கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.04 (23)

Page 1
N
リ
இதழ் 23
சரிநிகர் சமாக வாழ்வமந்த நாட
ஏப்ரல் 1993 விை
திருமலையில்திட்ட தமிழ்க் ச
திருமலைப் பிரதேசத்தின் நகர்ப்பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. அரசின் ஆதரவுடனே பெளத்த மேற்பார்வையில் படையினராலேயே இக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட் கத் தெரிகிறது. தமிழர்களுக்கும், தமிழ் நிறுவனங்களுக்கும் சொந்தமான காணிகளிலேயே சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றார்கள். அவ்வப்போது நடைபெறும் த காரணமாக தமது வீடுகளை விட்டு இடம் பெயர்ந்த தமிழர்களது வீடுகளி: ளிலுமே இக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகிறது. திருமலையில் நடந்த ஜனாதிபதி இடம் பெயர் சேவையின் போது இக் குடி தொடர்பாக அங்கு கிளை வைத்து இயங்கும் மூன்று தமிழர் இயக்கங் ஒன்றைக் கையளிக்க முனைந்ததாகக் கேள்வி. பிறகு அரசுடன் இரகசியமா தில் ஏற்பட்ட விசுவாசத்தில் மகஜர் விவகாரம் உடைப்பில் போடப்ப தெரிகிறது. அங்கிருந்து கிடைக்கிற இன்னொரு தகவல் தமிழ் இயக்கம் ஒன்றின் அலுவ அண்மையிலேயே இக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் இது பற்றி எந் யுமின்றி அது மாகாணசபைத் தேர்தலில் திருமலை மாவட்ட தமிழ் வாக்குக கட்சிக்கு விழப்பண்ணுவதில் படு பிஸியாக இயங்கிக் கொண்டிருப்பதாகவு கிறது.
தமிழ் அமைப்புக்களோ பாராளுமன்றத்தில் பேசுவதுடன் குடியேறி தமது கடமையை முடித்துக்கொண்டன. வடகிழக்கு மாகாணங்களைத் திட்டமிட்டுப் பிரிப்பதற்காக மணலாறு முத6 வரை மேற்கொள்ளப்படும் இக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதில் அ லாமல் வடகிழக்கு இணைப்பு' எனறு அறிக்கை விடுவதில் என்ன அர் இருக்கப் போகிறது. ஆக கண்முன்னாலேயே நடைபெறுகிற இக் குடியேற்றத்தை தடுத்து நீ நிறுத்த முடியாத இவர்கள் ' தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாங்களே " எ நம்பச் சொல்லுகிறார்கள்?
|ჩერნის ყrmmuიმეტრეს - மண்ணெண்ணையே கேட்
DITIf:ان)|5
வுெனியாவில் நடைபெற்ற மகாபொலபுலமைப் பரிசில் வழங் கும் வைபவத்தில் யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒருவர் பின்வரு மாறு பேசினார்
' மின்சாரத்தைக் கேட்கவில்லை.
| ၉များ ၂ရှား
றோம். வளமான வாழ்க்கையைக்
மண்ணெண்ணையே
கேட்கவில்லை உயிர் வாழ உத்தர வாதம் கேட்கிறோம். 'மகாபொல புலமைப் பரிசிலைப் பெறுவதற்
காக இவர்களுடன் உடன் வந்தி
ருந்த வின்சன் நிக்கி கிளாலிக் கரையில் இ ஷெல் வீச்சுக்குப்பலி ருக்கு உத்தரவாதமி முக்கியமான பிரச்சி
ருக்கட்டும். அதைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீட்டைத்தா வளவைத்தா விரும்பியவள் போட்டிருந்த தோட்டையுங் கழற்றித்தாவென்றோம் - கேட்டாயோ
எல்லாமே பறித்தோம் எங்கேனும் போவென்றோம். அல்லாவே எல்லாமே அவர் நலனுக் காய்.
மிட்டகுடியேற்றம் Lodfleb6ŭ GIDGT6OILñ
யேற்றங்கள் பிக்குகளின் டு வருவதா GTT5J 560)OT
حاصطلے ப இவ்வாறு ܠܧாக்குதல்கள் லும் காணிக 6]] (B 芭 ଗ0) ର)
யேற்றங்கள் கள் மகஜர் I கப் பேசிய செய்யுங்கள்! - டடதாகவும
。f - - - - - بر66 வலகத்திற்கு Tெங்கள் மீது குற்றம் இருப்
G அக்கறை |916ნi வழக்குத் தொடருங்கள் இல் " ܨ
6 | | Ր ഞണ് ജ தே லையேல் விடுதலை செய்யுங்கள்' ཨ་ G கஉயர்நீதி
LA ULI Lo தெரிவிக் எனக் கோரி பூசா தடுப்பு முகாமில் PHP
இருக்கும் தமிழ் சிங்கள இளைஞர் " 'ಅದ್ಸ್.طاق والجلساتا றம் பற்றிய கள் மார்ச் 28 முதல் சாகும் வரை பருககும் அறி ககபது உண்ணாவிரதத்தில் குதித்துள்ள ஆனால் எதுவித நடவடிக்கையும்
Tit எடுக்கப்படவில்லை. LDGO)GU)
நாளுக்கு நாள் உண்ணா விரதிக 93 பெப்ரவரியில் ஜனாதிபதிக்கும் Š, BELb TGÖT ளின் தொகை அதிகரித்து வருகி பாதுகாப அமைசகு ವಾಣಿಗ್ರಹ *LD岛 றது. களுத்துறைச் சிறையிலிருப் கட்சிக்கும் கையெழுத்திட்டு மகஜர் lmā போரும் இதே கோரிக்கைக்காக ᏰᏂᎶᎢ ಇಂ॰ 1995 TLD, திங்கள் முதல் உண்ணா விரதத்தை அதறகு எதுவத -l" 60TDI LJT60J ஆரம்பித்துள்ளார்கள் மில்லை. ஆகவே உண்ணா விரத்
Tøst) GTGILIGuff
ராணுவத்தின் LumTGOTITIŤ. DI LUIG
லை என்கிற
னை ஒருபுறமி
பற்றி யாழ்ப்
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர் கள் முதல் இவ் வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் வரை 200க்கும் மேற்பட்டோர் பூசாவில்
தில் குதித்திருக்கிறார்கள் அதுசரி ஜனாதிபதி பி.பி.ஸியில் அரசியல் கைதிகளே இல்லை என் றாரே?
இவர்கள் எல்லாம் யார்?
| காகிதாதிகள் |தில்லை. ஆசிரியர் ஒருவர் குறிப் |பிட்டார்' ஒருநாளைக்கு ஆட்டுப்
பாணத்தில் யாரும் இப்போது Cus, வதில்லை. ஆனால், மாணவர்கள் கல்வி கற்க மிகக் கஷ்டப்படுகிறார் கள் என்பது ஒரு பெரிய பிரச் சினை. அங்கு ஒரு லீட்டர் மண்
ணைண்ணைய் 250 ரூபா புல்க
லைக் கழக மாணவர் ஒருவருக்கு தவணைக்கு ஒரு தடவை ஒரு லீட் டர் வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கான பாடசாலைக்
வழங்கப்படுவ
புழுக்கையளவு சோக்குத் துண்டு
Iதந்து விட்டு படிப்பி என்றால் என்
|னவென்று படிப்பிப்பது? 'வெண்
I கட்டி கிடையாது கரும்பலகைக்
குப் பூச கறுப்பு மை கிடையாது.
மாணவர்களுக்கான சீருடை மிகக் கடினம். அரசாங்கத்தால் இலவச
|மாக அனுப்பி வைக்கப்பட்ட சீரு
இடைத் துணிகள் சில இடங்களில்
புலிகளால் பறிமுதல் செய்யப்
பட்டு மாணவர்களுக்கு 40 ரூபா
கல்விதான்
விற்கு வழங்கப்படுகிறது. மாண வர்களுக்காக வழங்கப்படும் மதிய உணவு முத்திரையும் புலிகளால் விழுங்கப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தின் சொத்து கல்விக்கூடங்கள் தரை மட்டமாக்கப் படுகின்றன. யுறழ்ப் பாணத்தின் பிரபல கல்லூரிகளான தெல்லிப்பழை மகாஜனாக் கல் லூரி, இளவாலை புனித என்றியர சர் கல்லூரி, அளவெட்டி அரு ணோதயாக் கல்லூரி, வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம், தெல் கல்லூரி போன்ற 50 இற்கு மேற்பட்ட பாட
லிப்பழை யூனியன்
சாலைகள் இராணுவத்தால் கைப் பற்றப்பட்டு விட்டன. அவற்றின் கட்டிடங்கள் கூட சிதைக்கப்படு கின்றன. யாழ் பல்கலைக் கழக மாணவரின் கோரிக்கை மாத்திரமல்ல இது தமிழ் பேசும் அனைத்து மாணவ ரின் கோரிக்கை இது.

