கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1992.10.20

Page 1
தெரிவுக் குழு யோசனைகள்
முன்னுக்குப் பின் ഖ|-(', ഉങ്ങ്
agnaig nigg2
அதிருப்தியை ஏற்ப
தெரிவுக் குழுவின் தலைவரான மங்கள முனசிங்க அவர்கள் இனப்பிரச் தீர்வு தொடர்பாக சில யோசனைகளை அண்மையில் தெரிவித்திருந் யோசனைகள் தெரிவுக்குழுவின் சார்பின் முன்வைக்கப்படவில்லை. அ இது மங்கள முனசிங்க சார்ந்த பூரீலசு கட்சியின் யோசனைகளா அல் முனசிங் காவின் அபிப் பிராயங்களா அல்லது வேறு யாருடையவ பிரச்சினைகள் ஒரு புறமிருப்பினும் மறுபுறத்தில் இனப்பிரச்சினைக்குத்தீர் உருவாக்கப்பட்ட தெரிவுக்குழு கடந்த ஒரு வருடத்திற்கு மேலா உருப்படியான தீர்வையும் முன்வைக்காதது மட்டுமன்றி ஏழு தமிழ் முன்வைத்த நான்கு அம்சத்திட்டம் பற்றியும் மெளனம் சாதிப்பது தெரிவுச் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்பதை தெளிவுபடுத்துவது போலாகிற
இந்நிலையில் மங்கள முனசிங்காவின் தீர்வு தொடர்பான அபிப்பிர பெற சரிநிகர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டது. L
மீண்டுமொரு
முஸ்லிம் இனப்படுகொ
மீண்டும் ஒருமுறை நான்கு கிராமங்களைச் சேர்ந்த நூற்று அறுபதுக்கும் மேற்பட்ட முஸ்லி ம்கள் ஒரே இரவில் சுட்டும் வெட் գ. սկth கொல்லப் பட்டு
ள்ளார்களென சரிநிகருக்கு கிடைத்த செய்திகளையடுத்து இது
தொடர் பாப் உண்மைத்
தகவல்களையறிய முயன்றபோது கிடைத்தவை இவை:
இந்த சே வெறியாட்டத்திற் றுவை மாவட்டத்தி மேற் குக் கரைப் கிராமங்களான அகமட்புரம், பள் Ljub Lu্যা দেয়া பலியாகியுள்ளன கிராமமான இந்நா அயர்ந்து தூங்கிக் அதிகாலை வே இத்தாக்குதல் மேற்
ருக்கிறது.
அதிகாலை மணியளவில் கா6
விழித்துக் கொ பதட்டத்துடன் பு நோக்கி s தொடர்ச்சியாக அ (Βιρω Πό. C எதுவுமில லா வீடுகளுக்குத் தி மக்களை ஒளிந்தி தாக்கத் தொடங் கொட கிராமத் அதிகமாக எ6 முஸ்லிம்கள் கொ மொத்தமாகக் டவர்களில் இருப பெண் கள் ஒன்றுமறியாப்
| குழந்தைகள்
அருகிலிருந்! நிலையத்திலிருந்: LDGSosfhuLJGIT 6sG) (EGu) (3u வண்டிகளில் பொ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காங்கிரஸ் பேரினவாதப் பந்தை விழுங்கியுள்ளதா?
- யூ.எம். நிஸார் பேட்டி
மற்றும் வழமையான அம்சங்களுடன்
சினைக்கான தார். இந்த வ்வாறாயின் லது மங்கள பா என்கிற கொண என கியும் எந்த க்கட்சிகள் குழு இனிச் 25.
ாயங்களைப்
Iss Usilb | |
560) படிந்த கரங்கள்
ாரத் தனமான |கு பொலன்ன லுள்ள மகாவலி பிரதேசத்துக் அக்பர் புரம் , ளியாகொடை ஆகியன விவசாயக் ன்கு கிராமமும் கொண்டிருந்த ബul(n(u கொள்ளப்பட்டி
மூன்று வலரணிலிருந்த பினர் மீதும் பிரயோகம் ராமத்துக்குள் ள். துப்பாக்கி 5த் தையடுத்து 60 L LDS 5 GT பள்ளிவாசலை
ஒடியுள்ளனர்
ரை மணிக்கும் வட்டுச் சத்தம் திருந ததால் திரும்பி வந்த ருந்த புலிகள் Aloysi Leit asuu திலேயே மிக ன் பத் திரண்டு
G) GDĽjLILLGBTi.
Qas ITGS) GAOL' LUL த்தெட்டுப் பேர் பதின் மூன்று Luj 4.left Lib
b GLT 666o து காலை எட்பு இரண்டு ஜீப் லிஸார் வந்தனர். Mga Ligh I
ம்முறை ஆசிரிய தலையங்கத்தை மிகத்துயரமானதும் மிக ானதுமான சம்பவத்திலிருந்து எழுத ஆரம்பிக்க نہرو வேண்டியிருப்பது ஒரு துரதிர்ஷ்டம்
செப்டம்பர் 15, 92 இன் இருள் முற்றும் பிரியாத அதிகாலைப் பொழுதில் பொலநறுவையின் நான்கு முஸ்லிம் கிராமங்கள் மீது நடாத்தப்பட்ட கோரத்தாண்டவத்தில் நூற்று அறுபதுக்கும் மேலான முஸ்லிம்கள் களப்பலியாகினர்
இந்தக் களப்பலிக்கு பச்சிளம் குழந்தைகள் பெண்கள் வயது முதிர்ந்தோர் என்ற எந்த பேதங்களுமின்றி இரையானார்கள்
தமிழர் வீரம் கங்கை கொண்டு கடாரம் வென்றதோ என்னவோ இந்த அப்பாவித்தனமான முஸ்லிம்களைக் கொன்று வீரம் பரப்பியது. மானம், மனிதாபிமானம் உள்ள தமிழர் தம் தலை கவிழ்ந்தது. படிந்தது அவமானம் வழமை போல புலிகள் இப்படுகொலையை மறுத்திருந்தாலும் கடந்து போன வரலாறு இந்த மறுப்புக்கு எதுவித அர்த்தப்பாட்டையும் கொடுப்பதாகவோ யாரும் இதை நம்பத் தயாராகவே இல்லை
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதும் காத்தான்குடி ஏறாவூர் அழிஞ்துப்பொத்தான படுகொலைகளும் இதுவும் புலிகளின் அரசியலில் புலிகளின் ஈழத்தில் முஸ்லிகளுக்கு இடமில்லை எனத் தெரிவிப்பதாகவே உள்ளது.
முஸ்லிம்களை அரசியல் ரீதியாகவும் கருத்துரீதியாகவும் வென்றெடுக்க முடியாத அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாத கையாலாகாத் தனத்தின் விளைவு தான் இந்தப் படுகொலைகளும் விரட்டியடிப்பும்
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தையும் அதனுடன் பிரிக்க முடியாதவாறு இணைந்துள்ள முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் ഥni) & 1) &&െ பின் தள்ளுவதாகவுமே புலிகளின் இந்நடவடிக் கைகள் அமைந்துள்ளன.
வடகிழக்கிலிருந்து முஸ்லிம் மக்களை ஒழித்துவிட்டு இலகுவாக ஈழம் காணலாம் எனப் புலிகள் நினைப்பார்களானால் அதைவிட மூடத்தனம் ஒன்றிருக்க முடியாது என்பதும் அவ்வாறு காணும் ஈழம் ஈழமாக அல்ல இஸ்ரேலாகத்தான் இருக்குமென்பதையும் மீண்டும் மீண்டும் சொல்லித் தொலைக்க வேண்டியதாயுள்ளது.
தமிழ் தேசிய வாதத்தில் நோய்க்கூறாகப் பரவிவிரும் முஸ்லிம் விரோதப் போக்கானது சிறுபான்மை இனங்களுக்கிடையேயான மோதலில் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் சிங்கள பேரினவாத அரசிற்கு சாதகமாக அமைந்து வருகிறது. இது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை இரத்தக் கறை படிந்த வரலாறாக்கியுள்ளது.
இந்த முஸ்லிம் விரோதம் போக்கையும் தமிழ் இனவாதத்தையும் அடியோடு எதிர்க்காதவரை ஒழிக்காதவரை தமிழ் மக்களின் விடுதலை என்பது திரிசங்கு சொர்க்கமாகத் தானிருக்கப் போகிறது என்பது நிதர்சனமான உண்மை
மகாவலி கங்கைகரையோரம் கறைபடிந்த கரங்களை எந்தக் கங்கையில் கழுவித் தொலைக்கப் போகிறார்கள்?

Page 2
தமிழர் எதிர்க்கின்றனரே
@. அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் எது நடக்கிறதோ
இல்லையோ மாதாமாதம் அவசரகாலச் சட்டத்தை இன்னுமொரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை கொண்டு வரப்பட்டு, விவாதம் நடத்தப்படுவது மட்டும் ஒழுங்காக நடக்கும் விவாத முடிவில் வழமைபோல வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நீடிக்கும் பிரேரணை அமுலாக்கப்படும்.
மாதாமாதம் நீடித்து அவசரகால நிலையே நாட்டின் நாளாந்த நிலையாகிவிட்ட பின்னரும்,அதை நிரந்தரமாக்காமல் மாதாமாதம் ஏன்தான் நீடிக்கிறார்கள், ஏன் வீணாக நேரத்தைச் செலவு செய்து விவாதத்தை நடத்துகிறார்கள் என்ற கேள்விகள் யாருக்கும் எழுவது இயல்பானதே
றோமன் டச்சுச் சட்டப்படி இலங்கைக் குடிமக்களுக்கு அரசியல் யாப்பு வழங்குகிற ஜனநாயக உரிமையாம் அது
குடிமக்களுக்கு இதனால் என்ன ஜனநாயகம் கிடைக்கிறது என்பது ஒருபுறமிருக்க, இதுபோன்ற நிரந்தரமான விவாதங்கள் இல்லாவிட்டால் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு விடயம் இல்லாமல்போய்விடும் என்பது ஒரு முக்கியமான விடயமாகப் படுகிறது.
இம்முறை நடந்த விவாதத்தில் - வழமையாக இந்த விவாதங்களின் போது பல மணியான கருத்துக்கள் கெளரவ உறுப்பினர்களால் தெரிவிக்கப்படுவது இயல்பு-அமைச்சர் மன்சூர் தெரிவித்த கருத்தொன்று மிக சுவாரஸ்யமிக்கது.
இலங்கைவாழ் சிங்கள மக்கள் அனைவரதும் நாடியைப் பிடித்துப் பரிசோதித்த தோரணையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு இணைப்பையோ, சமஷ்டி ஆட்சியையோ ஒவ்வொரு சிங்கள மக்களும் எதிர்க்கிறார்கள். ஆகவே அது சாத்தியமில்லை .
தனிநாடு சும்மா ஒரு பகிடிக்காகக் கேட்டது என்று விட்டுவிட்டு தமது 30 ஆண்டுகள் பழைய சமஸ்டிக்கோரிக்கையைதிரும்பவும் தமிழரசுக்கட்சி வலியுறுத்தியதற்கு ஒரு பதில் போல இதை அவர் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற துெ நியமிக்கவா முடியாது.
பாராளுமன்றத்தை இல்லை. பாராளுமன்றத் மேடை அதற்கப்பாலும் பாராளுமன்றத்துக்கு மு
பார்ப்போம், ரெலோ
ஒவ்வொரு சிங்கள மக்களும் எதிர்க்கிறார்கள் என்று என்ன துணிவில் அமைச்சர் சொல்கிறாரோ தெரியவில்லை. பாராளுமன்றத்துக்குள்ளேயே இதை ஆதரிக்கும் சிங்களவர்கள் இருப்பது அமைச்சருக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான்.
போகட்டும். ஒவ்வொரு தமிழரும் ஒற்றை ஆட்சியை எதிர்க்கிறார்களே! இதற்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்:
சிங்களவரின் விருப்பம் தான் தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியும் என்ற விதியை அமைச்சர் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளக் கூடும்.
ஆனால் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை - ஒருபோதும்
இதற்கு எந்தச் சாட்சியும் தேவையில்லை. தன்னைச் சுற்றியுள்ள கட்சிகளைப் பார்த்தாலே அவருக்குப் புரியும்
சற்றும் மனந்தளராத
ஒரு தீர்வை முன்வைக்காவிட்டால் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி விட வேண்டுமென்று அறிவித்திருக்கிறார்ரீகாந்தாரெலோவின் இந்த அறிக்கை பத்திரிகைகளில் வெளியாகியிருந்ததைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது.
தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி என்று பழைய கட்சிகள் எல்லாம் பாராளுமன்றத்தில் பேசு பேசென்று பேசி வட்டமேசைகள், சதுர மேசைகள், சர்வகட்சி மாநாடுகள் நடத்தி 3-CD கண்டக்காயைக் கூடஅசைக்கமுடியாமல் போன பின்னும் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல திரும்பத் திரும்ப முயற்சி செய்கின்ற தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற முயற்சிகளையிட்டு யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. குறிப்பாக வடக்குக் கிழக்கு மக்கள் தமது நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினையில் இதுபற்றி அக்கறைப்படுவதே இல்லை என்று சொல்லலாம்.
பாராளுமன்ற அங்கத்துவத்தை நியாயப்படுத்த தமிழ்க் கட்சிகளுக்கு இப்போதுகிடைத்துள்ளது.ஒரு தெரிவுக்குழு இதை விமரிசித்துக்கொண்டே
அதுவும் பொய் என்று பரவலாக அறியப்பட தொடங்கியதும் இருப்புக்கு காரணம் சொல்ல புதிதாக ஏதாவது தேவைப்படுகிறது போலும்
பெருகிற டிசம்பர் 31ம் திகதிக்கு முன் பாராளுமன்ற தெரிவுக்குழு
காலத்தைக் கடத்தலாம் என்பது ஒரு வாய்ப்பாக இருந்தது. இப்போது
பிரபல சிங்கள எழுத் தனது 'பிர்பாவய என்ற ரொக்கப் பரிசான 25, ஜனாதிபதி பிரேமதாசா6 "அவசரகால விதிகளில் தொழிற்சங்க உரிமை தொழிலாளர்களின் ெ மிகவும் மோசமான அ இலக்கியம் எப்படி வாழ
சாகித்திய மண்ட6 ELDITÜLIGIOOTLD.
 
 
 
 
 

ரக செப்/ஒக்டோபர் 1992
ரிவுக்குழு போனால் இன்னொரு കൃഞ്ഞ് ക്രഞ്ഞഖ
அரசுக்கு?
நம்பி கெட்டவர்கள் பலர். ஆனால் படித்தவர்கள் யாரும் தைநாங்கள் முற்றுமுழுதாக நம்பவில்லை. அதுஎங்களது எங்கள் பணி தொடரும் என்று சொன்ன அமிர் கூட pஷ்டிச் சண்டை போடாக் குறையாகத்தான் வந்தார்
என்ன செய்யப் போகிறது என்று
GGIGTI TD
தாளரும், தொழிற்சங்க வாதியுமான எச்.ஏ. செனிவிரத்ன,
நாவலுக்குக் கிடைத்த சாகித்திய மண்டல விருதையும், 000 ரூபாவையும் நிராகரித்துள்ளார். மகியங்கனையில் வால்வழங்கப்பட்டஇப்பரிசினை நிராகரித்தசெனிவிரத்ன, ன்கீழ் ஆட்சி நடத்தும் அரசு தொழிலாளர்களின் களை நசுக்கி வருகிறது. சுதந்திர வர்த்தக வலய தாண்டையில் அது கத்தியை வைத்திருக்கிறது. இது அடக்குமுறையாகும். இத்தகையதொரு சூழ்நிலையில் முடியும்?" என்று தெரிவித்துள்ளார்.
பரிசுபெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு இச்செய்தி
%;
۱۹۹۰ آهن قله 6 ary و قهرم
-
LD
蠶。 وك) فقد اللاورونو وهي
unuaj, ĝiñu!“ 蠶 தோழமை கெ"
லர் சூரியை
"u9 ݂ ݂ 9ق ogi u ĠLI Argyl" 蠶 ፵መi போலும்
9. 6) guiu.
g്ഞബ് Aölur? V * الله طارق) وليو الطاق) 657 ومنهم
وس اقة القاهق الرقيق هوهنه * ரகசியங்களு" பன்னில் சந்தித்துக்கொள்ள
65.5ru (Tuŭ.
LADAT
சூரியன் உளிக்கீற்றுக்களைக
الاقته للالقلوون في تونس
க் கொண்ட
(5. g|tഞ6് ாரு6ை0 மலர்களையும பழங்களையும் 6.g., AI 6004፵pow@ Gቃ"°°"
ஆத்மா ?
த்மாவின் 巫marü i)
ாலிக்கும் க" '?' இசையின் இனிமை தேவையில்லை
மாவின் ஒளி :விடுவதற்கு Tauscule
திலிருந்து கிடைப்பவைகை 9 பெற் றுக்கொள
கே. stúD ஷகீல்.
تطالبهلول لماريو
stálů,5u
- Tib. தமிழ்வடிவம்
ଔଷଧ ଖାଁ init($(''); sess, Naosu nos 500 soloni பிராங்குகளை சரிநிகருக்கு 10 11 ܠܐܛܝܢ ܐ̣ܣܛܝܢ ܠܐ }}1 1 1 lo0N 1 16iltܛܢ வைத்துள்ளார் சரிநிகருக்கான Glasmably e i pressi como on niini பிரயத்தனம் எடுத் திருக்கும் (ణuchctual titlt() கிடைத் த உதவி இது நேசத்து னான இந்தவாறான உதவிகளும் ஆரோக்கியமான அபிப் பிராயங்களும் நிக |fါး ညှိုး၊ କ୍ଷୁ, ଶୂଳ, ଐ, ଔ, ୡ । முன் னெடுத் துக் செல்ல ജൂട്ടങ്ങuit. (;
இப் பணத் தை அனுப்பி வைத்த சுவிஸ் நண்பருக்கும் அதனை எ மக்கு கி ைக்க ஏற் பாடு செய் த மனித சஞ்சிகையினருக்கும் மது எ  ை ெற  ை ைற கு ம ன உளப்பூர்வமான நன்றிகள்

Page 3
விடுதலைப் புலிகளின்
அங்கத்துவ ணிக்கை கணிசமானது. இராணு
ClUGTSGT ST got
வம், மருத்துவம், பிரசாரம், மாண வர் பிரிவு முதலிய யாவற்றிலும் (ஆண் தலைமையில்) அவர்கள் குறிப்பிடத்தக்க பணிஆற்றியுள்ள னர். இதன் மூலம் இயக்கத்தின் பலத்தை அதிகரித்துள்ளனர். (ஆனால் அவர்களின் பணி சரியா னபடி கெளரவிக்கப்படவில்லை. எமது இயக்கத்தில் ஆணும் பெண் ணும் சமம் என வசனம் பேசினா லும் நடைமுறை அவ்வாறாக இல்லை. பெண்களது பல வருட கால தீவிரமான பங்கு பற்றுதல், தியாகங்கள் ஆகியவற்றின் பின் னர் கூட விடுதலைப்புலிகளின் உயர்மட்டக்குழுவில் ஒரு பெண் னும் இடம் பெறவில்லை. அரசி யற்பிரிவான விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியின் உபசெயலா ளராகவிருந்து இறந்துபோன மேஜர் சுந்தரியின் இடத்திற்கு மீண் டும் ஒரு பெண்ணும் நியமிக்கப்பட வில்லை)
இத்தகவல்களின் பின்ன Gofu Cao Cul கொலையாளிகள் என்ற வீடியோ
தற்கொலைக்
நிகழ்வில் நான் மேலே குறிப்பிட்ட
காட்சிகளினூடு பொதிந்துள்ள கருத்துநிலையை ஆராய்தல் வேண்டும். ஏனெனில் தேர்ந்து
கொடுக்கப்பட்ட இக்காட்சிகளில் வெளிப்படும் செய்தி அலட்சியப்ப டுத்த முடியாதது. பெண்விடுதலை யாளர்களின் கவனத்துக்கு உரியது.
அன்ரன் பாலசிங்கம் தமிழ் ஈழப்போராட்டம் பற்றி விளக்கும் அரசியல் வகுப்பொன்றில் பங்கெ டுக்கும் போராளிகளில் ஆண்களு டன் பெண்களும் காணப்படுகின்ற னர். ஆனால் ஒரு தாக்குதலை நடத் துவது எவ்வாறு எனக் கற்பிக்கப்ப டும் இராணுவக் கல்விவகுப்பில் யாவரும் ஆண்களாகவே உள்ள னர். இது தவிர பி.பி.ஸி கமராக்கு ழுவிற்காகப் புனையப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் போதும் ஒரு பெண் போராளியும்
போலித்தாக்குதல்
சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இன்னோர் புலிகளின் முகாம் ஒன்று யாவரும் ஆண்போ
காட்சி;
ராளிகள் திடீரென வான்தாக்கு தல், அதனை அவர்கள் எதிர் எதிர்த்தாக்குத லுக்குத் தயாராகின்றனர். கட்டளை
கொள்கின்றனர்.
கள் பிறப்பிக்கப்படுகின்றன. ஒரு படையணி புறப்படுகிறது. மீண் டும் அனைவரும் ஆண்கள். இக் காட்சியின் இறுதியில் உணவு மூட் டைகளைச் சுமந்தபடி களைத்த தோற்றத்துடன் சில பெண் போரா ளிகள் வருகின்றனர்.
போராட்டத்தில் பெண்கள் துணைப்பாத்திரங்களாகவே நோக் கப்படுவதை இக் காட்சி சித்திரிக்கி றது. போராட்டத்தின் அச்சாணி யான, வலிமையின் குறியீடான ஆயுதப் போராட்டித்திலன்றி, அந் தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்க ளுக்கு (ஆண் போராளிகளுக்கு) தேவையான உணவைச் சுமந்து வருபவர்களாக (கவனிக்கவும்: அல்ல) பெண்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்
பங்கிடுபவர்களாகவும்
ளனர். இன்னொருவகையில் கூறி னால் புலிகள் இயக்கத்தினரின் பெண்கள் பற்றிய கருத்துநிலை மர
புரீதியானதாகவே, இன்னும் அமைந்துள்ளதையும் இக்காட்சி விபரிக்கிறது. ஆயுதத்தைக்
கையில் ஏந்திய ஆண், உணவைச் சுமந்து வரும் பெண் ஆகிய இல் விரு படிமங்களும் மான ஆண் பெண் வேலைப்பிரி Ghana (Sexual division of labour
Man the gather)கருத்தோட்டத்தையே பிரதி பலிக்கின்றன.
பாரம்பரிய
hunter women the
சமத்துவம்' என்பது வசன வடிவம் மாத்திரமே ஆனால் இக் காட்சிகளை ஒழுங்கு செய்தவர்க ளின் ஆழ் உணர்விலோ, கருத்து நிலையிலோ பெண்களின் முக்கி யத்துவம் பதிந்திருக்கவில்லை என் பதே நடைமுறையில் பெண்களின் பங்கு இருந்தும் கூட கருத்து நிலை யில் அது உருவாகவில்லை; பிரதி பலிக்கவில்லை. எதிர்பாராத வகை யில் தம்மிடமிருந்து மேற்கிளம்பும்
இக்கருத்து நிலை வெளிப்பாட்டை
தற்கொலைக்
விடுதலைப்புலிகளே எதிர்பார்த்தி ருக்கமாட்டார்கள் (1991 ஜூன் நடுப்பகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய முத்தமிழ் விழாவில்
மாமனிதர் கெளரவிப்பு நடை பெற்றது. பிரபாகரனது இரண்டாவது பொது நிகழ்ச்சிப் பங்குபற்றுதல் இது இவ் வகையில் மிக முக்கியமானது -
பிரபாகரனே -
மாமனிதர்களான பத்து ஆண்க ளுக்குப் பரிசு வழங்கினார். பெண் கள் எவரும் மாமனிதர் ஆகும் தகுதி பெறவில்லை போலும்)
தாக்குதலில் பெண்கள் பங் குபற்றுவது காட்டப்படவில்லை. ஆனால் காயமடைந்த அங்கங் களை இழந்த பெண் போராளிகள் இக்காட்சி கள் மிக முக்கியமானவை. இருவ
காட்டப்படுகின்றனர்
கையில் ஒன்று காயம் பட்ட பெண் ணுக்கு ஒரு ஆண் போராளி சிகிச்சை அளிக்கிறார் விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் திற GOLDSIMTGS), GITT GOT GALINGST oscim o cint GMT னர். எனினும் ஆணே சிகிச்சையா ளனாகக் காட்டப்படுவது ஏன்? பெண்நோயாளி ஆண்மருத்துவர் என்ற மரபு ரீதியான படிமத்தின் மீள் உருவாக்கமா இது? மற்றது. அங்கவீனரான பெண் போராளி இரு கைகளை இழந்த இளம் பெண் அவளுக்கு உணவூட்டும்
இன்னோர் பெண் எனது
கைகளை இழந்தது யில்லை; தேசவி போரிட்டேன் தெ னாலானதைச் செய் என உணர்ச்சியற் விட்டு அவள் எழு கமரா பின்பக்கத்தி ளற்ற தோளின் ே கும் அசைய அவள் ெ
சேட்டின்
செல்வதைக் காட்( லைப் புலிகள் எதிர் பத்தைக் கிளப்பு காட்சி உதவும்.
கை, கால் அங்கவினரானோர் ஆண்களே அதிக ருக்க ஏன் ஒரு பெ தெடுத்தனர்? த. ஆணைப் பாதுகாெ லிமையும் பொரு எதிர்பார்க்கிறது. பூ கொண்ட உடற்கு அற்ற ஆண் உருவ வமான ஆண்மைய அங்கவீனர்களான
இலட்சியப் படிமத் மாட்டார்கள். அது அவர்கள் திரையி துவதை தமிழ்ச்சமூ கெளரவம் பெருை சகித்துக் கொள்ளா யல் அதனை ஏற் பாதிக்கப்பெறும்
ஆனால்,
பேதை எவ்வளவு பறந்தாலும் பருந் குருவி இரக்கத்திற் திற்கும் உரிய பொ பொருத்தமானதாக ருக்கலாம். இவ்வ நான் கூறிய பு6ை காட்சியும் இந்தக்
றுக்கொன்று எதி விடுத கருத்துநிலை யதா வெளிப்படுத்துவன
ளாகும்.
இவ்வீடிே När Aa பகுதிகள் டுள்ளன. இடிந்த அவசரமாக விரை பாடசாலை செல்லு தாக்குதல் நடத்து என்று யாழ்ப்பான கால வாழ்வின் வுெ றத்தைக் காட்சிக நகரின் சுவர்களில்
களின் படங்கள் ஒ
 

