைதய வி தறி போது இராணுவம் இல்லை பன்றி இறைச்சி சாப்பிட வேண்டும். சாராயம் குடிக்க வேண்டும். தாடி வைக்க முடியாது. ஐந்து நேரம் தொழ முடியாது. என்வேதான் "ஜிகாத்" என்ற தனித்த அமைப்பை கோரு கிறோம். இது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காக அமைக் கப்படுவதே யொழிய பேரினவாத கட்சிகளுடன் சேர்வதற்கல்ல. இலங்கை அரசால் நடாத்தப் படும் யுத்தம் தமிழ் மக்க ளுக்கு எதிரானதல்ல புலி களுக்கு எதிரானது தான் என்றா கூறுகிறீர்கள் ?
ஆம். புலிகளுக்கு எதிரா னது தான். ஆனால் புலிகளுக் கெதிராகத் தொடங்கப்பட்ட இந்த யுத்தத்தை யுத்தத்தி
பேசுகிறோம் என்பதற்காக
ருடைய விடுதலைக்காகவா
களைக் கொல்கிறார்கள்
களிலும் புலி லிடுபடுபவர் கள் துஷ்பிர எகளை ஏற்றுக் யோகம் செய்து அப்பாவி ள் இருக்கின் மக்களுக்கெதிராகத் திசை பின் கொள்கை திருப்பலாம்.
G) in Gh GT
தாள்கைகளில் தென்னிலங்கை போன பட்டவர்கள் வாதக் கட்சிகளில் இருக்கும் ணத்திற்காக முஸ் லிம் தலைமைகள் அழிக்கப்பட முஸ்லிம்களுக்கு எதிரான பிம்கள் என்ற நிலைப்பாடுகளை எடுப்பது வே அழிக்கப் போல பூரீலங்கா அரசின் வி. புலிகள் கீழ் கட்டுப்படும் "ஜிகாத்" அவர்களுக்கு படைப் பிரிவு முஸ்லிம் |லாத ஆத்மீக களுக்கு எதிராக திரும்பாதா கொண்ட ஒரு ? உதாரணமாக 70களிலும்
காக அவர்கள் ள் என்றால் கால்லுவதைத் தக்கு வேறு . இது எமது இன்று ல் மட்டும் LJLL L. u sin elf) ப்பட்டுக்கிடக் முஸ்லிம்கள் ற்காக எந்தச் /ழிக்க வந்தா னை எதிர்ப் இதுவரை ரிப் ப த லி ணுவம் வெற்றி PLOT b lcijGoa) TELO
DL 4 aflei) 60 GA) வெற்றியடைய கேட்கிறோம் ந்தப்பொறுப் ள் நாங்கள் ாக யுத்தத்தை தமிழர்களுக்கு தமிழர்கள் 枋。
ப்பு ரீதியாக ங்களுக்குள்ள
80 களின் இறுதியிலும் தென்னிலங்கையில் தமது இளைஞர்களுக்கெதி ராகவே துப்பாக்கியைத் திருப்பியது GALI TGAU.
மாறலாம் . ராணுவமே எனக் கூறமுடியாது. உதாரண மாக தமிழீழம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்போது தமிழீழத்திற்கென் றொரு ஒரு ராணுவம் வரும். அந்த தமிழீழ ராணுவம் கூட தமிழ்ப் பேரினவாதத்தின் சக்தியாக வராது என்று நீங்கள் உத்தரவாதம் தர முடியாது. ஜிகாத் படை அமைக்கப்படுவதன் நோக்கம் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் அவர்கள் விடு தலைப் போராட்டத்தில் ஈடு படுகிறார் கள் எ னி பதறி காகவல்ல. அவ்வாறாயின் விடுதலைப் புலிகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நாட் டில் இருக்கலாம். எங்களுக்கு அதைப் பற்றிப் பிரச்சினை இல்லை. நாங்கள் புலிகளைப்
அதறி காக தேவையில்லை
பற்றிப் பேச மாட்டோம். ஆனால் புலிகள் தம்முடைய போராட்டத்தில் முஸ்லிம்களை அழிப்பதுவும் ஒரு இலக்கு என்று நினைத்தால் தமிழர்
களுக்கு என்ன கிடைத்தா லெனி ன இ ல லா வரிட டா லென்ன எங்களுக்கு அது
பிரச்சினையில்லை. எங்க ளுடைய பாதுகாப்பை பற்றித் தான் நாங்கள் சிந்திக்கிறோம். தமிழர்களுடைய விடுதலைக் காகவா முஸ்லிம்களை கொல் கிறார்கள் ? இவ் வடிப் படையில் தான் புலிகளை அழிக்க வேண்டும் என்கி
றோம்.
முஸ்லிம்களுக்கெதிராகப் புலிகள் தாக்குதல் நடாத்தி யது போல "ஜிகாத்" என்கிற ஊர்காவற்படைப்பிரிவு தமிழ் மக் களுக் கெதிரான பல தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அவ்வா றிருக்க புலிகளின் முஸ்லிம் கள் மீதான தாக்குதலை தமிழ் ஜனநாயக சக்திகளும், முற்போக்காளர்களும் கண் டித்தது போல ஜிகாத் மீதான கண்டனத்தை முஸ்லிம் காங் வீர வேறா முஸ்லிம் அரசியல் தலைமை களோ தெரிவிக்கவில்லை ஏன் ?
அப் பாவித் தமிழர் கள் தாக்கப்பட்ட போதெல்லாம் அதைக் கண்டித்த ஒரேயொரு சக்தி முஸ்லிம் காங் கிரஸ்
தடவைகள் LI GGA) அறிக்கைகள் விட்டிருக்கி றோம். பாராளுமன்றத்தில்
பேசியிருக்கிறோம். இது ஒன்று தான் G)gu Uj, கூடியது. ஆனால் தமிழ் இயக்கங்கள் இதைச் செய்தது ஜிகாத் தான் என்று சொல் வார்கள். இதற்கு எந்த வித மான ஆதாரமும் இல்லை. முதலாவது அவ்வாறான ஜகாத் படை இருக்கிறதா என்பதில் எனக்குச் சந்தேகங் கள் இருக்கின்றது.
GTISI 56ITITai)
சர்வதேச மன்னிப்பு ச் யின் அறிக்கையில் "ஜிகாத்" படையின் நடவடிக் கைகள் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளதே ?
இந் தச சா வ தேச மன்னிப்புச் சபையில் எமக்கு நம்பிக்கை இந்த மன்னிப்புச்சபை எத்தனையோ அறிக்கை விட்டுள்ளது. இது காத தானி குடி யில D 60 L பெற்றதைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கா ? ஏறாவூர் சதாம் ஹசைன் கிராமத்தில் நடந்த முஸ்லிம் படுகொலைகளைப் பற்றி எழுதியிருக்கிறதா ? இந்தச் சர்வதேச மன்னிப்புச் சபை என்பது அமெரிக்காவின் இருக்கலாம். அல்லது அமெரிக் காவை ஏற்கும் மொளபாட்டின் கை யாட்களாக சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் எதிரிகளாக இருக்க லாம். எங்களுக்கு அதைப்பற்றி அக் கறையில்லை. கேள் வரி என்னவென்றால் அப்பாவித் தமிழர்களை ஏதாவது ஒரு முஸ்லிம் இயக்கம் கொல்கி றதா ? அப்படி ஒரு இயக்கம் கொலை செய்ததாக சுயேச்சை யான சபை அல்லது இயக்கம் அல்லது அமைப்பு நிரூபித்ததா P இவ்வாறு பேசுபவர்கள் தமது மனச சாட் சயைப் புதைத் து வட்டுப் பேசு
இல்லை.
