கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.03.01

Page 1
ரு அரசைக் சே
Galang QUIOGoji QI தமிழனான நீங்கள்
III, 2 || 605656
விக்ரர். 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூல்நிலையத்தீவைப்பிற்கும் அங்கு நடந்த பல சம்பவங்களுக்கும் சிறில் மத்தியூகாரணகர்த்தாவாக இருந்தார் என்பதும், நீங்களும் அதற்கு உடந்தையாக இருந்தீர்கள் என்பதும் நான் கேள்விப்பட்டது. இது உண்மை தானா?
க.அந்நேரம் கள்ள வாக்குகளைப் போடுவதற்காக நாம் போயிருந் தோம் என்பது உண்மை ஆனால் நானோ சிறில் மத்தியூவோ, காமியோ அல்லது பெஸ்ரஸ் பெரேராவோ நூல் நிலைய எரிப்பில் சம்பந்தப்படவில்லை. அதைச் செய்தது ஹெக்டர் குணவர்த்தன எனப்படுகிற பொலிஸ் அதிகாரிதான் அவர் தான் அதற்கு முழுப் பொறுப்பாளி. ஆனால் அதை எம்மால் தடுக்க முடியவில்லை என்பது உண்மை அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
விக்ரர் 1983 கலவரத்தில் சிறில் மத்தியூவுக்கு நேரடிப் பங்கு இருக்கி றது என்பதை ஏற்றுக் கொள்வீகளா? க.1983 கலவரத்திற்கு நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன். நானும் சிறில் மத்தியூவும் மட்டுமல்ல: அரசோடு இருந்த எல்லா சிரேஷ்ட அரசியல் வாதிகளும் அக்கலவரத்தைப் பாவித்திதார்கள். தமக்குத்தே வையானதைச் செய்து கொண்டார்கள் சிறில் மத்தியூ பிரேமதாசா காமினி, லலித் போன்ற எல்லோரும் அந்த நேரகாலத்தைப் பாவித்து தமக்குத் தேவையானவற்றைச் செயற்படுத்திக் கொண்டார்கள் ஆனால் நாங்கள் எவரும் யோசிக்க வில்லை இது இவ்வளவு சிக்க லைக் கொண்டு வரும் என்று ஏனைய கலவரங்களைப் போன்று ஒரு OFTAST 1960GT 5 GADGAJIYLDTE அடங்கி விடும் என்றே கருதியிருந் தோம். விக்ரர் இப்படியான ஒரு கேவலமான செயலைச்செய்யதமிழனான நீங்கள் எப்படிஉடந்தையானீர்கள்?
(விக்ரர் ၉၈။ မင်္ဂါချွံ။ பேட்டியிலிருந்து. )
இந்நாட்டை
தாத அரசு ெ பற்றிச் சிந்தி: அதனை நிறு தேவையாகி சரியென்றே
LDġ,53560) GTT LI LI பிரதேசத்தில் கும். இது உட றப்படவும்,அ எந்த வகையி :unfrcلuل لoپونه
நெல் வய
LDட்டக்களப்பு L பிரதேசத்தில் நெல் தயாராகவுள்ள படையினர் தீ வைத் அங்கிருந்து கிடை தெரிவிக்கின்றன. இந்த வயல்கள் புலி தமானவை, புலிக அறுவடை செய்கி கூறி படையினர் வைத்து அழிக்கின்ற இது வரை ஏறத்தா நெல் வயல்கள் இ செய்யப்பட்டிருக்கின் யாழ்ப்பாணத்தில் ஆனை விலை படு6
படையினரின் தீ வை
நன்றி indeh on censorship
 
 
 

&M2%5%
ரகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிலே பார
DIT I 993 îGOGI) 5/. --
மக்கள் தமக்கென
ாருவது நியாயமே
- ராவய ஆசிரியர் añil ജഖങ്
ஆளுகின்ற அரசு தமிழ் பேசுகிற எம்மைப் பிரதிநிதித்துவப்படுத் ன்று உணரப்பட்ட பின்னரே தமிழ் மக்கள் தமக்கான ஒரு அரசைப் த்தார்கள். அது தவறு அல்ல. ஒரு அரசு தேவையென்று வந்ததும் |வுவதற்கான ஒரு நிலப்பகுதி தேவையென்பதும் அடுத்த கட்டத் விடுகிறது. அந்த வகையில் அம் மக்கள் போராடத் தலைப்பட்டதும் நான் கருதுகிறேன். நிலப் பிரச்சினையில் மிக மோசமாக அம் ாதித்த விடயம்தான் அரசுகளினால் திட்டமிடப்பட்டு வடகிழக்குப் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் என்பது என்னுடைய கருத்தா டனடியாக நிறுத்தப்படுவது மட்டுமல்ல அக் குடியேற்றங்கள் அகற் அரசின் அவ்வாறான குடியேற்றத் திட்டங்களுக்கு சிங்கள மக்கள் லும் ஆதரவு கொடுக்காமலிருக்கவும் வேண்டும் என்பதையும் மிக
ஒரு விடயமாக நான் பார்க்கிறேன். H
குேதி கிளவி மனப்பொறி இன்னும் சில தகவல்கள்
வெட்டுக் காயங்களும சூடடுக
(କାm.i.4.ଇ.nt 3 அறுவடைக்குத் 85 TALAIbilbo taf, "C" نژاد تا ساده قدیم G) \gٹیمiqPتھ
ا9لا نادي عينت مدمجة حتى"5శాస్తిష్టాలు دي سامه ويدادنه | لا"°°"(هلاله து அழிப்பதாக ஆ இ01ஆம் ... . افتادمی فاز۱ G هامامیهای lgu lg cir G۱) زیر
1 ܒܢܝ-- ... اقاقی ملی این 。率 تین تھی کھیتی ہے۔ களுக்குச் சொந் குடி حى rea ஜி كذلك تقدميهم
படுவான்கரைப்
-
याच्या இவற்றில் ஆ" کیے xCNSح\ل{<ج ●●ae"エー"
DITITSGIT oT60T85 ** a) *grSS سسسسسسه----
As \8خود نہیں

Page 2
நித்தம் சாவாருக்கு.
'சாவாருக்கு அழுவாரில்லை شہاظ தமிழ் மக்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கின்ற நிலை அது தான்.
இப்போதெல்லாம் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிக் கதைப்
என்று ஒரு
பதே பலருக்கு அலுத்துவிட்டது. அவர்கள் கிளாலிக் கடலில் சூடுபட்டு இறந்தாலும் சரி, யாழ்ப்பாணத்தில் பட்டினியால் இறந்தாலும் சரி செத்தவர்களை புலிகள் என்று சொல்லிவிட் டால் சரி. அதற்கு மேல் அதுபற்றி அக்கறைப் படவேண்டிய அவசியம் இல்லை.
அங்கு இருப்பவர்களுக்கு சாப்பாடில்லை; வெளிச்சமில்லை; உழைப்புக்கு வழியில்லை. அகதி முகாம்கள் நிரந்தர வதிவி டங்களாகி விட்டன. குடாநாட்டிற்குள் இருந்தாலும் பயம் வெளியேற நினைத்தாலும் பயம், நம்பிக்கை கொள்வதற்கு எதுவுமில்லாத நிலை. இற நிலைக்கு காரணம் புலியா சிங்கமா என்ற சர்ச்சை இன் னும் தீர்ந்தபாடில்லை. சர்ச்சையை தீர்த்துக் கொள்கிற அக்கறையும் பெரிதாகத் தெரிய ബീബ്. இத்தகையதொரு நிலையில் பிறந்து வளர்கிற ஒரு தமிழ்ப் பிஞ்சுதனது எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது. எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது. இனி அது பேசப்போகிற மொழி தமிழுமல்ல; சிங்களமுமல்ல. எல்லோரும் சேர்ந்து அதற்கு கற்றுக்கொடுக்கிற புதிய மொழி
ܓܠ¬
யார்தான்
கவலைப்படுவார்?
Gla,Tapa).
அண்மையில் ஆசிரிய நியமனம் பெற்ற சிலருக்கு கல்வித்திணைக்களம் வழங்கிய நியமனக்கடிதம் சிங்களத்தில் வழங்கப்பட்டிருந்தது. நியமனக்கடிதம் சிங்களத்தில் வழங்கப்படுவதற்கான காரணம் என்ன என்று விசாரித்ததில், தமிழில் நியமனக் கடிதங்களை எழுத யாரும் இல்லையாம் என்று தெரிவித்தார்கள்.
இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. "உத்தியோகபூர்வ மொழி' அந்தஸ்து தமிழ் மொழிக்கு வழங் கப்பட்டுவிட்ட பின்னும் பல அலுவலகங்களில் இன்னமும் சிங்களத்திலேயே கடிதங்கள் எழுதப்படுகின்றன. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறி வித்தது. இது தொடர்பாக ஒரு விசாரணைக் கமிசனும் நியமிக்கப்பட்ட தாக கேள்வி. ஆனால் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. நியமனக் கடிதம் பெற்ற ஆசிரியர் ஒருவரை அணுகி, ஏன் நீங்கள் இதை திருப்பி அனுப்பி தமிழில் தருமாறு கேட்கக் கூடாது என்று கேட்டேன். அவர் ஒருவிதமாக என்னைப் பார்த்தார்."இப்ப இதுதானோ பிரச்சினை' என்று கேட்டார் பிறகு
உண்மைதான்.அறுபதுகளில் மொழி அந்தஸ்து ஒரு பிரச்சி னையாக இருந்தது. அப்போது ஒன்றாக இருக்க சில உரிமை களை கேட்டார்கள். இப்போது இரண்டாகி விட்டபின் எதற் காக இது பற்றி கேட்க வேண்டும்? நாடு பிரியவில்லையோ இல்லையோ, அது இரண்டாகப் பிளந்தே விட்டது. அதற்குப் பிறகு அப்படிக் கேட்பதில் யாருக்கு அக்கறை வரப்போகிறது? அந்நிய நாட்டில் சிங்களத்தில் இருந்தாலென்ன பாளியிலிருந் தால் என்ன யாருக்கு அக்கறை? என்ற நினைப்புப்போலும்
தமிழன் உயிருடன் இருக்க அனுமதி கிடைக்குமா என்ற பிரச் சினை பெரிதாக இருக்கும் போது மொழி பற்றி யார்தான்
ܠ`
சுதந்திரம் என்பது . GLI நாலாம் திகதி
கொழும்பு மாநகரம் முழுவதும் குதூகலமான கொண்டாட்டம். இலங்கையின் 45வது சுதந்திர தினவிழா ஒவ்வொரு பாடசாலை மாணவர்களும் மாணவியர்களும்
கவலைப்படுவார்கள்?
கையில் கொடியுடன்
பார்க்க அழகாக இருந்தது.
அவர்கள் உண்மையாகவே அதில் சந்தோசமடைகிறார்கள்
போலும்,
ஆனால் எனக்கு? சுதந்திர தினம் என்றால் சிங் வது எரிப்பது, கறுப்புக் கெ உதை வாங்குவது என்கிற எனக்கு இது வியப்புத்தான். தேசிய கீதம் பாடினால் எ( ஏற்றுவதில் பெருமைப்படுவ பொறாமையாகவும் இருந்த எனக்கெல்லாம் எப்போது இ சிங்கக் கொடி எம்மைப் ெ ஒருபோதும் உணர வைக்கப் இல்லை. அது எம்மீது திணிக்கப்பட்ட இன்று வரை அதை எமது ெ ஆனால்,
இதை எமக்கு ஊட்டியவர்க
களும் எப்படி இலகுவாகஇ6
பத்திரிகையாளர் Lq.L9). G வைத்து தாக்கப்பட்டதாக ஒரு வந்திருந்தது.
இதைப் புலிகளுக்கு சாதகம ருக்கலாம் என்று அந்தச் செய் உண்மை என்னவென்று இது ஆனால் டி.பி.எஸ் ஜெயரா கூடும் என்பதை நம்புவது கட் அவரது 'செந்தாமரை' புலி என்பது மட்டுமல்ல, அவர்க ஒன்றாக இருந்தும் வந்துள்ள அவர் தாக்கப்பட்டதற்கு ச இருக்க முடியுமா என்பது பு
'பத்திரிகையாளன் கட்சியின் ஊழியன் அவன் எப்போது வேண்டும் ' என்று கூறுவா னாள் "சற்றடே றிவியூவி ரட்ன அவர்கள். இதனால் கா ஆரின் ஆள்' என்றும் எமது சந்தேகிக்கப்பட்டவர் ஒரு த செல்லப்பட்டு விசாரிக்கவும்
ஆனால் அவர் எப்போதும் தார். இதனால் தான் அவரது ருந்து 'சற்றடேறிவியூ" நிர்
அதன்பின் அவர் "நியூசற்ற அவரை வெளியேற்றியதற்கு 'இந்தியப் படையையும், அ யும் விமர்சித்தார்' என்பதே
யார் மக்களுக்கு எதிராகப் என்பது அவரது பதிலாக இ "இந்தியாவை அசெளகரிய அவரை வெளியேற்றியது. ஆனால் 'ஜெயராஜ்' அ6 இருந்ததில்லை. அவர் காமினி நவரட்ன GELUI ஆயின் ஏன் இப்படி நடந்த
எப்படியோ, இத்தாக்குதல் வேண்டியது. பத்திரிகையாளனின் >لا%8گ} அல்ல. அவனை அவனது ஆயுதத் அணுக வேண்டும். டி.பி.எ ளை' எல்லாப் பத்திரிகை டிக்க வேண்டும்.
 

LDITTE 1993 2
சரிநிகள்
கக் கொடியினைப் பிடுங்கி எறி டி ஏற்றுவது பொலிசிடம் அடி வரலாற்றை மட்டுமே பார்த்த
இந்து நிற்பதும், தேசியக் கொடி தும்.
து - இந்த உணர்வுகள் வரும்? ாறுத்தளவில் எமது கொடியாக பட்டதில்லை; நாம் உணர்ந்ததும்
காடியாக உணர முடியவில்லை.
நம் அவர்களின் வழித்தோன்றல்
தஏற்றுக்கொண்டுவிட்டார்கள்?
மிழ் மறவர்களின்
தTககுதல
ஸ், ஜெயராஜ் கனடாவில் ந செய்தி பத்திரிகைகளில் வெளி
ன ஒரு தமிழ் அமைப்பு செய்தி பதி மேலும் குறிப்பிட்டது. வரை தெரியவில்லை. ஜ் புலிகளால் தாக்கப்பட்டிருக்கக் டினமாகவே உள்ளது. களை எதிர்க்கிற பத்திரிகையல்ல ளை நியாயப்படுத்தவும் செய்கிற
து. ாரணம் அரசியல் காரணமாக
ിuഖിബ).
ஊழியனல்ல, அவன் மக்களின் ம் மக்களின் பக்கம் நின்று எழுத மூத்த பத்திரிகையாளரும் முன் ன் ஆசிரியருமான காமினி நவ மினி 'புலிஆள்' என்றும், 'ஜே. 'தமிழ் கூறும் நல்லுலகினால்' டவை அவர் புலிகளால் கடத்திச்
ULLMTs.
கூறியதற்கேற்பவே இருந்து வந் 'சற்றடே றிவியூ"வின் இதழிலி பாகம் அவரை வெளியேற்றியது.
டறிவியூ'வைத் தொடங்கினார். நிர்வாகம் கூறிய காரணம், அவர்
தன் அமைதி காக்கும் பணியை
போனாலும் நான் எதிர்ப்பேன் நந்தது. படுத்த விரும்பாத' நிர்வாகம்
ர்களுக்கு அப்படிப் பிரச்சினை
ல பிழைக்கத் தெரியாதவரல்ல.
எல்லோராலும் கண்டிக்கப்பட
ம் துப்பாக்கியோ பொல்லோ
TGoGu - Guarum GabGu - சைத் தாக்கிய 'தமிழ் மறவர்க
ாளர்களும் வன்மையாகக் கண்
புலிகள் என்ன சொல்லப் போகிறார்கள்?
*“引。
ங்கள ஆரக்சக சபா' என்றொரு அமைப்பு 'சிங்கள பாதுகாப்பு சபை' என்று அர்த்தம் பூரீலங்கா என்பது சிங்கள பூமி என்றும், தமிழ் மக்களுக்கு பாரம்பரியதாயகப் பிரதேசம் என்ற ஒன்று இருக்கிறதுஎன்பது சிங்கள மக்களை அழிப்பதற்கான ஒரு கோரிக்கை என்றும் கூறிவருவது இவ்வமைப்பு
சிங்கள இனத்தைப பாதுகாப்பது என்பது தமிழினத்தை சிறை வைத்தே என்பது இதன் அபிப்பிராயம் போலும்,
முன்னால் அமைச்சர் காமினி ஜயசூரிய இதன் ஸ்தாபகர் தேசிய சிந்தனை" (ஜாதிக சிந்தனய), ஹெல உரிமை இயக்கம் என்பவற்றுடன் கைகோர்த்து நிற்கிற இன்னொரு அமைப்பு இது
தொடர்ச்சியாக, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைத் திரித்து சிங்கள மக்கள் மத்தியில் இனவாத முலாம் பூசி அறி விப்பதில் மற்ற இரண்டு போக்குகளையும் விட தீவிரமாக இயங்குவது இது
இதற்கு 'வாய்ப்பும் வசதியும் ஊக்கமும்' கொடுத்து இதன் கருத்துக்களை பிரச்சாரம் செய்வதற்கு உடந்தையாக இருப்பது
ஜலன்ட் திவயின பத்திரிகைகள்
பூரீலங்கா அரசின் ஜனநாயக விரோதப் போக்குகட்கெதிராக
எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தரும் இப்பத்திரிகைகள், தமிழ்)
மக்களுக்கு எதிரான அரச நடவடிக்கைகளை ஜனநாயக மீற லாக நினைத்ததில்லை. அதன் அபிப்பிராயத்தில் அரச நடவ டிக்கைகளில் இன்னமும் தீவிரம் காணாது. அதன் அண்மைய இதழொன்றில் வெளியான ' ஆரக்சக' சபாவின் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ள சுவையான கருத்து இது'பெரும் பான்மையிடமிருந்து அதன் இன ஒழிப்பிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தமது பாரம்பரிய தாயகத்தைக் கோரும் சிறுபான்மையினர் தமது பிரதேசங்களிலிருந்து தப்பி யோடி சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், தாம் முழுமையான பாதுகாப்புடன் வாழ முடியும் என்று வந்து கொண்டிருப்பது ஒரு முரண்நகையான அம்சமாகும்' அரச இராணுவத்திற்கு எது தேவையோ அது இவ்வாறு நியா யப்படுத்தப்படுகிறது.
ஆனால் புலிகள் . அவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்
இததுணிகன்
്രീബഗ്ഗീബ% 0% /ேஅக்களுக்காக ഖ%േzZ ീഗ്ലീഗ്ഗ - കെ0ിയയെക്സൈ
காரிகன் வந்தன
22.2% ரெஜன் சென்றிகணை போன்றதம் அன்னை மாவை அன்னத்து கொண்டன
தம் கழுத்துகனின்
மதுகாப்பிடககளுக்கு
மக்கன்டிைனர் ஒரவ ஓணிந்து கெண்ணக்கூடிய அண்விற்குத் தன் மனைவிகு அடத்தியான கூந்தல்
 ைஒரவன் சொன்னன்
ஒரு கம்பனி பே/வைகுண் தம்மை இழுத்து அழைக் கொண்டவறு அவர்கன் வெட்கத்தை மறந்து 2து
கரவண்ண்பாடும் ஜேம்/ட்டை
தலைமை மிக மோசமானதும் அவன்கன் ஒருவர்கண்களுக்குன்
மற்றவர்ட்/ந்தனர் கண்ணைமுடிக் கொண்ட்7ைஇறக்க
நெருப்புக் கொழுந்துகன் அவர்கதை கண்ணுைேமகனை எட்டிய பேதும் கூட இறக்க முடிய கண்ானை அவர்கள் திறக்கவேண்வை
திவரை அவன்திரத்துடன%தத்தனர் றதிவரை அவர்கள் விகவசமாக இருந்தனர் 2திவஜஅவன்ஜன்ற 2ேஇதந்தனர் திரமுகத்தின் வினிக்மின் திட்டிகர்கொண்டிருந்த இரதுணிகனைப் பொல
ஜிபிக்யூ ஹெர்பேர்ட் * ல்: வ.கீதா எஸ். வி. ராஜதுரை.