சரிநிகர் செப்/ஒக்டோபர் gg 2
பற்றிக் கவலை தலைக்காகப் ர்ந்தும் என் முயல்வேன்' குரலில் கூறி து போகிறாள். லிருந்து கைக மலாகத் தொங் துணிக்கைகள் துவாக நடந்து கிறது, விடுத பார்த்த அனுதா பதற்கு இந்தக்
களை இழந்து பெண்களிலும் ம், அப்படியி ண்ணைத் தேர்ந் மிழ்ச் சமூகம்
Ja)GGITG, GGOG நதியவனாகவே ரித்த தோள்கள் றையும் நலிவும் ம் இலட்சிய பூர்
பின் சான்றாகும். ஆண்கள் இந்த
துடன் பொருந்த
மாத்திரமன்று: ல் காட்சிப்படுத் முகத்தின் ஆண் DLo (male pride)
து ஆண் உளவி காது அதனால்
பெண் பாவம் தான் உயரப்
&T& (Մ)ւգ Ա-ITE கும் அனுதாபத் ருளாவது மிகப் வே தோன்றியி கையில் முன்னர் ாவுத் தாக்குதல் காட்சியும் ஒன் நிலைக்காட்சிக லைப்புலிகளின் tத்தத்தை நன்கு வாகும்.
பாவில் யாழ் நக
L JILLOFT ġisess, LILL
கட்டிடங்கள், பும் மனிதர்கள், ம் மாணவிகள், ம் விமானம் த்தின் போர்க் ட்டுமுகத்தோற் ாக்கியபோது, இறந்த போராளி
படப்பட்டிருப்ப
தையும் கமரா காட்டுகிறது. கமரா Sfaleció படங்கள் எதுவும் அகப்படும்படி
கண்களுள் பெண்களின்
யாக இல்லை. கணிசமான பெண் கள் இறந்தபின்பும் மேல்மட்டத்தில் தெரிவதெல்லாம் ஆண்களின் பிம் (வீடியோ நிகழ்வின் காட்சியொன்றில் இறந்த பெண் ணொருத்தி புதைக்கப்படுவது காட் டப்படுகிறது. விடுதலைப்புலிக ளின் வரலாறு எழுதப்படும் போது பங்கும்
LälsGat.
பெண்களின் பணியும் புதையுண்டு போகுமோ?)
போராளிகளல்லாத வேறு மூன்று பெண்கள் இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றனர். ஒரு பெண், போராட்டத்தில் உயிர் நீத்த தனது புதல்வனைப் பற்றிப் பெருமையா கப் பேசுகிறாள். மீண்டும் இங்கே அழுத்தம் வீரப்புதல்வர்களுக்கே அளிக்கப்படுகிறது. புதல்வியருக் கும் புதல்வியரின் அன்னையருக் கும் அளிக்கப்படும் அந்தஸ்து என்ன என்ற வினா இவ்விடத்தில் எழுவதைத் தவிர்க்க இயலாது.
இன்னொரு சந்தர்ப்பத்தில்
gyda (AST (360f
ஒரு பெண் போராளியின் மரணச்ச டங்கில் சோகம் தாங்காது அழு அவளது தந்தையை அழாதே என அதட்டும் ஒரு பெண் மிகச் செயற்கையான இந்
கின்ற
தக் காட்சி பெண்களது மனவலி மையைக் காட்டுவதாகக் கருதி
அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
இன்னொரு பெண்- திரு நீறு பூசி சந்தனக் குங்குமப் பொட் டிட்டு, பட்டுச்சேலை கட்டி சைவத் தமிழ்ப் பெண்ணின் குறியீடு போலத் தோன்றி இலங்கை அர சின் அநீதி பற்றியும், விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு மக் கள் அளிக்கும் ஆதரவு பற்றியும் பேசுகிறார்.
இந்த மூன்று பெண்களும் வயது முதிர்ந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வயது முதிர்ந்த பெண்கள் தமிழ்க் கலாசாரத்தில் அன்னை ஸ்தானத்தை அடைந்த வர்கள். அவ்வகையில் பழைய வி ரத்தாய் பிம்பமே இங்கு மறு அமைப்புப் பெறுகிறது. தாய் என்ற பாத்திரத்தைப் பயன்படுத்துவது சில சமயம் தவிர்க்க முடியாமல் போனபோதும் (அன்னையர் முன் னணி அமைப்புகள் 84இல் வடக்கி லும் 91 இல் தெற்கிலும் தோன்றிய பின்னணியை இங்கு கவனிக்க லாம்) பெண்களுடைய விடுதலை
முன்னற்றம் ஆகியவற்றைப் பொறுத்தளவில் அது அவர்களது எல்லைகளைக் குறுக்குவதாகவே அமையும், சமூகத்தாய்மை (Sode Motherhood 'Combative Motherhood' as Molyneive says) -9 dog இயற்கைத் தாய்மை எதுவாயினும் அதற்கு சில குறிப்பிட்ட குணாம் சங்கள் அளிக்கப்படுகின்றன. தன் னலமின்மை, தியாகம், பாதுகாப்பு அளித்தல் போன்ற இத்தக்குணாம் சங்கள் பெண்களது மரபுரீதியான ஸ்தானத்தையே மீண்டும் உறுதிப்ப டுத்துவனவாக அமைந்துவிடும். எனவே புலிகள் அளிக்கின்ற இத் தாய் படிமம் பற்றி நாம் அக்கறை கொள்ளுதல் வேண்டும்.
இவ்வீடியோ நிகழ்ச்சியில் பிரச்சினையைக் கிளப்புகிற இன் னோர் காட்சி திருமதி அடேல் தோன்றுவதாகும். பெண்களின் சமத்துவ நிலை பற் றிய வசனம் ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரப் QLIGöIGSMGT (இந்த மொழிக்கையாளுகையை சர்வதேச பெண்நிலைச் சகோதரி
Luna) arish
கள் மன்னிப்பார்களாக) வாக்குமூ லமாகவே இடம்பெறுவது ஏன்? அடேலை ஒரு பெண் போராளி பெண்களின் முகாமொன்றுக்கு கூட்டி வருகிறார். இருவரும் அருக ருகாகவே நிற்கின்றனர். எனினும் அடேலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அடேலின் போராட்ட ஈடுபாடு பற்றி நாம் சந் தேகம் கொள்ளவில்லை. ஆனால் பல்கலைக்கழக விரிவுரையாளரா கப் பணிபுரிந்த பேச்சாற்றல் உள்ள ஜெயா பெரும்பாலும் வாய்திறவா மல் இருக்க வெளிநாட்டுப் பெண் ணாகிய அடேல் கதைப்பதேன்? விடுதலைப் புலிகளுடைய முக்கிய மான கருத்துகளைத் தெரிவிப்பவர் களாக பிரபாகரன், யோகி, மாத் தையா, பாலசிங்கம் ஆகிய ஆண்க ளுடன் சமத்துவமாக இந்நிகழ்ச்சி யில் கருத்துத் தெரிவிப்பது பெண்க ளுள் அடேல்தான். அவரை ஆண் அந்தஸ்துக்கு உயர்த்தியதற்கு அவரது நிறம், இனம் காரணமாகினவா என்பது
தலைவர்களின்
சுவையான வினாவாகும். ஏகாதி பத்தியத்தின் சின்னம் என்று யாழ் டச்சுக் கோட்டையைத் தகர்க்க முனைந்த விடுதலைப்புலிகளது உளவியல் அவர்களை அறியா
மலே Clonizedஆக இருப்பதை இது காட்டுகிறதா?
ஆயுதந்தாங்கிய இயக்க
அங்கத்தவர்களை பெடியன்கள் என்றே யாழ்ப்பாண மொழிவ ழக்கு குறிப்பிட்டு வந்துள்ளது. கணிசமான அளவு பெண்கள் இயக்கத்தில் சேர்ந்தபின்பும், ஆயு தந்தாங்கிய பெண்கள் பஜிரோஜீப் புகளைச் செலுத்துவதும் சைக்கி ளில் வலம் வருவதும், கால்நடை யாக ரோந்து செல்வதும் சாதாரண மான அன்றாடக்காட்சியாகிவிட்ட போதும் பெடியன்கள்' என்ற மொழிவழக்கு மாறவில்லை. அவ் வகையில் போராட்டமும் இயக்க மும் ஆண்மைப்படுத்தப்பட்டதா கவே யாழ்ப்பாணத்து பொதுசன உளவியலிலும் கருத்துநிலையி லும் உருவாகியுள்ளது.
→ LTMİRBA LABEKLİb 4

Page 4
பூபாளம் பாடும் நேரம் - மக்கள் Lo Shumtafu GurTym 6úb srToMvh போராடும் காலம் புலியாகும் நேரம் - இது பூகம்பம் எழுகின்ற தேசம்"
பூகம்பம் எழுகின்ற தேசத்தில், யாவரும்புலியாகிப்போராடவேண்டும் என்பது யாழ்ப்பாணத்தில் கட்டளை இந்நிலை கலை, இலக்கியவாதி களுக்கும்பொருந்தும் புலிகள் ஒன்றில் கவனமாக இருந்தார்கள். தமக்குச் சார்பற்ற கருத்துக்கள் எவ்வகையிலும் வெளி வராதிருப்பதை உறுதிப் படுத்தினார்கள். யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் தலையங்கங்கள் கூட புலிகள் - அரசு பேச்சு வார்த்தை என்றோ, புலிகள் - தொண்டமான் பேச்சு வார்த்தை என்றோ தான் அமைவதுண்டு. (கவனிக்க அரசு - புலிகள் என்றோ, தொண்டமான் - புலிகள் என்றோ அல்ல) ஒரு முறை காரைநகரில் ரீலங்கா இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் முன்னேறியிருந்தது. "உதயன் பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தது. "ரீ லங்கா இராணுவம் காரைநகரில் ஒரு மைல் முன்னேற்றம்" அடுத்த நாள் புலிகளிடமிருந்து உதயன் பத்திரிகை ஆசிரியருக்கு அழைப்பு "நீ என்ன மீற்றர் வைத்தா அளந்து பார்த்தாய்? இனிமேல் நாங்கள் தருகிற செய்தி யைத்தான் போட வேண்டும்" இது யாழ்ப்பாணத்தில் உலாவுகிற கதை
யாழ்ப்பாணத்தில் வெளிவருகிற நான்கு தினசரிகளின் செய்தி களுக்கும் புலிகளின் குரல் (உறுமல்) செய்திகளுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது.
இதனை ஏன் எழுதுகிறேன் எனில், பத்திரிகைகளுக்கே இந்நிலையானால் இலக்கியவாதிகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அராஜகம், ஜனநாயக மறுப்பு கருத்துச் சுதந்தி ரமின்மை உள்ள சூழலில் இலக்கியம் படைக்கப்படுவதில்லை; பண்ணப் படுகிறது.
யாழ்ப்பாணம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. ஒரு வசதியும் கிடையாது. ஆயினும் பெரும்பாலான மக்கள் யாழ்ப்பாணத்தில் வாழ விரும்பு கிறார்கள் இருபக்கத்து (புலிகள் - அரசு) அட்டூழியங்களுக்கிடையில் படைப்பாளிநசிகிறான்.'விருத்தெரிந்த நாள் முதல் போராட்டத்துடனும், இலக்கியத்துடனும், தேடலுடனும் தன்னைப் பிணைத்துக் கொண்ட செல்வி எனும் படைப்பாளி புலிகளின் சிறைக்குள் பத்திரிகையாளர் சண்முக லிங்கம்புலிகளினால் கொல்லப்பட்டார். இலங்கை அரசு நெல்லை க. பேரணை குடும்பத்துடன் காவு கொண்டது.
புலிகள் ஒன்றை மறந்து விட்டார் கள். அல்லது மறுத்து விட்டார்கள் வடக்க கிழக்கு மண்ணில் தேசிய விடுதலைக்கான போர் நடை பெறுகிறது. இப்போராட்டத்தை ஆதரிக்கும் (விமர்சனத்துடன்) பல படைப்பாளிகள் உள்ளனர். இப் போராட்டத்தை ஆதரிப்பதென்பது புலிகளின் அங்கத்தவனாக இருக்க வேண்டும் எனும் அர்த்தத்தைக் கொள்ள மாட்டாது. ஆனால் புலிகள் அவ்வாறு எதிர்பார்க்கிறார்கள் "நாங்கள் தமிழ்பேசும்மக்கள். ஆனால் புலிகள் அல்ல" என்பது புலிகளினால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதது சுயமான படைப்பாளி யினால் புலிகள் பற்றிய விமர்சனத் துடன் தான் இப்போராட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியும். இப் போராட்டத்தை ஏற்காத படைப் பாளியும் இருப்பதற்கான படைப்ப தற்கான சுதந்திரம் வேண்டும். இவை
உள்ளதையும்
யாவும் மறுக்கப்பட்ட நிலையில் படைப்பாளிகள் பலர் யாழ்ப்பாணத்தை விட்டு ஓடுகின்றனர். படைப்பாளிகள் சிலர் இலக்கியத்தைப் படைத்துவிட்டு அதனை ஒளிப்பதற்கு இடம் தேடு கின்றனர். (கறையானுக்கு இரை யாக்குபவர்களும் உண்டு) படைப்பாளி கள் சிலரின் பேனா நீண்டநாட்கள் மெளனமாக ஓய்வெடுக்கிறது.
ஆனால் யாழ்ப்பாணத்தில் மிகச் சிலர் எழுதுகிறார்கள்
இலங்கை அரசு ஈழநாடு கந்தசாமியைக் கைது செய்தபோது விடுதலை செய்" என்றுதான் மாத்திரமே கத்துகிறேன் என்று கத்தியவரான அலை யேசுராசா இப்பொழுது சண்முகலிங்கம் கொல்லப்பட்டபோதும் செல்வி கைது செய்யப்பட்டபோதும்,எழுத்தாளர்கள் மெளனமாக்கப்பட்ட போதும் மிக நீண்ட மெளனம் கொள்கிறார். யாழ்ப்பாணத்தில் அதுதான் சாத்தியம் ஆனால் யேசுராசாவும் (Մ»- பொன்னம்பலமும் நடத்திய திசை எனும் பத்திரிகை தடை செய்யப் பட்டது. முன்னர் ஒருமுறை எழுத் தாளர், கலைஞர் சந்திப்பில் பிரபாகரன் திசை எங்கள் பத்திரிகை" என்று குறிப்பிட்டதை 'ஆனையில் ஏறிய புளுகத்துடன் சொல்லித் திரிந்த வர்களுக்கு இத்தடை அதிர்ச்சி ஆயினும் புறங்கையால் மண்ணைத் தட்டிவிட்டு இப்பொழுது புலிகளின் பாசறைக்குள் சுகமாகத் துயில்கி
ஆராய்ச்சி செ அப்பிரபந்தம் 4 ിഞ്ഞങ്ങഥങ്ങധ ! சோழனுலா வா பரணியாகவோ
உண்டு. அப்படி புதுவை இரத்தி ஆஸ்தான கவி முருகையனுக்கு
புலிகளுக்கு பு LILJETT 6TOOTLIġI Ġġ குழுவினர் ஒரு யேசுராசா குழுவி நின்று கயிறிழுக்கி விற்கு முருகைய சந்தர்ப்பங்கள் மார்க்சிஸ்ட் என் போதாக் குை ருெக்கோசிலவா
91 DU59 LU60) LEB (GIP) வழங்குகின்றன முருகையனை ே வதற்கு முருகை அந்தஸ்த்தினாலு 560) JULILOOTITOOT னாலும் தாக்குப்
ஒருபோதும் ! தரமுடியாத இ திருச்செந்திநn ஆஸ்தான எழுத் 6J 600T600T LDT 9, “ Lo. புலிகளின் கன கழகத்தின் வெளி தொகுப்பாளர்.
கலாநிதி ஆ. கிரு
றார்கள். (மேலும் விபரம் எழுத விருப்பமில்லை) ரஷ்யாவில் ஸ்டாலின் எழுத்தாளர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி விட்டார். படைப்பாளி களைக் கொன்றார் என பிலாக்கணம் வைத்து ஊரைக் கூட்டிய யேசுராசா அவர்கள் இன்று அமைதியாகி விட்டாரா? அல்லது புலிகளை நியாயப்படுத்துகிறாரா? ஜோர்ஜ் ஒவெல்லின் விலங்குப்பண்ணை' 1984 நாவல்களைச் சிலாகித்தவர், இன்று அதேபோல யாழ்ப்பாணம் இருக்க,என்ன சொல்லப்போகின்றார்? இப்பொழுது புலிகளுக்குச் சாமரம் வீசுகின்றார். தெரிகிறது. யேசுராசா யாரென்று இப்பொழுது நன்றாகத் தெரிகிறது.
மற்றவர் மு. பொன்னம்பலம். அண்ணனுக்காக (முதளையசிங்கம்) நாடு முழுவதிலும், படைப்புகள் யாவற்றிலும்"மெய்யுள் தேடியவர். ஒரு படைப்பை ஒரு தட்டிலும், மறுதட்டில் மெய்யுள், ஆத்மார்த்தம், பரிபூரணம் விடுதலை, உள்ஒளி என்பவற்றையும் இடுவார். ஒரு போதும் இவர் தராசு சமப்பட்டதில்லை. சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகளுக்குக்கூட அதே கதிதான்.மு.தவின் சீடப்பிள்ளை கவிஞர் சு. வில்வரத்தினத்தின் படைப்புத்தான் ஒருமுறை சமப்பட்ட தாக ஞாபகம். இவர் மெய்யுள், ஆத்மார்த்தம், உள்ஒளி யாவற்றையும் இப்பொழுது புலிகளின் ஏகே 47இல் தேடிக்கொண்டிருக்கிறார் போல் தெரிகிறது. ஒருமுறை ஈழநாதம் பத்திரிகையையே புலிகளைப் பற்றி "ஆழமாக எழுதவில்லை என விமர்சித்திருந்தார்.இவருக்கு முக்கிய ஆசிரியர் பதவி கொடுக்க இருந்த சமயத்தில் இவ்வாறு விமர்சித்து கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் என்கிற நிலை ஆயிற்று
இன்னொருவர் 'பழம்பெரும் Lontiĝi, efleĥo Dmt (36) untu flesho" முருகையன் எண்பதுகளுக்கு முன்னர் இலக்கியத்தில் மார்க்சீயத் தீவிர முகம் காட்டியவர். பின்னர் நீர்வேலிக்கந்தனுக்குவெண்பா ஒன்று பாடினார். தற்போது பிரபாகரன் பிள்ளைத்தமிழ் பாடுவது குறித்து
தன் அணுப எழுதுகிற சாந்த இப்போது புலிகளி மாறி விட்டன. எ நகர்த்தினால் எ எனும் கலை இவ (அது புலிகளிடம் போக, அதுவும் செம்பும் போச்சு சி வராது பார்த்துக்
LIITILQÜLITT GOOTLD எரிவதை விய செங்கை ஆழியா வைத்துக் காக புலிகளுக்கும் இது இருவரும் சேர்ந்து
இவர்களுக்கு ராக புதுவை இரத்
"மாத்தறையில் பொடிமெ மாதகலில் கந்தையா ெ நாத்தாண்டியாவில் காசி நாருரிக்கும் கத்தியினை
என ஐக்கிய பற்றிக் கனவுகண்ட தரிசனமோ என்ன மாத்தறையில் அல் மெணிக்கா துவ புலிகளுக்குப் பய கந்தையா ஒள புலிகளினால் லிருந்து காசிம் விரட்டப் பட்டிருக்
இவர்களையும் தில் இலக்கிய இப்பொழுது யா எழுத்து புலிகளு அடிபணிந்து எழுது சிந்திக்கிறது.
LLUIT) ÜUT 600T இவ்வளவுதான்.இ போன்ற புறநடைக செங்கை ஆழி பச்சோந்திகளை கொள்ளுங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் செப்/ 1992 4
*\(2%, acy
S792 怒 多のあ
ய்கிறார் போலும், floo C366061T6f 60 தேசித்து பிரபாகரச் ாகவோ மாங்குளப் மாறும் சாத்தியம்
ஆகும் பட்சத்தில் எதுரைக்கு அடுத்து ஞராகும் வாய்ப்பு உண்டு.
கெ நெருங்கி நிற்பது றித்து முருகையன் பக்கமாகவும் னர் மறுபக்கமாகவும் றார்கள். யேசுராசா னை தாக்க நிறைய முருகையன் று சொல்லப்படுபவர். றக்கு சீனாவும், கியாவும் இலங்கை க்கு ஆயுதங்கள் இவை போதும் நொக் அவுட் ஆக்கு யன் தன் பதவியின் ம் புதுவை இரத்தின உறவின் பலத்தி பிடிக்கிறார்.
நல்ல படைப்பினைத் ணுவையூர் சிதம்பர
தன் புலிகளின் தாளர் சார்ந்ததன் ாறும் இயல்பினர்.
லை பண்பாட்டுக் ச்சம் சஞ்சிகையின்
வர்ணதுரை
வத்தை மட்டும் னின் அனுபவங்கள் ன் அனுபவங்களாக தக் காயை எப்படி திராளி விழுவான் ருக்கு கைவந்தது. செல்லுபடியற்றுப் போச்சு அரகரா, வசிவா எனும் நிலை கொள்கிறார்.)
எரிவதை நூலகம் ாபாரம் ஆக்கிய ன் மக்கள் எரிவதை பண்ணுகிறார். பிடித்துப்போகிறது. நல்ல வியாபாரம் மேலாக தலைவ
தினதுரை உள்ளார்.
ரிக்கா துவக்கெடுப்பான் ால்லெடுப்பான்
GALEL
க் கரமெடுப்பான்
இலங்கைப் புரட்சி வர். இவரது தீர்க்க வோ, இப்பொழுது p, மாதகலில் பொடி க்கெடுக்கிறான். து மாத்தறையில் த்திருக்கிறான். ாத்தாண்டியாவி லெப்பை நாயாய் றான்.
தினக்குள் அடிக்கடி முணுமுணுத்துச் சிரித்துக்கொள்கிற கிழவன். நிஜ உலகம் மறந்து போய் விட்டது. கடந்த காலநினைவு கொள்ளலில் சஞ்சரிக்கிறார். வேலை பார்க்கிற மகன் வந்தபோது 'யார் இந்தத் தடியன் ' குளித்து, குளிரில் வெடவெடுத்து, மந்திரம் முணுமுணுக்குகிற அம்பிதான் அவர் ஞாபகம். 'மறுபக்கம்' எனும் திரைப்படம் இது இச் சினிமாவுக்கு இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது. இந்தியாவில் விருதுகளுக்கான அர்த்தம் அடிக்கடி கேள்விக்குள்ளாவதுண்டு. 'மறுபக்கம் சினிமாவுக்கு விருது கிடைத்த போது இத்தகைய கேள்வி எழுந்தது. இந்திரா பார்த்த சாரதியின் உச்சி வெயில் குறு நாவல் சிவகுமார் முக்கிய பாத்திரமேற்று நடிக்க, கே.எல். சேதுமாதவனின் நெறியாள்கையில் 'மறுபக்கம் ஆனது சிவகுமார் தமிழ்ச் சினிமா நடிப்பைக் கொஞ்சம் மறந்து நடித்தார்.இது சராசரிக்கும் சற்றுவேறுபட்ட சினிமா, ஆனால் இதுவரை இவ்விருதினைப் பெற்ற ஏனைய மொழிச் சினிமாக்களான சாருலதா, செம்மீன், கொடியேற்றம், சிதம்பரம், அர்த் சத்யா,பிறவி போன்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும் போது இதில் ஒன்றுமில்லை. அல்லது தமிழில் நல்ல சினிமாக்கள் என்று சொல்லத்தக்க உன்னைப்போல் ஒருவன், திக்கற்றபார்வதி அக்ரஹாரத்தில் கழுதை, குடிசை, அவள் அப்படித்தான், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், வீடு, சந்தியா ராகம் போன்ற சினிமாக்களுடன் ஒப்பிடும் போது கூட இதில் ஒன்றுமில்லை.
மக்கத்துச்சால்வை a நல்ல கதைகள் கொண்ட தொகுதி 'மக்கத்துச் சால்வை' எஸ்.எல்.எம், ஹனிபா எழுதியிருந்தார்.எஸ்.பொ.வின் அழகான முன்னீடு ஒரு கதையிலும் ஹனிபாவைத் தெரியவில்லை.இதுதான் இத்தொகுப்பின் மிகப் பெரிய பலம் பல்வேறு பாத்திரங்கள், அவை நடமாடுகிற பல்வேறு தளங்கள்,அவை சொல்கிற பல்வேறு செய்திகள் யாவற்றிலும் மனிதம் மிளிர்கின்றது. 1967 இலிருந்து 1991 வரை எழுதிய கதைகள் இத் தொகுப்பில் அடக்கம் ஆனால் 67 இற்கும் 91 இற்கும் வித்தியாசம் தெரியவில்லை சீரான நடை தளங்கள் பாத்திரங்கள் வேறுபட்டன எனினும், அதற்குப் காலம் காரணமல்ல, 78இல் விசுவாசமில்லா மனைவி வேட்டை கதையில் வருகிறாள். கிழவனுக்கு வாழ்க்கைப்பட்ட பருவ வயதை எட்டிப் பிடிக்கும் பேதை 67இன் பொம்மைகள் இல் வருகிறாள். மக்கத்துச் சால்வை, மருத்துவம், மருமக்கள் தாயம், மூன்றும் 91 இல் எழுதப்பட்டவை, மக்கத்துச் சால்வை மனிதர்களைக் காட்டுகிறது. மருத்துவம், மருமக்கள் தாயம் இரண்டும் இக் காலத்து அரசியலை
வெளிப்படுத்துகின்றன. பிள்ளைப் பேற்றுக்கு தாய் கஷ்டப்படுகிறாள். "அவசரமா ஆஸ் பத் திரிக்கு கொண் டு போ, எம் ஒ. கிட்ட காட்டினாத்தான் நல்லது'அங்கை ஆரு போற. அது தமிழன்ட ஆஸ்பத்திரி எல்லாம் புலிகள். இவருக்கு இதெல்லாம் தெரியாது' யதார்த்தத்தைச் சொல்லுகிற, ஊசியாகக் குத்துகிற வரிகள் பிரச்சாரம் கிடையாது கலாபூர்வ வெளிப்பாடு இவை இத்தொகுப்பை உயரத்தில் வைக்கப்போதுமானது
மனைவிக்குச் சுகவீனம், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றேன். அருகில் முஸ்லிம் தாயும் மகளும் இருந்தனர். மகள் பக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்தார். "யாழ்ப்பாணத்தை உட்டு நம்மளை போகச் சொன்னாங்க ஒண்னும் எடுக்க விடேல்ல, எல்லாம் அப்பிடியே, உம்மா மயங்கி விழுந்தா அதுக்குப் பிறகுதான் இப்பிடி ஒண்ணும் பேசுகிறா இல் லே கடேசியா இவரிட் டையும் காட்டுவமின்னு. நான் கூச்சத்தில் நெளிந்தேன் நெருப்பில் நின்றிருந்தேன். மனைவியின் நெற்றியில் பிரகாசித்த குங்குமத்தை
துடைத்துவிட கைகள் அவசரப்பட்டன.
Ġli,
"தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா'
என த் தனக்குள் மறுகுகிறார்.ஐந்து வயதில் ஆற்றில்
தற்கொலைக்.
ஒரு குறிப்பு: தற்கொலைக்
இயக்கத்திற்குள் முக்கிய
கொலையாளிகள் இன்
மான பணிகளை ஆற்றியிருந்தும், கட்டுரையாளரது பெயர் சசி மீறி யான பல தியாகங்களைச் செய்திருந்தும் பெளலேமி, கடந்த இதழில் சி.
ம் வாழவில்லை. பெண்களினுடைய பங்கும் ஆற்ற : by, g, G, ೧೧೫ ற்ப்பாணம் அதன் லும் போதியளவு கெளரவிக்கப்பட ::* * Deh ()
க்கு எவ்வாறு வில்லை என்பது மாத்திரமல்ல;
வது என்பது பற்றிச் க் கட்டுரை ஏககாலத்தில்
விடுதலைப் புலிகளின் நினைவாற் n f '? து இலக்கியம் நலம் ' 'வியலும் பிருது : தில் சட்டநாதன கருத்துநிலையும் ஆண்நிலைப்பட் '' ளைத் தவிருங்கள் டதாகவே உள்ளது. பெண்களை கட்டுரையாளர்கள் UToor யும் பெடியன்களாகவே காணு களை அனுப்பும் போது *T岛gl岛 பிற ப த தி ரி  ைகக ட கு
à: Lëll'JU(Që, Glaci
ன்ற காட்சிப்படுத்துகின்ற நிலை அனுப் பப் பட்டதெனக்
குறிப் பிட்ட லுப்பினால் தேவையற்ற சிரமங்களையும் குழப்பங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
அது தற்கொலைக் கொலையாளி கள் இதனைத் துல்லியமாகவே படம் பிடித்துள்ளது.