60)éuIIIL Sen ITF
40pлйаяєі7.

Page 14
சென்ற இரு இதழ்களிலும் முதலாவது உடைவிற்கு பின்ன ரான தமிழ் இளைஞர் பேரவை யின் முக்கியத்துவம் பற்றிப் பார்த்தோம் தனி நாட்டுக்கான பிரச்சாரங்களைப் பரவலாக்கு ഖ5) 3. Tഞി II, I ഖ| 9 ഞെക്ക, ഞണ് எடுத்தமை, அகதிகள் புனர் வாழ்வு நடவடிக்கைகளில் ஈடு பட்டமை, தமிழ்ப் பிரதேசத்திற கான சுய பொருளாதார முயற்சியில் அக்கறை செலுத்திய மை, ஆயுதம் தாங்கிய அமைப் பிற்கு ஊக்கியாக செயற்பட்டமை, குடா நாட்டிற்கு வெளியேயான அரசியல் நடவடிக் கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தமை, பெண் களையும் முழு நேர வேலைகளில் ஈடுபடுத்தியமை என்கிற விடயங்களைப் பொறுத்து தமிழர் களது போராட்ட வர லாற்றில் முக்கியத்துவம் பெற்ற அமைப்பாக இருந்தது என்று பார்த்தோம்.
இவ்விதழில் முதலாவது உடை விற்கு பின் னரான தமிழ் இளைஞர் பேரவையின் பணிகள் எந்தளவு துாரம் வெற்றியைப் பெற்றுக் கொண்டன என்பது பற்றி ஆராய்வோம்.
இதன் போராட்ட நடவடிக்கை களில் தமிழ்ப் பிரதேசத்துக்கான பொருளாதாரத்தை Ց L- կ), யெழுப்புதல் எல்லைப்புறக் குடி யேற்றங்களை மேற்கொள்ளல் என்பவற்றினை ஆராய்வோ மாயின் அதில் போதியளவு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள வில்லை என்றே கூற வேண்டும்.
ஒரு பிரேதசத்தின் பொருளா தாரத்தை கட்டியெழுப்புதல்
ավլի யோகலிங்கமும் தங்க ளுடைய அமைப்பினால் உற்பத்தி செய்யப்பட்ட தும் புத் தடிகளை சைக்கிள்களின் பின்னால் கட்டிக் கொண்டு பெரிய கடைகளின் படிகளிலும் பலநோக்குக் கூட்டுற வுச் சமாஜப் படிகளிலும் ஏறி இறங்கினார்கள். இறைகுமாரன் ஒவ்வோர் ஆலயங்களின் பெரிய விழாக்களிலும் அகதிகளினால் செய்யப்பட்ட துவாய்களையும் u0ിൿ ഞ9, 6ിful&& ഞണull) url)ി தமிழீழ உற்பத்திக்கு ஆதரவு தாரீர் என்ற பெயர்ப்பலகையின் விற்பனையை மேறி ଗia, it sit Qu in ft ); 60 8) پلاويT g, LDIT g; அளவெட்டி, ക്രഥ പ്രg Tഖ ഞണ് பிள்ளையார் கோவில் திருவிழாக் காலங்களில் இவரது கடையைக் காணலாம். இவர்கள் இவ்வாறு முயற்சிகளை மேற் கொண்ட போதும் அது பெரிதளவிலான வெற்றியினை பெற்றுக் கொடுக்க வில்லை.
தேசிய உற்பத்திக் கான பிரச்சினை என்பதுகூட பெரித ளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றே கூற வேண்டும் இப் Lf|T g g IT II LO LIT flui osit of 6. எடுக் கப்பட வேண்டுமாயின தமிழர் விடுதலைக் கூட்டணியே
●鸟Dé முயற்சித் திருக்க வேண்டும் இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸினால் மேற் கொள்ளப்பட்டது போல் அந்நியப் பொருட்கள் LJ Silesio, 9, fil LI LI போராட்டத்தை நடாத்தி அத னுாடாக உள்ளுர் உற்பத்தியை பயன் படுத்த வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு புரிய வைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி இது தொடர்பில் எவ்வித முயற்சியும்
grig. GT, ( தடுத்து வி கருதினர். ஆன அரசினால் யேற்றங்களின் L5)DJ (3uLJrTgğlg,g,Ü குடியேற்றப்பட் குடியேற்றப்
கொண்ட இன நின்று பிடிக் மக்களும் தெ யேற்றங்களை வேண்டிய நி இந் நிலையை கொண்டு ல செலவு செய் கொள்ளப்பட்ட glni gom யேற்றுவதற்கும் அமைப்பதற்கு பட்டது. நெடுங் Lj60õT60600T, G குடியேற்றங்கள் உதாரணங் க யேறியவர்களில் (3ιμ ΠΠ Lρ60) οι இருந்த இட புத்திஜீவிகள், என்போரிடமிரு இடத்தில்
குடியேற்றி இம் @00°守TLó பெற்றுக் கொ நேரிட்டது.
