கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1992.12.10

Page 1
რჯ782%5
இதழ் 20
J56) I/19JIöLi 1992
7றிகர் மானமாக வாழ்வந்த நாட்டி
G
தமிழ் மக்களி
ilalipiga
சுனந்த
ழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். அவ க்ாலத்தை சிங்களிமக்கள் தீர்மானிக்கவியலாது. எந்தவித அச்சுறுத்தலுமின்றி லத்தைத் தீர்மானிக்க தமிழ் மக்களுக்கு பூரண உரிமையுண்டு என்பதை அ கூறுகிறோம் என்கிறார் "யுத்திய' ஆசிரியர் சுனந்த தேசப்ரிய.
தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியதால் தான் இந்த யுத்தம் உருவானது. என6ே காரணம் தமிழ்மக்களே என பேரினவாதிகளால் பரப்பப்பட்டுள்ள கருத்தி உண்ம்ை அதுவல்ல, சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழ்மக்கள் புறக்கணிக்கட் ளார்கள். ஆகவே இந்த யுத்தம் ஆரம்பிப்பதற்கு சிங்கள ஆளும் கட்சிகளு யுமே பெருமளவான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்
எமது பத்திரிகையூடாக சிங்கள வாசகர்களுக்கு தமிழ் மக்கள் எதிர்நோக் வகையான பிரச்சினைகளையும் வெளிப்படுத்தி வருகிறோம். எமக்கு ஒ கிடைக்குமானால் எமது பத்திரிகையூடாக பிரபாகரன் சிங்கள மக்களுக்கு ஏத விரும்பினால் அதனையும் வெளியிடத் தயாராக உள்ளோம் எனக் கூறு பேட்டி 5ம் பக்கத்தில் முழுமையாகத் தரப்படுகிறது.
அயோத்தி-தகர்க்கப்பட்டது in in
யோத்தி [تگ
ரான பாபர் ஆல் கட்டப்பட்ட மசூதி போய், இராமர் கோயில் வந்தா யிற்று.
இந்த மாபெரும் கைங்கரியத்தை செய்திருக்கின்றன; பாரதீய ஜனதா கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர். எஸ்.எஸ் போன்ற இந்து வெறிக்
sa nila, Git.
இது நடைபெற்றிருக்கிறது மதச்சார் பின்மையை ஒரு அங்கமாக அரசி யல் சாசனத்திலே கொண்டுள்ள நாடான இந்தியாவில் (இந்தியா, இலங்கை போன்ற நாடுகட்கு மதச் சார்பின்மை என்பது வெறும் அரசி
இ தனை எழுதிக் கொண்டிருக் ன்ற போது காலி வீதி கொள்ளுப் பிட்டியில் பஸ்களை மறித்துதமிழர் என அடையாளமிடப்படுபவர்கள் பொலிஸாரால் வானில் ஏற்றிக் கூட்டிச்செல்லப்படுகின்றனர். இன் ଉ)[Du தினகரன் பத்திரிகை (03.12.92) யில் சிறு தலையங்கம் 'கொழும்பில் கைதாகிய தமிழ் இளைஞர்களை விடுவிக்கும்படி ஜனாதிபதி உத்தரவு - பிரதி மேய ரின் வேண்டுகோளையடுத்து நட Gulyásos".
தலை நகரில் கடற்படைத் தளபதி யின் படுகொலை, அதன் முன்னர் இடம் பெற்ற பொலிஸ் அத்தியட்ச
கி.பி 1528 இல் முஸ்லிம் பேரரச
யல் சாசனத்துடனான விடயம் மட்
டும் போலும்)
கடந்த ஞாயிறன்று பாரதீய ஜன தாக் கட்சியாலும், விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்களாலும் கூட்டப்பட்ட இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட இந்து வெறியர்கள் கைகளாலும், கம்பிகளாலும், ஆமரர்களாலும் மசூதியை தாக்கி அழித்தனர். மசூதி இருந்த இடத்தில் புதிய இரா மர் கோயிலையும் கட்டி முடித்துள் GTT GOTs.
அண்மைக் காலமாக இந்தியாவில் சர்ச்சைக்குள்ளாகியிருந்த இந்த விவகாரத்தை நியாயமான முறை யில் தீர்த்து வைக்க இந்திய அரசு
கர் தியோபிலஸ் படுகொலை, திம் பிரிகசாய வில் சந்தேகமான முறை யில் நடமாடிய இளைஞர்கள், பார்ண்ஸ் பிளேஸில் வெடிகுண்டு வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இவை தலை நகரின் பாதுகாப்பு சம்பந்த மாக மீள ஒரு கேள்வியை எழுப்பி உள்ளது. வழமை போலவே தமி ழர் என அடையாளம் தெரிவோர் சந்தேகத்துக்குள்ளாகின்றார்கள். இதன் விளைவாக தமிழர்கள் பல வித இன்னல்களுக்கு உள்ளாகிறார்
விடியற்காலை 3-4 மணி தான்
பொலிஸாரின் நேரம் தமிழர் வாட
எந்த விதமான அ கவில்லை. மறு ஜனதாக் கட்சிய ஹிந்து பரிஷத் போன்ற அமைப் கப்பட்டு வந்த இ முஸ்லிம் விரோ கண்டு கொள்ள கவே இருந்து வ தர்மத்தை பேணு வாக வாழும்படி ரங்கள் இவ்வை கொள்ளப்பட்டு
அடித்தளம் இந்: என்பதாகவிருந்த முஸ்லிம்களுக்ெ வும், வன்முறை இடம் பெறவாரப்
கைக்குக் குடியிரு புகுந்து விடுகிற பொலிஸில் பதி கள் இருந்த பே ளால் இக்கடும் ந ருந்து தப்ப முடி பின்னர் பதிவு ெ கேள்விக்குள்ளா வெளிநாடுகளுக் க இலட்சக்கண கட்டியவர்கள், ! பற்றி பொலிஸ் தித்த படி இருக்கி
இதன் பிறகு த. டினை வாடகைச்
குச் சிங்கள மக்க
 
 
 
 
 
 

so
சொந்தத்திற் கார், கொழும்பிற் காணி, சோக்கான வீடு, வயல், கேணி
இந்தளவும் கொண்டுரின்,
சீக்தை இழப்பான்/தண்ட பாணி.
எதிர்காலத்தை
தீர்மானிக்க இயலாது
ர்களது எதிர்
தமது எதிர்கா ஆணித்தரமாக
யுத்தத்திற்கு நிற்கு மாறாக, பட்டு வந்துள் நம், தலைமை தார்.
கும் பல்வேறு ரு சந்தர்ப்பம் ாவது சொல்ல ம் சுனந்தவின்
'GIDI?
அக்கறையும் எடுக் புறத்தே பாரதீய பாலும், விஷ்வ eᎦᏓfᎢ ,ᎶᎢᎶlu ,ᎶᎢᎧᏫ புகளாலும் வளர்க் ந்து வெறியையும், தப் போக்கையும் மல் மெத்தனமா ந்துள்ளது. இந்து ம்படியும், இந்து பும் தீவிர பிரச்சா மப்புகளால் மேற் வந்தது. அதன் -இந்தி-இந்தியா து. இதனூடாக திரான உணர் பும் ஆங்காங்கே பித்தன.
2
நக்கும் வீடுகளில் ார்கள், முன்னர் த பதிவுச்சீட்டுக் ாதிலும், தமிழர்க டவடிக்கைகளிலி பவில்லை. இதன் ய்வதன் அர்த்தம் கிறது. குறிப்பாக குச் செல்வதற்கா கில் பணத்தைக் மது எதிர்காலம் நிலையத்துள் சிந்
றார்கள்.
ழர்களுக்கு வீட் குக் கொடுப்பதற்
பெரிதும்
காதிலே பூ!
ஏ தாவது ஒரு விடயம் குறித்து உனக்கு தீர்மானம் எடுக்க முடியாமல் இருந்தால், சிக்கலை இலகுவாக தீர்த்துக்கொள்ள ஒருவழி இருக்கிறது. உனது எதிராளிகள் அவ்விடயம் குறித்து என்ன தீர்மானம் எடுக்கிறார்கள் என்று கவனி பிறகு அதற்கு நேரெதிரான ஒரு தீர்மா னத்தை எடு
யார் சொன்னது என்பது ஞாபகம் இல்லை, ஆனால் கடந்த நாற்பதாண் டுகட்கு மேலான தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் மிகச் சரியான முடிவுகளுக்கு வருவதற்கு இது நிறையவே உதவியிருக்கிறது.
இப்பொழுது கவனிப்பதற்குரியதாகிய விடயம்பூரீநிவாசன் முன்வைத் துள்ள தீர்வு யோசனைகள்
ஐதேக அரசும் பூரீலங்கா சுதந்திரக் கட்சியும் இந்த யோசனைகளை எந்தவிதமான மறுப்புமின்றி அப்படியே ஏற்றுக் ஏற்றுக்கொண்டு விட் டன. ஆளுங்கட்சியை சேர்ந்த அனைவரும் கொழும்புப் பத்திரிகைக ளும் இந்த யோசனைகளை வானளாவப் புகழ ஆரம்பித்துள்ளார்கள்
நிலமையைப் புரிந்து கொண்டு தயாரிக்கப்பட்ட நடைமுறைச்சாத்திய மான யோசனைகளாம் இவை.
சிங்கள பெளத்த பேரினவாதிகளால் எதிர்க்கப்பட்டு கிழித்தெறியப் பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம் கூட வடக்கு கிழக்கு விரும்பினால் இணைந்து கொள்ள வழி செய்திருந்தது.
இந்தியஅரசின் நலன்களைக் காக்கவென உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் கூட வடக்குக் கிழக்கு இணைப்பை அங்கீகரிக்க மறக்கவில்லை.
பூரீநிவாசனின் யோசனைகளோ, வடக்கு கிழக்கை நிரந்தரமாகப் பிரிப் பதற்கு வழி சொல்கின்றன.
வடக்குக் கிழக்கை பூகோளfதியாகப் பிரிப்பதற்காகவே இலங்கையில் மாறிமாறி வந்த அரசுகள் திட்டமிட்ட குடியேற்றங்களை நடாத்தி வந் தன.
இத்திட்டமிட்ட குடியேற்றங்கள் தான் தேசிய இன இருப்புக்குறித்த அச்சத்தை தமிழ் மக்களுக்கு திரும்பத்திரும்ப ஊட்டி வந்தன.
இப்போது பூரீநினிவாசன் குடியேற்றத் திட்டங்கள் இல்லாமலேயே வடக்கு கிழக்கை பிரிக்க வழிசொல்லுகிறார்
வடக்கு கிழக்கை பிரித்துவிட்டு அழகாக சமஷ்டி என்று பெயர் வைப்பது தமிழ் மக்களுக்கு காதிலே பூவைப்பது போன்றது என்பது பூரீநிவாசன் அவர்களுக்கு விளங்காமல் இருக்கலாம், ஆனால் பெளத்த சிங்கள பேரினவாதக் கட்சிகள் இரண்டுக்கும் உடனே புரிந்து விட்டது.
அவர்கள் உடனே அதை அங்கீகரித்து விட்டர்கள் பாண்டவர்கள் இறுதியாக ஐந்து வீடு கேட்டார்கள் அதுவும் மறுக்கப்ப டவே யுத்தம் தொடங்கியது. அப்படித் தாழ்வாரத்துக்குள் கூட ஒண்ட அனுமதி மறுக்கப்பட்டதால் தான் தமிழ் மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள் பூரீநிவாசனுக்கு இது மறந்து போய் விட்டது போலும் அவர் நீண்ட காலம் லண்டனில் இருந்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும் அரசாங்கம் மற்றும் பூரீலசுக வுக்கும் தான ஆனால் ஒவ்வொரு நாளும் உயிரைக்கொடுத்து வாழ்ந்து கொண்டி ருக்கும், தமிழ் மக்களுக்கு ஒரு போதும் மறந்து விடப்போவதில்லை தமிழ் மக்களுக்கு எது தெரியாவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும்
அது தான் சிங்கள பெளத்த பேரினவாதிகளின் அபிப்பிராயங்கள் குறித்து நாம் மேலே குறிப்பிட்ட கோட்பாட்டைப் பயன்படுத்தவேண் டும் என்பது

Page 2
முதலில் பாதுகாப்பு: பிறகு பரீட்சை
TULIT ழ்ப்பாணத்தில் இருந்து பரீட்சை எழுத என்று ஒருவர் வந்திருந்தார். நீண்ட கால இடைவெளிக்குப் பின்-கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக் குப் பின் அவர் கொழும்புக்கு வந்ததாகச் சொன்னார். கொழும்பு வந்து சேர இரவு ஏழுமணியாகி விட்டது. தங்கி நிற்பதாக முடிவு செய்து கொண்டு வந்த தனது நண்பரது டைத் தேடிப்பிடிக்க இரவு எட்டுமணிக்கு மேலாகி விட்டது. நீண்ட தூரப் பயணம் உடம்பு அலுப்பு ஏற்படுத்திய அசதி காரணமாக மறுநாள் நடக்க விருந்த பரீட்சைக்குப் படித்த பாடங்களை ஒருதடவை தட்டிப் பார்ப்பதற்கு கூட முடியாதளவுக்கு தூக்கம் கண்ணை முட்டிக் கொண்டது. யாழ்ப்பாணத்துப் புதினங்களை கேட்பதற்கு குழுமிய நண்பரின் வீட் டார்களுடன் கூட அதிகம் பேச முடியவில்லை.
தூங்கிவிட்டார்.
அதிகாலை நாலுமணி இருக்கும். பதிவு செய்யாமல் வீட்டில் இருந்தவர் என்ற பெயரில் திடீரென வீட்டை முற்றுகையிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பரீட் சைக்காக வந்ததையும் பொலிஸில் பதிவு செய்யக்கூட தனக்கு அவகா சம் இருக்கவில்லை என்பதையும் பலமுறை எடுத்துச் சொல்லிப் பார்த் தார் அவர் தான் இந்தப் பரீட்சைக்காக மட்டுமே இங்கு வந்ததாக திரும்பத் திரும்பக் கூறினார் ஆனால் பொலிஸாரின் காதுகளில் அது விழுந்ததாகக் தெரியவில்லை ஆங்கிலம் தெரிந்த ஒரு அதிகாரியிடம் ஆங்கிலத்தில் முறையிட்டார். "முதலில் நாட்டின் பாதுகாப்பு, பிறகுதான் பரீட்சை' என்று பதில் வந்தது. வழமை போல N.B றிப்போட்டுக்குப் பிறகு அவர் விடுவிக் óLLLLs, மனமுடைந்து போன அவர் மறுநாளே யாழ்ப்பாணம் திரும்பிப் போனார் போகமுன் அவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு ஞாபகத் திற்கு வருகின்றன.
இதைவிட யாழ்ப்பாணம் எனக்கு எவ்வளவோ நிம்மதி தருகிற இடமாக இருக்கிறது. உண்மைதான் கொழும்பில், தமிழனாகப் பிறந்த ஒரே பாவத்திற்காக ஒவ்வொரு கணமும் மனோரீதியாகச் சித்திரவதைப்படுவது இங்கு வந்து சேர்கிற ஒவ்வொரு தமிழனதும் நிலமையாக இருக்கிறது. ஆனால், யாழ்ப்பாணத்தில் புலிகளின் அதிகாரத்தின் கீழ், நாம் ஒரு போதும் இந்தக் காரணத்திற்காக கவலைப்பட வேண்டியதில்லை இரண்டாந்தரப் பிரஜை" என்பதையிட்டு வெட்கப்படத் தெரியாத தமிழர்களுக்கு இது சிலவேளை நியாயமாகப் படலாம்
தீர்மானிப்பது யார் ?
{J:/း၊ என்றொரு மனிதர் அகதிகளாக மட்டும் மூன்றுலட்சத்துக்கு மேற்பட்டவர்களை கொண்டி
ருக்கும் யாழ்மாவட்டத்தில் 5919 வாக்குகளைப் பெற்று பா.உ.வான வர் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் பதியப்பட்ட பேர்க ளில் ஏழாவதாக வந்ததால் இவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது. ஈ.என்.டீ.எல்.எப் பிலிருந்து எப்போதோ வெளியேற்றப்பட்ட பின் னும், அவசரகாலச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருக்க ஆதரவு தருகின்ற இவர் எம்பியாக இருந்து வருகிறார். அத்துலத் முதலி கோஷ்டியினருக்கு பதவி பறிபோனபோதும் இவ ருக்கு அது இருக்கிறது. இவர் ஒரு ஆலோசனை'யுடன் பெரும்பான்மைக் கட்சிகளுடன் பேசி வருகிறார். பாம்பும் சாகாமல் தடிக்கும் நோகாமல் பாம்பை அடிக்கிற வித்தை பற்றி விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் இவரது ஆலோச னைகளைப் படித்தால் அதை விளங்கிக் கொள்ளலாம். முஸ்லிம் கட்சி கள், அரசு, தமிழ் கட்சிகள் அனைவரையும் திருப்திப்படுத்தக் கூடிய இவரது யோசனைகளை எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதுகின்றன. அதன் முதல்ாவது அம்சம் வடக்கு கிழக்கு இணைப்பை ரத்துச் செய்வ தாகும தெரிவுக்குழு முன் ஆலோசனைகளை யாரும் முன்வைக்கலாம் யோசனைகளை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம்; ஆதரிக்க GADITLE). முடிவு செய்யப் போவது எல்லோரும் நினைப்பது போல அல்லது நினைப்பதாகப் பாசாங்கு செய்வது போல தெரிவுக்குழுவோ, புலி களோ அல்ல.
சிங்கள பெளத்தம்
அதன் பலத்தில் வளர்ந்து நிற்கும் அரசு
யாரைத்தான் நம்புவதோ ?
டெ ன்சில் கொப்பேகடுவவையும் சகாக்களையும் சாகடித்த நிலக்கண்ணி வெடி தற்செயலானது என்று அரசு சொல்லி வருகிறது. இச்சம்பவம் நடந்த மறுநாளே, தாங்கள்தான் இதைச் செய்தோம் என்று புலிகள் அறிக்கை விட்டிருந்த போதும், அரசு இதை மறுத்து விட்டது. அரசுக்குள்ளேயே, குறிப்பாக படையினருக்குள்ளேயே ஒரு பிரிவு ஏதாவது இப்படி ஒரு நாசகார வேலையைச் செய்திருக்கலாம் என்று ஒரு புரளியும் இங்கு அடிபட்டது. இப்போது புலிகள் தாம் நிலக்கண்ணியை கொண்டு போய்வைத்ததை பும் வெடிக்கச் செய்ததையும் படமெடுத்த ஒலிப்பதிவு நாடாக்களை வெளியிட்டிருக்கிறார்களாம்
பாரைத்தான்நம்புவதே
லிம்களின் தேை கும்.
மற்றைய இட இனவிகிதாசார டும். அதே வே பொலிஸ்படைத் GUITGSlGiu LDT . இவருக்கு டி.ஐ எஸ்.பி, ஏ.எஸ் வுவர் முஸ்லிம் கருதி, அவர்கள் யில் ஒரு முஸ்
LITT
தேசியளவில், படை தேசிய இ அமையும். அதே நடைமுை மென்பதுடன் ஆலோசனைகள் ணுவத்துடன் இ பான வடிவங்க றார். வடக்குக் மக்கள் அதிகம ளைப் பொறுத் ரீதியான ஒரு அதே நேரம், ஒ யும் நியமிக்கப்பு
தொண்டமானும் கள், சட்டம், ஒ நிறைய விடய முன்வைக்கின்ற றைப் பற்றி ெ தெரிவிக்காத ( நோக்கங்களும் ஒரேமாதிரியான
பொருளாதார னொரு முக்கிய ஜ.ம.கூட்டு மத் தியுடன் நிதியை ளும் அதிகா ளுக்கு தேவை 6 டளவில் தொன் மிகவும் விபரம விக்கின்றன.
தொண்டமானது LDITGITG00I Go0L பொருளாதார வகுக்க ஒரு நி அமைப்பு தே இது மாகாண ளால் நியமிக்கட் ளும், மத்திய டும் நிதி வழங் அரசுக்கு அரசிய தரவாதப்படுத்த இந்த நிதியின் கான தேசிய உ ரப்படி கணிக்க
மாகாண அர பொருளாதார திக்கப்பட வே விக்கின்றன.
யோசனைகள்
நிதி மாகாண அ தப்பட வேண்டு எல்லா நிதிகளு குக்குப் போக அது பிரேரிக்கி குக்கு நிதி வழ முறை பிற மாக ܒ ܒ ܒ ܐ ܒ ܐ ܒ ܐ ܕ ¬.;
 