Page 3
சுதந்திரப்பத்திரிகைகளின்சுதர்
என்ற சிங்கள வாரப்பத்திரிகையின் பொரளை அலுவலகம் திடீர் என கொழும்பு மாநகர சபை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. இல் அலுவலக
சபைக்கு இரண்டு மாதங்களுக்கான வாட கைப் பணம் செலுத்தப்படாததா
கொழும்பு மாநகர
சொந்தமானதாம்.
லேயே இவ் அலுவலகம் சீல் வைக் கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக தீவிரம் அடைந்திருக்கும் பத்திரிகைகள், பத்திரிகையாளர் மீதான தாக்குத லுக்கு சிகரம் வைத்தாற் போல் பிர தமர் பாராளுமன்றத்தில் இப் பத்தி ரிகை சீல் வைக்கப்பட்டது குறித்து சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கேள்விக்கு அளித்த பதில் அமைந் துள்ளது.
இந்தப் பத்திரிகை கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே அறுபதினாயிரம் பிரதிகளுக்கு மேல் விலைப்படுகிற ஒரு பத்திரி கையாகி விட்டது. அரசாங்கத்தை யும் அதன் நடவடிக்கைகளையும் தீவிரமாக விமர்சிக்கும் இப் பத்தி ரிகை மீது கொழும்பு மாநகரசபை எடுத்த நடவடிக்கையை நியாயப்ப டுத்துவதாக அமைந்தது பிரதமரின் பேச்சு அது மட்டுமல்லாமல் இது வும் இதுபோன்ற பத்திரிகைகளான 'ராவய', 'யுக்திய" பத்திரிகைக ளையும் அதன் ஆசிரியர்களையும் தாக்கியுள்ள பிரதமரின் பேச்சின் சுதந்திரம் பத்திரிகை முதலாளிகள்
போது பத்திரிகைச் வேறு வரி, வாடகை என்பன கட்டாமல் இருப்பதென்பது வேறு என்று தெரி விக்கப்பட்டுள்ளது. மேலோட்ட மாக பார்க்கும் போது இது நியாய மான கருத்துப் போல தோன்றினா லும் உண்மை அப்படி அல்ல என் பது நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிக் கும் போது தெளிவாகத் தெரியும்.
கொழும்பு மாநகரசபை வரி அறவி டுதல், மற்றும் வாடகை அறவிடு தல் ஆகியவற்றில் 'லக்திவ' காரி யாலயத்தைத் தவிர வேறெதற்கும் முன்னெச்சரிக்கைவழங்காமல் இப் படி தனது அதிகாரத்தைக் காட்டிய தில்லை. ஏற்கனவே பல மாதக் கணக்காக நிலுவைகள் செலுத்தப்ப டாதுள்ள பல கட்டிடங்கள் இந்தப் பகுதியிலேயே உள்ளன. தவிர வும், 'லக்திவ'வைச் சேர்ந்தவர்
கள் சீல் வைக்கப்பட்டவுடன் வாட
கைப் பணத்தைக் கட்டவென விரைந்த போது அதை ஏற்றுக் கொள்ள அங்குள்ள ஊழியர்கள் மறுத்து விட்டார்கள் ஏற்கனவே பாதியளவு முடிந்த நிலையில் இருந்த பத்திரிகையை அது வெளி வர முன்பாகவே சீல் வைத்த அதி காரிகள் வாடகைப் பணத்தை வாங்க முடியாது என்று தெரிவித் தது இச் சீல் வைப்புக்கான பின் னணி என்ன என்பதை வெளிப்ப டையாக காட்டுகின்றது. விசாரித்த தில் சில ஊழியர்கள் மேலிடத்து உத்தரவு என்று வேறு தெரிவித்துள் ளார்கள் ஏற்கனவே 'யுக்திய
அச்சிடப்பட்ட அச்சகம் இவ்வாறு
சீல் வைக்கப்பட்டதும், சீல் வைக் கப்பட்ட நிலையிலேயே உள்ளே இருந்த அச்சக இயந்திரங்கள் சிதைக்கப்பட்டதும் எல்லோருக் கும் தெரிந்த உண்மையாகும்.
"லேக் ஹவுஸ் ' பத்திரிகைகளை தேசிய மயமாக்கியது 'தவச-சண் குறுப்' பத்திரிகைகளை தடை செய்தது போன்ற பத்திரிகைகட்கு எதிரான தாக்குதலை இன்றைய
லக்திவ'ஆசிரியர் னிெல்மாதவ
அரசாங்கத்திற்கு சற்றும் குறைவில் லாமல் ஆற்றியுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்கா இன்று இப் பத்தி ரிகைகள் மீதான தாக்குதல்களுக்
குரல் நையாண்டி செய்த பிரதமர் இப்பத்
st கொடுப்பதை
திரிகைகளின் ஆசிரியர்கள் முன் னால் ஜே.வி.பி. என்று, முத்திரை வேறு குத்தியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிகள் இன்றைய சூழ லில் ஒரு சுதந்திரமான பத்திரிகை யின் தேவை பற்றி பேசுவோரின் மத்தியில் பெருமளவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகைத்துறைக்கும் அரசுக்கும் இடையிலான உறவு என்பது எமது நாட்டைப் பொறுத்தளவில் ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகின்றது. தமிழ் பத்திரி GA008, GODLLI LI பொறுத்த GIGOU விழுந்த மாட்டிற்கு குறி சுடுகிற தன்மை உள்ள வீரகேசரி தவிர்ந்த வேறெந்தப் பத்திரிகையும் இந்த நெருக்கடியை எதிர் நோக்காமல் இருந்ததில்லை. யாழ்ப்பாணத்தில் வெளிவந்த அனைத்துப்பத்திரிகை களும் அரசு, இந்தியப்படை, ஈ.பி. ஆர்.எல்.எப் கூட்டு, புலிகள் என்ற
அனைவருக்கும் மாறிமாறி அடிப ணிய வேண்டிய நிலை இருந்தது. பத்திரிகைகளின் செய்தியைத் தடுத் தல் பத்திரிகையாளர்களைத் தாக்கு தல், சிறைப்பிடித்தல், கொல்லுதல்,
அச்சகத்தை அழித்தல் என்று அனைத்து வழிகளிலும் இவை
இவர்களால் அரங்கேற்றப்பட்டன.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதி ராக எழுத நினைப்பவர்கள் எதிர்க் கட்சிகளுடனும் மற்றவர்கள் ஆட் Audio இருப்பவர்களுடனும் இணைந்து நிற்கிற ஒரு போக்கே எமது நாட்டின் பத்திரிகையாளர் வரலாறாக இருந்து வருகின்றது.
சமீப காலமாக இதற்கு சற்று மாறு பட்ட விதத்தில் இரு சாராருடனும் ஒத்துப் போகாத ஒரு புதிய போக்கை பிரதிநிதித்துவப்படுத்து
UGOMESAJULUMTS GAGAG's நாம் மேலே குறிப் திரிகைகளும்.
'தேசிய' பத்திரி விற் Lš
GGIELDITS விரும்பிப் இந்த வாரப் வளர்ச்சி மக்கள் ம ஒரு மாற்றுக் கருத் தற்கான விருப்பில் QGAuGrfiL"JLugo)LLLunTas,
இவ்விடத்தில் ந வேண்டிய இன்6ெ இருக்கிறது."சுதந்தி பற்றிப் பேசுபவர் ளையும் போக்குகள் கொள்வதற்கான ம மதிக்கப்பட கோருகிறார்கள்.அ நாங்கள் எந்தக் நிறுவனங்களையே அல்ல என்றும் தெ எந்தக் கருத்துகட்கு கட்டிக் கொண்டவ என்று அறிவிப்பத் பட்டுக் கொள்கிற டையே பரவி வரு அரசு அமைப்பு அதிருப்தி காரணம விடுபடுவதற்கான காரணமாக இவர் கைக் கருத்துகள் ஆர்வமூட்டுபவை
TG4 BCDUGGuuT தென்னவோ
ஆனால் அப்படி ஆர்வமும் இவர் வழிகாட்டப்படாம போது ஓய்ந்து வி வும் முக்கியமான குறிப்பிடுகின்ற ச ரம்' என்பது இல் Carrivat TLDs) Lou மாயையே கருத் வும் எழுதவும் அ வும் உள்ள மனித
போராடும் அதே எதையும் சாராதவ. வது அவர்களை
படுத்துவதாகும்.
'அதிருப்தி என்ப எவ்வளவு நியா சையும்,அரசாக
மாற்று அரசபை வாய்ந்த கட்சிக விரோத மக்கள் ெ ளையும் எதிர்ப்ப டுத்துவதும் எவ் ளவு அவசியமா வுக்கு அவ்வளவு கும். மாற்றத்தின் யுறுத்துபவர்களிட என்ற கேள்வி எ போது அது எம
 
 
 
 
 
 

சரிநிகர் Lonitë 1993 3 C
திரம்?
வருபவை தான் ட்ட மூன்று பத்
Déécoat 66lLபனையாவதும் ப்படுவதுமான த்திரிகைகளின் நதியில் நிலவும் க்களை அறிவ T & JGTifi AG) L காட்டுகின்றது.
Lf5 25GAJGéflé55 ாரு அம்சமும் ரப் பத்திரிகை" கள் 'நிகழ்வுக ளையும் அறிந்து geg, Gorfflgŵr diflewould வேண்டுமென்று தே நேரத்தில் SLAsGostum ா சார்ந்தவர்கள் ரிவிக்கிறார்கள் ம் நாம் 'தாலி ர்கள் " அல்ல நில் பெருமைப் rffscit. LDéécs நகின்ற நிலவும் என்பன குறித்த ாக அதிலிருந்து (BG)JLGO)3;u961 களது பத்திரி பெருமளவுக்கு பாகவும் ஆத கவும் இருப்ப உண்மைதான்.
வரும் ஆதரவும் EGÍTITá) ful JITS
ல் போகும் ம் என்பது மிக ஒன்று. இவர்கள் ர்பற்ற 'சுதந்தி ர்களே அறிந்து ங்குகின்ற ஒரு துக்களை பேச தற்காக இயங்க தந்திரத்திற்காக வளையில் நாம் fகள் என்று கூறு யே பலவீனப்
எவ்வளவிற்கு மானதோ அர வரத் துடிக்கும் க்கும் தகமை ளையும் சமூக ரோத போக்குக ம், அம்பலப்ப ளவுக்கு எவ்வ தோ அவ்வள
போதாததுமா தவையை வலி மாற்றம் எது ழப்பப்படுகின்ற பணி அல்ல
என்று ஒதுங்கிவிடுவது சாத்தியமற் யின் 'மக்களின் குரல்' அல்ல) றது. இது நிலமையை மேலும் ஒலிப்பவன் என்கிறார்கள் சில
டி.பி.விஜேதுங்க
மோசமாக்கியே தீரும். மூத்த பத்திரிகையாளர்கள்
ஒருவேளைஇக் கடமை பத்திரிகை மக்களுக்கு புேச்சாளர்களும், நண் யாளர்களது அல்ல என்று சிலர் பர்களும் தேவைதான். ஆனால் வாதிடக் கூடும். அப்படியானால் அதைவிட முக்கிய தேவை அவர்க அது யாருடைய கடமை என்ற ஒரு ஞக்குரிய தலைமை கேள்வி உடனே பிறக்கின்றது.
அதை உருவாக்கும் கடமை தமக்கு 'பத்திரிகையாளன் எப்போதும் இல்லை என்று பத்திரிகையாளர் மக்களின் பக்கம் நிற்பவன்; அவன் கருதக் கூடும். ஆனால் பொறுப்பு மக்களுக்காக பேசுபவன். மக்க இல்லை என்று சொல்லி விட முடி ளின் குரலை (இலங்கை வானொலி யாது
ஐவர்
- ஜிபிக்னியூஹெர்பேர்ட்
தமிழில்வ.கீதா
எஸ்.வி.ராஜதுரை
ர்ந்து a 6 a. அதிக பரவிய முதற்கு அழைது 0ெ0 அவர்கள் மீது 2துதி:
வர்
ருவர் மிகவும் இளையவர்கள் மற்றவர்நடுத்தர வயதினர் ஆர' பற்றிச் சொல்ல
வறேதும் இல்
2 படைவீரர்கள் தங்கள்துப்பாக்கிகளைக் குறிவைக்கும் போது எல்லாமே திடீரென வெளிப்படையானவற்றுக்கே உரிய பகட்டொளியோடு காட்சியளிக்கின்றன
மருந்தர் சுவர்
குளிந்த நிலவானம் சுவரின் மேல் உள்ள கறுப்பு வேலிக் கம்பி அடிவானத்திற்குப் ':
ஜம்புலன்களும் எதிர்த்தெழும்
அருமை அதுத727 மூழ்கும் கப்பலிலிருந்துதப்பித்து ஓடும் எலிகள் போல அவைதப்பியோட விரும்பும்
தோட்டா அதன் இலக்கை அடைவதற்கு முன் பாய்ந்து வரும் ன் பாதையைக் கண்கள் கண்டுகொள்ளும் : 纜 : பதிவுசெய்யும் எரிச்சலூட்டும் புகைநாசித்துவரங்கஜனநிரப்பும்
E ரத்தப் பூவிதழ் ஸ்பரிசிக்கும் உடல் இறுகிப் பின் தொய்ந்து விழும்
அவர்கள் இப்போது மண்ணில் கண்கள் வரை நிழல் போர்த்தப்பட்டு படைவீரர்கள் திரும்பிச் செல்கின்றனர் அவர்களதுதலைத் கவசங்களுக்கும்
பிடிக்கும் தோற்பட்டைகளுக்கும் 2. ZAOWOLAEVASILIO
சுவரருகே வீழ்ந்து கிடக்கும்
அவர்களைக காடடிலும்
3.
தைநாள் இன்றல்ல ந் முன்தினமே அறிந்து கொண்டேன் அப்படியானால்தான் என் மலர்களைப் பற்றிய துனன் கவிதைகளை எழுதின் கொண்டிருந்தேன்
கட்டுள் இரத்துஇஆ இதுsararfaray
AGAIGACIJSKO AZAWADY GZA காண்டிருந்தனர்
7க்கதரிசனக் கனவுகள் அ
ஒரு வேசியர் விடுதிக்குச் சென்று வந்தது பற்றி
22 m rasa : பற்றி
ஒரு கடற்பயகரம் பற்
தன்னிடம் இஸ்பேட்டுகள் இருக்கும்போது
வன்தன்சிட்டுகள் அனைத்தையும் 2து காடமிருக கடாது எனது பற
அ குடித்த பிறகு உனக்குத்தல்ை வருமானால்
வாட்கர்குடிப்பது எவ்வளவு நல்லது என்பது பற்றி
62. Adomaisarz. )
மலரைப் பற்றி
வாழ்க்கையைப் பற்றி
எனவே குவிதையில் ஒருவன்
கிரேக்க இது: பற்றி எழுதலாம் காலை நேர வாணின் வன்னங்னை கவிதையில் பிடித்துக்காட்ட முயற்சி செய்யலாம் காதலைப் பற்றி எழுதலாம்
மேலும்
மொரு முறை வஞ்சிக்கப்பட்ட உலகிற்கு 40497. ATOZ ZUGA0406 OAPA AGERWIKO Øpó 772.

Page 4
GELL பொருளை பேச நான் துணிந்தேன். கேட்கா வரத்தை
கேட்க நான் துணிந்தேன்' மேற்படி பாரதியாரின் வரிகளுடன் தான் ஆரம்பமாகிறது. சமீபத்தில் இங்கு மேடையேறிய 'அன்னை இட்ட தீ, குழந்தை ம.சண்முக லிங்கத்தின் பிரதிதான் இதுவும்
டையே கசப்பைத் தந்திருக்கிறது. போரை நிராகரிப்பதனூடாக தாம் ஆயுதம் தூக்கியதும் பிழை எனக் கருதப்பட்டு விடும் என்பது அவர் கள் வாதம், நாங்கள் போரை விரும்பவில்லை; போர் எங்கள் மீது திணிக்கப் பட்டிருக்கிறது"
என்கிறார்கள் அவர்கள்
ஆனால் கருத்தைக் கருத்தால் எதிர்
ஒரு மணித்திய மேலாகத் தான்
அவ்வளவு ே GaoGulu > LGBOOTst66 இறுதியிலும் பல ணிரைத் துடைத் கர் வெளியேறின குடும்பத்தில் ஒ( டார் என்பதுதான் எனினும், பார்ை
இன்றைய யாழ்ப்பாணத்தில் கலை - 5
நெறியாள்கையும் அவரே. நாடக |அரங்கக் கல்லூரியின் தயாரிப்பு இது. அழகாகவும் பொருத்தமாகவும் அமைகின்றது. குழந்தை பல நாடகத் தலைப்புகள் இத்தகை
தலைப்பு
ம.சண்முகலிங்கத்தின்
யனவே மாதொருபாகம், நரகத் திலிடர்ப் படோம், மண் சுமந்த மேனியர், தாயுமாய் நாயுமானார், புழுவாய் மரமாகி, எந்தையும் தாயும், இதே அன்னை இட்ட தீபழங்கவிதைக ளின் வரிகள் நாடகத்திற்கு இயை புற பொருந்தி வருகின்றன.அவை தரும் அர்த்தங்கள் அநேகம்
cuflapa utild)
கொள்கிற மனநிலையில் அவர்கள் இல்லை. இந் நாடகம் தடை செய் யப்பட வேண்டும் என முக்கிய புலி உறுப்பினர்கள் கோரினார்கள் பல்கலைக்கழகக் கைலாசபதி அரங் கிலும், கண்டிக்குளி மகளிர் கல்லு ரியிலும் என நகரம் சார்ந்த பகுதிக ளிளேயே இந் நாடகம் மேடை கிராமங்களுக் குள் இந் நாடகம் மேடையேற்று
யேற்றப்பட்டது.
வது தடைசெய்யப்பட்டது. இத்த னைக்கும் இது நாடக அரங்கக் கல் லூரியின் ஒரு தயாரிப்பு அதனால் தான் இவ்வளவுக்காவது விட்டு வைத்தார்கள் வேறொரு அமைப்
கமும் அவர் துய மானது போர் போகிறது? இற நிறுத்தப்படும்? ரசித்தபடியும் களை ரசிப்பது? நிரந்தரமானதா? யும் இதுதான் வி
யதார்த்த நெறி ச பதனாலும் பார் கம் தொட்டது 6 ளின் நடிப்பு, யு. டிப்படுத்தப்பட்ட நெறியாள்கை இ
GLóT山@Lm@@am山@L引
| பேசாப் பொருளை GL புறப் | ULL முக்கிய நாடகம் இது இத்த கைய நாடகம் இக்காலச்சூழலில் இங்கு மேடையேறியது ஆச்சரிய
LDT60ISI
இரு குடும்பத்தைச் சுற்றிய அரங்கு பல வழிகளிலும் துயரம் சூழ்ந்த குடும்பம் மோசமான இனப் படு கொலையில் தலைவனை இழந்த வர்கள் (அது 1958, 1977, 1983 மூன்றில் ஒரு ஆண்டாக இருக்க
பினது தயாரிப்பாக இருக்கும் பட் சத்தில், அந்த அமைப்பு இந்நேரம் விசாரணைக்காக கொண்டு செல்
லப்பட்டிருக்கும்.
நாடக அரங்கக் கல்லூரி புலிகளின்
எதிர்க்கிற ஒரு அமைப்பு அல்ல. அடிப்படையில்
அரசியலை
அதை அங்கீகரிக்கிற - வழமை யான அறிஞர்கள் - புத்திஜீவிக ளுக்கான முரண்பாடுகளைக்
லாம்) 1987 இல் இந்திய அமை திப்படையினால் அகதி முகாமில் கொல்லப்பட்ட மகள்.மூத்த மக ளின் கணவன் கொழும்புக்குப்புறப் பட்டுப் போன இடத்தில் தாண்டிக் குளத்தில் லாம் எனப்படுகிறது. இதுதான் பின்னணி அவன் கொல்லப்பட
கொல்லப்பட்டிருக்க
வில்லை என்பது அவனின் தாயா ரின் நம்பிக்கை. மனைவியானவள் தாயின் துன்பங்களுக்கிடையிலும், மாமியின் நம்பிக்கைக்கிடையிலும் அல்லாடுகிறாள். அவள் அண் ணன் மைத்துனனைத் தேடி வவு னியா சென்று இராணுவத்தால் சித் திரவதைப்படுகிறான். கதை என்ற போதிலும் இந் நாடகம் சொல்ல வருகிற முக்கிய செய்தி போர்க்கா லச் சூழல் மனிதனின் மனதைக் கொல்கிறது. மனிதன் இறப்பதென் பது இழப்புத்தான். ஆனால் சமூ கமே மன நோயாளியாக மாறுகை யில் அதைவிட இழப்பு வேறொன் றுமில்லை.போர் நிராகரிக்கப்பட வேண்டியது. இது நாடகம் எனும் வகையில் மகத்தான செய்தியைக் கூறி வெற்றி பெறுகின்றது. முடிகிற போதும் பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்" எனத் தான் முடிகிறது. இது பாரதியார் சொல் கிற வரிகள் அல்ல. குழந்தை மசண்முகலிங்கம் கூறுகிற வரிகள்
இந் st es புலிகளின் ஒரு சாராரி
கலாநிதி
ஆ கிருஷ்ணதுரை
கொண்ட ஒரு அமைப்பு ஆயினும் ஒரு நல்ல கலைஞரது நல்ல படைப்புசார்ந்திருக்கிற சமூக அர சியல்சார்பையும் மீறி சில உண்மை களை வெளிப்படுத்தி விடுகிறது. மக்களின் வாழ்வுடன் உயிர்த்துடிப் புள்ள தொடர்புள்ள ஒரு கலைஞ னும் அவனது படைப்பும், அதிகா ரத்திலுள்ளவர்களுக்கு முகச் சுழிப் பினை ஏற்படுத்துவது சாத்தியமே. குழந்தை ஒரு நல்ல கலைஞர் படைப்பாளி. எனவே அவரது படைப்பு புலிகளுக்கு எரிச்சலூட்டி யது வியப்பில்லை.
இந் நாடக்ம் எக்காலத்திற்கும் எவ் விடத்திற்கும் பொருத்தமான தொன்று அரங்க அனுபவம் என்ப தைத் தவிர்த்துக் கூட இலக்கியமா கவும் இதனை ரசிக்கலாம். மற்றும் படியும் தமிழர் மீது எய்யப்பட்ட ஒவ்வொரு அம்புகளையும், காயங்களையும் கூட இந் நாடகம் முனைப்புடன் வெளிப்படுத்துகி றது. ஒரு அம்பையும் காயத்தை யும் தவிர புலிகளினால் எய்யப் பட்ட அம்பையும் காயத்தையும் எடுத்துக்காட்ட உகந்த சூழலும் அல்ல
யாழ்ப்பாணம்
யாளரை ஒன்றிட் தமிழில் மிக நல்
இத் தொடரை இ
கொள்ளலாம் எ
இன்றைய யாழ்ப் இவ்வளவுதான். ஆங்காங்கே நாடக முயற்சி
06:01, 6) ഞ60IL ! பற்றியவை வெ இசைப் பாடல்க யும் குறிப்பிடல ஒரு ஒலிப்பதிவு இருக்கிறது.
தொடர்பாகவும் காணப்படுகின்ற
மற்றும்படி மக்க Loffe,66. B.Gfló,
ஆனால் ஒன்று
மலராமல் சமுதா தாயத்தின் முழு ளவிலாவது சுத கலைஞன் ஒன் முடியாது. அவ்ெ யின் அது வெறு கார அமைப்பில்
அங்கும் நோகாமல் கை
நோ
எனச் சிலர் கருது ளவு காலத்துக் இட்ட தீ நாட ஆயுதம் அரசிய கும் வரைக்கும்
அக்கம் பக்கம் ெ
ஷமாகக் கனவு ளவுதான். அல் லுள்ளவர்களுக்
aonTLD.
இவ்வளவும் எ( கேள்வி எழுகி
 