Page 2
  

Page 3
'அம்பாறையில் தமிழ் மக்க ளுக்கு எதிராக முஸ்லீம் மக்களால் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட் டது. அதனால் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் முஸ்லீம்களுக்கு எதி ராக இனப் படுகொலை நடாத்து வார்கள் அதனைத் தவிர்க்கவே யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றினோம்.' இவ்வாறு கருத்துப்பட சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான திரு. வே. பிரபாகரன் அவர்களால் பி.பி.சிக்கு பேட்டிய ளிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட் டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஒரு இனக் கலவரம் மேற்கொள்ளப்படுமாயின் அத னைக் கட்டுப் படுத்த முடியாத தங் களது பலவீனத்தை முதன் முறை யாக வெளியுலகிற்கு முன் ஒப்புக் கொண்டிருக்கிறார் தலைவர் ஆனால் இதை நாங்கள் நம்பப் போவதுமில்லை; இது எங்களது பிரச்சினையுமல்ல
இதுதான் பிரச்சினை என்றால், தலைவர் அவர்களே, யாழ்ப்பா ணம் எப்பொழுது தங்களது கட்டுப் பாட்டிற்குள் வரப் போகிறது? பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த முஸ்லீம் மக்களை எப்பொழுது மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடி யேற்றப் போகிறீர்கள்?
இத்தகைய கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். உண்மையில் நடந்
தது என்ன?
1990 ஜூனில் புலிகளுக்கும் சிறீ
G பி.சி நிருபருக்கு புலிகள் தலைவர் பிரபாகரன் அளித்த பேட் டியில் முதற்தடவையாக முஸ்லீம் கள் பற்றிய தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். 'முஸ் லீம்கள் தனியான கலாசாரத்தை யும் தனித்துவத்தையும் கொண்ட வர்கள் அவர்களின் தனித்துவமும் நில உரிமையும் பாதுகாக்கப்படும் தமிழ் மக்களுடன் ஒன்றாக வாழ்வ தன் மூலம் அவர்களின் சமூக, பொருளாதார வாழ்வு சிறப்பாக இருக்கும்' என்று அந்தப் பேட்டி யில் குறிப்பிட்டுள்ளார்
தமிழ் - முஸ்லீம் உறவுகளை மீண் டும் கட்டி எழுப்பவும், தமிழ் - முஸ் லீம் சமூகங்கள், பரஸ்பரம் தமது மதித்து ஏற்றுப் கொண்டு வாழவும் இந்த நிலைப் பாடு ஓர் அடிப்படையாக அமை யக்கூடும் என்று, புலிகளின் தலை
2) LíflaGOLDS, GR) GIT
வர் நினைக்கலாம்.
அந்தப் பேட்டியில், " சிங்கள இன வாதிகளும், சுயநலன் மிக்க முஸ் லீம் அரசியல்வாதிகளுமே தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கு மிடையே வேறுபாட்டைப் பெரி தாக்கிப் பகையை உருவாக்கினார் கள்' என்று கூறப்படும் கருத்தை முற்றாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்
முஸ்லீம்கள்
றால் முஸ்லீம்களுக்கு எதிராக செய்வதை எல்லாம் செய்துவிடடு அதை சிங்கள இனவாதிகளின் தலையில் மாத்திரம் போடுவது புலிகளின் மரபாகவும் பாரம்பரிய
மாகவும் இருந்து வந்திருக்கின்றது.
லங்கா அரசுக்கும் உறவெல்லாம் அற்றுப் போய், தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ அடக்குமு றையை சிறீலங்கா அரசு மேற் கொண்டது. கிழக்கு மாகாணத்தில் இது நடைபெற்றுக் கொண்டிருக் கின்ற போது வடமாகாணத்தில் பெரும்பாலான பிரதேசம் புலிக ளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில், வான் வெளித் தாக்குதல்களும், கடல் மார்க்கமான தாக்குதல்களும் தமிழ் மக்களை மட்டுமன்றி முஸ்லீம் மக் களையும் அழித்தன. உதாரணமாக கோட்டையைக் கைப்பற்ற புலிகள் எடுத்த நடவடிக்கையும், அதனை எதிர் கொண்ட நடவடிக்கைகளும் நிறைய மக்களின் உயிரிழப்புகளுக் குக் காரணமாயின.
இத்தகைய காலகட்டத்தில் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தென்மராட்சிப் பொறுப்பாளராக இருந்த பாப்பாஅவர்கள் திடீரென சாவகச்சேரிப் பிரதேசத்திலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேறவேண் டும்
அதற்கு சாவகச்சேரியில் சொல்லப்
GT GOTä, 3, LLL GOOGTUIGILL LITT.
பட்ட காரணம் ஒரு சில முஸ்லீம் கள் உளவு வேலையில் ஈடுபட்டுள் ளார்கள். அதனால் அவர்களை வெளியேற்றுகிறோம்
ஆனால் அவர்கள் உளவு வேலை
என்றனர்.
யில் ஈடுபட்டார்க
எத்தகைய ஆதார வைக்கப்படவில்ெ
முஸ்லீம் மக்களி வேலையில் ஈ எனத் தமிழ் மக்க கித்த போதிலும்,மு களையும் சாவக வெளியேற்றுவதன் ஏற்கவில்லை. அ பொழுதுகேட்ட ே " தமிழ் மக்களில் வேலையில் அதற்காகத் தமிழ் யாழ்ப்பாணத்தை யேற்றுவார்களா?
அடுத்து கிளிநொச் ருந்து முஸ்லீம் மக் றப்பட்டனர். சாவ யிலிருந்தும், கிளி தும் வெளியேற்றப் மக்களை வவுனி
பால் போகும் படிே
இவற்றின் உச்சக் யாழ்ப்பாண நகரில் மக்களின் வெளியே
தது.
ஒருநாள் மத்தியா மணிக்குச் சற்றுப் பி ரிலுள்ள முஸ்லீம் பி
தவறுகளை ஒப்புக்ெ
தமிழ் - முஸ்லீம் சமூகங்களின் பொது எதிரியான சிங்களப்பேரின வாதமும் அவர்களின் சுயநலன் மிக்க முஸ்லீம் அரசியல்வாதிக ளும், தமிழ் - முஸ்லீம் வேறு பாட்டை விரிசலடையச் செய்து குறிப்பாக கிழக்கில் தமது நலன் களை வளர்க்கவும் அவற்றைக் நினைத்திருக்க லாம். அதை உற்சாகப்படுத்துவது
காப்பாற்றவும்
போல் "தேன்நிலவு புலிகள் அவர்களே
வியதை நாடும் உல மறக்கவில்லை. ஆ தலைமுறையைச் ே அரசியல் தலைடை போதும் சிங்களப் தின் பசிக்கு இரை இரையாகப் போவ முஸ்லீம் அரசியற்
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் ஏப்ரல் 1993 3
go60IIIGò bGillbo
என்பதற்கான Dம் மக்கள் முன்
.
சிலர் உளவு பட்டிருக்கலாம் ல் சிலர் சந்தே ழு முஸ்லீம் மக் சேரியிலிருந்து ன அவர்கள்
y Loġisess GiT 9I LI ள்வி இதுதான் சிலரும் உளவு டுபடுகிறார்கள்
மக்களையும்
விட்டு வெளி
பிரதேசத்திலி கள் வெளியேற் கச்சேரிப் பகுதி நொச்சியிலிருந் பட்ட முஸ்லீம் பாவிற்கு அப் ய பணித்தனர்.
3, LLDITS, Ga. ருந்து முஸ்லீம் பற்றம் அமைந்
னம் இரண்டு ன்பாக யாழ்நக பிரதேசம் புலிக
ளால் சுற்றி வளைக்கப்பட்டது. அனைத்து முஸ்லீம் மக்களையும் UGitGlauta GSlay sa La Garstarrit கள். இன்று இரவுக்கிடையில் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என் றார்கள் இருநூறு ரூபா பணம் மாத் திரமே எடுத்துச் செல்லலாம் என் றும், பொருட்கள் யாவற்றையும் விட்
நகைகள், பெறுமதியான
டுச் செல்ல வேண்டும் எனவும் கட் டளையிடப்பட்டது. அவர்கள்
ஆமென்றார்கள்.
காலாதி காலமாகக் குந்தி இருந்த நிலத்தில் இருந்து அவர்கள் துரத் தப்பட்டார்கள்.
அர்த்தமேயில்லாத வெறும் சொற்க ளினால் இந்தக் கொடுமையை உணர்த்த முடியவில்லை. "தேசி யத் தற்கொலை' என்றது சரிநி கர். இருபதாம் நூற்றாண்டின் நவீன காட்டுமிராண்டித்தனம் என்றார் ஒரு தமிழ் மகன் என்ன பெயர் சொல்லி அழைத்த போதி
லும், முஸ்லீம் மக்களின் முன்னால்
தமிழ் மக்களின் தலைகுனிவதனை ஒருவராலும் தடுக்க முடியவில்லை.
யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்க
ளுக்கு இது பெரும் அதிர்ச்சி
பெண் புலிகள் முஸ்லிம் பெண்
களை நிர்வாணமாக்கிக் கூடச்
ாள்ள வேண்டும்
காலத்தில்" கூடிக் குலா மும் இன்னும் எால், புதிய ந்த முஸ்லீம் துவம், ஒரு பேரினவாதத் கியதில்லை. Sldiana).
தலைமைத்து
'அண்பாக அனுப்பி வைத்தார்களோ வத்தை புரிந்து கொள்ளாமல் முஸ் லீம்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாமல் சகோதர முஸ்லீம்க ளைப் பகைத்துக் கொண்டவர்கள் Lumidir?
தமிழ் மக்களுக்கு எதிரான, சிங்க ளப் பேரினவாதத்துடன் மோதுவ தற்காக, (၂)၏ပဲဆီ၊ ဂဲ சிறுபான்மைச் சமூகத்தைப் பாவித்துவிட்டு, முஸ் லீம்களை அடக்கி ஒடுக்கி ஆளுவ
சோதனையிட்டார்கள் முஸ்லீம் மக்களால் சிறு துணுக்குச் சொத்துக் கூட தமிழீழத்தை விட்டு வெளியே
றுவதைத் தடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்
அன்று கேரதீவு - சங்குப் பிட்டிப் பாதை தமிழ் மக்களுக்காகத் திறக் கப்படவில்லை. மாலையிலிருந்து அடுத்த நாள் காலை வரை யாழ்ப் பாணத்திலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டி ருந்தார்கள்.
தற்போது யாழ்ப்பாணத்தில் மணிக் கூட்டு வீதியில், தியேட்டருக்கு அயலில் பழைய கட்டிடப் பொருள் கூட்டுத்தாபனத் தில் இயங்கிக் கொண்டிருக்கும் " சுத்தத் தமிழ்ப் பெயரான' எழில கத்தில் முஸ்லீம் மக்களின் சொத்
துக்கள் பொருட்களாக மாறி விற்ப
GlGGŠlāILGT
னையாகிக் கொண்டிருக்கின்றன.
வெளியேற்றப்பட்டோர்கள் தாண் டிக் குளத்திற்கு அப்பால் அகதிக ளாகி அல்லாடிக் கொண்டிருக்கி
றார்கள்
சரி.நல்லது தலைவர் அவர்களே, யாழ்ப்பாணம் எப்பொழுது தங்க
துெ போகிறது? முஸ்லிம் மக்களை எப்
கட்டுப்பாட்டிற்குள் வரப்
போது மீண்டும் யாழ்ப்பாணத்தில்
குடியேற்றப் போகிறீர்கள்?
தற்காக தமிழ்ப் பேரினவாதத்தை முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக அவிழ்த்து விடும் தமிழ்ப் பேரினவாதிகளின் முயற்சிகளை முஸ்லீம் சமூகம் இன்று நன்றாகTர ணித்திருக்கிறது. ஏறாவூர் சதாம் ஹூசைன் கிராமம், காத்தான்குடி பள்ளிவாசல், அழிஞ் சிப் பொத்தானைக் கிராமம், பொல னறுவ - பள்ளித்திடல் பங்கறான, றிபாய்புர எல்லைக் சாய்ந்தமருதுச் சந்தை. இவற்றில் நடந்த படுகொ லைகளுக்கும் இது போன்று குறிப் பிட்டுச் சொல்லக் கூடிய எத்த
அக்பர்புர கிராமங்கள்
னைய்ோ படுகொலைச் சம்பவங்க ளுக்கும் யார் காரணம்? "இவைகளெல்லாம் சிங்கள இன வாதிகளின் திட்டமிட்ட வேலை கள்' என்று இன்னும் மூடிமறைத்து முஸ்லீம் மக்களின் கண்ணில் மட்டு மல்ல, தமிழ் மக்களின் கண்ணி லும், உலகத்தின் கண்ணிலும் மண் ணைத் துவவா புலிகள் நினைக்கி றார்கள்? இவ்வாறு இனியும் கொண்டு, தமிழ் - முஸ்லிம் உறவு
செய்து
களை மீண்டும் கட்டியெழுப்பமுடி யாது. முஸ்லீம்களின் அபிலாஷை
ஏற்றுக் இணைப்பை
நிரந்தரமாக்கவும் முடியாது. 'முஸ்லீம் கள் பற்றிய புலிகளின் இன்றைய நிலைப்பாட்
டை' முஸ்லிம்கள் நம்ப முடியாம லும் போய்விடும். "யாழ்ப்பாணத் திலும் அப்போது தமிழ் - முஸ்லிம் கலவரம் பரவும் அபாயமிருந்தது — 3

Page 4
  

Page 5
(A
(6lDakor_dir (GA.LGA. Auqai, அடுத்த டுத்து ஒலிபரப்பாகிய பிரபாகரன், ஜனாதிபதி ஆகியோரின் பேட்டி கள் ( உண்மையில் பின்னையது ஒரு நேரடி உரையாடல் ஆகும் ) கொழும்புப் பத்திரிகைகளில் முக்கி யத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட் டுள்ளன. பிரபாகரனுடைய பேட்டி யில் தாயகப் பிரதேச அங்கீகரிப்பு டன் கூடிய ஒரு சமஷ்டித் தீர்வு அரசினால் முன்வைக்கப்படுமா னால் அதைப் பரிசீலிக்க நாம் தயார் எனத் தெரிவிக்கப்பட்டிருந் தது. கூடவே பாராளுமன்ற தெரி வுக் குழுவினை தமிழ் மக்கள் நம்ப வில்லை என்றும் அது பெரும் கட்சிகளின் கருத்துக்களையே பிரதிபலிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியிடம் ஒரு
LJITGöTQLD äläIgGTä.
நேயர் கேட்ட போது முழுப் பொறுப்பையும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிடம் விட்டு விட்டு வெறும் 2/3 பெரும்பான்மை இருப் பின் மட்டுமே முறையை மாற்றியமைக்க முடியும் என்று கூறி முடித்து விட்டார். அவர் தாம் அரசியல் தீர்விலேயே
ஒற்றையாட்சி
நம்பிக்கை வைத்துள்ளதாக வேறு திரும்பவும் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக் குழுவோ சிறீநிவாசன் முன் வைத்த கோரிக் கைகளைக் கூட முற்றாக ஏற்காமல் ( அவை எவ்வகையிலும் தமிழ் மக்களின் நலன்களின் மீதான அக்க றையுடன் முன் வைக்கப்பட்டவை யல்ல. ) அதில் தெரிவிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரிப்பை மட்டும் எடுத்துக் கொண்டு தனது இடைக் கால அறிக்கையை வெளியிட்டுள் ளது. பிரபாகரனே சொன்னது போல அரசு சார்பு தமிழ்க் கட்சிக ளால் கூட ஏற்றுக் கொள்ள முடி யாத இந்தத் தீர்வைக் காட்டி ஜனா திபதி தமிழ் மக்களுக்கு இந்தப் பேட்டி மூலம் தெரிவித்ததெல்லாம் வெறும் பெப்பே தான் என்பதைத் தவிர வேறென்ன? அண்மையில் அறிவிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு (ՆՔ(Ա) ஆதரவையும் தெரிவிக்கத் தயார் என அறிவித்துள்ள முஸ்லீம் காங் கிரஸ் கூட இந்த அறிக்கையை ஏற் றுக் கொள்ளவில்லை. ' பெரும் பான்மையின் முடிவுகளை தமிழ் முஸ்லீம் மக்களின் மீது திணிக்கும் ஒரு முயற்சியே இது ' என அது அறிவித்துள்ளது. உண்மையில் இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவை முக்கியமானதா கக் கருதி மதித்து ஏதாவது அக்க றையுடன் இதுவரை கருத்துக்களை யாராவது முன் வைத்துள்ளார்கள்
என்றால் அது சிறுபான்மையினரை
பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி களே அன்றி வேறு யாருமல்ல ஏகப்பட்ட பொருள் மற்றும்
நேரத்தை விரயமாக்கி உலகம் முழுவதினதும் கண்களில் மண் ணைத் தூவ என்று நடாத்தப்படும் இந்தத் தெரிவுக் குழுவினை அதில் பெரும்பான்மை அங்கம் வகிக்கும் இரண்டு பெரும் கட்சிகளும் கணக் கெடுக்கவே இல்லை. இன்று வரை அவை அதன் முன் ஒரு தீர்வைக் கூட முன் வைத்ததில்லை. முன் வைக்கும் தீர்வுகளை தமக்குத் தெரிந்த இனவாத அடிப்படைய
டன் விமர்சிக்க மட்டுமே செய்துள்
ளன. எல்லாம் தரத் தயார் என்று வாய் ஓயாது குறிப்பிடும் ஜனாதி பதி அவர்கள் இன்று வரை தன் கட்சி ஒரு யோசனையை முன் வைக்க வேண்டுமென்று தெரிவித் தது கூட இல்லை. மாறாக திருகோ ணமலையிலும் அம்பாறையிலும் சிங்களக் குடியேற்றங்கள் திட்ட மிட்டு நடாத்தப்படுவதை பார்த்துக் கொண்டும் வடகிழக்கில் யுத் தத்தை தொடர்ந்து நடாத்திக் கொண்டும் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தான் தீர்க்க முயற்சி எடுத்து வருவதாக பறைசாற்றி வருகிறார். திருகோணமலை குடி யேற்றம் தொடர்பாக பேசிய எமது தமிழ்த் தலைவர்கள் GUŠa, வார்த்தை சுமுகமாக முடிவடைந் தது' என்று அறிவித்ததுடன் தமது கடமை முடிவடைந்து விட்டதாக வாழாது இருக்கின்றனர்.
பி.பி.சி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித் துள்ள பதில்கள் மிகவும் கேலிக்கு ரிய விதத்தில் உண்மைகளை மூடி மறைத்துள்ளன. அரசியல் கைதி கள் பற்றிய கேள்விக்கு அவர் அப் படி ஒன்றும் ഞു என்ற விதத் தில் பதில் அளித்துள்ளார். சரி அப் படியானால் கடந்த மூன்று வருடங் நண்பர் குகமூர்த்தியை TriC3, வைத்திருக்கிறார்கள்? இவர் அரசியல் கைதி இல்லை பயங்கரவாதியா?
፴GITበ U
யென்றால் பயங்கரவாதி என்றால் எந்தப் பயங்கரவாதி? புலியா? அல்லது ஜேவிபியா?
斷
ஜனாதிபதியின் பேட்டியில் மட்டு
மல்ல பிரபாகரனுடைய பேட்டியி லும் இப்படிப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் முஸ்லீம் மக்கள் தொடர்பான விளக்கம் செய்த அக்கிரமத்தை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு அம் மக்களிடம் மன்னிப்புக் கேட் கத் தயார் இல்லாதவர் முஸ்லீம் களை வெளியேற்றியதற்கு பரவ லாக எழுந்துள்ள எதிர்ப்பின் கார னமாக ஒரு சப்பைக் கட்டு கட்டி புள்ளார்.
Istoristorom யாழ்ப்பானத்
திலே வாழ்ந்து வேறு மொழியை தவர்களான, தமிழ் தவித முரண்பா வாழ்ந்தவர்களான முஸ்லீம்களை கிழ வரம் ஒன்றைக் வெளியேற்றியதா பிரபாகரனை வி கும் நா எழாது. மைகள் அனைத் கொண்டு செலவுச் துச் செல்லக் கூட விரட்டியதை போகச் சொன்ன யாரைத் திரு வெறும் பி.பி.சி மட்டுமா? ( அவ திருப்திப்படுத்தும sഥ? ) அப்போது விரட்ட களுக்கு பாதுகாப் ழர்களில் எத்தனை தண்டிக்கப்பட்டா இன்று ஊர் அறிந் முழுப்பூசணிக்கா குள் மறைக்க முடி
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ ஏப்ரல் 993 5
வர்களுக்கு உள்ளதெல்லாம்
பொம்மர் குண்டுகள்
ஏஜென்சிகள், பட்டினி
வ எல்லாவற்றிற்கும் மேலாக
இந்த அரசியல்
தமிழைத் தவிர ய பேசி அறியா
மக்களுடன் எந் களும் இன்றி
LJT9l-II-ITot க்கு மாகாண கல காரணம் காட்டி கூறுவதற்கு வேறு யாருக் அவர்களது உட தயும் பறித்துக் குப்பணம் எடுத் அனுமதிக்காமல் பாதுகாப்புக்காக ாகச் சொல்வது ப்திப்படுத்தும்? பேட்டியாளரை ரைக் கூட அது என்பது சந்தே
ப்பட்ட முஸ்லீம் கொடுத்த தமி பேர் புலிகளால் கள் என்பது கதையல்லவா. ய சோற்றுக்
от
உண்மையில் இப்போது பிரபாக ரன் செய்திருக்கவேண்டியது சப் பைக் கட்டு கட்டுவதல்ல. பகிரங்க மன்னிப்புக் கோருவது சண்டை ஒயும் வரை பொறுத்திராமல் உடன டியாக மீள வந்து குடியேற முஸ் லீம் மக்களை அனுமதிப்பது என்ப ഞഖ(u.
ஆனால். இன்னுமொரு பி.பி.சி எடுத்திருந்தது. பலரது கவ னத்தை ஈர்க்காத இந்தப் பேட் ஜனாதிபதி
அவர்களால் அன்பாகத் தம்பி
பேட்டியையும்
டியை அளித்தவர்
என அழைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.டி.பியின் தலை வர். அவரது பேட்டியில் ஒரு மகத் தான உண்மை தெரிவிக்கப்பட்டுள் ளது. "இங்கு வாழும் சகல மக்கள தும் தாய்நாடு இலங்கை' என்பதே அந்த உண்மையாகும். இந்தத் தக வலைத் தெரிவித்த டக்ளஸ் தேவா னந்தா அவர்கள் நிச்சயம் அறிந்தி ருக்கக்கூடிய உண்மை'இது உங்க ளது நாடு அல்ல என்ற சிங்களப் பேரினவாதத்தின் நடைமுறைரீதி பிலான விளக்கத்திற்கு பிறகு
un auke கிழக்கை தமது தாயகம் என்று உண ரத் தொடங்கினார்கள் என்பது டக் ளஸ் அவர்கள் இது சகல மக்கள " தமிழ் மக்களது தாய்நாடு இலங்கை
தும் என்று சொல்லாமல்
என்று உரத்துச் சொல்லியிருக்க லாம். அப்போது' இல்லை சிங்கள வர்களது மட்டுமே ' என்று அவர் காது செவிடுபட அவர் இன்று நம் பிக்கை வைத்துள்ள யு.என்.பியி னரே அவருக்கு இடித்துரைத்திருப்
LTT3 GNT. வடக்கு கிழக்கில் மட்டும் திட்ட மிட்ட குடியேற்றம் தமிழ் மக்களை கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை யினர் ஆக்கும் பிறநடவடிக்கைகள் என்று இயங்கும் இந்த அரசிடம் தமிழ் மக்களினதும் தாயக மான ' இலங்கையில் தமிழ் மக்க ளுக்காக மாதிரிக்கு அரச உதவி யில் ஒரு குடியிருப்பை வழங்கும் படி அரசிடம் சிபாரிசு செய்ய திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்க ளுக்கு முடியுமா? நிலமற்ற தமிழர் களுக்கு அரசு குறைந்த பட்சம் தமிழ் பகுதியில் - இன்று திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றம் நடக் கும் அதை நிறுத்தி ஒரு தமிழ்க்குடியேற் றத்தை நடாத்த முடியுமா? திரு. டக் ளஸ் அவர்களது கட்சியின் மேற் பார்வையில் இயங்கும் கொழும்
திருகோணமலையிலாவது
பில் உள்ள அகதி முகாம்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ள தமிழர்களுக்கு ஒருநிரந்தரக்குடியி ருப்பை ஏற்படுத்திக் கொடுக்க அர சிற்கு சிபாரிசு செய்ய முடியுமா?
' எல்லாரது நாடு ' என்பது எப்ப டிப் பயன்படுத்தப் படுகிறது என் பது ஈ.பி.டி.பிக்கு விளங்காமல் போகலாம். ஆனால் தமிழ் மக்க ளுக்கு அது நன்றாகவே தெரியும். தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடி யேற்றத்தை தமிழ்மக்களை ஒரு தேசிய இனமே
மேற்கொள்ளவும்,
அல்ல என்று ஆக்கவும் மட்டுமே அது பயன்படுத்தப்படுகிறது. இந்த எல்லா மக்களுக்குமான இலங்கை யில் தமிழ் மக்களுக்கு என்ன இடம் என்பதை அறிய வேண்டுமானால் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர் கள் தனது அடையாளத்தை மாற் றிக் கொண்டு ஒரு தடவை - ஓர் உதாரணத்திற்காக - இலங்கைப் பொலிஸிடமோ இராணுவத்தி டமோ பிடிபட்டுப் பார்க்க வேண் டும். அல்லது சிங்களப் பேரினவா திகள் என்ன சொல்கிறார்கள் என்று கூர்ந்து கவனிக்க வேண்டும். (நேரம் கிடைக்குமானால் திவயின
905 மாதம் தொடர்ந்து படிக்கலாம். ) ஆக எல்லோரும் ஒன்றுதான். அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது. வசதி இருக்கிறது பேட்டி கான பி.பி.சி இருக்கிறது. யுத்தத்துக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழர்க ளுக்கும் முஸ்லீம்களுக்குமோ? பாவம் அவர்கள். அவர்களுக்குள்
சிங்களப் பத்திரிகையை
ளதெல்லாம் அசதி முகாம்கள் பொம்மர் குண்டுகள், ஏஜென்சி கள், பட்டினி, இவை எல்லாவற் றையும் விட மேலாக இந்தக்கட்சிக ளதும் அரசியல்வாதிகளதும் பசப்
Jä)&SGT.