சரிநிகர்
நவ/டிசம்பர் 1992 2
வகளைக் கவனிக்
Jes, GMáy, GLJIT GAS6ĥJ படி நிரப்பப்ப ளை மாகாணத்தின்
560GGI). T85 (5) அதிபர் இருப்பார். ஜி, எஸ்.எஸ்.பி, பி ஆகியோர் உத களின் பாதுகாப்பு பின் பிரதேச் சபை ம்ே டி.ஐ.ஜி இருப்
தேசிய பொலிஸ் னவிகிதாசாரப்படி இராணுவத்திலும் |ற இருக்கவேண்டு
தொண்டமான் பில் புலிகளை இரா ணைப்பது தொடர் ளையும் பிரேரிக்கி கிழக்கில் சிங்கள ாக உள்ள பகுதிக hl இன விகிதாசார ஒழுங்கு இருக்கும் ரு சிங்கள டி.ஐஜி படுவார்.
Lu Curtage ழுங்கு தொடர்பாக ്കൺ ബിfിഖT8, ன. ஜம.கூ. இவற் தளிவாக எதுவும் போதும் இருவரது அடிப்படையில் |1606)JCBuu.
சுயாதீனம் இன் மான அம்சமாகும். திய அரசின் அனும பப் பெற்றுக்கொள் ம் பிராந்தியங்க ான்கின்றன. ஒப்பீட்
ML-LDIISO160L-U-1606)
ாக இவற்றை தெரி
யோசனைகள் அரசுக்கு மாகாண
திட்டங்களை ரந்தர திட்டமிடல் வை என்கின்றன. சபை அமைச்சர்க படும். நிதி வளங்க அரசால் வழங்கப்ப கல்களும் மாகாண பற் சட்டத்தால் உத் ப்பட வேண்டும். அளவு ஆண்டுக் பத்தியின் வீதாசா பட வேண்டும்.
சு வெளிநாட்டுப் உதவிபெற அனும *ண்டும் எனத் தெரி
தொண்டமானின் மாகாண உள்ளக
ரசால் கட்டுப்படுத் ம் என்றும், அதன் ம் ஒரே நிதிக்கணக் வேண்டுமென்றும் து. வடக்கு கிழக் கும் அதே நடை னங்களுக்கும் மத் டாபதெட்
பட வேண்டும்.
ஆக மேலே நாம் ஜம.கூட்டினதும் தொண்டமானதும் ஆலோசனை களை ஒப்பிடுகையில், தமிழ் சிறு பான்மையினரைத் திருப்திப்படுத்த வும் ஐக்கியப்பட்ட இலங்கையி னுள் அவர்களை சமாதானமாக வாழவைக்கவும் என இவர்களி டையே உள்ள கருத்துகளில் எத்த கைய கருத்து வேறுபாடும் பாரியள வில் இல்லை எனத்தெரிகிறது.
ஆயினும், சில வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. தொண்ட மான் வடக்கு கிழக்கு மாகாணத் துள்ளேயே முஸ்லிம்களுக்கு பாது காப்பளிக்கும் அமைப்பு முறை யைப் பிரேரிக்கறார். ஆனால் ஜம, கூட்டு முஸ்லிம்களையும் சிங்கள வர்களையும் வெளியே வைத்து நடைமுறைப்படுத்த விரும்புகிறது. எப்படியோ, சமாதானத்தை நிலை நாட்டவும், தீவின் ஐக்கியத்தைப் பேணவும், எல்லாச் சமூகங்க ளுக்கு இடையேயும் சமத்துவத்தை காணவும் இருவரும் ஒத்துப் போகின்றனர். இத்தகைய உடன் பாடுகளுக்கும் விருப்பங்களுக்கும் மத்தியில் ஐ.ம.கூட்டின் முக்கிய கட் சியான பூரீலசு கட்சி அண்மை யில் தொண்டமானின் யோசனைக ளைப் பலமாகத் தாக்கியிருப்பது மிகவும் ஆச்சரியத்துக்குரிய ஒன் றாக உள்ளது. இது பூரீலசு கட்சி தன்னை சிங்கள, பெளத்த பேரின உணர்வுகளுக்கு FFG கொடுத்து மறுசீரமைத்துக்கொள்ள அல்லது இந்திய எதிர்ப்பு உணர்வு களைத் தட்டிவிட்டு அந்த அடித்த ளத்தில் ஏறி நின்று தன்னைக் காத் துக் கொள்ள விரும்புகிறதாலாக
GJIT 25
இருக்கலாம். பூநீலசு கட்சியின் கடந்த கால வரலாற்றை கவனிக் கும்போது அதற்கு இது ஒரு நியா யமான புதிய உதயமாக அமையக்
கூடும்.
மறுபுறத்தில் பூரீ ல.சு.கட்சி எப்போ துமே ஒரு அரசியல் சந்தர்ப்பவா தக் கட்சியாக இருந்து வந்துள்ளது. ஜ.ம.கூட்டின் இந்த யோசனைகள் பூரீ ல.சு.கட்சியின் தலைவி ஜனாதி பதித் தேர்தலுக்கு நிற்க ஆயத்த மான போது தமிழ்ச்சிறுபான்மையி னரின் வாக்குகள் அவசியமாக
இருந்தபோது டவை. அதில் தோல்வி கண்ட பின்
தெரிவிக்கப்பட்
தொண்டமான் எதிர்ப்பு, தமிழ் எதிர்ப்பு போக்குகட்கு எப்போ துமே தயாராக உள்ள சிங்கள பேரி னவாத அலையில் மிதக்க பூரீல. சு.க தயாராகியுள்ளது போலும்,
அயோத்தி
அரசு அக்கறை கொள்ளவில்லை இறுதியாக மசூதியை இடித்து இரா மர் கோவில் கட்டுவதற்கான திகதி யையும் இந்து வெறியர்கள் நிர்ண யித்தார்கள். அதற்காக இந்தியா வெங்கிலுமிருந்து அயோத்தியில் இந்துக்களை வந்து கூடும்படியும் கோரிக்கை விட்டார்கள். இதைய டுத்து லட்சக் கணக்கில் இந்துக்கள் அயோத்தியை முந்துகையிட்டனர் அப்போதும் காங்கிரஸ் அரசு வாளாவிருந்தது.
இப்போது மசூதி இடிக்கப்பட்டு இராமர் கோயிலும் கட்டப்பட்ட பிற்பாடு பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அத்வானியையும், மற் றும் முரளி மனோகர் ஜோஷி, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்லால் ஐயும் கைதுசெய் திருக்கிறது இந்திய அரசு
இந்தக் கைதுகள் எதையும் கொண்டு வரப்போவதில்லை. இவை வெறும் கண் துடைப்புகள் மட்டுமே புத்தனார் தலை தத்தெ னத் தத்திய இந்து மதவெறியிடம் வேறெதையும் எதிர்பார்க்க முடி யாது. இந்து வெறி மசூதியைத் தகர்த்திருக்கிறது.
தகர்க்கப்பட்டது வெறும் மசூதி மட் டமல்ல, இந்து-முஸ்லிம் ஒருமைப் பாடும், மத சகிப்புத் தன்மைக் கோட்பாடும் தான்.
தகர்த்த மசூதியை யாராவது கட்டி முடித்து விடக் கூடும் முஸ்லிம்க ளின் மனங்களில் படர்ந்த கசப்பிற் கும், சிதைந்த ஒருமைப்பாட்டிற் கும் யார் என்ன செய்யப்போகிறார் s, Git?
சரிநிகர் மாதம்
20 முறை இனங்களுக்கி.ை யே நீதிக்கும் சமத்துவ
த்துக்குமான இயக்கத் sa (MIR :) ല്ലെഖിബ് கும் கருத்துக் கதந்திர மும் பத்திரிகை கற்திர αριό பெனப்படுவதற் காகவும் இனத்துவ சம த்துவத்திற்காகவும் ை ரிகர் பாடுபடும் சா திகளில் வெளியாகும் எல் 0ர் கருத்துக்களும் காயருடையதோ அல் லது இனங்களுக்கிடை
எப்படியோ, பூநீல.சு.கட்சியில் யே நீதிக்கும் சமததுவ இரட்டைச் சிந்தனையும் இரட் த்துக்குமான இயக்கத்தி டைப் போக்கும் நிலவியதைப் னதோ கருத்துக்களாக புரிந்து கொள்ளுமளவுக்கு சிங்கள அமைய வேண்டுமென்ற வாக்காளர்கள் புத்திசாலித் தன கட்டாயமில்லை. பத்திரி முள்ள ஃபது மட்டும் உண்மை நாகரிகத்தையும் தர் யாகும். மத்தையம் பேரிையமை ந்து எவ்வகையாள மாற் றம் கருத்துக்கலையும்
:/% 0%;
இவ்விதழில் வெளியாகும் எல்லாத் தொடர்களுள் எனக் குறிப்பிட்டிருந்த கட்டுரைகள் கும்
ARAGUATYPOGROM கியர் அடுத்த இதழில் வெளியாகும் சரிநிகர் als is amb வாவ |- . ܬܐ - ܨ ܦ

Page 3
2. 0892 அன்று பூமிய திர்ச்சி' எனும் இராணுவ நடவ டிக்கை அளவெட்டிப் பகுதியை இராணுவ மயப்படுத்தியது. தற் போது யாழ்ப்பாணத்தின் பெரும் பகுதியான கரையோரம் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. அதாவது அகதிகளின் தொகை அதிகரித்து விட்டது.
அன்று அதிகாலையில் அள வெட்டியின் வயல்களுக்குள் இரா ணுவம் புகுந்தது. இதனைப் புலி கள் அறிந்திருக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. காலை ஆறு மணியளவில் பொம்மர்கள் வந் தன. பொம்மர்கள் குண்டுகளை ஏவிய பின்னர் சரமாரியான துப் பாக்கிச் சூட்டுச் சத்தங்களுடன் அளவெட்டி இராணுவ ஆக்கிரமிப் பிற்குட்பட்டது. மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். சிலர் நித்திரைப் பாயிலிருந்து இராணுவத்தால் வெளியேற்றப்பட்டனர். எப்பொ ருளும் எடுப்பதற்கு இராணுவம் அனுமதிக்கவில்லை. இலக்கற்ற துப்பாக்கி சூட்டினால் பலர் கொல் லப்பட்டும், படுகாயத்திற்கும் உட் பட்டனர் ஓடியவர்கள் போக எஞ் சியவர்கள் இளவாலை கன்னியர் மடத்துக்கு வலிந்து அனுப்பப்பட்ட னர் பின்னர் கொள்ளையடித்தல் ᏪᏥᏫᏓ ᏧᏓᏝIᎢ60Ꭲgyl .
சிதறி ஓடிய குடும்பங்களின் அங்கத்தினர் யார் யார் இறந்தனர், யார் அகதி முகாமில் இருக்கின்ற னர் யார் தப்பிப் பிழைத்தனர் என் பது பற்றி ஒன்றும் தெரியாத நிலை இன்னமும் கூட இறந்தவர்களின்
முழு விபரமும் அறிய முடிய ബിബ്ലെ,
ஆக்கிரமிக்கப்பட்ட
இராணுவமுகாம்கள் அமைக்கப் பட்டன. முகாம் அமைப்பதற்கும், அதனைச் சுற்றிப் பாதுகாப்பு அரண் அமைப்பதற்கும், பாதை கள் அமைப்பதற்கும் கண்ணுக் கெட்டிய தூரம் வரைக்கும் யாவும் தெளிவாகத் தெரிவதற்குமாக பல
வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
னநாயக வழிக்கு திரும் பியவர்களுள் சிலர் தென்னி லங்கை இடதுசாரிக் கட்சிகள் மற் றும் ஜனநாயக முற்போக்கு சக்தி கள் முன் வைக்கின்ற இன்றைய
முக்கியமான முற்போக்கு கோரிக்கிை யுத்தத்தை நிறுத்து'என் பதாகும்.
ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு கூட யுத்தத்தில் நம்பிக்கை கிடை யாது என்றும், அரசியல் தீர்வுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியம் என்று அவர் கருதுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. ஆயி னும் இந்த அரசியல் தீர்வு வெறும் வாயை மெல்வதற்கு அவல் போட்ட மாதிரி ஒன்றுதான். அதற்கு மேல் அதற்கு அர்த்தப் பாடு எதுவும் இருப்பதாக தெரிய வில்லை. யுத்தத்தை நிறுத்த கோரு கிறவர்களின் நியாயமான மனவி ருப்பத்தை யாரும் குறைகாண வேண்டியதில்லை என்ற போதும் யுத்தத்தை நிறுத்துமாறு கோரு கின்ற எல்லோரும் ஒரே நோக்கில் அதைக் கோருவதாக குறிப்பிட்டுச் சொல்லமுடியாது.
யுத்தம் இன்று தொடர்வதற்கான காரணம் புலிகளே என்றும், புலி கள் தான் இந்த யுத்தத்தை தொடக்கி வைத்தார்கள் எனவே அவர்களே யுத்தத்தை கைவிட வேண்டும் என்றும், அரசாங்கத்தை கூட சமாதான வழிமுறைக்கு கொண்டு வந்து விடலாம், ஆனால் புலிகளை வழிக்கு கொண்டு வருவ துதான் சிக்கல் என்றும், யுத்தத்தை இருசாராரும் நிறுத்த வேண்டும் என்றும் பலவிதமான அபிப்பிரா யங்கள் நிலவுகின்றன.
1991இல், புலிகளால் தொடக் கப்பட்ட யுத்தம், அவர்கள் ஆயுதத் தைப் போட்டு சரணடையும் வரை அல்லது அவர்கள் முற்றாக அழிக் கப்படும் வரை நிறுத்தப்பட முடியா தது என்பது அரசின் இன்றைய நிலைப்பாடு. இந்த யுத்தம், தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல, புலிக ளுக்கு எதிராகவே நடாத்தப்படுகி றது என்று திரும்பத் திரும்ப அரசு
கூறிவருகிறது விற்கு திரும்ப திரும்ப
வலிமை வாய்ந்த பனை மரங்கள் வேரொடு சாய்க்கப்பட்டன. இதன் போது அளவெட்டியும், அதனைச் சுற்றியுள்ள வெளியும், உயனைப் பனங்கூட லும், பினாக்கை குளமும் சமவெளி யாகக் காட்சி தருகிறது.
9th LIGO) GDI Gudi)
சலிப்பூட்டுமள
ஆனால் உண்மையில் நடப்பது
GT GSI GOT?
கடைசியாக நடைபெற்ற பூமிய
திர்ச்சி நடவடிக்கைகளின்போது, தெல்லிப்பழை, சிறுவிளான் இள
இங்கு மிகப் روى لأنها أمني (616) 60 இராணுவம் வ
ரும் கொஞ்ச
வில்லை. இரா குரியதோ கேந் வாய்ந்த இடே
டன. வீடுகளில் சூறையாடப்பட் சீனன் கலட்டி
முற்றாகத் த - --IG பலர் கொல்ல
ணுவத்தின் ச
அதைச் செய்ய
*
வாலை, அளவெட்டிப் பகுதி முற் றாக இராணுவத்தின் கைக்குள் வந் தது என்னவோ ஆனால் இதனால் எத்தனை புலி SGI 50000க்கும் மேற்பட்ட மக்கள் அக திகளாக்கப்பட்டு மானிப்பாய் பகுதிகளை நோக்கி விரட்டப்பட்டனர். மேற்பட்ட வீடுகள் தகர்க்கப்பட்
உண்மைதான்.
பாதிக்கப்பட்டார்கள்?
சுன்னாகம்,
நூற்றுக்கும்
போது, துப்பா தையும் ஒழுங் விட்டு ஓடிய பு கள் யாருக்கு ബീബ് பாதிப்பு குறிப்பு மானதல்ல. பதி வர்கள் திரும்பு தான்.
ஆனால் அர
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் நவ/டிசம்பர் 1992
னப் பனங்கூடலும்
ாக்கைக் குளமும்
பெரிய துயரம் என் ளவெட்டிப் பக்கம் ருமென்பதை ஒருவ மும் எதிர்பார்க்க ணுவ விஸ்தரிப்பிற் திர முக்கியத்துவம் மா அல்ல. ஏற்கெ
மிருந்த உடமைகள் டன. அளவெட்டி மகாவித்தியாலயம் OLD L LIL LDT-JJL JLJL பிப் பொதுமக்கள் பட்டார்கள் இரா ற்றி வளைப்பின்
னவே இராணுவ எல்லை வகுக்கப் பட்ட இடங்களான பலாலி, கட்டு வன், குரும்பசிட்டி, காங்கேசன் துறை மாவிட்டபுரம், கீரிமலை, தெல்லிப்பழை போன்ற இடங்களி லிருந்து அகதிகளானோர் அள வெட்டிக்குதான் இடம் பெயர்ந்த
யுத்தம் புலிகளுக்கு எதிரானது என்று புலிகளின் தாக்குதல் தந்தி ரோபாயம் காரணமாகவே பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்படு கிறார்கள் என்கிறார்கள் புலிகளின் தந்திரோபாயத்திற்கு பொதுமக்கள் என்ன வகையில் பொறுப்பேற்க
கிடையாது!
}
கிகளையும், வீரத் கைக்குள் போட்டு விகள் உட்பட அவர்
பாதிப்பு ஏற்பட ல்லது ஏற்பட்ட டத்தக்களவு கணிச ாக பாதிக்கப்பட்ட வுெம் பொதுமக்கள்
சொல்கிறது இந்த
வேணுமென அரசு எதிர்பார்க்கிற தோ தெரியவில்லை. இப்போது குடாநாட்டிற்கான போக்கு வரத் துக்கான பாதையை முற்றாக தடை செய்துள்ளமை, கடல்பிரதேசம் யுத்தப்பிரதேசமாக அறிவிக்கப்பட் டுள்ளமை என்பனவும், புலிகள் அனுமதிக்காத ஆனையிறவு பாதையை பயன்படுத்துமாறு வலி புறுத்துவதும் அரசு யாருக்கெதி
னர் அளவெடடி தான் தாங்கும் சக்திக்கும் மேலாக ஏனைய கிராம மக்களைத் தாங்கி வைத்திருந்தது. இருந்தோரும், வந்தோரும் இரா ணுவ வரவு பற்றி எதிர்பார்த்திருக்க வில்லை. இராணுவ முகாமின் அயல் கிராமங்களை சேர்ந்தவர் கள் சின்னப் பார்சல்கள் வைத்தி ருப்பதுண்டு நகைகள், முக்கியமா ன ஆவணங்கள், மாற்றுடுப்புகள் மிகப் பெறுமதியான சிறு பொருட் கள், பணம் ஆகியன இப்பார்சலில் உள்ளன. இத்தகைய பார்சலை இக் கிராம மக்கள் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கவில்லை. யாவற்றை யும் துறந்து விட்டு ஓடினார்கள் மீண்டும் உள்ளே செல்வதற்கு இரா ணுவம் அனுமதிக்கவில்லை. முக்கி யமாக புலிகளுக்குப் பவுண் கட்டி ன றிசீற்றும் எடுக்க முடியாதத னால், அவசர தேவைக்கு மீண்டும் இரண்டு பவுண் கட்ட வேண்டிய தேவை உண்டு.
புலிகளுடனான யுத்தம், அழிக் கப்படுவது புலிகள் மாத்திரமே என் பது அரசாங்கத்தின் அறிக்கை இங்கு புலிகள் எதிர்த்து தாக்குதல் மேற்கொள்ளவில்லை. ஆயினும் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி, அளவெட்டி சீனன் கலட்டிப் பாட சாலைகள் சேதமாக்கப்பட்டன. அம்மன் கோயில் பிள்ளையார் கோயில் சேதமடைந்தன. மக்கள் இறந்தனர். வீடுகள் அழிந்தன. அக திகளாக மல்லாகத்திலும், மாகியப் பிட்டியிலும், சுன்னாகத்திலும் வசிக்கிற அளவெட்டி மக்களுக்கு தங்கள் வீடுகள் தகர்ந்து நொருங் கும் சத்தம் அடிக்கடி கேட்கின்றது. இது நடந்து ஒரு வாரத்தின் பின் னர் கொக்குவிலில் நடைபெற்ற புலிகளின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பழம் பெரும் உறுப்பின ரான தேவர் கூறினார் அளவெட்டி யில் எங்களுக்கு ஆதரவு இல்லை. ஒருவரும் இயக்கத்தில் சேர்வது மில்லை. இவ்வாறான ஊர்களை நாங்கள் இப்படித்தான் அனாதர வாகக் கை விடுவோம் என்றார்.
ராக யுத்தத்தை நடத்துகிறது என்ட தற்குநல்ல எடுத்து காட்டுகளாகும். புலிகளுக்கு எதிராகத் தான் யுத்தம் நடக்கிறது என்றால், குடாநாட் டுக்கு எடுத்து செல்லப்படும் பொருட்களிற்கு கட்டுப்பாடு நியா யமற்ற முறையில் விதிக்கப்படுவது ஏன்? தீப்பெட்டி எடுத்துச் செல்ல அரசு தடை விதிப்பது புலிகள் இன் னமும் தீப்பெட்டி மருந்தை சுரண் டித்தான் வெடிமருந்து தயாரிக்கி றார்கள் என்று அரசு நம்பிக் கொண் டிருக்கிறதால் தானா? இந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்று சொல்வதை மறுத்து, அப்படி ஒரு தேவை அரசுக்கு இருக்கிறதா என்று சிலர் கேட்கிறார்கள் இலங்கை அரசு புனித ஜனநாயக அரசாகவும், இனசமத்துவத்தை (பெயர்பலகைகளிலும், அரச பத்தி ரங்களிலும்) பேணும் ஒன்றாகவும் கருதப்படுமாறு பத்திரிகைகளும், வானொலியும் மக்களின் காதுக ளில் ஒதிக் கொண்டிருக்கையில் இத்தகைய கேள்வி எழுவது வியப் பல்ல. ஆனால் புலிகளுக்கும் அர சுக்குமிடையில் 91 இல் யுத்தம் வெடிப்பதற்கும் பத்து ஆண்டுக ளுக்கு முன் ஆயுதப்போராட்டக் குழுக்கள் தோற்றம் பெற்றதற்கும் இடையில் தமிழ் மக்களின் அரசி யல் உரிமையில் என்ன வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது என்று பார்த் தால், இந்தக் கேள்விக்கான பதில் எமக்குப் புரிந்துவிடும்.
81இலும் சரி, இன்று 92 இலும் சரி, தமிழ்மக்களின் அரசியல் உரி மையை, இன அடையாளத்தை இல்லாதொழிப்பதில் சற்றும் மனந் தளராதுஈடுபட்டிருக்கும் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கும் அரசுக்கு மிடையில் யுத்தம் வெடிப்பதற் கான ஒரு சூழலை எப்போதுமே பேணி வருகிறது. புலிகளுக்கும் அரசுக்குமிடையில் வெடித்த யுத் தத்திற்கு மட்டக்களப்பு சம்பவம் ஒரு நிமித்த காரணமே ஒழிய, அதுவே அடிப்படை அல்ல. புலி கள் என்ற தனிப்பட்ட குழுவை சம
....»11