ாலத்திற்கு சற்று நாடகம் நடந்தது. ரமும் அரங்கி pந்து கிடந்தோம். த்திருக்கும் கண் நபடிதான் அனே it. Luritanajuratif வராக மாறிவிட் வெளிப்பட்டது. வயாளரின் ஆதங்
ரடையக் காரண எப்போது ஓயப் புகள் எப்போது
சிரித்தபடியும், ப்போது கலை அல்லது இதுதான் இறக்கும் வரை fluum?
ர்ந்த நாடகம் என் வையாளரை அதி rனலாம். நடிகர்க தி, குறியீடு,மோ
தன்மை இல்லாத
வையும் பார்வை
போக வைத்தன.
ல நாடகம்
இத்துடன் நிறுத்திக் ன நினைக்கிறேன்.
பாணத்தில் கலை
அவ்வப்போது மேலும் மேலும் 1ள் தென்படுகின் லை, இலக்கியம் றும் கானல்தான். M61 GJGTsiäla)L ம் நெய்தல் என நாடா நன்றாக இசைப்பாடல்கள்
முயற்சிகள்
மந்தைக் கூட்ட L" படுகிறார்கள் கலை இலக்கியம் யம் இல்லை. சமு ம இல்லை. மனத திரம் இல்லாமல் றும் படைக்கவும் ாறு படைப்பானா ம் கோஷம் அதி தப்பிப் பிழைத்து, காமல் இங்கும் ல படைக்கலாம்
கிறார்கள் எவ்வ கு? 'அன்னை கத்துக்கே தடை லைத் தீர்மானிக் நன்றும் இயலாது.
தரியாமல் சந்தோ rota)rib. JGJGl
லது அதிகாரத்தி விலை போக
துகிறபோது ஒரு து இங்கிருக்கிற -
சரிநிகர் Dmë 1993 4
தேவர் மகன்
3)மிழ் நாட்டின் மறவர்களான தேவர்கள் பற்றிய திரைப்படம். தேவர் குலத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி குடும்பங்களுக்கிடையிலான o nástrofilá, காய்ச்சல்' பற்றிய சினிமா வியாபாரத்தைக் கணக்கில் கொண்ட சகல அம்சங்களும் உள்ளன. ஆனால் இச் சினிமா ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமாகப் படுகி றது. தமிழின் மிகச்சிறந்தநடிகர்களான சிவாஜி கணே சனும், கமலஹாசனும் நடித்திருக்கிறார்கள். தமிழின் வழமையான ரேவதி, நாசர், கௌதமி போன்றோர் இதில் வித்தியாசப் பட்டிருக்கிறார்கள் சிறீராமும் (ஒளிப்பதிவு) இளையராஜாவும் (இசை) சினிமாவை அழகுபடுத்தி உள்ளார்கள். தேவர் (சிவாஜி கணேசன்) இறக்கும் வரை இச் சினிமா நல்ல சினிமாவுக்கான அம்சங்களை கொண்டமைகிறது. பின் மகன் (கமல ஹாசன்) ஆதிக்கம் செலுத்துகிற போது -இடையிடை நாயகனை நினைவூட்டிய போதும் - இச் சினிமா
சரிகிறது.
Sanana இரு மாத இதழ் சென்னையிலி ருந்து வெளியாகிறது. இப்பொழுதுதான் ஆறு இதழ் கள் கொண்ட ஒரு தொகுப்பாகப் படிக்கக் கிடைத்தது. சினிமா குறித்த பூரண பிரக்ஞையுடன் வெளிவருகிற இதழ் என்பதால் மிகுந்த ஆர்வத்தைத் தருகிறது. இதில் பின்வரும் விடயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. சார்லி சாப்ளின் லூயி புனுவெல், இங்மர் பெர்க்மன், ஸொல்தான் பாப்ரி, விக்டோரியோ டி சிகா, அகிரோ குரோசோவா போன்ற உலக சினிமா சாதனையாளர் பற்றிய கட்டுரைகள், 'தமிழ் சினிமா தமிழ் மக்கள்' என தமிழ் சினிமா பற்றியும் தமிழ் மக்களின் ரசனை பற்றியும் சுவாரசியமான ஆய்வு சர்வதேச திரைப்பட விழா பற்றிய குறிப்புகள், 'இந்திய சினிமா - ஒரு உற்று நோக்கல்' எனும் தொடர் கட்டுரை என சலனம் இதழ் கள் தனது பக்கங்களை மிகப் பிரயோசனமாக நிரப்பு கின்றது. சினிமா தொடர்பாக ஆர்வமுள்ள யாவருக் கும் பயன்படத்தக்க சஞ்சிகை இது இலங்கையில் இது AlayLisi, salu gLib: VASANTHAM (PVT) LTD, S-44, 3RD FLOOR, COLOMBO CENTRAL SUPER MARKET COMPLEX, COL-11.
aos GALDaonrLib GGuLIITLITÍSSIGT
ரTஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல். ஏலவே இவரது இரு நாவல்கள் வெளிவந்துள்ளன. 1991 இல் வெளிவந்த நாவல் இது சகுந்தலா கார்த்தி கேயனைக் காதலிக்கிறாள். சகுந்தலா சிவனேசனை மணம் முடிக்கிறாள்.சகுந்தலா, தங்கை மீனாவுக்குப் புத்திமதி சொல்ல அமெரிக்காவிலிருந்தும்ன்டும் லண் டனுக்கு வருகிறாள். கார்த்திகேயனைக் காண்கிறாள். ஏன் நீர் எப்போது வரப்போகிறீர்? கணவன் விளங் காமற் கேட்டான்."தெரியாது. தெரிந்தபின் சொல்வன் "அவள் குரலில் நிம்மதி, திரும்பிப்பார்த்தாள். கடலுக் கப்பால் கார்த்திகேயன். ஒருநாள் திரும்பி வருவான் தானே? அவள் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள். என்று முடிகிறது இந்நாவல். இந் நாவல் வெறுமனே காதல், கல்யாணம் பற்றியது தான் என வெளித் தெரியும். ஆனால் உள்ளே நிறைய செய்திகள் கொண்டது. ஈழத்தில் நடைபெறுகிற அரசி யல் மாற்றம் லண்டனில் எதிரொலிக்கிறது. ஈழத்தில் தமிழ் மிதவாதத் தலைமைகள் நிராகரிக்கப்படுகிற போது லண்டனில் மிதவாதத் தலைமைகளுக்கு முட்டை எறியப்படுகிறது. தமிழர் வாழ்வு,அரசியலின் மறுபக்கத்தைப் பார்க்கக் கிடைக்கிறது. ராஜேஸ்வரி, நாவலை எங்களால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆசிரி பருரையில் அது பற்றிய குறிப்புகள் வேண்டாம்
மகத்தான நாவல் என்று சொல்ல மாட்டேன் நல்ல
சூர்யா
நாவல்.

Page 5
கேள்வி: முதன் முதலில் சிங்க ளத்தில் ஆரம்பிக்கப்பட்ட மாற் றுப் பத்திரிகை என்ற வகையில் தேசிய இனப்பிரச்சினை தொடர் பான எத்தகைய கருத்துக்களை எடுத்துச் சொல்வது அவசியம் எனக் கருதுகிறீர்கள்?
பதில் எமது பத்திரிகை சிங்கள மக் கள் மத்தியில் பெருமளவில் விற்ப னையாவதற்கு ஒரு காரணம் நாம் மக்களுடைய அன்றாட அரசியல் பிரச்சினைகளை ஆழமாக தொட் டுக் காட்டுவது மட்டுமன்று 83 கால கட்டத்தின் பின் இந்நாட்டு அரசியல் தலைவிதியைத் தீர்மா னிக்கின்ற பிரச்சினையாக இனப் பிரச்சினை தலையெடுத்த பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பற்றி பல முற்போக்கு சிங்க ளப் புத்திஜீவிகள் கூட மிகத் தவ றான நிலைப்பாட்டை கொண்டி ருக்கிறார்கள் என்பது வெளிப் படை. ஆனால் எம்மைப் பொறுத்த ளவில் தமிழ் மக்களுடைய பிரச்சி னைக்குத் தீர்வை முன் வைக்கிற
போது சிங்கள சாதாரண மக்களை ஆத்திரமூட்டாத வகையில் அதே வேளை சிங்கள மக்களின் கலாசா ரம் போன்றவற்றை எள்ளிநகையா டுவதைத் தவிர்த்து மொழி, மதம் என்பனவற்றிற்கு அப்பாலும் மனி தர்கள் என்ற வகையில் தமிழ் மொழியைப் பேசுகின்ற மக்களின் தனித்துவத்தை நாம் எவ்வாறு அங் கீகரிப்பது அவர்களுடைய பிரச்சி னைகளை எவ்வாறு புரிந்து கொள்
வது என்பது பற்றி மிகப் பரந்து பட்ட முறையில் எடுத்துச் சொன்ன தும் இதற்கு ஒரு காரணமாகும்.
அரசாட்சியில் இருந்தவர்கள் இனப் பிரச்சினைக்கு முன்வைத்த தீர்வுகளையோ தமிழ் மக்களுக்கா கப் போராடிய இயக்கங்கள் முன் வைத்த தீர்வுகளையோ, ஏனைய சிங்களக் கட்சிகள், இனவாதக் குழுக்கள் முன்வைத்த தீர்வுக ளையோ நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. அவை எப்போ தும் ஒரு பக்கச் சார்பாகவே இருந்தி ருக்கின்றன. நாம் அதற்கும் அடுத்த கட்டத்திற்குப் போய் மனிதர்கள் என்ற பார்வையில் அவரவர் தாம் தாம் வாழும் பகுதியில் சுதந்திரமா கவும், பயமின்றியும் அதேவேளை அங்கு வாழுகின்ற இனங்களோடு LUIT GOLUIT நல்லெண்ணத்தோடு வாழுதல் என்ற வேலைத்திட்டத் தின் கீழ் (frame work)இப்பிரச் சினை அணுகப்பட வேண்டுமென் பதே எனது நோக்கமாகும். அதுவே நீண்ட காலத்தில் நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுக்கும்
என்பதும் எனது நம்பிக்கையாகும்.
கேள்வி: வடகிழக்கு இணைப்பு சுயநிர்ணய உரிமை, தமிழ் முஸ் லீம் மக்களுக்கான அதிகாரப் பர வலாக்கல், மலையக மக்களின் பிரஜாவுரிமை போன்ற விடயங்க orfeo எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டு
வெளிவருகிறது?
"JITSJuu ***
பதில் 'ராவய பத்திரிகையின் முதலாவது இதழிலேயே இனப் பிரச்சினை சம்பந்தமாக நாம் அணு கியிருந்தோம். இன்று வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒவ்வொ ருநாளும் வாழ்வா, சாவா என்ற போராட்டமே பிரதான பிரச்சினை யாக இருக்கிறது. ஒரு சிறு குண்டு வெடிப்பு மிகப் பெரிய அதிர்வ லைகளைக் கொழும்பில் ஏற்படுத் தக் கூடியதாக இருக்கிற வேளை யில் 300 கிலோ பாரமுள்ள குண்டு
கள் 3000க்கு மேற்பட்ட தொகை யில், இதே நாட்டின் இன்னொரு பகுதியில் கொட்டப்பட்டுக்கொண் டிருக்கிறது என்று மிகச் சாதாரண மக்களுக்கு புரியக் கூடிய வகை யில் நாம் எழுதி வருகிறோம். அதில் நாம் சொல்ல முயன்றது என் னவென்றால் அந்த மக்களுக்கு அவர்களது வாழும் பிரதேசத்தி
லேயே இன்று எதுவித உயிர்ப்
பாதுகாப்புமற்ற நிலை உருவாகியி ருக்கிறது என்பதேயாகும். அக் கட் டுரையில் நாம் தொடர்ந்து விளங் கப்படுத்த முயன்றது சரித்திரத் தைக் கிண்டியெடுத்து சரித்தி ரத்தை ஆதாரமாக வைத்து தீர்வு தேடுவதை விடுத்து நடைமுறை யில் மக்கள் முகம் கொடுக்கும் பிரச் சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஆழமான ஆய்வுக்குட்ப டுத்தி இப்பிரச்சினைக்கான தீர்வை முன் வைக்க முயல வேண்டும் என் பதேயாகும். அந்த வகையில் தமிழ் மக்களின் பிரச்சினையில் சமஷ்டி முறையா? வடகிழக்கு இனணந்த சுயாட்சியா அல்லது பிரிந்த ஆட்
சியா என்றெல்லாம் பார்ப்பதை விட அவர்கள் வாழுகின்ற அந்தப் பிரதேசத்தில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண் டும் என்பதையே பிரதான பிரச்சி னையாகநான் பார்க்கிறேன். அத்து டன் பெரும்பான்மையாக ஒரு மக் கள் வாழும் பிரதேசத்தில் சிறுபான் மையாக வாழ்பவர்கள் எவ்வாறு அப் பெரும்பான்மை மக்களின்
வாழ்க்கைக்குப் பங்கம் ஏற்படாத
தடுக்கவில்லையே ?
வகையில் வாழ்வது என்பதைப் புரிந்து கொள்ளப்பழக வேண்டும்.
தென் பகுதியிலே சிங்களவர் மத்தி யில் வாழும் தமிழ் மக்கள் அவர்க ளுடைய கலை, கலாசாரம், பண் பாட்டுக்கு மதிப்பளித்து வாழப்பழ கிக் கொள்வது போல பெரும்பான் மையான தமிழர்கள் வாழும் வடகி ழக்கில் வாழக்கூடிய சிங்களவர் கள் அந்த மக்களின் கலை, கலாசா ரப் பண்பாடுகட்கும் அன்றாட வாழ்க்கைக்கும் பங்கம் ஏற்படாத வகையில் தாம் வாழப் பழகிக் கொள்வது மிகமிக அவசியமா கும். இவ் வழிமுறையே நீண்ட காலத்தில் இந்நாட்டிற்கு ஆரோக்கி யமானது எனக் கருதுகிறேன்.
மற்றையது. இந்நாட்டை ஆளு கின்ற அரசு தமிழ் பேசுகிற எம் மைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசு என்று உணரப்பட்ட பின் னரே தமிழ் Discit தமக்கான ஒரு அரசைப் பற்றிச் சிந்தித்தார்கள். அது தவறு அல்ல. 伊@ °U凸 தேவையென்று வந்ததும் அதனை நிறுவுவதற்கான ஒரு நிலப்பகுதி தேவையென்பதும் அடுத்த கட்டத் தேவையாகி விடுகிறது. அந்த வகையில் அம் மக்கள் போராடத் தலைப்பட்டதும் சரியென்றே நான் கருதுகிறேன். நிலப்பிரச்சினையில் மிக மோசமாக அம் மக்களைப் பாதித்த விடயம்தான் அரசுகளி னால் திட்டமிடப்பட்டு வடகிழக் குப் பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் என்பது என்னு டைய கருத்தாகும். இது உடனடி யாக நிறுத்தப்படுவது மட்டுமல்ல அக் குடியேற்றங்கள் அகற்றப்பட வும்,அரசின் அவ்வாறான குடி யேற்றத் திட்டங்களுக்கு சிங்கள மக்கள் எந்த வகையிலும் ஆதரவு கொடுக்காமலிருக்கவும் வேண்டும் என்பதையும் மிக அவசியமான ஒரு விடயமாக நான் பார்க்கிறேன்.
அதிகாரப்பரவலாக்கல் என்ற விட
யத்தில் சிங்கள ம ஜீவிகளுக்கும் நா6 புவது இந்நாட்டின் கருத்தில் கொண்டு ளிடையேயுள்ள கப்படும் வரை அதி கல் விடயத்தில் கொடுப்புகளை அ ராக வேண்டும்.இ கம் இன்று மிக இ இப் பிரச்சினையை யன்றி மேலும்
செய்வதல்ல. தமி Geo GT LI பிரதிநிதி கூடிய ஒரு அரசிய வாக்க அவர்களுக் திரம் உண்டு என் புரிந்து கொள்ள வாறானதொரு பர டத்தினூடாக ெ தமிழ் மக்கள் வா தில்,அவர்களைப் வடுத்துகிற அரசிய பகுதியில் வாழுகி LUITGÖTGOLD FCU அவர்களது அடி
கள் பாதுகாக்கப்ப வாதத்தையும், அ எடுக்கக் கூடிய ந யும் சிங்கள மக்களு வாக முன் வைப் அவசியமாகும்.
வைக்கப்படும் தீர் யில் எந்த ஒரு இன் தின் ஏதாவது ஒரு ஒதுக்கப்படுகிற பட்டு அவர்கள் வ geflGa)(Suu 9lauf காப்பும், நல்வாழ் தப்பட வேண்டு மன்றி தமிழ் மக்க வப்படுத்தும் அ
ਯe Dee
ΘΩLD5ςT 29 TGITT ويGeouggperTg,erflab
°芭卯QTā药Q"吓 கும் நிலையை பி áfAMÉJS, GITT LIDó, SGSDIGT கள் பயன்படுத் இருந்து மீட்டெடு பது எனது நம்பிக்
நான் முன் வைக்கி நிரந்தரமாக இவ்ெ பிரிந்து வாழ ே நோக்கத்தை கொண்டதல்ல. இ வேலைத்திட்டத்தி லும் போது இருஇ யில் நம்பிக்கை ஏ யில் அடுத்தடுத்து னைகளை புரிந்து மாக அணுகக் கூ உண்டு. இதற்கு
தைச் சொல்லலாப் 1991ம் ஆண்டு தி சிங்களக் கிராமங் பிரச்சினை பற்றி யாடல்களுக்கு ந தேன். அங்கு ணுவ, பொலிஸ்
அந்த மக்கள் கேட் களுக்கு இராணு வேண்டுமென்பத டேன் "உங்களு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர்
LDITirë 1993 5
களுக்கும் புத்தி சொல்லவிரும் சமாதானத்தைக் இவ்விரு மக்க பயவுணர்வு நீக் காரப் பரவலாக்
சில விட்டுக் னுமதிக்க தயா தனுடைய நோக் கிப் போயுள்ள த் தளர்த்துவதே இறுக்கமடையச் ழ் பேசும் மக்க |த்துவப்படுத்தக் ல் சக்தியை உரு குப் பூரண சுதந் பதையும் நாம் வேண்டும். இவ் ந்த வேலைத்திட் யற்படும்போது ழுகிற பிரதேசத் பிரதிநிதித்துவப் ல் சக்திகள், அப் ன்ற ஏனைய சிறு கத்தவர்களுக்கு
JLJøL 2_fløLD
ஐவன்
டுமென்ற உத்தர அதற்கு தாங்கள் டவடிக்கைகளை ருக்கு மிகத் தெளி பது இங்கு மிக எனவே முன் வின் அடிப்படை ாத்தவரும் தேசத் மூலைக்குதள்ளி நிலை தவிர்க்கப் ாழும் பிரதேசங் UT5. பும் உறுதிப்படுத் ம் அது மட்டு ளை பிரதிநிதித்து சியல் சக்திகள் அடிப்படை உரி [[]]'''|LAb ம் மக்களுக்கு து குரல் கொடுக் ன்பற்றுவதனால் இனவாத சக்தி தும் நிலையில் க்க முடியும் என் கையாகும்.
ற இக்கருத்துகள் விரு இனங்களும் வண்டும் என்ற அடிப்படையாகக் |ப்படியான ஒரு னுாடாக செல் |னங்களுக்கிடை ற்படும் வேளை வருகின்ற பிரச்சி கொண்டு பக்குவ டிய வாய்ப்புகள் ஒரு உதாரணத்
ருமலையில் சில 1ளின் பாதுகாப்பு நடந்த கலந்துரை னும் சென்றிருந் பந்திருந்த இரா அதிகாரிகளிடம் டதெல்லாம் தங் வ பாதுகாப்பு கும். நான் கேட் க்கு இராணுவ
pictur
பாதுகாப்பு தந்தால் மட்டும் போதுமா? இராணுவம் பாதுகாப்பு தரும்போதுதான் உங்களுக்குத் தெரியும் அது சிறைக்கூடமாக இருக்கும் என்று. நீங்கள் தனியாக அக் கிராமத்தை விட்டு செல்வதா னால் இராணுவ பாதுகாப்பு அவசி யமாகும். இங்கு சாத்தியப்படக் கூடியது என்னவென்றால், நீங்கள் அப்பகுதியில் இயங்குகின்ற இயக் கங்களோடு நல்லுறவை ஏற்படுத் துவதுதான். நீங்கள் அரசாங்கத் திற்கு எவ்வித தகவல்களையும் கொடுக்க மாட்டீர்கள் என்ற பூரண நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படு மானால் அவர்கள் உங்கள் உயிர்க ளுக்கு உத்தரவாதம் அளிப்பார்கள்
Argent ரிகை வரலாற்றில் திருப்பு முனையாக வெளி வந்ததாக கூறுவர் முதலில் சஞ்சிகையாக வெளிவந்து
தற்போது வாராந்தப் பத்திரி பாக வெளிவருகிறது.
ஆசிரியர் விக்ரர் ஐவன் 1971 ஆயுதக்கிளர்ச்சியில்
வர் சிறையிலிருந்த காலத்தி
லேயே பத்திரிகை வெளியி டுகிற எண்ணம் தனக்கு ஏற்
ut gerzä ein pri Sauft.
இனவாதியல்ல. பத்தி
{
தாழ்த்தப்பட்ட
" ஆகவே இங்கு பரஸ்பர நம்பிக் கைதான் பிரதானமானதே ஒழிய இராணுவ பாதுகாப்பு அர்த்தமற்ற ஒன்றாகும்.
இன்னொரு விடயத்தையும் நான் கூற விரும்புகிறேன். ஒரு வெளி நாட்டு உயர் ஸ்தானிகர் வீட்டில் இன்றைக்கு இரண்டு வருடங்க ளுக்கு முன்னர் நடந்த உண்மை யான விடயம் இது அக் கூட்டத் திற்கு வந்திருந்த நபர்களில் இரண்டு தமிழர்கள் இருந்தனர். அதில் ஒருவர் எனது மிக நெருங் கிய நண்பர். அவரது பெயரை குறிப்பிட நான் விரும்பவில்லை. இன்னொரு தமிழர் இன்றைய அர சியலில் மிக முக்கியமாக விளங் கும் திரு. க. . . . . அவர்கள்.
அன்றைய கலந்துரையாடலில் மது பானம் பரிமாறப்பட்டது. எனது நண்பர் குடிப்பழக்கம் இல்லாதவர். ஆனால் க. . . . . . ஓரள விற்கு மதுவருந்தி போதைநிலை யில் இருந்தார். அப்பொழுது நான் கேட்டேன், 'நீங்கள் நீண்டகால மாக ஐக்கிய தேசியக் கட்சியில் இயங்கி வருகிறீர்கள். 1983ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடை பெற்ற இனக் கலவரத்தை நீங்கள் ஓர் தமிழராய் இருந்தும் உங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லையா? சிறில் மத்தியூவினுடைய இனவாத செயற்பாட்டிற்கு எதிராக நீங்கள் எதையுமே செய்யவில்லையா? அதற்குக் காரணம் நீங்கள் சிறில் மத்தியூவின் குடும்பத்தோடு மிக
நெருங்கிய உறவு வைத்திருக்கின் நீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஒன்று இப்படியான ஒரு இனவாதி யோடு எப்படி நீங்கள் உறவு வைத் துக் கொண்டிருக்கிறீர்கள்? இரண்டு அப்படி நண்பராய் இருந் தும் ஏன் அதை தடுக்க முடியாமல் போயிற்று?"
அப்போது திரு. க. . சொன்னார் 'அவரால் சிங்களத் தில் ஒரு கடிதம் கூட எழுத முடி யாது. அப்படியிருக்க சிறில் மத் தியூ எப்படி புத்தகம் எழுதியிருக்க முடியும்? அதை யாரோ எழுத அதை சிறில் மத்தியூ தனது பெய ரைப் போட்டுப் பிரசுரித்தார் என்ப துதான் உண்மை. சிறில் மத்தியூ ஓர் சாதிரீதியாகத் சமூகத்திலிருந்து அரசியலுக்கு வந்த சிறில் மத்தியூ
தன்னை சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் கொள்ள இவ்வாறான நடவடிக்கை களை மேற்கொண்டார் என்பதே
பிரபல்யப்படுத்திக்
உண்மையாகும். 96 (560LL அன்றாட வாழ்க்கையில் தமிழ்
நண்பர்களோடு அன்னியோன்ய
மாகப் பழகுகின்ற ஒருவர்' என் றார்.
நான் மேலும் சில கேள்விகளைக்
(:39;L"_CEL6öT. " " 1981ub
ஆண்டு
யாழ்ப்பாண நூல் நிலையத் தீ
வைப்பிற்கும் அங்கு நடந்த பல சம் பவங்களுக்கும் சிறில் மத்தியூ கார ணகர்த்தாவாக இருந்தார் என்ப
|தும், நீங்களும் அதற்கு உடந்தை
யாக இருந்தீர்கள் என்பதும் நான் கேள்விப்பட்டது. இது உண்மை தானா?"
அதற்கு அவர் 'அந்நேரம் கள்ள
வாக்குகளைப் போடுவதற்காக நாம் போயிருந்தோம் என்பது
உண்மை. ஆனால் நானோ, சிறில் பங்கு கொண்டவர் இதனால் மத்தியூவோ, காமினியோ அல்லது
நீண்டகாலம் சிறையிலிருந்த
பெஸ்ரஸ் பெரெராவோ நூல் நிலைய எரிப்பில் சம்பந்தப்பட வில்லை. அதைச் செய்தது ஹெக் டர் குணவர்த்தனா எனப்படுகிற பொலிஸ் அதிகாரிதான்.
அவர்தான் அதற்கு முழுப் பொறுப்
பாளி. ஆனால் அதை எம்மால்
தடுக்க முடியவில்லை என்பது உண்மை. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.' அடுத்தகேள்வியாகநான் கேட்டது அப்படியாயிருந்தால் 1983 கலவ ரத்தில் சிறில் மத்தியூவுக்கு நேரடிப் பங்கு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? என்று. அப்போது க . . . . . . . சொன்னார் '1983 கலவரத்திற்கு நானும் பங்களிப்புச் செய்திருக்கின்றேன்.நானும், சிறில் மத்தியூவும் மட்டுமல்ல அரசோடு இருந்த எல்லா சிரேஷ்ட அரசியல் வாதிகளும் அக்கலவரத்தைப் பாவித்தார்கள். தமக்குத் தேவை யானதைச் செய்து கொண்டார்கள். சிறில் மத்தியூ பிரேமதாசா, காமினி, லலித் போன்ற எல்லோ ரும் அந்த நேரகாலத்தைப் பாவித்து தமக்குத் தேவையானவற் றைச் செயற்படுத்திக் கொண்டார் கள். ஆனால் நாங்கள் எவரும் யோசிக்கவில்லை இது இவ்வளவு சிக்கலைக் கொண்டு வரும் என்று. ஏனைய காலங்களைப் போன்று ஒரு சாதாரண கலவரமாக எழும்பி அடங்கிவிடும் என்றே கருதியிருந் தோம்.' இதைக் கேட்டதும் நான் மிகவும் ஆத்திரப்பட்டு க.கி டம் கேட்டேன். 'இப்படியான ஒரு கேவலமான செயலைச் செய்ய தமி ழனான நீங்கள் எப்படி உடந்தை LLUITGEffffascit?'''
தி அடுத்த இதழில்