Page 5
  

Page 6
சரிநிகர் செப்/ஒக்டோபர் 1992
ဤငါ့..၊ வாரங்களுக்கு முன்பு புஸல்லாவைப் பிரதேசத்திலுள்ளறொத்ஸ்ச்சைல்ட்தோட்டத்தின் 15 ஏக்கர் காணியை அப்பிரதேசத்தில் வாழும் பெரும்பான்மையினத்தவருக்கு மகாவலி அபிவிருத்திச் சபையினால் பிரித்துக் கொடுத்து குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு, அந்நடவடிக்கையை எதிர்த்து மேற்கூறிய தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததனால் அத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
சிங்கள மக்களுக்கு காணிவழங்குவதற்கு தமிழ் தோட்டத் தொழிலாளர்களும், தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் என்னும் பாணியில் இச்சம்பவம்பற்றியமுன்பக்கத்தலைப்புச்செய்தியை வெளியிட்டு மலையகத் தமிழர்களுக்கெதிராக சிங்கள மக்களின் உணர்வுகளைத் துTண்டி பேரினவாதத்தை வாழ்விக்கும் தனது தேசிய திருப்பணியை நிறைவேற்றி வைப்பதில் திவயின என்ற சிங்களநாளிதழ்முயற்சிகள் மேற்கொண்டது.
இத்தற்காலிக காணிப்பகிர்வுத் தடை தொடர்ப்பாக மேலும் ஆங்காங்கே கண்டனக் குரல்களும், எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டதோடு "மலைநாட்டில் ஒரு சிங்களவர் இறந்தால் கூட அடக்கம் செய்ய தமிழர்கள் அனுமதி கோரவேண்டும்" போன்ற உண்மைக்கு மாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டமையும் காணக் கூடியதாக இருந்தது.
றொத்ஸ்ச்சைல்ட் தோட்டத்தின் இன்றைய நிலை
றொக்ஸ்ச்சைல்ட்தோட்டம் 1800 க்கு மேற்பட்ட ஏக்கர்களைக் கொண்ட ஒரு தோட்டமாகும். இவற்றில் மூன்றிற்கு இரண்டு பங்கு காணி கொத்மலை நீர்த்தேக்கத்தினால் நிலமிலந்த சிங்களக் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
மிகுதியுள்ள சுமார் 500 ஏக்கர் நிலத்தில் தான் இத்தோட்டம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தோட்டத்தின் பெரும்பகுதி நிலம் பகிர்ந் தளிக்கப்பட்டதனால் இத்தோட்டத்தில் வயது வந்தவர்களுக்கு தொழில் வழங்குவதுமறுக்கப்பட்டு வந்துள்ளது. எனவே வயது வந்த ஆண்களும் பெண்களும் வேலையற்றவர்களாக வாழவேண்டிய நிலைமையில் இருக்கின்றனர். தோட்டங்களில் வயதுவந்த பெண்களைத் திரமணம் செய்ய தொழிற்பதிவை ஆண்கள் எதிர்பார்ப்பதால் தமது பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுக்க முடியாத நிலையில் பல பெற்றோர்கள் திண்டாடுகின்றார்கள்
1983ம் ஆண்டளவில் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா செல்லவெனக் கடவுச் சீட்டு பெற்றவர்கள் வேலையிலிருந்து நீக்கப் பட்டார்கள். எனினும், போக்குவரத்துவசதி(கப்பல்) இன்மையின் காரணமாக இவர்கள் இந்தியா செல்வது தாமதிக்கப்பட்டது. இது போன்ற நிலைமைகளுக்கு ஆளாகிய ஏனைய தோட்டத் தொழிலாளர்களுக்கு அவ்வத்தோட்டங்களில் தற்காலிகமாகவேனும் தொழில் செய்யும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தோட்டத்தில் தொழில் வழங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமையின் காரணமாக கடவுச்சீட்டுப் பெற்ற சுமார் 60 குடும்பங்கள் நிரந்தர தொழிலின்றி பல ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றனர். அப்பிரதேச கிராமங்களில் கிடைக்கும் அன்றாட கூலி வேலைகளை செய்வது இல்லையேல் அவ்வழியாக செல்லும் உல்லாசப் பயணிகளிடம் கையேந்திப் பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்துவதைவிட வேறு வழியில்லாமல் இருக்கின்றார்கள்.
இத்தோட்டத்தில கணிசமான சிங்களத் தொழிலாளர்கள் தொழில் செய்கின்றனர். இத்தோட்டமுழுத்தொழிலாளர் எண்ணிக்கையில் சுமார் 40%த்தினர் சிங்களத் தொழிலாளர்களாவர். இவர்களில் சிலருக்கு முன்னைய அரசினால் வழங்கப்பட்ட காணிகள்ை1977ம் ஆண்டு பதவிக்கு வந்த ஐதேக அரசாங்கம் பறித்து விட்டதாகவும் கூறப்பட்டது. இவ்வேலை நிறுத்தத்தில் எவ்விதப் பாகுபாடுமில்லாமல் இரு சாராரும் பங்கு பற்றினர்கள்
இத்தோட்டக்காணி 15 ஏக்கரை குடியேற்றத் திற்காக அரசு பயன்படுத்தினால் இத்தோட்ட்த்தில் வாழும் ஒவ்வொரு தொழிலாளியும் வருடத்திற்கு 17 நாட்கள் வேலை இழக்க நேரிடும் என இத்தோட்ட நிர்வாகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நடைமுறை சாதகமாகு மாயின் ஒவ்வொரு தொழிலாளியும் வருடத்திற்கு 17 நாட்களுக்கான சம்பளத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும்
தொழிற்சங்கங்களின் அக்கறையின்மை :-
இக்காணிப் பகிர்வு பற்றி அமைச்ச தீர்மானித்து பின்பு அரச வர்த்தமான பிரசுரிக்கப்பட்டே காணிப்பகிர்விற்கான ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளன.எனினும், இத்தே தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் மூ தொழிற்சங்கங்களில் இரண்டான லங்கா ! தோட்டத் தொழிலாளர் சங்கம், இல தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவ தலைவர்களான ரணில் விக்ரமசிங்கவும், செ மூர்த்திதொண்டமானும் அமைச்சரவையில் வகித்தாலும், இது தொடர்பாக எது நடவடிக்கையும் எடுக்க முயலவில்லை, என்ப முக்கியமான விடயம். இத்தோ தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் மற்ே தொழிற்சங்கமான ஐக்கியத் தோ தொழிலாளர் சங்கமும் எதுவிதமான நடவடி களையும் முன்கூட்டியே எடுக்கத் தவறியுள்
தோட்டத் காணியைப் பகிர்ந்தளிக்க மக் அதிகார சபையின் அதிகாரிகள் வருகைதந்த தான் தொழிலாளர்களுக்கு விடயம் தெரியவ தொழிலாளர்கள் தமது தொழிற்ச பிரதிநிதிகளுடன் சேர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு எதிர்ப்பு தெரிவித்ததன் பின் "தொழிற்சங்க தலைமைகள்" இவ்விடய தலையிட்டு தனது தொழிலாளர் பாதுகாப் வேடத்தைப் பூண்டுக் கொண்டு அங்கத் சந்தாவையும், ஆதரவையும் பாதுகாத்துக்ெ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்
"இத்தலைமைகள் உண்மையாகவே பற்றுடையவையாக இருந்திருந்தால் சம்பவங் மூடி மறைக்காமல், முன்கூட்டியே நடவடி எடுத்து இந்நிலைமையைத் தவிர்த்திருக்கி நாங்கள் 21 நாட்கள் வேலைநிறுத்தம்செய்துள் வருமானத்தை இல்லாமலாக்கி இப்பிரச்சினை தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலைை ஏற்பட்டிருக்காது" என பல தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைமைகள் மீது அதி தெரிவித்தனர்.
எனினும், வேலை நிறுத்தம் செய இப்பிரச்சினைமுடிந்ததாகத் தெரியவில்லை. கிடைக்கப் பெற்ற பல பெரும்பான்மை குடும்பங்கள் தங்களது வீடுகளைக் ஆரம்பித்திருப்பதையும், யார் எதிர்த்தாலும் சி மக்களுக்கு காணியைக் கொடுத்தே தீருே என அரச மகாவலி அதிகார சபை அதி கூறியதாக வெளிவந்த பத்திரிகைச் செய் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைத்த gിഞ്ഞേ
காணிப் பகிர்வில் இனவாதம்
பெருந்தோட்டத் தொழிற்துறை
கொண்டுள்ள காணிகள் சிங்கள மக்களு பகிர்ந்தளிப்பு என்பது இன்று நேற்று ஏற்பட் பிரச்சினையல்ல. இது பல தசாப்தங்களாக வருவதொன்றாவதோடு, இப்பிரச்சினையா மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மலைநாட்டு சிங்கள கிராமவாசிகளினதும் பொருளாதாரப் பிரச்சினையோடு நேரடி தொடர்புபட்டதொன்றாகும்.
மலைநாட்டுப் பிரதேசத்தில் பெருந்தோ தொழிற்துறை ஆரம்பிக்கப்பட்ட காலகட்ட மலைநாட்டுக்கிராமங்கள் மிகவும் சிறியனவா பொருளாதார தன்னிறைவுகொண்டவையா இருந்தன. இக் கிராமவாசிகளி பாவனைக்குட்படுத்தப்பட்ட நிலம் தவிர்ந்த ஏ காணிகள் அப்போதைய அரசினால் சுவீக பட்டு பெருந்தோட்டத் தொழிற்துை உட்படுத்தப்பட்டன. நாளடைவில் இக் வாசிகளின் குடிசன அதிகரிப்பின் காரண ஏற்பட்ட பொருளாதாரத் தேவைகளைப் பூ செய்ய இக்கிராமக் காணிகள் போதுமான இருக்கவில்லை. மேலும், அரசினால் நடைமு படுத்தப்படும் பொருளாதாரக் கொள்ை இக் கிராம மக்களின் பொருளா பிரச்சினைகளுக்கு மாற்றுத் தீர்வுகளை அள கூடியவனவாகவும் அமையவில்லை. விவசாய அடிப்படையாகக் கொண்ட இக்கிராம மக் பொருளாதாரப் பிரச்சினைக்கு மா பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை வைக்காதநிலையில் இவர்களின் கிராம விஸ் என்பது ஒரு தவிர்க்க முடியாத விடய அமைகின்றது. கிராம விஸ்தரிப்பு நடை வேண்டுமேயானால் அது பெருந்தோ தொழிற்துறைக்கு உட்கொள்ளப்பட்( காணிகள் கிராமிய விஸ்தரிப்பிற விட்டுக்கொடுக்கப்பட வேண்டிய நிலைை உருவாக்குகின்றது. இதிலுள்ள சிக்கலான வி என்னவென்றால், தமிழ் தோட்டத் தொழி களுக்கு அநீதிகளை இழைக்காமல் இத்திட்ட எப்படி மேற்கொள்வது என்பதும், இத்திட்டங் நிறைவேற்றும்போது கிராமிய சிங்கள மக்களில் தமிழ் தோட்டத் தொழிலாளரினதும் ச
 
 