Page 4
  

Page 5
jiffabili:
குறிப் பிடத் தக் களவான வாசகர்களைக் கொண்ட சிங்களப் பத்திரிகை என்ற வகையில் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான எத்தகைய கருத்துக்களை எடுத்துச் சொல்வது அவசியம் எனக் கருதுகிறீர்கள்?
சுனந்த
சிங் கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ள மற்றைய சிங்களப் பத்திரிகைகள் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக எந்த விதமான கருத்துக்களை முன்வைக் கின்றன என்பது தொடர்பாக நாம் கவனமெடுத்தல் வேண்டும்.
முதலாவது, இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என அவை கூறுகின்றன எமது கடமை இலங்கை ஒரு பல்லின பலமதங்க ளைக் கொண்ட நாடு அது இங்கு வாழும் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள்.மலையகத்தவர் என எல்லா இனங்களைச் சேர்ந்தவர்க ளுக்கும் சொந்தமானது என்ற முக்கிய விடயத்தை வாசகர் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இரண்டாவது, தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியதால் தான் இந்த யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. எனவே யுத்தத்திற்கான காரணம் தமிழ் மக்களே என தமிழர்கள் மீது பழியைப் போடுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல சுதந்தி ரத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் புறக் கணிக் கப்பட்டு வந்துள் ளார்கள். ஆகவே இந்த யுத்தம் ஆரம்பிப்பதற்கு சிங்கள ஆளும் கட்சிகளும், அதன் தலைமையுமே பெருமளவான பொறுப்பை ஏற்க வேண்டும் எனும் காரணத்தைச் சிங்கள மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
மூன்றாவது சாதாரண சிங்கள மக்களுக்கெதிராக, சிங் களக் கிராமங்களைத் தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் இதனூடாக எ ல லாத தமிழா களையும் புலிகளாக சிங்கள மக்களுக்கெதி ரானவர்களாக காட்டுகிற அபாயம் நிகழ்கிறது. இந்த இடத்திலும் உண்மை அவ்வாறில்லை. என்றும் சாதாரண சிங்களமக்களுக்கெதி ரான தாக்குதல் நடத்துபவர்களி லிருந்து தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் வேறுபட்டுள்ளன. சிங்கள மக்கள் மீதான தாக்கு தல்களுக்கு அவர்கள் உடந்தை யல் ல என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
நான்காவதாக தமிழ் மக்களு டைய பிரச்சினைகள் தீரக்கப்பட வேண்டும் ஒரு அரசியல் தீர் வினை முன் வைக் கா மல் புலிகளையோ அல்லது தீவிரப்போக்கையோ ஒருபோதும் முறியடித்துவிட முடியாது.
இந்த முக்கியமான நான்கு விடயங்களையும் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது அவசியம் என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகிறோம்.
Јjјl:bli:
வட கிழக்கு இணைப்பு, சுய நிர்ணய உரிமை, தமிழ் முஸ்லிம் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் மலையக மக்களின் பிரஜா உரிமை போன்ற முக்கி யமான விடயங்கள் தொடர்பாக யுக்திய எத்தகைய நிலைப்பாட்
டைக் கொண்டு வெளிவருகிறது?
சுனந்த
மேற்குறித்த வியங்கள் தொடர் பாக நிறையவே எழுதியுள்ளோம். குறிப்பாக தமிழ் மக்களிடையே யிருந்து எவ்வாறு ஆயுதக்கு ழுக்கள் தோன்றின என்பதை வரலாறாக எழுதியுள்ளோம். தமிழ்க் கைதிகள் எவ்வாறான பிரச்சினைகளுக்குமுகம் கொடுக்கி றார்கள் அரசாங் கம் தமிழ் மக்களுக்கெதிராக எவ்வாறான ஒடுக்கு முறைகளை மேற்கொள்ளு
கிறது என்பது தொடர்பாகவும் நாம் எழுதி வருகிறோம். அதே வேளை இனப்பிரச்சினை பூதாகரமாவதற்கு முன் இப்பிரச்சினைக்குத் தீர்வாக இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா ஒரு மொழி என்றால் இரு நாடு, இரு மொழி என்றால் ஒரு நாடு' என தீர்க்கமாகக் கூறியிருந்தார். இதே போல எஸ் டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்க சமஷ்டிமுறையை முன் வைத் திருந்தார் என் கிற விடயங்களை எடுத்துக் கூறி மக்களுக்கு டைய சிந்திக்கும் ஆற்றலை முன்னோக்கித் தள்ள முயல்கிறோம்.
அதிகாரப் பரவலா தொடர்பாக தீர்மா
யுள்ளது. எனவே இ நிறையப் கருத்து நிகழ வேண்டும். பத்திரிகையில் முக் கொடுத்து வருகி மக்களது சுய நிர்ண ஏற்றுக் கொண்டுள் மக்கள் எந்த விதம லுமின்றி தமது எ தீர்மானிக்க அவர் உரிமை உண்டு. அ ஒன்று உருவாக்க டும் தமிழர்களு லத்தை சிங்களவர்
யுக்திய ஆசிரியர்
சுனந்த தேசப்பிரிய
இது தவிர இலங்கை இந்திய ஒப்பந்தத் தின் போது - அது எவ்வளவு குறைபாடுகளைக் கொண்டிருந்த போதும் - அதி லிருந்த அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக நாம் அதை ஆதரித்து எழுதினோம் இதே போல மாகாணசபைகள் விடயத்திலும் - அதிலும் எவ்வளவு பிரச்சினைகள் இருந்த போதும் - அதை ஆதரித்தோம்.
இன்னும் மனித உரிமை களுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கைகளை சிங்களத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறோம் எமது பத்திரிகையில் மிதவாதத் தமிழ் அரசியல் வாதிகளின் பேட்டியி னுடாக அவர்களது கருத்துக்களை சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பேற்படுத்தி இருக்கிறோம்.
எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக் குமானால் Gl LD gyd பத்திரிகையூடாக பிரபாகரன் சிங் கள மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பினால் அதையும் வெளியிடத் தயாராயுள்ளோம்.
மலையக மக்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அபிப்பிராயம் என்னவென்றால் மலையக மக்கள் வந்து சிங்கள மக்களுடைய காணியைப் பறித்தது மட்டுமன்றி அவர்களுடைய வேலைவாய்ப்பு பொருளாதாரம் போன்றவற்றையும் பறித்து தம்மை மலையகத்திலிருந்து விரட்டு கிறார்கள் என்பதாகும். ஆனால் உண்மை அதுவல்ல பிரித்தானி யர்களால் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய கூலிகளாகவே கொண்டு வரப்பட்டனர் கொண்டு வரப்பட்டதிலிருந்து இன்றுவரை கூலிகளாகவே இருக்கும் அவர்களுக்கு எவ்வளவோ நெருக்கடிகளும் பிரச்சினைகளும் உண்டு. அந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நாம் சிங் கள மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம்.
முஸ்லிம் மக்களது பிரச்சினை ஒரு புதிய விடயமாகிறது. மற்றையது முஸ்லிம் மக்களது அபிலாஷைகளைச் சரியாக வெளிப்படுத்துவது யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இப்போதைக்கு அஷ்ரஃப் தான் சில விடயங்களைப் பேசிக்கொண்டி ருக்கிறார். எனவே அவருக்கு நாம்
முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் அதேவேளை இப் பிரச்சினையைப் பற்றி
முடிவாகச் சில அபிப் பிரா யங்களைச் சொல்வது கடினமா புள்ளது. ஏனெனில் முஸ்லிம்கள் இலங்கையின் பல்வேறு பகுதி களிலும் பரந்து வாழ்ந்து வருகி றார்கள். இதனால் அவர்களுக்கான
V L, L.
திதி
*
முடியாது என் பத்திரிகையில் ஆ சொல் கிறோம். த சுயநிர்ணய உரிை டத் தான் வேண் இலகுவாக யாரும் ாடிவிட்டு போய் வி எவ்வாறு நடைமுை என்பதுதான் கடினமானது. ஏெ பான்மையான தமி கிழக்கில் வாழ்ந்த பகுதிகளிலும் வர் முஸ்லிம் மக்களும் பரந்து வாழ்கிறார்க யில் சுயநிர்ணய அமுல்படுத்துவது எவ்வாறு செய் என்பது தொடர்பா நாம் ஆராய வேன் பொறுமையுடன் ெ பேசுவதற்கான உருவாக்கப் படெ நாங்கள் இது தொ பத்திரிகையில் எழு
 
 
 
 
 
 
 
 

Ĵĝoj
5/gali 1992 5
க்கல், நிர்வாகம் னிக்க வேண்டி து தொடர்பான ப் பரிமாற்றம் அதற்கு எமது கியமான இடம் றோம். தமிழ் Tuu SÐ Lífl6OLÓGOulu ளோம். தமிழ் ான அச்சுறுத்த திர்காலத்தைத் களுக்கு பூரண த்தகைய சூழல் LL ciò Caco டைய எதிர்கா கள் தீர்மானிக்க
50 பிரதிகள் விற்பனையாகும் வெரதப் பத்திரிகையின் ஆசிரியர்
5 Galiji.
O Alfio,
Ontololo all GID airporal தி யுதத்தை நிறுத்தவும் தமிழ் மக்களின்
alfighton ofasta glødgul
| Golf GTIGMilandsay
திரிகைச் சுதந்திரத்திற்காகவும் கருத்துச் IMAGITÖÖGGJÖ GIUGÒ GIÓBALIKAJÍ,
 ைநேர்காணலை இங்கே தருகிறோம்
L605 of Log
ணித்தரமாகச் மிழர்களுக்கு ம வழங்கப்ப டும் என்று b வார்த்தைய பிடலாம். இதை றப்படுத்துவது சிக்கலானது, னனில் பெரும் ழ் மக்கள் வட ாலும் ஏனைய ாழ்கிறார்கள். அவ்வாறுதான் ள். இந்நிலை
p floudou என்றால் அதை ப வேண்டும் B. p. 68760))us, ண்டும். ஆகவே 6.Luusi 56)GTL'.
நிலைமை வேண்டும். ாடர்பாக எமது
தி வருகிறோம்.
as
சரிநிகர்
ஜாதிக சிந்தனையை, ஹெல உருமய இயக்கம் போன்றவை
சிங் களப் பேரினவாதத்தை வளர்த்து வருவதையிட்டு யுக்திய என்ன சொல்ல விரும்புகிறது? சுனந்த
எமது பத்திரிகையின் ஆரமீ பத்திலிருந்து இன்று வரை இவ்வாறான பேரினவாத கருத்துக்களுக்கெதிராக எழுதி வந்திருக்கின்றோம். குறிப்பாக அன்றைய இனவாதியான சிறில் மத் தியூவிலிருந்து இன்றைய ஜாதிக சிந்தனய ஹெல உருமய என்பவற்றின் பிதாமகர்களான நளின் டி சில் வா, திலக் கருணாரத்ன போன்றவர்களின் இனவாதக் கருத்துக்களுக்கு ஒரு போதும் இடமளிக்காமல் அது எவ்வளவு தூரம் தவறானது என்பதை சிங் கள மக்களுக்கு எடுத்துச் சொல்லி வந்திருக்கி றோம்.
சரிநிகர்:
சுதந்திரமான ஒரு பத் திரி
கையை வெளியிடுவதில் உங்க
ளுக்குள்ள நெருக்கடிகள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா?
சுனந்த
அரசியல் ரீதியான நெருக்க டியை ஒரு புறம் வைத்துவிட்டுப் பார்த்தாலும் கூட எமது நாட்டில் சுதந்திரமான ஒரு பத்திரிகையை நட்டமின்றி வெளியிடுவது என்பது கடினமான ஒரு விடயம். மற்றைய தேசியப் பத்திரிகை களுக்கு கிடைக்கும் பத்திரிகைக் கோட் டாவோ, விளம் பரமோ எமது பத் திரிகைக்கு இல்லை எனவே இலாபகரமாக பத்திரி கையை வெளியிடுவதாயின்
சாதாரண பத்திரிகைகள் போன்று இனவாதம், பாலியல் விவகா
ரங்கள் போன்ற மலினமான விடயங்களை எழுத வேண்டி யிருக்கும். ஆனால் வெறுமனே விற்பனை அதிகரிப்பிற்காக நாம் எமது கொள்கைகளைக் கைவிடத் தயாரில்லை.
மறுபுறத்தில் அரசியல் ரீதியான
நெருக்கடி எனும் போது எமது பத்திரிகைக்கு எதிரான நான்கு
வழக்குகள் போடப்பட்டு விசார
ணைகள் நடைபெற்று வருகின்றன. இதே வேளை அரசாங்கத்தின் அரசியல் வாதிகள் குறிப்பாக ஜனாதிபதி உட்பட நாம் பொய் எழுது வதாகவும் தமக்கு விரோதமாக பிரச்சாரம் செய்வ தாகவும், எமக்கெதிராக நடவ டிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டி வருகிறார்கள்
இதுதவிர இன்றைய பத்திரி கையாளர் எந்நேரமும் கத்தி சொருகப்படுவதையோ, இனம் தெரியாதவர்களால் கமெராவும் பிடுங் கி நொருக்கப் பட்டு தாக்குதலுக்குள்ளாவதையோ ஒவ்வொருகணமும் எதிர்பார்த்தி ருக்க வேண்டிய சூழல் தான் இது என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு புரியும்.
சரிநிகர்:
யுக்திய ஒரு சிங்கள முற்போக் குப் பத் திரிகை என்ற ரீதியில் சரிநிகர் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறது?
சுனந்த
எங்களது பத்திரிகை தொடர் பாக தெற்கில் எழுந்த கேள்வி என்னவென்றால் 'உங்களது பத் திரிகை எப்போதும் தமிழ் மக்களுக்கு சார்பாக எழுதுகிறது. தமிழ் மக்களை விமர்சிப்பதில்லை. சிங்கள மக்களைத்தான் எப்ப்ோ தும் விமர்சிக் கிறீர்கள் ஏன் என்பதுதான் அது அதற்கு நாம் சொன்ன பதில் என்னவென்றால் "எமது வாசகர்கள் சிங்கள மக்கள் அதில் தமிழ் மக்களை விமர்சித்துப் பிரயோசனமில்லை. முக்கியமான விடயம் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் அத்தனை பிரச்சினை களும் என்னவென்று சிங் கள மக்கள் புரிய வேண்டும். அப்படிப் புரிதல் தான் இனப் பிரச்சி னைக் கான ஒரு அரசியல் தீர்வுக்கான உந்துதலாக அமையும். இவ்வாறு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளையும் அபிலாை ஷகளையும் சிங் கள மக்கள் மத்தியில் எடுத்து வருகிற அதே நேரம் , எமது சகோதரப் பத்திரிகையான சரிநிகர் தமிழ் மக்கள் மத்தியிலான ஆயுதக் கலாசாரம் கருத்துச் சுதந்தி ரமின்மை, ஜனநாயக மறுப்பு, தமிழ் இனவாதம், குழுவாதம் போன்ற பிற் போக்கான அம்சங் களை விமர்சிப்பதனூடாகவும், சிங்கள மக்கள் பற்றிய தவறான அபிப்பி ராயங்களை நீக்குவது தொடர்பாகவும், தமிழ் மக்களின் ஜனநாயக பூர்வமான வாழ் வி யலுக் காகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் நாம் நடைமுறையில் செய்து வருகிறோம். இந்தக் கண்ணோட்டத்தில் சரிநிகர் வெளிவருகிறது; தொடர்ந்து வெளிவர வண்டுமென எதிர்பார்க்கிறோம். )