Page 6
  

Page 7
|
கேள்வி நீங்கள் கற்பிக்கும் வர
லாற்றுப் பாடங்கள் நியாயமான அளவிற்குச் சரியானவை என நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில் அதைப் பற்றிச் சந்தேக மில்லை. பாடத்திட்டங்களும் பாட விதானங்களும் மிகவும் திறமை வாய்ந்தவர்களாலேயே தயாரிக்கப் பட்டுள்ளன. இதற்கு மேலாக எமது வரலாற்றினைப் பொறுத்தவரை யில் மிகவும் நம்பகரமான கைநூ லாகநான்மகாவம்சத்தைப் பயன்ப டுத்துகிறேன்.
கேள்வி: சிங்கள மக்களைப் போலவே தமிழர்களுடைய கால மும் இலங்கையில் பழமை வாய்ந்தது எனவும், எல்லோரா லும் நம்பப்படுவது போல இந்தி யாவின் வடக்கில் இருந்தல்லா மல் சிங்களவர்களும் தென்னிந் தியாவிலிருந்து என்றும் நவீன ஆய்வுகள் தெரி
வந்தவர்களே
விக்கின்றனவே. அதை நீங்கள் அறிவீர்களா? சிங்களவர்களி லுள்ள நவந்தன, சாலகம போன்ற சாதிக்குழுக்கள் கேரளா விலிருந்து 15ம் நூற்றாண்டில் வந்தவர்கள் என்பது உங்களுக்
குத் தெரியுமா?
பதில் என்னுடைய 18 ஆண்டு
கால ஆசிரிய வாழ்க்கையிலோ ட
Ld)5GOGDā.
கழக
இருந்த காலத்திலோ இப்படியான
தொரு கட்டுக்கதையை நான் கேள் விப்படவில்லை. சிங்களவர்களே
இங்கு முதலில் வந்தவர்கள். நீண்ட
| |
கேள்வி நீங்கள் கற்பிக்கும் சரித்
திரப் பாடங்கள் மிகவும் சரியா னவை என்பதைக் குறித்து உங்க ளுக்கு எத்தகைய சந்தேகங்களு
Seasons)ust?
பதில் பொதுவாகச் சொன்னால் இவற்றின் சரியான தன்மை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. ஆனால் அண்மைக்கால ஆய்வுக ளின் பின் கண்டுபிடிக்கப்பட்ட முடி வுகளுள் ஒன்றான இளவரசன் விஜ யனின் பேரனார் ஒரு இலங்கை யரே என்பது இப்பாடங்களில் சேர்க்கப்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அது சரித்திரப் பாடத்தை மேலும் ஆர்வமுள்ள தாக்குவதோடு நாம் சத்தை குருட்டுத்தனமாக பின்பற்ற வேண்டியதில்லை என்பதையும்
LDTGL
காட்டும்.
கேள்வி நீங்கள் மகாவம்சம் குறிப்பிடும் விஜயன் தொடர் பான கதையை அர்த்தமுள்ளதா கக் கொள்ளமுடியாது. அது கட் டுக்கதை. இக் கட்டுக் கதையின் புதிய வடிவம் இலங்கைக்கெதி ரான இந்திய ஆக்கிரமிப்பினைக் குறித்ததாக மாற்றப்பட்டுள்ளது என்பதே இன்றைய விவாதமா கும்.
பதில் நீங்கள் இப்படி மேலெழுந்த வாரியாக இதனை நிராகரித்துவிட
LDTGT660TTg,
காலத்தின் பின் இங்கு வந்தவர் களே தமிழர்கள் பல வரலாற்றாசி ffu iressa operTLU (BLJITGA) (B6AJ LID, MT GAJLbies மும் இவ்விடயம் குறித்து தெளிவா கக் கூறுகிறது. சிங்களவர் எப்போ தும் வட இந்தியாவில் இருந்து வந் தவர்களே ஒழிய ஒருபோதும் தென்னிந்தியாவில் இருந்து வந்த வர்களல்ல. எங்காவது ஓரிரண்டு திருமணக் கலப்புகள் நடந்திருக்கக் கூடுமாயினும் அது ஒரு போக்காக இருந்ததில்லை. சமூக கல்வியை கற்பிக்கத் தொடங்கு முதல் நான் ஒரு சரித்திர ஆசிரியனாக இருந் தேன். ஆகவே இது எனக்கு நன்றா கவே தெரியும். இப்போது நீங்கள் குறிப்பிடுகின்ற இத்தகைய கருத்து களும் தத்துவங்களும் சுத்தமான தமிழர் பிரச்சாரம் மட்டுமல்லாமல் மேற்கத்தேயப் படிப்புப் பின்னணி யைக் கொண்டவர்கரேஅதை அப் படியே ஏற்றுக் கொள்கின்றனர். (இக்கடைசி வசனம் என்மீதும் என் போன்ற சமகால மேற்கில் படித்த சமூகவியலாளர் மீதும் வைக்கப் பட்ட நேரடித் தாக்குதலாகும். எம் போன்றவர்களைப் பொது "துப்பாஹியாஸ்' (எந் தக் கலாசாரமும் அற்றவர்களைக்
குறிக்கும் வகைச் சொல்) என அழைக்கின்றனர். இத்தகைய சமூக வியலாளர்கள் சிங்கள மொழிக்
கல்வி கற்ற தேசியவாதிகளது
களப் பேரினவாதத் தாக அமைந்துள்ளே
கேள்வி: சிங்கள் தமிழர்களுக்குமிை தொடர்ச்சியான
இருந்துள்ளதாக வ தால் சமகாலத்தில் கிடையிலான உற கும் என நீங்கள்
sour?
பதில் நாம் எப்பே ளால் பிரச்சினை நோக்கி வந்துள்ளே மல்லாது இப் பிரச்சி கள் இல்லாது ே (Until we ge them)இருந்து
இருக்கும். இத்தை ளுக்கு வேறு போ யாது. அவர்களுக்ே இருக்கிறது. மேலும் புகள் ஏற்பட்டாலும் சந்ததியினருக்கு அ தையர்கள் செய்த தி கற்பிக்காமல் இரு நாம் அவர்களு பொலிஸ், இராணுவ றின் தியாகங்கள் : முதலாம் விஜயபாகு தியாகங்களுக்கு ஈட தெரிவிக்க வேண்டு
தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஏனென் கேள்வி: அரசியல் றால் அவர்களது எழுத்துக்கள் சிங் தையே இராணுவ தமிழர் பிரச்சினையை
இராணுவ ரீதியாக
s 露臀
திே နှီးမြှို့မျိုးစီးဦးနှီးနှီး”
ಸ್ಧಿ င္ကိုး” ကြီး SAMT 8259A9A
మgglepithet
முடியாது. இந்தப் புதிய வரலாற்று முடிவுகளைப் பற்றிய அறிக் கையை நீங்கள் படித்ததுண்டா?
கேள்வி: இல்லை, நான் அதை எங்கே படிப்பது?
பதில் அது எல்லாப்பத்திரிகைகளி லும் வெளிவந்தது.நீங்கள் சிங்கள வரலாற்றாசிரியர்களால் எழுதப் பட்டவற்றை வெறும் கட்டுக்கதை என்று கூறுவதற்கு முதல் இவற் றைப் படித்திருக்க வேண்டும்.
கேள்வி:சமூகக் கல்வி பாடங்கள் தொடர்பான விடயங்களுக்கு Cuosofia, இனப்பிரச்சினை தொடர்பான உங்கள் அபிப்பிரா யத்தை மாணவர்களுக்கு கூறுவ துண்டா?
பதில் ஆம், உண்மையிலேயே இந் தப் பிரச்சினை எங்கள் எல்லோரது மனசையும் தொடுகிற பிரச்சினை. உண்மையான தேசாபிமானிகள் என்ற வகையில் எமது இளம் சந்த தியினருக்கு இப் பிரச்சினை எவ் வாறு தொடங்கியது எனத் தெரி விப்பது எமது கடமையாகும். தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் உண்டு. அவை கட்டாயம் தீர்க்கப் படவேண்டும். ஆனால் அவர்கள்
ட்டுரையைஏழுதி
Luftserste
தங்கள் கோரிக்கை றைச் சாத்தியமா வைக்க வேண்டும். டைய நாடு, சிங்கெ நாட்டிற்கு முதலில் அவர்கள் (தமிழர்க கப்பட வேண்டும் பார்க்கக்கூடாது. ம கள் பெரும்பா இருப்பதால் நாட் ளைப் பகிரும் ே பெரும் பங்கு கிடை
கேள்வி: பாதுகாப்ட தமிழ்ப்பிரதேசங்க வரும் சேவைக அமைந்துள்ளதாக
56YTIT?
பதில் ஆம், அங்கு புகளே ஏற்பட்டுள் ஒரு யுத்தத்தில் இ தான் செய்யும். அ6 கள்) யுத்தத்தைத்
கள். அவர்கள் தான்
வேண்டும்.
கேள்வி: அநுராத
GLITE) Lustus
அழித்தொழிப்பு
 
 
 
 
 
 
 

சரிநிகள்
in 1993 7 -
தைத் தாக்குவ தே.)
ாவர்களுக்கும் Lule)
பிரச்சினை ரலாறு கற்பித் இனங்களுக் வைப் பாதிக்
கருதவில்
ாதும் தமிழர்க எதிர் ாம். அதுமட்டு னைகள் அவர்
560)CII
பாகும் வரை st rid of
கொண்டுத்ான் னக்கும் எங்க க்கிடம் கிடை
கா தமிழ் நாடு என்ன பாதிப் எமது இளம் வர்களது மூதா யாகங்களைக்
க்க முடியாது. க்கு GTLՐՑ பம் ஆகியவற் துட்டகைமுனு. ஆகியோரின் ானவை என்று
Lb.
பேச்சுவார்த்
வழியை விட
ஒழிக்க வேண்டும்
பவர்களா? என்றதலைப்பில்பிரவா ಇಂದ್ಲಿ
புள்ளார்.அவரதுகட்டுரையில்
க்கம்செலுத்துகிறார்கள் என்றும், ဖြိုမြို့၌ marioari seessa Sumnesocuppman யிடு நப்பிற்கு சமூகக்கல்விகற்பிக்கும்இரண்டு ஆசிரியர்களி
இப்பிரச்சினையைத் தீர்க்க உகந்த வழி என நீங்கள் கருத
She osteout?
பதில் நான் எப்போதும் எனது மாணவர்களுக்கு கூறுவது அரசி யல் தான் எங்களைப் பழுதாக்கி விட்டது என்பதே. நாங்கள் இரா ணுவரீதியாக இப்பிரச்சினையை இல்லாது ஒழிக்க வேண்டும். ஒரு கால் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின் அவர்களது குறைகளைப் பிரச்சி னையே, அவர்கள் எப்போதும்
பற்றி யோசிக்கலாம்.
தமக்குரியதை விட அதிகமாகக் கோருவதேயாகும். இத்தனைக்கும் நாம் பெரும்பான்மையாகவும் முத லில் நாட்டுக்கு வந்தவர்களாகவும் இருக்கிறோம்.
கேள்வி: சமூகக் கல்வியில் வரும் சரித்திரப் பாடங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை
தொடர்பாக உங்கள் கருத்துக்
FLOBESTAO
களை நீங்கள் மாணவர்களுக்குத் தெரிவிப்பதுண்டா?
பதில் ஆம், எப்போதும் ஒரு ஆசி ரியன் என்ற வகையில் அது எமது
25L60) LO
கேள்வி மற்றைய ஆசிரியர் 56m.
பதில் அவர்களும்தான், நான் முத லில் சொன்னது போல இது அவர்க
களை நடைமு முன் இது எங்களு ாவர்களே இந் வந்தவர்கள். ள்) இது பிரிக் என்று எதிர் றுபுறத்தில் நாங் ன்மையினராக
னதாக
டின் வளங்க பாது எமக்கே க்க வேண்டும்.
புப் படையினர் ரில் செய்து ள் சிறப்புற க் கருதுகிறீர்
குறைந்த இறப் ளன. ஆனால் வை ஏற்படத் வர்கள் (தமிழர் தொடங்கினார்
இதை நிறுத்த
புரம், கென்ட், களில் நடந்த உங்களுக்கு
ருந்தோம்.
ஞாபகமிருக்கிறதா?
பதில் ஓமோம். எப்படி ஒருவ னால் அதை மறக்க முடியும்? என் னுடைய பக்கத்து வீட்டாரின் உற ଗଣାଗmit குண்டு வெடிப்பில் கொல்லப்பட்
ஒருவர் கூட பெற்றாக்
டார் எயார் லங்காஜெட் விமானத் தையும் தொலைதொடர்பு பரிவர்த் தனை நிலைய அலுவலகத்தையும் தமிழர்கள் குண்டு வைத்து தகர்த்த போது நீங்கள் இந்த நாட்டில் இல் லாமலிருந்திருக்கலாம். பெரும ளவு மக்கள் -எமது மக்கள் - இத் தாக்குதல்களில் கொல்லப்பட்டார் கள், (பல சிங்களவர்கள் என்னி டம் இதைப்பற்றித் தெரிவித்துள் ளார்கள். ஆயினும் இதை உறுதிப்ப டுத்துவதற்கான எந்தத் தகவல்க ளையும் பெற முடியவில்லை. கட்டுரையாசிரியர்)
பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு அப்பிரதேசத்திலுள்ள தமிழர்களை வெளியேறுமாறு எச்ச
முன்பாக
ரித்திருந்தார்கள். எமது மாணவர்க ளில் சிலர் இத் தாக்குதலுக்குப் பின் இவற்றைக் கவனித்திருந்தார்கள்.
அந்நாட்களில் இதைப் பற்றித்தான் நாமெல்லோரும் பேசிக் கொண்டி ஒவ்வொருவரும்
துெ கடமைய்ாகும்.
கேள்வி: இங்குள்ள சிலர் நீங்க ளும், வேறுசில ஆசிரியர்களும் 83இல் தமிழர்களுக்கெதிரான தாக்குதலில் ஈடுபடுமாறு மாண வர்களைத் தூண்டியதாகக் கூறு கின்றனர். சில ஆசிரியர்கள் இன வாதிகள்
கூறுகின்றனர்?
என்றும்
பதில் சுத்தமான பொய், மார்க்சிஸ் டுகளும், மேற்கத்தேய படிப்புப் படித்த "துப்பாஹியாஸ்'களும் தான் எல்லாத் தேசாபிமானிகளை யும் இனவாதிகள் என்று கூறுகின்ற னர். அவர்கள் துட்டகைமுனு மன் னரையும், அனாகரீக தர்மபாலா வையும் இனவாதிகள் என்கின்ற னர். நான் ஒருபோதும் யாரையும் தாக்கவோ,கொல்லவோ எனது மாணவர்களிடம் கூறியதில்லை. நாங்கள் பெளத்த சமயத்தவர்கள் ஆனால் தேவை ஏற்படும்போது எமது நாட்டிற்காக எமது மாபெ ரும் தலைவர்களைப் போல் சுய மாக முன் வந்து போராட எமது மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்
கேள்வி: ஆகவே, மாணவர் களை உங்களுக்கு விருப்பமான வழியில் செல்ல உங்கள் செல் வாக்கை பயன்படுத்துவது சரி யென நினைக்கிறீர்கள்.
பதில் ஆம், அது உண்மையான
ஆசிரியர்களது கடமை.
பெரும் கோபத்துடனிருந்தோம். சில மாணவர்கள் எனது பாடசா லையிலுள்ள சில தமிழ் ஊழியர்க ளைத் தாக்கவும் செய்தார்கள். நான்
ஒரு வன்முறையாளன் அல்ல.
ஆயினும் இம் மாணவர்களில் குற்
றம் காண என்னால் முடிய
வில்லை. நீங்கள் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் கொல்லப்பட்டவர்கள் வேறு யாருமல்ல அவர்களது மக்
5GIT.
கேள்வி: பாதுகாப்புப் படையின ரால் முற்றாக அழிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்களைப் பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
பதில் ஆம், ஆனால் அவையுத்தத் தில் தவிர்க்க முடியாத தொடர்ச்சி கள். அத்துடன் வடக்கிலிருந்து வரும் பெரும்பாலான இராணுவ தாக்குதல் பற்றிய கதைகள் மிகைப் படுத்தப்பட்டவையாகும். இராணு வத்திலுள்ள சிலரிடம் இது பற்றி விசாரித்துள்ளேன். அவர்கள் அப் படி ஏதும் நடக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள்
கேள்வி: உங்கள் மாணவர்கள் மத்தியில் உங்களுக்குப் பெரும ளவு செல்வாக்கு இருப்பதாக அறிகிறேன். இத்தகைய செல் வாக்கு ஒரு பயனுள்ளதென கரு துகிறீர்களா?
பதில் அவர்களுக்கு பாதை ஒன்று காட்டப்பட வேண்டும். அது எமது
85L68)LD.