Page 6
6. அடுலா eை
6(u-3
பல சோலி உங்களுக்கு
LOT காண சபைகள் கலைக்கப்பட்டு விட்டன. தேர்தல்கள் மே மாதம் இறுதிப்பகுதியில் நடந்தேதீரும் என்று அறிவித்து விட்டார் ஜனாதிபதி தேர்தல்கால தயாரிப்புக்கள் ஆரம்பமாகிவிட்டன திடீர் ஐக்கிய முன்னணிகள் திருவிழாக் காலக் கடைகள் போல திறக்கப்
| () oli sot மாகாண சபையின் யு என் பி வேட்பாளர்கட்கு இடப்படும் ஒல் வொரு வாக்கும் தனக்கு இடப்படும் வாக்காகக் கருதி வாக்களிக்கு மாறு அறிவித்ததன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தையும் ஆரம்பித்து வைத்துள்ளார் ஜனாதிபதி தேர்தலுக்கான முயற்சிகளிலும் அதைக் கண்காணிப்பதற்கான குழுக் களை நிறுவுவதிலும் கட்சிகள் காட்டுகின்ற தீவிரத்தை பார்க்கும்போது நம்பத்தான் முடியவில்லை இந்தக் கட்சிகளாலும் இவ்வளவு வேகமாக இயங்கமுடியுமா என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு வேகம் தமிழ்க்கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் அவ்வளவுக்கு முக்கியமான ஒன் நல்ல என்ற போதும் ஈ பி ஆர் எல் எட் நலசமசமாஜ கடசியுடன் கூட்டுச் சேர்வதாக அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கிலோ தொடர்ந்து சண்டை இப்போது ருஷ்ஷிய அதி
விசேட போர்க் ஹெலிகப்டர்களும் வந்து சேர்ந்துள்ளன தேங்காய் விலை அரிசி விலை மண்ணெண்ணை விலை என்பன ரீ லங்கா அரசின் பொம்பர் விமானம் பறக்கும் உயரத்துக்கும் மேலே போய்விட
6.
பொருட்கள் வடக்குக் கிழக்குக்கு அனுப்பப்படுகின்றன புலிகள் தான்
பி பி சிக்கு தெரிவிக்கின்றார்.
போதும் அரசாங்கம் ஒழுங்காக உணவுப்பொருட்களை அனுப்பி
வருவதாக கூறுவது பச்சைப்டொய்
Lump o'r arriär அதிபர் கொழும்புக்கு வரும்போது உணவு அனுப்பு கின்றன
வது பற்றி பேசப்படும் அவர் போனதும் எல்லாம் அப்படியே கைவி யேற்றத்தில் திட்ட டப்படும் குடாநாடு கிட்டத்தட்ட சோமாலியாவாகிக் கொண்டு வருகி SS
றது. இது ஒரு புறமிருக்க திருகோணமலையில் அரசாங்கம் தனது
வழமையான திட்டமிட்ட குடியேற்றத்தை நடாத்த இரகசிய ஒத்து ழைபட வழங்கிவருகிறது தமிழர்களதுநிலங்கள் இவ்வாறு பிடுங்கப்ப டுவது இங்கு யாருக்கும் முக்கியமானதாகப் படவில்லை.
ரீ லங்கா அரசும் அதன் ஜனாதிபதியும் ஆடைத் தொழிற்சாலை திறப்பிலும் மணிக்கூட்டு கோபுர திறப்புவிழாவிலும் கவனம் செலுத்து கிறார்கள் பாராளுமன்ற தெரிவுக் குழு இணைப்பில்லாத தீர்
வொன்றை தெரிவித்து விட்டு தன் பொறுப்பு இப்போதைக்கு தீர்ந்த
தென ஆகலாசப்படுகிறது தமிழ்க் கட்சிகளுக்கோ எத்தனையோ சோலிகள் தப்பித்தவறி இலங்கை அரசு வடக்கு கிழக்கிலும் தேர்தல் நடக்கும் என்று அறிவித் தால் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற அவசரம் யார் யாரை தேர்தலுக்கு நியமிக்கலாம் என்று பட்டியல் போடும் சிக்கல் கிளாலிப் பாதையில் தப்பித்தவறி புலிகள் வந்தாலும் என்று கல்லடை போடவும் மட்டக்களப்பில் இலங்கை அரசுடன் சேர்ந்து நீதிகாக்கவும் உழைத்தல் பாராளுமன்றத்திற்குப் போய்வருதல் இப்படிப் பலகோலி கன் அவர்களுக்கு புலிகளுக்கும் அப்படியே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற விரும்புபவர்களுக்கு பாஸ் கொடுப்பது முதல் மிகக் கஸ்டப்பட்டாவது குடாநாட்டுக்குள் வரு கின்ற மண்ணெண்ணை பெரல்களை கொழும்பு விலைக்கு கொள்வன வு செய்வது வரை ஆயிரம் பணிகள் அவர்களுக்கு எப்போதும் போல பட்டினிச் சாவு மருத்துவ வசதி இன்மை யுத்தக்
கொடுமை என்று இன்னல்படும் மக்களுக்காக சிந்திக்க ஒருவருக்கும்
நேரமில்லை அக்கறைப்பட யாருமே இல்லாத நிலையில் தமிழர்கள் தந்தை செல்வா இருந்திருந்தால் திரும்பவும் ஒருமுறை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லியிருப்பார் ஆனால் இப்போது அவர் இல்லை. அவரது வழித்தோன்றல்களோ கொஞ்சம் நடைமுறையில் சிந்திப்பவர்
s பொறுப்பை இந்தியாவிடம் விட்டுவிட்டவர்கள் அல்லது துப்பாக்கியி
LAO
எமக்குத்தான் வழி புரியவில்லை
திட்
தொ
அண்மைக்க அரசின் குடியே கள் நேரடியாகவு வும், திருகோண லும், நுவரெலி லுமே அதிகரித்து G39, ITGBOTLDGOEDGAD LIDIT யும் கிழக்கையு LOTGJL. LLOTE
வடக்கு கிழக்கு அதன் வழி இனத்தை { அமைந்துள்ளது. யில் சிங்கள
| உருவாக்குவதன் கிழக்கு இணைப்
அதனூடாக தமிழ் இமைாக இணை கலாம் என்பதை கக் கொண்டுள்ள நுவரெலியா மா ിrിഖ
LD50, GT
| LDIToul L th, οι
பெரும்பான்மைய
ளும் மலையக த
GOTTG) 9 Lisbo LDT6AJ
கததை மையமாக
யகத்தேசியம் ஒ6 கறது. இத் தேசிய
அதிகார அலகை
(9) ĝ5 (365&fu Jj காப்பாட்டுக்கு முருங்கை இலை கூட இல்லாத நிலை அங்கு உணவுப் றது. இத் தேசியத்
சிதைப்பதற்காகே
- S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S டத்தில், குடியே அவற்றைப் பிடுங்கிக் கொள்கிறார்கள் என்று ஜனாதிபதி அவர்கள் | கொள்வதற்கு அ
கின்றது.
புலிகள் பிடுங்கிக் கொண்ட விடயம் என்னவோ உண்மைதான் என்ற இம் மாவட்டங்க
றங்களை மேற் ெ
பல வழி முறைக திருே
Tau பத்தி விக்டர் ஐவன் அ சாங்கத்தின் ஏரிக்கரைப்
GThëgGOGOë, போலி இன ஐக் தப் பத்திரிகைகள் கின்ற பத்திரிகை GO)3, UITG.Tf8,60) GITU ஜே.வி.பி. என்றோ புலி என்றோ முத்தின் தெரிந்ததே அ லக்திவ, யுக்திய, கள் அனைத்தும் ஆதரவாளர்கள
), இப்போது கடந்: றன்று வெளியா லப் பத்திரிகைய சேவர் ' இதழி தில் எழுதியவ Gumu Tuodo Qеu திக் குறிப்பொன் சார்புப் பத்திரிை குத்தியுள்ளது.
குறிப்பு அதன்
Dessuumtest "" óf
வெளியாகியிரு
 
 
 
 
 