குடியேற்ற பொருளாதார தீர்ப்பதிலும் போ இவர்களால் க ഥ ഞg 5, 9, 1 സെ 6J 60) OOT LLU 95 fT ( Lf1(3 PJ g, g, IEJ a, 61/1 வாழ்கின்ற பணி களிடம் கலி
தேசிய விடுதலைப் போராட்டம்
மீளாய்வு நோக்கி -
எனும் முயற்சியினை மேற கொள்ளும் போது 2 i LFJ தேசத்தின் ஆட்சி அதிகாரங்கள் நம்மிடம் இருக்கும் போது மட்டுமே நமது எண்ணங்களுக் கேற்ற வகையில் கட்டி எழுப்ப முடியும், ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் போது மட்டுமே உற்பத்தி உரிமை
யையும், விநியோக உரிமை யையும் பெற்றுக் கொள்ள முடியும் இவ் விரு உரிமை
களையும் பெற்றுக் கொள்கின்ற போதே வெளியிலிருந்து வரும் பொருட்களை கட்டுப் படுத்தி LD g, 9, 6ff மத்தியில் TP உற்பத்திகளை அறிமுகப்படுத்த முடியும் எமது பொருட்கள் தரமாக இருந்தால் கூட பழைய நுகர்வை விடுத்து புதிய நுகர்வை மக்கள் மேற் கொள்வதற்கு நீண்டகாலம் எடுக்கும். வர்த்த கர்களும் கொள்வனவு செய்கை யில் பழைய பொருட்களை விட்டு புதிய பொருட்களை கொள்வனவு செய்ய முன்வர மாட்டார்கள் இந் நிலைமைகளினால் ஏற்பட்ட இன்னல்களை தமிழ் இளைஞர் பேரவையின் பொருளாதாரத் தைக் 9. L- կ) எழுப் புதல் நடவடிக்கைகளில் அவதானிக்க முடிந்தது.தங்களுடைய உற்பத்தி பொருட்களை யாழ் நகரில் உள்ள ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இவர்கள் விற்க முயன்றபோதும் வர்த்தகர்கள் பெரிதளவிலான ஆதரவினை காட்டவில்லை. தனியார் வர்த்தகர்கள் மத்திர ம்ல் ல தமிழர் விடுதலைக கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருந்த பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜங்கள் கூட இதனை ஆதரவுடன் நோக்க வில்லை. உண்மையில் திலகவதி
எடுக்காததோடு தனது வர்க்கத் தன்மை காரணமாக இதனை ஆதரவோடும் நோக்கவில்லை. இந்நிலையில் தமிழர் இளைஞர் பேரவையினால் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் போதுமானதாக இருக்கவில்லை. தமிழ் இளைஞர் பேரவையில் கூட அங்கத்தினர் அனைவரும் இதற்கு போதியளவு உற்சாகம் காட்டி இதனை ஓர் முக்கிய வேலைத்திட்டமாக கருதவில்லை. அமைப்பிலிருந்த ஒரு சிலரே அதில் கூடிய அக் கறை செலுத்தி யிருந்தார்கள். அதிகார மட்டத் தில் ஆதரவு இல்லை; வர்த்த கா களின் ஆதரவு இல் லை, மக்களிடம் போதியளவு பிரச்சாரம் இல்லை, இந் நிலையில் இவர்க ளின் தேசிய உற்பத்தி முயற்சி போதியளவு வெற்றியை அளிக்க வில்லை. எனினும் பிற்காலத்தில் போர் நடவடிக்கைகளினால் தென் இலங்கையில் இருந்து பொருட் கள் வருவது முற்றாக நிறுத்தப் பட்ட போது இவர் களால் ஆரம்பிக்கப்பட்ட முயற்சிகளே ஓர் ஆரம்பப் படிக்கல்லாக இருந்து உதவியது எனலாம்.
தமிழ் இளைஞர் பேரவையின் குடியேற்ற முயற்சிகள் கூட போதியளவு வெற்றியளிக்க வில்லை என்றே கூறலாம். இவர் களர் குடியேற்ற நட வடிக்கைகளை மேற்கொள்ளும் போது குடியேற்றப்பட்ட மக்களின் பாதுகாப்பு, பொருளாதாரப் பிரச்சினைகளில் போதுமானளவு கவனம் செலுத்தாமல் எல்லைப் [p1] & ഞണ്ട് பாதுகாத்தல் வேணடும் என் பதிலேயே கூடியளவு அக்கறை செலுத்தினர், இக் குடியேற்றங்களின் மூலம்
வேண்டிய நி யேற்றப் பட்ட LJL LITT 3, 671 - சாயிகள் அவர் மின்றி சுரண் பு 3,606IT UITSASLUGAJ 2 Gir 61 sé eflufla நொச்சி, வவுன் களில் இவ்வாறு p 6İT6TT33.LÜLLI நுாற்றுக் கணக படுகின்றனர்.
ഥഞge് കT கெனகொடுக்க இவர்கள் உழுந் போன்றவற்றை மேற் கொண் உற்பத் திப் விற்பனை செய் கள் எதுவும் ெ ul...) so qu. ତ୍ରି, குறைந்த வி6ை இலாபத்தில் பத்திப் பொரு வனவு செய்தா
சமூக மட் யேற்றப்பட்டவர் வாழ்ந்தவர் கs கண்ணோட்டத் கின்ற போக்கே இரு சமூகத்தி டொன்று இை திருக்கவே முற் பொது நிறுவன யேற்றப்பட்டவர் Gra, GITTg, (3 gri மாக வாழ்ந் நின்றனர். குற மாவட்டத்தில் 95 TDJ T 6TTLDT 95 முடிந்தது. இ SIGÓToof Loá GST LI
 
 

நடியேற்றங்களை 6) TLD 6T 60T 6).|Lfö ால் நடைமுறையில் ட்ெடமிட்ட குடி மீது வன்முறை பட்ட போதுஅங்கு e LDé, e, 6rflooTT(36o பணிகளை மேற் |ளஞர்களினாலோ முடியவில்லை. ாண்டர்களும் குடி
விட்டு விலகிட லை எற்பட்டது. ச் சாதகமாகக் | g g a coor a glas யப்பட்டு மேற் குடியேற்றங்கள் G. s. 6061T (95 Ly. இராணுவ முகாம் ம் பயன்படுத்தப் கேணியில் கென்ற் LTGort UGOOT 60600T இதற்கு சிறந்த IT@LD· @ly பெரும்பான்மை LL 3. LD5 56TT 5 5 g| ID ഞ6) Le அரசியல்வாதிகள் ந்து பாதுகாப்பற்ற STLD gll LD d. 3,60) 6T. சிக்கிறீர்கள் என்ற டயும் இவர்கள் IŤ 6TT வேண்டி
| L}{L_2} L_cour g6া73তা Lfit) J.Jfì6000T 9,6067 தியளவு அக்கறை TLLULL6l6606). ங் களைத் தவிர லங் களில் அப் 6) lui, si 6f3 LDT 5 |&&T) ബിഖ5:Tuി (36).J60) 6A) Gg LLIULUI
|oma)g @a
@ 9 UIT SE GITT 95 GTT GITT U UGROOT G. G. TOT 6f6)
களை ஈவிரக்க டியதோடு பெண்
வன்முறைக்கும் நந்தார்கள் கிளி ofurt LDIIS) IB
ஒடுக்குமுறைக்கு
L L D 60)6) LJLJJ95 LOS 535 6TT li, gGA) EL, FT 600T LI
லங்களில் தமக் ப்பட்ட நிலங்களில் து, பயறு, கெளப்பி
சிறயளவில் டாலும் அவ் ഠിUTL L , ഞ, ണ് வதற்கான வசதி சய்து கொடுக்கப் தனால் தரகர்கள் ouls, Gd, TGT6061T அவர்களின் உற் Log, 60) SIT G3, IT, 67
3,6t.
டத்திலும் குடி களை பூர்வீகமாக சந்தேகக் தோடும் நோக்கு வளர்ந்திருந்தது. னரும் ஒன்றோ ணயாமல் தனித் ULLOOTst. BLD5) எங்களில் குடி களை அங்கத்த ப்பதற்கும் பூர்வீக தவர்கள் பின் றிப்பாக வவுனியா இந் நிலைமையை
அவதானிக்க ம் மாவட்டத்தில் 1606AJULUS, LDå E6rfl6OST
வருகையினால் தங்களுடைய வீதாசாரம் குறைந்து விடுமோ என அஞ்சியிருந்தனர். யாழ் அகற்றும் சங்கம் என முன்பு அமைக்கப்பட்டதுபோல் மலையக மக்களை அகற்றும் சங்கம் என ஒரு சங்கத் தை அமைத் து விடுவார்களோ என அஞ்ச வேண்டிக் கூட ஏற்பட்டது.