Page 8
ன்னைய தமிழ் ஈழ விடு தலை இயக்கம் ஒரு வருடமே உயிர் வாழ்ந்திருந்தது.அந்த ஒரு வருடத்திலும் அது அரசியல் ரீதி யாக மேற்கொண்ட பல நடவடிக் கைகள் தேசியப் போராட்ட வர லாற்றில் உந்துசக்தியாகவும், வளர்ச்சிப் படியாகவும் விளங்கியி ருந்தது. அந் நடவடிக்கைகளில் தமிழ் ஈழம் என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியமை,தேர்த
லுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்தமை, களை வகுப்பு வடிவத்திற்கு மாற்றி யமை, இனப்பிரச்சினையை இடது
பிரச்சாரங்
சாரிக் கண்ணோட்டத்தில் நோக்கி யமை என்பவை முக்கியமானவை
LLJITa9, G.GlGITrÉJdfAl6OT.
தமிழ் ஈழம் என்ற பெயரை முதன்முதலில் பயன்படுத் தியமை:
தமிழ் ஈழ விடுதலை இயக்கமே முதன் முதலில் தமிழ் ஈழம் என்ற பெயரை பயன்படுத்தியது. இத் |தமிழ் ஈழம் என்பது வெறுமனே ஒரு பெயரல்ல. அது ஒரு தேசிய இனத்தை பிரதேசரீதியாக அடை யாளம் காணுவதற்கு உதவுகின்ற ஒரு சொற்பதம். இப் பெயரினூ டாக ஒரு தேசிய இனத்தின் தேசிய உணர்வு அடையாளப்படுத்தப்பட் டது.பிரதேசரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் பிளவுபட்டிருந்த மக் களை ஒரு தேசிய இனமாக தம் முள் இணைப்பதற்கு உதவுகின்ற சொற்பதமாகவும் இது காணப்பட் டது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தினர் தமது அமைப்பை உருவாக் கும் போது இதை நன்கு உணர்ந்து ஒரு பிரதேசத்தினூடாக தம்மை அடையாளம் காணும் வகையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் என தமது அமைப்பிற்கு பெயரிட்டனர் தமது அமைப்புப் பணிகளை மேற் கொள்ளும் போது தமிழ் பிரதேசங் களை குறிப்பதற்கு தமிழ்ஈழம் என் பதையும் இலங்கையின் ஏனைய பகுதிகளை குறிப்பதற்கு சிறீலங்கா என்ற பெயரையும் பயன்படுத்தி அவர்களால் வெளியிடப் பத்திரிகையி லும், கடிதத் தொடர்புகள் என்பவற் றிலும் இவ்வாறே பயன்படுத்தினர். இவர்கள் பயன்படுத்த ஆரம்பித்த தன் பின்னர்தான் புலிகளும்,கூட்ட
GDTÍ.
uL" L "STÁfluoGUIDIGAO”
ணியினரும் தமிழ் ஈழம் என்ற பதத் தினை பிரயோகிக்கத் தொடங்கி னார்கள் புலிகள் 1974 இல் தமது அமைப்பினை உருவாக்கியபோது புதிய தமிழ்ப் புலிகள்" என்று பெயரிட்டார்களே தவிர தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனப் பெயரி டவில்லை. கூட்டணியினர் தமது மாநாட்டின் மூலமே தமிழ்ஈழம் என்ற பெயரை
வட்டுக்கோட்டை
உத்தியோகரீதியாக பயன்படுத்தத் தொடங்கினர்.
தேர்தல்களுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெ O5ssolo:
தேர்தல் என்பது மக்களை கட்சிரீதி யாகவும், சாதிரீதியாகவும் கூறு போடுவதற்கு உதவுகின்ற ஒரு நட வடிக்கையாகும். இத் தேர்தல்கள் இருக்கும் வரை தமிழ் மக்களை ஒரு பொதுத் தேசியத்தின் கீழும்
பொதுக் கோரிக்கையின் கீழும் இணைக்கமுடியாதுமக்கள் அனை ஆற்றலை எதிரியை நோக்கி திரட்டவும் முடியாது. இதனை தமிழ் ஈழ விடுதலைஇயக் கத்தினர் தமிழர் கூட்டணியிலும், தமிழரசுக்கட்சியிலும் அனுபவரீதி யாக உணர்ந்திருந்தனர். இதனால் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆரம்
வரினதும்
பகாலம் தொட்டு தேர்தல்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்
தேசிய விடுதலைப் போராட்டம் ஓர் மீள
GastrašTL68TÍ. பிரச்சாரத்தினை மேற்கொள்ளும் போது தேர்தல் என்பது எம்மைக் கூறுபோடவும், எமது போராட்டத்தை திசை திருட் பவும் எதிரியால் உருவாக்கப்பட்ட சூழ்ச்சி என்றும் நாம் அச் சூழ்ச்சிக் குப் பலியாகி விடக் கூடாது என் றும் பிரச்சாரம் செய்தனர். தமது பிரச்சாரத்துக்கு 1975 இல் நடைபெற்ற காங்கேசன் துறை இடைத்தேர்தலை எடுத்துக் காட்டினர். அத் தேர்தலில் சுமார்
D-5TT600TLDIES
ஒன்பதாயிரம் வாக்குகள் வரை தமி ழரசுக்கட்சியின் சார்பில் போட்டி யிட்ட செல்வநாயகத்திற்கு எதிராக விழுந்தது.இவ் ஒன்பதினாயிரம் வாக்காளர்களும் தமிழ் ஈழத்திற்கு
எதிரானவர்கள் அல்ல என்றும்
அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின்
சார்பில் போட்டியிட்ட வி.பொன்
●●
துக்குச் சென்று
Gւյնgյeճlւ-(Lբլդս தல் மூலம் பெ பாராளுமன்ற யால் எந்தவித போவதில்லை :
செய்தனர்.
இவர்களால் பட்ட தேர்தலுக் ரமே பிற்கால
அமைப்புக்கள் 6 பகிஷ்கரிப்பதற்கு அமைந்தது. பிற் பிரச்சாரம் மூலம் முடியாமல் இரு மூலமாவது ே முனைந்தனர்.இ கவே 1981 LDITGJLL oligleal தலை புளொட் இ வடிக்கை மூலம் முனைந்தது. 198 மார் கோவிலடி தின் போது மே துப்பாக்கிப் பிரே நிறுத்த வேண்டு
புளொட் இயக் Ga:IGITGITULLI
கும்.
தமிழ் ஈழம் என்பது மனே ஒரு பெயரல்ல. அ தேசிய இனத்தை பிரதே யாக அடையாளம் க தற்கு உதவுகின்ற ஒரு ெ தம். இப் பெயரினூடாக இனத்தின் தேசிய உ
அடையாளப் படுத்தப்ப
6TS).
பிரதேச
ரீதிய
மாவட்ட ரீதியாகவும் பிள டிருந்த மக்களை ஒரு இனமாக தம்முள் இை தற்கு உதவுகின்ற சொற் கவும் இது உள்ளது 99
னம்பல்த்தின் மீது தனிப்பட்ட பற்று காரணமாக அல்லது செல்வநாய கத்தின் மீதான தனிப்பட்ட வெறுப்பு காரணமாக அவ்வாறு வாக்குகளை அளித்திருக்கலாம் என்றும் கூறினர். இங்கு தேர்தல் கள் தமிழ்மக்களை ஒற்றுமைப்ப டுத்துவதற்குப் களை கூறுபோட்டு சிதைக்கின்றது என்றும் கூறினர். எங்களுக்கு தேர் தல்கள் முக்கியமல்ல தமிழ் ஈழமே
பதிலாக அவர்
முக்கியம். எனவே தமிழ் ஈழத் தைப் பலவீனப்படுத்துகின்ற தேர் தல்களை தமிழ்மக்கள்பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் கூறினர். அத் தோடு சிறீலங்கா பாராளுமன்றத்
Sigës Torrëjesa
வடிவத்திற்கு இதுவரைகாலமு &ót LIIrflu JøT66
கூட்டங்களையும் ளையுமே பிரச்ச ஏற்ற ஊடகமாக இப் பிரச்சார வடி மக்களிற்கு கருத் பயன்பட்டதே த னரைத் திரட்டிக் அவர்களுக்கு
அறிவு ஊட்டுவ வில்லை.முன்ன6 டிக்கொள்வதற்கு
வடிவம் தான் எ
 
 
 

சரிநிகர்
LDITirë 1993 8
தமிழ் ஈழத்தைப் ாது என்றும், தேர் றுக் கொள்கின்ற உறுப்பினர் பதவி யனும் கிடைக்கப்
ன்றும் பிரச்சாரம்
தொடக்கிவைக்கப் த எதிரான பிரச்சா திெல் உருவான
உணர்ந்துகொண்டனர். இது தொடர்பில் ஜே.வி.பி யின் ஐந்து பிரதான விரிவுரைகள் என்பதினா லும் இவர்கள் கவரப்பட்டவர்க ளாக இருந்தனர். ஜே.வி.பி யின ரைப் போல் ஒழுங்குபடுத்தப்பட்ட
வை நோக்கி.
ல்லாம் தேர்தலை
SITY GOTLDITE கால அமைப்புகள் தேர்தலை நிறுத்த தபோது ஆயுதம் தர்தலை நிறுத்த தன் வெளிப்பாடா இல் நடைபெற்ற ருத்திச் சபை தேர் யக்கம் ஆயுத நட நிறுத்துவதற்கு 1இல் யாழ் நாச்சி பிரச்சாரக் கூட்டத் ற்கொள்ளப்பட்ட யாகம் தேர்தலை
ம் என்பதற்காக
கத்தினால் மேற்
நடவடிக்கையா
வெறு 邑l@@ நச ரீதி Tബ്രഖ சாற்ப ஒரு 500TT6). ட்டுள் ாகவும் வுபட் தேசிய SOUTLIL
|ள வகுப்பு
மாற்றியமை:
தமிழ் அமைப்பு Aontar Glyäksyryäks கருத்தரங்குக ார வடிவத்திற்கு பயன்படுத்தினர்.
கள் போவதற்கு விர முன்னணியி கொள்வதற்கும் தொடர்ச்சியான ற்கும் பயன்பட ரியினரை திரட் ஒரேவழிவகுப்பு
ன்பதை இவர்கள்
னர் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈறோஸ், புளொட் போன்ற இயக்கங்களில் முன்னணியினரை திரட்டுவதற்கு பிரதான வடிவமாக இவ்வகுப்புவ டிவமே பயன்படுத்தப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப். இது தொடர் பில் ஒழுங்கு படுத்தப்பட்ட வகை யில் நடவடிக்கைகளை மேற் கொண்டது.
தேசிய இனப்பிரச்சி னையை இடதுசாரிக் கண் ணோட்டத்தில் நோக்கி
L6-LD.
அன்னபூரணா
விரிவுரைகளாக அவை இல்லாத
போதும்,தமக்குத் தெரிந்த விடயங் வகுப்பு வடிவத்தில் கொடுக்க முன்வந்தனர். வகுப்புக ளுக்கு தயார்படுத்துவதற்காக தாங் களும் படிப்பதில் கவனம் செலுத்தி னர் வகுப்புகளில் தோழர்கள் கேட் பதில்
அளிக்க வேண்டும் என்பதற்காக
፴5Gö}GIT
கின்ற வினாக்களுக்குப்
புதிய புதிய விடயங்களை எல் லாம் ஆராயத் தலைப்பட்டனர்.
வகுப்புகள் ஏன் தமிழ் ஈழம்
தேவை, தமிழர் போராட்ட வர
லாறு, தமிழ் ஈழப் பிரதேசங்களில் குடியேற்றங்கள் என்கின்ற வெவ் வேறு தலையங்கங்களில் நடாத்தப் பட்டன. அத்தோடு முன்னணி தோழர்கள் மத்தியில் சிறிய சிறிய கலந்துரையாடல்களையும் நடாத் தினர் பிரான்சீஸ், சந்திரமோகன், குமரன், தங்கமகேந்திரன் என் போர் இப் பணி தொடர்பில் முன் னணி வகித்தனர். ஏன் தமிழ் ஈழம் தேவை என்ற வகுப்பில் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதற்கா கவே நசுக்கப்பட்டுவந்தார்கள் என் றும் இந்நசுக்குதலிலிருந்து விடு பட்டு எமது சொந்த தேசத்தை அபி விருத்தி செய்யவும், சொந்த கலா சாரத்தை அபிவிருத்தி செய்யவும் எமது தலைவிதியை நாமே நிர்ண யிக்கவும் தமிழ் ஈழம் தேவையெ னக் கூறினர். தமிழர் போராட்டவர லாறு பற்றி கூறும் போது காலம் காலமாக தமிழ்த்தேசிய இனம் எவ் வாறு ஏமாற்றப்பட்டுவந்தது என் பதை சுட்டிக்காட்டினார்கள். குடி யேற்றங்கள் பற்றி கூறும்போது எந் தெந்த தந்திரோபாய வழிகளை யெல்லாம் பின்பற்றி குடியேற்றங் கள் மேற்கொள்ளப்படுகின்றது இக் தமிழ்த்தேசி யத்தை உடைப்பதற்கு மேற்கொள் ளப்படுகிற சதிமுயற்சி என்றும்
குடியேற்றங்கள்
கூறினர். அதுவும் திருகோணம லையில் குடியேற்றங்களை துரிதப் படுத்துவதற்கு காரணம் வடக்கு - கிழக்கு நிலத்தொடர்ச்சிய்ை துண்
டிப்பதற்கே என்றும் கூறினர்.
இவர்கள் தொடக்கிவைத்த இந்த வகுப்புவடிவங்களையே பிற்கா லங்களில் வந்த இயக்கங்களைச்
சேர்ந்தவர்களும் மேற்கொண்ட
தேசிய இனப்பிரச்சனையை இடது சாரிக் கண்ணோட்டத்தில் முதன் முதலில் நோக்கியவர்களும் இவர் களேயாவர். இவர்கள் அவ்வாறு நோக்கினார்கள் என்பதை விட நோக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட் டார்கள் என்றே கூற வேண்டும். இவர்கள் தமது பிச்சாரங்களுக்காக கிராமங்களை நோக்கிச் சென்ற போது அங்கு இடதுசாரிக்கட்சிக ளின் உறுப்பினர்களையும் சந்திக்க நேரிட்டது. அதுவும் குறிப்பாக வட மராட்சிக் கிராமங்களில் சண்முக தாசனின் தலைமையிலான சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப் பினர்களை சந்திக்க நேரிட்டபோது அவர்கள் இவர்களை நோக்கி சர மாரியான கேள்விகளை தொடுத்த னர். தமிழ் சோறுபோடுமா? ஏன் மொழிக்கு கொடுக்க வேண்டும்? ஆண்ட
முக்கியத்துவம்
பரம்பரை மீண்டும் ஆள்வதால் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? என்கின்ற கேள்விகளை
எல்லாம் கேட்கத்தொடங்கினர்.
இக் கேள்விகளுக்கு விடைகளைக்
காண்பதற்காக இவர்கள் மார்க்சிய நூல்களையும் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தனர். தேசிய இனப்பிரச் சினை தொடர்பாக லெனின், ஸ்ரா லின் என்போர் எழுதிய நூல்களை ஆர்வமாக கொள்ள முனைந்தனர். இந்தவகை யில் தேசியபோராட்ட அலையி
படித்து விளங்கிக்
னுாடாக அரசியலுக்கு வந்து மார்க் சிய நூல்களை கற்க ஆரம்பித்த முதற் கூட்டமாக இவர்களே விளங் கினர். இதன் வாயிலாக இடதுசா ரிக் கண்ணோட்டத்தில் தேசிய இனப் பிரச்சினைக்கு விளக்கம் கொடுக்கவும் முன்வந்தனர். இவர் கள் தொடக்கி வைத்த இடதுசாரிக் கண்ணோட்டமே ஈ.பி.ஆர் எல். எவ், ஈறோஸ் போன்ற இடதுசா ரிப்பார்வையுடைய இய்க்கங்கள் வளர்வதற்கு துணைபுரிந்தது. இவ் விரு இயக்கத் தலைமைப்பீடத்தில் இருந்த பலர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இவ் இடதுசாரிப் பார்வை தமிழ் குறுந்தேசியவாதத் திலிருந்து விடுபட்டு சர்வதேசரீதி யாக பிரச்சின்ையை சிந்திப்பதற்கு உதவியது. புலிகள் குறுந்தேசிய வாதத்தை முன்வைத்து சிங்கள,
Galatildari.
முஸ்லிம் மக்களை கொலை செய் யும்போது அதனை எதிர்த்து பலவி னமான நிலையிலாவது ஒரு கூட் டம் இயங்குகின்றது என்றால் அதற்கு இவ் அமைப்பே முன்னோ டியாக திகழ்ந்தது. இவர்கள் தமது போராட்டத்தின் ஒரு வேலைத்திட் டமாக சிங்கள மக்களை வென்றெ டுத்தல் என்பதையும் சேர்த்துக் Glassrail sold இனக்குரோதத் தோடு சிங்கள மக்களை பார்க்காத ஒரு கூட்டம் வளர்வதையும் தூண்
quoiss.