Page 6
蠶 ܓܪܝܓܢ ܠ ܐ தொண்டமான Gu Ing
னைகள், இலங்கை ஒரு பல்லினப்
பாங்குள்ள நாடு என்பதையும், இது மாற்றப்பட முடியாதவொன்று என்பதையும் தெளிவாக இனங்
காட்டுகின்றன. சிறுபான்மை இனங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக தமிழர்களைப் பொறுத்த
வரை அவர்களது மொழி மற்றும் கலாசார அடையாளங்கள் மிகவும் ஆழமானவை. அவை இவற்றை இழந்து பிறிதொன்றுடன் ஒன்று கலந்துவிட முடியாதளவுக்கு தனித் துவ வலிமை மிக்கவையுமாகும்.
சமாதானம் மற்றும் அரசியல் ஸ்தி ரப்பாட்டை உருவாக்கவென தொண்டமானும் இ.தொ.காவும் முன்வைத்துள்ள யோசனைகள் தமிழ்மக்களின் உணர்வுகள், அவர் களின் அச்சத்தைக் குறைப்பதற் கான அவசியம் என்பவற்றில் கவ னம் செலுத்தியுள்ளன.
அமைதியைக் காண்பதற்கு அடிப்ப டையான அரசியல் ஒழுங்குகள் எவையாயினும் அவை அவசிய மான சட்டவரையறைகளினூடா | கவே செய்யப்பட வேண்டும் சிறு பான்மையினர், தமது எதிர்பார்ப்பு கள் கவனிக்கப்படும் என்பதைஉ ணரக்கூடிய விதத்தில் இப்புதிய சட்ட வரையறைகள் அமைய வேண்டும் என்பதனை தொண்ட மானின் யோசனைகள் வலியுறுத்து கின்றன. ஆயுத பலம் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்துவிட முடியாது. வடக்கு கிழக் கிற்கு கூடியளவு சுயாட்சியை வழங்குவதே நாட்டில் பிளவு ஏற்ப டாது தடுக்கக்கூடிய ஒரே வழியா கும் என தொண்டமானின் யோச னைகள் நம்புகின்றன.
வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுடன் பெரும்பான்மைச் சமூ கமும் அரசும் தங்களது அதிகாரங்க ளைப் பங்கிட்டுக் கொள்ள வேண் டும். இது அமைதிக்கு முக்கியமா னது மாகாண அளவில் தன்னா திக்க ஒழுங்கு இருக்க வேண்டும்.
மேலுள்ள இந்தக் கருத்துக்களை யும் ஜனநாயக கூட்டணியின் யோசனைகளையும் ஒப்பிடுகை யில் நாம் பல ஒற்றுமைகளை அவற்றின் நோக்கிலும் சிந்தனையி லும் மிகத் தெளிவான ஒற்றுமைக ளைக் காணக்கூடியதாக உள்ளது.
6. கிழக்குஇணைப்பை ரீலககட்கி ஒரு போதும் போவதில்லை எனவும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் Désa is i tagonis D. P. A. U glaonú yfiabangs முன்வைக்கப்பட் தி தை மக்கள் நிராகரித்து விட
LTLLL TLLLLLLLLSLSL TLL tTtL TL LLTLLLLLLL பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்
இதற்கு முன்னர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் தொல மானால் முன்வைக்கப் யோசனைகளை தாக்கியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது குல
றிலக்கட்சியின் முழு ஆதரவுடன் தயாரிக்கப் ஜ LLTLT L L L L L L LELS TTTT TTLLLL ஆலோசனைகளுக்கும்இடையேயுள்ளஒற்றுமைகளைச்
it again. On it tournal
նայոմիա ստիճանthing:
அதிகாரப் பகிர்வு தொடர்பாகப்
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துகாத்திரமான பங்க வேண்டிய குலக்கட்சியின் இப்போக்கு தீர்வு முயற்சி பயன்பாடு குறித்த சந்தேகத்தை மேலும் வளர்த்து
(i|i|j }*/ |
பேசுகையில்,
மத்திய அரசுக்கு அவசியமானவை தவிர்ந்த எல்லா அரச அதிகாரங்களும் (சட்டவாக்
கம், நிறைவேற்றதிகாரம் மற்றும்
நீதித்துறை) பரவலாக்கப்பட வேண்டுமென்று ஜம கூட்டு தெளி வாக முன்வைக்கிறது. மத்திய அர சுடன் இருக்க வேண்டுமென அது குறிப்பிடும் அதிகாரங்கள் பாது காப்பு வெளிநாட்டுத் தொடர்பு
போக்குவரத்து தொலைத்தொ
டர்பு நிதி, மின்சாரம் மேல்நீதிமன்
றம், பிரசா உரிமை தேர்தல் தேசிய வளங்கள் தேசியக்கல்வி தேசியத்திட்டமிடல் கடல் மற்றும் அகழ்வாய்வு நிலைகள் போன்ற
வையாகும்.
தொண்டமானின் யோசனைகளோ மறுபுறத்தில், தற்போது நடப்பி லுள்ள பட்டியலை இல்லாதொ ழிக்க வேண்டும் என்றும் மாகா ணப் பட்டியலில் காணி, சட்டம்ஒழுங்கு திட்டமிடல், பொருளா தார விவகாரம், பொருளாதார ஒழுங்குகள், மீன்பிடி, நிலஅ ளவை வனபரிபாலனம், நீர்ப்பாக னம், விவசாயம் கல்வி மற்றும் கல்
Slant
சேவைகள் உயர்கல்வி
சுகாதாரம், புனர்வாழ்வுபுனர்நிர்மாணம், சுற்றுலா சுரங்கத் தொழில், சக்தி, துறைமுகம்
நெடுஞ்சாலை போன்ற இன்னோ ரன்ன பிறவிடயங்களும் உள்ளடங் கியாக வேண்டும் என்கின்றன. இவற்றைக் தொண்டமானது யோசனைகளும்
கவனிக்கும்போது
தேசிய பாதுகாப்பு வெளிநாட்டுத் தொடர்பு நிதி போன்றவைகளை மத்தியுடன் வைத்திருப்பதை விரும்புவது தெரிகிறது. அதிகாரப் பரவலாக்கத்தைப் பொறுத்தவரை ஜனநாயக மக்கள் கூட்டின் கருத்து கட்கும் தொண்டமானின் கருத்து கட்கும் இடையில் பாரிய வேறு பாடு எதுவும் இருப்பதாகத் தெரிய ബിബ).
சிறுபான்மையினரின் பாதுகாப்பி னைப் பொறுத்தமட்டில், ஜம கூட் டின் கருத்துக்கள் வடக்கு கிழக்கி லுள்ள தமிழர்களைப் பெருவாரி யாகக் கொண்டதும், முஸ்லீம்க ளைப் பெருவாரியாக கொண்ட பகுதிகளை வெளியொதிக்கியது மான ஒரு அலகினை உருவாக்கும் நோக்கத்திற்கு சாதகமானவையாக உள்ளன. முஸ்லிம்களுக்கு முஸ் GSL3,606. It பெருவாரியாகக் கொண்ட ஒரு அலகினை அம் பாறை மட்டக்களப்பு திருகோண
LD68)GA) LDIT G)JL’ LLIÉ,I. மளவு முஸ்லிம்கள் திகளில் உருவாக் எண்ணுகிறது (
urgബ് இணைப்பை மு போதிலும் முஸ் ரிய இடத்தை வழ னம் செலுத்துகின் லிம் பிரதேச சபை வர்கள் தலைவர் யும் கொண்ட ஒரு
சசபையைப் பிரே
ஆக இங்கும் கூட ரிய அலகின் அதி றும் முஸ்லிம்க களை ஒரு தனி
பாதுகாப்பது எ
தொண்டமானது ஜம.கூவினுடை ளும் நோக்கத்தி வேறுபடவில்லை டுவது அவற்றின் யிலேயே ஜம ளுக்கு GJLë வெளியே ஒரு விரும்புகையில் முஸ்லிம்களுக்க بھی [لى "JITLلا,oloIIGUI.g ஒன்றை வடக்கு தினுள் வழங்கப்
உள்ளூராட்சி மு தவரை, அவ் ஒ( ஜ.ம.கூட்டு மெள தொண்டமானுை ᎧᎼluᏂᏪᏏᏯᏛᎧiᎢᎬ'1 கொண்ட பிரதே தேசிய சபைகள் சபையுள் அட குறிப்பிடும் அதே நடப்பிலுள்ள தொடர்ந்து பேணு டுகின்றன. ஜம மும், இத்தகைய யே எடுக்குமென றது. எனவே இா
 
 
 
 
 
 
 
 
 

ளிலுள்ள பெரு ள கொண்ட பகு கலாமென அது தாண்டமானின் டக்கு கிழக்கு ன்மொழிந்துள்ள ம்ெ மக்களுக்கு ங்குவதிலும் கவ மன அவர் முஸ் களின் அங்கத்த ள் அனைவரை யூனியன் பிரதே க்கின்றார்.
தமிழ்மக்களுக்கு காரப்பகிர்வு மற் ருடைய நலன் அலகின் மூலம்
டத்தக்களவு ஒற்றுமையை இருசா ராரிடமும் காணலாம்.
அடுத்த கவனிப்பிற்குரிய விடயம் இப்புதிய ஒழுங்கின் அரசியற் சட்ட அடிப்படைபற்றியதாகும். ஜ.ம. கூட்டு ஒற்றையாட்சி முறைமை யின் கீழ் ஒரு அரசியற் சட்டச் சீர்தி ருத்தத்தைப்பற்றி யோசிக்கிறது. பாராளுமன்றத்திற்கு அதியுயர் அதிகாரங்கள் திரும்பவழங்கப்பட வேண்டும், தற்போதைய தேர்தல் முறைமை சீர்திருத்தப்பட வேண் டும் நீதித்துறை சுதந்திரமாக விளங்குதல் வேண்டும் என்பது அதன் விருப்பங்களாகும் தொண் டமானுடைய யோசனைகள் தமிழ் மக்கள் நலன்களைப் பேனும் சட்ட வரையறைகளின் தேவைபற்றி பேசுகிற போதும் அதற்குரிய அரசி யற் சட்ட அடிப்படை பற்றி மெளன மாகவே உள்ளது. எப்படியோ இரண்டும் தெளிவாக குறிப்பிடு வது புதிய அரசியல் ஒழுங்கமைப் புக்கான மாற்றம் ஒன்றின் அவசி யத்தையே ஜம.கூட்டு சிறுபாண் மையினரைப் பாதுகாக்கும் அரசி யல் சட்டத்தின் சரத்து 29(2) ஐ திரும்ப கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது மிக வும் முக்கியமானதாகும்.
காணி தொடர்பான பிரச்சினைக்கு
அது இன் னொரு முக்கியமான சர்ச்சைகளுக்
வருவோமானால்,
குரிய விவகாரமாகும் ஜம கூட்டு
ான் எதிர்ப்பு:தமிழர் எதிர்ப்பு, இணைப்பு எதி
தனது கட்டுப்பாட்டுக்குள் கொண் டிருக்க சபைக்கு இப்பிரதேசிய சபைகளுக்
வேண்டும் மாகாண
குள் அடங்கிய நிலம் எவையாயி னும் தேவைப்படும் பட்சத்தில், 6006h[ பிரதேசிய சபையின் அனுச||39ك ரணையுடனேயே பெற்றுக்கொள் ளப்பட முடியும், யூனியன் பிரதேச சபையினால் பிரதேச சபைகளுக் குட்பட்ட நிலங்கள் இன விகிதா சார அடிப்படையிலேயே பிரித்
தொதுக்கப்பட வேண்டும்.
நிலம் சம்பந்தமாகத் தெரிவிக்கை
யில் அடுத்ததாக தொண்டமானின் யோசனைகள் தெரிவிக்கும் இன் னொரு விடயம் வடக்கு கிழக்கில் எங்காவது வரும் மாகாணத்திற் குட்பட்ட மாகாவலி நிலத்திற்கும் முஸ்லிம்கள் உரித்துடையவராவர் என்பதாகும். நிலவழங்கல் 1986 ஆம் ஆண்டு நகல் யோசனைக ளின் படி அமைய வேண்டும்.
தொண்டமான் முஸ்லிம்பிரிவு உள் ளடக்கிய ஒரு காணி ஆணைக்குழு நிலங்களும்
மாகாண சபையின் கட்டுப்பாட்டுள்
606 ILIn GTävoi
இருப்பதையும் பிரேரிக்கிறார். அர சாங்கம் மாகாண நில ஆணைக்கு ழுவை நியமிக்க வேண்டுமென வும் அது நிலப் பயன்பாடு குறித்த கொள்கைகளை வகுக்குமெனவும்
தெரிவிக்கிறார். காணி விவகாரத்திலும் இவர்களுக் கிடையில் பெரிய வித்தியாசம் இல்லை. ஒன்று விரிவாகவும்
அவர் ডেT60া0&cu
iப்பு
பறிமாவோவின் புதிய கொள்கை
யர் பஸ்தியம்பிள்ளை
பல்கலைக்கழகம்
ன்ற அம்சத்தில் யோசனைகளும் J (BLIgG)003, பெருமளவில் அவை வேறுப அமைப்பு முறை பட்டு முஸ்லிம்க கிழக்கிற்கு அலகை நிறுவ தொண்டமான் ன முஸ்லிம்களா மைப்பு வடிவம் ழக்கு மாகாணத் ரேரிக்கின்றார்.
றயைப்பொறுத் ங்குகள் குறித்து னம் சாதிக்கிறது. ய சேவை முஸ் பெருவாரியாகக் வகளுக்கான பிர ஒரு யூனியன் கப்படுவதுபற்றி நரம், தற்போது
(Uഞ[06)ഥഞL பதுடன் முரண்ப பட்டின் மெளன தாரு நிலையை ஊகிக்க வைக்கி ம் கூட குறிப்பி
குடியேற்றப் பிரச்சினையை முடி வுக்கு கொண்டு வருவதையிட்டு ஆர்வமாக இருப்பதாக காணலாம்.
- ளுக்கு அவர்கள் எந்த இனத்தவரா யினும் சரி, வழங்கப்பட வேண்டு
நிலங்கள் நிலமற்றவர்க
மெனவும், பல்வேறு இனக் குழு மங்களையும் பிரதிபலிக்கும் விதத் திலான காணி ஆணையாளர் ஒரு வர் வேண்டுமெனவும் காணிக் கொள்கைகள் காணிப்பகிர்வு என் பன இவரால் முடிவு செய்யப்பட வேண்டுமெனவும் அது கூறுகிறது. பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வருபவர்கள் அப்பகுதிகளில் குடி யமர்த்தப் பட வேண்டும் 1971 இலிருந்து நடாத்தப்பட்ட குடியேற் றங்களால் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பங்களைச் சரிசெய்து பழைய நிலைமைகளை உருவாக்குவதற் கேற்ற முறையில் ஆவன செய்வ தற்கு எதிர்காலத்தில் முன்னுரிமை யும் வழங்கப்படவேண்டும். இது தொடர்பான தொண்டமானின் யோசனைகளோ மிகவும் விரிவா னதாக உள்ளன. முஸ்லிம்களைப் பொறுத்தவரை, அவர்களது முஸ் லிம் பிரதேசிய சபைகளின் யூனி LI IGOT பிரதேசியசபைகளுக்குட்
பட்ட அனைத்து அரச நிலத்தையும்
பொதுவாகவும் இருந்தால் மற்றது
தெளிவாகவும் விபரங்களைத்
தெரிவிப்பதாகவும் உள்ளது.
இப்போது சிறுபான்மையினரின்
தீர்க்கும் மேற்கொள்வதிலும்,
விருப்பங்களைத் ஒழுங்கை அமைதியைக் கொண்டு வருவதி லும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு விடயமான சட்டம் ஒழுங்கு பற் றிய விடயத்தைப் பார்க்கலாம். ஜ.ம.கூட்டு பொலிஸ் படைக்கான ஆட்சேர்ப்பு இன விகிதாசாரப்படி அமையவேண்டும் என்கிறது. அவ் வாறே ஆயுதப்படைக்கான ஆட் சேர்ப்பும் என்பது அதன் கருத்து ஆகும். தொண்டமானின் யோச னைகளும் விபரமாக இனவிகிதா சார அடிப்படையில் படையினருக் கான ஆட்சேர்ப்பை வலியுறுத்து கின்றன. மாகாண சபையானது யூனியன் பிரதேச சபையினுள் வரும் சனத்தொகை நிலஅளவு பொலிஸ் நிலையங்களின் எண் Golia), என்பவற்றினைப் பொறுத்து எத்தனை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தேவை எனத் தீர்
மானிக்கும். இந்த ஒழுங்குகள் முஸ்
............ x 11