ஸ்மாக இலங்கை DD (DLGulq3,605 ம், மறைமுகமாக லை மாவட்டத்தி பா மாவட்டத்தி வருகிறது. திரு
LJL LLL LLD, GU L 695 GOD 896 இணைக்கின்ற இருப்பதனால் இணைப்பையும் தமிழ்த்தேசிய ணைப்பதாகவும் திருகோணமலை குடியேற்றங்களை மூலம் வடக்குபைத் தடுக்கலாம். ர்கள் ஒரு தேசிய வதனையும் தடுக் யே அரசு நோக்கா
DUL L LD LOGO) GADU JOU,
ாக வாழ்கின்ற மாவட்டத்தில் பாக வாழ்பவர்க மிழ் மக்களே. இத ட்டத்தில் மலைய க் கொண்ட மலை
எறு வளர்ந்து வரு Iம் தமக்கான ஒரு யும் கோரி வருகி தை வளரவிடாது வ இம் மாவட் ற்றங்களை மேற்
ரசாங்கம் முயல்
1ளிலும் குடியேற் காள்ளும் போது ள் கையாளப்படு கோணமலைக்குடி
LólLL Gúlagsru Jö,
குடியேற்றங்கள், சட்டவிரோத விவசாயக் குடியேற்றங்கள், கைத் தொழில் குடியேற்றங்கள், வியாபா ரக் குடியேற்றங்கள் மீனவர் குடி யேற்றங்கள் என்பன ஆரம்பகா லம் தொட்டு பின்பற்றப்படுகின் றன குடியேற்ற வழிமுறைகளாக இருந்தன. தற்போது பதட்ட நிலை காரணமாக தமிழர்கள் வெளியே றிய கோவில் காணிகளில் குடியேற்று
இடங்களில் குடியேற்றல்,
தல் என்கின்ற வழிமுறைகள் பின் பற்றப்படுகின்றன. அண்மையில் திருகோணமலை நகரிலுள்ள மரத் தடி லிங்க நகர், சோனகத்தெரு கோவில் பூமி, மட்டிக்களி, கூளா வடி, கரிஸ்தாவத்தை நாகராஜா வளவு போன்றவற்றில் இவ்வா றான குடியேற்றங்கள் மேற்கொள் ளப்பட்டன. இப்பிரதேசக் காணி
கள் பதட்ட நிலையால் இடம்
பெயர்ந்த தமிழர்களும், இந்துக் கோவில்களுக்கும் சொந்தமான வையாகும். பெளத்த மதகுரு ஒரு வரின் மேற்பார்வையிலேயே இக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப் பட்டன. லவ்லேன் பகுதியில் சுய வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் பெற்றிருந்த தமிழர் கள், கலவரத்தைத் தொடர்ந்து இந் தியாவிற்கும் அகதிகள் முகாம்க ளுக்கும் சென்ற போது அவ்வீடுக ளிலும் சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ளார்கள்
நுவரேலியா மாவட்டத்தில் மலை யக மக்களின் நிலத் தொடர்ச்சியை துண்டிக்கும் வகையில் நட்சா திட் டம், சுவர்ண பூமித்திட்டம், மகா GJGól அபிவிருத்தித்திட்டம் போன்ற திட்டங்களினூடாகவும்
தோட்டங்களை கிராமங்களாக்கல்,
பயிர் நிலங்களிலிருந்து வெளி யேற்றுதல், நேரடியாகவும், சட்ட விரோதத் குடியேற்றங்கள் மூலம் மறைமுக மாகவும், குடியேற்றங்கள் மேற் திரு
கோண மலை குடியேற்றங்கள்
என்பவற்றினூடாக
கொள்ளப்படுகிகின்றன.
போலவே, இங்கும் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு பெளத்த மத குருமாரே தலைமை தாங்குகின்ற னர் நுவரெலியா மாவட்டத்தில் மேற்கூறியவற்றை விட, மலைய கத் தமிழர் வாழ்கின்ற பிரதேசங் களை சிங்களப் பிரதேசங்களுடன் இணைத்தல் என்கின்ற வழிமுறை யும் பின்பற்றப்படுகின்றது. மாவட்டரீதியாக நடைபெறும் விகி தாசாரப் பிரதிநிதித்துவ தேர்தலில் மாவட்ட அரசியல் ஆதிக்கத்தை தங்கள் கைகளில் எடுப்பதற்கா கவே இவ் வழிமுறை பின்பற்றப்ப டுகின்றது. கொண்ட தேர்தல் தொகுதியான வலப்பன தேர்தல் தொகுதி இதற்கா கவே நுவரெலியா மாவட்டத்து
áfráJ356T LIDö,560)6ITö,
டன் இணைக்கப்பட்டுள்ளது. இத் தேர்தல் தொகுதி இணைக்கப்படா விட்டால் நுவரெலியா மாவட்டத் தின் அரசியல் ஆதிக்கம் மலைய கத் தமிழர் கைகளிலேயே இருந்தி ருக்கும். இணைப்பின் பின்பு ஒரு பாராளுமன்ற தெரிவு செய்வதில் கூட கஸ்ட்மான நிலையே ஏற்பட்டுள்ளது. 1989 தமிழர் ஒருவரும்
தெரிவு செய்யப்படாமை யாவரும்
உறுப்பினரை
தேர்தலில்
அறிந்ததே.
- பரந்தாமன்
Fண்டே
ஒப்சேவரின் சொறியல்
ரிகை ஆசிரியர் ளித்த பேட்டி அர ஊதுகுழல்களான பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளது கியம் பேசும் இந் அரசை விமர்சிக் களையும், பத்திரி |ம் தொடர்ந்து sTituTeOSTGAuffassGST
grstustøtalsg,6ÍT ர குத்தி வருவது ன் பார்வையில் ராவய பத்திரிகை ஜே.வி.பியினரின் ல் நடாத்தப்படு
28-03-93 ஞாயி ா அதனது ஆங்கி ன ' சண்டே ஒப் மூன்றாம் பக்கத் F QULLufi asan.LL"u வந்த தனது செய் வில் சரிநிகரை புலி க என்று முத்திரை
இதே செய்திக் சிங்களப் பத்திரி லுமின தது )
விலும்
ܥܠ ܝ
మి iv HUNP sela se u Re- - - -
"VAV"
·yo·no·ti·T· SK S S S S S SLS SLSLSLS LS LS
தமிழ் மக்களின் நியாயமான உரி
*Tamils are justified
****ぶ。 リエ。
ஐ:போக்கில் போடப்பட்டது போலக்
O Ravan Editor tells Sarinikar-ahasa.
in their struggle
--ബ് ബത്ത്.
:கூறப்பட்ட இந்த முத்திரை குத்த
2லின் உள்நோக்கம் என்ன?
மைகளைப்பற்றிப்பேசுவது, அவர்:எந்த இடத்தில் சரிநிகர் புலிசார்
களுக்கு இழைக்கப்படும் அநீதி களை விமர்சிப்பது, அரசின் வடக்கு கிழக்கின் மீதான யுத்தத் தின் போக்கை விமர்சிப்பது என் பவை புலி சார்பு நடவடிக்கைகள் எனவும், இப்படிச் செய்பவர்கள் புலிசார்பாளர்கள் என்றும் முத் திரை குத்தப்படுகிறது இந்த ஜே.வி.பி. புலி முத்திரை குத்தல் கள் பத்திரிகைகளையும், பத்திரி கையாளர்களையும் ஒடுக்கத் திட்ட மிட்டு செய்து வரும் முஸ்தீபுகளே பன்றி வேறல்ல.
இப்போது சரிநிகர் மீது போகிற
பாக இருந்தது என்று இந்த ஏரிக்
கரை ஊதுகுழலுக்கு நிரூபிக்க முடி யுமா?
இந்த ஏரிக்கரைப் பத்திரிகைகள் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் அதன் கொள்கைகளைப் பிரச்சாரம் செய் வதைத் தமது கொண்டு செயல்பட்டு வருபவை.
ஊதுகுழல்களாகவும்,
பணியாகவும்
ஒரு பக்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க தீவிர முயற் சியிலீடுபடுவதாகக் காட்டிக்கொள்

Page 7
டெக்கும் கிழக்கும் இணைந்த அல்லது வடக்குடன் கிழக்கிலுள்ள தமிழ்ப் பகுதிகள் இணைந்த ஒரு தமிழ் மொழி மானிலத்தை அமைப் பதற்கு சிங்களவுர்கள் மனம் இசை கிறார்கள் இல்லை என்றால் அதற்கு முக்கிய காரணம் தமிழர் கள் தமது இனவிகிதாசாரத்திற்கும் அதிகமான நிலத்தை அனுபவிக்க நினைக்கிறார்கள் என்று நினைப்ப தும், முழு இலங்கையுமே சிங்கள வர்களுக்கே சொந்தமானது என்று அவர்கள் தலைமுறை தலைமுறை யாக நினைத்து வந்ததுமேயாகும். இலங்கையின் ஆதிக்குடிகள் தமி ழரா சிங்களவரா என்று சரித்திரவி யலாளரே குழம்பிக் கொண்டிருக் கும் போதும், சரித்திரம் தெரிந்த காலத்திலிருந்து இரு இனத்தவ ருமே வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, முதல் வந்தவர்களுக்குத்தான் நாடு சொந்தமாக வேண்டும் என்ற விவாதம் இந்த உலகில் எங்கும் நடைமுறையில் இல்லை என்பதை யும் உணர்ந்து கொண்டு தற்போ தைய நிலைமைக்கேற்ப பிரச்சி னையை அணுக அவர்கள் முன்வர
வேண்டும்.
அடுத்ததாக தமிழர்கள் கேட்கும் வடக்கு கிழக்கு அவர்களுக்கு அதி கமானதா என்பதை ஆராய்ந்து பார்ப்போம் நாடு சுதந்திரமடைந்த திலிருந்து பகிர்ந்து
அளிக்கப்பட்டபோது Gulag,
AB, ITGBDsf F, GİT
கிழக்கிலுள்ள காணிகள் மாத்தி ரமே தமிழர்களுக்கும் முஸ்லீம்க ளுக்கும் அதேநேரத்தில் சிங்களப் பகுதிக ளில் எந்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்படவில்லை.
பகிர்ந்தளிக்கப்பட்டது
அப்பொழுதிலிருந்தே வடக்கு கிழக்கு நிலத்தில் மாத்திரமே தமி ழர்களுக்கு வாழ உரிமை உண்டு என்பதுவும், வடக்கு கிழக்கிற்கு வெளியே எந்த
இல்லை என்பதுமே சிங்களவர்
e flag)LDL.Gur
மனதில் இருந்து வந்துள்ளது.
நிலத்தின் வளத்தை ஆராய்ந்தோமானால் முழுநிலமுமே வரட்சியானது என் பது தெரிந்ததே கிளிநொச்சி இர வவுனிக்குளம்
வடமாகாணத்தின்
ணைமடுக்குளம், போன்ற சிறிய நீர்பாசனக் குளங்க ளின் கீழ் காணிகள் தவிர்ந்த எஞ்சிய காணி
பகிர்ந்தளிக்கப்பட்ட
கள் எல்லாமே வானம் பார்த்த பூமியே
பார்த்த வயல்கள் எல்லாம் சில
இவ்வாறான வானம்
வருட பயிர்ச் செய்கை முயற்சியின் பின் நட்டத்தின் மேல் நீட்டம டைந்து கைவிடப்பட்ட நிலையி லேயே உள்ளன. கிழக்கு மாகா ணத்தை "எடுத்துக் கொண்டால் கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய நீர்ப்பாய்ச்சல் குடியேற்றமான கல் லோயா குடியேற்றமும், கந்தளா யின் பெரும் பகுதியும் வெளிமா காண சிங்களவர்களுக்கே கொடுக் கப்பட்டது. மொத்தமாக வடக்கு கிழக்கிழுள்ள தமிழ் பேசும் மக்க ளின் நிலங்களை கணக்கில் எடுப் போமானால் அவற்றில் பெரும்பா லானவை வானம் பார்த்த பூமி களே. ஆனால் சிங்களப் பகுதிக ளிலோ அனேகமாக எல்லாமே நீர் பாய்ச்சல் நிலங்களே நீர்பாய்ச்சல் காணியானது வருடத்தில் 23
போகங்கள் செய்கை பண்னக்கூடி
TÉJU, GTG). If g, G8IGIT
தமிழர்கள்
யதுடன் அதிக விளைச்சலும் தரக்
கூடியது. ஆகவே அவ்வாறு பார்த்
தால் வானம் பார்த்த பூமியிலே நான்கு ஏக்கர் நிலம் வைத்திருப்ப
தும் நீர்ப்பாய்ச்சல் காணியிலே ஒரு
ஏக்கர் நிலம் வைத்திருப்பதும் ஏறத்
தாழச் சமமானதே. நிலம் பெரி
தான பொழுதிலும் பெறுமதி குறை
வானதே இலங்கையின் மொத்த சனத்தொகையின் 25% மான தமிழ் முழுவதிற்கும்
பேசும் சமூகம் காணி உரிமை வடக்கு கிழக்கில் மாத்திரமே உண்டு என்றவாறே அரசாங்கங்களினால் கருதப்பட்டு வந்துள்ளது. அவற் றிலே சிங்களவர்களுக்கு வழங்கப்
பட்டு விட்ட குடியேற்றங்களைக் கழித்துவிட்டுப் பார்த்தோமானால் இந்த 25% த்திற்குச் சமமான காணி
களே வடக்கு கிழக்கில் எஞ்சும்
எதிர் காலத்திலே "வடக்கு கிழக் கிலே காணிகள் பகிர்ந்தளிக்கப்ப டும் பொழுது வெளி மாகாணத்
தமிழ் பேசும் சமூகங்களுக்கும் ஒரு விகிதாசாரப்படி பகிர்தளிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்ப
டுமானால் பிச்சினை மிக இலகுவா
கிவிடும். மாறாக கிழக்குமாகாணத் தில் 80 % மான சிங்களவர்களை குடியேற்றும் நோக்கத்துடன் அர
சாங்கமா தேசிய குடியேற்றம் என்
னும் பெயரைப் பாவிக்க முயல்கி றது. தமிழரின் பாரம்பரிய பிரதே சங்களாக பதவியா, போன்றவை இருந்த பொழுதும் அவர்களுக்கு இது காலவரையும்
நீர்ப்பாசனக் குடியேற்றத்தில் நிலம்
வழங்கப்படவில்லை. ஆனால் தற் பொழுது மகாவலிக்குடியேற்றங்க ளில் சில முஸ்லீம்களுக்கு காணி கள் வழங்கப்பட்டுள்ளன. காரணம் அதை உதாரணமாகக்காட்டி கிழக்கு மாகாணத்தில் தேசிய இன குடியேற்றங் களை நடத்துவதே அரசின் நோக்
விகிதாசாரத்தில்
நன்மை -9|60) L_U ।
இதுவரை
புத்தளம்
eigða)
ՔԵԼՔԼՐԱծ
| litsrög; தமிழர்களு தன் ன வழங்குவத6 அதிக நன் 960 GTI
தமிழர்கள் GTGOTUSB 2.
(35 D.
66) |ိန္တိမျိုးရှိ கலாசாரத்து சுதந்திரத்து Old T981505
ra) எதிர்பார்க்கி 6f60ILഞg
36 όπαιο, οτο) புரிந்து (smrc.ircum fra
பிரச்சின் @ :
கம். மகாவலி குடிே மாகி 20 வருடங்க விட்டபொழுதிலும் தான் அரசு இவ்வா றங்களில் தேசிய இ கடைப்பிடிக்க வே கூறுகிறது இதுவை
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர் ஏப்ரல் 1993 7
வருடங்களில் நடைபெற்ற பாரிய குடியேற்றங்களில் சிங்களவர்க
ளுக்கு வழங்கப்பட்ட காணிகளின்
அளவை கணக்கிலெடுத்தால் கிழக்
ஆராய்ந்து
குமாகாணத்தில் மகாவலியின் கீழ்
TC) வரும் காணியானது தமிழர்களின் ტანტ இன விகிதாசாரத்திற்கு ஒத்ததா mLú கவே இருக்கும். ஆனால் அரசோ
LUGO) மூலம் : தி யேற்றத்தை அறிமுகப்படுத்த RTGOLD முயல்கின்றது. மழை வீழ்ச்சி குறை G தவிர வான வடக்கு கிழக்கிலே வருகின்ற நீர்ப்பாய்ச்சல் காணிகள் எல்லாவற் @「@)LD誌」リ றையும் பெரும்பான்மை சமூகமே அனுபவிக்கவேண்டும் என்று அரசு நினைப்பது மிகவும் அநீதி யான செயலாகும். கிழக்கு மாகா L-39D ணத்திலே வெளிமாகாண தமிழ் பேசும் சமூகங்களுக்கு காணி வழங்கப்படும் போது அது தமது இனவிகிதாசாரத்தைப் பாதித்து
விடலாம் என்று கிழக்கு மாகாண சிங்களவர் பயப்படலாம். ஆகவே இனவிகிதாசாரம் பாதிக்கப்படாதிருக்கும் 56ம் ஆண்டு அல்லது 77ம் ஆண்டு இனவிகிதாசாரம்
கடைப்பிடிக்கப்பட்டு சிங்களவர்க
அவர்களின்
Ulq-Luftës
எடுக்கப்பட்ட
ளுக்கும் காணிகள் பகிர்ந்தளிக்கப்
வடகிழக்கு மாகாணத்தின் ஏனைய வளங்களுடன் சிங்களப்பகுதியின் வளங்களை ஒப்பிடுவோமானால் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்
டிக் கொடுக்கும் தேயிலை, இறப்பர், வாசனைத் திர வியங்களுடன் இரத்தினக் கற்க
Luugite, GT Tai
பற்றம் ஆரம்ப
ளுக்கு மேலாகி ஞம் சிங்களப் பகுதிகளிலேயே இப் பொழுது உண்டு. அத்துடன் மலிவாக மின் றான குடியேற் சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நீர் ன விகிதாசாரம் வீழ்ச்சிகளும் சிங்களப் பகுதிகளி
ண்டும் என்று லேயே உண்டு தமிழர் மானிலத்
ரயில் கடந்த 22 திற்கு பூரண சுயாட்சி வழங்கப்படு
நாட்டுச்
மாகில் அவர்களுக்கு வேண்டிய மின்சாரத்தை உற்பத்தி செய்வ தற்கு வேண்டிய வெளிநாட்டுச் செலாவணியை சம்பாதிப்பதே தமி ழர் மானிலத்திற்கு ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும். அதேநேரத்தில் அவ்வாறு பூரணி சுயாட்சி வழங்கப்பட்டால் சிங்கள மானிலத்திற்கு அதிக அளவு வெளி செலாவணியும், செல வற்ற மின்சாரமும் மீதமாகும்.
அடுத்ததாக அரசு தமிழ் மானி லத்தை இணைத்துக் கொடுக்கவி ரும்பாததற்குக் காரணம் திருகோ ணமலை தமிழர்களுக்குப் போய் விடும் என்பதால், வடக்கு கிழக்கு வேறு எந்த வளமும் அற்றதால் வெளிநாட்டு ஏற்றுமதியை நம்பியி கைத்தொழில்
மூலமே தமது மக்களுக்கு அவர்க
ருக்கக் கூடிய
ளால் தொழில் வாய்ப்பை ஏற்படுத் தமுடியும் ஒரு கைத்தொழில் நக ருக்குரிய நீர்வளமும் துறைமுக வச தியும் கொண்ட இடம் வடக்குகிழக் கிலே திருகோணமலை மாத்தி ரமே. வடக்கு மாகாணத்தில் இந்த வசதி அறவே இல்லை. திருகோண மலை துறைமுகமானது மலையால் சூழப்பட்டிருப்பதன் ஒரு சிறந்த பாதுகாப்பான கடற்ப
95 FTIT 680TLD T8,
டைத் துறைமுகமே தவிர, சிங்கள வரோ போன்று சிறந்த கைத்தொழில் துறைமுகமாக இருக்க முடியாது. காரணம் கரையில் மலை இருப்ப
தமிழரோ நினைப்பது
தன் காரணமாக கரையானது சடுதி யாக ஆழமானது. அதனால் இறங்கு துறை கட்டுவது மிகவும் கடினமானது. இதுவரை காலமும் இறங்கு துறை வசதியின்றி கப்பல் கள் நடுவிலே நங்கூரமிடப்பட்டு
FTILO TOTGATT இறக்கப்பட்டு வந்துள்ளது. பிறீமா ஆலை மாத்திரம் தான் பெரும்
வத்தைகளிலேயே
பணச் செலவில் ஒரு மலையை
உடைத்து நிரப்பி ஒரு இறங்குது றையை அமைத்துள்ளது. கொழும் புத் துறைமுகமானது பெருமளவு கப்பல்களில் சாமான்களை இறக்கி ஏற்றும் துறைகளைக் கொண்டுள்ள துடன் இன்னும் பல இறங்கு துறை கள் கட்டக்கூடிய இடவசதியும் உண்டு. அத்துடன் கொழும்புத் துறைமுகமானது சர்வதேச கப்ப லோட்டத்தின் பாதையில் இருப்ப தன் காரணமாக கப்பல் கூலியா னது சாதாரணக் கப்பல் கூலியிலும் பார்க்க 20 % குறைவாகவே உள் ளது. ஆனால் திருகோணமலை பாதையில் இருந்து விலகி இருப்ப தன் காரணமாக அதிக கட்டணமே செலுத்த ஆகவே இலாபகரமான கைத்தொ ழில்களுக்கு கொழும்புத் துறைமு கமே சிறந்ததாகும். ஆகவே ஆழ மாகஆராய்ந்து பார்த்தால் தமிழர்க ளுக்கு தன்னாட்சி வழங்குவதன்
வேண்டியிருக்கும்.
மூலம் சிங்களவர்கள் தான் அதிக நன்மை அடைவார்களே தவிர தமி ழர்கள் அல்ல என்பதே உண்மை யாகும். ஆனால் தமது பகுதிகளில் தமது கலாசாரத்துடனும், சுதந்திரத் துடனும் வாழ்வதற்காகத்தான் தமிழ்மக்கள் தமது நிலஉரிமையை எதிர்பார்க்கிறனர் என்பதை பெரும்பான்மை இனமாகிய சிங்க ளவர்கள் புரிந்து கொள்வார்களா னால் பிரச்சினை இலகுவாகத் தீர்ந் துவிடும்