Page 9
MANA
ര
ത്ത് ല്ല
Eசரிநிகள்
LDmitrës
1993
9 -
él. மத்தியில் நிலவும் சிந்தனைக் குழப்பம், செயல் குழப் பம் ஆகியவற்றுக்கு சிங்கள புத்த மத சிந்தனையில் ஒழுக்க நியாய பாரம்பரியம் ஒன்று இல்லாமை ஒரு காரணமாகும். புத்தர் தனது வாழ்க்கைக் காலத்தில் மூன்று தடவை இலங்கைக்கு வந்து சென் றார். இவற்றில் ஒரு தடவை சிவ னொளி பாத மலையில் தமது கால் பாதத்தைப் பொறித்துச் சென்றார் முதலியன போன்ற கட்டுக் கதை கள் இன்னும் வழக்கில் இருக்கின் றன. இலங்கையின் மிகவும் பிர சித்தி பெற்ற தொல்லியலாளரான டாக்டர் பரணவித்தான தான் போதிய அறிவியல் நோக்குடனும் துணிவுடனும் இந்தத் தத்துவத்தை மறுத்துரைத்த வரலாற்று ஆசிரியர் ஆவார்.
புத்தர் தமது மறைவுக்கு முன்இலங் கையின் பாதுகாப்பை சக்ராவுக்கு ஒப்படைத்தார். புத்தருக்கு தமது தத்துவம் இறுதியில் இந்தத் தீவில் ஸ்தாபிக்கப்படும் என்பது தெரிந்தி ருந்தது. புத்தரின் ஆணையை ஏற் றுக்கொண்டதும் சக்ரா விஷ் ணுவை அழைத்து தீவின் பாது காப்பை அவரிடம் ஒப்படைத்தார். இது இன்னொரு கட்டுக்கதை இந் தக் கட்டுக்கதைகள் வரலாற்று உண் மைகளாக ஏற்றுக்கொள்ளப்படு கின்றன. ஒரு மதகுரு வரலாற்று ஆசிரியராகும் போது இதுதான் நடக்கின்றது. இலங்கையின் மாபெ ரும் வரலாற்றுப் மஹாவம்ச ஒரு மத குருவால் எழு தப்பட்டது. மகாநாம என்ற இந்த மதகுரு கி.பி.6-ம் நூற்றாண்டில் மஹாவம்சத்தை எழுதினார். மகா
பதிவேடான
வீரசங்க அவருடைய மூல ஆதா ரங்களை சேமித்து வைத்தது. மஹா வம்ச நூலின் பிரதிகள் அனைத்தை யும் எரித்துக் கொளுத்த வேண் டும். ஏனென்றால் சிங்களப் பெளத் இனரீதியான சிந்த னைக்கு அவைதான் பெரிதும்
தர்களின்
பொறுப்பானவை என்று மதிப்பிற் குறிய கல்விமானான டாக்டர் ஈ அதிகாரம் ஒன்றை எழுதியுள்ளார். இக் கட் டுரை சிங்கள ஞாயிறு இதழான றிவிசரவில் 1983ம் ஆண்டு செப் டெம்பர் 25ம் திகதி வெளி வந்தது இது ஒரு சுத்தமான காற்று வீசுவது போல் அமைந்தது.
டபிள்யு. கட்டுரை
இலங்கையில் புத்தமதத்தை புரிந்து கொள்ள அதன் வரலாற்றில் ஆரம் பத்தில் ஏற்பட்ட பிளவுகளை அறிந்து கொள்வது அவசியம் தத் துவ, கட்டுப்பாட்டு விஷயங்களில் இலங்கை புத்த மதகுருமார் அனை வரும் மகாவீராவின் அதிகாரத்தை அங்கீகரிக்கப்பட்ட புத்தமத கோயி லாக ஆரம்பத்திலிருந்து ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் முற்பகுதி யில் அபயகிரி என்று அழைக்கப்ப டும் புதிய பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப் பட்டது. பின்னர் இதிலிருந்து இன் னொரு கோஷ்டி பிரிந்து ஜீத்தா வன மடாலயத்தை அதன் தலை மையகமாகக் கொண்டிருந்தது.
வாசகத்திலும் வியாக்கியானத்தி லும் சில வேற்றுமைகள் இருந்த
போதும் இந்த மூன்று பிரிவுகளும்
புத்தமதத்தின் தேரவாதப்பிரிவு அல்லது பாரம்பரியப் பிரிவு என்ப தைச் சேர்ந்தவையாக இருந்தன. ஆனால் இந்தியாவில் புத்த மதத்த வர்கள் மத்தியில் புதியதொரு பிரிவு தோன்றியது. ஒருவர் சொந்த விமோசனத்திற்குப் பாடுபடுவதற் கும் முழுமனித குலத்தின் விமோச னத்திற்கு பாடுபடுவதற்கும் இடை யில் இந்தப் பிரிவு வித்தியாசம் கண்டது என்று பரணவித்தான
「鷲
குறிப்பிடுகின்றார். இந்தப் பிரிவின் ஆதரவாளர்கள் முழு மனித குலத் தினதும் விமோசனத்திற்காக பாடு படுவதை பெரிய பிரயத்தனம்LDSSTUL UITGOT என்று அழைத்தார்கள் ஒருவருடைய விமோசனத்திற்கா கப் பாடுபடுவதை தாழ்வான பிர யத்தனம் - ஹீனயான என்று
அழைத்தார்கள்
புத்த மதத்தில் ஏற்பட்ட இந்தப் பிரி வுக்கும் சீர்திருத்தத்தினால் ரோமன் கத்தோலிக்க மதத்தில் ஏற்பட்ட பிரி வுக்கும் இடையில் ஒரு ஒத்த தன்மை இருப்பதையும் காண முடி பும் சீர்திருத்தவாதிகளைப் போல புத்த மதத்தின் மகாயான பிரிவினர் கூடுதலான சுதந்திரமானவர்களாக வும் ஆகவே முற்போக்கானவர்க ளாகவும் இருந்தார்கள் துணிவான தத்துவஞானிகள்
கவர்ந்திழுக்கப்பட்டார்கள்
அவர்களால்
LDI யான தத்துவத்துக்கு அபயகிரி மடாலயத்தில் ஆதரவாளர்கள் இருந்தார்கள். மகாவிகாரை அதை வன்மையாக எதிர்த்தது. மகாவி காரை தேரவாதப் புத்தமதப் பாரம் பரியப் பிரிவின் கோட்டையாகி யது. இவ்வாறு மகாவிகாரை சிறீ
லங்கா பர்மா, சீயெம், கம்போ
டியா ஆகிய நாடுகளைச் சார்ந்த
தெற்கு புத்திஸ்டுகளின் போதனை களை போதித்தது. அபயகிரி மடா லயம் காஷ்மீர், திபெத், சீனா ஆகிய நாடுகளைச் சார்ந்த தெற்கு புத்திஸ்டுகளின் போதனைகளை இந்திய் வைத்துல்யவிடமிருந்து கற்றுக் கொண்டு போதித்தது.
மகாவிகாரை மடாலயத்துக்கும் அபயகிரி மடாலயத்துக்கும் இடை யில் உக்கிரமான வாதவிவாதம் ஒன்று ஏற்பட்டது. 215-237ஆம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்த வொஹறக்க திஸ்ஸ வின் காலம் தொடக்கம் எதிர்த்த ரப்பை எரித்தொழிக்கும் செயல்க ளும் இடம் பெற்றன. அபயகிரி மடாலயம் வைத்திருந்த பதிவேடு கள் எரித்து அழிக்கப்பட்டன. இது ஒரு புத்த மத விரோதச் செயல் இவ்வாறு மகாவிகாரை அதாவது
மதத்தை அரசியலிலி
G 1ழர் G
தனது ஐம்பதன்
திருத்தி
காடுக்காத உரம் கெலும்
Longst og øst
ဂျိါးါး தொ லும் சரிநிகருக்க அவர் எழுத நில போதும் அவர் போதும் அவரால்
Loni . Al Goal. மூலை முடுக்கொங்
அறுபதுகளிலேயே தேசிய விடுதலை தில் தீவிர ൈf
அவருக்கு அறிமு on Gigi, sing சேர்ந்து பழகும் ெ 蠶 ကြီji (နှီး ၊ պա (olաppoմ(ԵԼՔի : ' safleirt sogressor போது இவர் எ a vyaongo 2 uomit
கட்சியின் தத்துவ மான அவரால் நி அவருக்கு கிட்டிய அரசியல் நினை வெளிவந்துள்ளது வந்துள்ளன.
சோவியத் உடை பேசும் போது அ தான் முதலாளிய சுருக்கமாகவும் Gioco george
ஒரு கம்யூனிச
அவரது நூலிலி
பகுதி பிரசுரமா
பாரம்பரியப் பிரிவு அபயகிரிப் பிரி6ை தது. ஹீனயான பு தான் துரதிருஷ்ட கண்டது. இலங்ை சிந்தனையிலான தேக்கம் இதனால் ஸ்பெயினில்
ளுக்கு ஏற்பட்ட மனதில் கொண்டு கப்பட்டிருந்தால் அறிவுக்கு என்ன என்று (BuuITé இலங்கையில் சீர்திருத்தம் நசுக்க
இலங்கை அரசிய குருக்களின் பாத் எதிர்மறையானத கானதாகவும் இரு ஆக்கப்பூர்வமான வகித்த காலமும் இருந்தது. சில கு நடைகள் இருந்த குருமார் கல்வி அ வும் அறியாை வும் இருக்கிறார்க an pá, ai. Lá é தில்லை. அவர்க
UITGGTGCOLD sp_60) ஒற்றைப்போக்கு கவும் வெளி உ வர்களாகவும்
புத்த மதம் என்ற வர்களுக்கே உரி கள் கருதுகின்ற
 
 
 

மறைந்து விட்டார். டுகால அரசியல் வாழ்க்கையில் தான் சார்ந்தி
க உறுதியாக நின்றவரும் சற்றும் வளை
வாய்ந்த மனவுறுதி கொண்ட கம்யூனிஸ்ட்டும்
புநோய் காரணமாகதீவிரமான துன்பத்தை அனு Ք ՔաTIO9) அக்கறையுடன் உழைத்துவந்தவரு களது மூளை சிந்திப்பதை நிறுத்தி விட்டது.
டர்ந்து படுக்கவோ நடக்கவோ முடியாத நிலை ாக எழுத ஒப்புக் கொண்டவர் அவர் னைத்தவை நிறைய கையால் எழுத முடியாத சொல்லச் ச்ொல்ல எழுத நாம் தயாராக இருந்த அதைக் கூட செய்ய முடியாது போய்விட்டது.
ரியமாசேதுங் சிந்தனைகளை இலங்கையின் கும் பரப்பக் காரண்மாக இருந்த மூலவர் அவர்
ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்திய அவர்,
போர்ாட்டத்தின் போக்கு குறித்து இறுதிக்காலத் னிப்புகளை கொண்டிருந்தார்.
5. Giffameq L Tid
திர்காலமே கிடையாது."
கம் தேவையில்லை. வர் கோஷா போன்ற பெரும் தலைவர்களுடன் ாய்ப்புப் பெற்றவரும் சீனாவின் கலாசாரப் புரட் ாது புரட்சியாளர் மத்தியில்உரையாற்றும் வாய்ப் ன சண்ணின் அனுபவங்கள் நிறைய டாரநாயக்காவுடன் கூட்டுச் சேர்ந்த இவரது சகாக் இவர் சிறைவைக்கப்பட்டார் சிறையிலிருந்த லங்கை இடதுசாரி இயக்க
ய நூல்கள் 1.
aorécosulen auabng
வாதியும் அரசியல் வழிகாட்டியும் செயல் வீரனு றைய எழுதமுடியவில்லை. அதற்கான அவகாசம் பதில்லை. அவரது ஒரு கம்யூனிசப்போராளியின் வுகள் என்ற நூல் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதன் ல பகுதிகள் சிங்களத்திலும்
வ பற்றி அவர 經 திக் காலங்களில் அவருடன் வர் இவ்வாறு தெ அது எதிர்பார்த்தது
மீட்சியின் தர்க்க ரீதியான முடிவு அது',
தெளிவாகவும், ஆழ்மாகவும் பேசவும் எழுதவும் மறைவு முற்போக்குசக்திகளுக்கு ஓர் பேரிழப்பே
போராளியின் அரசியல் நினைவுகள்' என்ற ருந்து புத்த மதம் குறித்து அவர் எழுதிய ஒரு
கிறது. பு புத்த மதத்தில் வ அழித்தொழித் த்த மதப் பிரிவு NJELDATS, GAGAugból கையில் புத்தமத அறிவுரீதியான நான் ஏற்பட்டது. சீர்திருத்தவாதிக அநியாயங்களை சீர்திருத்தம் நசுக் ஐரோப்பாவில் நடந்திருக்கும் த்துப்பாருங்கள் துதான் நடந்தது.
ப்பட்டது.
பலில் புத்த மத Bgub el Gibsores ாகவும் பிற்போக் ந்தது. அவர்கள் பாத்திரம் இடைக்கிடை றிப்பிடத்தக்க புற போதும் புத்த மத |றிவற்றவர்களாக Lou TGTGiffa; GTTg, ள். அவர்கள் தமி கற்றுக் கொள்வ ள் குறுகிய மனப் LLIGATS, GITT 35GLi)
GLuaura, GITT லகைத் தெரியாத இருக்கிறார்கள் ால் அது சிங்கள யது என்று அவர் ார்கள் மஞ்சள்
- E - C pă
கள் மிகுதியும் விரும்பிய ஒரு பிரத மரைச் சுட்டுக் கொன்றதும், இன் னொரு புத்த மதகுரு இக்கொலை யில்குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத் தண்டனை பெற்றதும் (அவர் அங் கேயே இறந்தார்) எதுவிதத்திலும் தற்செயலானதல்ல.
அண்மைக் காலக் கலவரங்களின் போது சில புத்த குருமார் அங்கி களை உயர்த்திப் பிடித்த வண்ணம் வெறிப்பிடித்த மக்கள் கூட்டத் துக்கு தலைமை தாங்கிச் சென்றார் கள். இந்தக் கலவரங்களின் போது ஜனாதிபதி ஜெயவர்த்தனா இன வெறியர்களைச் சாந்தப்படுத்த மிக வும் தமிழர் எதிர்ப்புணர்வுடைய எல்லாகுனவம்ச என்ற புத்த மத குருவின் உதவியைப் பெற வேண் டியிருந்தது. அமைச்சர் காமினி திச நாயக்காதான் அவரை ஜனாதிபதி யிடம் கூட்டிச் சென்றார்
கொழும்பு வஜிராம கோவில் பிர தம மதகுருவான வரை மடிகெபன் னசீக போன்ற மதகுருமார்கள் மற் றக் குருமாரின் அப்பட்டமான இன வெறியை மூடிமறைக்கும் மிக மெல்லிய அறிவு காவி மூடு திரையை அணிகின்றார்கள். தமி ழர்கள் இலங்கையின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள 261 புத்தமத கோயில்களை அழித்துள்ளதாக அவர் கூறியுள்ளாரென் 1983 செப் டெம்பர் 15ம் திகதிய இண்டியா டுடே சஞ்சிகை கூறுகின்றது."எமது விருந்தோம்பல் காரணமாக தென்
இந்தியாவிலிருந்து வந்த படையெ
டுப்பாளர்களை தங்கி இருக்க நாம் அனுமதித்தோம். தமிழர்களை நாட்டில் எங்கும் வாழ அனுமதித் தோம். எங்களுடன் திருமணம்
அனுமதித்தோம். ஒரு இலட்சத்துக்கு
செய்யவும்
1977-á)
மேலான தமிழர்கள் கொழும்பில்
வாழ்ந்தார்கள். ஒரு சில ஆயிரம் சிங்களப் படையினர் தான் வடக் கில் இருக்கின்றார்கள். இப்படி கூறுகின்றார் பன்னசீக ஆயிரம் பேரைக் கொண்ட சிங்களப்படை ஒன்றை வடக்கிற்கு அனுப்ப வேண்டும் என்று முதலில் பிரேரித் தவர்களில் பன்னசீகவும் ஒருவர் இதுதான் புத்தமத பக்தியும் கரு னையும்.
இலங்கையிலுள்ள புத்த மதகுரு மார் புத்தர் போதித்தவாறு e GGJIT காயதப் பொருட்கள் அற்ற எளிய வாழ்க்கையை வாழவில்லை. கிரா மங்களில் உள்ள ஏழைப் புத்தகுரு மார்தான் இதற்குப் புறநடையாக இருந்தார்கள். ஆனால் பல புத்த குருமார் சுரண்டல்கார செல்வர்க ளாக இருக்கின்றார்கள். இலங்கை யின் புத்த மதத்தின் வரலாற்றில் ஆரம்பத்துடனேயே இது தொடங்கி விட்டது. வாலகம்பாகு காலந்தொட்டே (கி.மு. 103-102, கி.மு. 89-77) சிங்கள மன்னர்கள்
மடாலயங்களுக்கு நிலத்தைத் தானம் செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள். இது புத்த மதக்கோட்பாட்டுக்குநேர் விரோத
மானது வாலகம்பாகுதான் நாடு கடந்திருந்தபோது தனக்கு உதவி செய்த மதகுருமாருக்கு வெகுமதி இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடித்தார். சங்கவின் ஆதர
வழங்க
வைப் பெற மற்ற மன்னர்கள் இந் தப் பழக்கத்தை தொடர்ந்து கடைப் பிடித்தார்கள். பொருளாதார நலன் சங்கவுக்கு அளித்ததால் அதன் எண்ணிக்கை பெருகியது.
t
சங்க உறுப்பினர்களுக்கு நல்ல வாழ்க்கை உத்தரவாதம் ஆகியது. புத்தரின் போதனைகளுக்கும் இதற் கும் தொலைதூரம். இவ்வாறு இந்த மதகுருமார் சமுதாயத்தின் புல்லுரு விகள் ஆகினார்கள். எந்தவித மான ஆக்கபூர்வமான வேலையும் செய்யாமல் தமக்குத் தேவையா னது எல்லாவற்றையும் பெற்றார் கள். மகாயான பிரிவைச் சேர்ந்த வர்கள் இப்படி இல்லை. அவர்கள் ஒருவகை உற்பத்தி உழைப்பில் ஈடு
uL" LATIŤ 8,5GT.
ஆகவே இலங்கையில் புத்தமத சங் கம் அநேகமாக எதிர்மறைப் பாத்தி ரத்தையே வகித்திருக்கின்றது. சிங் களவர்கள் அதாவது புத்தமதத்த வர்கள் சங்கவின் ஆதிக்கம்- அடி மைத்தனத்திலிருந்து விடுபடாமல் இருந்தால் எதிர்காலம் இருண்ட தாக இருக்கும். சிங்கள பெளத்தர் என்ற கருத்தே புத்தமதத்தின் அடிப் படைக் கோட்பாடுகளுக்கு விரோ தமானது. புத்தர் ஒரு இலங்கையர் அல்ல ஒரு இந்தியர் என்பதை எத் தனை சிங்களப் பெளத்தர்கள் அறிந்திருப்பார்கள் அல்லது ஏற் றுக் கொள்வார்கள் என்பது சந்தே கமே மதத்தை அரசியலில்இருந்து பிரிக்காவிட்டால் இலங்கைக்கு எதிர்காலம் கிடையாது.

Page 10
Tia. அராபிய முஸ்லீம்க
சந்ததியினர் என்ற கருத்தும் நம்பிக்கையும்
ளின் ஆண்வழிச்
நீண்டகாலமாக இலங்கைமுஸ்லீம் களிடையே நிலவி வருகின்றது. குறிப்பாக முஸ்லீம் அரசியல் தலை மைகளினாலும் முஸ்லீம் புத்திஜீவி களினாலும் இக் கருத்து பலமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. அன்றைய ஐ எல். எம். அஸிஸ் முதல் இன்றைய முகம்மது சமீம் வரை இதுவே பொதுப் பண்பாக இருந்து வருகின்றது.
கப்பட்டிருக்கின்றது. எப்போதோ புதைந்து விட்ட தமது பூர்வீகத்தை மீண்டும் தோண்டியெடுப்பதனூ டாக தமது தனித்துவத்தை நிலை நாட்டும் முயற்சிகள் உல்கில் பல் வேறு சமூகங்களில் இடம்பெற்றி ருக்கின்றன. இவ்வகையில் இலங்கை முஸ்லீம்களும் தமிழ்ப் பாரம்பரியத்திற்கு எதிராக, 'அரா பியப் பாரம்பரியத்தை' முன்னி றுத்தியதனூடாகத் தமது தனித்து வத்தை வெற்றிகரமாக நிலை நாட்டி வந்திருக்கிறார்கள்
இலங்கை முஸ்லீம்கள் இடையே "அராபியப் பாரம்பரியம்" பற்றிய எண்ணக் கரு இவ்விதம் வலிமை யாக இடம் பெற்றிருப்பதற்கான காரணங்கள் தெளிவானவை: அதாவது தாம் ஒரு தனித்துவ மான சமூகம் என்பதை நிலைநாட் டவும் அதனூடாக தமக்குரிய உரி மைகளைக் கோரவும் துணை செய்கின்ற அம்சமாக 'அராபியப் பாரம்பரியம்' என்ற கருத்து முன் வைக்கப்பட்டு வந்திருக்கின்றது.
இலங்கை முஸ்லீம்களை "தமிழர் கள்' 'தமிழ் பேசும் மக்கள்' " இஸ்லாமியத் தமிழர்கள்' என்ற பொதுவான இணைத்துக் கொள்வதற்கு தமிழ்த் தலைமைகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக முயற்சித்து வந்திருக்கின்
வரையறைக்குள்
றன. 1880களில் பொன் இராமநா தன் தொடக்கம் இன்றைய தமிழ்
'ബഞ്ഞക്ക முஸ்லிம்களைத் தனித்துவப்படுத்தியிருக்கும் அதே அராபியப்பாரம்பரியமே அவர்களின் தனித்துவத்தைப் பலவீனப்படுத்திய பிரதான
காரணியாகவும் இருந்திருக்கிறது."
அமைப்புகள் வரை இத்தகைய முயற்சிகளை தொடர்ச்சியாக மேற் கொண்டு வந்திருக்கின்றன. மொழி ரீதியாகவும், கணிசமான அளவில்
கலாசார ரீதியாகவும், மற்றும் குறிப்
LT55 வடக்கு-கிழக்கில் பிரதேசம், பொருளாதார அமைப்பு என்பவற் றின் அடிப்படையிலும் முஸ்லீம்க ளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பரந்தளவிலான ஒற்று மைகள் காணப்படுகின்றன. இவ் வொற்றுமைகளைக் Sir JGBTL) காட்டி இலங்கை முஸ்லீம்களை "தமிழர்கள்' 'தமிழ் பேசும் மக் கள்'/ 'இஸ்லாமியத் தமிழர்கள்' என்ற பிரிவுக்குள் உள்ளடக்கிக் கொள்ள முனைந்து வந்திருக்கும் தமிழ்த் தலைமைகளுக்கு எதிராக 'அராபியப் பாரம்பரியம்' பற்றிய கருத்து முஸ்லீம்களால் உறுதியாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்
ஒரு சமூகத்தின் தனித்துவத்திற்கும் அச் சமூகம் உரிமை பாராட்டுகின்ற அதன் பூர்வீகத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு அவதானிக்
மருதூர் பசீத்
எனினும் இலங்கை முஸ்லீம்களின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற் காக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியானது, இலங்கை முஸ்லீம்களிடையே ஏற் படுத்திய பாதகமான விளைவுக
LDUS606)LLIIT
ளைக் கவனத்தில் கொள்ள வேண் டிய அவசியம் இப்போது ஏற்பட்டி ருக்கிறது. ஏனெனில் ஆழ்ந்து
நோக்கினால் இலங்கை முஸ்லீம்க ளைத் தனித்துவப்படுத்தியிருக்கும் அதே 'அராபியப் பாரம்பரியமே' அவர்களின் தனித்துவத்தைப் பல வீனப் படுத்திய பிரதான காரணி யாகவும் இருந்திருக்கின்றது என்ற உண்மையைக் கண்டு கொள்ள முடியும். இந்த முரண்பாட்டைநாம் பின்வருமாறு விளங்கிக் கொள்ள
GADITño.
(1) தாம் அராபிய வழித்தோன்றல் கள் என்ற கருத்து இலங்கை முஸ் லீம்களிடையே அளவுக்கதிகமாக வலியுறுத்தப்பட்டதால், இலங்கை தமது சொந்த நாடு என்ற எண் ணம் இலங்கை முஸ்லீம்களி டையே பலமாக நிலைபெற முடிய வில்லை. ( மத்திய கிழக்கு அரபு நாடுகளின் செல்வச் செழிப்பில் பெருமையைக் 35 ATGOMOT
முயன்ற ஒரு கற்பனைச் சகதிக்குள் இலங்கை முஸ்லீம்கள் புதையுண்டி
ருந்தார்கள்.) இதன் விளைவாக, இலங்கையில் தமக்கிருக்கும் உரி மைகளைப் பற்றிய எண்ணமும், அந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தாம் கொண்டிருக் கும் பாத்தியதை பற்றிய உணர்வும் இலங்கை முஸ்லீகளிடையே கடந்த காலங்களில் காத்திரமாக
வெளிப்படவில்லை.
(2) தாங்கள் அரபிகளின் வழித் தோன்றல்கள் என்பதால் தம்மைப் பாதுகாக்கவும், தமது உரிமைக ளைப் பெற்றுத் தரவும் அரபு நாடு கள் முன்வரும் என்ற அர்த்தமற்ற எதிர்பார்ப்பு இலங்கை முஸ்லீம்க ளிடையே நிலவிவந்திருக்கின்றது. இதனால் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தாமே சுய Lorrasë செயற்படவேண்டும் என்ற உணர்வு கடந்த காலங்களில்
அவர்களிடைே கவில்லை-அத களை உறுதியா ஒரு அரசியல் உருவாக்கிக்
நிலைக்கு இல
ஆளாக்கப்பட்டி
(3) தமது உரிை வுபூர்வமான அ டிராததாலும், கொள்வதற்குத் செயற்பட ே யத்தை உணரா சியல் தலைமை BEGGENDIGIT FífluLUMTBS. யாத நிலைமை லீம்கள் தமிழ்த் தலை அரசியல் ரீதியி வதற்காக 'அ யத்தை" வலி தலைமைகள், ம இனவாதத்துட யில் சமரசம் ெ
சரணடைந்தும்
தமது தலைை இரட்டைப் டே கடந்த காலங்கள் லீம்கள் வெகுஜ டெழவில்லை. எந்த இனத்திற் மல், சமத்துவ தாம் கொண்டி கள் பற்றிய உண பியப் பாரம்பரி தினூடாக இல ஆழமாகப் பெற LUGShabaja) GTes இத்தகைய செ ரிய பிரதான கா
ருந்தது.
இவ்வாறு சார யப் பாரம்பரிய னுாடாக கடந்த தனித்துவம் பல யது என்ற நிதர் இலங்கை முஸ் யல் செயற்பாடு வேண்டியுள்ளது
தனித்துவம் அத மட்டும் உறுதி தில்லை; அத்து பல காரணிகளி கப்படுகின்றது. மேலாக ஒரு
Jessful வேறுபடுவதா உணர்வே வத்தை உருவ கின்றது. இந்த கலாசாரம், பிரே ரம், நிறம், மத யல் பாகுபாடு. காரணிகளால் து
(அ) மேற்குப் கிழக்குப் பாகி
 