Page 7
"।
அண்மையில், LDLL 9585 GTUL, -பொலநறுவ எல்லையில் அமைந் திருக்கும் நான்கு முஸ்லிம் கிராமங் கள் விடுதலைப் புலிகளின் தாக்குத லுக்குள்ளாகியுள்ளன. முஸ்லீம் களை இலக்காகக் கொண்டு நடத் தப்பட்ட மிருகத்தனமான இத்தாக் குதலில், குழந்தைகள் பெண்கள், வயோதிபர்கள் உட்பட இருநூறுக் கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம் கள் படுகொலை செய்யப்பட்டுள் ளார்கள். இக்கொடூரச் சம்பவம் முழு இலங்கையிலும் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு முன் எப்பொழுதும் இல் லாதவாறு, சர்வதேச ரீதியிலும் இத் தாக்குதல் குறிப்பிடத்தக்க உணர்வு களைத் தோற்றுவித்துள்ளது. பல நாடுகள் விடுதலைப் புலிகளைக் கண்டிக்கவும் அவர்களுக்கு எதி ரான நிலைப்பாடுகளை எடுக்கவும் இது காரணமாகியுள்ளது. உதாரண LD || ; இத்தாக்குதலைக் காரணம் காட்டி, இலங்கை அரசீக்குத் தான் விதித்திருந்த ஆயுத விற்பனைத் தடையை பிரிட்டிஷ் அரசு அகற்றி யுள்ளது.
இலங்கை முஸ்லீம்களைப் பொறுத் தவரை இத்தாக்குதல் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது முதன் முதலாக, தெற்கு (வடக்கு) கிழக்கு அடங்கலாக முழு முஸ்லிம் களும் இக்கொலைகளைக் கண் டித்து 'கறுப்பு அனுஷ்டித்துள்ளார்கள் இராணு வத்தில் முஸ்லீம்கள் பங்கேற்பது
பற்றி Glejers L'ILLIGOL uums,Cel கோரிக்கை எழுப்புமாறு முஸ்லீம் தலைமைகள் நிர்ப்பந்திக்கப்பட் டுள்ளன. அந்தளவுக்கு இத்தாக்கு தல் (வடக்கு), கிழக்கு முஸ்லீம்களி டையே தமது பாதுகாப்பையும் உரிமைகளையும் எவ்விதம் பேணிக் கொள்வது,என்பதை முக் கிய விவாதப் பொருளாக ஆக்கி
யுள்ளது.
தமது மொத்த இருப்பே அச்சுறுத்த லுக்குள்ளாகியிருக்கும் இன்றைய நிலையில் வடக்கு கிழங்கு முஸ்
லீம்கள் தமது தலைவிதியை நிர்ண
யித்துக் கொள்ள வேண்டிய அவசி
யத்தில் இருக்கிறார்கள் ஒரு சமூ
கத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்
கும் விடயம் என்ற வகையில்,
வெறும் நம்பிக்கைகளோ, கற்ப
னைத்தனமான கருத்துக்களோ, அல்லது மேலோட்டமான முடிவு களோ இங்கு எதையும் சாதிக்கப் போவதில்லை. மாறாக எதார்த்த நிலைமகளைச் சரியாகவும் தெளி வாகவும் பரிசீலனைக்குட்படுத்துவ தன் மூலம்தான் ஒரு சமூகம் தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முயல வேண்டும். இவ்வகையில் வடக்கு -கிழக்கு முஸ்லீம்கள் மீதான புலிக ளின் தாக்குதல்களுக்குரிய அடிப் படை நோக்கங்களை முதலில் பரிசீ Θδι (Έι πιο
(1)வடக்கில் செயற்படுத்தியதைப்
போன்று, கிழக்கிலிருந்தும் முஸ்லீம்களை வெளியேற்றுவ தன் மூலம், வடக்கு-கிழக்கை ஓரினப் தமிழ்ப் மாற்றியமைப்பதும், இதன்மூ லம் வடக்கு-கிழக்கு நிலப்பரப்
பிரதேசமாக துய பிரதேசமாக
பின் மீதும், அங்கு வாழும் தமிழ் மக்கள் மீதும் தமது முழு மையான அதிகாரத்தைத் தடை யின்றித் திணிக்கவும் விடுத லைப் புலிகளுக்குச் சாத்தியப்ப டும்.
( so Guar GO
போராட்ட வரலாறு, கிழக்கைச்
சேர்ந்த தமிழ் இளைஞர்களின் துணிவையும், போர்க்குணாம் சத்தையும் பலசந்தர்ப்பங்களில் துல்லியமாக வெளிப்படுத்தியி ருக்கின்றது. இத்தகைய பெறும திமிக்க இளைஞர்களைத் தமது இயக்கத்தில் உள்வாங்குவதற்கு
தொடர்ச்சியாக கிழக்கு முஸ்லீம்கள் மீதான தாக்குதல் கள் அவசியமாகின்றன. இத்த கைய தாக்குதல்களின் எதிர்வி ளைவுகளாக ஆயுதங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் இராணுவத்தினர் கிழக்கிலுள்ள தமிழ் மக்களை-குறிப்பாகத் தமிழ் இளைஞர்களை பழி வாங்க முனையும் போது அவர் கள் காட்டிற்குள் ஒழிந்து கொள் வதும் படிப்படியே புலிகள் இயக்க உறுப்பினர்களாவதும் நிகழ்கின்றது. அத்தோடு சாதா ரண தமிழ் மக்களும் முஸ்லீம் விரோத உணர்வுக்குள்ளாக்கப்
படுவதும் அதைப் புலிகள் பயன்படுத்திக் கொள்வதும் சாத்தியமாகின்றது.
(3)கிழக்கு-மற்றும் எல்லைப்புற
முஸ்லீம் கிராமங்கள் மீது தொடர்ச்சியாகவும் பாரிய அள விலும் புலிகள் தாக்குதல்களை நிகழ்த்துவதன் மூலம் அரசு நெருக்கடிக்குள் ஆக்கப்படு கின்றது. இதனால் அரச படை கள் பரவலாகச் சிதறி குறைந்த எண்ணிக்கையில் கிராமங்க ளைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இந்நி லையில், படையினர் புலிகளி னால் இலகுவில் தாக்கப்படு கின்றனர். அத்தோடு குறிப்பாக நீண்ட GTä)GOG)9.6) GTä. கொண்ட கிராமங்களைப் பாது காக்க அரச துருப்புக்களின் எண்ணிக்கை போதாமலிருப்ப தால் வடக்கிலிருந்து துருப்பு கள் வரவழைக்கப்படுகின்றன. இதனால் இராணுவ மேலாண்மை பெறும் நோக்கு டன் யாழ்ப்பாணத்தைக் கைப் பற்ற முயலும் அரசின் ஒவ் வொரு முயற்சியும் இடைநிறுத் தப்படுகின்றது. அண்மையில்
வடக்குப் (3. இருந்து ஆறாய கள் கிழக்குக்கு
பட்டமை குறிப்பு
(4) இலங்கை
புலிகளுக்கும் இ யப் பேச்சுவார்த் கொண்டிருப்பத ரும் செய்திகளை லீம்கள் மீதான பு
60), LDUL தா தொடர்புபடுத்தி யும். ஏனெனில்
ஏறாவூர் காத்தான்குடி அழிஞ்சிப்பொத்தானை பொலந்
முஸ்லிம் படுகொலைகள்
ஓரினப்படுத்த
பேச்சுவார்த்தை சமபலத்தைப் ே தமது பலத்ை கொள்ள ஒவ்ெ முயல்கின்றது. ணுவ அமைப்பா வெளிப்படுத்தில் இராணுவ ரீதியி கள் மூலமே த. பேண முற்படு: கள மக்களைத் தன் மூலம் புலி தைப் பேணக் கூ இருப்பினும் மறு கைய தாக்குத வார்த்தைகளை யதாகவும் அ இந்நிலையில் கி கள் மீது தொடர் குதல்களை பே மூலம், அரசுடன் தைகளில் ஈடு வாய்ப்புகளை காமலும் அதே இராணுவ பே
குச் சாத்தியமாகு
(5) ஒரு இராணுவ
பாகத் தம்மை உ புலிகள் இயக்கம் னர்கள் மத்தியில் ணுவ-பாசிச
தொடர்ச்சியாக தற்கு இத்தகைய அவசியமாகின் முறைத் தாக்குத
 
 
 
 
 
 
 
 
 

பார்முனையில் பிரம் துருப்புக் வரவழைக்கப் பிடத்தக்கது.
அரசுக்கும்டையே இரகசி தைகள் நடந்து |க வெளிவ கிழக்கு முஸ் லிகளின் அண் குதல்களுடன் ப் பார்க்க முடி
இத்தகைய
calcis
போது பண அல்லது த உயர்த்திக் வாரு தரப்பும் முற்றிலும் இரா கவே தன்னை ரும் புலிகள் am en Gali) து பலத்தைப் ன்ெறனர் சிங்
தாக்கியழிப்ப ள் தமது பலத் டிய சாத்தியம் புறத்தில் இத்த ისე - და 1 030 1ქ ყ,
un Slés, é, siiniq மைந்துவிடும். ழக்கு முஸ்லீம் ச்சியாகத் தாக் மற்கொள்வதன் எ பேச்சுவார்த் படுவதற்கான அதிகம் பாதிக் வேளை தமது a)II coI30). D60)u தும் புலிகளுக்
LO
affiliigas na /gailuihin 1992 7
கின்ற வெற்றியானது, ஒரு இயக்கத்தின் உறுப்பினர்களி டையே ஏற்படுத்தக் கூடிய உள வியல் தாக்கங்கள் இங்கு கவ னத்திற்குரியன. தனது நலன்க ளுக்கும் இலட்சியத்திற்கும் எதி ரானவர்களாகக் காட்டப்படும் மாற்று இனத்தை அழிக்கும் செயலினூடாக இத்தகைய இரா ணுவபாசிச மனோபாவம் வலு வாகக் கட்டமைக்கப்படுகின் றது. ஜேர்மன் நாஸிகள் இதற்கு சிறப்பான முன்னுதாரணம்
இவ்வாறு விடுதலைப்புலிகள் தற் போது கிழக்கு முஸ்லீம்கள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி ருப்பதற்காக முன் வைக்கக் கூடிய மேற்கூறிய காரணங்களைக் கவ னத்தில் கொள்ளும் போது, எதிர் காலத்தில் இத்தகைய தாக்குதல் தொடரவும் மேலும் அதிகரிக்கவுமே செய்யும் என்ற முடிவுக்கு ஒருவர் வரமுடியும் தனக்குச் சாதகமாக அமையக் கூடிய ஒரு நிலையை புலிகள் - குறிப்பாககிழக்கு முஸ்லீம்களைத் தொடர்ந் தும் தமது தாக்கும் இலக்காகக் Glg, II Gil GIC61 Glgu IG III sig,61.
அடையும் வரை
இந்நிலையில் (வடக்கு) கிழக்கு முஸ்லீம்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் எவ்விதம் பேணிக்கொள்வது என்று முஸ்லீம் களின் அரசியல் சமூக மட்டங்க ளில் வாதப்பிரதிவாதங்களுக்குள் ளாகி வரும் பிரச்சினைக்கான தீர் வைக் கண்டுகொள்ள வேண்டியது அவசர விடயமாகின்றது. இந்த சர்ச்சையில் (வடக்கு) கிழக்கு முஸ் லீம்களின் பாதுகாப்பையும் உரி மைகளையும் பேணக்கூடியவர்க ளாக பின்வரும் பிரிவினரை பல் வேறு தரப்பினரும் முன்வைக்கின் DGolf.
(1) ஆயுதப் படையினர் (2) மரபு வழி முஸ்லீம் தலைமக ளும், அவர்கள் சார்ந்திருக்
ளின் பாதுகாப்பு மற்றும் உரிமைக ளுடன் கொண்டிருக்கும் தொடர்பு களைப் பற்றி சுருக்கமாகப் பரீசீலிப்
C. Th
பொதுவாக விடுதலை அமைப்புக் களினால் கிழக்கு முஸ்லீம்களின் மீது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தாக்குதல் களை நேரடியாகச் சந்தித்த ஒவ் வொரு முஸ்லீமும் ஆயுதப் படை யினர் (வடக்கு) கிழக்கு முஸ்லீம்க
மேற்கொள்ளப்பட்ட
ளைப் பாதுகாக்கக் கூடியவர்கள் அல்ல என்ற முடிவுக்கே இறுதியில் வர முடியும் பொலீஸ் நிலையங் கள் அல்லது இராணுவ முகாம்கள் மிக அருகிலிருந்த இடங்களில் கூட விடுதலை அமைப்புக்களால் முஸ் லீம்கள் தாக்கப்பட்ட போது ஆயு தப்படையினர் எந்தவொரு சந்தர்ப் பத்திலும் முஸ்லீம்களைப் பாது காக்க முன்வரவில்லை என்ற உண் மையை இங்கு வாழும் ஒவ்வொரு முஸ்லீமும் அறிவார் ஆயுதப்ப டையினர் ஏன் முஸ்லீம்களைப் பாதுகாக்க முன் வரவில்லை என்ப தற்குரிய அக, புறக் காரணிகள் என் னவாக இருந்த போதிலும், இன்று வரை எந்தவொரு தாக்குதலின் போதும் அவர்கள் முஸ்லீம்களை பாதுகாக்கவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை, நிலமை இல் வாறிருக்க ஆயுதப்படையினரால் தான் கிழக்கு முஸ்லீம்களை பாது காக்க முடியும் என்று இன்னமும் கூறுவதும் அவ்வாறு முஸ்லீம் களை நம்பிக்கை கொள்ளச் செய்ய முனைவதும் வெறும் கையாலா காத்தனத்தின் விளைவே தவிர
வேறில்லை
பாசிச அமைப் ருவாக்கியுள்ள தமது உறுப்பி இவ்வித இரா உளவியலைத் ந்தக்கவைப்ப தாக்குதல்கள் ன ஒரு வன் பில் பெறப்படு
கும் சிங்களக்கட்சிகளும் (3) சிறீலங்கா காங்கிரஸ்
முஸ்லீம்
(4)இராணுவத்தில் இணையப்
கூடிய முஸ்லீம்கள் அல்லது தனிய பிரிவு
(ഥസെീ LഞL', '
மேற் கூறிய ஒவ்வொரு பிரிவின
ரும் (வடக்கு) கிழக்கு முஸ்லீம்க