Page 8
  

Page 9
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தமிழ் ஈழப்போராட்டத்தின் வளர்ச் சிப் படியில் ஒரு படிக்கல் என்றே கூற வேண்டும். 1970 களின் ஆரம் பத்தில் இதுவரைகால சமஸ்டிக் GES, ITífils, GO),
போகவே ஒற்றையாட்சியமைப்
LIGOGTG.; TLDG)
புக்குள் தமிழ்த் தேசிய இனப் பிரச் சினைக்குத் தீர்வு காணமுடியாது என்பதை தமிழ்த் தேசிய இனத்தின்
முன்னேறிய பிரிவினர் உணரத்த
இதனடிப்படை தனிநாட்டுக் கோரிக்கை
GÐgULLILL Goffr.
யில் யினை முன்வைக்கத் தொடங்கி னர் அதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தியி ருந்த தமிழரசுக் கட்சி, தமிழர் விடு தலைக் கூட்டணி என்பவற்றினால் தமிழ் பேசும் மக்களின் விடுத லையை வென்றெடுக்க முடியாது என்பதையும் உணர ஆரம்பித்த னர். இவ்வமைப்புகளுக்குப் புறம்
பாக விடுதலை இயக்கம் ஒன்றை கட்டி எழுப்புவதன் மூலமே விடுத லையை வென்றெடுக்கலாம் என்ப தையும் புரிந்து கொண்டனர். இப் புரிதலின் அடிப்படையிலேயே முதலில் தமிழ் மாணவர் பேரவை யும் அதனைத் தொடர்ந்து தமிழ் இளைஞர் பேரவை தமிழ் ஈழ விடு தலை இயக்கம் போன்ற அமைப்
புக்களையும் உருவாக்கினர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தோற்றம் தமிழ் தேசியப் போராட் டத்தின் வளர்ச்சிப்படியாக இருந்த போதும் அதன் அரசியல் கூட்டணி யின் அரசியலாகவே இருந்தது. தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக் கையான தமிழ் ஈழக் கோரிக்கைக்
BALLGohu 9 GOTIT
வில்லை எனவே போராடுவதற்கு
3, T3, G_Irrir
மாற்று இயக்கம் ஒன்று தேவை என் பது உணரப்பட்டே அமைப்பு தோன்றியது. இவ்வாறு தேவை யின் அடிப்படையில் அமைப்பைத்
தோற்றுவித்தார்களே தவிர அமைப்பின் இலக்கு இலக்கை அடைவதற்கான வழிமுறை
போராட்ட சக்திகள் பற்றிய மதிப் பீடு அரசு பற்றிய மதிப்பீடு என்ப னவற்றில் தெளிவான கண்ணோட் டத்தை அவர்கள் கொண்டிருக்க வில்லை. இதனால் இவர்கள் மேற் கொண்ட நடவடிக்கைகள் அனைத் தும் தன்னியல்பு நடவடிக்கைகளா கவே அமைந்திருந்தன. g, Laft யின் அரசியலிலிருந்து தம்மை வேறுபடுத்தாமல் ബ്-ഡ്രാക്ടെ, போராட்டம் என்பவற்றில் மட் டுமே கூட்டணியிலிருந்து வேறு பட்டவர்களாக இவர்கள் இருந்த னர் தமிழ் ஈழமே தமது இலக்கு என்று கூறிக் கொண்டாலும் அவ் இலக்கினை அடைவதற்கான
போராட்ட வழிமுறை என்பது
தொடர்பாக தெளிவான விளக்கம் எதனையும் முன்வைக்கவில்லை. பொருத்தமான வழியை முன் வைத்து கூட்டணிக்குப் பின்னால் திரண்டிருந்த மக்களை அவர்களிட மிருந்து பிரித்து அரசியல் உணர் வூட்டி ஆயுதபாணிகளாக்கும் படி முறை வேலைத்திட்டம் எதுவும் இவர்களிடம் இருக்கவில்லை மக்
களை அமைப்பாக்குவதில் உள்ள
தேசிய விடுதலைப் போட்டம் ஓர் மீளாய்
கடினமான தன்மையால் ஒரு ീc)
முயற்சிகளோடேயே தொடர்ச்சி பான முயற்சிகளை கைவிட்டனர். தங்களால் நடாத்தப்பட்ட எரி மலை பத்திரிகையையும் கூட இரு வெளியீடுகளுடன் நிறுத்திக் கொண்டனர். மக்கள் மத்தியில் மேற்கொண்ட கருத்தரங்கு வடி வம் வகுப்பு வடிவம் போன்ற பிரச்
சார வடிவங்களையும் காலப்போக் கில் நிறுத்திக் கொண்டனர். இத னால் அரசியல் ரீதியாக கூட்டணி
பின் பின்னால் திரண்டிருந்த மக் களை இவர்களால் வென்றெடுக்க முடியவில்லை இறுதியில் இவர் களே அமைப்பையும் தங்களை Lo a coifulgăi
வைக்கின்ற நிலைக்கு ஆளானார்
SIGIT ao qualci)
கள் எமது சமூகத்தில் நீண்ட கால
LDT, நிலவிவந்த அரசியல் போராட்டம் மக்களால் நடாத்தப்ப டுவதில்லை இலட்சியவாதிகளா லேயே நடாத்தப்படுகிறது என்ற கண்ணோட்டமும் LD 59,60) GT இணைத்துக் கொள்ள முயற்சிக்
காத இவர்களின் தவறுக்கு காரண
மாக அமைந்தது.
லாமல் ஆயுத ந இறங்கினர் ஆய ரிய இரகசியத்தன் காகப் பேணத் Glan i Gorfflu"] LlugwyLLunya தங்க மகேந்திரன் கோவை-நந்தன்
போன்றோரே ஆ களில் ஈடுபட்டப
நடவடிக்கையை
சிறிது காலத்திலே கைதுசெய்யப்பட்ட இவர்களது அை தவிர்க்க முடியாத
ஆயுதப் போராட் இவர்கள் விட்ட இ ஆயுதப் C கொடுத்த முக்கி அரசியல் போராட் ரித்தமையாகும் இ ஆயுதப் போராட்
மக்களைத் திருப்பு |-9UTẩu 13) (3|||||}{T_ ஆயுதப் போராட் சியல் போராட்ட சியே என்பதை தில் எடுக்கவில்ை நுணுக்கமாகப் பா லத்தில் புலிகளிட வும் ஏனைய குழு பாகவும் காணப்பு ணுவ கண்ணோட் மத்தியிலும் ஆதிச் ருந்தது. ஒரு அ
பாட்டை பாதுக
யாக இராணுவத்ை
GOOGLE GOOGLE ING GODINU în Oulu al in 0, 50,
இவர்களுடைய புரிதலும் தவறான தாகவே காணப்பட்டது. 1971 இல் நடைபெற்ற பங்களாதேஷ் விடுத லைப் போராட்டம், மக்கள் விடு தலை முன்னணியின் கிளர்ச்சி என் பவற்றினால் கவரப்பட்டு அதே போல் நாமும் ஆயுதப் போராட் டத்தை நடாத்தலாம் என்ற முடி புெக்கு வந்தார்களே தவிர எமது நாட்டிற்கேற்ப ஆயுதப் போராட்ட வழிமுறை என்ன? தமிழ்த் தேசிய இனத்தை ஒடுக்குகின்ற அரசு அரசு இயந்திரங்கள் எப்படிப்பட் டவை? என்பது தொடர்பான ஆழ மான அறிவு இவர்களிடம் இருக்க வில்லை. இதனால் ஓர் ஆயுத இயக் கத்திற்கான படிமுறை வளர்ச்சி இல்
தாடர்பான
முறித்துக் கொள்ளாமையாகும் SIGH DO POU GETOON ஒரு தலைமை வெளிக்கிளம்புகிறதே அன்றுதான் தமிழ் தேசிய இனத்திற்கு | 905 JGG OG GOLDBODILI
GALIMIT, CUALQUİ
ymgeisio கின்ற இச்சுத்த இ னோட்டம் இவர்
போராட்டத்தை
தூண்டுகோலாக அ இவர்களிடம் இரு டம் என்பதைவிட டம் நீண்டகாலமா கண்ணோட்டம் எ
டும்.
ஒரு போராட்டத்ை கும் அமைப்புக்கு கின்ற அரசு அரசு பற்றிய மதிப்பீடு
ஒன்றாகும் அம்ம கின்ற போதே அ 1 0ܗs19ܡܗsu 15:10 ܘ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டவடிக்கைகளில் த அமைப்புக்கு மைகளை ஒழுங் தவறியதினாலும் வேலைசெய்த சந்திரமோகன், புஸ்பராணி புத நடவடிக்கை டியாலும் ஆயுத மேற்கொண்ட
ஒழுங்குபடுத்தமுடியும் அரசு பற் றிய மதிப்பீடு எனும் போது அரசு எந்த வர்க்கத்தைச் சேர்ந்தது. அத னுடைய வர்க்க சார்பு சக்திகள் யார்?, அரசினுடைய எதிரிகள் யார்? அதனுடைய அரசு இயந்தி ரங்கள் எப்படிப்பட்டவை? குறிப்
1ᎧᎧ ; நோக்கி.
யே எல்லோரும் இதனால் மப்பு சிதைவது தாயிற்று
ορτή
டம் தொடர்பாக இன்னோர் தவறு பாராட்டத்திற்கு பத்துவத்தினால் டத்தினை நிராக g G 3, TL LUFTaj; டத்தை நோக்கி
வதற்கு ஒருவழி
டமே என்பதை
L、 B56 51 fő дәл тастан әш85 Βυ ο πς οι οιός) ர்த்தால் பிற்கா b people. க்களிடம் பகுதி JL U 55 SATT டமே இவர்கள் கம் செலுத்தியி ரசியல் நிலைப் க்கின்ற கருவி
தப் பார்க்காமல்
ராணுவக் கண் கள் அரசியல் நிராகரிப்பதற்கு அமைந்தது. இது ந்த கண்ணோட் தமிழ்ச் சமூகத்தி க இருந்து வந்த ன்றே கூறவேண்
த முன்னெடுக் தம்மை ஒடுக்கு இயந்திரங்கள் si Guélu Loret திப்பீடு இருக் மதிப்பீட்டுக்கு
3.1 ബട്ട
பாக அதனுடைய படைக்கட்ட மைப்பு எப்படிப் பட்டது? அரசினு COOL ILLI LIIGAOL ho a TcöTGOT? LeoaSCOTLES
σΤούΤοΟΤ 2 என்பதையெல்லாம் அறிந்து கொள்ளல் அவசியமான தாகும் அரசினுடைய பலவீன மான அம்சங்களைத் தாக்கி அரசி னுடைய பலமான அம்சங்களை நோக்கி முன்னேறுவதற்கு அதுவே உதவியாக இருக்கும். ஆனால் இம் மதிப்பீடுகள் எதுவும் இவர்களிடம் இருக்கவில்லை.
போராட்டசக்திகள் தொடர்பாக வும் இல் அமைப்பிற்கு தெளிவான மதிப்பீடுகள் போராட்டத்தில் நண்பர்கள் யார்?
இருக்கவில்லை.
எதிரிகள் யார்? உறுதியான பங்கா ளிகள் யார்? உறுதியற்ற பங்காளி கள் யார்? என்பது தொடர்பாக தெளிவான கண்ணோட்டம் எது GL பெளத்த பேரினவாத அரசுட
இருக்கவில்லை சிங்கள
னேயே தமது போராட்டம் குவிக் கப்பட வேண்டும் என இவர்கள் உணர்ந்திருந்த போதும் இந்திய அரசு இலங்கை அரசின் கூட் டாளி தெற்காசிய பிராந்திய எஜ மான் என்பதை அவர்கள் உணர வில்லை. பின்னர் வந்த அமைப்புக ளைப் போலவே இவர்களும் இதனை நிராகரித்து மாறாக நண்பர் GGTITöáló, Gla, TGöTLTÍa, GT. p. GT மையில் பங்களாதேஷ் விடுதலைப் போராட்டக்தினால் கவரப்பட்ட இவர்கள் அங்கு போலவே எமது பிரச்சினையிலும் இந்திய அரசு பிரச்சினை முற்றுகின்ற போது தலையிட்டு விடுதலையை பெற் றுத் தரும் என நினைத்தார்கள் பங் களாதேஷ் போராட்டம் தொடர் பாக பத்திரிகைச் செய்திகளுக்கப் பால் உண்மையாக நடந்தது என்ன என்பது தொடர்பாக இவர்களிடம் எவ்வித மேலதிக தகவல்களும் இருக்கவில்லை.
இவ்வாறு தமது போராட்ட காலத் தில் தமிழ் ஈழ விடுதலைஇயக்கத்தி னர் தவறுகள் இழைத்த போதும் இல்அமைப்பின் தோற்றம் முற் போக்கானது இவர்களது உழைப்பு மிகவும் நேர்மையானது அன்றைய காலகட்டத்தில் மிகவும்
அவசியமானது. இவர்களில் பலர்
இதன் தொடர்ச்சியாக EPRDF EROS இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது அத் தவறு களைத் திருத்திக் கொள்ள முனைந்
தனர். எனினும் அடிப்படைப் பிரச்
56ՍՍ|5 ளோடு புதிய புதிய தவறுகளையும் விடத் தொடங்கியமையால் மீண்
சினைகளில் பழைய
டும் சிதைவுக்கு ஆளானார்கள் இவர்கள் விட்ட மீண்டும் மீண்டும் விட்டுக் கொண்டிருக்கின்ற மிகப் பெரிய தவறு கூட்டணி அரசியலி லிருந்து தங்களை முறித்துக் கொள் ளாமை ஆகும். எப்போது அதனை முறித்துக் கொண்ட ஒரு தலைமை வெளிக்கிளம்புகின்றதோ அன்று தான் தமிழ்த் தேசிய இனத்திற்கு நல்ல தலைமையை எதிர்பார்க்க
(Upiù
மதம் மாறிய
முருகன்
போயிருந்தேன்.
5திர்காமம் LDTGMílá,
விட்டு கதிர்காமக் கந்தனைப் பார்க்
கங்கையில் குளித்து
கப் போனேன். தமிழில் கிடந்த
'ஓம் முருகா" இப்போது இல்லை. பிரேமா அரசு இந்து சமய மறும லர்ச்சிக்காகப் பாடுபட்டு வருவதா
கக் கூறப்படுகின்றது கொழும்புநக ரில் இந்து மதப் பெருமை பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் பேச வந்தார் அவரைப் பல்லக்கில் சுமந்து வந்தார்கள் இது தலைநக ரில் நடக்கின்றது. " ஓம் முருகா " என்ற எழுத்துக்கள் தெற்கில் கீழே
இறக்கப் படுகின்றன. முருகன் மதம் மாறிவிட்டாரோ ഖ് ഉീ.
திக்வயல் தர்மகுலசிங்கம்
கொள்ளக் கூடிய தீர்வொன்றை முன்வைக்கப் போவதில்லை ஆனால், இன்றைய சூழ்நிலையில் தமிழ் - முஸ்லிம் மக்களின் அரசி யல் சக்திகள் ஒன்றிணைந்து ஒரு கோரிக்கையை முன்வைக்க முடிய மாக இருந்தால் சிங்களப் பேரின வாத சக்திகளினால் அதை தட்டிக் கழிக்க முடியாமல் அல்லது அந்த சக்திகள் சர்வதேச அரங்கில் மேலும் அம்பலப்பட நேரலாம் எவ்வாறாயினும் அரசி பல் தீர்வொன்றைத் துரிதப்படுத்து வதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம் இலங்கையின் யுத்தகாலப் பொரு ளாதார நெருக்கடிகளுக்கு உலகநா
கொண்டு வடகிழக்கு இணைந்த மாகாண சபைக்குள் அல்லது எதிர்
பார்க்கப்படும் ஒரு சமஸ்டிமுறை
யான அமைப்புக்குள் நமக்கும் நாட்டுக்கும் ஒத்திசைவான கோரிக் கையை முன்வைப்பது பற்றி தீவிர ബ
அரசியலில் தங்கியிருக்கும் வரைக்
கும் ஐக்கிய தேசியக் கட்சியும் பூநிலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஏற்றுக்
(BUTagsay TLD.
டுகளதும் சர்வதேச நிறுவனங்களி னதும் உதவிகள் நீண்டகாலம் நீடிக் கப் போவதுமில்லை.
எனவே, எவ்வாறாயினும் தமிழ் - முஸ்லிம் அரசியல் சக்திகள் ஒன்றி னைந்து பரஸ்பரம் தமது தனித்து வம் பாதுகாப்பு பிரதேச ஆட்சி
flautical அங்கீகரித்துக்