இதைவிட குடியேற்றங்களின் போது இவர்கள் விட்ட தவறுகளில் பாரதுTரமான தவறு அரசியல் வேலைகளில் முக்கியமாக ஈடு பட்டவர்களையே அவ் வேலைக ளிலும் ஈடுபடுத்தியமையாகும். வெளிப் படையான அரசியல் வேலைகளில் ஈடுபட்டு பொலிசா ராரல் அடையாளம் காணப்பட்ட வர்களே குடியேற்றத் திட்டங் களின் முக்கிய பொறுப்புக் Ց. 66) ST եւյլն ஏற்றிருந்தனர். சந்ததியார், இறை குமாரன், பேபி g. LJ LAJ LOGoofluJL) (தற்போது Lipmoor Giról 6) p. 6T 6TTITri. 6T 6örfrf. CF இல் உள்ளவரல்ல) திலகவதி, திருமதி பொன் னுத் துரை (சிவகுமாரனின் தாயார் ) என்போர் இவ்வாறு அடையாளம் grToo LJ LL LIGJIf a Git ஆவர். இவர்கள் பொறுப்புக்களை ஏற்ற போது அரசாங்கமும் பயங்கர வாதப் பூச்சாண்டியை காட்டி குடியேற்றத்திட்டங்களுக்கு படை களை அனுப்பியது. இந்நிலை குடியேற்றத்திட்ட வேலைகளை பொறுப்பேற்றிருந்த சமூக நிறுவனங்களான அகதிகள் புனர் வாழ்வுக் கழகம், மனித முன்னே ற்ற நடுநிலையம், காந்தியம்
போன்றவற்றையும் தொடர்ந்து தமது பணிகளை ஈடுபடவிடாது தடுத்தது. அரசியல் சார்புள்ள வர்கள் குடியேற்ற வேலைகளில்
நமக்கான காலம்
யுத்தம் வந்து ஊர்களுக்குள் நதிகளையும், சிற்றாருகளையும் புகவிட்டு வாரியடித்துக் கொண்டு போயிருக்குகிறது.
யுத்தம் வந்து போனது கடந்த காலத்திற்காக
அறுவடை செய்த வயல்வெளிகளுக்காகவும் அது ஏங்கவைக்கவில்லை
நான்
OBLIGGØTGör வயல்காட்டு எல்லைப் பூவரச மரங்களுக்குத் தெரியும் நிலம் இருண்ட பிறகு
தாம்றோட்டில்
அது மேலும் வாழ விரும்பி
பட்ட மரத்தில்
நான் மட்டும்
சரிநிகர் ஓகஸ்ட்/ செப்டம்பர் 1992 14
ஈடுபடுவதைத் தவிர்த்து அவ் வேலைகளை முற்றாகவே சமூக நிறுவனங்களின் பொறுப் பில் விட்டிருந்தால் இந் நிலையை ஓரளவு தடுத்திருக்கலாம்.
இவ்வாறு மேற்கூறிய இரு விடயங்களில் தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாடுகள் விமர்சனத் துக் குதாரியதாக இருந்த போதிலும முக்கியத்துவம் LIT (flu அளவிலானதாகவே உள்ளது. சிவில் பணியாற்றிய இறைகுமாரன் , பேபி சுப் பிர மணியம், திலகவதி, ஊர்மிளா யோகநாதன் என்போர் மகத்தான போராளிகளாகே விளங்கினர். 의 나 சந்ததியாரும் இறைகுமாரனும் தமிழ் தேசியப்
போராட்டத்தில் இலகுவில் மறக் க முடியாத உண் எனத போராளிகளாவர். அவர்களின்
கொடூர மறைவு தமிழ் தேசிய போராட்டத்தின் பேரிழப்பு ஆகும் தேசப் போராட்ட
வரலாற்றில் அவர்கள் இருவரும் ஒரு பெரும் சகாப்தம் என்றே கூற வேண்டும்.
போய் விட்டதைப் போலுள்ளது
போன ஆண்டிலும் முன்பனிக்காலத்தில்
இனி நெடுகலும் தனித்துத் தான்
உழவு முடிந்த கடா மாடுகளைச் சாய்த்துக்கொண்டு போனான் ஒருவன்
பத்தாம் வகுப்பு பள்ளிக்கூடத்திற்காகவும்
கருங்கல் துருத்திக் கொண்டிருக்கிற
காட்டுக்குள்ளிருந்த தனித்த பட்ட மரத்தில்
இறப்புக்காக முதிய அனுபவங்களுடன் நின்ற
கொட்டுக் காகம் உச்சிக்கிளையில் வந்திருந்தது.
ஒன்றாய்ச் சேர்ந்த துயரங்களுடன் இயக்கத்துக்குப் போனவர்களில்
ஆனையிறவிலும் மணலாற்றிலும் செத்துப்போக
ஒரு வலிய சாவுக்காகக் காத்திருக்கிறேன்.
ஹ
gyvMMMMMMMMMMMMMMMAN நட்சத்திரன் செவ்விந்தியன் AneeUVAAAAAAAAఅ=

Page 15
வடக்கு-கிழக்கு முஸ்லிம்க
அரசியல் எதிர்காலம்
டெக்கு-கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் நெருக்கடி மிக்க கட்டம் ஒன்று இப்போது நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று உச்சநிலையை அடைந்துவிட்ட தேசிய இனப்பிரச்சினையில் தவிர்க்க (Մ) կ) եւ III Ց 32Cl5 அங்கமாகப் பிணைந்திருக்கும் வடக்கு-கிழக்கு முஸ்லீம்கள் தமக்கென பொருத்த மான அரசியல் தீர்வைக் கண்டு கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். இத்தகைய தீர்வு அவர்களின் தனித்துவத்தையும், உரிமைகளையும் பேணுவதோடு எதிர்கால சந்ததியின் உறுதியான நிலைத்தலுக்கான அடித்தளமாகவும் அமைய வேண்டும்.சமூகப் பொறுப்பு மிக்க இந்த விடயம் பற்றி,அண்மைக் காலங்களில் பலதரப்பட்ட முஸ்லிம் களிடமிருந்தும் கருத்துரீதியானதும் செயல்ரீதியானதுமான வெளிப் பாடுகள் முனைப்புப் பெற்றிருக் கின்றன. இவ்வித சூழலில், பொதுவாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிய கவனத்தைப் பெறாதிருக்கும் சில யதார்த்த நிலைமைகளை வெளிப்படுத்துவதன் மூலம், வடக்கு-கிழக்கு முஸ்லிம் களுக்கான அரசியல் தீர்வு பற்றிய மதிப்பீட்டை முன் வைக்கும் முயற்சி யில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பாதையில், முக்கிய திருப்பங்கள் நிகழும் சந்தர்ப்பங்களின் போதெல்லாம் 36vrej 60 g, முஸ்லிம்களின் குடிசனப் பரம்பல் ஒரு முக்கிய விடயமாக முன்வைக்கப் படுகின்றது. அதாவது சிங்கள மக்களிடையிலும், தமிழ் மக்களிடையிலும் கலந்து வாழ்கின்ற சிக்கலான நிலையானது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தீர்மானங்களின்போதுகாத்திரமான பாதிப்பைச் செலுத்துகின்றது. இந்த நிலை, இன்றைய தேசிய இனப் பிரச்சினையில் வடக்கு-கிழக்கு முஸ்லிம்களுக்கான தீர்வைத் தேடும் முயற்சியிலும் தொடர்கின்றது. எனவே இந்த விடயத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ளும் பொருட்டு, இலங்கை முஸ்லிம்களின் குடிசனப் பரம்பலும் அவர்களது சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் காணப்படுகின்ற விசேட தன்மை களும் இங்கு பரிசீலிக்கப்படுகின்றன.