Page 8
  

Page 9
அண்மையில், ஃபிரான்சிலிருந்து வெளிவரும் சமர் சஞ்சிகையில் அதிர்ச்சிக்குள் ளாக்கும் வகையில் கருச்சிதைவு
எல்லோரையும்
தொடர்பான விளக்கம் ஒன்று பிர சுரமாகியுள்ளது. கருச்சிதைவு சம் பந்தமான தனது கொள்கையை எந் தவிதமான யதார்த்தமான ஆய்வுக ளும் இல்லாமல் முடிந்த முடிபாக கொலை என்று முத்திரை குத்தி விளக்கமளித்திருக்கிறது சமர்
சமர் ஆசிரியர் குழுவிலிருந்து ஒரு வரை வெயேற்றியதற்கான தமது GGGIT, SLIDT OG GAGAJ GísluGALL'ULL'IL BELD
குழந்தைக் கருச்சிதைவை
ரின் விளக்கவுரை கொலையையும், யும் ஒன்றாகப் போட்டுக் குழப்பி யுள்ளது. வர்க்கப் போராட்டமே முடிந்த முடிவு எனக் கூறி, நடைமுறைப்பி ரச்சினையை கோட்டை விடுவது
எல்லாவற்றுக்குமான
சமரின் பிரச்சினை, அதையிட்டு நாம் அக்கறைப்படாவிட்டாலும் கூட கருச்சிதைவு சம்பந்தமான சம ரின் கருத்து,
தொடர்பானதாக
பெண்களுடன் அமைவதால்
றல் அவசியமானதாகும்.
களிலும், அடைந்துவரும் நாடுகளி லும் கருச்சிதைவு என்பது ஒரு பர வலான பிரச்சினையாக இருந்து வருகிறது. இன்று நேற்றல்ல, நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புக ளுக்கு முன்பாகவே மூலிகைகளா லும், கைமருந்துகளாலும் இன்னும் பலமுறைகளையும் பயன்படுத்தி யும் கருச்சிதைவு நடத்தப்பட்டது. இந்த இருபதாம் நூற்றாண்டிலும் கூட மிகப்பரவலாக எங்கும் கருச்சி தைவு ஒருமுக்கியமான பிரச்சினை யாக இருக்கின்றதானால் அதன் ஆழம் எவ்வளவு பெரியது என்ப து வெளிப்படை ஒரு வட்டத்துக் குள் கண்ணை மூடி இருந்து கொண்டு ஒரு கருவை ஏதாவது வழிகளின் மூலம் அழிப்பதை மட் டும் சிந்தித்தால் கருச்சிதைவு ஒரு பயங்கரமான விசயமாகவே இருக் கும். அவ்வாறு பார்ப்பது மனித வாழ்வின் நடைமுறைக்கும் இயங் கியலுக்கும் பொருத்தமற்ற கற்ப னாவாதமே உண்மையில் கருச்சி தைவு பற்றி கதைக்கு முன் கருச்சி தைவுக்கான காரணங்கள் என்ன என்று ஆராய்வது மிகவும் முக்கிய மானதொன்றாகும்.
சமர் கூறுவதுபோல வெறும் பொரு ளாதார காரணங்களினால் மட்டு மல்ல, இன்று நிலவுகிற சமுதாய அமைப்புமுறையும் அதன் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்க ளும் கூட கருச்சிதைவைதூண்டிவி டும் காரணங்களாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள அச மத்துவ நிலையை பேணும் வகை யிலேயே சமுதாயம் கட்டப்பட்டுள் ளது. ஒரு குழந்தைக்குதாய், தந்தை என்று உறவுகள் இருந்தாலும், கரு உருவாகி வளர்ந்து வளமான ஒரு குழந்தையை உருவாக்குதல் என்ப தில் பெண்ணே முதன்மைப்படுத் தப்படுகிறாள். குழந்தைஉருவாகு வதால் ஏற்படும் பிரச்சினைகள் யாவற்றிற்குமே பெண்ணே முகம் கொடுக்கவேண்டிய நிலைமையே
அது தொடர்பான கருத்துப்பரிமா
இன்று அபிவிருத்தி அடைந்த நாடு
திற்கு முன்பான உறவுகளால் உரு வாகும் குழந்தைகளுக்கு நூறுவீத மும் பெண்களையே குற்றம் காண் கிறது சமுதாயம், அந்தக் குழந்தை உருவாக்கத்தில் ஒரு ஆணின் பாத் திரமும் இருப்பதை எல்லோரும் மறந்து விடுகின்றனர். திருமணத் திற்கு முன்னர் உருவாகும் குழந் தைக்கு சிலசமயம் ஆண்கள் எந்த விதமான பொறுப்பையும் எடுக்க முன்வரமாட்டார்கள். அந்தநிலை யில் கருஉருவாகிய அன்றிலிருந்து குழந்தைப் பிறப்புவரை பெண்ணே பொறுப்பானவளாக இருக்கிறாள். அந்தப்பெண் எந்த வர்க்கத்தில் வாழ்கிறாள் என்பதைப் பொறுத்து பிரச்சினைகளின் அளவு வேறுபட லாம். ஆனால் எதிர்நோக்கும் சமூக எதிர்விளைவுகள் வேறுபடு வதில்லை. உதாரணமாக எனது கிராமத்தில் நடந்த ஒரு சம்ப வத்தை சொல்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். பதி னாறு வயதுப்பெண் எப்படியோ குழந்தை உருவாகிவிட்டதுவாய்தி றக்க உரிமையில்லாத நிலை தாய்
தந்தை சகோதரர்களின் கொடு
மைக்கு அஞ்சி விசயத்தை
மறைத்து விட்டாள். குழந்தைக்குப் பொறுப்பானவன் வெளிநாட்டில்,
வெளியேற்றுவதற்கான
சொல்வதற்கு யாருமில்ை டுவழிகள் 1) தற்கொலை 2) விசயத்தை சொல்லி சித்திரவ தைப்படுவது. இறுதியாக விசயத்தை சொல்லி விட்டால், தாய்தந்தைசகோதரன் அடி உதை சித்திரவதை மூலம் குழந்தை இறந்தது. சமயநம்பிக்கை
உள்ள உறவினர் குழந்தை இறப்பை பெரிதுபடுத்தவே இல்லை. எல்லாவற்றுக்கும்
மேலாக சமூகத்தில் தமது கெளர வத்தை மதிப்பைக் காப்பாற்ற
குழந்தை அழிந்ததைமகள் அழிவ தைக் கூட வரவேற்றனர். திரும ணத்திற்கு முன்னர் குழந்தை உரு வாகினால் பெண்ணுக்கு தற்கொ லையே முடிந்த முடிபாகவும் நாகரீ கமானதாகவுமே சமூகத்தில் கருதப் படுகிறது.
பெண்ணை ஆட்டக்காரி எனவும் அடக்கமற்றவள் எனவும் கூறி அவளை இரண்டாம் தரமாக கருது கிற இந்த மனப்பான்மை இருக்கும் வரை கருச்சிதைவு எப்படித் தடுக் கப்படமுடியும்? பல பெண்களுட னான ஆண்களின் உறவை ஆண்க ளின் ஆளுமையாக நினைக்கும் சமுதாயம் பெண்களின் உறவு களை மறுக்கிறது. பெண்களின் இனவிருத்தி இயல்பினாலேயே பெண் இரண்டாந்தரமாக கருதப்ப டுகிறாள் என்ற தீவிரவாத பெண்நி லையாளர்களின் கூற்றை சமூகம் எவ்வாறு ஜீரணிக்கப் போகிறது என்பது இன்று ஒரு சவாலாக உள்
துெ.
திருமணத்திற்கு பின்னர் ஏற்படுத் தப்படும் கருச்சிதைவுகளுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று
பாலியல் தொடர்பான கல்வி
இன்று காணப்படுகிறது. திருமணத்
ல. இரண்
அறிவு இல்லாமை க பெண்கள் பாலி கதைப்பதே தரக்கு என்றும் அதைப் ஆண்களுக்கு இரு என்ற உணர்வுே றது. குழந்தை தேர் ராத வேளைகளி விதத்தில் குழந்ை பாலியல் அறிவின் னாலேயே, அதை டை மாத்திரைகள் தன்மையும், அதன கவிளைவுகளும் யோகிக்குமளவு யும் வேண்டாதே தையின் உருவாக் சிதைப்புக்கும் கா கின்றன.
வெளிநாடுகளில்
வாய்ப்பை எதிர் தொகையான ஆ ணம் முடிந்து ஒரு பவும் சென்று விடு GLucio LITGSlué) e
தப்பட்ட சட்டரீதி
பெண்களுக்கு ஆ அற்றுப் போகிறது பெண்களின் இர வளர்வதற்கான சூ படுகிறது. இரகசி உருவாகும் பிள்
ஒரு போதும் அங் அங்கீகரிக்க போல நிலையில் தனித்து
பெண்கள் எப்படி
என்று சமூகம் எதி
இதற்கு விடை தேட மீண்டும் அடிமை
el மடம், நாணத்தைய இரண்டாம்தர நில யுறுத்தி அடக்கு மு லது ஆணாதிக் Cll JGö1606ði (:LJøs
படியே கருத்துக்க ஆனால் வெளிற
பொறுமை,
ஆண்களின் கற் தூய்மை பற்றியோ செய்ய சமூகம் தய இங்கும் பெண்களி இயல்பே பெண்க டுத்துகிறது.
இதுமட்டுமன்றி,
பொருளாதார நி குழந்தை பெறுவ6 தில் முக்கிய பங்கு வாகும் குழந்தைை சமாக உருவாக்கமு கருச்சிதைவு தான் கையாளப்படுகிறது மனைவி இருவரு சென்ற போதிலும், முழுவதும் உழை பொருளாதர ரீதி
 
 
 
 
 
 
 
 
 

யே. முக்கியமா பல் தொடர்பாக றைவு, வெட்கம் பற்றிய அறிவு நந்தால் போதும் ம காணப்படுகி வை என்று உண ல் எதிர்பாராத
த உருவாவது பற்றாக்குறையி விடவும் கருத்த பின் நம்பகமற்ற ால் ஏற்படும்பக் அவற்றை உப திறமையின்மை பாது ஒரு குழந் கத்திற்கும் கருச் ரணமாக இருக்
வேலை பார்த்து பெருந் ண்கள் கலியா மாதத்தில் திரும் வார்கள். ஆண்
றவுக்கு ஏற்படுத் பான அங்கீகார
உறவினால் கூட ண்களின் உறவு இந்நிலையில் கசிய உறவுகள் ழல் உருவாக்கப் |ய உறவினால் ளையை சமூகம் கீகரிப்பதில்லை, பதுமில்லை. இந் வாழும் வாழும் வாழவேண்டும் ர்பார்க்கிறது?
-முனைகையில் வாழ்வையும், க்கம், அச்சம், பும் பெண்களின் லயையும் வலி மறைக்குள் அல் க சமூகத்துள் வைத்திருக்கும் ள் கூறப்படும். நாடு செல்லும் |பு பற்றியோ கற்பனை கூட பாராக இல்லை. ன் இனவிருத்தி ளை அடிமைப்ப
குடும்பத்தின் லையும் கூட தை தீர்மானிப்ப வகிக்கிறது. உரு
Ulu GAGAT LIDTGVT GTö டியாத சூழலில் ஒரே வழியாக கணவன், மே வேலைக்கு கடினமாக நாள் த்த போதிலும் யில் குழந்தை
பெறுவது சாத்தியமற்தாக இருப்ப துண்டு. குழந்தையை உருவாக்கி விட்டு பட்டினியாலும் பசியாலும் சாகடிப்பதை விட கருவில் சிதைப் பதை விளங்கி கொள்வது கடின மல்ல. மார்க்ஸினாலேயே தனது மகன் எட்காரை வறுமையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. ஜென் னியின் முலையில் பாலுக்கு பதி லாக இரத்தம் கசிந்தபோது உள்ள வேதனையை விட, பிறந்த பின் உணவூட்ட முடியாமல் சாகடிக்கச் செய்த துன்பத்தை விட கலங்க
ளால் உருவாகிக் கொண்டிருக்கும்
சிசுவை கருச்சிதைவு செய்வது பார தூரமானதாக கருதப்படமுடியுமா?
எங்கெங்கெல்லாம் போர் நடக்கின் றதோ அங்கெல்லும் பெண்களை பலாத்காரம் செய்தும் ஒரு சம்பிர தாயமாகவே நடந்து வருகின்றது. எந்தவிதமான உணர்வுகளும் இல் லாமல் அந்நியன் ஒருவனின் பலாத்காரத்தினால் உருவாக்கப்ப டும் குழந்தையை பேணி வளர்ப்ப தற்கும், அந்த குழந்தை உருவாகிய பின் ஏற்படும் சகல பிரச்சினைக ளுக்கும் பெண் எந்த வித்தில் பொறுப்பாக இருக்க முடியும்? அந்த நிலையில் தன்னைக் காப் பாற்றுவதற்கு பெண்ணுக்கு என்ன
மாற்றுவகைகள் காணப்படுகின் றன? கருச்சிதைவை விட இலகு வானதும் மலிவானதுமான ஏதா வது முறைகள் காணப்படுகின்ற னவா? யாழ்நகரில் அந்திய இரா ணுவப்படை எடுப்பின்போது ஒவ் வொரு கிராமங்களையும் திடீர் திடீ ரரென சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்திய போது எத் தனை பெண்கள் பலாத்காரம் செய் யப்பட்டனர்? எந்தப் பெண்ணா வது தனக்கு குழந்தை வேணு மென்று இராணுவத்துடன் உடலு றவு கொண்டிருப்பாளா? அல்லது இந்தப் பலாத்காரத்தின் விளைவு களை அவளால் தடுத்திருக்க முடி uquor?
கணவன் கிளிநொச்சிக்குச் சென்று தட்டுப்பாடான பொருட்களை வாங்கி வருவதும் மனைவி அதை கிராமத்தில் விற்பதுமாக ஒரு குடும் பம் நான்கு பிள்ளைகளையும் பரா மரித்து வந்தது. கணவனில்லாத ஒரு மழைக்கால காலையில் திடீ ரென தேடுதல் நடத்திய இராணு வத்தினர் பிள்ளைகளுடன் தனி மையில் இருந்த பெண்ணை பலாத் காரம் செய்தனர். எழுந்து நடக்க முடியாத அப்பெண் பய உணர்வி னால் அயலவர்க்கு சொல்ல கிரா மம் முழுவதும் கதை பரவியது. கிராமத்தில் தலை நிமிர முடியாத அப் பெண் கிராமத்தை விட்டு வெளியேறினாள். ஆறுமாதங்க GMGI GGV GGGST GAUGWIT do G008666' பட்டு அந்தப்பெண் நான்கு குழந் தைகளுடனும் கிராமத்திற்கு மறுப டியும் வந்தாள். எந்த விதமான பொருளாதாரப் பின்னணியும் இல் லாமல் வாழ்வதற்கு வழிதெரியாத அப்பெண் செய்த குற்றமாகவே இந்தப்பலாத்காரம் சமூகத்தால்கரு தப்பட்டது.இந்நிலையில் அவள்
கருத்தடை
இராணுவத்தால் உருவாகிய குழந் தையை கருச்சிதைவு செய்திருந் தாள். பலாத்காரம் செய்தவனின்
முகம் கூட தெரியாமல் ஒரு பிள் ளையை- கருப்பையை உடலில் சுமந்து வைத்திருப்பதற்காகவே - பெற்று விடவேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியா யம்? இப்படி இலட்சக்கணக்கில் பலாத்காரம் செய்யப்பட்ட உல கெங்கிலும் உள்ள பெண்களுக்கு மாற்று வழி என்ன?
வேலை வாய்ப்புகளை தேடி சிங் கப்பூர், மத்தியகிழக்கு போன்ற நாடுகளுக்கு செல்லும் பெண்க ளின் நிலையும் இதே போன்றதே வீட்டுப்பணிப் பெண் வேலைக்கு செல்கையில் ஆளுமையோ அதி காரமோ அற்ற நிலையில் அவ ளுக்கு குழந்தை உருவாகும் போது அதைத் தடுப்பதற்க்கு அவளுக்கு என்ன வழிகள் உள்ளன. சமீபகால வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் நிரந்தர கருத்தடை செய்து விட்டு போவதாக தெரிவிக்கின்றன. கருத்
ஆய்வுகளில்
தடை செய்யாத பட்சத்தில் அதன் பின் விளைவுகளை எதிர்நோக்கு வதை விட கருத்தடை செய்து விட்டு செல்வதை கணவனும், உற வினர்களும் விரும்புவதாக பல பெண்கள் கூறுகின்றனர்.
பெண்களின் உடல்நிலையைப்
பொறுத்தும் கருச்சிதைவுகள் நடை
பெறுகின்றன. கருத்தரிப்புக் காலங் களில் உருவாகும் சில நோய்கள் குழந்தைக்கு ஆபத்தாக அமைவ தால் வைத்தியர்களே கருச்சி தைவை செய்வதற்கு ஆலோசனை கூறுவர் எயிட்ஸ் நோயாளிக்கு பிறக்கும் குழந்தையும், ஜேர்மன் சின்னமுத்து உருவாகிய தாயின் குழந்தையையும் அழிக்க முனை யும் சமுதாயம் பெண்களின் சொந் தப் பிரச்சினைகளால் - அது எவ்வ ளவு மோசமானதாக இருப்பினும் - குழந்தையை தவிர்க்க முனையும் போது மட்டும் ஏன் கொலை என்று முத்திரை குத்திவிடுகிறது. இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கருச்சிதைவு செய்வதை சட்ட விரோதமாக கருதுகின்ற போதிலும், இந்நாடுகளிலேயே மிகக்கூடிய அளவில் கருச்சிதை வுக்கான காரணிகளும் வளர்ந்துள் ளன என்பது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகும் குழந்தை பெறப்போ கும் தாயின் உடல் நிலை மட்டு மல்ல தாயின் டினோநிலையும் முக் கியமானது தீயின் மனோநிலை யின் தன்மையை பொறுத்து சிசு வின் அனைத்து வளர்ச்சிகளும் பாதிக்கப்படலாம். (மூளை, உடலு றுப்புகள்) என்று வைத்திய நிபுணர் கள் கூறுகின்றனர். எமது பெண்கள் மனோரீதியாக பாதிப்படைவதற்கு இந்த சமூகமே பெரிய காரணியாக அமைந்து விடுகிறது. தனது குழந் தையை பெறுவதா, அல்லது கருச்சி தைவை செய்வதா மனோநி லையை அதிகளவில் பாதிக்கும் என்பதைக் கருத்திற் கொண்டு ஒரு தாயே அது தொடர்பான முடிவை எடுக்க முடியும். இதனால் தான் பிரித்தானியாவில் 1967 ல் கொண்டு வரப்பட்ட கருச்சிதைவு சட்டம் 27 வாரங்கள் வரைக்கும் கருச்சிதைவை செய்வதற்கு தாயி னுடையதும் பிறக்கப் போகும் குழந்தையினதும் உடல்நிலை,
.............

Page 10
ᎧuᏁᏍ , ᏍᏍ. ஒரு பத்திரிகையாளனாக அஞ்ஞாதவாசம் செய்து கொண்டிருந்த என்னை இலங்கை திரும்பும்படி தூண்டியவர் புகழ் பெற்ற ஆங்கில விவரணப் படத்தயாரிப்பாளர் றால்ஃப்கீன்
உண்மையில் அது ஒரு சுவாரசியமான சம்பவம் அப்போது இடையிடை லண்டனிலேயே சிறு சிறு திரைப்படங்களைத் தயாரித்து வந்தேன் நிறையப் பணம் செலவாயிற்று உழைக்கும் பணத்தை அப்படியே திரைப் படத் தயாரிப்புக்குள் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு வகையில் என்னுடைய படங்களுக்கு அப் போதும் விருதுகள் கிடைத் துக் கொண்டிருந்தன. ஒரு முறை விருதுத் தெரிவுக் குழுவுக்கு முக்கிய உறுப்பினராக இருந்த
Pe
றால்ஃப் கீன் என்னைச் சந்திக்க நேர்ந்தது. இலங்கையிலிருந்தல்லவா நீங்கள் படம் எடுக்க வேண்டும்? என்று ஆச்சரியத்துடன் என் னைக் கேட்ட றால்ஃப் தன் னுடன் இலங்கை வரும்படியும் எனக்கு அழைப்பு விடுத்தார். இலங்கை °J凸 திரைப் படப் பிரிவின் முதன் ன் மத் தயாரிப்பாளராக றால்ஃப் இலங்கை செல்ல இருப்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. பிறகென்ன?
ஏதோ ஒரு விசித்திரமான வழியில் நான் இலங்கை திரும் புவதாக முடிவெடுக்க நேர்ந்தது.
நாற்பது வருடகால வளமான திரையுலக அனுபவங்களைத் தன்னுள் சுமந்து கொண்டு ஆனால் அமைதியாகவும் ஆர்ப்பாட்ட L6lQ0 QO || LDQ). Lỗ QLD Cò Q011 (8 || oth (0.3060 L-fi ஜேம்ஸ் பீரிஸின் வார்த்தைகள் இவை
இரண்டாவது தென்னாசியக் குறுந் திரைப் படங்கள் மற்றும் விவரணப் படங்களின் விழாவையொட்டி சரிநிகருக்குப் பேட்டியளிக்க இசைந்தார் லெஸ் டர் திரைப் படங்களைப் பற்றிப் பொதுவாகவும் விவரணப்படங்களைப் பற்றிக்
நிதானவிலிருந்து)
குறிப்பாகவும் இந்த ဖြိုး ၂,rဓား၊ စပါး၊) ଗର), it.) Lit மனந்திறந்து பேசினார்.
" " DIT Gò "L'" கீனுடன் பணிபுரிய
ஆரம்பிப்பதற்கு முன் னால்
கதைப்படத்தையும்
ബേ]] ജൂiബ]
நடந்தபோது இருந்தது. நானுட்படப் பலர் இது
விவரணப் படத் துறையில் எனக்கு எவ்வகையான அனுபவமும் இருந்ததில்லை. விவரணப் படம் பற்றிய என்னுடைய ஞானம் அனைத்தும் றால்ஃபிடமிருந்து நான் பெற்றுக் கொண்டதுதான்' என்று தன்னடக்கத்துடன் சொல்கிறார் லெஸ்டர் விவரணப் படங்களின் ால் லெஸ்டரின் ஆரம்பப் படங்களில் இருப்பதாக திரைப்பட விமர்சகர் 9; Gf. சொல் வார்கள் குறிப்பாக லெஸ் ரருடைய முதலாவதும் புதுமைச் சிறப்பு மிக்கதுமான 'ரேக்காவ" (விதியின் வழி) திரைப்படத்தில் இந்த அம்சத்தை காணலாம்.
ரேக் காவ படத்தில் றால்ஃப் கீனிடம் இருந்து நான் பெற்றுக் கொண்ட அறிவு துலாம்பரமாகவே தெரிகிறது என்று சொல்ல வேண்டும் ரேக்காவ திரையிடப்பட்டபோது படு தோல்வியைத் தழுவிற்று அன்றைய
இலங்கை மக்களுக்கு ரேக் காவ ஒட்டு மொத்தமாகவே பிடிக்கவில்லை. ஏனென்றால் ரேக்காவ சாதாரண சிங்கள மக்களைப் | ii | iu | படம் அவர்களுடைய அன்ற S. சாதாரணமான வாழ்க்கையையே அவர்கள் திரையில் காண நேர்ந்தது. அது அவர்களுக்கு உடன் பாடானதாக இருக்கவில்லை எங்களுக்குத் தெரிந்த விஷயங்களைத் திரையில் பார்ப்பதற்கு ஏன் நாங்கள் பலம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் யோசித்தார்கள் போல அவர்களுக்குத் திரையில் தேவைப் பட்டதெல்லாம் கனவுகளும் கற்பனைகளும்தான் G| Gỗ| 30||0 அவற்றை வழங்க முடியவில்லை.
ஒரு மெல்லிய புன்னகையடன் சொல்கிற (მესტვეტს [...
"GNSIGN JUGOSTIĊI LIL TIĠIJIEGO GT SQĠĠI IDI I IiiiiD fiDlu II GT GUI முக்கியமான சிக்கல் அவற்றை இலகுவில் வரைவிலக்கணம் செய்ய முடியாதிருப்பதே ஒரு விவரணப் படத்தையும் கதைசர்ந்த படத்தையும் பிரிக்கிற எல்லைக் 〔IQ எதுவென இப்போது தெரியாது இந்த பிரச்சினை QP朗°°凯 GÉ GIJ GOOI I திரைப்படங்களின் விழா ஜப்பானில்
பற்றி அன்றிருந்தே வந்திருக்கிறோம்.
ஒரு யதார்த்த நிகழ்வை படைப்பு/கலா
விவாதித் து
 