T606) SfLLS 6) ாடுகள் ாட்டத் p60T) ஜாதிக
ഞെക
0 góloőt EGTSlu அங்கம் து வித து மிக LL.g. றொரு Lig, 3.60),
EIT GJ66) ഖ_ങ്ങ്
* [h | Ա | |
Ա9,60)6IT தான் த்தில்
LT6TT ÉloOTs T66T.
60
FeILADEL, LI
B60)GIT
3.60).
56A)ITLD).
E.J.6 யைத் LD.g,6íT
தமது ருப்தி
தும் ..T000 bu looT
g, LL
MÉJE, SIT Beloor" ld, Trf தியும் தTக
க்குப் டுள்ள
நிலவி
OOTS, தும், FCU).9,
LLUIT,
பொருளாதார அபிலாஷைகளைப்புறக்கணிக்காது அவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் நடை முறைத் திட்டங்களை வகுத்து செயற்படாமையு மேயாகும்.
தேசிய மயமாக்கலும் இனவாதமும் :
1972ம் 1974ம் ஆண்டின் நிலச்சீர்தித்தச்சட்ட அமுலாக்கலுடன் பெருந்தோட்டத் தொழிற்துறை அரசுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து இக்காணிப் பங்கீடு என்ற விடயம் ஒரு முக்கிய பிரச்சினையாக மலைநாட்டில் உருவெடுத்தது. மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கும், சிங்கள
மக்களுக்குமிடையிலான உறவுகளை நிர்ண
இது
யிக்கும் ஒரு காரணியாகவும்
கானப்படுகின்றது.
நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் பெருந் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட சம்பவம் ஒரு முற்போக்குநடைமுறையாகக் கருதப்பட்டு பல்வேறு சக்திகளினாலும் வரவேற்கப்பட்ட விடயமாகும். ஆயினும் இலங்கையின்பேரினவாத அரசியலானது இந்நடைமுறைகளை இனவாத ரீதியில் செயற்படுத்த விழைந்ததன் காரணமாக இனவாத முரண்பாட்டைத் தோற்றுவித்தது
மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், ஐக்கிய தேசியக் கட்சியும் இச்சம்பவங்களை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்திதமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டன. மாற்றுத் தொழிற்சங்க அங்கத்தினரான சிவனு இலட்சுமணனின் பிரேதத்தைப் பலாத்காரமாகக் கைப்பற்றிய இ.தொ. காங்கிரசினர் அவரின் பிரேத ஊர்வலத்தை ஒரு மாபெரும் அரசியல் ஊர்வலமாக மாற்றியதோடு
டெல்டா, சங்குவாரித்தோட்ட uഖങ്ങണl)
முன்வைத்து முதலைக் கண்ணிர் வடித்து 1977ம் ஆண்டுப் பொதுத்தேர்தலின்போது வாக்கு வேட்டையாடினர். இதில் ஐதேகட்சியும் போட்டி போட்டுக் கொண்டு செயற்பட்டது தேர்தல் முடிந்தது. வெற்றி கிடைத்தது. மலையக மக்களின் போராட்டத்தில் உயிர்நீத்த சிவனு இலட்சுமணன் கேட்பாரற்ற அநாதையாக்கப்பட்டார். டெல்டா சங்குவாரித் தோட்ட சம்பவங்கள் அவ்வப்போது வந்துபோகின்ற தேர்தல்களுக்கு வாக்கு வேட்டையாடும் ஆயுதமாக மட்டும் பயன்படுத்தப் படுகின்றது. ஆனால், மலையகத்தில் மேற் கொள்ளப்படும் இனவாத ரீதியான காணிப் பகிர்வு தொடர்ந்து கொண்டு செல்கின்றது. அதை எதிர்த்து அவ்வப்போது போராடுவதும் மலையகத்
தொழிலாளர்களின் தலைவிதியாக மாறிவிட்டது.
மலையக காணிப்பகிர்வும் இனவா
1970-1977 காலகட்டத்தில் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த நீல. சு. கட்சியினதும், இடது சாரிகளினதும் கூட்டரசாங்கமானது மலைநாட்டுக் காணிகள் சிங்கள மக்களுக்கு உரித்தானவை. எனவே இக்காணிகளை அவர்களுக்கு மீண்டும் வழங்குவது தான் தோட்டங்கள் தேசியமயமாக்கலின் பிரதான நோக்கம் என வெளிப்படையாகக் கூறிக்கொண்டு செயற்பட ஆரம்பித்ததன் விளைவாக பல தோட்டங்களில் தமிழ்தொழிலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அத்தோட்டக்காணிகள் சிங்கள மக்களுக்கு அதுவும் தமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு எவ்வித முறையான ஆவணங்களோ அல்லது திட்டங்களோ அற்ற நிலையில் பகிர்ந்தளிக்கப்பட்டன. இக்காணிகளில் தொழில் செய்த தமிழ் தொழிலாளர்கள் தெருக்களில்வாழ்க்கை நடத்தவேண்டியநிலைமை ஏற்பட்டது. ஒருசில தோட்டங்களில் வாழ்ந்த தமிழ் தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டார்கள்
சிவனு லட்சுமணன் கொலை :
சில தோட்டங்களை பெரும்பான்மை யினருக்குப் பிரித்துக் கொடுப்பதற்காக தோட்டங்களிலிருந்து வெளியேற தமிழ் தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட போது அதை எதிர்த்த பல தோட்டங்களின் தொழிலாளர்கள் அரசினதும், அரசக்கட்சி ஆதரவாளர்களினதும் வன்முறைத்தாக்குதல்களுக்கு ஆளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர்களின் coungst குறையாடப்பட்டன. 1977ம் ஆண்டு நுவரெலிய மாவட்டத்தின் டெவன்தோட்டத்தைப்பகிர்ந்தளிக்க மேற்கொண்ட முயற்சிகளை எத்ாத்த தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததனால் டெவன் தோட்டத் தொழிலாளி சிவணு லட்சுமணன் கொல்லப்பட்டதும், புலல்லாவைப் பிரதேசத்தைச் சேர்ந்த சங்குவாரித் தோட்டத் தொழிலாளர்கள் வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளாகியமையும், டெல்டா தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் தீவைத்து எரிக்கப்பட்டு அவர்களின் உடமைகள் குறையாடப்பட்டமையும் குறிப்பிடத் தக்க சம்பவங்களில் சிலவாகும்.
கொலையும் வாக்குவேட்டையும்
1977ம் ஆண்டின் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போதுமலையகப்பிரதேசத்தில் தமிழ்
காணிப் பகிர்வும் மலையக மக்களின் எதிர்ப்பும்
1977, 1981, 1983 STOOT ETT GULD, E, ITGUL DITE, தொடர்ந்து வரும் பேரினவாத வன்முறைத் தாக்குதல்களில் பெரிதும் பலியானவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையினராக வாழும்தமிழர்களே மலையகத்தமிழர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கான தற்பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது. எனவே அரசு திட்டமிட்ட அடிப்படையில் மலையக மக்கள் செறிவாக வாழும்
பகுதிகளில் அவர்களின் இன விகிதாசாரத்தை
மாற்றும் நோக்கில் மேற்கொள்ளும் குடியேற்றத் திட்டங்களினால் அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புகளுண்டு. எனவே இவ்வாறான திட்டங்களை எதிர்க்கின்றார்கள் இவ்வகையான காணிப்பகிர்வின் மூலம் தோட்டப் பயிர் செய்கைநிலம் குறைந்து கொண்டு செல்கின்றது. இதனால் தொழிலாளர்களின் வேலை நாட்கள் பாதிக்கப்பட்டு அவர்களின் வருமானம் பாதிப்படைய இடமுண்டு. (றொத்ஸ்க் சைல்ட சம்பவம் ஒரு நல்ல உதாரணம்) எனவே முறையான மாற்றுப் பொருளாதார
மலையகப் பிரதேசங்களில் பெருந்தோட்டத் தொழிற்துறைக்கு உட்பட்டுள்ள காணிகள் அரசினால் பங்கீடு செய்யும் நடவடிக்கை தொடர்பாக மலையக மக்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்புணர்விற்குப் பின்வருவன காரணிகளாக அமைந்துள்ளமையைக் கானக் கூடியதாக இருக்கின்றது.
Db60)L(LPG0). De GT

Page 7
மேற்கொள்ளப்படாமல் நடைமுறைப்படுத்தப்படும் காணிப் பங்கீட்டை எதிர்க்கின்றார்கள்
மலையக மக்களும் இந்நாட்டின் பல்லின சமூகத்தின் ஒரு இனம். எனவே இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் காணிப்பகிர்வு திட்டங்களின் மூலம் காணிகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை இவர்களுக்கும் உண்டு இவர்கள் தமிழர் என்பதற்காக இவர்களை முற்றும் ழுதுமாகப் புறக்கணித்து விட்டு மேற் கொள்ளப்படும் காணிப்பகிர்வை எதிர்க்கின்றார்.
தமிழ்தொழிலாளர்களின் நியாயமான எதிர்ப்புகளை நிராகரித்து விட்டு பலாத்கார வழி முறைகளில் காணிப்பகிர்விற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமாயின் அவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது போய்விடும்.
1978ம் ஆண்டு ஐதேக அரசாங்கம் தோட்டகிராமிய ஒருங்கிணைப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகளைத் திட்டமிடுவதற்காக அரச உயர் அதிகாரிகளைக்
காண்ட ஒரு உயா மட்ட செயற் குழுவை Slag, (Steering Committee on state gேenter gation)அச்செயற்குழு இவ்விடயம் தாடர்பாக பொதுமக்களிடமிருந்து ஆலோசனை ளையும், சிபாரிசுகளையும் கோரியபோது பல்வேறு ] ഖദ്ദു കണ്ട കൃഥഴ്ച ിUTrിൿഞൺഥ, லோசனைகளையும் முன் வைத்தன. எனினும் செயற்குழு எவ்வித ஆக்கப்பூர்வமான னிகளையும் செய்ததாகத் தெரியவில்லை.
ஆனால் இனவாத ரீதியாக காணிப்பகிர்வு நம் அதை எதிர்க்கும் தொழிலாளர்களின்
பெருந்தோட்டக் காணிப்பகிர்வு தொடர்பான
போராட்டங்களும் நடைபெறுவது ஒரு அன்றாட விடயமாகி விட்டது.
"தோட்ட தரிசு நிலப்பகிர்வில் தோட்டத்தில் உள்ளோருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் அரசிடம் இதனை வலியுறுத்தியுள்ளேன்"
- தொண்டமான் (22/5/90 வீரகேசரி)
தோட்டப்பகுதியில் உள்ள நிலத்தைச் சுவீகரித்துப்பகிர்ந்தளிக்கும்போதுதணிப்பட்ட அரச அதிகாரிகளோ அல்லது தோட்ட நிர்வாகியோ எந்தவொரு தீர்மானத்தையும், முடிவையும் மேற்கொண்டு காணியை சுவீகரிக்க பகிர்ந்தளிக்க முடியாது தோட்டத்தில் உள்ள தமது தோட்டக் குழுத் தலைவரும், அதற்காக நியமிக்கப்பட்ட குழுவும் தான் காணியை சுவீகரிப்பதா ? பகிர்ந்தளிப்பதா ? யார் யாருக்கு பகிர்ந்தளிப்பது என்று முடிவு செய்ய வேண்டும். -அமைச்சர் தொண்டமான் (3/11/90 வீரகேசரி)
"மலையகத்தில் இனிமேல் காணிச் சுவீகரிப்பு திட்டமிட்ட குடியேற்றங்கள் இல்லை. அரசு தீர்க்கமான கொள்கைக்கு வந்துள்ளதாக பிரதமர் விஜேதுங்க அமைச்சர் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்" (15/12/90 வீரகேசரி)
இச்செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது மலையகத்தில் காணி சுவீகரிப்பு காணிப்பங்கீடு தொடர்பாக 1990ம் ஆண்டே உறுதியான கொள்கைகளும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் அன்றுமுதல் 1992ம் ஆண்டு யூலை மாதம் நிகழ்ந்த றொத் ஸ்சைல்ட் தோட்ட சம்பவம் வரை எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவை இந்தப் பத்திரிகை அறிக்கைகளை "நீரில் எழுதிய எழுத்துக்களாக்கி விட்டன"
றொத்ஸ்சைல்ட் தோட்டத் தொழிலாளர்கள் 21 நாட்கள் வேலைநிறுத்தம் செய்து தங்களது வருமானத்தை இழந்துதான் இந்த அநீதியான காணிப்பகிர்வை தற்காலிகமாக இடைநிறுத்திக் கொண்டார்களேயன்றி மேற்கூறப்பட்டபத்திரிகை அறிக்கைகளின் அடிப்படையில் அல்ல.
அவர்கள் அவ்விதத்தில் போடியதனால்தான் இப்பிரச்சினையை அம்பலப்படுத்த அவர்களினால் முடிந்தது இல்லையேல் அத்தோட்டத்தில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பாரிய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் போல இப்பிரச்சினையும் மூடி மறைக்கப்பட்டிருக்கும்.
சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பாக பகிரங்கமாக செய்துகொள்ளப்பட்ட எழுத்து மூலமான உடன்படிக்கையில் ஒன்றைக் கூட முறையாக நடைமுறைப்படுத்திக் காட்டாத இந்நாட்டின் பேரினவாத அரசாங்கங்கள்எவ்வாறு இந்த வாய்மொழி மூலமான வாக்குறுதிகளை செயல்படுத்தப் போகிறது என்ற கேள்வி எழுவது இயல்பானது மலையகத் தலைமைகள் அவ்வப்போதுமக்களை ஏமாற்றுவதற்காக விடுக்கும் பத்திரிகை அறிக்கைகளைப் போன்று இவ்வாக்குறுதிகளுக்கு எவ்வித உத்தரவாதமும் இருப்பதாக தெரியவில்லை
மலையகத்தில் காணிப்பகிர்வு என்பது இந்நாட்டு அரசியலிலும் ஆட்சியிலும் நிலவி வரும் இனவாத தன்மைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கக் கூடிய ஒரு விடயமல்ல. எனவே இப்பிரச்சினைக்கான தீர்வானது இந்நாட்டின் பேரினவாத அடக்கு முறைக் கெதிரான செயற்பாடுகளிலேயே பெரிதும் தங்கியிருக்கின்றது.
இப்பிரச்சினை மேலும் தொடருமேயானால் இது மலையகத்தமிழ்மக்களின் எதிர்காலத்திற்கும், பாதுகாப்பிற்கும் சமூகப் பொருளாதார உரிமைகளுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான நிலைமைகளைத் தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் செப்/ஒக்டோபர் 1992
தொழிலாளி
வேலு இராசலிங்கம் தோட் கமிட்டித் தலைவர் ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம்
காணி முன்பு கொடுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் காணி வழங்கப்படுகின்றது. காணி அற்றவர்களுக்கு அவை வழங்கப்படல் வேண்டும். இத்தோட்டம் அளவில் குறைந்து கொண்டே வந்ததன் காரணத்தினால் பெரும் (3GAJ G0) Qou9)Gi) GA)ITLʻi பிரச்சினை உருவாகியிருக்கின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மேலும் இத் தோட்டக் காணியை சுவீகரித்து பிரச்சினை அதிகரிக்கவே வழிவகுக்கும்.
இங்கு தமிழ், சிங்கள மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் சிங்கள பத்திரிகைகள் கூறுவது போல எங்களிடம் இனவாத முரண்பாடுகள் கிடையாது பத்திரிகையில் தான் இனவாதம் காணப் படுகின்றது. இதற்கு இந்த வேலைநிறுத்தம் ஒரு உதாரணமாகும்,
தோட்டம் சிறிதாகிக் கொண்டே போவதால் இங்கு வேலையற்றோரும் கூடிக் கொண்டே போகின்றார்கள் வயது வந்த பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டியவர்களாக பெற்றோர் இருக்கின்றனர் வயது வந்தவர்களுக்கு வேலை வழங்கப்படுவதில் லை பெண் பிள்ளைகள் திருமணம் செய்ய வாய்ப்பின்றி தவிக்கின்றார்கள் தொழில் செய்யாதவர்களை யாரும் திருமணம் செய்ய முன்வருவதில்லை.
எங்கள் சங்கத்தில் கணிசமான சிங்களத் தொழிலாளர்கள் அங்கத்துவம் பெற்றுள் ளார் கள் எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதை விடுத்து அப்பிரச்சினைகளை அதிகரிப்பதாகவே இந்த காணிப் பகிர்வு அமைந்துள்ளது. அதனல் தான் நாங்கள் வேலை நிறுத்தம் செய்து இந்த அநீதியை எதிர்த்தோம்.
தோட்ட கமிட்டித் தலைவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இத் தோட்டத்தில் J, IT 66of சுவீகரிக்கப் படுவதாக அரசாங் கம் பல மாதங்களுக்கு முன்னரேயே அரச வர்த்தமானி மூலம் அறிவித்திருந்ததாக இப்போது தெரிந்து கொண்டோம். ஆனால் இது விடயமாக எமது தொழிற் சங்கத் திடமிருந்து எமக்கு எதுவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து எமக்கும் அறிவித் திருந்தால் இப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்திருக்கலாம். நாங்கள் வேலை நிறுத்தம் செய்து எமது வருமானத்தையும் இழந்து போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.
ாக்கநாயக்க முதியான்சலாகே விஜேசிறி தாழிலாளி
| IJID JII)
தாட்ட கமிட்டித் தலைவர் ங்கா ஜாதிக தோட்டதொழிலாளர் சங்கம்
நாங்கள் வேலைநிறுத்தம் செய்தது வேலை செய்யக்கூடிய காணி சுவீகரிப்பின் மூலம் எங்களது வேலை நாட்கள் குறைக்கப்பட விருப்பதினால்தான் இங்கு சிங்கள, தமிழ் பேதங்கள் கிடையாது. இதற்கு முன் மொனராக ல Gf GSSG) Ö5 በ| கிடைக்கப்பட்டவர்களின் நிலங்களில் தமிழ் தொழிலாளர்கள் தான் கூடுதலாக தொழில் செய்கின்றார்கள் எங்கள் மூதாதையோரும் தோட்டங்களில்தான் வேலை செய்தார்கள். நாங்கள் இன்னும் லயன் களில் தான் வாழ்கின்றோம். காணிபகிர்ந்தளிக்கும்போது எல்லோருக்கும் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும்.
இந்த தோட்டத்தில் 15 ஏக்கர் காணியை வெளியாருக்குப் பகிர்ந்தளிக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள மகாவலி அதிகார சபையின் அதிகாரிகளின் வருகையை தோட்ட நிர்வாகத்தின் மூலம் தான் நாங்கள் தெரிந்து G8, ITGSSIGEL LITLD.
அதன் பிறகு இத்தோட்டத்திலுள்ள எல்லா தொழிற் சங்க தலைவர்களும் ஒன்று கூடி கலந்துரையாடி எங்கள் தொழிற் சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இது சம்பந்தமாக முடிவெடுக்க ஒரு வாரகால அவகாசம் வேண்டுமென மகாவலி அதிகாரிகளிடமும் பொலிஸாரிடமும் கேட்டிருந்தோம். அதற்கு சம்மதித்த இவர்கள் இரவோடிரவாக வாகனங்களில் கட்டிடப் பொருட்களைக் கொண்டு வந்து பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் வீடுகட்ட ஆரம்பித்தார்கள். இவை எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் நடந்து முடிந்துவிட்டது. எங்களால் வேறொன்றும் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எனவே நாங்கள்
வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தோம்.

Page 8
சென்ற இதழில் முதலாவது சிதைவிற்குப் பின்னரான தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாடுகளின் மதிப்பீடுகள் பற்றி பார்த்தோம். இத் தமிழ் இளைஞர் பேரவை 1981 களின் ஆரம்பத்தில் மீண்டும் சிதைவுற்றது. இது பற்றி முன்னரும் கூறியுள்ளோம். தமிழ் இளைஞர் பேரவையின் முன்னணியில் கடமையாற்றிய சந்ததியார், இறைகுமாரன், யோகநாதன், திலகவதி, வாசுதேவா ஆகியோர் ளைஞர் பேரவையை விட்டு வெளியேறினர். இவர்களில் இறைகுமாரன் யோகநாதன் ஆகியோர் 'தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணி அமைப்பை உருவாக்கினர் சந்ததியார் காந்தீயம் நிறுவனத்தின் பணிகளில் இணைந்து அதன் அமைப்பாளராக பொறுப்பேற்றார் திலகவதி, பேபி சுப்பரமணியம் போன்றவர்கள் தமிழ் அகதிகள் புனர் வாழ்வுக் கழகம் மனித முன்னேற்ற நடுநிலையம் என்பனவற்றுடன் இணைந்து அகதிகள் ഖ ഞെകൺി ஈடுபட்டனர். வாசுதேவா PLOT இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்
தமிழ் இளைஞர் பேரவையின் இவ் இரண்டாவது சிதைவிற்குப் பின்னர் - தமிழ் இளைஞர் பேரவைக்கென தனியான ஒரு வரலாறு இருக்கவில்லை. அது மாவை சேனாதிராஜாவின் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு வாலிப முன்னணியாக மாறிவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கைப் பொம்மைகளாக இருந்த பயிர்ச் செய்கை உத்தியோ கத்தர்களை வைத்துக் கொண்டு சிறிது காலம் மாவை சேனாதிராஜா தமிழ் இளைஞர் பேரவையை நடத்தினார். இளைஞர் குரல் எனும் ஒரு பத்திரிகையையும் சிறிது காலம் நடத்தினார். பின்னர் அதுவும் நின்று விட்டது. அமைப்பு வேலைகளும் நின்று விட்டது கூட்டணியினர் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்த பின்னர் இதிலிருந்த ör母áQārā母 நபர்களைப் பயன்படுத்தி மன்னார் ஜெய ரா ஜா வி னா லு ம அமிர்தலிங் கத்தின் மகனான பகீரதனாலும் 'தமிழர் தேசிய இராணுவம் ' எனும் இராணுவ அமைப்பு கட்டப்பட்டது. அதுவும் மன்னார் ஜெயராஜா புலிகளால் கைது செய்யப்பட்டு கொல்லப் பட்டபின் செயலிழந்து விட்டது.
தமிழ் இளைஞர் பேரவை இரண்டாவது தடவை சிதைவுற்ற அதே சமயம் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் ஒரு உடைவு ஏற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் 1977ம் ஆண்டு தேர்தலில் கொடுத்த ஆணையை மீறி விட்டார்கள் என்றும் எதுவித பயனும் அற்ற மாவட்ட அபிவிருத்தி சபைகளை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் 町的gn தமிழ் மக்களின் போராட்டத்திற்கு துரோகமிழைத் துள்ளார்கள் என்றும் கூறி ஒரு குழுவினர் கூட்டணியிலிருந்து வெளியேறி தமிழ் ஈழ விடுதலை அணி எனும் அமைப்பை உருவாக்கினர். சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன், ஈழவேந்தன், LITë Li தர்மலிங் கம், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் என்போர் வெளியேறியவர்களில் முக கி ய மா ன வ களாக விளங்கினர் உண்மையில் இவர்களின் வெளியேற்றம் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து கடைசியாக இருந்த தமிழ்த் தேசிய வாதிகளும் வெளியேறியமையை அடையாளமிட்டுக் காட்டியது. அத்தோடு இந் நிகழ்வு தமிழர் விடுதலைக் கூட்டணியிடமிருந்து போராட்டத் தலைமை முற்றாகவே கைமாற்றப்படுகின்றமையையும் காட்டியது. இதன் பின்னர் போராட்டத்தின் வரலாற்றுப் பாத்திரம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இருக்கவில்லை
இலங்கை அரசு பாராளுமன்றத்தில் ஆறாவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து பாராளுமன்றப் பாதையையும் அடைத் தபின் நாட்டை விட்டு வெளியேறி தமிழ்நாட்டில் அடைக் கலம் புகுவதைத் தவிர கூட்டணி யினருக்கு வேறு வழி இருக்கவில்லை. இவர்கள் தமிழ் நாட்டிற்கு குடிபெயர்ந்த பின் இவர்களுக்கான போராட்டப் பாத்திரம் முற்றாக இல்லாமல் போய் விட்டது என்றே கூற வேண்டும்.
தமிழர் விடுதலைக் கூட்டணி யிலிருந்து தமிழ் ஈழ விடுதலை அணி தோற்றம் பெற்றமை தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரை அதற்கு பலமான அடியைக் கொடுத்தது. அவற்றில் முக்கியமானது தமிழர் விடுதலைக்
San L" L. GOflu Gl Göt பிரச்சாரப் பத்திரிகையாக GSGI EI LI சுதந்திரன் பத்திரிகையை
பிரச்சாரத்திற்கு மு Gn L L 6ofluol 601 ff அல் லல் பட்டன கூட்டங்களில் அமி உரையைக் கேட்க தொகையிலும் டேவிற்சனின் உை வரும் மக்கள் ெ இக் காலகட்டத்தி இருந்தது.
அரசியல் அ இருந்து வந்த எதி 니0 -T 월, 니 களிடமிருந்து சம் பாதிக்க காலகட்டமாகவு விடுதலைக் அக்காலகட்டம் அ அப்போது ஆயுத விருந்த தமிழ் லைப்புலிகள் அது
செலுத்தவில் லை விடுதலைக் கூட்ட
தேசிய விடுதலைப்
மீளாய்வு நோக்கி -
இழந்தமையாகும். இதனை ஈடு சய்வதற்காக அவர்கள் 'உதய சூரியன்' என்ற பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தாலும் அது சுதந்திரனைப் போல் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றதாக இருக்கவில்லை. தொடர்ந்தும் சுதந்திரன் பத்திரிகையே தமிழ் மக்களின் அபிமான பத்திரிகையாக திகழ்ந்தது. ஒரு விதத்தில் சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசனின் எழுத்தாற்றலும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது. சுதந்திரன் பத்திரிகையில் தொடர்ச்சியாக அரசியல் மடல் என்ற பெயரில் கோவை மகேசன் எழுதும் கடிதம் இது தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். பிற்காலங்களில் அலை, அலையாக இளைஞர் போராட்டத்தை நோக்கி வருவதற்கு சுதந்திரன் பத் திரிகையின் பிரச்சாரமும் பிரதான காரணமாக இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது உடைவிற்கு பின்னர் சுதந்திரன் பத்திரிகை கூட்டணி யினரின் நடவ டிக் கைகளை GQ Gu Giff Life" LI GO) L u II a. அம்பலப்படுத்தி எழுதியபோது அது தமிழ் மக்கள் மத்தியில் பலமான தாக்கத்தை உண்டு L J GOST GOGOLLI ஒன்றாகவும் விளங்கியது.
தமிழர் விடுதலைக் கூட்டணி யினர் போராட்டத்தை தொடர்ச்சி யாக நடத்தக் கூடியவர்கள் அல்ல என்பதை அது வரை அரசியலில் முன்னணியில் நின்றவர்களே உணரத் தொடங்கினர். ஆனால் இக்காலத்தில் சாதாரண மக்களும் உணர ஆரம்பித்தனர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து பிரிந்தவர்கள் தமிழ் இளைஞர் பேரவையிலிருந்து பிரிந்த தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணியினருடனும் இணைந்து பிரச்சார நடவடிக்கைகளில் இறங்கிய போது அது கூட்டணி யினரை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது.
தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணி, தமிழ் ஈழ விடுதலை அணி இவற்றின் பிரச்சாரத்திற்கு புறம் பாக இக் காலத்தில் எழுச்சியுற்ற EPRLF இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஈழமாணவர் பொது மன்றத்தின் பிரச்சாரத்திற்கும் கூட்டணியினர் முகம் கொடுக்க வேண்டிய நிலைக் குத் தள்ளப் பட்டனர் அமிர்த லிங் கத்தைப் போல சிறந்த பேச்சாற்றலுடைய ஈழமாணவர் பொதுமன்ற ClgLI GUI GİTTİ மு.டேவிற்சன் கூட்டணியினரை அம்பலப்படுத்துவதில் மிக தீவிரமாக இருந்தார். பாடசாலை மாணவர் மத்தியில் செல்வாக்குப் பெற்ற அமைப்பாக விளங்கிய ஈழமாணவர் பொது மன்றத்தின்
இளைஞர் பேரவை G) 60 LI g () gü' u. இருப்பதால் இர கட்டும் வேலைகள் தாம் மேற் போதுமானது என் கருதியிருந்தனர். அ விடுதலைக் கூ மாவட்ட அபிவிரு ஏற்று அரசியல் f Lf) ö5 õ5 Gö) GIT Ö5 5 [ L___ It முற்பட்டதைத் அரசியல் வேலை முன்னெடுக்க ே அவசியத்தை உ இக்கால கட்டத்தில் உடைவுற்று இரு தோன் றியிருந்த குழுக்களும் தம பணிகளுக்காக
புதியபாதை எ பத்திரிகைகளை இவ்விரு பத்திரிை இதழ்களில் தமிழ கூட்டணியினரை கண்டித்தனர் இ பக்கங்களிடமிரு விடுதலைக் கூட்ட நோக்கி வந்த எ; ტი || " | რეგol போராட்டத்திலிருந் GTGOTOILO.
இதற்குப் பின் டத்தின் தலைடை முழுக்க முழுக்க இ ய க க ங் விடப்பட்டிருந்தது.
தமிழ் தேசி பக்கங்களிலிருந்து இவ் மாற்றங்களு த மி ழ' ப ப கு நிலைபெற்றிருந்: கட்சிகளிடமிருந் இனப் பிரச்சினை கருத்தியல் ரீதிய ஏற்பட்டது. இம் *@版岛屿 C பெருமளவில் சன் தலைமையிலான கம்யூனிஸ் ட் சேர்ந்தவர்களிடை வடக்கு, கிழக்கு குறிப்பாக கணிசமான செல்வ கட்சியாகவும் கணி முன்னணியினை 9. L. é um g, GLÊ GIS) GIT IBI" é uIG குடாநாட்டிற்குள்
பெற்ற இக்கட்சி புத்தூர் சங்கா6ை பகுதிகளில் உள்ள Di sana Gu செல்வாக்குப் ெ
 