அட்டவணை
மேற்படி தரவுகளிலிருந்து பின்வரும் முடிவுகளுக்கு நாம் வர முடியும்.
(1) பொதுவாக தெற்கில் (இங்கு தெற்கு எனக் குறிப்பிடப்படுவது வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள பிரதேசங்களையாகும்.)
மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்களும், வடக்கு - கிழக்கில் மூன்றில் 9 (5 பங்கினரும்
வாழ்கின்றனர். ஆயினும் இவர்களின் குடிசனப் பரம் பல்கள் மிகவும் வேறுபட்ட விதங்களில் அமைந் gjoirs Toor.
தெற்கிலுள்ள பதினேழு மாவட்டங்களில் ஆறில் மட்டுமே (கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, புத்தளம், அநுராதபுரம்) தேசிய சராசரியான 7.12 வீதத்திறுலும் சற்று அதிகமாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். வடக்கு - கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களில் (தற்போதைய கிளிநொச்சிமாவட்ட
அடங்கலாக) நான்கில் (அம்பாறை திருகோணமலை, மட்டக்களப்பு மன்னார்) தேசிய சராசரியிலும் பார்க்க மூன்று தொடக்கம் அதிகமாக 65ܢܳLEܩg1ܛܦܸܢ
வாழ்கிறார்கள். அதாவது பெரும்பான்மை முஸ்லிம்கள் தெற்கில் வாழ்ந்தாலும் அவர்கள் அங்கு பரவலாக சிதறிய நிலையிலேயே வாழ்கிறார்கள். வட்க்கு - கிழக்கில் குறைவாக வாழ்ந்தாலும், அங்கு அவர்கள் குறிப்பிடத்தகுந்த செறிவில் வாழ்கின்றனர்.
(2) குடிசனப் LIJ LDLJ60 வேறுபாடானது, சமூக, பொருளா தாரத் தளங்களில் வேறு பாடுகளுக்குக் காரணமாகின்றது. வடக்கு-கிழக்கில் செறிவாக வாழும் முஸ்லிம்கள் அங்கு தமக்கென சுயமான, தனித்துச் செயல்படக் கூடிய பொருளாதார அமைப்பைப் பெற்றுள்ளார்கள். ஆனால் தெற்கில் சிதறி வாழுகின்ற முஸ்லிம்களோ, ஏனைய சமூகங்களைச் சார்ந்து
அவர்களுடன் நெருக்கமாகப் பிணைந்த நிலையிலேயே வாழ்கிறார்கள்.
(3) வேறுபட்ட Ց (Մ) Ց,
பொருளாதார நிலமைகள், வேறுபட்ட சமூக, அரசியல் நிலைமைகளைத் தோற்றுவிக்கின்றன. வடக்கு - கிழக்கில் சுயமாக, தனித்து வாழும் முஸ்லிம்கள் மத்தியிலிருந்து சுயமான சமூக, அரசியல் இயக்கங்கள் உருவாவது சாத்தியப்படுகின்றது. தெற்கில் ஏனைய சமூகங்களோடு பிணைந்தே வாழும் நிலையிலுள்ள முஸ்லிம்களிடத்தில், சுயமான சமூக, அரசியல் இயக்கங்கள் உருவாவது சாத்தியப்படக் கூடியதாக இல்லை.
(4) தேசிய இனப் பிரச்சினையில் அமைப்புரீதியான தீர்வுகள் எதனையும் காண்பதற்கு ஒரு சமூகம் செறிவாக வாழ்வதும், சுயமான சமூக அரசியல் இயக்கங்களைத் தோற்றுவிப்பதும் முக்கியமானது. இந்தவகையில் வடக்கு - கிழக்கு முஸ்லிம்கள் தமக்கென சுயமான அரசியல் தீர்வுகளை எட்டக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆனால் தெற்கு முஸ்லிம்களோ இத்தகைய வாய்ப்பற்றவர்களாக இருக்கின்றனர்.
(5) குடிசனப் பரம்பல், சமூக, பொருளாதாரநிலைமைகள், சுயமான சமூக, அரசியல் இயக்கங்களின் தோற்றம், அரசியல் தீர்வுகள் போன்ற அனைத்திலும் வேறுபட்டு நிற்கும் தெற்கு முஸ்லிம்களையும், வடக்கு கிழக்கு முஸ்லிம்களையும் "இலங்கை முஸ்லிம்கள்" என்ற ஒரே வறையறைக்குள் அடக்குவதோ, அவர்களுக்குப் பொதுவான தீர்வு களை முன்வைப்பதோ சாத்தியப்படக் கூடியதல்ல என்பதையே புறநிலை யதார்த்தமும், கடந்த கால வரலாறும் நமக்குக் கற்பிக்கின்றன.
இலங்கை முஸ்லிம்கள் தமது விருப்பமின்றியே இவ்விதம் இரு வேறுபட்ட பிரிவினராக அமைந் திருக்கின்றனர் என்ற உண்மை இலங்கை முஸ்லிம்கள் அரசியல் வரலாற்றில் இதுவரை முறையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. எனினும் இந்த உண்மை முதன்மைப் படுத்தப்பட வேண்டிய கட்டம் இப்போது தோன்றியிருக்கிறது. தேசிய இனப்பிரச்சினையானது உச்சநிலையை அடைந்திருக்கும் இன்றைய நிலையில், தனக்கான அரசியல் பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டிய வரலாற்றுத் திருப்பத்தில் வடக்கு - கிழக்கு முஸ்லிம்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தமது விருப்பமின்றியே தமக்கிடையே நிலவி வரும் தெற்கு வடக்கு-கிழக்கு என்ற வேறுபாட்டை
- மருதுரர்
gിബ ഞൿ ഗ്രേ கொள்ள வேண்டு நியாயத்தின் அ இவ்விதம் வுே முஸ்லிம்களின் உரிமைகளும், ந6 பிரிவனருக்காக சமூகப் பொறுப்புமி முஸ்லிமும் அணு ഴിഞ്ഞഖ.
வடக்கு கி
அரசியல்
முஸ்லிக
தீர்வு
என்பது ெ
வாதப்பிரதி
நடந்
கொண்டிரு
இக் கட
அது தொ
சில அவதான்
தருகின்
இலங்கை முஸ் புறநிலை யதார்த்தம இந்த சமூகப் பிரிவின் புரிந்து ଗigit g' விளைவாக, ஒரு நு மேற்பட்ட இலங்கை ஜனநாயக அரசியல் இருண்ட முட்டுச் இட்டுச் செல்லப்ப சமூக உணர்வற்ற தெற்கின் - குறிப்பா முஸ்லிம் தலைமகளி முஸ்லிம்கள் ஒரு நு G3LDGuma, அரசி ஆளாக்கப்பட்டிருக்கி
10을 9(I III மேலான தலை மரபுவழி தெற்கு மு: இலங்கை முஸ்லிம் காத்திரமான பங் செய்துவிடவில்லை. அரசியல் உரிை அடிப்படையில் மதி மரபுவழி தெற்கு மு தனது சமூகத்திற்கு துரோகத்தனங்கள் வெளிப்படும். ஒரு இனமாக தெற்கு வ எனப் பிரிந்து வ சமூகத்தின் நலன் அரசியல் உரிமை GIGIT its disroot p போன்றவை பற்றிய தமது சொந்த ந6 குறியாகக் கொண் தெற்கு முஸ்லி செயற்பட்டுவந்திரு செயல்படுவது) தெ
 
 
 

சரிநிகர் ஓகஸ்ட்/ செப்டம்பர் 1992
களரின்
ܠܐܝ
பவுத்
ம்ெகள் ஏற்றுக் b இனிமேல் எந்த டிப்படையிலும், |று பட்டிருக்கும் ஒருபிரிவினரின் பன்களும் மற்றப் இழக்கப்படுவதை க்க எந்தவொரு மதிக்கப் போவ
முக்கிற்கான
தீர்வில்
ளுக்கான
GI ai I 601
தாடர்பாய்
வாதங்கள்
ارتفع
க்கின்றன.