Page 10
லங்கையின் ஆயிரம் அடி
உயரத்திற்கு மேற்பட்ட மலையகப் பகுதிகளில் பெருமளவிலும்,மற் றும் வடகிழக்கு வட மேல், மேல் மாகாணங்களிலும் இந்திய வம்சா வளித் தமிழர்கள் வாழ்ந்து வருகி றார்கள். இவர்கள் அல்லது இவர்க ளது முன்னோர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட
சமகாலத்தில்
வர்களே இந்திய வம்சாவளித் தமி ழர்களில் பெரும்பாலானோர் மலையகத்தில் நீண்டகாலமாக வாழ்வதனால் மலையக மக்கள் என்றே பொதுவாக அழைக்கப்படு கின்றனர். இந்த மலையக அல்லது இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் தமிழ் மொழியைப் பேசினாலும், வடகிழக்கு தமிழ் மக்களிலிருந்து வித்தியாசமான சமூகமாகவே இனம் காணப்படுகின்றனர் தனித் துவமான பொருளாதாரம், கலாசா ரம், வாழ்க்கைமுறை என்பவற் றைக் கொண்டுள்ளபடியாலும், வேறுபட்ட ஒரு சமூகமாகக் கொள் ளப்பட்டு இவர்களுக்கெதிரான பேரினவாத அடக்குமுறை முடுக்கி விடப்பட்டுள்ளதாலும், இவற்றிற் கெதிராக ஒரு சமூகமாக அணிதி ரண்டு போராட வேண்டியிருப்பதா லும், வேறுபல காரணிகளாலும் இவர்கள் ஒரு தனியான தேசிய சிறுபான்மை இனமாக வாழ்கின்ற
Trf.
மலையகத்தில் பெருமளவானோர் தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களாகவும், தோட்டச் சேவையாளர்களாகவும் உள்ள னர் வியாபாரிகளாக சிலரும் ஆசி ரியர்களாகவும் அரச உத்தியோகத் தவர்களாகவும் விரல் விட்டு எண் ணக் கூடியவர்களுமாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்கின்ற னர் இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களாக வாழ்ந்தோரின் செறிவு சிதறடிக்கப்பட்ட பிறகு இறப்பர் தோட்ட தொழிலாளர் சமூ கம் பலவீனமாயிற்று. ஆனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் கள் பலவித அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் ஒரு சமூகமாக நிமிர்ந்து நிற்கின்றனர்.
இதனை விட ஆரம்ப காலத்திலி ருந்தே (இந்தியாவிலிருந்து வந்தது முதல் ) கொழும்பு போன்ற பகுதிக ளில் நகர கத்திகரிப்பு துறைமுக வேலைகள் உட்பட பல்வேறு தொழில்களிலும் கணிசமான இந் திய வம்சாவளியினர் ஈடுபட்டனர் இது தவிர பிற்காலத்தில் தொழில் நிமித்தம் மலையகத் தோட்டத் தொழிலாளர் பலர் கொழும்புக்குப் இவ்வாறு கொழும்பு
படையெடுத்தனர்.
தொழில் நிமித்தம் போன்ற இடங்களில் வாழும் மலை யகத்தவரில் சிலர் தாம் தற்காலிக மாக இங்கு தங்கியுள்ளதாகவே எண்ணுகின்றனர். இவர்கள் மலை யகத்தையே தமது நிரந்தர வதிவிட மாகக் கொள்ளுகின்றனர். பெளதீக ரீதியில் மலையகத்தில் தொடர்ந்து வசிக்காவிடினும் ഥബu&ഥ தமது நிரந்தர வதிவிடம் என்கிற நம்பிக்கை இவர்களிடம் இறுக்கமா
கவே உள்ளது.
77.1833ыста ағарыштығызатш05
EconfiguDITGCT LDCSpapua, LDá866t GULகிழக்குப் பிரதேசங்களில் குடியேறி இவ்வாறு குடியேறியவர்க ளால் வடக்கு கிழக்கில் வாழ்ந்த
6ðIsr.
தமிழ் மக்களுடன் இரண்டறக் கலக்க முடியவில்லை. இவர்கள் இன்னமும் தொடர்புடையவர்களாகவும், தனி இனம் காணப்படுகின்றனர். இந்தியாவிலி ருந்து வந்தவர்களில் ஒரு பகுதியி னர் வடமேல் மாகாணத்தில் குறிப்
மலையகத்துடன்
யான சமூகமாகவுமே
GTGTGGASTLb Qas மலையகமே அ
வசிப்பிடமாகும்
அதைவிட ஜே Ulq. GO, pais வசித்தாலும் ஒரு லும் போது மற் ளில் இருப்பை மகிழ்ச்சியை
அதுவே அவை அதன்படி மலை யில் இருப்போ
மட்டும் தான்
மலையகத்தவர்கள
ܐܠA
Gíslici) தொழிலாளர்களாயினர் சிறுபகுதி
தென்னந் தோட்டங்களில்
யினர் தென்னந் தோட்டங்களை அண்மித்த பகுதிகளில் வியாபாரத் திலும் ஏனைய தொழில்களிலும் ஈடுபட்டனர் தென்னந்தோட்டங்க ளில் குடியேறியவர்களில் ஒரு பகு தியினர்
அடிப்படையாகக் கொண்ட பொரு
பிற்காலத்தில் நிலத்தை
ளாதாரத்தைக் கொண்டு தனியான சமூகமாக உருவாகி வருகின்றனர்.
வடமேல் மாகாணத்தில் வாழ் வோர் மலையகத்தை அவர்களது நிரந்தர வசிப்பிடமாகக் கொள்ளா விடினும் வட-கிழக்கு தமிழர்களை விட வித்தியாசமான சமூகமாக இந் திய வம்சாவளியினர் என்ற அடை யாளத்துடன் (இலங்கைத் தமிழர் என்று பிறப்பைப் பதிவு செய்து கொண்டாலும் கூட) ஒரு சமூகமா கவே வாழ்கின்றனர். அவர்களுக் கெதிரான அடக்குமுறை இந்திய வம்சாவளியினருக்கு எதிரானதா கவே கொள்ளப்படுகிறது. எனவே இவர்கள் மலையக மக்களின் ஒரு பகுதியினராக நின்றே அடக்குமு றைக்கு எதிராகப் போராட வேண் டியிருக்கிறது.
சட்டப் பேராசிரியர் டைசி ' ஒரு வர் தொடர்ந்து ஒரு இடத்தில் வசிக் காவிடினும் தொடர்ந்து வசிக்க எண்ணம் கொண்டிருந்தால் அது அவரது நிரந்தர
என்று கூறியுள்ளார்.
Guall LGlLLb'
அதன்படி மலையகத்திற்கு வெளியில் வாழ்ப வர்கள் மலையகத்தில் வசிப்பதற்கு
செல்லும் போ, மகிழ்ச்சியடைகி ഥബ5(ഥ ഫ്ര என்பதில் எவ்
பேதமும் இருக்கி
மேற்படி வேறு சிதறி வாழ்ந்தாலு ரும்'தோட்டக் லது இந்திய என்றே அடை கின்றனர்.
ഥഞണ്ഡLā;  ஏனைய இடங் திய வம்சாவளி f ampan L
LDT601 op(h & Opå ளம் காணப்படு கம் என்ற ஒரு கொண்டு மலை ഥങ്ങബേൺ மட்டுமே குறிக் விளக்கமளித்த
GTGOTCEau LDG) a பதத்தை விரிவு குள் ஏனைய இந்திய வம்சா யும் சேர்த்து அல்லது இலங் வம்சாவளி தய னுள் மலையக
டக்கி அடை
வதே சரியான
இலங்கையில் மக்களின் வ
தால் இந்தியர்
 
 
 
 
 
 