 
 

கம் கொடுக்க பல தடவ்ை மேதினக் ர்தலிங்கத்தின் வரும் மக்கள்
1_1 በ ff Ö5 Ö5 JGDLä (33, LS தாகையினர் ல் அதிகமாக
மைப்புகளில் ர்ப்புகளுக்கு 960) LDULI எதிர்ப்பைச் வேண்டிய
தமிழர் கூட்டணிக்கு மைந்திருந்தது. -960). DLLIT 95 ஈழ விடுத பரை அரசியல் ৬ au 60া।ub
தமிழர் ணிையும், தமிழ்
சரிநிகர் செப்/ஒக்டோபர் 1992
35 IT GAOL') (3 LUIT &, é66) இப் பகுதி LD, 5 GifGOL CELL தேசிய இனப் பிரச்சினை தொடர்பான கேள்விகள் எழுந்தபோது அ  ைம ப புக குளி ளே யு ம அப் பிரச்சினை எழுந்தது. அமைப்பிலிருந்து பல்வேறு பி ர ச சி  ைன க ள | லு ம வெளியேறியவர்கள் தேசிய இனப் பிரச்சினை பற்றியும் அக்கறைப்பட ஆரம்பித்தனர். இவ்வாறு அக் கறைப் பட்டவர்களில் கெளரி காந்தன் தலைமையிலான குழுவினரும்,
விஸ் வானந்த தேவன் தலைமையிலான குழுவினரும் முக கி ய மா ன வ க ள க விளங்கினர் கெளரி காந் தன் குழுவினர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வறிய கூலி விவசாயிகள் மத்தியில் கிராமிய உழைப்பாளர் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கினார் ஆரம்பத்தில் இவ்வமைப்பு வறிய கூலி
பும் அவ்வேை 5 9in. lq- ULJg5 T 95 னுவத் தைக் ளை மாத்திரம் கொண் டால் றே அவர்கள் ஆனால் தமிழர் LGoofu Got த்தி சபையை தியாக தமிழ் க் கொடுக்க தொடர்ந்து ளையும் தாம் வண்டியதன் -ணர்ந்தனர். இவ்இயக்கம் குழுக்கள் ன இவ் இரு து அரசியல் 'உணர்வு ன் கின்ற இரு நடாத்தின. ககளும் தமது விடுதலைக் 5 TIJ 9 TIJ LDITës வ்வாறு சகல ந்தும் தமிழர் ணியை எதிர் நிர்ப்புக்களே uণী 60 60) {্য து விரட்டியது
னர் போராட் ப் பாத்திரம்
இளைஞர் of L. C. LD
அரசியல் எழுச்சியுற்ற க்கு புறம்பாக தி க ளி ல இடதுசாரிக் தும் தேசிய தொடர்பாக r & Dr p !, ாற்றங்களும் மாதல் களும் முகதாசனின் osor s Třu
கட்சியைச் ப ஏற்பட்டது. பகுதிகளில் படபகுதியில் க்கைப் பெற்ற FLOTT GOT 94 GYTGA க் கொண்ட இக் கட்சியே ”" * 粤 呜HH-- சல் வாக்குப் டரும் பிராய்
வடமராட்சி ாழ்த்தப்பட்ட மிகவும் |ற்றிருந்தது.
விவசாயிகளின் பிரச்சினைகளை மையமாக வைத்து இயங்கினாலும் காலப் போக்கில் கெளரிகாந்தன் அமைப்பை விட்டு வெளியேறிய பின் அமைப் பினைப் பொறுப பேற்ற சின்னராசா, ராஜரத்தினம் (மார்க் கண்டு) போன்றவர்கள் தேசிய இனப் பிரச்சினையிலும் அமைப்பை அக்கறை கொள்ளத் செய்தனர். இவர்களால் மேடையேற்றப்பட்ட 'சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்' எனும் நாடகம் ஆரம்பத்தில் வறிய கூலி விவசாயிகளின் பிரச்சினைகளை கருப்பொருளாக கொண் டி ருந்தாலும் பிற் காலங்களில் அதனை மேடையேற்றும் போது தேசிய இனப்பிரச்சினைகளையும் அதில் இடம்பெறச் செய்தனர். தேசிய தொடர்பான போராட்டங்களில் தாமும் பங்குபற்றினர் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக யாழ் பல்கலைக் கழகம் நடாத்திய போராட்டங்களில் வறிய கூலி விவசாயிகளும் கணிசமான அளவு ப ங் கு ப ற றி ய  ைம க கு இவர்களுடைய பங்களிப்பே பிரதான காரணமாக அமைந்தது. எண் பதுகளின் முற்பகுதியில் தேசிய இனப் பிரச்சினைக் கான தீர்வு தனிநாடுதான் என்பதை
இவர்களும் அங்கீகரித்திருந்தனர். விஸ் வானந்த தேவன் தலைமையிலான மற் றைய
குழுவினர் 1976 இல் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி எனும் அமைப்பை உருவாக்கியிருந்தனர். தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதே அமைப்பின் நோக்கமாக இருந்தது. காலப்போக்கில் இவ்வமைப்பிலும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு தனிநாடுதான் என முடிவெ டுக்கப்பட்டு அதற்கான கொள்கை வேலைத் L" | E. 3,61 உருவாக்கப்பட்டன. 1983 இல் இவ் வமைப்பு தனது பெயரை தமிழ் ஈழ விடுதலை முன்னணி (NLFT)என மாற்றிக் கொண்டது. இவர் களைவிட தமிழர் விடுதலைக்கூட்டணி அரசியலின் ஊடாக அரசியலுக்கு வந்தவர்க Gísla) ஒரு பகுதியினரும் இக் காலகட்டத்தில் இடதுசாரி கொள் கைகளை கொண்டும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப்புரட்சி அமைப்பு என்பனவே இவ்வாறு தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து இடதுசாரி சித் தாந் தங்களை வரித்துக் கொண்ட அமைப்புக்களாகும்.
UIT U LÊ Lufu இடதுசாரிக் கட்சிகளிலும் இக்காலகட்டத்தில் தேசிய இனப்பிரச்சினை தொடர்
பான நிலைப்பாட்டில் மாற்றங்கள்
இனப் பிரச்சினை
ஏற் பட ஆரம்பித்தன. இக் ஒன்றான நவசமசமாஜக் கட்சி தமிழ்
மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்ததுமல்லாமல் அதன் வழி தமிழ் தேசிய இனத்தின் தனிநாட்டுக் கோரிக்கையையும் அங்கீகரித் திருந்தது. இது தொடர்பில் தமிழ் மக்களின்
தனிநாட்டுக் கோரிக்கையை அங்கீகரித்த ஒரே ஒரு தென்னிலங்கை கட்சியாகவும் இக் கட்சியே இன்றுவரை
விளங்குகின்றது. 1979இல் தமிழ்த் தேசிய விடுதலைப் போராளியான இன்பம் விசுவஜோதி ரத் தினமும், அவரது மைத்துனரான செல்வரத்தினமும் யாழ் பண்ணை வீதியில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டபோது அதனை எதிர்த்து கொழும்பில் சவப்பெட்டி ஊர்வலத்தையும் இக்கட்சி நடத்தியது. அத்தோடு தனது மேதினக் கூட்டங்களில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோசங்களுக்கு முக்கிய இடம் அளித்ததுமல்லாமல் தமிழ் தேசிய இனப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடும்படி தமது அமைப் பின் வடபகுதிக் கிளைக்கும் உத்தரவிட்டிருந்தது.
இவ் வாறு தமிழ் தேசிய இனப்பிரச்சினையில் விசுவாசமாக முடிவெடுத்த தென்னிலங்கைக் கட்சியாக இக் கட்சி இருந்த போதும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சி, பூரீலங்கா சுதந்திரக் g, Lil' é. என்பனவற்றிற்கு கொடுக் கின்ற ஆதரவு கூட இக்கட்சிக்கு கொடுக்காததுதான் கவலைக்குரியது. எனினும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும் பு மாநகர சபைக் கு இக்கட்சியிலிருந்து ஜீவரத்தினம்
எனும் 5 LOPT தெரிவு Gesu'I LLJ LJ LJL L GOLD சிறிது திருப்தியளிப்பதாகவுள்ளது.
ஏனைய இடதுசாரிக் கட்சிகள் தேசிய இனப் பிரச்சினை தொடர்பில் சுய நிர்ணய உரிமை என்ற அளவிற்கு வராவிட்டாலும் U) L அதன் வடபகுதி அமைப்புக்கள் தேசிய இனப் போராட்டங்களில் தங்களையும் இணைத்துக் கொண் டனர். குறிப்பாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாஸ் கோ) பிரிவு இது தொடர்பில் கூடிய அக்கறையுடன் போராட்டங்களில் கலந்து கொண்டது. எனவே நுணுக்கமாக அவதானிப்பின் எண் பதுகளின் ஆரம்பம் தமிழர் அரசியலில் ஒரு மாறும் காலகட்டமாக இருந்தது. இம் மாறுதலின் தாக்கம் தமிழ் மக்களிடத்தே அரசியல் பணி புரிந்த எல்லா அமைப்புக்களிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. காலத்தின் தேவைக் கேற்ப அமைப் புக் களின் கொள்கை நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துமாறும் இம்மாறுதல்கள் நிர்ப் பந்தித்தன. இதனால் இவ்வரலாற்றுத் தேவைகளோடு ஒட்டிப்போக முயற்சித்தவர்கள் தொடர்ந்தும் இயங்கக்கூடிய நிலை ஏற்பட்டது. வரலாற்றுத் தேவையை புறக்கணித்தவர்கள் தமிழ் மக்களிடமிருந்து அன்னியப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி இதற்கு சிறந்த உதாரணமாகும்.
அன்னபூரணா
வரித்துக்
சரிநிகர் மதிப்பீட்டு அரங்கு செப் 19ம் திகதி வெள்ளவத்தை
இராமகிருஷ் ை if୍]] மண்டபத்தில் நடைபெற்றது. அது தொடர்பான குறிப்புக்கள் அடுத்த இதழில் வெளியாகும் கூடவே ஒக் 9 10ம் திகதிகளில் இனங்களுக்கிடையே நீதிக்கும் கமத்துவத்துலத்துத்திற்கு இயக்கத் தின் 9 ரணை ன் லி வி ற்றுக் 呜 蜘、 மேற்கொள்ள தத்தி
குறில் அடுத் த இதழில் ପରିଶ୍lingify:

Page 9
தமிழ் - முஸ்லிம் மோதலி சிங்க
BLIJUNGOJIGITUDjijipjJ DÜ LİGDDð GUİdĚafi
இலங்கை அரசியல் வரலாற் றில் உருவரகி வந்த முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் மக்களது நலன்கள் பற்றிய அக் கறை யின்றி எப்போதும் தென்னி லங்கை சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடன் சேர்ந்து தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக் கோரி க கைக் கெதிராக ச் செயற் பட்டு வந்துள்ளனர் என்றும் ஆளும் பேரினவாத அரசுக்கெதிராக முதலாவது சிறுபான்மை இனம் போராட்டம் நடாத்தும் நாடுகளில் இரண்டா வது சிறுபான்மை இனத்தை (p.3.6) Telugs சிறுபான்மை இனத்துடன் மோதவிடும் அரசியல் தந்திரோபாயமே இதுவென்றும் கூறப்படுவது பற்றி தங்களது அபிப்பிராயம்
Tster?
இக் கேள்வியில் இரண்டு விடயங்கள் அடங்கியுள்ளன முதலாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கெதிராக முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் மக்களின் நலன்களில் அக்கறை யில்லாது தென்னிலங்கை சிங்கள பேரினவாதத்துடன் சேர்ந்து செயற்படுவது, இரண்டாவது - ஆளும் பேரினவாத அரசுக்கெ திராக முதலாவது சிறுபான்மை யினர் போராட்டம் நடாத்தும் பொழுது இரண்டாவது சிறுபான்மை இனத்தை அதனுடன் மோதவிடும் அரசின் தந்திரோபா யத்திற்கு உள்ளாவது என்பனவே யாகும் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்பொழுது சிங்களத்தை
அரசகரும மொழியாக்கும் சட்ட
மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது காலஞ்சென்ற சேர் ராஸிக் பரீத் அவர்கள் மட்டுமே அதற்கு ஆதரவாக சிங்கள பேரினவாதி களுடன் சேர்ந்து இயங்கினார் இதற்குப் பல காரணங்கள் உண்டு 56 களில் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு மூன்று முஸ்லிம்கள் தெரிவான பொழுது அவர்கள் யாழ்ப்பாண வெள்ளாளத் தமிழர்களால்
| திருப்பியனுப்பப்பட்டனர். கல்மு
னையிலிருந்து முஸ்லிம் டீஆர்ஓ ஒருவர் அங்கு சென்றபொழுது அவரும் பலவந்தமாகத் திருப்பிய னுப்பப்பட்டார் இந்தச் சம்ப வங்களே மேற்படி சேர் ராஸிக் பரீத் முழுத் தமிழ் சமூகத்திற்கெ திராக முடிவெடுக்கத் தூண்டின என்பது வரலாற்று ஆசிரியர்களின் அபிப் பிராயமாகும் இதேகால கட்டப் பகுதியில் முன்னாள் கேட் முதலியார், எம்.எஸ்.காரியப்பர் முன்னாள் அமைச்சர் எம்.எம். முஸ்தபா, முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் எம்.சி. அகமது முன்னாள் செனட்டர் மசூர் மெளலானா, முன்னாள் பாராளு மன்ற பிரதிநிதி எம்.ஈ.எச் முகம்மதலி போன்றவர்களின் அரசியல் ஆரம்பமே தமிழரசுக் கட்சியினூடாகவும் அதன் பிற்பாடு தமிழரசுக்கட்சி ஆரம்பித்த பின்னர் பூரீ எதிர்ப்புப் போராட்டம் , காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம் போன் ற வறி றினூடாகவே
தலைமைகள் தமிழர்களின் ஆரம்ப விடுதலைப் போராட்டங்களுக்கு எதிராக இருந்தனர் என்பது உண்மையில்லை. தற்கால அரசி யலில் முஸ்லிம் தலைமைகளின் நடவடிக்கைகள் ஒரளவு தமிழ் எதிர்ப்பு சார்ந்ததாகவே உள்ளது. உதாரணமாக சபாநாயகர் எம் எச் முஹம்மது, அகில இலங்கை முஸ்லீம் லீக் தலைவர் LIT, Li Gruð á). Gruð 66ðg) போன்றவர்களும் மற்றும் அகில இலங்கை சோனகர் சங்கம் , முஸ்லிம் தகவல்நிலையம் போன்ற இயக்கங்களும் தமிழர் களின் தென்னிலங்கையிலிருந்து பிரிந்து வாழும் சுயநிர்ணய உரிமையை மட்டுமல்ல தமிழர்களின் ஆகக்குறைந்த கோரிக்கையான
வட-கிழக்கு இணைப்பைக் கூட
இருந்தது. எனவே முஸ்லிம்
எதிர்க்கிறார்கள் என்பது அண்மைக் கால நடவடிக்கை களிலிருந்து தெளிவாகிறது.
56 களில் சேர் ராஸிக் பரீத் சிங்களம் மட்டும் மசோதாவில் தென்னிலங்கை சிங்கள பேரின வாத சார்பு நிலைப்பாட்டை எவ்வாறு எடுத் தாரோ அதே போன்று அண் மைக் கால அரசியலில் மேற்படி தலைவர்க ளும் இயக்கங்களும் தமிழ் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க பல காரணிகள் உள. முக்கி யமானது முஸ்லிம்களுக்கெதிரான விடுதலைப் புலிகளின் நடவ டிக்கைகளாகும் புலிகள் ஏன் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக தமது துப்பாக்கிகளை திருப்பினார்கள் என்பதற்கும் பல காரணிகள் உள அவற்றை பின்னர் கூறுகிறேன்.
ஹம்லட் நாடகம் இளவரசன் ஹம்லட் இல்லாமல் எவ்வாறு மேடையேற்றப்பட முடியாதோ அதேபோன்றுதான் இலங்கை அரசியல் வரலாற்றில் இனப்பி ரச்சினை பற்றி ஆராயும்பொழுது பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்பு பற்றியும் அதன் நடவடிக் கைகள் பற்றியும் ஆராய் வது தவிர்க்கமுடியாத தொன்றாகும்.
ஏழு தமிழ்க் கட்சிகளுடன் பேச் சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங் கிரஸ் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருப்பது போன்று முஸ்லிம்களுக்கும் குறிப்பாக வட-கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அடிப்படை
யில் முஸ்லிம் மாகாண சபை ஒன்றையும் கேட்கிறது. ஆரம்பத்தில் 'அம் பாறை
மாவட்டத்தில் மாத்திரமே முஸ்லிம் மாகாணசபை அமையவேண்டும் அதில் வடகிழக்கிலுள்ள முஸ்லிம் பிரதேச சபைகளின் தலைவர்கள் சாதாரண உறுப் பினர்களாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இணக்கத்திற்கு வந்து தமிழ்க்கட்சிகளை அளவிலா சந்தோசத்திற்கும் ஆச்சரி யத்திற்கும் உள்ளாக்கிய பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றி தமிழ்க் கட்சிகள் முற்று முழுதாக ஏற்றுக் கொள்ள (Մ) գ եւ III Ֆ கோரிக் கையை முன் வைத் து பேச்சுவார்த்தைகளை ஸ்தம்பிக்கச் செய்தமைக்கு காரணம் பெரிய வரின் பந்தை விழுங்கிய செயலாகுமென சிலர் சந்தேகங் கொள்ளும்பொழுது "த ஐலண்ட் பத்திரிகையில் - தாரகி இவ்வாறு கூறுகிறார் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தமிழ்க்கட்சி களுடன் பேசி சமாதானத் தீர்வுக்காக உழைப்பது போன்று பாசாங்கு செய்து இறுதியில் பேச சுவாா த  ைத க ைள க குழப்புவதே அவரது திட்டமாகும் என எழுதியிருந்தது கவனத்திற் கெடுக்கப் பாலது பேரினவாதக் கட்சியின் பந்தை விழுங்கிக் கொண்டு செயற்பட்டாலுங்கூட பூரீ லங்கா முஸ்லிம் காங் கிரஸ் தென்னிலங்கை வாழ் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்களின் நலன்களுக்கு எக்கேடு நேர்ந்தா லும் வட-கிழக்கு இணைப்பைக் CM) &&ßlLL போவதில் லை
இங்குதான் தமிழ் க் கட்சிகள்
நியாயமாக நடந்து கொண்டு பேரினவாதத்திடமிருந்து தாம் பெறப்போகும் அதிகாரத்தை தமது சிறு பா ன  ைம யி ன மா ன முஸ்லிம்களுடன் பகிர்ந்து கொண்டு சமாதானமாக வாழ திடசங்கற்பம் பூண வேண்டும்.
அடுத்த அம்சம் ஆளும் பேரினவாத அரசுக் கெதிராக முதலாவது சிறுபான்மையினம் போராடும் பொழுது இரண்டாவது சிறுபான்மை யினத்தை செல்லப பிள்ளை யாகப் பாவித்து முத லாவது சிறுபான்மையினத்துடன்
மோதவிடும் பற்றியது. இ நாடுகளுக்கும் உதாரணமாக வியாவில் இன்
பேரினவாத குரேசிய சிறுட GLIII Gry Goslu ஒன்றிணைந்து நடத்திக்கொன இந்தியாவில் இந்துக்களின் பஞ்சாப் சீக்கிய முஸ்லிம்களு நடத்திக் கொன விரைவில் இ தமிழர்களும் !
போராடலாம்.
ஒரு நாட் பு இரண்டாவது யினங்களின் சைகள் ஒன்றுக் டும் பொழுது ே கருத்து உண் இலங்கையில் சு சூழ்நிலைகளில் உண்மையான கிறது. ஆனால் இரண்டாவது யினரான முஸ் அல்லது முஸ் 3560) GIT GEBulu IT LDL Lu 60 ബി.ജെ ഞെ முஸ்லிம்க முரண்பாட்டை ᎧᎳ ᎧlᎢ Ꭷd G3: L u is est cu IT ஒ த து ைழ த *_QTQ0UDLTQT G போராடாமல் ச அதிகாரத தி தமக்கிடையே ச கொண்டிருக்கும் ளின் முரண் ப முஸ்லிம் தலைை உருவாகியிருக் டுகளும் இறுதியி முரண் பாடுகை வித்துள்ளன.
தமிழீழ விடு 6Nს ნაწub ტრ60) 6rl Gm so 60 Gls u. ருக்கிறார்கள் திற்காக தமி நியாயமான டே முஸ்லிம்கள் ( Gurls) TLDT2
முஸ்லிம்கள் மாகக் கொள்ள மிய வரலாற் இடம்பெறவில் தில் ஒரு பிரிவி அடாவடித் த முழுசமூகத்தையு eᏪᎭ ᎧᎧ ᎧᎧg5] . அபிலாசைகளுக் போடுவது சரி நிலைப்பாடாகா என்றால் நடுநி என்ற அர்த் ! இந் நடுநிலை : முஸ்லிம் கள் டுத்தப் பட்ட அனேகம் உள.
தமிழ் மக்கள் டத்தை இ தொடங்கியவர் களிலிருந்தே போராட்டம் ஆ சுயநல அரசியல் ° % $ @ 町 பெரும்பான்மை அடக்குமுறைை வேட்டைகளுக் லும் தமிழ் -9 i Ll L160 - இருந்தன. பார எழுந்தது? நி நாட்டப் படத் ழுதுதான் பாரத தொடங்கியது வர்கள் தாம் இ دیوے ',Bg, '_LITfi J;GiT) - ஐந்து ஊர்கள GT CSI, (EJ.L. L.II
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து
தந்திரோபாயம் கருத்து எல்லா பொதுவானதல்ல. யூகோஸ் லா று நடப்பதென்ன? யூகோஸ்லாவிய அரசுக் கெதிராக ான்மையினரும், முஸ்லிம்களும் | (8ι Ιπππι , ιό டிருக்கின்றனர். பெரும்பான்மை ஆட்சிக்கெதிராக ர்களும், காஷ்மீர் 5 (3ւյII Մrւ ւմ, ாடிருக்கிறார்கள் நீ தியாவிலுள்ள னிநாடு கோரிப்
ல் முதலாவது
சிறுபான் மை by Audi) is Glast கொன்று முரண்ப மற்படி உங்களின் ol du T3, Guy I Lb பட தற்போதைய உங்கள் கருத்து ாகவே தோன்று இந்நிலைமைக்கு
சிறுபான்மை eŚlub 85 GO) GJIT GELLIT லிம் தலைமை டும் குறைகூறிப்
தமிழர்களும் ளுக்கெதிரான உருவாக்குவதில் பற்றி šāL த த து ட ன து ள ள னா விடுதலைக்காகப் யநல அரசியல் ற கெதிரா க ண்டை பிடித்துக் தமிழ் இயக்கங்க ாடும் , சுயநல மகளுக்கிடையே கும் முரண்பா ல் தமிழ்-முஸ்லிம் ளத் தோற்று
தலைப் புலிகள் த் தொடர்ந்து து கொண்டி ான்ற காரணத் ழ் மக்களின் ாராட்டத்திற்கு pட்டுக்கட்டை
முன்னுதாராண கூடிய இஸ்லா ல் கூட இது ல ஒரு சமூகத் னர் செய்கின்ற னங்க ளுக்கு குறை கூறுவது அச் சமூகத்தின் முட்டுக்கட்டை ான அரசியல் முஸ்லிம்கள் GOUTGSIGiSGI." மும் உண்டு. வறும் பொழுது இம் சைடப் ப FLð L1611 (El g, (86II
தமது போராட் று நேற்று $ள் அல்ல 60 அவர் களது ம்பமாயிற்று - வாதிகள் தமிழ்  ெக தி ர | ன பரினவாதத்தின் தமது வாக்கு ாகப் பாவித்தா மக்களுக்கு பிரச்சினைகள் ப் போர் ஏன் ாயம் நிலை தவறியடொ போர் நிகழத் ஞ் ச பாண் ட ந்த நாட்டைக் மறுக்கப்படவே பது தாருங்கள் ள் அதுவும்
சரிநிகர் செப்/ஒக்டோபர் 1992
'ஜிஹாத் முஸ்லிம்களின் வாழ் விலும் தனிப்பெரும் அம்சமாகத் திகழ்கி றது. இப் படியான வரலாற்றுச் சம்பவங்கள் ஒரு புறமிருக்க 'ஜிஹாத்' என்ற அம்சம் இலங்கை
மறுக்கப்படவே ஐந்து வீடுகளாவது தாருங்கள் எனக் கேட்டார்கள் எல்லா நியாயமான கோரிக்கை களும் தட்டிக் கழிக்கப்படவே போரில் குதிக்கத்தொடங்கினர் இலங்கைத் தமிழ் மக்களின் CLITJ ITL I î. மேற் கண்ட உதாரணத்தில் கூறப்பட்ட நியாயத்தின் அடிப்படையிலேயே உருவானதாகும் வசமாக தமிழ் விடுதலைப் போராளிகளில் சிலரின் இனவாத போக்குகள் காரணமாக இன்று தமிழர்களின் தார்மீகப் போராட்டம் வெறும் வெறிப்போராட்டமாக திசை திரும்பியுள்ளது. விடுதலைப் போரில் ஆயுதம் தாங் கிப் போராடும் போராளிகள் பேரின வாத அரசுகளின் சதிப் போக்கு தமிழ் முஸ்லிம் தலைமைகளின் சுயநல அதிகார வெறிப்போக்கு போன் ற வற றிற கெதிராக ஆயுதபாணியான தமது போரா ளிகளை அரசியல் மயப்படுத்த வும் , தமிழ் -முஸ்லிம் சமூக ஒற்றுமையை ஏற் படுத்தவும் தவறிவிட்டன. தமிழர் விடுதலைப் போராட்டம் நலிவடைய இதுவே முக்கியமான காரணமாகும்.
துரதிர்ஸ் ட
இஸ் லாத்திலும்
முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் புகுந்தது ஒரு தற்செயலான நிகழ்ச்சியே - தமிழ் முஸ்லிம் சமூகங்களைப் பிரித்து வைத்து தமது காரியத்தைச் சாதிக்க வேண்டிய தேவை அன்றைய ஜே.ஆர். ஜெயவர்த்தன. அரசுக்கு இருந்த வேளையில் முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் இயக்கங்க ளுடன் சேர்ந்து ஆயுதப்பயிற்சி பெற்று அவர்களுக்கு எதிராக திரும்பி விடுவார்களோ என்ற அச்சம் உள்ளூர் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு இருந்தது. இந்தப் பின்னணியில் முன்னாள் தேசிய பந்தோபஸ்து அமைச்சரான திரு. லலித் அத்துலத் முதலி என்பாரே முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியளிக் குமாறு ஆ யு த ப ப  ைட யி ன  ைர உத்தரவிட்டார். இதுவே 'ஜிஹாத் -9 ᎶᏛ ᏓᏝ) L J Ꮣ ] IᎢ Ꮽ5 LDJ ó GT TQ)
பேசிக்கொள்ளப்பட்டது. இந்த
சட்டத்தரணி
J.6TDö. JİGNIÍ
எம். நிஸார் கிழக்கிலங்கை இஸ்லாமிய
இளைஞர் முன்னனியின் நிறுவுனர் கிழக்கிலங்கை இஸ் லாமிய இளைஞர் முன்னனி எந்த வகையான இனவாதத் திற்கும் எதிராக குரல் கொடுத்து வரும் ஒரு அரசியல் இயக்கம் என்பதோடு, முஸ்லிம் இளைஞர்களை ஒரு ஆரோக்கியமான அரசியலை நோக்கி வழிநடாத்த வேண் டும் என்பதிலும், தமிழர் - முஸ்லிம்களது ஒற்றுமையின் யதார்த்தமான தேவை உணர்த்தப்பட வேண்டும் என்பதி
லும் அக்கறையுடன் இயக்கமாகும்.
செயற்பட்டு
வரும் ஒரு
கிழக்கில்-தமிழ் மக்களுக் கெதிராக முஸ்லிம் மக்களி டையே 'ஜிஹாத் படை இயங்குவதாகவும் 95. அப்பாவித் தமிழ் மக்களை அரச படைகளுடன் சேர்ந்து கொலை செய்து வருவதாகவும் தமிழ் இயக்கங்கள் குற்றஞ்சாட்டு கின்றனவே. இது பற்றிய தங்களது அபிப்பிராயம் என்ன?
'ஜிஹாத்' என்ற சொல் மதச் சார் பிலான பொருளைக் கொண்டிருப்பதால் இஸ்லாமிய வரலாற்றில் 'ஜிஹாத்' பற்றிய முக்கியத் துவத் தினை சிறிது குறிப்பிடுவது கடமையாகும்
முதலில் 'ஜிஹாத்' என்பது வெறும்
ஆயுதங்தாங்கிய போராட்டத்தி னையோ அல்லது வெறும் தற்கொலைப் போராட்டமாகவோ அமையவில்லை. மாறாக ஜிஹாத் என்பது அர்த் தங்களைக் கொண்டதாகவும் பலமான அடிப்படைக் கருத்தைக் கொண்ட தாகவும் விளங்குகிறது. நல்லது செய்தல், நியாயமாகச் சிந்தித்தல், நியாயமாகப் பேசுதல், நீதிக்காகப் போராடுதல் தமது சக்திக்குட்பட்ட வரை வாயாலும் நாவாலும் தேவையேற்படின் ஆயுதம் ஏந்தி நீதியை நிலைநாட்டப் போராடி உயிர் துறத்தல் போன்றவை ஆதிகால அறநெறிப் போராட்டங்க ளுடன் ஒன்று பட்ட தன்மை கொண்டனவாகத் தென்படுவதால்
அமைப்புக் கும் முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் அஸ்ரஃப்பு
க்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருப்பதாக விடுதலைப் புலிகள் இயக் கப் பேச் சாளர் திரு. அன் டன் பாலசிங்கம் 14/08/92 ஏசியா விக்கில் குறிப்பிட்டிருப்பது உண்மைக்கு ᏩᏁ Ꮃ 60ᎼᎢ fᎢ 60Ꭲ g5l . அஸ்ரஃப் வெறும் காட் போட் [ 85 ᎶᎼ) ᎶᎠ ᎧᎫ Ꮃ fᎢ Ꮽ5 தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாரே தவிர ஒரு சதவீத முஸ்லிம் இளைஞர்களைக் கூட 'ஜிஹாத் அமைப்பின் மூலம் ஒன்று சேர்க்க அவரால் முடியாது. அதே நேரத்தில் - தமிழ் இயக்கங்கள் கூட 'ஜிஹாத்' அமைப்பு பலமடைய உதவிகள் புரிந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. தமிழ் இயக்கங்களில் சேர்ந்து ஆயுதப் பயிற்சி புரிந்த இலங்கை முஸ்லிம்
ளைஞர்கள் தரக் குறைவாக நடத்தப்பட்டதாலும் , தமிழ் இளைஞர்களின் ஆயுதங்கள் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக திரும் பியதாலும் நூற்றுக்கு தொண்ணுறு வீதமான முஸ்லிம் இளைஞர்கள் தாம் சார்ந்திருந்த தமிழ் இயக்கங்களிலிருந்து விலகி 'ஜிஹாத்' அமைப்புடன் சேர்ந்து இயங்கத் தொடங்கினர். இதுவே பின்னர் தமிழ் இயக்கங்களின் மத்தியிலும் தமிழ் மக்கள்
- பார்க்க பக்கம் 10

Page 10
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமான போது கிழக்கின் சில முஸ்லிம் வாலிபர்க ளும் தமிழ் இயக்கங் களுடன் இணைந்திருந்தனர் என்பது உண்மை காரணம் சிங் கள பேரினவாதத்தினால் தமிழர்களும், முஸ்லிம்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான சவால்களுக்கே முகம் கொடுத்துக் கொண் டி ருந்தனர்.ஆனால் 1980 களிலேயே தமிழ் இயக்கங்கள் தாம் சார்ந்த இயக்கங்களுக்காக கப்பம் பறிக்க முற்பட்டன. ஆட்டைக் கடித்து, மாட் டைக் கடித்து, Θ Ι (1 Ιού வெளிக்குச் சென்று புல் பிடுங்கி வாழும் முஸ்லிம் பெண்களிடமும் கப்பம் பறிக்கத் தொடங்கினர். கப்பம் தர மறுத்தவர்கள் தாக்கப்பட்டனர். இவை விரிவ டைந்த போதுதான் முஸ்லிம்கள் தமிழ் இயக்கங்களை இனம் காணத் தொடங்கினர் தூரத்து எதிரியை விட பக்கத்து எதிரியை முதலில் சமாளித்தாக வேண்டும் என்ற
ஞானம் முஸ்லிம்களுக்கு ஏற்படத்
தொடங்கியது.
தமிழ் குழுக்களின் அடாவ டித்தனங்கள் முஸ்லிம் கிராமங்க ளில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்த போது தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை முஸ்லிம் சமூகம் உணரத் தொடங்கியது.
இத்தகைய அடாவடித்த
னங்கள் பரிமாணம் பெற்று 1984ல்
UIT-flu. தமிழ் முஸ்லிம் இனக் கலவரமாக வளரச்சி பெற்றது.இக் கலவரமும் இதில் ஆயுதமேந்திய தமிழர் குழுக்களும் செயல்பட்ட விதமும் தமிழ்க்கு ழுக்களின் துரோகத் தன்மை, அவர் கள் நம்பிக்கை வைக்கப்படுவதற்கு கொஞ்சமும் அருகதையற்றவர்கள் என்பதை முஸ்லிம்களுக்கு காட்டியது. இதனைத் தொடர்ந்து தமிழ் இயக்கங்களுடன் இணைந்தி ருந்த முஸ்லிம் வாலிபர்களில் கணிசமானோர் விலகத் தொடங்கி
தமது இயக்கங்களிலிருந்து முஸ்லிம்கள் விலகுவதை துரோகம் என்ற அக்குழுக்கள் தமது சமூகம் தமிழ் குழுக்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைகள் சின்னா பின்னமாகி யதன் எதிரொலியே இத்தகைய விலகல் கள் என்பதை புலிகள் உட்பட அனைத்து தமிழ் குழுக்களும் தெரிந்திருந்தும் ஜீரணிக்க மறுத்து விட்டன. இவ்வாறு விலகிய முஸ்லிம் வாலிபர்களை தமிழ் குழுக்கள் சுட்டுக்கொல்ல ஆரம்பித்த போது முஸ்லிம் சமூகம் தமிழ் குழுக்களை மேலும் வெறுக்க ஆரம்பித்தது.
இவற்றின் எதிரொலியாக மேலும் தமிழ் முஸ்லிம் மோதல்கள் விரிவடையத் தொடங்கின. இக்காலகட்டத்தில் தமிழ் ஆயுத குழுக்களின் மத்தியில் போட்டி மனப்பான்மை அதிக ரிக்கத் தொடங்கியது. முஸ்லிம் களை படுகொலை செய்வதில் யார் தீவிரம்ானவர் என்பதை எடுத்துக் காட்டச் செயல்படுவது போல் இவை இருந்தன, டெலோ, ஈபிஆர் எல் எப் என்பன முஸ்லிம் களைக் கொலை செய்தால் புலிகள் கண்டன அறிக்கை வெளியிடு வதும், புலிகள் முஸ்லிம்களைக் கொலை செய்தால் டெலோ, ஈ பி ஆர் எல் எப் என்பன கண்ணிர் விடுவதும் வழமையாகத் தொட்ங்கின. இந்நிலையில் இந்திய இராணுவம் வந்தது.
இந்திய இராணுவத்துக்கும் - புலிகளுக்குமிடையிலிருந்த சல் லாபம் அலுத்த பின் ஒருவரோடொருவர் மோதல்கள் ஆரம்பமான போது இந்தியா மீது முஸ்லிம்களுக்கிருந்த ஆத்திரத்தி னாலும், இந்திய இராணுவத்தின் அனுசரணையுடன் தமிழ் குழுக்களின் அடாவடித்தனங்கள்
அதிகரிப்பினாலும் முஸ்லிம்கள் புலிகள் மீது இரக்கம் காட்ட ஆரம்பித்தனர். ஓரளவு ஆதரவும் தர ஆரம்பித்தனர் ஏறாவூர் மருதமுனை, சம் மாந்துறை நிந்தவூர் மக்கள் புலிகளுக்கு
புகலிடமும் உணவும் கொடுத்து
தவினர். இதுபற்றி, தமிழ் தேசிய இராணுவத்தால் காரைதீவில் வைத்து முஸ்லிம்கள் இன ரீதியாகப் பிரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது புலிகளினால் தினகரன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் முஸ்லிம்கள் புலிகளுக்கு ஒத்து ழைத்ததற்கான ஈ.பி.ஆர்.எல்.எப். கோஷ்டியின் பழிவாங்கலே இது எனபுலிகளே கூறினர், கண்ணீர்
இந்திய இராணுவ விலகலைத் தொடர்ந்து புலிகள் வடகிழக்கில் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தனர்.
புலிகள் ஏனைய தமிழ் இயக்கங்க ளுக்கு மாற்றமாக முஸ்லிம் க ளுடன் புரிந்து ணர்வோடு நன்றியுடன் நடந்து கொள்வர் என முஸ்லிம் சமூகம் பெரிதும்
நம்பியது முன்னர் புலிகள் உட்பட
அனைத்து தமிழ் இயக்கங்களும் தமக்குச் செய்த அநீதியையும் மறந்து முஸ்லிம்கள் புலிகளுக்கு G J CG). O L. அளித்தனர் காத் தான் குடி, , ഓ () ഞങ്ങ്, வாழைச்சேனை போன்ற ஊர்களில் புலிகள் வரவேற்கப்பட்டனர்.
இவ் வரவேற் பை புலிகள் தவறாக விளங் கிக் கொண்ட னர்.அதாவது முஸ்லிம்கள் தமக்கு அடிமையாகி விட்டார்கள் என
நினைத்தனர்.
புலிகள் தமது கர்வத் தைக் காட்டத் தொடங்கினர் ஆயுத முனையில் பல முதலாளிமார்களி டமிருந்தும் ஹாஜி மார் களி டமிருந்தும் பணம் பறிக்கப்பட் டதும் ஊரின் சில பெரியவர்கள் 'சின்னப்புலிகளின் செருப்படிக்கு ஆளானார்கள் புலிகளின் 'சென்றி' களில் பல ஆலிம்களும் கேவலப் படுத் தப் பட்டனர் பெண்கள் கேலி செய்யப்பட்டனர். பல முஸ்லிம் வாலிபர்கள் பிடித்துச் GI U Go GLD LI LIL LI GOT fi g) | GNI Iii U, GA பற்றிய தகவல்கள் இன்று வரை இல்லை.
புலிகள் மீது தாம் வைத்திருந்த நம்பிக்கைக்கு முரணாக புலிகள் துரோகம் செய்வதை முஸ்லிம்கள் காணத் தொடங்கினர் இந்தப் புலிகள் அழிந்துபோக மாட்டார்களா என ஒவ்வொரு முஸ்லிம் மகனும் பிரார்த்திக்கு மளவு புலிகளின் அடாவடித்த னங்கள் அதிகரித்தன.
இந்நிலையில் தான் இலங்கை இராணுவத்துக்கும் - புலிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த யுத்தத்தின் போது முஸ்லிம்கள் - அடிமைகள்- தமக்கு உதவுவார்கள் என புலிகள் நம்பினர் புலிகளின் அத்தனை அக்கிரமங்களையும் அனுபவித்த முஸ்லிம் சமூகம் எவ்வாறு புலிகளுக்கு உதவும் ?
தன் மானமில்லாத-கேவலமான
சமூகம் தான் அப்படிச் செய்யும் முஸ்லிம்கள் இலங்கை இராணு வத்தை தம் மைக் காக்க வந்த காவலர்களாகக் கருதினார்கள் வரவேற்றார்கள் ஒத்துழைப்புத் தந்தார்கள் இதன் காரணமாகத் தான் புலிகள் முஸ்லிம் களை துரோகிகள் எனச் சாடுகின்றனர்.
உண்மையில் புலிகளும் ஏனைய தமிழ் குழுக்களும் தான்
துரோகிகளே தவிர அல்லர் முஸ்லிம் கூட நிதானத்தை ஒரு முஸ்லிம் உதவியின்றி கல்மு 6 ഞഥൺ ിg, ' களுவாஞ்சிக்குடிக் (up tᎸ ᏓL] IᎢ g5l , eéᏏ 60Ꭲ fᎢ 6 இராணுவ பாது மட்டக்களப்பிலிரு தொலைவில் உள் GAGG) U சென்று முஸ்லிம்களை இ தள்ளிவிட்ட புலி ளைத் துரோகிகள் நகைப்புக்குரியதாகு
ஆகவே, இந் ளும் ஒற்றுமைப் மாயின் முஸ்லிம் பதைவிட அதிகம விட்டுக் கொடுக்க இல்லாவிடில் த
முஸ்லிம்களும் மே
இருவருமே அழி
வேறு இல்லை.
முபாறக் அப்து
கல்முனை
Ub U600
TDI LIII LD53, h النوع
முறையிலும் ந1 வெளியிடுவதை சந்தோஷப்படுகி தங்கள் வாழ் வண்டியை ஒட்டு சிரமங்களை எழு εθοπΠ., σ. ζος), 3, 5, எத்தனையோ சொல் லொணாத துடிக்கிறார்கள் அவர்கள் தங்கள் ச துரி ய த பிரச்சினைகளை வாழ்கின்றார் க சூழலில் வெ வசூலித்து தங்கள் பூர்த்தி செய்யும் ட நிமிர்த்தி வாழ்கி ബേൺ ഥീബ് அவர்களை கட்டு வழிநடத்துவதா? குெல *L இதுமட்டுமல்ல ெ வருவதற்கு கட்டுப் பாடுகள் தங்களுக்கு தெரி தங்களுக்கு நடப்பவர்களுக் குடும் பங்களுக் அனுமதி கொடு வைக்கின்றார்கள் அவர்கள் நி LID, L, GT GT Go Go ITL என்றும், மக்கள் ஆதரவென்றும், ിങ്ങഥഥിക പ്രി யாழ்ப்பாணத்தி தலையசைத் தா துப் பாக் கியை விடுவார்கள் ம கஷ்டம் இருந்: விற்றாவது அ6 தொகை பணத் றார்கள் மக்கள் எப்படி எடுத்து அறிந்தாலே எ ஆபத்து வரலாம்
 
 
 
 
 
 
 
 
 