 
 
 
 
 
 
 

Dial not stadius 1992 10 ay na na sensu do je DOU SOUSADO இணைகிறது. எனவே
CONEGO 鷲。 ᎶulᎠjLᎠᏓ35601 6YilᎧᏧᎳ600Ꭲ ᏓᏝ) e9Ꮈ6ᎠᎶᏓ) . or noosals on
NÄKÖK
பழைய அர்த்தத்தில் விவரணப்படம் என்பது ஒரு சம்பவத்தை தான் பட்டுக்கொள்ளாதவாறு கமெரா பார்ப்பது அவ்வளவுதான் பஸில் றைற் அவர்களின் இலங்கையின் கீதம் என்ற படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதிலே எவ்வகையான புனைவும் இல்லை தான் இலங்கையிற் பார்த்தவற்றை அவர் கெமரா ஊடாக பதிவு 艇 செய்தார். ஆனால் பிறகு என்ன நடக்கிறது. தான் பதிவு செய்தவற்றை அவர் ஒழுங்கு ( படுத்தித் தருகிறபோது ஒரு கலைத்துவமான
இ புனைவு ஏற்பட்டு விடுகிறது. ஜானி began எனவே தான் நான் சொல் கிறேன்
@ , இன்றைக்கு விவரணப் படத்தையும்
O IO DOC BO som Uji i 1990 pob என்று அது கிறது.
■
闾 if Godiana
லெஸ்டர் ஜேம்ஸ் பிரிஸ் கதைசார்ந்த படத்தையும் ஒரு அறிவார்ந்த முறையில் வேறுபடுத்த இயலாது சில ön山( ി ഖ| ഞ| | | | | | , ഞ, ണ எடுப்பவர்கள் கதை சார்ந்த அம்சங்களைப் பாவிக்கிறார்கள் அதேநேரம் கதைப்படங்களை எடுப்பவர்கள் விவரணப
அம்சங்களைப் பாவிக்கிறார்கள்
ബ് 9660) on som
வேண்டி தேவை இருக்கிறது.
リ。 "சலாம் பொம்பே' ஒரு விவரணப் படம்
என்று ஒருவர் வாதிடக் கூடும் விவரணப் படத்தின் அம்சங்களை அது భ பாவிக்கிறது என்பது உண்மைதான் எனினும் | ii l d i. հին տինայ6նա @鸚g ിയെ 'ഈ പ്രഖ്, കഞ്ഞ Scal Eo Orson on niini நிகழ்த் திக் காட்டுகிறது தெருச்
also
縫鸞 GJ II * ö ó ó ,凯
}}}}} U I: தெடுக்கப்பட்டவர்களையே
P திருந்தாலும் அவர்களுக்கு பயிற்சி அமைந்துள்ளன என்று விக்ரமசிங்காவே வழங்கப்பட்டிருந்தது திரையில்
Il 9 giò (Luigi Golf. GLILLI விவரணப்படமாகத் தொழிற்படுவதில்லை
இன்று கதைப்படங்களில் அதிகளவில் உண்மையும் விவரணப் படங்களில் அதிகளவு புனைவும் இருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன.
மாறும் நிலைமைகளை நாங்கள் கணக்கிலெடுக்க வேண்டும்
'கம் பெரலிய (கிராமப் பிறழ்வு) நிதானய ஆகிய புகழ் பெற்ற படங்களைப் பற்றி லெஸ் டர் என்ன கருதுகிறார்?
இந்த இரண்டு படங்களிலுமே முற்று முழுதாக விவரணச் சாயலில் இருந்து நான் விலகிவிட்டேன் யதார்த்தத்திற்கும் ஒருவர்
ஆசைப்படும் புனைவிற்கும் இடையேயான
இழுபறி நிலை என்னுடைய விருப்பமான ஒரு மூலப் பொருள் பிரதானமாக யதார்த்தத்தில் வேர் கொண்டிருந்தாலும் என்னுடைய படங்கள் அவ்வப்போது புனைவுலகத்திலும் சஞ்சரிக்கத் தான் செய்கின்றன. அது இன்னொரு உலகம் அதிலிருந்தும் நாம் தட்ப முடியாது. மனிதர்கள் எப்போதும் ஒரே உலகத்தில் வாழ்வதில்லை. அவர்களுக்கென்று பல உலகங்கள் இருக்க (1JDlq-LL|Lf),."
பூர்வமாகச் சித்தரிப்பதே விவரணப்படம்" என்று வரையறை செய்தோமானால் இங்கும் பிரச்சினையுள்ளது படைப்பு பூர்வமாக அல்லது கலாபூர்வமாகச் சித் திரிக்க

Page 11
關 தமிழர்களுக்கு
கிறார்கள் பொலிஸ் நிலையங்க ளில் வீட்டு உரிமையாளர்களான சிங்களவர்களுக்கு பொலிஸாரால் புத்திமதியும் கூறப்படுகிறது. 'தமி ழர்களை ஏன் வீடுகளுக்குள் வைத் திருக்கிறீர்கள். அவர்களை வெளி யால் துரத்தி விடுங்கள்'என்று சரி நிகருக்கு வந்த ஒருவர் ரஞ்சன் விஜயரத்தினா கொல்லப்பட்டதிலி ருந்து இதுவரை பம்பலப்பிட்டி கிருலப்பனை, வெள்ளவத்தை கொள்ளுப்பிட்டி, தெகிவளை, கல் கிசை ஆகிய பொலிஸ் நிலையங்க ளில் ஆகக்குறைந்தது நான்கு நாட் கள் தங்கி வாழ்ந்திருக்கிறார். தெகி வளை பொலிஸ் நிலையம் பரவா யில்லை என்பது அவர் கருத்து அதாவது சிறுநீர் கழிக்கக் கொஞ் சம் வசதியுண்டு.
தற்போது சாதாரண சிங்கள மக்க ளில் சிலரும் தமிழரை அடையா
ரசப்படுத்தி விடுவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கு சமாதி கட்டி விடலாம் என்று அரசு நம்பியது. LDII GTIG00 GGOL60)U கலைத்ததுடன், மாற்று அரசியல் அதிகார முறைகள் எதையும் பற் றிய அக்கறை இல்லாமல் புலிகளை சமரசப்படுத்த முயன்றது. உண்மை யில் தமிழ் மக்களின் அரசியல் உரி மைகளையும், இன அடையாளத் தையும் மதிக்கும் அரசாக இது இருந்திருந்தால், புலிகளுடனான பேச்சு வார்த்தையைப் பகிரங்க மாக நடாத்தியிருக்கும். தமிழ்மக்க ளின் நீண்ட நாள் பிரச்சினைக்குத் தான் என்ன தீர்வை முன்வைக்கி றேன் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கும்.
ஆக, புலிகளை கைக்குள் போட் டுக் கொண்டு தமிழ் மக்களுக்கு முழங்கையைக் காட்ட நினைத்த அரசுக்கு புலிகள் திரும்பவும் யுத் தத்தைத் தொடங்கியது ஏமாற்றம் தருவதாகவும், துரோகமாகவும் படலாம். ஆனுல் தமிழ் மக்களைப் பொறுத்தவரை, தனது நடைமுறை மூலம் யுத்தத்துக்கான சூழலை எப் போதுமே கொண்டிருக்கின்ற இந்த அரசின் கீழ் புலிகளுடான யுத்த வெடிப்பு ஒன்றும் ஆச்சரியம் தருவ தாக இல்லை. அப்படியாருக்கா வது ஆச்சரியம் ஏற்பட்டால், அது புலிகள் குறித்த அவர்களது அபிப் பிராயத்தாலாக இருக்குமேயன்றி யுத்த சூழல் இல்லை என்பதாலான தாக இருக்காது!
அண்மையில் ஜனநாயக வழிக் கு திரும்பியவர்கள் முன்வைத்த நாலு அம்சக் கோரிக்கையையும் புறங்கையையால் தட்டிவிட்டு விட் டது அரசு என்ருல் அதன் நோக்கம் என்னவென்பதை வெளிப்படை யாகக் கூறத்தேவையில்லை.
அரசின் யுத்தமும் சரி, அதன் அரசியல் தீர்வும் சரி எல்லாமே தமிழ்மக்களை ஒன்றுமில்லாமல் ஆக்குவதை நோக்கமாக கொண் டவை என்பதில் யாரும் சந்தேகப்ப டத் தேவையில்லை
எனவே யுத்தத்தை நிறுத்து என்று அரசிடம் கோருவது போல் புலிகளிடமும் கோருவது நியாய மானதாக இருக்க முடியமா? புலி கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பி விட்டார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அதற்குப்பிறகு அரசு எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? கடந்த நாற்ப தாண்டுகளாக செய்யாததனை, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தால் செய்ய முடியாததை மிகமிக குறைந்த பட்ச அளவிலான நாலு அம்சக் கோரிகையால் கூட சாதிக்க முடியாததை புலிகள் ஆயுதத்தை கீழே போடுவதால் மட்டும் சாதித்து விட முடியுமா என்ன? ஒரு போதும் இல்லை. புலிகள் நடாத் தும் யுத்தம் அரசின் பாசையில் வெறும் பயங்கரவாத நடவடிக்கை
ளம் காண்பதில் ஈடுபட்டுள்ளனர்.
வெலாவ கீயத? (நேரம் என்ன?)
என்பார்கள் தடுமாறுவதிலிருந்து தமிழரை இனம் காண்பார்கள்
இந்தக் கைதுகளின் போது வழமை யாக இளைஞர்கள் கொண்டு போகப்படுவது தான் வழக்கம். இம்முறை இளம் பெண்களும், வயோதிபர்களும் கூட விதிவிலக் காகவில்லை. கைது செய்யப்பட்ட 2500க்கு மேற்பட்டோரில் நூற் றுக்கு மேற்பட்டோர்பெண்கள். அறுபதுக்கு மேற்பட்டோர் அறு பது வயதைத் தாண்டியவர்கள்.
இன்னுமொரு முக்கியமான விட யம்; வழமையாக இவ்வாறான சம் பவங்களின் போது கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகு திகளில் தான் கைது நிகழ்வது வழக் கம். இம்முறையோ நகர்ப்புறத் திற்கு அப்பாலும் தமிழர்கள் ஐதாக வாழும் பகுதிகளிலும், மலையகப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்பட்டி என்ருல்,அரசு எதற்காக புலிக ளைப்பற்றி அக்கறைப்பட வேண் டும் ? தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க புலிகளின் புத்தம் எவ்வகையில் தடையாக உள்ளது.? முடக் கழுதைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல இலங்கை அரசு தான் இருப்புக் கொண்டுள்ள பேரினவாத அத்தி வாரத்துக்கு ஆபத்து வராத விதத் தில் சாக்குப் போக்குசொல்லிக் காலத்தைக் கடத்துகிறது.
paign ugli) இதுதான்
அரசு புலிகளுடன் யுத்தம் என்ற
நடப்பது
பெயரில் தமிழ் மக்களுக்கு எதிராக
யுத்தத்தை நடாத்தி வருகிறது. புலிகள் இதை எதிர்த்து யுத்தம் புரி கிருர்கள் புலிகளுக்கு தமிழ் மக்க ளின் விடுதலை நோக்கமாக இருக் கிறது. அதற்காகவே அவர்கள் போராடுகிருர்கள் என்பதெல்லாம். அவர்களது போராட்ட வரலாறு போராட்ட முறை, அவர்களது ஜன நாயகம் மீதான கண்ணோட்டம் என்பவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது உண்மை போல தெரியவில்லை. அல்லது வேறுவார்த்தைகளில் சொன்னால், அவர்களது இன் றைய போராட்டம் தமிழ்மக்க ளுக்கு விடுதலையைப் பெற்றுத்த ரப்போவதில்லை. ஆயினும், தமிழ் மக்களின் இன அடையாளத்தை இல்லாதொழிக்கும், யுத்தத்திற்கும், அதற்கெதிரான யுத்தத்திற்கும் (அது எவ்வளவு படுமோசமான வரம்பு மீறல்களை மனித உரிமை மீறல்களை கொண்டிருந்த போதும்) இடையில் சமத்துவம் இருப்பதாக கருத முடியாது. புலி கள் யுத்தத்தை நிறுத்த வேண்டும், ஆயுதத்தை கீழே போட வேண்டும் என்று கோருவது, யுத்தத்தில் தற் காப்பு யுத்தம் நடாத்துபவனை நிரா யுதபாணியாக்குவதற்குச் சமனா கும்.
இவ்விடத்தில், புலிகளின் முஸ் லிம் மக்கள் மீதான தாக்குதல், தமிழ் மக்களின் அரசியல் ஜனநா யக உரிமைகளுக்கு அச்சுறுத்தல் தருதல் என்பன எதிர்க்கபடவேண் டும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதைச் செய்ய அரசுக்கு அங்கீகாரம் வழங்குவது தான் ஆபத்தானது. அரசு முஸ்லிம் மக்க ளுக்கோ, தமிழ் மக்களின் ஜனநாய கத்திற்கோ ஒரு போதும் பாதுகாவ லனாக இருக்கப் போவதில்லை. மாறாக, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரினதும் முற்று முழுதான அரசியல் உரிமைகளை விழுங்கி ஏப்பம் விடவே அது முயல்கிறது.
월 5. முற்போக்காளர்கள் ஒன்றை தெளிவு படுத்தி கொள்ள வேண்டும். யுத்தத்தை நிறுத்து என்று கோரும் போது, அதை நிறுத்தவேண்டியது அரசுதான் என் பதைப்புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரி மையை அங்கீகரிக்காத வரை யுத்த
ருக்கிறது.
தமிழரென அடை தால் இந்தக்கைது சரிநிகர் சிவகுமா செயலாளர் னையோ வில்லை.
SKAL
சிவகுமார் இரண் தெகிவளை பொ லும், பாலகிரு பொலிஸ் நிலை ஆறு நாட்களையு டியதாயிற்று.
இந்த எல்லாக்கை யமாகத் தெரிந்தது குத் தேவையான நிலையத்தில் பதி சீட்டோ, அடை யோ, வேலை செ அல்லது கொழும் தகுந்த ஆதாரங்க நீ தமிழனா? என்
நிலைமை நீடிப்ப ளின் இருப்பைே அசைத்து விட புரிந்து கொள்ள ே மக்களின் அரசிய வழங்கப்படாத வ யுத்தத்தை நிறுத்து தும், த.வி.கூ ம வழிக்கு வந்துள்ள ளின் வாயைக் கட் ஒன்றுதான் என் கொள்ள வேண்டு புலிகளுக்கு L வேண்டும் என்று னால், அந்தப் ெ மக்களிடம் கொடு அதைச் செய்ய எ மையும் கிடையாது
கருத்தை
மனோநிலை போ தனையாக முன் ை கிறது.
இறுதியாக சமரின் பாக ஒரு கே
போராட்டமும் ட ளின் விடுதைக்கு கருதும் சமர், உயி நிச்சயம் நிபந்தை ரிக்க மாட்டாது றேன். புரட்சிகர வ (SLJälu I LDIsiä lu.J. Glosstopaoustofles, C6 செய்யும் நோக்க களோ அல்லர் போராட்டத்தில் ெ முடியாத அம்சமா றது. வெறுமனே பேசுவதனால் டன் நடமாடும் சம நாம் எமது வழிகா வேண்டும்.
கருச்சிதைவை ெ கூறும் சமா, வாகக புரட்சி எல்லாம் மு தாரக் காரணிகள் ச யப்போகிற சோச தில் இத்தகைய பிர தென்று கருதுகிறத யின் அதுவரை இ என்ன தீர்வைச் ெ கருச்சிதைவை சுெ கருத்தடையையும் கருத வேண்டும்.
கும் என்ற டார்வி டுக்கு அமைய உ தால் இயற் கை
னிலை பேணப்படு தன், இயற்கையை விட்ட பின், மணி அதன் நலனுக்கும் கோட்பாடுகளை து எவ்வகையில் இய
 
 
 
 
 
 
 
 
 