 
 

சரிநிகள்
Lorritë 1993
1OC
J UGOLDITAS 2-CODGOJIT வது தமது உரிமை கக் கோரக் கூடிய சமூகமாக தம்மை கொண்டிராத கை முஸ்லீம்கள் ருந்தார்கள்.
மகள் பற்றி உணர் க்கறைகள் கொண் அவற்றை வென்று தாமே சுயமாகச் வண்டிய அவசி தாலும் தமது அர களின் நடவடிக்கை இனங் காண முடி கு இலங்கை முஸ் ஆளாகியிருந்தனர். மைகளிடமிருந்து ல் பிரிந்து கொள் ராபியப் பாரம்பரி புறுத்திய முஸ்லீம் றுபுறத்தில் சிங்கள ன் அரசியல் ரீதி சய்து கொண்டும்
வந்திருக்கின்றன.
மகளின் இவ்வித ாக்குக்கு எதிராக ரில் இலங்கை முஸ் ன ரீதியில் திரண் இந்த நாட்டிலுள்ள கும் அடிமைப்படா மாக வாழ்வதற்கு ருக்கின்ற உரிமை ார்வை இந்த 'அரா பம்' பற்றிய கருத் ங்கை முஸ்லீம்கள் றுக் கொள்ள முடி பதே அவர்களின் பலற்ற தன்மைக்கு
ரணமாக அமைந்தி
ம்சத்தில் 'அராபி ம்' பற்றிய கருத்தி காலங்களில் தமது வீனத்திற்குள்ளாகி னத்திலிருந்துதான் ம்ேகள் தமது அரசி களைத் தொடங்க | ஒரு சமூகத்தின் ன் பூர்வீகத்தினால் செய்யப்படுவ -ன் அது இன்னும் னாலும் தீர்மானிக்
அனைத்திற்கும்
சமூகம் தான் முகங்களிலிருந்து க் கொள்கின்ற இதன் தனித்து க்குகின்ற தளமா உணர்வு மொழி, தசம், பொருளாதா பூர்வீகம், அரசி எனப் பல்வேறு
IGöTLÚLJLaostih
D-5TTGOTLDITS, பாகிஸ்தானியரும், தானியரும் இஸ்
லாமியர்களாக இருந்த போதிலும் மொழி, பிரதேசம், கலாசாரம் என் பவற்றில் அவர்களிடையே நில விய வேறுபாடுகளினாலும் மேற் குப் பாகிஸ்தானிய அரசு கிழக்குப் பாகிஸ்தானியர் மீது மேற்கொண்ட ஒடுக்குமுறைகளினாலும் கிழக் குப் பாகிஸ்தானியர் தனியான, சுதந்திர நாடாக (பங்களாதேஷாக) பிரிந்து கொண்டனர்.
(ஆ) காஷ்மீரில் வாழ்கின்ற முஸ் லீம்களும் இந்துக்களும் ஒரே மொழியைப் பேசுகின்ற போதி லும், அவர்களிடையே மதம்,கலா சாரம் என்பவற்றில் நிலவுகின்ற வேறுபாடுகளினாலும், காஷ்மீர் முஸ்லீம்கள் மீது இந்திய அரசி GOTTG) மேற்கொள்ளப்படுகின்ற ஒடுக்குமுறைகளினாலும் அந்த முஸ்லீம்கள் தம்மை இந்துக்களிலி ருந்து வேறுபடுத்தி,தனியானதேச மாகவே அடையாளம் காண்கின்ற
6oTri.
(இ) யூகோஸ்லாவியாவில் சேர்பி
பரும், குரோஷியரும் முஸ்லீம்க ளும் ஒரே மொழியைப் பேசுபவர்
களாக இருந்தும், அவர்களது மதங் கள் வேறுபடுவதால் அவர்கள் தனித்தனி தேசமாகப் பிரிந்துவிட்
LITfi&GiT
(ஈ) பாலஸ்தீன முஸ்லீம்கள் அரபு மொழி பேசுபவர்களாக இருந்தும், அவர்கள் தற்போது பல அரபிய முஸ்லீம் நாடுகளில் அகதிகளாக வாழ்கின்ற போதிலும் அவர்கள் ஒரு போதும் தாம் அகதிகளாக இருக்கின்ற அரபு முஸ்லீம் நாடுக ளுடன் இணைந்து தம்மை அடை யாளம் காணவில்லை. மாறாக தம்மை பாலஸ்தீனியர்களாகவே அடையாளம் காண்கின்றனர். அத் துடன் பாலஸ்தீனியர்களில் முஸ் லிம்களும், கிறிஸ்தவர்களும் இருக்கின்றபோதிலும், அவர்கள் மொழி, பிரதேசம், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு.போன்ற விடயங்க ளில் கொண்டிருக்கின்ற ஒற்றுமை களின் காரணமாக தம்மை பாலஸ்
தீனியர்கள் என்றே அடையாளம் காண்கின்றனர்.
(உ) குர்திஷ் முஸ்லீம்கள் ஈரான், ஈராக், துருக்கி என்ற மூன்று முஸ் லீம் நாடுகளில் வாழ்கின்ற போதி லும் அவர்கள் தம்மை தாம் வாழ் கின்ற நாடுகளுடன் இணைத்து அடையாளம் BESITGIGASTGGlábGOGA). மாறாக இந்த ஒவ்வொரு நாட்டி லும் வாழ்கின்ற குர்திஷ் முஸ்லீம் கள் தம்மைத் தனியான தேசமாகக் கருதி அந்தந்த நாடுகளிலிருந்து தாம் சுதந்திரம் பெறுவதற்காகவே போராடி வருகிறார்கள்.
(ஊ) ஈராக் குவைத், சவூதி அரே பியா, எகிப்து, லிபியா. போன்ற அரபு நாடுகளில் வாழ்கின்ற முஸ்
லீம்களும் அரபு மொழி பேசாத ஈரானிய, பாகிஸ்தானிய,துருக் கிய, எதியோப்பிய, கசாக்கிஸ்தா னிய முஸ்லீம்களும் தம்மை ஒரே மதத்தினராகக் கருதுகின்ற் போதிலும் ஏனைய விடயங்க ளைப் பொறுத்தவரை (உ+ம், அர சியல், மொழி, கலாசாரம்,பிரதே சம்.போன்றவை) அவர்கள் தம்மை தனித்தனி தேசமாகவோ, நாடாகவோதான் அடையாளம் காண்கின்றனர்.
'தமிழ் மக்களை ஒரு தனித்துவமான தேசமாக அங்கீகரிக்கவும் அவர்கள் வாழுகின்ற பாரம்பரியப் பிரதேசத்தில் அவர்களுக்குரிய
- fleolossosat வழங்கவும் தயாராக இல்லாத சிங்கள இனவாதம் ഗ്രസെീകണ്ഠ விடயத்தில் வேறு விதமாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது ' இவ்விதம் பல்வேறு சமூகங்களும், வெவ்வேறு காரணிகளின் அடிப்ப டையில் தமது தனித்துவத்தைக் கோருவதோடு, தமது உரிமை களை வென்று கொள்வதற்காகக் கடுமையாகப் போராடி வருகின் றனர் என்ற உண்மையையும் இலங்கை முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும். 'அராபியப் பற்றிய கருத்து தமது உரிமைகளைப் பெற்றுக்
பாரம்பரியம்'
கொள்வதற்கான செயற்பாட்டில் கடந்த காலங்களில் ஏற்படுத்திய
பாதகமான விளைவுகளைச் சரியா
கக் கிரகித்துக் கொள்ள வேண்டும்.
தமது சொந்த நாட்டில் தமக்குரிய உரிமைகள் பறிக்கப்பட்டு வருகை யில் 'நாம் அராபியப் பரம்பரையி னர்' என்று வெறுமனே கூறிக் கொண்டிருப்பது ஒரு போலியான பெருமித உணர்வைத் தவிர வேறு எதையுமே பெற்றுத் தரவில்லை என்ற எதார்த்தத்தை இலங்கை முஸ்லீம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மத்திய கிழக்கு அரபு நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளில் வாழ் கின்ற முஸ்லீம்கள் ஏதோ ஒரு விதத்தில் தமது பூர்வீகத்தின் எங்கோ ஒரு புள்ளியில் அராபியப் பாரம்பரியத்தை ஒரு கூறாகக் கொண்டிருக்கலாம். எனினும் இந்த முஸ்லீம்களில் எவருமே தம்மை அராபியப் பரம்பரையின ராகக் கூறிக் கொள்வதில் பெரு ம்ைப்பட்டுக் கொள்ளவில்லை. மாறாக இவர்கள்தாம் வாழும் நாட் டுடன் அல்லது தமது பாரம்பரிய வாழிடத்துடன் இணைந்தே தம்மை அடையாளம் காண்கின்ற னர். காஷ்மீர் முஸ்லீம்கள் தொடக் BSLb QLumTGiu)6asfluLurT வரை மின்டானோ முஸ்லீம்கள் முதல் குர்திஷ் முஸ்லீம்கள் வரை இதுவே பொது அம்சமாக இருக் கின்றது.
எந்தவொரு சமூகமும் தாம் வாழ் கின்ற பிரதேசத்திற்கு வெளியே தனக்குரிய உரிமைகளைப் பெற் றுக் கொள்ள முடியாது. இந்த — 12
முஸ்லீம்கள்
幟

Page 11
5லாநிதி ஆகிருஷணதுரை யின் யாழ்ப்பாணத்தில் கலை என் னும் கட்டுரைத் தொடர் வெறும் புலி எதிர்ப்பை வெளிப்படுத்துவ தாகவே வெளிவருகிறது. இவ் வாறு கூறுவது புலிகளையோ அல் லது புலிகளை ஆதரிக்கின்ற கலை ஞர்களையோ விமர்சிப்பது கூடாது என்ற அர்த்தத்திலல்ல. அவர்கள் தொடர்பாக வைக்கப்படு கின்ற விமர்சனங்கள் தேசிய போராட்டத்தை பாதிக்காததாக அமைதல் வேண்டும் என்பதே முக் கியமானதாகும். இதற்கு விமர்ச னங்கள் தேசிய போராட்டம் என்ப வற்றுக்கிடையில் சமநிலை பேணப் படல் வேண்டும். இச்சமநிலை குழம்பினால் இதனை புலிகளும் அரசும் பயன்படுத்தக் கூடிய நிலை ஏற்பட்டுவிடும் கலாநிதி ஆகி ருஷ்ணதுரையின் கட்டுரை புலிக ளையும் புலிகளுக்கு ஆதரவான கலைஞர்களையும் Géli Diáll'IL தற்கு பதிலாக புலி எதிர்ப்பில் மட் டும் கவனம் செலுத்தியதாலேயே தமிழ் தேசியத்திற்கு துரோகமி ழைக்கும் EPDPயினர் மக்கள் குரல் வானெலியில் அக்கட்டுரையை
கலாநிதி கிருஷ்ணதுரைக்கு யேசுரா
புலி எதிர்ப்புக் காய்ச்சல்
மற்றையது புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாட்டை அங் குள்ள கலைஞர்கள் கண்டிக்க வில்லை என்பதற்காக அவர்கள் அதனை அங்கீகரிக்கிறார்கள் எனப் பொருள் கொள்வது முழு மையானதல்ல, யேசுராயா முரு கையன், சிதம்பரநாதன், போன்ற வர்கள் புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாட்டை அங்கீகரிக் கின்றார்கள் என் நான் கருத வில்லை. அதைப்பற்றி விமர்சனம் செய்யக் கூடிய சூழல் யாழ்ப்பா ணத்தில் இல்லை (ஏன் கலாநிதி அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந் தால் அவர்களால் கூட இது சாத்தி யமாயிருக்காது). ஆனால் மறுபக் கத்தில் புலிகள் தமிழ்த்தேசியத்தின் பக்கத்தில் நிற்பதால் அவர்களை ஆதரிக்கின்றார்கள் புலிகளை ஆத ரிப்பவர்கள் எல்லோரும் புலிக ளின் ஜனநாயக விரோதத்தையும் ஆதரிப்பவர்கள் என்று கூறிவிட (Մ)ւգ եւ /13/:
புலிகளை விமர்சிப்பவர்களில் இரு வகையான போக்குகள் காணப்படு கின்றன. புலிகளை ஆதரிப்பவர்
அரசுக்கு சாதகமாக பயன்படுத்த முடிந்தது.
கலாநிதி ஆகிருஷ்ணதுரை தனது கட்டுரையில் புலி எதிர்ப்பினை இரண்டு வகைகளில் வெளிப்படுத் துகின்றார். ஒன்று யாழ்ப்பாண கலைஞர்களால் மேற்கொள்ளப்ப டும் கலை முயற்சிகள் புலிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வேலையைச் செய்து கொடுக்கின்றது. தமிழ் இளைஞர்களை அநியாயமாக கொலை செய்விக்கின்றது. மற்றை யது யாழ்ப்பாண கலைஞர்கள் புலிகளின் ஜனநாயக விரோதநட வடிக்கைகளை கண்டிக்காததன் மூலம் அதனை அங்கீகரிக்கின்றார் கள் என்பது
கலாநிதி கிருஷ்ணதுரைக்கும் புலி எதிர்ப்பாளருக்கும் கசப்பானதாக இருந்தாலும் மக்கள் அறிந்த உண் மையாக இருப்பது இன்று தமிழ் தேசியத்தின் சார்பாக இயங்குவது புலிகள் மட்டுமே என்பதாகும். இத னாலேயே புலிகளின் ஜனநாயக விரோத அராஜக நடவடிக்கை ளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் புலிகளை ஆதரிக்கின்றார்கள் புலி கள் மட்டுமே தமிழ்த் தேசியத்தின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கை யில் நடைபெறும் கலை முயற்சிக ளும், கலைஞர்களும் பிரக்ஞை பூர் வமாக இயங்காத பட்சத்தில் புலிக ளுக்கு சாதகமாக இருப்பது சாத்தி யமே ஆகும். இதனாலேயே புலிக ளுக்கு ஆட்கள் சேர்வதும் அவர் கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் கூட சாத்தியமாகிறது. புலிகளிலும் பார்க்க உண்மையான ஒரு தேசி யத்தை முன்னெடுக்கின்ற ஓர் போக்கு வளர்கின்ற போதே இந்நி லமையை தவிர்க்க முடியும்
கள் புலிகளின் தேசிய சார்புப் பக் கத்தை பார்க்கிறார்களே தவிர அதன் ஜனநாயக விரோதப்பக் கத்தை பார்ப்பதில்லை. புலிகளை எதிர்ப்பவர்கள் அதன் ஜனநாயக விாேதத்தைப்பார்க்கிறார்களே
தவிர அதன் தேசியப்பக்கத்தைப் பார்ப்பதில்லை இவ்விரு போக்குக ளும் அடிப்படையில் தவறானவை யாகும். இவை இரண்டும் புலிக ளும், அரசும் விமர்சனங்களை தவ றாக பயன் படுத்துவதற்கான வாய்ப்பினை கொடுக்கின்றன.
எனவே, விமர்சனங்களை மேற் கொள்வோர் புலிகளின் இரண்டு பக்கங்களையும் கருத்தில் கொண்டு விமர்சனங்களை மேற் கொள்ளின் அவை ஆரோக்கிய மாக இருக்கும் அல்லாவிடின் வெறும் துதிபாடல்களாகவோ அல்
லது வெறும் புலிஎதிர்ப்பைக் கொண்டவையாகவோ மட்டுமே அமைந்திருக்கும்.
எனவே மேற்கூறிய நடைமுறை உண்மைகளைகலாநிதி கிருஷ்ண துரை புரிந்து கொள்ள வேண்டும் அவருக்கு இவை புரியாது என்று நான் நினைக்கவில்லை. அவர் அதனை புரிந்து கொள்ள மறுக்கி றார் என்றே நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் மறுப்பதற்கு கார ணம் அவரைப் பிடித்துள்ள புலி எதிர்ப்புக் காய்ச்சலே ஆகும். இக் காய்ச்சல் அவரை விட்டு நீங்கு கின்ற போதே அவரிடமிருந்து நல்ல விமர்சனங்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.
பண்டிதர்சுப்பையா
கொழும்பு
இரண்ட
ங்களது க. வளியான கலாநி துரை எழுதிய இ பாணத்தில் கலை டுரையில் யேசுரா பிட்டிருந்தீர்கள் எனக்கு உடன்பா தந்த குறிப்புகளுக் ளையும் சேர்த்துக் னால் அக்கட்டு பெறும்.
1) சமீபத்தில் இங்கி கும் சாளரம் எனு ஈழத்து இலக்கியம் எழுதியிருந்தார். பற்றி குறிப்பிடுகின் பெற்றிருந்த பெயர் பூட்டின. தரமான சையில் சேரன், ஜெ கப்பட்டிருக்கவில் ரியம் என்றால் காசி ஆனந்தன் ே தது வினோதமாக ராசாவின் இரண்ட மிகச்சிறந்த உதார இப்போது எந்த கூ தவர் என்பது புரிகி
2) புலிகளினால் யா ருந்து முஸ்லிம்கள் பட்டதனை நிய யேசுராசா, முன்ன GlejGslušLIJ. C முஸ்லிம் மக்களும் பிரச்சினையும் எ வெளியிட்டிருந்தா லீம்களின் பாரம்ப தமிழ்மக்களுடனா உறவு என்பன பற்றி யறை செய்யப்பட் போது யேசுராசா சொல்லப்போகின்ற மறந்து விட்டரா? யிட்டது தன் தவறு கேட்பாரா? மற்றவ டக நிலை பற்றி வா கிற இவருக்கு தனது பற்றி புரியவில்லை
இறுதியாக உங்களி கம் கலாநிதி கிருெ நான் ஒரு வரையு வில்லை. இவ்வா இலங்கையில் எனக்கு தெரியவி தக் கலாநிதி? ம.அருள்யோதன யாழ்ப்பாணம்
(3ша ПI
பொரு
கலைஞர் யாது செ ளின் அரசியலுடன் ஒரு கலைஞனுக் sta, LIGOL 68, da கொடுக்காது. GTIGST இலக்கியம் 1 JᎧ00Ꮣ . விட்டு, ஒளித்தாவு லாம். நாடகம் பல வெடுக்கிற கற்பை செய்ய முடியும்? வெளிப்படுத்துவ படைப்பது? ஒே யாழ்ப்பாணத்தை யேறுவதா? ஈழ அவனுக்கு ஏது பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LDITirë 1993 11
ရှါး။ நிலை
த இதழில் ஆகிருஷ்ண 1றைய யாழ்ப் 1ள் எனும் கட் ா பற்றி குறிப்
அவ்வளவும் ானதே நீங்கள் சில ஆதாரங்க Alaş, TGöTLe falso III
M) (Մ(Ա)60ԼՐ
நந்து வெளியா சஞ்சிகையில் பற்றி யேசுராசா அதில் கவிதை D போது இடம் கள்தான் வியப் விஞர்கள் வரி பபாலன் சேர்க் ல. இது ஆச்ச அவ்வரிசையில் ர்க்கப்பட்டிருந் இருந்தது. யேசு நிலைக்கு இது BioTh. Cuius Jurism டாரத்தை சேர்ந் றதா?
ழ்ப்பாணத்திலி வெளியேற்றப் ாயப்படுத்துகிற தனது அலை ஜயபாலனின் தேசிய இனப் னும் நூலினை அதில் முஸ் ரிய பிரதேசம், ன அவர்களின் எல்லாம் வரை டிருந்தது. இப் இதற்கு என்ன ார்? அதனை அல்லது வெளி என மன்னிப்பு பர்களின் இரண் ய்கிழியக் கத்து பல அகநிலை ப் போலும்,
டம் ஒரு சந்தே *னதுரை என b) GEG, GIGGLILUL றான கலாநிதி இருப்பதாகவும் லை யார் இந்
NĖJUS, Lb.
|யலாம்? புலிக
முரண்படுகிற அவர்களுக் ச்சாட்சி இடம்
| Gla u Jшаопшу? பவன் எழுதி வைத்திருக்க டப்பவன் தின TGT GT6T. வன் எவ்வாறு எவ்வாறு யொரு தீர்வு விட்டு வெளி தை விட்டால்
Ślub?
99| ரசைத் தீவிரமாக விமர்சிக்கும் மாற்றுப் பத்திரிகைகளுக்கெதி ரான பாய்ச்சலை அண்மைக்காலமாகதீவிரப்படுத்தியிருக்கிறது அரசு 'லக்திவ' சீல் வைக்கப்பட்டதும், அது தொடர்பாக பிரதமர் ஆற்றிய உரையும் அரசினுடைய இனவாதப் போக்கையும், ஜனநாயக மறுப் பையும், தெட்டத் தெளிவாக அம்பலமாக்கியிருக்கிறது. லேக் ஹவுஸ் பத்திரிகைகளும், பிரதான எதிரணிப் பத்திரிகைகளான ஐலண்ட் திவயினவும் தமிழ் மக்களுக்கெதிரான யுத்தத்தை ஆதரிக்கிற அதேவேளை இந்த மாற்றுப்பத்திரிகைகளான யுக்திய, லக்திவ, அத்த, ராவய போன்ற பத்திரிகைகள் யுத்தத்தை நிறுத்துமாறு குரலெழுப்பி வருகின்றன.
இது தொடர்பில் பிரதமர் ஆற்றிய உரையில் 'யுக்திய, ராவய போன்ற இந்தப் பத்திரிகைகள் வடக்கிலும், கிழக்கிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வருகின்ற படையினரின் ஊக்கத்தைக் குறைக்கும் வகையிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. படையின ரின் மனவுறுதியைக் குலைப்பதற்கான கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. இவ்வாறான கட்டுரைகளை பிரசுரிப்பது நாட்டுக்குச் செய்யும் துரோகமாகும். இவர்கள்தான் தேசத் துரோகிகள் எமது நாட்டை அந்நியர்களுக்குக் காட்டிக் கொடுத்த அதே துரோகிகளின் வாரிசுகளாக அவர்கள் இருக்கிறார்கள்' எனக் குறிப்பிடுகிறார்.
சரி, கேள்வி இதுதான்.
யார் அந்தத் துரோகிகள்
இந்தியாவா? LÉLDiffGGIT IT?
5LDI
( ப்ரவரி 14ம் திகதி இரவு டி. பி. எஸ். ஜெயராஜ் தாக்கப்பட்டுள்ளார். இவர் கனடாவிலிருந்து வெளிவரும் 'செந்தாமரை'யின் ஆசிரியர் முன்னாள் ஐலண்ட் பத்திரிகையாளர். கால் முறிவுக்குள்ளான ஜெயராஜ் தற்போது வைத்தியசாலையில், கனடாவிலிருந்து கிடைத்த மிகநம்பகமான செய்தியொன்று இத்தாக்கு தலின் பின்னணியில் புலிகள் இருந்தார்கள் என்பதை உறுதிப்படுத் திற்று. ஆனால்,ஜெயராஜ் கடும்போக்கான புலி எதிர்ப்பாளராக இதுவரை இருந்ததில்லை.
இன்னும் சொன்னால் சார்புடையவர் எனலாம். ஆனால், கிட்டுவின் மரணத்தையொட்டிய செந்தாமரை இதழ்களில் கிட்டுவின் மற்றப் பக்கத்தையும் எழுதப் போக, அது அவரது காலை முறித்துக் கொள்கிற அளவில் கொண்டு வந்து விட்டதாம்.
ஆக, புலிகளுக்கும், புலியிசத்திற்கும் ஒரு பக்கம்தான். அதை எழுது வதை விடுத்து வேறென்ன எழுத வேண்டியிருக்கிறது? அந்தப் 'பரம் பொருளின் பெரும்புகழைப் பாடிப் பணிதலன்றிப் பிற வார்த்தை என்ன பேசஇருக்கிறது?' என்று முறித்து எழுத்துக்கு கடிவாளம் போட நினைத்திருக்கிறார்கள் போலும்,
ஆனால்,
எழுதுவது கையினால் தானே.?
ந்தியாவின் மதச்சார்பின்மை, தேசிய ஒருமைப்பாடு, ஜனநாய கம் என்பவற்றின் மீதான நம்பிக்கையை தகர்த்தது பாபர் மசூதி தகர்ப்பு மசூதிதகர்ப்புடன் இந்துத்துவத்தின் முகமூடி கிழிந்தது. மதச்சார் பின்மை என்பது சுத்தப் பம்மாத்தானது. தேசிய ஒருமைப்பாடு கேலிக் குள்ளானது. உண்மை வெளித் தெரியவாரம்பித்தது.
கரசேவை என்ற அதனது கோர சேவையின் போது சடாமுடி தரித்த இந்துத் துறவிகள் காவியுடையில் நடாத்தியதாண்டவத்தை வெளியுல கிற்கு கொண்டு வந்தார்கள் பத்திரிகையாளர்கள் தங்களது உண்மை சொரூபம் வெளித்தெரியவாரம்பிக்கிறது என்றவு டன் அந்தப் பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்தார்கள்
உலகப்புகழ்பெற்ற பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்களான ரகுராய், பாப்லோ பரீத்தலோமியா, லட்விக் உட்பட, புதுடில்லிப் பத்திரிகையா ளர்களான பர்வின், ஜெயின், நிதின்ராய், நச்சிரா குப்தா ஆகியோரும் பயங்கரமான தாக்குதலுக்குள்ளானார்கள் நச்சிரா குப்தாவும் இன்னொரு பெண்பத்திரிகையாளரும் பாலியல் பலாத்காரத்துக்குப் பலியாக்கப்பட்டுள்ளார்கள் காவியுடைச் சாமியார் களால், சுமார் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான கமெராக்கள், ஒலிப்பதிவு சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் சூறையாடப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.
இவை எவற்றையும் இந்து வெறிக் கட்சிகளான பாரதீய ஜனதாவோ, விஷ்வ ஹிந்து பரிஷத்தோ தடுக்கவுமில்லை, கண்டிக்கவுமில்லை. இராவணன் கவர்ந்து சென்ற சீதையின் கற்பை மெய்ப்பிக்க இராமன் சீதையைத் தீக்குளிக்கக் கேட்டபோதே நீதி செத்துப் போயிற்று அந்த இராமனின் பெயரால் இந்தக் காவியுடைச் சாமியார்கள் நடாத்தி முடித்த பாலியல் பலாத்காரங்களுக்கும், அடாவடித்தனங்களுக்கும் மட்டும் எப்படி நீதி கிடைக்கும்?