ாடுள்ளபடியால்
ர்களது நிரந்தர
ானிய வழக்கப் எந்த இடத்தில் இடத்திற்கு செல் எல்லா இடங்க ΕθΕ (Βρουπ601 அனுபவித்தால் தாயகமாகும். கத்திற்கு வெளி மலையகத்திற்கு
சரிநிகர் russo 1993 O
அவர்கள் யாவரும் ஒடுக்கப்பட்டு வந்தமையை காணமுடியும். அந்த அடக்குமுறைகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதை அவதானிக்க முடி யும். அந்த அடக்கு முறைகளுக்கு எதிரான இலங்கை வாழ் முழு இந்திய வம்
சாவளி மக்களையும் ஐக்கியப்ப
போராட்டங்களும்
டுத்தி மேற்கொள்ளப்பட வேண்டி யதுடன் முழு இந்திய வம்சாவளி LDä,35GMGóT பிரச்சினைகளுக்கும் தீர்வை கோரி முன்னெடுக்கப்பட
து அளவில்லாத ன்ற படியால் வர்களது தாயகம் வித அபிப்பிராய
(Մ)ւգ եւ ITՑյl.
வேறு இடங்களில் ம் அவர்கள் யாவ
g,T1'__ा6ा' -9|60
வம்சாவழியினர்
பாளம் காணப்படு
i என்றாலும் சரி 5ளில் வாழும் இந் யினர் என்றாலும் ாவரும் வித்தியாச LIDITS, (861 - 960) LLLUNT
கின்றனர். மலைய பதத்தை மட்டும் பக மக்கள் என்பது வாழ்பவர்களை கும் என்று குறுகிய
D in LTS).
பக மக்கள் என்ற ாக விளங்கி அதற் டங்களில் வாழும் |ளி தமிழ் மக்களை ார்க்க வேண்டும். கை வாழ் இந்திய ழ் மக்கள் என்பத மக்களையும் உள்ள ாளம் காணப்படு
இந்திய வம்சாவளி ாற்றை ஆராய்ந் ள் என்ற ரீதியில்
65ífluh Chitt silið
எழுதிய கட்டுரைக்குப்
பதிலளிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை
இது தொடர்பான விவாதத்தை
மேலும் விரிவாக்க வழிவகுக்கும் என நம்புகிறோம்.
Pi
வேண்டும்
இலங்கை நமது நாடு, மலையகம் நமது பிரதேசம், நாம் ஒரு சிறு பான்மை சமூகம் என்ற ரீதியில் தேசிய
உணர்வு வளர்ச்சியடைந்துள்ளது.
ഥബ# D#8ൺിങ്
அதே போன்று ஏனைய இடங்க ளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களும் மலையக தேசிய உணர் விற்கு உரம் சேர்ப்பது போன்று இலங்கை நமது நாடு, நாம் ஒரு
சமூகம் என்ற உணர்வுடன் வாழ் கின்றனர். மேற்படி இரு உணர்வுக ளும் இணைக்கப்பட்டு அதாவது மலைக தேசிய உணர்வுடன்,மலை யகத்திற்கு வெளியில் வாழும் இந் திய வம்சாவளியினரின் தேசிய உணர்வும் இணைக்கப்படவேண் டும்.அப்படி செய்வதே மலையக தேசிய உணர்விற்கு பலம் சேர்ப்ப தாகும்.
வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் இலங்கை தமிழ் மக்களை
யும் மலையகத்திற்கு வெளியில்
வாழும் இந்திய வம்சாவளி மக்க
ளையும் ஒன்றாக கொள்ள முடி
யாது. ஏனெனில் வடக்கு கிழக் கிற்கு வெளியில் வாழும் இலங்
கைத் தமிழர்கள் உதிரிகளாக இட மாற்றத்தை எதிர்பார்த்து வாழ்ப வர்களாகவே இருக்கின்றனர். மலையகத்திற்கு வாழும் இந்திய வம்சாவளித் தமி ழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒரு சமூகமாக, கணிசமான தொகையி சமூகரீதி யாக அடக்கு முறைக்கு முகம் கொடுக்கின்றனர். அவற்றுக்கு எதி ராக அவர்களுக்கென ஒரு தனி
னராக வாழ்கின்றனர்.
யான போராட்ட மார்க்கம் இருக்க முடியாது. அதனாலேயே அவர் கள் மலையகத் தேசிய எழுச்சியு டன் இணைய வேண்டிய, இணைக் கப்பட வேண்டியவர்களாக இருக் கின்றனர். மலையகத்திற்குள் இருப் பவர்களை விட வெளியில் வாழ்ப வர்கள் கல்வி, கலாசாரம், பொரு ளாதாரம் என்பவற்றில் முன்னேறி யவர்களாக இருக்கின்ற படியினா லும் அவர்கள் மலையகத் தேசிய எழுச்சியில் இணைவது மலையகத் தேசிய எழுச்சிக்கு பலமானதாக உரம் சேர்ப்பதாகவே அமையும்.
மலையகத் தேசிய எழுச்சி என்பத னுள் மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளி மக்க ளையும் இணைப்பதால் அவ்வெ ழுச்சி 'இந்தியத் தேசிய எழுச்சி' என்று தனிமைப்பட்டு விடும் என்று கற்பனை செய்ய வேண்டிய தில்லை. அப்படி இணைவதால் அதனை 'இந்திய தேசிய எழுச்சி' என்று கொச்சைப் படுத்திப் பார்க்
கக்கூடாது. இலங்கை வாழ் இந்திய
வம்சாவளியினர் யாவரும் சமூக
ரீதியாக அடக்கு முறைகளை முகம் கொடுக்கும்போது அதற்குமலைய மட்டுமே வேண்டும் என்றோ,
கத்திலுள்ள மக்கள் போராட மலையகத்திலுள்ளவர்களின் பிரச் மட்டுமே தீர்வு
வேண்டும் என்றோ நினைப்பது
சினைகளுக்கு
புத்திசாலித்தனமன்று
சகல இந்திய வம்சாவளியினரும் ஒரே விதமான அடக்கு முறைக ளுக்கு முகம் கொடுக்கும் போது அவை எல்லாவற்றுக்கும் தீர்வு காண முற்படாத மலையகத்தேசிய எழுச்சி பலவீனமானதும், முழு இருக்கும். மலையகத் தேசிய எழுச்சி என்பது
மையற்றதாகவுமே
மலையகத்தில் வாழ்பவருக்கென
- 12

Page 11
தமிழ் ஆவணக் EITILIELD
198ഉം யாழ்ப்பாணப் பொது நூலகம் அரச படைகளினால் எரி யுண்டது. 1987இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நூலகத்தின் தென்னாசியப் U(3,5) (south asia section)gi, திய அமைதி காக்கும் படையினால் அழியுண்டது மறக்க முடியாத மறக்கக்கூடாத நிகழ்வுகள்
இது ஒரு பின்னணி
தமிழரின் வரலாற்றில் தமிழர்கான
வரலாறு சரியாக எழுதப்படாதற் கான காலம் அனேகம் முக்கிய மாக வரலாற்றுக் குறிப்புகள் ஒழுங் காகத் திரட்டப்படவில்லை அத னால் தமிழரின் வரலாறு பொய்யும் புனைவும் கொண்டதாக அமைகி றது. இதனால் வரலாறு பற்றிய குறிப்புகள் அவசியம் இது மறு பின்னணி
குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் என்றொரு மனிதர் இருக்கின்றார். அவரது முக் கியமான ஆவண வேலைகள் பற்றி யதே இக்குறிப்புகளின் நோக்கம் 1955ஆம் ஆண்டிலிருந்தே ஈழத் தில் தமிழில் வெளிவரும் சஞ்சிகை கள், நூல்கள் பிரசுரங்கள் ஆகிய
வற்றைச் சேகரித்து வைத்துள்ளார்
காரணம் என்ன என்று வினவின போது சரித்திரம் ஒரு பாடமாக எடுத்த போது தமிழரின் வரலாறு ஆவணப்படுத்தப்பட வில்லை என அறிந்தேன். பல
furts,
நூல்களை, சஞ்சிகைகளை பல இடங்களில் தேடி அலைந்தும் பெற முடியவில்லை. அதனால் எனக்குக் கிடைக்கிற சஞ்சிகை களை, நூல்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். அதில் வளர்த ஆர்வம் இன்னும் இன்னுமென தேடத் தூண்டியது."
இவ்வாறு அவர் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தத் தொடங்கினார்.
தமிழரின் வரலாறு ஒழுங்குப டுத்தப்பட வில்லை'என்பது இவரது ஆதங்கம் இவர் பழம்பத்
திரிகைகள் விற்கும் கடைகளுக்குச் சென்று சஞ்சிகைகள் நூல்களை விலைக்கு வாங்கிச் சேகரிப்பார் தனி மனித முயற்சியாக மனைவி
ஒருவரின் துணையுடன் மாத்தி ரமே இந்த வேலைகளைச் செய்கி
DITT
முக்கிய செய்திகளை வெட்டி ஒட்டு
தல், அந்தச் செய்தியைத் தேடி பத்
திரிகை பத்திரிகையாக விலைக்கு வாங்குதல் என நேரமும், பணமும் விரயமாக்கப்படுவது பற்றி இவர் LiS), L LS)J
யோசனமானது எனவே அதனை
J. Gucija) || || Gila)coа).
நம்புகிறார் ஆனால் இதில் ஒருவரி னதும் உதவி இல்லை என்பதே அவரது கவலை பலர் சந்திக்கிற போது,அல்லது வீடு வந்து தொகுப்
புக்களைப் பார்வையிடுகிற போது
உற்சாகப் படுத்துவார்கள் தாங்கள்
எவ்வாறு உதவலாம் என்றும் கேட் பார்கள் ஆனால் சொல்லுவார் கள் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பதும் இவர்கவலை இவர் தனது தொகுப்புகளை தமிழ் மக்கள் முஸ்லீம் மக்கள் மலையக
Բ*** A பகுதியாகத் தொகுத்து வைத்துள்ளார். எந்தவொரு கருத்துக்கும் சார்பாக
орыс шебеттілісі
தொகுக்கப்பட
or on
வில்லை என வற்புறுத்திக் கூறுகி
றார் ஏன் என்று கேட்ட போது 'வரலாறு ஒருவருக்கும் சார்பா னதாக இருக்க முடியாது. வரலா றில் முழு உண்மைத் தன்மை இருக்க வேண்டும்." என்கிறார் இதனால் அனைத்துக் கட்சிகளின தும், பிரசுரங்கள் இவர் வசமிருக்
கின்றன.
இவர் எதிர் நோக்குகின்ற சிரமம் இரு வகையானது யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டது இவரை நிரம்பவும் பாதிக்கிறது
இவரது ஆவணங்கள் பல உரும்பி ராயிலிருக்கின்றன. அவற்றை எப் பாடு பட்டாது பாதுகாப்பான இடத் திற்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் அதற்கு நிறையச் செவ
A so ogssöt
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாகும் என்பது ஒருபுறமிருக்க அதனை ஏதாவது ஒரு நிறுவனம் பொறுபேற்றுச் செய்ய வேண்டும்
என விரும்புகிறார். அதுதான் சாத் தியமுமாகும்.
மற்றது, மிக முக்கியமானது இந்த ஆவணங்கள் காலத்துக்கு இரை யாகி விடும் அதற்கு முனனர் இவை காபப்ாறறப்பட வேண்டும். அதற்கு ஒரேயொரு மிகச் சிறந்த வழி மைக்றோ ஃபிலிமில் (micro im)இதனைப் பதிவு செய்வதே
ஆகும். கனகரத்தினம் அவர்கள்
நிகர் ஏப்ரல் 1993
கவே பெற்றுக் கொள்ள விரும்புகி றார். இந்நிறுவனத்தின் வங்கிக்க ணக்கொன்றை ஆரம்பித்தபின் அதனை சரிநிகளில் பிரசித்தப் படுத்துவோம்.
"நூறு வருடங்களுக்குப் பிறகும் எத்தகைய பாதிப்பும் இல்லாமல் வருங்காலச் சந்ததியினருக்கு ஒரு சொத்தாக நிரந்தரச் சொத் தாக இதனைக் கொடுக்க விரும் புகிறேன்" என்கிறார் கனகரத்தி னம் 'நாம் எவ்வாறு இருந்தோம் என்பதனை அவர்கள் அறிய
இதற்கான செலவைக் கணக்கிட்ட போது ரூபா 1,60,000/- முடியு மென்கிறார் இது தன்னால் இய லாது என்கிறார் இதனை நிறுவ னங்கள் வெளிநாட்டில் உழைக் கும் தனி நபர்கள் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும் என்கி றார்
இதற்கு இவரது இயல்பான குணங் களும் தடையாக உள்ளன. 'ஒரு வர் வீட்டுக்கதவையும் என்னால் தட்ட முடியாது."என்பது அவர் இயல்பு தமிழ்ப் பாராளுமன்ற அர
என்று விட்டு ஏமாற்றிய கதைக ளும் இவரிடம் ஏராளமாக உண்டு
இயந்திரமும் இவருக்குப் பல வழிகளில் உதவி புரியும்
ஆவணக் காப்பகம் என்பது தான் இவரது இலட்சியம் வரலாற்றுத்து றைப் பேராசிரியர் சி.பத்மநாதன் இவருக்கு உதவி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையம்எனும்
போட்டோஸ்ரட்
உதவியை இந்நிறுவனத்தினூடா
பெரிதாக விளம்பரப்படுத்துகிறது இந்த ஏரிக்கரைப் பத்திரிகைகள் மறுபுறத்தில் தமிழ் மக்களின் அடிப் படைப் பிரச்சினைகளான குடி கிழக்கு இணைப்பு தொடர்பான பிரச்சி
யேற்றம், வடக்கு
னைகள் வரும் போது இப் பத்திரி
கைகள் சிங்களப் பேரினவாத சக்தி களின் கருத்துக்களையே பிரதிப லிக்கின்றன. இதில் முன்னணியில் நிற்பது சண்டே ஒப்சேவர் அது இப்போது சரிநிகளில் கைவைத்துள்ளது.
சரிநிகர் எந்தக் கட்சிக்கும் எப்போ தும் புறோ (PROவாக இருந்த தில்லை. அது இந்த சண்டே ஒப்பே a_s = s - - - -
சியல்வாதிகள் உதவி செய்கிறேன்
அமைப்பை நிறுவியுள்ளார். பிறரது
கிறது அரசு அதன் முயற்சிகளை
வேண்டும். சரியாகத் தொகுத்து மைக்ரோ பிலிமில் பதித்து விட் டுத்தான் சாக வேண்டும்" என்கி றார் குரும்பசிட்டி இரா.கனகரத் தினம். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்று வரையான அனைத்து தகவல்களையும் ஒய் வொழிச்சல் இல்லாமல் சேர்த்து வைத்துள்ள அவரது சேகரிப்புக ளைப் பார்க்கும்போது நாம் பிர்மித் துப்போகிறோம். ஒரு தனிமனித னாக இவ்வளவு முயற்சியையும் அவர் செய்ததைக்குறித்த எமது வியப்பை தெரிவிக்கையில் தனது மனைவியின் அன்பான புரிந்து ணர்வுடன் கூடிய ஒத்துழைப்பை நன்றியுடன் குறிப்பிடுகிறார். அவருடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 128/8 Chetty gardens, Mulgampola,
Kandy
தொலைபேசி 2521
ஆட்சி மாறும் போதெல்லாம் நிறத்தை மாற்றுவது. சரிநிகர் யாருக்காவது புறோவாக (PRO) - சார்பாக இருந்திருக்கின்ற தென்றால் அது இந்நாட்டின் ஒடுக் கப்பட்ட மக்களுக்காகத்தான் இன ரீதியாக அழித்தொழிக்கப்படுகிற தமிழ் மக்களுக்காகத்தான். இதற்காக சரிநிகர் புலிசார்பு பத்தி ரிகை என்று யாராவது சொன்னால் அதற்காக சரிநிகர் கவலைப்படப் போவதில்லை; உண்மையில் அப் படி ஒரு முத்திரை குத்தல் சரிநிகர் தனது பணியைச் சரிவரச் செய்கி
றது என்பதை மேலும் உறுதிப்படுத் துகிறது என்றே GABENTäba வேண்டும்
----