ட்டுரை
[L Mir LIII u'
SI MÉS GOOD GI 甄
Diġ bl
ஆ-ர்
6Ślub 3,6f60L (BuLu ாக நிலவி வரும் னை முறையாகப் ளப்படாததன் Iற்றாண்டுக்கும் முஸ்லிம்களின் போக்கானது. ந்தை நோக்கி டிருக்கின்றது. சுயநலமிக்க கொழும்புசார் னால் இலங்கை ற்றாண்டுக்கும் su பலிக்கு 6őTgDoorít.
ற்றாண்டுக்கும் LDugg) TLT3, லிம் தலைமை, ளுக்கு எவ்வித ளிப்புகளையும் ஒரு சமூகத்தின் மகள் என்ற டு செய்தால், லிம் தலைமை செய்திருக்கும் துல்லியமாக சிறுபான்மை க்கு - கிழக்கு ழுகின்ற ஒரு T, LTՖ/&IILL, ள், எதிர்கால தரவாதங்கள் |க்கறையின்றி, ன் ஒன்றையே இந்த மரபுவழி 9ഞ660)ഥ து(இப்போதும் ш 6u(Dub.
(வரும்)
1981ம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின்படி இலங்கை முஸ்லிம்களின் குடிசனப் பரம்பல் (மாவட்ட ரீதியில்) வறுமாறு
அட்டவணை
சனத்தொகை மாவட்டத்தின்
கனத்தொகை
களின் விதம்
முக்கு மாகாணம்
( ) nebo 皺3 0 மட்டக்களப்பு *、 3. 3) திருகோணமலை * 2》
க்கு மாகாணம் ( ) ugiumot. 《》鯊k 鶯鶯 | (a) sa anulat agaras 鶯《》
《》 முல்லைத்தீவு * 機》
Biosissions
கொழும்பு () ( *、 30 களுத்துறை
மத்திய மாகாணம்
(1) கண்டி (2) on soos *、 (3) sorogorunn
தன்மாகாணம்
嫌》、 *、 0 மாத்தறை 2、 3) அம்பாந்தோட் ை 蠍》
鷲
த்தனம் 蠍》 婷 0 குருநாகல்
oor hefur
நுராதபுரம் 鷺3 *、 (2) 6 ansvarssono
கரகமுவ மாகாணம்
இரத்தினபுரி 《》 @ }; 鶯篡
機鶯鶯鶯
துளை 曬》 0 மொனராகலை リ
இலங்கையின் நிர்வாக அலகாக மாகாணங்களே அமைந்திருப்பதால் மாகாணரீதியிலும் இலங்கை முஸ்லிம்களின் குடிசனப்பரம்பலைத்தெரிந்து
கொள்வது பொருத்தமா
-9ι L ελlo0)oOOT 2
னதாக இருக்கும்.
300й
oppose touranoorn
リ。
$ins or arröðrri
osesor norrassroosari
ou consensoort
పi(stigirror
ബൺ
韃
முஸ்லிம்களின் மாகாண கனத்
ഞ്ഞിങ്ങ് ബ
முஸ்லிம்களின்
tr
$6繼$ 妨
5083
然崧8 {
麟889$ リ
檬83 3.
4
379 鷺$
$$
泌80
பிரதான
Gainessman sinnan
tణft బtట్లు
ధనnii
ബി வர்த்தகம்
லர்த்தகம் :ൂ കൂബ് ബി
懿 鑽 ബി.
鬱麟 鵝
( :(. 榭》 இரத்தினகல
{{
இலங்கை முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை 1056974 மொத்த சனத்தொகையில் முஸ்லிம்களின் வீதம் 712

Page 16
0ZJ L JS SS L L S S S SSS S SL S SL SSL LLLSL
கொப்பேகடுவவின் |DJ6001(
யாழ்குடா தாக்கு
భ
டென்சில் கொப்பேகடுவை விஜய விமலரத்தின ஆகியோரின் மரணத்தின் பின் பலதரப்பட்ட சிந்தனைகள் இலங்கை இராணுத் தினுள் மேலோங் கி புள்ளன. இதில் பிரதான சிந்தனைப் போக்கு இராணுவத் தலைமைப் பீடத்தின் கடும் போக்காளரிடமிருந்து வருகிறது. பொதுவாக இலங்கை இராணு வத்துள் கொப் பேகடுவ, ஸ்டான்ஸ்லி சில்வா, (அண்மைக் strathala) (Chief of Staff) gas கடமையாற்றியவர்) மேஜர் ஜெனரல் பாலரட்ணராஜா (தற்போதைய Chief-ofStaff)ஜெரி சில்வா ஆகிய நால்வரும் மிதவாதிகள் எனவும் தற்போதைய இராணுவப் பிரதம தளபதி சிசில் வைத்தியரட்னா கடற் படைத் தளபதி கிளான் சி பெர்னான்டோ விமானப்படைத் தளபதி - ஆகியோர் கடும் GELUIT, U, IT GITT I எனவும் கருதப்படுகின்றனர். மிதவாதிக ளுக்கும் கடும் போக் காளர் க ளுக்கும் இடையில் முரண்பாடுகள் கடந்த ஒரு வருடமாகப் புகைந்து கொண்டிருந்தன. சகல இராணுவ நடவடிக் கைகளையும் யுத்தத் தளபாடக் கொள்வனவு பங்கீடு தொடர்பான தீர்மானங்ளையும் கட்டுப் படுத் திவந்த கூட்டுப் படைத் தலைமயகத்தின் (JOC) அதிகாரங்களை ஒரு திடீர் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இவ் வருடம் சித் திரை மாத நடுப்பகுதியில் ஜனாதிபதி பிரேமா கடுமையாகக் குறைத்ததிலிருந்து இ ம' மு ர ன ப ா டு கள வெளிப் படையாகத் தெரிய வரலாயிற்று கூட்டுப் படைத் தலைமையகத்தின் திடீர் அதிகாரக் குறைப்பு பிரேமாவின் அரசியற் காய் நகர்த்தலின் G)6) | GML பாடேயாகும். இதைத் தொடர்ந்து தெல் லிப் பழை இராணுவ நடவடிக்கை தொடங்கிய காலத்திலிருந்து கடும் போக்காளரின் திறமைகளை ஒகோ எனப் புகழ் பாடி பிரேமாவின் சிந தனையோட்டங் களை வெளி ப ப டு த துபவ ரா ன ஒப்சோவர் ஆசிரியர் மகிந்தபாலா ஆசிரியர் தலையங் கங்கள் நடுப்பக்க கட்டுரைகள், செய்திகள் வெளியிட்டு வந்தார். இவற்றிற்குச் சிகரம் வைத் தாற் போல் கூட்டுப் படைத் தலைமைய கத்தையும் அதன் தலைமைப் தளபதி ஹமில்டன் வணசிங்காை வயும் மிகவும் மோசமாகவும் கடுமையாகவும் திட்டி மகிந்தபாலா ஒரு முன் பக்க ஆசிரியர் தலையங்கம் வரைந்தார். இராணுவத்தின் ஒரு முக்கிய பிரிவை நீங்கள் இங்ஙனம் பகிரங்கமாகவும் இழிவாகவும் தாக்குவது மடத்தனமான ('ഖഞ ബu 6 ഓഖ r GT GOT மகிந்தபாலாவின் வலது கையிடம் ஒரு பத்திரிகையாளர் ஒருமுறை கேட்டபோது மேலிடத்து சிந தனை யோ ட ட த தின் பிரதிபலிப்புத் தான் இது' என புன் சிரிப் போடு பதில் கிடைத்ததாம் இவ்வாறு இராணுவத் தலைமைப் பீடத்தின் கடும்போக்காளர்களை பிரேமா ஊக்குவிப்பதன் நோக்கம் யாது? வடகிழக்கு யுத்தத்தில் அதன் விளைவுகள் யாவை?