யாளங் காட்டிய நடவடிக்கைகள் ரையோ, மேர்ஜ் பாலகிருஷ்ண விட்டு வைக்க
ண்டு நாட்களை லிஸ் நிலையத்தி ஷ்ணன் கண்டி யத்தில் ஐந்தோ ம் கழிக்க வேண்
துகளிலும் துல்லி து பொலிஸாருக் வை பொலிஸ் வுெ செய்யப்பட்ட
யாள அட்டை ய்வது, படிப்பது, பில் நிற்பதற்கான ளோ அல்ல. பது மட்டுமே.
தையோ, புலிக யோ யாராலும் முடியாது என்று வேண்டும் தமிழ் பல் உரிமைகள் ரை, புலிகளிடம் துமாறு கோருவ ற்றும் ஜனநாயக அரசியல் கட்சிக டிப் போடுவதும் பதை புரிந்து
Ls), பாடம் கற்பிக்க யாராவது கருதி பாறுப்பை தமிழ் பங்கள். அரசுக்கு ந்தத் தார்மீக உரி h]-
ன்றவற்றை நிபந் வத்து அங்கீகரிக்
கருத்து தொடர் ci68). Gulii é.8,I'll புரட்சியும் மக்க அவசியம் எனக் Iர்க் கொலையை ன அற்று நிராக என நினைக்கி பன்முறை பற்றிப் வாதிகள் யாரும் TMT, QASIT GROGA) ம் படைத்தவர் ஆனால் வர்க்க காலை தவிர்க்க ாக வந்து சேர்கி கொலை என்று மயில்பீலிகையு ணர்களை தான் Iட்டிகளாக ஏற்க
கொலை என்று ப் போராட்டம், டிந்து பொருளா (p.6LDIT8 as GOLD லிச சமுதாயத் ச்சினைகள் வரா நா? அவ்வாறா
இந்நிலைமைக்கு A
யினர் உங்களுக்கு அறிவிக்கவில்லையே ஆக சிஜடியினர் உங்க
ால்கிறது சமர்
ாலை என்றால்,
கூட அவ்வாறே தக்கண பிழைக் Seis (EITLLIL" யிரினம் வாழ்ந் e lughfleoTë gld
ம், ஆனால் மனி வெல்லப் பழகி த வாழ்வுக்கும்
உதவாத பழைய ாக்கிப் பிடிப்பது ங்கியலாகும்?
போகிறது முடிவேயில்லாமல்,
வருகிறது.
fsfj fjal/lgólfusi 1992 1 1
-、 சொல்லும் எந்த வார்த்தையுடனும் எனக்கு உடன்
பாடில்லை.ஆனால் அந்த வார்த்தையைச் சொல்ல உனக்கி ருக்கும் சுதந்திரத்தை எனது உயிரைக் கொடுத்தாவது நான் காப்பாற்றுவேன்' வோல்டர்
உயிரெடுத்தாவது உன்கருத்தழிப்பேன் என்கிற சபதம்போலும் இங்கு பத்திரிகையுலகின் அண்மைக்காலச் சம்பவங்கள் இந்த முடிவுக்குத் தான் இட்டுச் செல்கின்றன.
நுவரெலியாவில் யுக்திய சரிநிகர் பத்திரிகையாளர்கள் பட்டு அவர்களது உபகரணங்கள் பறிக்கப்பட்டமை
அத்த பத்திரிகையின் கேலிச்சித்திரக்காரான யூனுஸ் கத்திக்குத்துக்கு ஆளானமை ஏசியாவிக் கைச்சேர்ந்த ஜோன் ஹொல்மி விசாரணைக் குட்படுத்தப்பட்டமை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஜன நாயக ஐக்கிய முன்னணியினரின் கையெழுத்து வேட்டையைச் செய் திப்படுத்திக்கொண்டிருந்த உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிகையாளர் கள் அவர்களது வீடியோ கமெராவும் மற்றும் உபகரணங்களும் நொருக்கப்பட்டு தாக்கப்பட்டமை யுக்திய, "அத்த' போன்ற பத்திரி கைகள் மீதான வழக்குகள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே
நாக்கப்
* * *
யூனுஸ் கத்திக் குத்துக்குள்ளானது ஓகஸ்ட் 18ம் திகதி மாலை இதற்கு முதல்நாள் இரவும்பத்துப்பதினைந்து காடையர்கள் யூனுஸின் வீட்டிற் குள் நுழைந்து அவரது தலையில் கைத்துப்பாக்கியை வைத்துப்பிடித்த படி 'நீ எங்களுடைய தலைவரை தாக்கிவருகிறாய் இப்படி தொடர்ந்து செய்தால் உன்னைக் கொன்று விடுவோம்' என்று மிரட்டியுள்ளனர்
இது தொடர்பாக யூனுஸ் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பிறகு தான் பஜிரோ ஜீப் வண்டியொன்றில் வந்தவர்களால் யூனுஸ் மீதான இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் எழுகிற ஒரு கேள்வி
பாதுகாப்பு யாருக்கு?
தாக்கியவர்களுக்கா தாக்கப்பட்டவருக்கா?
,-
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக லிலித் காமினி பிரேமச்சந் திர போன்றோர் ஓகஸ்ட் 7ம் திகதி கையெழுத்து வேட்டை நடாத்திக் கொண்டிருந்தபோது அதனைச்செய்திப்படுத்திக்கொண்டிருந்த செய் தியாளர்களே தாக்கப்பட்டவர்கள்
தாக்குதலின் போது கத்திகள் பொல்லுகள் பிஸ்ரல்கள் பயன்படுத்தப் LLLL ST.
சிலரின் மண்டை பிளந்து வீடியோ கமெராக்களும் ஃபிளாஷ் லைட் டுக்களும் பிடுங்கப்பட்டன; நொருக்கப்ப்ட்டன. வந்த கத்திகளும் பொல்லுகளும் கைத்துப்பாக்கிகளும் பத்திரிகையாளர்களை உள் நாடு வெளிநாடு என்று பேதம் பார்க்கவில்லை.
எல்லாம் முடிந்த பிற்பாடு பிரதமர் டிங்கிரி பண்டா விஜேதுங்க அறிக்கை விடுத்திருந்தார், சினமுற்ற பிரயாணிகளே பத்திரிகையா வர்களைத் தாக்கியதாக சரி பேனாவுக்குள்ளால் வந்து தொலைக்கிற இன்னொரு கேள்வி பிரயாணிகள் எல்லாம் எப்போது தொடக்கம் கத்தியும் பொல்லும் கைத்துப்பாக்கியும் சுமந்து திரிகிற காடையர்
- , ,
புலியையும் ஜனாதிபதியையும் கொண்ட கேலிச்சித்திரம் ஒன்றை வைத்திருந்தது தொடர்பாக 'ஏசியா வீக்" ஐச் சேர்ந்த ஜோன் ஹொல்மி விசாரணைக்குள்ளானார். இது தொடர்பாக பத்திரிகையா ளர் சந்திப்பின் போது 'ஜோன் ஹொல்மி எதற்காக கைதுசெய்யப்பட் டார் என்ன கீறப்பட்டிருந்தது? அது எங்கு கைப்பற்றப்பட்டது? எங்குவைத்துவிசாரிக்கப்பட்டார்?' என்றெல்லாம் கேள்வியெழுப்பி ர்ெ பிரட்மன் இவை தொடர்பாகதான் விசாரித்துவிட்டுப்பதிலளிப்பு தாக கூறினார் இறுதியாக யாராவது கைது செய்யப்பட்டால் உடன் உங்களுக்கு அறிவிக்கப்படுமென்று எமக்கு ஒரு உறுதிமொழி தந்தீர் கள் ஆனால் ஹொல்மியைக் கைது செய்தது தொடர்பாக சிஐடி
ளுக்கு அறிவிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை அல்ல வா" எனக் கேள்வியெழுப்பினர்
அதற்கு 'அந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு அவர்களுக்கு ஞாப
கப்படுத்துகிறேன்' எனப்பதிலளித்தார் பிரட்மன்
JUGA பத்திரிகையாளரைக் கைது செய்தவுடன் சி.ஐ.டி யின ருக்கு ஞாபகமறதி வந்து விட்டால்?.
இவ்விடத்தில் எல்லோரும் மறந்து போய் விட்ட சரிநிகரின் ஆரம்ப கால ஆர்வலரும் மனிதஉரிமைவாதியுமான குகமூர்த்தியின் ஞாபகம்

Page 12
கொப்பேகடுவ IGFDL
ரெலிபோன் அலறியது
எடுத்துக் காதில் வைத்ததும் மறுமு னையிலிருந்து ஒரு குரல்.
'கொப்பேகடுவவின் மரணம் குறித்து சில புதிய தகவல்கள் சரி யாக இரண்டு மணிக்கு ஹோட்டல் ஒபரோய்' இன் காஞ்சனா மண்ட பத்திற்கு வரவும்'
நேரத்தைப் பார்த்தேன். ஒன்று முப் பதைத் தாண்டியிருந்தது.
ஹோட்டல் ஒபரோயின் நுழைவா யில் அடையாளம் சரிபார்த்து, தோள் பையுள் குண்டு தேடி உள்ளே விட்டான், வாசலில் நின்ற வன், வழியில் காஞ்சனா மண்டபம் விசாரித்து GTI. IGAU, GOGAOIT GELDIT
தெரிவிக்கின்றன எனத் தெரிவித்த காமினி இது தொடர்பாக சர்வதேச விசாரணைக் கமிஷன் ஒன்றை நிய மிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் திருமதிகொப்பேகடுவ வின் அறிக்கை ஒன்றையும் வாசித் தார்.
அறிக்கை வாசிப்பின் முடிவில் இக் குண்டு வெடிப்புத் தொடர்பாக பிரிட்டிஷ் வெடிகுண்டு நிபுணரின் விபரிப்பு ஒளிப்பதிவு செய்யப் பட்ட வீடியோவும் காண்பிக்கப்பட்
L-9).
பத்திரிகையாளர்கள் கேள்விகளை ஆரம்பித்தனர்.
"இக் குண்டு வெடிப்புச் சம்பவத் திற்குப் புலிகள் பொறுப்பல்ல என் கிறீர்களே அப்படியானால் யார் பொறுப்பு? கொழும்பிலுள்ள
புகுந்து ஏறி இறங்கி மண்டபத்தை வந்தடைந்தாயிற்று.
உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரி கையாளர்களால் காஞ்சனா மண்ட பம் நிரம்பியிருந்தது. பத்துப் பதி னைந்து நிமிடங்களில் முன்னாள்
அமைச்சர்களான காமினி, லலித், பூரீமாவோ அம்மையார், அநுரா
இன்னும் சில எதிர்க்கட்சிப் பிரமு கர்கள் வந்து இருக்கைகளில் அமர்ந்தனர். முகத்தில் மிகுந்த துய ருடன் வெள்ளைச் சேலையணிந்த ஒரு சிறிய பெண்மணி இவர்களுக் கப்பால் மண்டபத்தின் மூலையிலி ருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந் தார்.
அவரைப் பார்த்ததும் வடமராட்சி ஒப்பரேசனுக்குள் கணவனையும், மூத்த மகனையும் பறிகொடுத்து விட்டு, உயிரற்ற உடல்களைக் கூடப் பார்க்க முடியவில்லையே என ஏக்கத்துடன் துயரம் சுமந்து நின்ற ரஞ்சனி அன்ரியின் ஞாபகம் வந்தது.
காமினி திசநாய்க்கா அவரை அறி முகப்படுத்தியதுடன் ஒரு வேண்டு
கோளையும் விடுத்தார். இவர் திரு மதிலலிகொப்பேகடுவ, தயவு செய்து தன்னை புகைப்படம் எது வும் பிடிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொள்கிறார் என் றார்.
ஜெனரல் கொப்பேகடுவவின் மர ணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து திருமதி கொப்பேகடுவ விற்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் அது தொடர்பான புகைப்ப டங்கள் உட்பட பல விபரங்களை யும் பிரிட்டனிலுள்ள குண்டு வெடிப்பு நிபுணருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்நிபுணரின் ஆய்வின் முடிவுகள் இச்சம்பவம் நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடியால் ஏற்பட்டதல்ல, அதே வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்ததால் ஏற்பட் டதாகவே இருக்கவேண்டும் என்று
G.I.C.U.G.)
தமிழ் குழுவான ஈ.பி.டி.பி கூட இச் சம்பவத்தைக் தொடர்ந்து கூட்டிய பத்திரிகையாளர் மாநாட்டில் புலிக ளது கண்ணிவெடி தான் இது என்று கூறியுள்ளனரே?' என்ற பத்திரி கையாளரொருவரின் கேள்விக்கு" இது கண்ணிவெடியால் ஏற்பட்ட மரணம் அல்ல என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இம்மரணம் தொடர்பாக திருமதி கொப்பகேடு வவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் இது தொடர்பாக விசாரிக்க சர்வதேச விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைக்கும்படி கோருகி றார்' என்றார் காமினி 'சரி, யார் இதனைச் செய்திருக்க கூடும்'?
பத்திரிகையாளரின் இக்கேள்விக்கு மாநாட்டின் இறுதிவரை பதில் கிடைக்கவேயில்லை.
மறுநாள் லேக்கள் ளைப் பார்த்த பே விருந்தது. செ நிலக்கண்ணி ெ மான வீரர்களுக்கு வர் பிரபாகரன் படங்களை பிர் இச்சம்பவத்திற்கு பிரச்சாரம் செய்தி
சரி, இயந்திரக் இயக்கச்சியில் வி சொன்ன வை 3 ஐ யில் விழுந்த ஹெ தாங்களே சுட்டு 6 கள் உரிமை கோ றையும் புலிகள் அரசு ஒத்துக் ெ மறுக்கிறது.
திருமலை ஆ வெடிப்பு தற்செ அரசு சொன்ன
வேலையே என்று கின்றனரே. அத6 அரசு மறுக்கிறது? தான் என்று ஏன்
இரண்டாவது கே டுவவை சிங்கள ( ரியத்தையும், பேணிக்காத்து காட்ட முனைவ வீரனை புலிகளா Glasтфо (рigu லேயே அவர் 9ெ வேண்டும் என்று
களே யுத்தத்தில்
பின்னடையச் ெ என்றும் அரசி துரும்பாக இதை
எதிர்க்கட்சிகள் மு
என்பது ஏனென் மதி கொப்பேகடு கையொன்றில் பிரமுகர்களைச்
செய்யப்பட்டுள் பதால்தான் அ வும், போன பின் பத்திரிகையாளர் தெரிந்தது என்று அறிக்கையை ெ GMLb (33, 3, JL அதனை விரும்ப விட்டதாகவும் G
ஆக, கொப்பேசு திற்குப் புலிகள் என்று நிரூபிப் ஏதோ இலாபமு குக் காரணமேய ணம் என்று நிரூபி சிகளுக்கு ஏே கிடைக்கவிருக்கி தெரிகிறது.
புலிகளோ '6 e floud கே இந்த மயிர் பிள யார் வென்றா புலிகளுக்குத் த போகிறது.
சரிநிகர் மாத இதழ் இல. 06 அலோசாலை, கொழும்பு 03. இனப்
வெளியிடுபவர் ச. பாலகிருஷ்ணன்.
அச்சுப்பதிவு இரத்மலானை
 
 
 

டு
|ஸ் பத்திரிகைக து அதிர்ச்சியாக ாப்பேகடுவவின் வடிக்கு காரண புலிகளின் தலை ரிசு கொடுக்கும் ரித்து புலிகளே பொறுப்பு எனப் ருந்தன.
கோளாறினால் |ழுந்ததாக அரசு ஐயும், அம்பாறை றலியையும் கூட வீழ்த்தியதாக புலி யுள்ளன. அவற் செய்ததாக ஏன் AS, IT GIGIT GÉAN GOGOGA).
புதக் கிடங்கு பலானது என்று போதும், தமது புலிகள் சொல் னை மட்டும் ஏன் அதுவும் புலிகள் சொல்லவில்லை.
6T6S Qas, MTLIGELIG, இனத்தின் பாரம்ப தேசியத்தையும் வந்த வீரனாக தும், அத்தகைய ல் ஒரு போதும் ாது சதியினா ால்லப்பட்டிருக்க ம், இத்தகைய சதி இராணுவத்தை சய்து வருகிறது கெதிராக ஒரு னத் திருப்பி விட யல்கின்றனவோ பில் பின்னர் திரு வ விடுத்த அறிக் ல எதிர்க்கட்சிப் சந்திக்க ஏற்பாடு தாகக் கூறியிருப் கே போனதாக னர் தான் அது ஒரு மாநாடு என்று ம், தனது தனது ாசிக்கும்படி தன் ட்ட போது தான் ாமல் வெளியேறி தரிவித்துள்ளார்.
டுவவின் மரணத் தான் காரணம் பதில் அரசுக்கு ம், புலிகள் அதற் bல சதிதான் கார |ப்பதில் எதிர்க்கட் தா இலாபமும் ன்றன CEL UITGÅ)
ழமை போல' ரியிருக்கிறார்கள் கும் விவாதத்தில் லன்ன இலாபம் ன் போய்ச் சேரப்
மீசைக்கும் ஜனநாயகத்திற்கும் என்ன உறவு?
LL00LTTLL TLTLLTTLLLL LL LYYTLL S LLTLLLLL பிரபாகரன் பரிசு வழங்கும் படம் உலகத்தமிழரிலிருந்து (l’th();
ஜே.ஆர் உவைற்
பிரிட்டிஷ் இராணுவ முன்னணி சிரேஷ்ட வெடிகுண்டு நிபுனர்க ளில் ஒருவர் போக்லண்ட் தீவுகளில் குண்டுகளை அகற்றும் நிபுணராகவும், ஈராக் வைத்த குண்டுளை யுத்தப் பிரதேசத்திலி ருந்து அகற்றுவதிலும் பணி புரிந்திருக்கிறார் வட அயர்லாந்தி லும், இங்கிலாந்திலும் நடைபெறும் குண்டுவெடிப்புகள் சம்பந்த மான அறிவுடையவர்
தற்போது குவைத்திலுள்ள பிரிட்டிஷ் அரச விநியோக பிரிவின் ஆலோசகராக உள்ளார்.
அவர் தெரிவித்த விபரங்களுள் முக்கியமானது படங்கள் 5 3இன்படி பின்புற வலது பக்க சில்லு பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளது தெரிகி றது. குண்டு கீழிருந்து நிலத்திலிருந்து வெடித்திருப்பின் சில்லு மேற்புறமாகவும் வெளிப்புறமாகவும் தள்ளப்பட்டிருக்க வேண்டும் படம் 8, சில்லு 90 பாகை வலப்புறமாக திரும்பியிருப்பதையும் சிறிதே மேல் நோக்கி இருப்பதனையும் காட்டுகிறது. இது சில்லுக்கு சமவள வான உயரத்திலிருந்தே இக்குண்டுவெடித்ததைக் காட்டுகிறது. அவ்வ ளவு உயரத்தில் ஏறத்தாழ நிலத்திலிருந்து அரையடி உயரத்தில் குண்டு இருந்திருப்பின் அது கண்பார்வைக்கு தெரிந்திருக்கும் வாக னத்தை ஒட்டியவர் கண்டிருக்க வேண்டும்
மேலும் இச்சம்பவம் நிலக்கண்ணிவெடியால் ஏற்பட்டிருப்பின் அது தாங்கி எதிர்ப்பு கண்ணி வெடியாக இருக்க வேண்டும் கூடியளவு - மூன்று தொடக்கம் நான்கு கிலோ வெடிமருந்தை கொண்டிருக்க வேண்டும் அது வயர் மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் அல்லதுTemote Control மூலம் இயக்கப்பட்டதாயிருத்தல் வேண்டும். ஆனால் அவற் றிற்கான தடயங்கள் எதுவும் தென்படவில்லை என்பது அவரது மற் றொருகூற்று
ளூக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் (MBE)சார்பில் in a 1992. 2.