கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.06 (24)

Page 1
&M2
|5-77/ნეტა“ 2-7,67ranzer 4 - ითიგები/მეტი ეგვით”, La
இதழ் 24.
இனப்பிரச்சினை
மீண்டும் இந்திய
ண்மையில் புதிய பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தனது பேச்சொன்றின் போது இனப்பிரச்சினை தொடர்பாக அரசு தீர் வொன்றை முன்வைக்கவுள் ளதாகத் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் நடந்த பாராளுமன்ற தெரிவுக்குழு வில் நம்பத்தக்க தீர்வெதனை யும் முன்வைக்காத அரசு இப் போது தீர்வை முன்வைக்கப் போவதாகக் கூறுவதும் ஜனா திபதி இனப்பிரச்சினையே இல்லை என அறிவித்துள்ள தும் சேர்த்து நோக்கப்படும்
போது, இத்தீர்வு எத்தகைய தாக அமையப்போகிறது என்கிற சந்தேகம் எழுவதில் வியப்பில்லை. அரசினால் முன்வைக்கப்படவுள்ள
தீர்வை நடைமுறைப்படுத்த
இந்திய-இலங்கை கூட்டுப் L60)L நடவடிக்கைக்கு வாய்ப்பு இருக்கிறதென்றும், 1987 போலல்லாது இது இலங்கை கூட்டுப்படை தலைமையகத்தின் தலைமை
யின் கீழ் நடக்குமெனவும்
அரசியல் அவதானிகள் கரு துகின்றனர்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இந்தியாவை சேர்த்துக் கொள்ளும் முயற்சியில் இலங்கையின் பு கட்சிகளும், பிரமுகர்களும் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் துள்ளன. இதுவரை காலமும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் வின் பங்களிப்பை தொடர்ந்து மறுத்து வந்த ஜனாதிபதி பிரேமத மறைவுக்குப் பின் தோன்றியுள்ள அரசியல் சூழலில், இதற்கான கள் கனிந்துள்ளதாக இப்பிரமுகர்கள் கருதுவதாகத் தெரியவரு
எவ்வாறாய பிரச்சினை என்று கனவு யல் பிரமுக முயற்சி இலா னையைத் தீ றதோ இல்லை மேலும் உண்டு பண்ணு சந்தேகம் இல்
ஆயினும் பாக தமிழ்க் அபிப்பிராயத் கேட்டபோது துக் கூற மறுத்து
கர் வெளிவரும்.
-
ங்ெகளுடைய சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களால் சரிநிகர் மே மாத கொண்டு வர முடியவில்லை மே, ஜூன் இரண்டையும் சேர்ந்து இந்த பக்கங்களாக வெளிவருகிறது.
வாசர்களுக்கும் சரிநிகர் ஆர்வலர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வேண்டுகோளுக்கிணங்க இந்த இதழிலிருந்து இரண்டு வாரத்திற்கொரு மு
エリumem(
ஆனால் ஒன்று இதுவரை ஐந்து ரூபாவாக இருந்த சரிநிகரின் விலை ரூபாவாக உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு பத்திரிகைத் தாளி யேற்றம், வரி அதிகரிப்பு என்று எம்மை நிர்ப்பந்தித்த காரணிகள் ஏராளம் இதனைப் பொருட்படுத்தாது உங்கள் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவி எதிர்பார்க்கிறோம் ஆர்.
ܠܓ
பத்திரிகைச் சுதந்திரம்
 
 
 

T?
மீண்டும் அரசியல் கிடைத்
இந்தியா TJITGS161 வாய்ப்பு
கிறது.
பினும் நாட்டின் தீர்ந்தால் சரி காணும் அரசி ர்களின் இம் வகைப் பிரச்சி fö5L G山mā யோ நாட்டில் நெருக்கடியை றும் என்பதில்
OG). இது தொடர் SLélgafló! தை சரிநிகர் யாரும் கருத்
“எதுவும் தரோம்'
இனாதிபதி ரணசிங்க பிரேமதாசா கொல்லப்பட்ட சிலமணி நேரங்களுக்கெல்லாம் முன்னால் பிரதமர் டி.பி.விஜேதுங்க அவர்கள் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். தலைவரின் கொலையை அடுத்து ஏற்படக்கூடிய குழப்பங்கள் எதுவும் இல்லாத முறையில் மிகவும் எளிமையான முறையில் அரசு மிகவும் ஸ்திரமாகவே உள்ளது எனக் காட்டும் வகையில் அவரது பதவியேற்பு நிகழ்ந்தது என்று பத்திரிகைகள் எழுதின. எல்லாம் தருவோம் என்ற ஜனாதிபதி பிரேமதாசா எதுவும் தராமலே போய்விட்டார் புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வைத்து பத்திரி கையாளர்கட்கு அளித்த அவரது முதலாவது பேட்டியிலேயே மறைந்த அவரது தலைவரது எல்லாம் என்பதன் அர்த்தம் என்ன என்பதை தெளிவுபடுத்தி விட்டார்.