Page 12
EEGISTRED AS A NEVS PAPER IN SIRLANKA
மூதூர்ப்படகுப்பலி
| Tiff
ଗuit [
காலம் போலும் கிளாலியில் பலி கொண்டது படை
GlaoTfit. இப்போது மூதூர்க் கடலில் பலி கொண்டது எது? கடல் பயணத்திற்கு முற்றாகவே தகுதியற்ற படகா ? . அல்லது அளவிற்கு மீறிய பயணி கள் படகிலேற்றப்பட்டமையா? முன்னரை விட பயணஞ் செய் வோர் தொகை அதிகரித்திருக்கின் றது. புதிய படகுச் சேவை அவசி யம் என்று தெரிந்திருந்தும் கண்டு கொள்ளாமலிருந்த அரசா?
எது?
சரிநிகர் 'திக்விஜயம் ஒன்றை மூது ருக்கு மேற்கொண்டது. மூதூர் சோகம் கவிந்துபோய் இருந் தது. யாரும் எதையும் எதிர்பார்த்தி ருக்கவில்லை.
பலர் படகோட்டியின்மேல் கோபப்
LuLL TÍTUGGT. 'மிதமிஞ்சிய எண்ணிக்கையில் பயணிகளையும், சாமான்களை
யும் ஏற்றியிருக்கிறார்கள் அதனால் தான் விபத்து ஏற்பட்டது' என்பது கோபப்பட்டவர்களின் அபிப்பிரா
LLULINO.
இன்னும் சிலர் 'சனத்தினுடைய போக்குவரத்திற்கு வேறேது வழி போக்குவரத்துச் செய்கிற சனங் களை எப்படிக் கட்டுப்படுத்த முடி யும்? அரசாங்கம் வேண்டுமானால் படகுச் சேவையைக் கூட்டலாம், அல்லது இன்னும் புதிய படகுக ளைச் சேவையில் அமர்த்தலாம். அதைச் செய்யாதது அரசின் பொறுப்பல்லவா? என்றனர்.
'அம்புலன்ஸ் படகு ஒன்றை சேவையிலீடுபடுத்தும்படியும் இது தொடர்பாகவும் அரசிடம் பல முறை கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அரசு கணக்கில் கொள்ள
ബി.ബി.
இவை பற்றி மேலும் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் சிறுபான்மை யின மக்கள் பற்றிய அரசின் 'அக்க றை' பற்றி மேலும் கேள்விகளைக் குவிக்கிறது.
1980ம் ஆண்டுக்குமுன்னர் படகுச் சேவையானது ஓரளவிற்குத் திருப் தியான முறையில்தான் நடத்தப் பட்டு வந்திருக்கிறது. தனியார் பட குகளுடன், கூட்டுறவுச் சங்கம் மற் றும் இலங்கைப் போக்குவரத்துச்
சபை என்பனவும் படகுச் சேவை களை நடாத்தி வந்திருக்கின்றன. 1960ம் ஆண்டுக்கு முன்னர் திரு கோணமலைக்கும் மட்டக்களப்புக் கும் இடையிலான நேரடி பஸ் சேவை கிண்ணியா, மூதூரினூடாக நடத்தப்பட்டு வந்திருக்கின்றது. 1960ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பஸ்சேவை முற்றாகவே நிறுத்தப்பட்டு விட்டது.இந்த விட யத்தை அங்குள்ள பெரும்பாலா னோர் மறந்துவிட்டனர்.
பொதுவாக எந்தவொரு பிரதேசத் திலும்,
மார்க்கங்கள் தொடர்ச்சியாக அபி
போக்குவரத்துக்குரிய
விருத்தியடைந்து கொண்டே செல் லும், ஆனால் மூதூரைப் பொறுத்த வரையிலோ இது தலைகீழாக நடந்து வந்திருக்கின்றது.முன்னர் இங்கு இருந்தபோக்குவரத்து வசதி கள் கூட இன்று இல்லாத நிலை. இதற்கு யுத்த நிலைமையைக் கார ணமாகக் கொள்ள முடியாது.ஏனெ னில் இந்த யுத்தச் சூழல் மூதூரைப் பொறுத்த வரை 1985ம் ஆண்டுக் குப் பின்னர்தான் ஏற்பட்டது. ஆனால் அதற்குப் பல வருடங்க ளுக்கு முன்பே இங்கு திருகோணம லைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான நேரடி பஸ் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. பாதை மட்டுமே இம்மக்களின் போக்குவரத்துக்குரிய ஒரேயொரு மார்க்கமாக இருக்கின்ற போதிலும்
BLci)
1980ம் ஆண்டிலிருந்தே படகுச் சேவை மிக மோசமாக சீரழிக்கப்
பட்டு வந்திருக்கிறது.
திருகோணமலை - கிண்ணியாமூதூர்-மட்டக்களப்பு என அமைந் திருக்கின்ற தரைவழிப் பாதையா னது ஆரம்பத்தில் முற்றிலும் தமிழ் முஸ்லீம் மக்கள் வாழ்ந்த கிராமங் கள், நகரங்கள் என்பவற்றின் ஊடா கவே சென்றிருக்கின்றது. இந்த வீதி யும் அதனூடான போக்குவரத்தும் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய் யப்பட்டிருக்குமாயின், அது அங்கு வாழ்கின்ற தமிழ், முஸ்லீம் மக்களி முன்னேற்றத்திற்கும் அந்த மக்கள் தமது சமூக, பொரு ளாதார, அரசியல் மற்றும் கலாசார உறவுகளை நெருக்கமாக ஏற்படுத் திக் கொள்வதற்கும், அவர்களது புதிய குடியேற்றங்களுக்கும் வழி வகுத்திருக்கும். ஆனால் இந்த வீதி யானது மிகநீண்டகாலமாகத்திருத் தப்படவேயில்லை. இந்த வீதியின் கணிசமான பகுதி தூர்ந்து போய் விட்டது. அத்துடன்இந்த வீதி ஊட றுத்துச் செல்கின்ற முஸ்லீம், தமிழ்க்
g) 60LLL
கிராமங்களிடையே சிங்களக் குடி
யேற்றங்கள் திருக்கின்றன.
கோணமலைக்கு வுக்கும் இை நாலாம் கட்டை கும்- மூதூருக்கு பாறு, கங்கைத் கும்-மட்டக்கள சேருநுவர.. எ குடியேற்றங்கள் வந்திருக்கின்றன
இத்தகைய சிங் ளோடு இணை CastGBTLDG)a)-
மூதூர்- மட்டக்
(ტატ56
சேவை நிறுத்த பெற்றிருக்கின்ற திய காலங்க 1970a56fháo QG னும் இடத்தில் தற்கு எடுக்கப் சேருவில விகா பொறுப்பாக பெளத்த குருெ எதிர்ப்பின் கார பட்டன. மூதூரு வுக்கும் இை அமைப்பதற்கெ அரசாங்கத்தின கோடிக்கணக்கா பாலங்கள் கட்
ÜLILITLDGi), LDB
அமைந்துள்ள ளின் தேவைகளு பட்டுள்ளது. ே பிற்பகுதியில் மூ மலை, மூதூர்பிரதானமாக சி கிராமங்களினூ கூடிய விதத்தி ரத்து மாற்றி கின்றது.
இதே காலத்தில் திலும் மாற்றம் றது. 1980க்கு
விகாரைக்குச் ெ மக்களும்,குடிே கள மக்களும் க லேயே பெரிது
ஆனால் பஸ் ே மூதூரிலிருந்து கோணமலைக்கு கும் மாற்றியை 1985;GʻlgóT LGli
பட்ட போராட்ட
95 GMT LDç95GT 8;L
வது வெகுவா
சரிநிகர் மாத இதழ் இல 06அலோசாலை, கொழும்பு 05 இன வெளியிடுபவர் கபாலகிருஷ்ணன் ஆக்கப்பூதிவு 334 காலி விதி
 
 

படுத்தப்பட்டு வந்
உதாரணமாக திரு
ம்- கிண்ணியா டயே சிறிமாபுர . கிண்ணியாவுக்
நம் இடையே உப் துறை. மூதூருக் ப்புக்கும் இடையே ன இந்த சிங்களக்
ஏற்படுத்தப்பட்டு
T.
களக் குடியேற்றங்க ந்ததாகத்தான் திரு
AGTGafurtகளப்பு நேரடி பஸ்
ப்பட்டதும் இடம் து.இதற்குப் பிந் oflá) (35ÓlČIUITG5 பருகல்துறை என் LumTaoLio 9 GOLDLILI பட்ட முயற்சிகள் ரைக்கு அப்போது இருந்த வின் கடுமையான
பிரதம
GOTLDIT55 60569LÜ க்கும் கிண்ணியா LGELLU ன சவூதி அரேபிய
LiTaOIălăgit
ால் வழங்கப்பட்ட "GUI ரூபாய்கள் டுவதற்குப் பாவிக் ாவலித் திட்டத்தில் சிங்களக் கிராமங்க நக்காகப் பாவிக்கப் மலும் 1970களின் pதூர்- திருகோண கொழும்பு என்று ங்களக் குடியேற்ற
▪__በ| ‰ GlasFä)GADě, ல் பஸ் போக்குவ
பமைக்கப்பட்டிருக்
கடல் போக்குவரத் ஏற்பட்டிருக்கின் முன்னர் சேருவில சல்லுகின்ற சிங்கள Ai.
டல் போக்குவரத்தி
பற்றப்பட்ட
b தங்கியிருந்தனர்.
பாக்குவரத்தானது ந்தளாயூடாக திரு ம், கொழும்புக் மக்கப்பட்டதாலும், ன்னர் இங்கு ஏற் ச் சூழலாலும் சிங் Sld шовитib (lati.
க் குறைந்து விட்
め。○・
A.
ట్యా * ο οδό
டது. இதன் காரணமாக அதுவரை காலமும் ஓரளவுக்குச் சீரான முறை யில் நடத்தப்பட்டு வந்த படகுச் சேவையும் கைவிடப்பட்டிருக்கின்
D5).
மேற்படி தகவல்களிலிருந்து இந்த விபத்தானது வெறுமனே படகு சம் பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல முடிகின்றது. கூடவே இந்நாட்டிலுள்ள சிறு பான்மை சமூகங்களின் மீது சிங்கள
என்பதை அறிய
இனவாத அரசு மேற்கொண்டு வரு
கின்ற திட்டமிட்ட இனச்சிதைப்பு
நடவடிக்கைகளின் ஒரு வெளிப்பா டாகவும் இந்தப் படகு விபத்தைக் 5(55 GaucistiqueTGITg. 1975.Lb ஆண்டில்தான் புதிய தேர்தல் தொகுதியாக மாற்றப்பட்ட சேரு வில, மிகக் குறுகிய காலத்திலேயே திட்டமிட்ட ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்ற போது, ஏறக்குறைய ஐம்பது மைல் நீள முள்ள சேருவில- கந்தளாய் வீதி புதிதாக உருவாக்கப்பட்டு அந்த
ഗ്രസ്ഥ
உண்மையைப் பல்வேறு நாடுகளி
லும் வாழ்கின்ற முஸ்லீம்கள் தெளி வாக உணர்ந்திருக்கிறார்கள். இத னால்தான் தமது பாரம்பரிய வாழி டங்களில் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக இவர்கள் அயராது போராடி வருகிறார்கள்
உலகம் எங்கும் நிலவுகின்ற இந்தப் பொதுவான உண்மையின் மூலம் இலங்கை முஸ்லீம்கள் தமது உரி மைகளை வென்று கொள்வதற்கு ரிய வலிமையான உந்து சக்தியைப் பெற்றுக் கொள்ள முடியும் தாம் நெருக்கடியும் சிக்கலுமிக்க ஒரு காலகட்டத்தை அடைந்திருக்கி றோம் என்ற எதார்த்த நிலையை இலங்கை முஸ்லீம்கள் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கையின் அரசியல் களத்தில் தமது தலைவி தியை நிர்ணயிக்கப் போகின்ற போராட்டம் ஏற்கனவே ஆரம்பிக் கப்பட்டு விட்டது என்ற உண் மையை அவர்கள் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். இப் போராட்டத்தில் தமது உரிமை களை வென்று கொள்வது என்பது இந்த மண்ணுடன் அவர்கள் தம்மை உறுதியாகப் பிணைத்துக் கொள்வதில்தான் தங்கியுள்ளது தமது வேர், சந்ததி, இருப்பு ஆகிய அனைத்துமே இந்த LDSOMT
களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில்
ліцылы әш4—44ыі
1993O301
வீதிக்கு இடையேயுள்ள ஆற்றின் குறுக்கே நீண்ட பாலமும் அமைக் கப்பட்டிருக்கின்ற போது, எட்டு GOLDIGDESIGT மாத்திரமே கிண்ணியாமூதூர் வீதி தூர்ந்து
போக விடப்பட்டமைக்கும் அதற்
நீளமான
கிடையே பாலங்கள் அமைக்கப்ப டாமல் நிறுத்தப்பட்டமைக்கும் கார ணம் என்ன? சிங்கள அரசின் இன வாத உணர்வைத் தவிர, இதற்கு வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?
படகு விபத்தை விசாரிப்பதற்கு ஆனைக்குழு அமைப்பதும் புதிய படகுகள் வழங்கப்படும் என்று உத் தரவாதம் தரப்படுவதும் மூதூர் மக் களின் உணச்சிகளைத் தணித்து விடலாம். ஆனால் இவை உண் மையில் 'சிங்கள அரசின் திட்ட மிட்ட இனச்சிதைப்பு நடவடிக்கை கள்' என்ற பிரதான விடயத்திலி ருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்பச்செய்கின்ற முயற்சிக
ளாகத்தான் அமையும்
ணில்தான் உரிமை பெற்றிருக இப் போராட்டம் தமது உரிமைகளுக் கும் தங்கள் கெளரவத்திற்கு
1 Ο ΠOOT போராட்டம் என்பதையும்,
கின்றது என்பதையும்;
அரபு நாடுகளோ அல்லது ஏனைய முஸ்லிம் நாடுகளோ இப்போராட்டத்தில் தமக்கு நேர டியாக உதவமாட்டா என்பதை பும் இலங்கை முஸ்லீம்கள் தெளி வாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டவும், தமது உரிமைகளைக் கோரவும்.தமது பூர் வீகத்தை ("அராபியப் பாரம்பரி யத்தை' ) துணைக்கு அழைக்கும் முயற்சி இனியும் தேவையில்லை. ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்றினூடாக தாம் "தமிழர்கள்' அல்ல என்பதையும், 'தமிழ் பேசும் மக்கள்'இஸ்லா மியத் தமிழர்கள்' என்ற வரைய றைக்குள் தமது உரிமைகள் பேணப் படக்கூடாது என்பதையும் இலங்கை முஸ்லீம்கள் தெளிவா கவே உணர்த்தியிருக்கிறார்கள் இப்போது தேவைப்படுவது தமது உரிமைகளை வென்று கொள்வ தற்கான சரியான முன்னெடுப்பு களே