Page 12
L S 0 S S S S S S S S S S 0 S S S S S S S S
GoUeg LOT STOOT
கலைக்கப்பட்டுவிட்டன.
சபைகளும்
அவைகளுக்கான தேர்தல் எதிர்வ ரும் மே மாதம் இறுதியில் நடாத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டதுதான் தாமதம் இதுவரை தூங்கி வழிந்து கொண்டி ருந்த கட்சிகள் எல்லாம் சுறுசுறுப்
பாகவாரம்பித்துவிட்டன.
வது அதிகாரங்களை வழங்கி விடுமோ என்று 88 இல் நடை பெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலைப் பகிஷ்கரித்திருந்தது சுதந்திரக்கட்சி அவ்வாறெதுவும் இல்லையென்று கண்டுகொண்டதோ என்னவோ வரிந்து கட்டிக் கொண்டு இம்முறை தேர்தலில் குதித்துள்ளது போதாத தற்கு ஐந்து கட்சிகள் கொண்ட ஐக் கிய முன்னணி ஒன்றையும் உரு வாக்கியுள்ளது. இந்தப் பொது ஐக்கிய முன்னணி யில் கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, பூரீலங்கா மக்கள் கட்சி ( வை.பி.சில்வா அணி ) தேச விடுதலை மக்கள் கட்சி ( டி.ஜே.வி.பி ) ஆகியன அங் கம் வகிக்கின்றன. சின்னம் நாற் காலி என்று கேள்வி நாற்காலி
போட்டிக்கேற்ற சின்னம்தான் போகட்டும். இந்த ஐக்கிய முன்னணியில்
இணைந்திருக்கும் கட்சிகளில் ஒன்
றான லங்கா சமசமாஜக் கட்சி வட
கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்று தெரிவுக்குழுவுக்கான அறிக்
கெரிவிக்கிருந்தது.
anakil Galici)
ഥഞെബuക്ടിങ്.
மலையகத்தில் ஒரு தனியான நிர் வாகப் பிரிவை கோருவது மட்டும் தான் என்றும் குறுகிய எல்லை யைப் போடவேண்டியதில்லை.
மலையக தேசிய எழுச்சியில் எல்லா இந்திய வம்சாவளி மக்க ளும் இணைக்கப்படும் போது மலையகத் தேசியம் பலமடைவது டன் மலையகத்தில் மட்டுமன்றி மலையகத்திற்கு வெளியில் சமூக மாக வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் நிர்வாக ரீதியாக பெறமுடியும் பெற வேண்டும். அதன் மூலம் ஒரு பாரம்பரிய பிரதேசமில்லாத இனச்
அமைப்புகளைப்
சமூகத்தின் சுயநிர்ணய உரிமை யையும் உறுதி செய்ய வழிவகை
களை உண்டுபண்ண முடியும்
கொழும்பில் வாழும் ஓரிரு இந்தி யப் பணமுதலைகள் இலாபமடை
வார்கள் என்ற அர்த்தமற்ற பயத்
மாகாண சபைகள் தமிழர்க்கு ஏதா
இப்போ அதை எதிர்க்கிற சுதந்திரக் கட்சியுடன் கூட்டு, இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளின் வரலாற் றைத் தெரிந்து வைத்திருப்பவர்க ளுக்கு இது ஒன்றும் அதிசயமில் லைத்தான். ஏனெனில் 70களில் இதே கூட்டுத்தான் புதிய அரசியல மைப்பில் தமிழ் மக்களது அற்ப உரி மைகளையும் பறித்துக் கொண்டது என்பதை யாரும் மறந்திருக்க மாட்
DIT TOT
டார்கள். அந்த தேர்தல் கால ஐக்கிய முன்னணி திரும்பவும் வந் திருக்கிறது. வோட்டுக் கேட்க காணாமல் போன ஜனநாயகத் தைக் கண்டு பிடிக்க பத்திரிகையா ளர்களுக்கு சுதந்திரம் கோர இவர் களது ஆட்சிக் காலத்தில் காணா மல் போன ஜனநாயகத்தையும், நசுக்கிப் போட்ட பத்திரிகைக் குர லையும் யாரிடம் கேட்க முடியும்?
88 இல் காவு கொடுத்த தென்னி லங்கை இளைஞர்களின் பெற்றோ ரின் அனுதாபத்தின்மேல்நாற்காலி யைப் பிடித்து விட நினைக்கிறது
gs), 71
G, IT GAOL no?
யாருடைய ஆட்சிக்
ஜனநாயக ஐக்கிய தேசியக் கட்சியி னர் கம்மா ஒரு வித்தியாசத்திற்கு ஐ.தே.க என்பதற்கு முன்னால்
ஜனநாயக என்று போட்டிருக்கி றார்கள் தவிர வேறொன்றுமில்லை. இம்பீச்மென்ற்றுடன் ஐ.தே.கவிலி ருந்து வெளியேறியவர்கள் தங்களி டம்தான் யானை பலம் உள்ளதாகச் சொல்லிக் கொள்பவர்கள். அந்த யானைப் பலத்தல் யார் தலைவர் தமக்குள் முரண்டு கொண்டவர்கள் இப்
என்று தெரியாமல்
தால் மலையக தேசிய எழுச்சிய
டன் எல்லா இந்திய வம்சாவளி மக்
്ഞൺ Lഥ
கூடாது அந்த ஓரிரு இந்தியப் பண முதலைகள் மலையகத் தேசிய
இணைக்கத் தவறக்
எழுச்சிக்குள் வரமாட்டார்கள். அத னால் அவர்களுக்குப் பயின்-ஏற்ப டப் போவதும் இல்லை. ஏனெனில் அவர்களின் வர்க்க நலன் அவர்க ளின் பணப்பலத்தினால் இலங்கை அரசாங்கத்தாலும், லுள்ள இந்தியத் தூதுவராலயத்தா
லும் எப்போதும் பாதுகாக்கப்
கொழும்பி
பட்டே வருகின்றது.
ஆனால் இந்தியர்கள் என்பதற்காக அடக்கப்படுகிறார்கள் என்ற அடிப் படையில் மலையகத் தேசிய எழுச் சியில் சேர்ந்துகொள்ள அடக்கப்ப இருந்தாலும் உரிமை உண்டு அந்த உரிமை யைத் தடுக்க யாருக்கும் அருகதை யில்லை வர்த்தகர்கள் அல்லது
டுபவர் எவராக
போது தீர்வாக வந்திருக்கிறது. முதலி அவர்கள் தமிழ் மக்களால் லக்கை' என அ
மற்றையவர் காப பற்றி அதிகம் தே மராட்சிப் படுெ யையும், யாழ்ப் யத்தின் எரிப்பு ஞாபகப்படுத்தில் மற்றையது ஐ Gusta) uë6088;"|
தலுக்கு ஆயத்
" நாளொரு தொரு வண்ண வைக்கப்படுகிற
சாலைகளுக்குள்
எனக்குப்புள்ளாடி போடு
எத்தனை மூடப்பு தனையில் தெ ஒழுங்காகச் சம் றார்கள் என்கிறெ தற்கு ) தனது வ வைத்துக் கொல் நம்பிக்கை அதற் எதிர்க்கட்சிகளில் வருட ஆட்சியி களை ஞாபகப்ப GGIah flajUUTa,
சண்-தவச குறுப் என்று கேட்டும் த
உறுதிப்படுத்தப்
இ.தொ.கா வழன் றையும் யானைய
TG4560GT (FCLP கொண்டு தேர்த
முஸ்லீம் காங் தனித்துப் போ தாக அறிவித்துல்
பணம் படைத்த GTJ, LDa)Ug, G இணைந்து கொள் லாது போய்வி மலையக தேசிய தேசத்துக்கு ம ஏனைய பிரதேச எதிரானதாக இன மக்களுக் GAS, IT GITGITT LJUL GBG
BLJUJU GOUT GL லுள்ள ஒரு சி அபிலாசையர்க தேசிய எழுச்சி
Ꮆ)fᎢᏰ5fᎢg5l .
மலையகத் தேசி ஒரு தனிநாட் என்றோ ஏனைய பிரதேச மக்களு வதற்கு மாறான
ளப்படலுமாகாது
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழற்சித் தலைமை ந்த வருடத்திற்கு அத்துலத் முதலி. அன்பாக " அச்சு ழைக்கப்பட்டவர். னி. இவர்களைப் ZODGAJ LIĜAldiDG8DQD. GJIL ாலைகள் முதலி ாண நூல் நிலை காமினியையும் டும். தே.க. வழமை டிக்கொண்டு தேர் மாகி விட்டது. மனியும் பொழு ழமாக ' திறந்து ஆடைத் தொழிற் ாால் (திறந்ததில்
ட்டு விட்டன. எத் ாழிலாளர்களுக்கு பளம் கொடுக்கி தல்லாம் நமக்கெ ாக்குகளைத் தக்க ாளலாம் என்கிற கு, போதாததற்கு இறுதி ஏழு ன் நீண்ட கியூக் டுத்தியும், 71 இல் ஓடியது என்றும், பை மூடியது யார் னது வாக்குகளை பார்க்கிறது
மை போல இம்மு
பின் கீழ் தமது சச்ச முடித்துக் மில் இறங்குகிறது. கிரஸ் இம்முறை ட்டியிடப் போவ
TGT5).
LDT i
வர்கள் என்பதற்
தசிய எழுச்சியில் ளும் உரிமை இல் டாது. அத்துடன் த்தை குறுகிய பிர டும் உரியதாக, தமிழ் மக்களுக்கு அல்லது ஏனைய கு எதிரானதாக ா, முன்னெடுக் ாது மலையகத்தி ரின் தனிப்பட்ட பும் மலையகத்
pன்னெடுக்கப்பட
ப எழுச்சி என்பது டுக் கோரிக்கை இனமக்களுடன், டன் ஐக்கியப்படு
தாகவோ கொள்
பிரபாகரனுக்குப் புரியுமா? புத்திர சோகம் பெரியது. கிட்டு எப்படிப்பட்டவராயினும் அவரது அம்மாவின் சோகம் மதிக்கப்பட வேண்டியது. ஆனால், மாற்றுக் கருத்துக்களைக் கொண்டி ருந்ததற்காகவே கொல்லப்பட்ட பலநூறு தமிழ் இளைஞர்களின் அம்மாக்களது சோகத்தைப் புரிந்து கொள்ள முடியாத பிரபாகரனுக்கு இது புரியுமா?
எல்லாரும் ஏறிக் களைத்த குதிரை யில் சக்கடத்தாரும் ஏறியதுபோல இந்த முறையும் ந.சசகட்சி தேர்த லில் குதித்துள்ளது. கொஞ்ச ' ஜனநாயக
San LL MTSE,
சக்திகள்,
தொழிற்சங்கங்களுடன்
தமிழ்க் கட்சிகள்தான் செய்வதறி
யாது விழி பிதுங்கி நிற்கின்றன. டக்ளசைப் போல் இருந்திருந்தாலா வது ஐ.தே.கட்சிக்கே எனது பூரண ஆதரவு என்று விட்டு சிவனே என்று இருந்திருக்கலாம்.
வடகிழக்கிற்கு தேர்தல் இப்போ தைக்கு இல்லை. தெரிவுக் குழுவும் கைவிரித்து விட்டது கைவிரிக்கும் இருந்தது. தெரியும் தெரியும் என்று முன்னரே LGleor63eot பிழைப்பது எப்படி? இனி ஏதாவது
என்று தெரியாமலா
சொல்லியிருந்தால்
புதுசா இனப் பிரச்சினை பற்றி
ஆராய போடு மட்டும் பிரச்சினைதான்.
கொமிஷன் கிமிஷன்
ஏதாவது தொடங்கி விட்டால் "தீர்வு வரும் நம்பிக்கை இழக் கவில்லை ' என்று சொல்லி சமா ளித்து விடலாம். அதுவுமில்லை. குமார் பொன்னம்பலமாவது மாகாண சபைத் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என் றார் மற்றக் கட்சிகளுக்கு அதைச் சொல்லவும் துணிவில்லை. இந்த இடத்தில் முக்கியமான ஒரு விடயம், இலங்கையின் நீண்டகால
இனப் பிரச்சினையைத் தீர்க்க வென இலங்கை-இந்திய அரசுகள் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்த மாகாண சபை. இதன் மூலம் சிறு பான்மை மக்களுக்கு அதிகாரங் கள் பகிர்ந்து அளிக்கப்படும் என முன்னர் கூறப்பட்டது. மாகாண சபைகளின் இந்த ஐந்து வருட காலத்தில் எந்த முன்னேற்றமும் இதில் எற்படவில்லை. போதாக்கு றைக்கு கலைக்கிற அதிகாரத்தை யும் கையளித்தாயிற்று குடியேற் றங்கள் தொடர்கின்றன. மாகாணங் களிடம் நில உரிமை கையளிக்கப்ப டவில்லை. வேறெந்த அதிகாரமும் கூட இல்லை. வடகிழக்கு தனித்த னியாக்கப்பட வேண்டுமென சிங்க ளக் கட்சிகள் யாவும் முடிவெடுத் துள்ளன. தெரிவுக்குழு முன்கூட் டியே எதிர்பார்த்தபடி கைவிரித் துள்ளது. ஆக, எந்த சிறுபான்மையின மக்க ளது பிரச்சினைக்குத் தீர்வு காணப் பட வேண்டும் என மாகாண சபை SGT உருவாக்கப்பட்டதோ அந்த சிறுபான்மையின மக்களது பிரச்சி னைகள் அந்த மாகாண சபையின் இரண்டாவது தேர்தல் களியாட் டங்களுக்குள் காணாது விடப்படப் போகிறது என்பதுதான் தமிழ் மக்க ளுக்கு கிடைக்கிற செய்தி
gf
வாக்களிப்பு யாருக்கு?
இரு நாடகங்கள்
நாடக விழா
அரங்காடிகள் வழங்கும்
குழந்தை ம.சண்முகலிங்கத்தின்
24O4, 1993 assof omresosao 6. OO LOGO:sf பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில்
நுழைவுச்சீட்டுகள் மண்டபவாயிலில்