ந்து 70 மைல் பொத்துவில் | Մ (Լplգ եւ մ : ந்நிலைக்குத் ள் முஸ்லிம்க ானக் கூறுவது
இருஇனங்க பட வேண்டு ள் எதிர்பார்ப் ாக தமிழர்கள் வேண்டி வரும் மிழர்களும்
ாதிக் கொண்டு வதைத் தவிர
ல் மஜீத்
சரிநிகர் ப்ெ ஒக்டோபர் 1992
தமிழ் முஸ்லிம் மத்தியிலும் பெரும் கிலியை ஏற்படுத்திற்று.
அண்மைக்காலச் சம்பவங்க
வில் குறிப்பாக காத் தான் குடி
பள்ளிவாசல் கொலை, ஏறாவூர் படுகொலை ஆகியவற்றின் பின்னரே அப் பாவித் தமிழ் மக்களுக்கெதிரான தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஏறாவூரில் முஸ்லிம்கள் படு கொலை செய்யப்பட்டதும் அதற்கு பதிலடியாகவே வீரமுனைக் கிராமத்தில் அகதிகள் முகாமில் தமிழர்கள் முஸ்லிம் ஊர்காவற் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறான படுகொலைச் சம்பவங்களை முழு முஸ்லிம் சமூகமும் எதிர்த்தால் கூட அப்பாவி முஸ்லிம்கள் பள்ளி வாசல்களிலும், பாதை ஓரங்களி லும், பஸ்தரிப்புகளிலும், ரயில் பயணங்கள் செய்யும் பொழுது கொலை செய்யப்ப டுவதை தடுக்கும் வழி யாது? என ஆக்ரோசமாக கேட்கும் போர்க்குணம் படைத்த முஸ்லிம் இளைஞர்களும் முஸ்லிம் சமூகத்தில் உண்டு தத்துவார்த்த ரீதியாகக் கூறின் நியூட்டன் கூறியதுபோல ஒவ்வொரு தாக்கத்திற்கும் மறுதாக்கம் உள்ளது போல அப்பாவி முஸ்லிம்கள் குண்டு வெடிப்புகளிலும் பஸ்-ரயில் பிரயாணங்களிலும் கொல்லப்பட அதற்கு பதிலடியாக அப்பாவி தமிழ் மக்கள் முஸ்லிம் ρεΠ Π Α. Πολιού படையினரால் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கொலை செய்யப்படுகின்றனர். மீண்டும் பதிலடிக்கு பதிலடி யாகவே குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து முஸ்லிம்கள் கொல்லப்ப டுகின்றனர். சுருங்கக் கூறின் ஒரு
60 560)GADILIGOJITIG
காதில் துப்பாக்கி
ழ்ப்பாணத்து லங்களை நல்ல சூக் காகவும் , அறிந்து றேன் மக்கள் கை எனும் வதற்கு படும் த்தில் எழுதி முடியவில்லை. இதயங்கள் துன் பத்தில் இருந்தும் புத்தியினாலும்,
ഞ| | ഇ ഥ எதிர்நோக்கி இன்றைய ட் டி பணம் தேவைகளை லிகள் நெஞ்சை றார்கள் இதே ரண்டுவதாலும் பாடு போட்டு Lb a9, L l L JGSISTLfb கின்றார்கள் ன்பகுதி நோக்கி பலவிதமான போட்டும் தவர்களுக்கும், &ታ በ ff 1_1 በT 5 கும் மாவீரர் நம் விஷேட தும் அனுப்பி
னக்கிறார்கள் தங்கள் வசம் தங்கள் பக்கம் ஆனால் மக்கள் பத்துக்குரியது. காரணமின்றி காதில்
வைத் து ள் எத்துன்பம் லும் தாலியை கள் கேட்கும் த கொடுக் கி துன்பங்களை சொல்ல. இதை உயிருக்கே
நீங்கள் சில வேளைகளில் நினைப்பீர்கள் மக்களெல்லோரும் சந்தோஷமாக வாழ்கின் றார்களென்று அவர்கள் தங்கள் கஷ்டங்களை எடுத்துச் சொல்ல (Մ) գ եւ 1 T5 LJLʻ ggi5 g5)di) மெளனமாகவே வாழ்கின்றார்கள் முடியுமானால் யாழ்ப்பாணத்தில் வாழும் ஒரு சிலரை சந்தித் து பேட்டி கண்டீர்களானால் வாயிலே கைவைத்து ஆச்சரியப்படுவீர்கள்
ஐயா எனது மனம் படும் வேதனையை எப்படியாவது எல்லோரும் அறிய செய்ய வேண்டும் என்ற உந்தலினால் இதை எழுதி உங்களிடம் ஒப்படைக்கிறேன் புலிகளுக்கு எதிராக இப் படி எழுதியது தெரிந்தால் எங்கள் உயிருக்கு உலைவைத்து விடுவார்கள், தயவு செய்து இதை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என தாழ் மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். மக்களுக்காகவும் அவர்கள் துன்பத்தை எல்லா வித மக்களும் அறிய வேண்டும் என்ற நோக்கோடும் தான் இந்த நல்ல காரியத்தை செய்யத் துணிந்தேன்.
துப்பாக்கிக்கு பயந்து கீறிய கோட்டை தாண்டி வாழாமல் அடக்கு முறையில் வாழும் மக்களுக்கு விடிவு கிடைக்காதா? என்ற மன வேதனையோடு இதை முடிக்கிறேன் மக்கள், மக்கள் என்று வெளி வேஷம் போட்டு மக்களை வதைத்து சித்திரவதை செய்து அணு அணுவாக கொல்வதிலும் பார்க்க ஒரு குண்டு போட்டு எல்லோரையும் அழித்து விட்டால் சந்தோசமாக இருக்கும்.
மக்களின் துன்பத்துக்கு எல்லையே
இல்லையா? எத்தனை விதமான கட்டுக் கோப்புக்கள் வறுமை, துன்பம் ஐயா. இவற்றை உலகமக்கள் அறியட்டும் எடுத்துக் கூறுங்கள்
IJA
LITypůLIITSOONLİ)
கொலை பத்து கொலைகளுக்கு காரணமாகி பத்து கொலைகள் நூறு
கொலைகளுக்கு காரணமா கின்றன.
முஸ் Elli இளைஞர்கள்
ஆ யு த ப்ா னி யா வ த ற கு காரணமானவர்கள் தமிழ் இராணுவ அமைப் புக் களைச் சேர்ந்தோரும் - இனவாதத்தை கிளறி அரசியல் GDIT LILió சம்பாதிக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளுமாவர் அதேபோல முஸ்லிம்களுக் கிடையே ஒரு பலமான முழுக்க முழுக்க தமிழ் எதிர்ப்பைக் கொண்ட ராணுவ ரீதியான ஒரு ஜிஹாத் அமைப்போ அல்லது முஹாஜிதின் குழுவோ உருவாவதற்கு & II J 600TLDIIS, அமையப் போவோரும் தமிழ் இராணுவக் குழுவினரும் இனவாத-முஸ்லிம் அரசியல் வாதிகளுமாவார் எவ்வாறு சிங்கள எதேச்சாதிகாரத்தினால் பாதிக் கப்பட்டு தமது தந்தை தாய் மார்கள் சகோதரர்களை இழந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களின் துணையை நாடி இராணுவக் குழுக் களை அமைத்தார்களோ அதேபோன்று குண்டு வெடிப்புகளிலும் பஸ்-ரயில் பிரயாணங்களிலும் தமது தந்தை, தாய் மக்களை சகோதரர்களை இழந்த முஸ்லிம் இளைஞர்கள் பழிக் குப் பழி வாங்கும் எண்ணத்துடன் சர்வதேச ஜிஹாத் அமைப்புகளுடன் உறவுகளை ஏற்படுத் தி ஒரு பலமான முஸ்லிம் இராணுவ அமைப்பை அல்லது அமைப் புக்களை ஏற்படுத்தி பாரம்பரிய தமிழ் -முஸ்லிம் உறவையும் அமைதியையும் விரும்பும் அப் பாவி தமிழர் களையும் அப் பாவி முஸ்லிம் களையும் கொல்ல மாட்டார்கள் கொள்ளை யடிக்க மாட்டார்கள் என்பதற்கு எவ் விதமான போலிச் சாட்டு களையும் கூறிவிடமுடியாது Art, g, GT பேரினவாதத்தின் தொடர்ந்தேர்ச்சியான அநீதிகளும் அக்கிரமங்களும் எவ்வாறு ஒரு பிரபாகரனை உருவாக்கியதோ அதேபோல தமிழ் பேரின வாதத்தின் தொடர்ந்தேச்சியான படுகொலைகள் ஒரு முஸ்லிம் பிரபாகரனை உருவாக் காது என்பதற்கான காரணங்களை நூற்றுக்கு நூறு வீதம் மறுதலிக்க முடியாது. அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் தமிழ் -முஸ்லிம் சமூகங்கள் இரண்டுக்குமே நாசம் ஏற்பட்டு சிங்களப் பேரினவாதம் முழு இலங்கையிலும் காலூன்ற வழிவகுக்கும்.
4. தமிழ் முஸ்லிம் ஒற்றுமை மிகக் கணிசமானளவு பாதிக் கப்பட்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையை மீண்டும் கட்டியெ ழுப்பி ஒரு பலமான தமிழ் பேசும் சமுதாயத்தினை உருவாக்கு வதற்கான காரணிகளை சிறிது விளக்கு வீர்களா?
தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை வட-கிழக்கில் மாத்திரமல் ல ஏனைய பகுதிகளிலும் ஏற்படுத் தப் படுவது யதார்த்தமாகும். தற்போதைக்கு ஆகக் குறைந்த பட்சம் வட-கிழக்கிலாவது தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுத்தப்படுவது கண்டிப்பான ஒரு விடயமாகும். தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையைச் சிதைத்துவிட்டு எந்த ஒரு இயக்கமும் தமிழ் மக்களுக்கான பரிபூரண சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்து விட முடியாது. தமிழ் முஸ்லிம் இரு சமூகங்களும் பேரினவாதத்தி டமிருந்து விடுதலை பெற தமிழ் -முஸ்லிம் ஒற்றுமை அவசியமாகும்.
குண்டு வெடிப்புகளும் ரயில்-பஸ் கொலைச் சம்பவங்க ளும் முஸ்லிம் மக்களை ஆத்திரமூட்டச் செய்து அப்பாவித் தமிழர்களை முஸ்லிம் ஊர்காவல் படையினருக்கு பலியாக்கி அப்பாவித் தமிழ் சமுதாயத்தைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பு விடுதலைப் புலிகள் மாத்திரமே என்ற அபிப் பிராயத்தை
- பார்க்க பக்கம் 12

Page 11
நுவரெலியாவில்.
கனவானும் அவரது வாலும் அம்மையாரைப் பற்றி பேச வேண்டாம். பத்திரிகையை விற்க வந்தால் விற்றுவிட்டுப் போய்விட வேண்டும் என்று மிரட்டினார்கள்
நண்பர்கள் ஜோவும், சமனும், பாலாவும் பலாத் காரமாக பத்திரிகைகள் பறிக்கப்பட்டதை LDé; s; GolLLà ᏣᎸᏪfrᎧiᎼ ᎧyᏣᎧu வந்திருக்கிறோம் கிங்களிடம் ஆயுதங்களில்லை. நாம் கலகம் விளைவிக்க வரவுமில்லை எம்மிடம் உள்ள ஒரேயொரு ஆயுதம் பேனாவும் பேப்பரும் மட்டும்தான் எனப்பதிலளித்தனர். தாம் ஒன்றும் செய்ய முடியாதென உணர்ந்த கனவாவனும் வாலும் நழுவி விட்டனர்.
பத்திரிகைகள் எல்லாம் விற்றுத் தீர்ந்தாகிவிட்டது. புறப் படத் தயாரான போது வீதியின் மறுபக்கமாக பத்திரிகை விற்கச் சென்ற இரண்டு நண்பர்களைக் காணாததால் அவர்கள் வரும்வரை சிறிது காத்திருக்க வேண்டியதா யிற்று.
இந்நேரம் எங்கிருந்தோ திடீரென வந்த குண்டர் கூட்டம் பத்திரிகைச் சுதந்திரம் வேண்டுமா? எனக் கேட்டவாறே தாக்க ஆரம்பித்தது. எங்கிருந்தோ வந்த கற்கள் தலையைப் பதம்பார்த்தன. இந்த கலவரத்துள் சரிநிகர் சிவகுமார் தாக்கப்பட்டு 5LDJT 15ilဓiTIT ရေန္ [زJ||J.g.(6||9تک பறிக்கப்பட்டது.
எல்லாம் ஒரு சில நிமிடங்க ளுள் நடந்து முடிந்திருந்தன.
அம்மையாரின் அதிகாரக் கை ஒவ்வொரு பத்திரிகையாளனின் குரல் வளையையும் நசுக் கும ளவிற்கு நீண்டிருந்தது.
தமிழ் சினிமாக்களில் எல்லாம் முடிந்த பிறகாவது நீதியை நிலைநாட்ட வந்து குதிக்கும் காக் கிச் சட்டை அன்றைக்கு வரவேயில்லை. பொலிஸிற்குப் போய்த் தான் புகார் கொடுக்க வேண்டியதாயிற்று.
ஆக, இன்றைக்கு அரசின் ஜனநாயகம் சமன் பத்திரிகையாளர் மீதான தாக்குதல், பத்திரிகைகள் மீதான ஒடுக்கு முறை, கருத்துச் சுதந்திரத்தையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் நசுக்குதல் என்றாயிற்றோ?
முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடுகள் அல்ல, மாறாக இலங்கையின் அனைத் து சிறுபான் மை இனங்களுக்கும் எதிராகச் செயற்படும் பெளத்த-சிங் கள பேரினவா தத்துடன் சமரசம் செய்துகொண்டு தமது எதிர்காலத்தை உத்தரவாதப் படுத்திவிடலாம் எனக் கருதும் தெற்கு முஸ்லிம் தலைமையின் அரசியல் நிலைப் பாடுகளே சிறுபான் மை இனங்களின் த னி த து வ த  ைத யு ம . உரிமைகளையும் அங்கீகரிக்க மறுக்கும் சிங்கள பேரினவாதப் போக்குகளுடன் 9 LDU 9 LÊ செய்வதன் மூலம் எந்தப் பயனையும் தாம் பெற்றுக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வடக்கு-கிழக்கு முஸ்லிம்கள் வந்துள்ளனர். அவர்களது தேசிய இயக்கம் உருப்பெறுவதற்கு பேரின வாதம் பற்றிய இந்த முடிவும் ஒரு காரணியாக அமைந்தி ருக்கிறது. இதுவரையிலான இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாறு இனவாத அரசுடனான சமரசத்தின் மூலம் தன் னை அழித்துக் கொண்டி ருக்கும் வரலாறாகவே அ  ைம ந தி ரு க கி ன ற து
இந்நிலையில் தொடர்ந்தும் சமரசம் செய்வது என்பது தெற்கு
சந்திப் பின்
தெரிவுக்குழு.
தமிழர் விடுதலைக் கூட்டணித்
85 6Ꮱ 6Ꭰ ᎧᎫᎳ IᎢ 6Ꮽ! சிவசிதம் பரம் அவர்கள் 'இம்மாதம் 7ம் திகதி இத் தீர்வுத் திட்டம் தொடர்பாக எமக்குத் தெரிவித்தார்கள். நாம் அதன் முழு அம்சத்தையும் எமக்குத் தாருங்கள் பரிசீலித்து பதில் அளிக்கிறோம் என்றோம் பின்னர் 14ம் திகதி சந்திப்பின் போது இது தொடர்பான வரைவுகள் எமக்குத் தரப்பட்டன. இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் 7ம் திகதி போது கூறப்பட்டவற்றிற்கும் 14ம் திகதி தரப்பட்ட யோசனை களுக்கு மிடையே முன் னுக்குப் பின் முரணாக நிறைய வேறுபாடுகள் காணப்பட்டன. குறிப்பாக முதலில் பேசும்போது இரண்டு மாகாண சபைகள் இரண்டு மாகாண சபைகளுக்குமான ஒரு பிராந்திய சபை, ஒரு முதலமைச்சர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 14ம் திகதி வந்த தீர்வு யோசனைகளில் இரண்டு மாகாண சபைகள் இரண்டு முதலமைச்சர்கள் எனவும் நிர்வாக அதிகாரங்கள் LO T 35 TOOT சபைகளிடமே இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது அவர்கள் சொன்ன தொன்று செய்வதொன்றாக உள்ளது. இது தவிர நான்குஅம்சத்திட்டத்திற்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. வடக்கு கிழக்கு இணைப்பு உட்பட அதில் குறிப்பிடப்பட்ட பல முக்கியமான விடயங்கள் அதில் இல்லை என தெரிவித்தார்.
அகில இலங்கை தமிழ் காங் கிரஸ் தலைவர் குமார் G) LITT GÖT GOTLħ LI GAOLħ go Gulf assir இத் திட்டம் நான்கு அம்சத்திட்டத்திற்கு எவ்வளவோ அப்பாற்பட்டது. நான்கு அம்சத் திட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பை பிரதானமாக வலியுறுத்தி உள்ளோம் இந்த யோசனை வட கிழக்கு இணைப்பை அடிப்படையில் சிதைப் பதை நோக்கமாக கொண்டது. இவ்வளவு காலமும் போராடி இரத்தமும் சிந்தி இதனைத்தான் பெறுவதென்றால் தமிழ் மக்களுக்கும் எமது மனச் சாட்சிக்கும் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம். இது தவிர முஸ்லிம் காங்கிரஸ் உடன் இதுவரை நடத்திய பேச்சு வார்த்தைகள் கூட அர்த்தமற்ற தாகிவிடும். ஏனெனில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாகவே முஸ்லிம் காங்கிரஸ்டன் நிறைய நாட்களை செலவிட்டிருக்கிறோம். ஆகவே தமிழ் காங்கிரஸ் ஒரு முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் போவதில்லை. மாறாக முழு முஸ்லிம்களையும் மேலும் அழிவுக்குள்ளாக்கவே
வழிவகுக்கும்.
தெற்கு முஸ்லிம்கள் ஒரு விடயத்தை நினைவில் வைத் திருக்க வேண்டும் இதுவரைக்கும் அரசியல் ரீதியில் ģATÉ G, GIT மக்களுடன்
எவ்விதத்திலும் முரண்படாமல் செயற்பட்டும் கூட இருந்து அண்மைய பேருவள்ை நிகழ்வுகள் வரை எத்தை
இனவன் முறைகளை தெற்
முஸ்லிம் சமூகம் அனுபவித்து விட்டது. அவர்க்ள் இழந்திருக்கும் உரிமைகள் எத்தனை எனவே யதார்த்த உண்மைகளைப் பார்க் மறுத்து (அல்லது பார்ப்பதற்கு அச்சப் பட்டு) போலி நியாயப் படுத்தல் க ளுடன் இனியும் தெற்கு முஸ்லிம்கள் வாழ்ந்துவிட முடியாது. அவ்வாறு வாழ்ந்து விட முயல்வது அவமானமிக்க ஒரு சமூகத் தற்கொலையாகவே இறுதியில் அமையும் தெற்கு முஸ்லிம்கள் மீதான சிங் கள பேரினவாத வன்முறைகளின் போதெல்லாம் மெளனம் சாதித்து அல்லது அவற்றை நியாயப் படுத்திக் கொண்டு, தமது அரசியல் பொருளாதார நிலைகளைப் பாதுகாத்துக் கொள்கின்ற மரபுவழி தெற்கு முஸ்லிம் தலைமையின்
1915a)
போதும் இத்திட்ட என்றார்.
ஈரோஸ் பிரமு:
'இத் தீர்வு யோச
ஏற்றுக் கொள்ள6 கட்சிகளால் முன் நான்கு அம்சத் திட் மக்களின் ஆகக்கு அபிலாசைகளைப் திட்டம். எனவே இ போதும் ஆதரவ6 வட-கிழக்கு இ துண்டிக்க தமிழ் ஆதரவை யாரும் முடியாது. இத்தீர்வு நாம் தமிழ் துரோக மிழை இருக்கும் தெரிவுக் குழு : நியாயமான தீர்வு பரவாயில்லை. ஆ6 பாராளுமன்ற பயனற்றுப் போய் கேள்வியை ஏற்ப ஒரு நியாயமா முன்வைக்காமல் முயற்சியில் அ விரயமாக்கிக் கொ அதன் மீதான அதிரு Q GNU GIMLI LI GOL ulu II என்றார்.
இரண்டு ஜீப் வண் பொலிஸாரை பு மறித்துத் தாக்கிய பொலிஸாரும் ஸ் Q3, Táboa OLUL ILL GOTÁ.
நண் பகல் மணிக்கு படையின G8, ITä) GOLULULL GAJIŤ, நூற்றறுபதைத் நூற்றுக்கு C. படுகாயமடைந்த எரியூட்டப்பட்டன.
ஒரு ک(||||||||||||||| பகற்பொழுதும் கெ அதிர்ச்சியிலுறைந்த
முஸ்லிம் மக் இவ்வாறான தாக்கு மக்களின் சுயநிர்ண் போராட்டத்தைப் போல எண்பதுகளி ளிலிருந்து தொடர் ஈரோஸினால் மேற்ே தெனக் கூறப்பட் பள்ளிவாசல் படு ஆரம்பித்த முஸ்லி இந்த இனப்படுெ காலப் பகுதியில் காரணங்களுக்காக பிடியிலிருந்து இனியாவது தமக்கு பாதையைத் தெற்கு கண்டு கொள்ளட்டு
ஒரு தனித்துவ இனம் என்ற அா அடிப்படையில் வ முஸ்லிம்கள் பொருத்தமான அர கோரவும் அதை கொள்ளவும் உரிை ளாக இருக்கின்ற6 தமக்குரிய QL. தீர்வுகளைப் கொள்வதற்கு நேர்மையான தலைமையொன்றி அவர்கள் கொன றார்கள். இந்த தே கிழக்கு முஸ்லிம் பிரதிநிதித் துவப் அரசியல் அமைப்பு மாற்றியமைப்பதினு செய்யப்படுமா அ தலைமையொன்றி அவசியப் படுமா வடக்கு-கிழக்கு மு தொடரும் தேசி தீர்மானிக்கும்.
இறுதியாக, வ முஸ்லிம்களிடைே றுக் கொண்டிரு இயக்கத்தை அங் தமிழ் மக்கள்
JIToITLib g,IT6لا L(68||9ع
 
 
 
 
 
 
 
 