அ) ராணுவத்துள் முரண்பா Ο ΤΟΤ Θ. புகைந்து
டெர்ரில் கொப்பேகடுவ கொண்டிருப்பதுதான் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்ப டுத் துவதற்குத் தோதான ஒரு ழலை பிரேமாவிற்கு உருவாக்கு D5).
ஆ) இந்தியா தென்னிலங்கை எதிர்க் கட்சிகளினுள் புகுந்து தனக்கெதிராக செயல்படு வதுபோல் இராணுவத்தினுள்ளும் செய்ய முற்படும் முற்படுகிறது என்று பிரேமாவிற்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
இ) கடும் போக்காளர்கள் ஜே.வி.பி யை அடக்குவதில் முன் னின் ற வா களாதலால் அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமில்லை. எனவே அரசியல் ஆபத்தற்றவர்களாயிருப்பார்கள் எனப் பிரேமா கருதுவது
பிரேமாவிற்கு இந்தியா தென்னிலங்கையில் பெற்றுவரும் செல்வாக்கு ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் க்கியமானது இலங்கை ராணுவத்தை நோக்கிய இந்தியாவின் அணுகுமுறை ஒரு காலத்தில் இலங்கை
தலுவத்த
இராணுவத்தை மோசமாகச் சித் திரித்து வந்த இந்தியப் பத்திரிகைகள் தற்போது அது வடகிழக்கு யுத்தத்தில் சிறப்பாகச் செயல்படுவதாகவும் வெற்றி மேல் வெற்றி பெற்று வருவதாகவும் புகழ்ந்து எழுதுகின்றன. அதே நேரத்தில் பிரேமா எந்நேரமும் புலிகளுடன் கதைத்து விடக்கூடிய பேர் வழி எனவும் கோடிட்டுக் காட்டுகின்றன. இலங்கை இராணுவத்தை இந்தியா பாசத்துடன் அணுகுகின்றது என்பது இன்று கண்கூடு
இராணுவ தலைமைப்பிடத்தின் கடும் (BUTë 5 T GT i |ტტი L இந்தியாவை ட்புணர்வு டன்-எதிரியின் எதிரி நண்பன் என்ற வகையில் - நோக்கு கின்றனர். அல்லது இந்தியாவைத் குறைந்த பட்சம் இத்தருணத்தில் பகைக்கக் கூடாது என்ற சிந்தனை கொண் டவர் களாகவாவது காணப்படுகின்றனர்.
இந்தியாவும் இம் மனோ
தலும்
நிலையைப் கொள்ளத் இராணுவம் ப விடுவித்து மீள்குடியமர்த்தக் நிலையை சிறப் வருகிறது என மும் மூரமாக த களினூடாகவும் ஊடாகவும் மே பிரச்சாரம் செய்கி
தமிழ் அகதி அனுப்ப் ஐரோ முனைவதற்கு அதனுடன் ம6 கொண்டுள்ள ஸ் தானங்களு இராணுவத்திற் நற்சான்றிதழும் ஒ
புலிகளை
G.
தொடர்பாக தலைமையதிக இந்தியாவுடன் கொண்டு தெல்லிப்பளை ஆகிய நடவடி நாட்டில் ஆரம் முன்னர் கடற 4ী:গোটো এড়ী (al || 600, சென்று பாக்கு ஒழுங்குகளைப் ഥ (II) ഓ ഓTഥ
வையும் சந்தித் பற்றியும் P— 60) JULI ITLq- 60T ITI திரும்பியவுட ஜெயலலிதாவின் வையும் திறபை
இவ்வாறாக இ ர | ணு வ இந்தியாவிற்கு உறவின் இறுக் டைவதை பிரே விரும்பவில் ை புலிக் கெதிரா6 மட்டுமல் ல க தனக்கெதிராக டுமோ என்ற ச 臀@ *T卯 SE É C3B, 35 MEI 9.
முக்கிய சிச் தோற்றுவித்துள் தொடர்ந்து ட நடவடிக் கைக வதற்கும் தளவாடங்கள் ஆகியவற்றை ெ கொடுப்பதற் நெருக்கடிகள் வருகின்றன. சர்வதேச நா (I.M.F)அண்ை செலவீனத்தை கட்டுப்படுத்த (Freeze)Gala வற்புறுத்தியுள் தென்னிலங்ை நெருக்கடி கை
 
 
 
 
 
 
 
 
 
 

57.447
பயன்படுத் திக் தவறவில்லை ல பகுதிகளை அகதிகளை inta UL 50. P5LDI60 பாக உருவாக்கி இந்தியா மிக எது பத்திரிகை ராஜதந்திரிகள் ற்கு நாடுகளில் D5).
களை திருப்பி | Su Gasci
இந்தியாவும் Ի ՍԱՐ 5 ||5 | | | 5 சில பொது இலங்கை வழங்கியுள்ள ரு காரணமாகும்.