வடக்கு கிழக்கில் நிலவுவது இனப்பிரச்சினை அல்ல. அங்கு பயங்கர வாதப் பிரச்சினையே உள்ளது என்பது அவரது அறிவிப்பு நாட்டில் நடப்பது என்ன என்பது பற்றிய மிகத் தெளிவான சிந்தனை யுடனும் ஜனாதிபதி பதவிக்குள்ள பொறுப்புகள் அதிகாரங்கள் என் பன பற்றிய பூரண அறிவுடனும் பதவியேற்றதான ஜனாதிபதியின் முதலாவது அறிவிப்பு இது ஆக இறுதியில் புதிய யூ.என்.பியினதும் அரசினதும் தலைவர் என்ற முறையில் அவர்களது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக அவர் முன் வைத்துள்ளார் ஜனாதிபதி பிரேமதாசா போலவன்றி உண்மையை உரைத்ததற்காக அவருக்கு தமிழ் மக்கள் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளார்கள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குப் பதில் யுத்தத்தை தொடர்வதற்கான ஒரு தெரிவுக் குழுவை அவர் நியமிக்க வேண்டியதுதான் பாக்கி பேசிப் பேசியே தீர்க்க முடியும் என்று பேசிப் பேசியே காலத்தைக் கடத்துவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. யுத்தத்தை நடத்துவதன் மூலம் எல்லாவற்றையும் தீர்த்துக் கட்டிவிட முடியும் என்று அவர் வெளிப்படையாகக் கூறியதற்காக அவருக்கு சரிநிகரின் நன்றிகள் ஆனால், ஒரு விடயம் ஜனாதிபதி அவர்களே அங்கு இருப்பது உண்மையில் பயங்கரவாதப் பிரச்சினைதான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் அது உங்கள் தலைமையின் கீழ் இயங்கும் அரசபடைகளின்) பயங்கரவாதம் தான் என்பதைத்தான் நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர் களா என்பதுதான் எமக்கு சந்தேகமாக உள்ளது கூடவே ஒரு சந்தேகம் உங்கள் சகாக்களுக்கு இதுவரை புரியாத ஒரு விடயம் இருக்கிறது. அதை அவர்களுக்குப் புரிய வைத்தீர்களோ என்பது எமக்குத் தெரியவில்லை புரியாவிட்டால் சொல்லி வையுங்கள் பிரச்சினையை பயங்கரவாதப் பிரச்சினையாக அணுகினால் தீர்வு இப்படித்தான் அமையும் நீங்கள் நினைப்பதற்கு ஒரு நேரெதிரான தீர்வாக அது இருக்கும் ஒரு தனிநாடு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முழைக்கும் அவ்வளவுதான்
ஒஇநர்
| 812 818Nort of 1%) ტუფუგებაც - 5.

Page 2
இத்தீன்விருமிக
(စိတ္တ
திரும்பி வந்தார் ஒரு பெண்மணி இரண்டு பெண் குழந்தைகள், ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த
ர்மனியில் ஒன்பதுவருட வாழ்க்கைக்குப் பிறகு
GustaSSGT. எனது வீட்டிலிருந்து போகும் போது எனது மகள் டட்டா' காட்டுகையில் அவர்கள் சொன்ன வார்த்தை 'ச்சூஸ்", இனித் தனது வாழ்க்கையை இலங்கையிலேயே அமைத்துக் கொள்வதென்ற தீர்மானத்துடன் திரும்பி வந்திருப்பவர் அவர்
கணவன் இன்னும் ஜேர்மனியிலிருந்து வரவில்லை. அவர் வர இன்னும் சில காலம் ஆகலாம். கணவனை அங்குவிட்டுவிட்டு குழந்தைகளுடன் கொழும்பு வந்து சேர்ந்துள்ள அவர் சொன்ன தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அவர் திரும்பி வந்ததற்கான பிரதான காரணம் பிள்ளைகளின் கல்வி பாடசாலைக்குச் செல்ல வேண்டிய வயதை எட்டி விட்ட அவர்களுக்கு தமக்குத் தெரியாத டொச் மொழியில் படிக்கவைத்தால் தங்களால் எப்படி அவர்களது எதிர்காலத் திற்கு வழிகாட்ட முடியும் என்று தாம் பயப்பட்டதாக அவர் கூறினார். குளிர் தேசத்தில், சகல வசதிகளும் கொண்ட வீட்டில் வாழ்ந்த குழந்தைகள் இங்கு வந்து 30°e வெப்பத்தையும் குந்தி யிருக்கும் கக்கூசையும் சுவரில் ஒடித்திரியும் பல்லிகளையும், கரப்பொத்தான்கள் திரியும் வீட்டு மூலைகளையும்,