தை ஏற்காது"
சுதா மாஸ்ரர் னைகளை நாம் ல்லை. தமிழ் Gis still டம் தான் தமிழ் றந்தளவிலான பூர்த்தியாக்கிற தற்கு நாம் ஒரு க்கவியலாது. ணைப்பைத் ட்சிகளுடைய எதிர்பார்க்க னை ஏற்றால்
மக்களுக்கு ததாகவே ாராளுமன்ற NIL Ta, GCU, வருமென்றால் ால் இப்போது தெரிவுக் குழு பிட்டதா என்ற டுத்துகின்றது. ன தீர்வை ழுத்தடிக்கும் $TQ版90岛 ண்டிருப்பதால் ப்தி இப்போது கிவிட்ட்து'
களிலும் வந்த லிகள் இடை தில் பதினொரு தலத்திலேயே
பன்னிரண்டு வருவதற்குள் களின் தொகை தாண்டியது. D[), L. L. (8L, IT if
னர் வீடுகள்
திகாலையும் , ாடுந்துயருடன் ġbil
கள் மீதான தல்கள் தமிழ் Tu p slayLDL பீடித்த நோய் ன் நடுக்கூறுக ந்து வருகிறது. last GTGT. Lull I LOGËT GUT Tri t'i கொலையில் ம்கள் மீதான ாலை, அதே
பல்வேறு
முதுர் உட்பட
சரிநிகர் செப்/ஒக்டோபர் 1992
வெவ்வேறு பிரதேசங்களில்
பல்வேறு இயக்கங்களால் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், எனத் தொடர்ந்தது.
87 டிசெம்பர் 30 இல் காத தா ன குடி யி லு ம . அயற் கிராமங்களிலும் 28 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 88 மார்ச்சில் கல்முனையில் 25 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 88 நவம்பர் 17 இல் ஈ பி ஆா எ ல | எ ப ஈ என் டி.எல் எப். டெலோ இயக்கங்களின் இராணுவக் San L. L. IT GOT தமிழ் தேசிய இராணுவத்தால் 40 முஸ்லிம் பொலிஸார் தனியே பிரித் தெ டுத் துப் படுகொலை செய்யப்பட்டனர். 89 ஜூனில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் அங் காடி AustLIITs, as எழுபதிற்குமேலான கடைகள் எரிக்கப்பட்டன. 89இல் மேற்படி இயக்கங்கள் சம்மாந்துறை மற்றும் முஸ்லிம் கிராமங்களில் கடத்தல், கொள்ளை, கொலை போன்ற நடவடிக் கைகளில் முஸ்லிம் வெறுப்பிலே கட்டியெழுப்பப்பட்ட இந்திய இராணுவத்தின் 32 g5 a5 IT 60 9 UL4|| 601 35 IT WAT GITT LIDT 95 ஈடுபட்டன.
90 இல் புலிகளுக்கும் அரசுக்குமான யுத்தம் ஆரம்பமான பிற்பாடு ஓகஸ்ட் மூன்றாம் திகதி காத் தான் குடியிலும் பின்னர் ஏறாவூரிலுமாக இரண்டு பள்ளிவாசல்களிலும் முறையே 146, 173 முஸ்லிகள் படுகொலை செய்யப்பட்டனர். 90 ஒக்டோபர் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணத்தி லிருந்தும் மன்னாரிலிருந்தும் புலிகளால் முஸ்லிம்கள் விரட்டி யடிக்கப்பட்டார்கள் 92 ஏப்ரல் 26 இல் அழிஞ்சிப்பொத்தானையில் 50 க்கு மேற்பட்டவர்கள் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர் இப் போது இந்த நான்கு
கிராமங்கள்.
கடந்த ஒரு தசாப்தத் துள் முஸ்லிம்கள் மீது மேற் கொள் ளப்பட்ட தாக்குதலில் மாதிரிக்குச் சிலவே இவை
இவ் வாறான முஸ்லிம்கள் மீதான தாக்குதல் களை மேற் கொள் ப வர்கள் தமது த னி த து வ த  ைத யு ம அடையாளத்தையும் பேண பேரினவாத அரசிற்கெதிராகப் போராட முனையும் அதே வேளை
முஸ்லிம்களின் தனித்துவத்தையும்
இன அடையாளத்தையும் அங்கீகரிக்க மறுப் பது விசித்திரமானது.
கூடவே முஸ்லிம் ம்க்களை விரட்டியடிப் பதும் ஒழித்துக் கட்டுவதும் தமிழ் மக்களின் சுயநிர்ணய DMS) LDL போராட்டத்திற்கான வழிமுறை களில் ஒன்று என யாராவது கருதுவார்களானால் அதுமுட்டாள் தனமானதும், சாத்தியமற்றதும் என்பதுடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய of G0).L.D. கோரிக்கையையே வலுவிழக்கச் செய்துவிடும் மற்றவர்களுடைய சுதந்திரத்தை அங்கீகரிப்பதில் தான் தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கு ஒரு அர்த்தப்பாடு இருக்க முடியும்.
GT GOT (3GJ முஸ்லிம்கள்
என்பதற்காக மேற்கொள்ளப்படும்
GT 60 60 IT 6) 160) g5u I IT 601 ஒடுக்கு முறையையும் படுகொலையையும் உடனடியாக நிறுத்துவதும் நிறுத்தக் கோருவதும் நிறுத்தாவிடில் ஆக்ரோஷமாகக் குரல் எழுப்புவதும்
முஸ்லிம்களை இஸ்லாமியத் தமிழர் என்றோ தமிழ்முஸ்லிம்கள் என்றோ ஈழவர் என்றோ வகைப்படுத்தாமல் இஸ்லாத்தைப் பிரதானமாகவும் , தமிழ் மொழியைத் துணையாகவும் இனத்துவ அடையாளமாகக் GE, IT GOST L - தனித்துவமான இனக்குழு என இனம்காண்பதும், அதனை அங்கீகரிப்பதும் தமிழ் மக்களுக்கிருப்பதைப் போன்ற எல்லா வகையான சுதந்திரங்க
ளையும் , உரிமைகளையும் ,
தனித் தவத்தையும் ஏற்றுக்
கொள்வதிலும்,
பாரம் பரியமான 莒up、
இ ட ங் க ளி லி ரு ந து வெளியேற்றப்பட்டவர்கள் தமது பிரதேசங்களில் மீளக் குடியமர வழியேறி படுத்த குரல் கொடுப்பதும் மட்டுமே தமிழ் மக்களினதும் சுயநிர்ணய உரிமைக் கோரிக் கைக்கான நியாயப் பாட்டைக் கொண்டு வருவதோடு, முஸ்லிம்களது நம்பிக்கையையும் ஒரு  ைம ப பாட  ைட யு ம பெறமுடியும் இல்லையேல் தமிழ் இனவாதம் தமிழ் மக்களை மீள முடியாப் பெருஞ் சூழலில்
அமிழ்த்திவிடும்.
விடுபட்டு ரிய அரசியல் முஸ் லிம்கள்
மான தேசிய கீகாரத்தின் டக்கு-கிழக்கு தமக் குப் யல் தீர்வைக் ப் பெற்றுக் ம பெற்றவர்க ார் எனினும் ாருத்தமான பெற்றுக் உறுதியான, அரசியல் தேவையை டி ருக்கின் வை வடக்குளை இன்று டுத்துகின்ற க்கள் தம்மை டாகப் பூர்த்தி ல்லது புதிய ன் தோற்றம் என்பதை ஸ்லிம்களின் இயக்கம்
க்கு-கிழக்கு
ப உருப்பெற் கும் தேசிய
வாழ்கின்ற தெளிவாக வேண்டும்
வடக்கு-கிழக்கு முஸ்லிம்கள் fIE 5, 6II பேரினவாதத்தின் திட்டமிட்ட இனச் சிதைப் பு நடவடிக்கைகளினால் மோசமாகப் பாதிக் கப் பட்டிருந்தும் கூட இன்றைய அவர்களின் தேசிய இயக்கமானது முதன்மையாக சிங்கள இனவாதத்திற்கு எதிராக உருப்பெறவில்லை; மாறாக தமிழ்
இனவாதத்திற்கு எதிராக விடுதலை அமைப்புக் களின் அராஜகத்திற்கு எதிராகவே
முதன்மையாக உருப்பெற்றி ருக்கிறது. அந்த உண்மையை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் தமிழ்த் தேசிய இயக்கத்தில் தமிழ் இனவாதம் தோன்றியி ருப்பதையும், விதிவிலக்கின்றி ஒவ்வொரு விடுதலை அமைப்பும் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மீது அராஜகத் தைப் பிரயோகித்தி ருக்கிறது என்பதையும் தமிழ் தரப்பினர் நேர்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் வடக்கு-கிழக்கு முஸ்லிம்களின் தேசிய இயக்கத்தில் கூர்மை பெற்றி ருக்கும் தமிழர் விரோத உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் சிங் க்ளப் பேரினவா தத்தின் திட்டமிட்ட இனச் சிதைப் புக்கும் அழிவுக்கும் உள் ளாகியிருக்கும் வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தமக்கிடையே கொண்டிருக்கும் முரண்பாடுகள் தமது உரிமைக
ளைப் பெற்றுக் கொள்ளும் அவர்களின் முயற்சிக்கு பெரும் தடையாக அமைகின்றன. இத்தகைய முரண் பாடுகள் தொடருமாயின், வடக்கு-கிழக்கு முஸ்லிம்களின் தேசிய இயக்கம், முஸ்லிம் மற்றும் சிங் களப் பிற்போக்கு சக்திகளின் பிடிக்குள் அகப்பட்டு விடுவது தவிர்க்க முடியாததாகிவிடும் இதனால் தமிழ் மக்கள் தமக்குரிய தீர்வுகளைப் பெறுவது மேலும் சிக்கலாகி விடும்.
இந்நிலையில் தமிழ்த் தரப் பினர் வடக்கு-கிழக்கு முஸ்லிம்களைத் தனித் தேசிய இனமாக அங்கீகரித்து அவர்க ளைச் சமத்துவமாகக் கருதுவது அவசியமாகின்றது. வடக்குகிழக்கு முஸ்லிம் மக்கள் முன் வைக்கும் எந்தவொரு அரசியல் கோரிக்கையையும், தமிழர் அமைப்புக்கள் சமத்துவ
அடிப்படையில் அணுகி, பேச் சுவார்த்தைகள் மூலம் இணக்கமான முடிவுக்கு
வருவதுதான் தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டை அகற்றுவதற்குத் தமிழர் தரப்பு முன்னெடுக்கக் கூடிய சரியான மார்க்கம். இதன் மூலம்தான், வடக்கு-கிழக்கிலுள்ள தமிழ், மக்களும், முஸ்லிம்களும் தமது தனித் துவத்தையும் உரிமைகளையும் உறுதியாக நிலைநிறுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

Page 12
ളു. ? '|oto 091 !!! :
(1ി
நுவரெலியா
1992 69 di 17
நேரம் காலை புத் தரை மணியிருக்கும்.
சரிநிகரின் சகோதரப்
பத்திரிகையான யுக்திய வின் ஆசிரிய குழுவைச் சேர்ந்த நண்பர்கள் ஜோ சமன், சூலவன்ச சரிநிகர் சிவகுமார் இனங்க ளுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் செயலாளர் பாலா உட்பட பத்துப் பதினைந்து பேர் யுக்திய விற்பனையில் ΕΕ (δι I L. (6) ό கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு * Q LóQL ΙΙ πε, οι τό, தெருக்களிலும் பல நிலை ய த தி லு மாக
கோஷமிட்டவாறு யுக்தியவை விற்றுக் கொண்டிருந்தனர்.
காக்கியுடை மோட்டார் சைக்கிள் சீறிப்பாய்ந்து வந்து விசாரித்தது கிடைத்த பதிலில் திருப்தியோ என்னவோ அது திரும்பி விட்டது.
நு வ  ெர லி ய ர வி ன உச்சிவெயில் உறை குளிருக்கு கதகதப்பூட்டியது.
கொண்டு வந்திருந்த எல்லாப் பத்திரிகைகளும் விற்றுத் தீரும் தருவாயிலிருந்தன.
நண்பர் சூலவன்ச பஸ்நிலை யத்திலிருந்த ஒரு உயர்ந்த கல்லை மேடையாக்கி ஏ கொண்டிருந்தார்.
றிநின்று பேசிக்
UNGDUT ATTA,
நுவரெலியா 6) Goya, Gs, got போடப்பட்டிரு இரண்டாவது வா பத்திரிகைகள் நுவரெலிய நகர ே ஹேரத் அம் ை வாகனத்தில் வந் ருந்து பலாத்கா சென்றது பற் பத்திரிகைகளுக் யாளர்களுக்கு றுத்தலாகும் என்று சுதந்திரத்தையு சுதந்திரத்தையு சுதந்திரத்தையும் பேசிக் கொண்டிரு
திடீரென அா நாகரீகமாக உை
| ܡܝ
உருவாக்கும் நோக்குடனேயே முஸ்லிம் பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்களும் ஏனைய சம்பவங்களும் இடம்பெறுகின்ற னவென இலங்கை வானொலியில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவ்வாறான ஒரு திட்டம் விடு த  ைல ப புலி க ளிட ம
இருப்பதாக நான் நம்பவில்லை. ஆனால், தொடர்ந்தேர்ச்சியான குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இவ்வாறான ஓர் அச்சத்தை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத் தி புள்ளது என்னவோ உண்மை தான்
அடுத்தது - தமிழ் முஸ்லிம் உறவைப் பற்றி சிந்திப்பவர்கள் எமது இரு சமூகங்களிடையே அதிகம் அதிகமாக உருவாக வேண்டும் என்னைப் பொறுத் தவரையில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒவ்வொரு விடயங்களிலும் உடன்பட்டு வாழ வேண்டிய அவசியமில்லை - ஆகக்குறைந்த பட்சம் இவ் விரு சமூகங்களும் ஓர் உடன்படிக்கை யின் கீழாவது ஒன்றுபட்டு வாழ்வதவசியம் இவ்வாறான ஓர் உடன் படிக்கை இஸ் லாமிய
வரலாற்றில் கூட நிகழ்ந்திருக்கிறது - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அராபியரும் ஏற்றுக்கொள்ளாத அராபியரும் ஹவதைபியா என்ற இடத்தில் உடன்படிக்கை செய்து கொண்டு பல வருடங்கள் சச்சரவின் றி சமாதானமாக வாழ்ந்தார்கள் οΤούI (Eς). இவ்வாறான ஓர் உடன்படிக்கை தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே இல்லாவிடின் வடகிழக்கில் வாழ்க்கை என்பதே இருக்காது. இது பற்றி முதலில் தமிழ்-முஸ்லிம் புத்திஜீவிகளிடையே ஓர் இணக்கம் வரவேண்டும் இரு சமூகத்தைச்
சேர்ந்த புத்திஜீவிகள் ஒன்றுகூடி ஓர் திட்டத்தைத் தயாரித்து அதன்படி விடுதலைப் புலிகள் இயக்கம்
ஏனைய இராணுவக் குழுக்கள்
தமிழ்-முஸ்லிம் அரசியல் கட்சிகள்
அரச இராணுவ அதிகாரிகள்,
ஊர்காவல் படையினர் சாதாரண
மக்களின் பிரதிநிதிகள், பள்ளி
வாசல்-கோயில் தர்மகர்த்தாக்கள்
போன்றோரை அணுகி மேற்படி
உடன்படிக்கையை வெற்றிகரமாக
அமுலாக்க பாடுபட வேண்டும்
அதை விடுத்து தமிழ்-முஸ்லிம்
ஒற்றுமையைப் பற்றி பேசுவது
எழுதுவது போன்றவற்றால்
மட்டும் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை
ஏற்பட்டுவிடாது
-90齒魨g 口 முஸ்லிம் ஒற்று விரைவான இனப் பிரச்சினை தமிழ் -முஸ்லிம் கட்சிகளும், விடு ஒத்துழைக்க வே தியாக தம்மிடைே விடுதலைப் புலி GJI GO GOTLLI *山 இராணுவக் குழுச் அரசியல் கட்சி
زi@لL) (لJاہرین எல்லோரும் இ ன ப பி ர ச இணக்கப்பாடெ பேரினவாதக் முன் வைக்கும் வென்றெடுக்கக் கூறுகள் இன்று அதை விடுத்து அழிக்க இன்னெ ஆரம்பிப்பதும் இன்னொருவன பேரினவாதத் ன எதிர்காலத்தில் இரு சமூகங்கள் வித்திட்டு சிங்கள் முழு இலங்ை 占TQ)凸G0GT LQ)LD川 இட ம வித த முடிந்துவிடும்.
சரிநிகர் மாத இதழ் இல. 6 அலோ சாலை கொழும்பு 3 இனங்களுக்கிடையே LLLLLS LS S 0Y YY G 0 MMM LL LLLTT 0
 
 
 
 

நகரில் விற்ப
த ஒக்டோபர் யுக்திய, ராவய அனைத்தையும் மயர்நளின் திலக மயார் தனது து கடைகளிலி மாக பறித்துச் றியும் இது
ங்கு தோன்றிய டயணிந்த ஒரு Isä Li Sib 1 1
லமான தமிழ் -
@10 °-@GuTó தீர் வொன்று க்கு காணப்பட அரசியல் லைப் புலிகளும் ண்டும் இயக்கரீ ய பிளவுபடாது, கள் இயக்கமும், ழ் - அரசியல் களும் முஸ்லிம் கள் முஸ்லிம் தலைவர்கள் ன்று திரண்டு சி  ைன க கு ான்றை சிங்கள கட்சிகளின் பாழுது அதை கூடிய சாத்தியக் அதிகம் உண்டு. ஓர் இயக்கத்தை ரு இயக்கத்தை ருவரை அழிக்க ர ஊக்குவிக்க த நாடுவதும் தமிழ்-முஸ்லிம் |ன் அழிவிற்கு ப் பேரினவாதம் யிலும் தமது ஊன்றிப்பதிக்க |r ფეს (8 | | Ir al)
பண்டாரநாயக்கா சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் மறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணித்
தலைவர் அமரர் அமிர்தலிங்கம் ஞாபகார்த்தச் சொற்பொழிவை புரொன்ற் லைன் சஞ்சிகையின் ஆசிரியர் ராம் அவர்கள் நிகழ்த்தினார் ஈழம் என்பது ஒரு வெறும் கனவு ஈழக் கோரிக்கையத் தமிழர்கள் கைவிடாதவரை இப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு ஒன்றைக் காணவியலாது இக்கோரிக்கை இருக்கும் வரை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க சிங்கள வர்கள் தயங்குவார்கள் எனவும் ராம் அவர்கள் பிரசங்கம் பண்ணியுள்ளார்.
77 இலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஈழக் கோரிக்கையை முன்வைத்தார்கள் என்பதும் அதற்கு முன்னரான தமிழர்களின் நியாயமான கோரிக் கைகளான ஐம் பதுக்கு ஐம்பது | 686 L mr. - Q og Gö 6 m ஒப்பந்தம் டட்லி-செல்வா ஒப்பந்தம் போன்றனவற்றிற்கு என்ன நடந்தது என்பதும் ராம் அவர்களுக்கு தெரியாமலிருக்க
ஈழம் ஒரு கனவு-ராம்
நுனலும் தன் வால் ஒல் மதி: 。
@
இவற்றின் போது நாம் எமது சுதந்திர தாயகத்தினை அடைவதின் தவிர்க்க முடியாத் தன்மையினை அழுத்திக் கூறி னோம் ஒரு சமயத்தில் அதிக யிக்கத்தக்க விதத்தில் திரு. ராம், நாம் முழுத்தீவையுமே கைப்பற்ற வேண்டும் என்று கூறினார் தனது விஸ் தரிப்புக்கான வாதத்தின் போது எம்மிடம், இந்தியம்க்களும் இலங்கையில் உள்ள தமிழரும் Ꮽ5 ᎧᎠ fᎢ ᏭᎨfᎢ Ꮺ ரீதியாகவும் , பாரம்பரியமாகவும் மிக நெருங்கி யவர்கள் எனவே இலங்கை அரசிற்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்றார் மீண்டும் ஒருமுறை எம்மிடம் முழுத்தீ 66) cն սկմ: கைப் பற்றும் திட்டத்தினைப் பூர்த்தி செய்வ தற்கு இந்திய துருப்புக களை அனுப்பும் படி இந்திய மத்திய அரசிடம் எம்.ஜி.ஆர் மூலமாக ড়ো Lib 60) Lin) வேண்டுகோள் விடுக்கும்படி கூறினார். இவ்விரு ஆலோசனை களும் எம் மால் நிராகரிக்கப்பட்டன. இவற்றில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்புத் திட்டத்தினை நாம் நிராகரித்த போதும், இந்தியா மறுபுறத்தில் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் மூலமாக இக் குறிக் கோளை நிறைவேற்றியது.
di u 驚 Ot ecبالا ا۳لا
N AGW polic አaለ {9
| የሶ©ኳም هلا__RAN
a Warou 1cል\\oኮ ° wالمه Wኮ
WANNC \ecoWW) A A ۱۱۱۵ هولنامه
overnm ''' return eث
CYA " . ۲۲بالاeq
is. In Anos e discussions we emphase - ,
Har independent homeland. Om one occasion, to or surfer we should capture the whole island. To augment his ar,
that the ladien people இந்தியா GDI GIL III
traditionally. The Sri
again he ஆயுதம் வழங்கியது-புலிகள்
thrფuჯh M63. , °
நியாயமில்லை.
1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் ஈழக் கோரிக்கை 66) սա սկ ԼԻ ஆயுதங்களையும் கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பிய தமிழ் அமைப்புக்கள் இந்த நான்கு வருடங்களுள் தமிழர்களின் நாற்பதாண்டு அரசியல் வரலாற்றை ஒரு மினி வரலாறாக்கி வரலாறு படைத்து வெறுங்கையோடு எங்கு புகுவது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன.
இவையெல்லாம் (U புறமிருக்க ராம் அவர்களது உரை தொடர்பாக புலிகளின் பிரான்ஸ் பிரமுகர் திலகர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் | Iruño அவர்களுக்கும் தமக்கும் இருந்த
ଅ2": {0 ର | பற்றி இந்த அ றி க  ைக யி னு க வெளிவந் திருக்கும் ஒடு
முக்கியமான தகவல் றோவிடம் தாம் ஆயுதம் வாங்கியதை முதன் முறையாக புலிகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
அவ்வறிக் கையின் ಅಥಿತೇ?
திரு ராம் தன்னை ஒரு விடு தலைப் புலிகளின் தீவிர ஆதரவாளனாகவும் அதே சமயம் அவர் களது தனிநாட்டுக் கோரிக் கையின் ஆதரவாள னாகவும் காட்டிக் கொண்டார். நான் இவரது வீட்டிற்கு பல சந்தர்ப்பங்களில் சென்றுள்ளேன். பல சமயங்களில் நாங்கள் பிரபாகரன் உட்பட இவருடன் கல ந த  ேலா ச  ைன க ள செய்துள்ளோம். இவர் பிரபாகரனை ஒரு புரட்சித் தலைவனாக புகழாரம் சூட்டினார். நானும் யோகியும் இவருடன் இவருடைய அலுவலகத்திலும் வீட்டிலும் மதிய இரவு உணவு நேரங்களிலேயும் கலந்தாலோ Ց 600 601 35 600 611 வைத் தோம்
கூறினார்
- - - - - - - - - - இத்தகைய இந்துவு டனான சந்தோஷமான நாட்களில் 1986 செப்டம்பர் மாத முதல் வாரமளவில் திரு ராம் எமது அலுவலகத்திற்கு வந்து பிரபாகரனை பேட்டி கண்டார். நான் நினைக்கிறேன் இப்பேட்டி யானது இந்துவின் முழுப் பக்க அளவில் இரண்டு இதழ்களில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இத்தகைய முக்கியத் துவம் வேறெந்த கெரில் லாத் தலைவனுக்கும் இந்து பத்திரி கையில் வழங்கப்பட வில்லை. அத்துடன் அவர் பல கட்டு ரைகளை தனது சஞ்சி கையான புரன்ட் லைன் இல் எம்மிட மிருந்து பெற்ற புகைப்படங்க ளுடன் பிரசுரித்தார்.
ஒக்டோபர் மாதத்தில் இந்தி யாவானது தமிழ்நாடு பொலிஸ் மற்றும் கியூ பிரிவு ஊடாக எமது பாதுகாப்பிற்கென நாம் வைத்தி ருந்த ஆயுதங்களையும் தொலைத் தொடர்பு சாதனங்களையும் கைப் பற்றி எ ம் மையும் கைது செய்தது. இதில் ஆச்சரி யப் படக் கூடியது யாதெனில் இவற்றை எமக்கு இந்திய மத்திய egy gi (Bp.II. (RAW)epGUIDITő. வழங் கியிருந த மைதான் பிரபாகரன் உண்ணாவிரதப் (BUITs 680601 ஆரம்பித்தார் தொலைத் தொடர்பு சாதனங்கள் மீள அளிக்கப்பட்டன நவம்பர் மாதத்தில் பிரபாகரன் வீட்டுக்காவ லில் வைக்கப்படார். இது நவம்பர் மாதத்தில் சார்க் தலைவர்களின் உச்சி மகாநாடு பெங்களூரில் நடைபெறமுன்பு நடந்தது. திருராம் எம்மிடம் ஓடிவந்து எமக்கு தன்னிச்சையாகவே உதவி புரிய விரும்பினார் அவர் எம்மிடம் பிரபாகரன் தனது வீட்டில் சில காலம் தங்க முடியும் என்றும் பொலிசார் இறுதியாகத்தான் தனது வீட்டை சந்தேகிப்பார்கள் எனவே அதுவே ரதுகாப்பானது என்றும்
க்கும் சமத்துவத்துக்குமான இயக்கம் சார்பில் (mire) சபாலகிருஷ்
2 2