நசுக்குவது
A fjGII
இராணுவத் Trfs, GT LG)
டிக்கடி தொடர்பு வருகின்றனர்
La》(3a L-2 க் கைகள் குடா பிக்கப்டுவதற்கு படைத் தளபதி ான்டோ இந்தியா ரினை ரோந்து ற்றி பேசியதோடு ல் ஜெயலலிதா
|ப் புலி ஒழிப்புப் 6 நேரம் இலங்கை
EDIA GAJ IT புலி எதிர்ப்புணர் யையும் மிகவும் பாராட்டினார்
இலங்கை  ി ഈ ദ്ര ഥ ம் இடையிலான 35 Lf5 6.) GET If g Fu DIT 96 GAGTGATT, 3) - a a pa
a CD in L(G) a)山 (。山mó ]○ வும் திரும் பிவி தேகமும் இதற்கு இவ்வாறான பயங்களும் அரசிற்கும் ஒரு கலை இன்று [ 60Ꭲ , e9lgyl யாது? ரிய இராணுவ D GIT டாத் து அவற்றிற்குரிய l-eb L LI GDL ħ ாடர்ந்து பெற்றுக் மான நிதி ாதா மாதம் கூடி
லக வங்கியும்
ாய நிதியமும் பில் பாதுகாப்புச் ரு மட்டத்தோடு
மெனவும்
பெருகிவரும்
பொருளாதார -Lor、。
Q. <d (mధnధ
படுகொலைகள் நடந்து வருடத்திற்கும் மேலா 魯 " ஒருவாறாக ஜனாதிபதி நியமித்த விசாரணைக்குழு கொழும்பிலும்
■ *山9@Long ons Dú လျှော်j].gji:၂၂၊ ၅၈)၊ ရှေr ၂၂:၄၉၈) နွား၊ ■ * * * @、 படுகொலைக்குக் காரணம் என்ற *山。* @凶」 வி து
இதைக் கண்டுபிடிப்பதற்குள் リ。 C'un Corno, un கொல்ல டோரும் esti sone agoj (Boultoj el ĉi tio
இந்த துரித விசாரணையின் Alcio Gastrovao u osi 95 GD5555 அவர்களது குடும்பத்தினருக்கும் 鷗「 」 。「。」。」。
கடந்த மாதம்
நஷ்டஈடு வழங்கியது.
。
முடியாத அளவிற்கு புத் தக்
செலவீனம் கூடி வருகிறது.
ஆனாலும் பிரேமாவிற்கும் மேற் குறிப்பிட்ட பயங்கள் சந்தேகங்கள் *TJQTLDT、 இராணுவக் கடும் போக்காளரின் QP@@Lp山T町、WGusā அவர் இன்று செயல்படுகிறார்
இச் சூழ நிலையில் தான் கொப்பேகடுவ புலிக்கெதிராகப் பின்பற்றிய பிரதான இராணுவ தந்திரோபாயம் பற்றிய மர்சனமும் அரச பத்திரிகை யொன்றில் முன்வைக்கப்பட்டது. புலிகளிடமிருந்து பிரதேசங்களை மீட்டு அவற்றைப் பாதுகாக்க பாரிய அளவில் துருப்புக்களை அங்கு நிறுத் தி வைப்பதும் அத் துருப்புக் கள் நாளாந்தம் தாக்குதலுக்கு உட்படுவதும் விண் எனவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுள் சென்று கூடிய அளவில் புலிகளை அழித்து மீள்வதன் மூலமே புலியைப் பலவீனப்படுத்தலாம் என்பதே கொப்பேகடுவையின் பிரதான
தந்திரோபாயமாக இருந்து வந்தது.
இவ்வாறு பாரிய நடவடிக்கை களைச் செய்து மீள்வது வீண் விரயத்தை உண்டுபண்ணு
GNU, TIL CELIS, (6) Gefalói
யுத்தத்தை நிறுத்து
16:56:52 விழுந்தவனை
இந்த நஷ்டஈடும் எத்தனை யோ இழுபறிகளுக்குப் பிறகு உரியவர் களை வந் தடைய வழியாயிற்று
@」ó轟 p* *@ Glasno) do pobovao ju juh
Gasstór Gerry Guns fló og
鳕 @呜@pub, தொலைத்தவற்றையும் மீட்டுத்தரப் (mప్రభుభణ  ைன் தும் ൽ ബ ar n p es i cessib . தொடரும் e *,* @匣。 நிவாரணம் ஒரு சிறு ஆறுதல்
ஆனால் துரதிர் ஷ் டம் என்னவென்றால் நஷ்டஈடு வீடு வந்து சோமுன்னே விட்டு வாசலில் வந்து நிற்கிறார்களாம் புலியும் Glora, jo di še (10)
ஆக பனையால் விழுந்தவவை மாடேறி மிதித்த கதையோ?
கிறது. ஆகவே ஒரு புலிப் பிரதேசத் தினுள் நடவடிக்கை மேற் கொண்டு சென்றால் இராணுவம் அப்பிரதேசத்தை தன் suSci) வைத் திருக்க வேண்டுமென்ற கருத்து சித் திரையில் நடைபெற்ற ് | | | | | ഞ| , , ഞ, ഓ ഞഥus மாற்றத்தின் G66 கடும் போக்காளரால் நடைமுறை ப் படுத்தப் பட் *, ஆகி ப த தி ரி  ைக யெ ன று
(Lu குறிப்பிடாமல் தாக்கிமீளும் தந்திரோபாயத்தை விமர்சித்தது. இச் சூழ்நிலையில் [[[[[[ộ L4 பாணத் தைக் கைப் பற்றி வைத்திருப்பது எங்ஙனம் என்பது பற்றிய முழுமையான சிவில் நிர்வாகம் உட்பட திட்டம் வகுக்கப்பட்டு அதற்கு அரசியற் , ഞ സഞ്ഥ ) டத்தின் அங்கீகாரமும் கிடைத்திருந்தது. கொப் பேகடுவ வின் LIDWY GOOI த்தின் பின் அத்திட்டத்தின் நிலை என்ன? அடுத்த இதழில்
பார்ப்போம்.
வடகிழக்கில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்தக் கோரி முற் போக்கு முஸ்லிம் முன்னணியினர் ஓகஸ்ட் 7ம் திகதியன்று ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினர்
புத் தத்தை நிறுத்து இனவாதத்தை நிறுத்து என்பன போன்ற சுலோகங்களைத் தாங்கிய வண்ணம் மருதானை ஜம்மாப் பள்ளிவாசலில் தொழுகையின் பின்னர் இவ் வார்ப்பாட்டத்தை இவர்கள் நடாத்தினார்கள்
இது தொடர்பாக முற்போக்கு முஸ்லிம் முன்னணியின் தலைவர் முஹிர் ரஹ்மான் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
வடகிழக்கில் யுத்தத்தை நிறுத்த அரசை வலியுறுத்தும் இயக்கம் ஒன்றை நாடளாவிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நடத்த
எதிர்க்கட்சிகள் அமைப்புகள் 臀T山、 சக்திகளை வலியுறுத் துவது 60](ق[ { )Lا மென்றும், வடகிழக்கு யுத்தத்தால்
ஸ்லிம்கள் தினந்தோரும் கால்லப்படுகிறார்கள் அரசினால் வடகிழக்கு முஸ்லிம்களைப் பாதுகாக்க முடியாது புத் தம் மேலும் தொடர்ந்தால் முஸ்லிம்கள் மேலும் பலியாவார்கள் எனவும் முஸ்லிம் மாகாணக் கோரிக்கைக்கு தாம் பூரண ஆதர வென்றும் எனினும் வடகிழக்கு மாகாண சபைக் குரிய அதிகாரங்களை
வழங் காது அதனைக் கலைத்துவிட்டு முஸ்லிம் O 5 IT GROOT GO GO) LI தனியாக
வழங்கப்படும் என்பது வெறும் கனவே என்றும் அவ்வறிக்கையில் முஹிர் ரஹ்மான் தெரிவித்
துள்ளார்.
SLS SLS S M S S C SC S S