சிலோன்காறர்கள் மட்டுமே திரிகிற றோட்டுகளையும் பழக் கப் படுத்திக்கொள்ள நிறையக் கஷ்டப்படுகிறார்கள் என்பது உண்மைதான் ஏன் இங்குள்ள றோட்டெல்லாம் குப்பையாக இருக்கிறது, ஏன் இந்த பஸ் எல்லாம் நெரிசலாகப் போகிறது என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள் அவஸ்தைப்படுகி றார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், இவை எல்லாவற்றையும் விட அவர்களது கல்வி முக்கியம் என்கிறார் இந்தப் பெண்மணி, ஜேர்மனியிலுள்ள இவர் போன்ற பல குடும்பத்தவர்கள் கனடா வுக்குப் போகிறார்களாம். அங்கென்றால் ஆங்கிலத்தில் குழந் தையைப் படிக்க வைக்க முடியுமாம். ஆனால் கனடாவும் சரி, ஜேர்மனியும் சரி எப்போது தமிழர்க ளைத் திருப்பி அனுப்ப என பார்த்துக் கொண்டிருக்கிறது. கனடா திருப்பி அனுப்பாது, அது ஜேர்மனி போலல்ல என்று சிலர் சொல்கிறார்கள் ஜேர்மனியில் அரசாங்கமே புது நாஜிகளை உருவாக்கி வளர்த்து வருகிறது. எங்காவது ஒரு நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சினையில் கொல் லப்படுவதை விட கொழும்பில் சாவது மேல். தப்பித் தவறிப் பிள்ளைகள் தப்பினால் அவர்களைப் பார்க்க யாராவது இருப்பார்கள் அப் பெண்மணி கூறிக் கொண்டே போனார். எனக்கு ஒவ்வொரு நாளும் எஜன்சிகளிடம் லட்சக் கணக்கில் காசு கட்டிக் கொண்டிருக்கும் நம்மவர் நினைவு வந்தது. இந்த மீள் வருகை எதன் குறியீடு ?
அலிர நூற்றாண்டு கால பிறருல்ெடு %லிருாப்0ை
டக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நடாத்திய உரிமைப் போரின் விளைவாக, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவென்று அறிமுகப்படுத்தப்பட்டதுதான்
LDITSITGOOT FOU (p60ADGOLD. வடக்கு கிழக்கு இணைந்த முதல் மாகாண சபை, தமிழீழப் பிரகடனத்துடன் கலைந்து போயிற்று. கலைந்து போன சபையை ஜனாதிபதி கலைத்து வைத்தார்உத்தியோக பூர்வமாக இப்போது மே 17இல் நடக்கவுள்ள தேர்தலில் வடக்கு கிழக்கு சேர்க்கப்படவில்லை. நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாப்போல், உருவானவைதான் மற்றைய ஏழு மாகாண சபைகளும், இப்போது அவற்றுக்கு தேர்தல் நடக்கப்போகிறது. வடக்கு கிழக்கில் 'அமைதியும் ஒழுங்கும் இல்லை என்று கூறி தேர்தல் நடாத்தப்படவில்லை. அங்கு 'அமைதியும் ஒழுங்கும் இல்லாததற்கு யார் காரணம்
آویراژترین آیین 2 ام |
அல்லது எது காரணம் என்பை ளில் தேர்தலை நடாத்தும் அர எவையும் அக்கறைப்படவில்ெ தமிழ்க் கட்சிகளுக்கும் அதில் தவிர குமார் பொன்னம்பலம். அவர் மட்டும்தான் இதைப் பற்ற எதிர் வாக்குப் போடும்படி கே தமிழ் மக்களின் தலைவிதி இப் வாக்களிப்பதும் வாக்களிக்காம மக்களைப் பொறுத்தவரை ஒன் வாக்களித்தும் தமிழ் மக்களின் டுவதில்லை; அல்லது தெரிவு ெ ளின் பிரதிநிதிகளாக இருந்ததில் தமிழ் மக்களின் கடந்த கால வர பிரதிநிதிகளை விட தெரிவுசெய் ளுக்காகக் குரலாவது கொடுத்தி தேர்தல்கள் சபைகளுக்கும் அ நிரப்ப நடத்தப்படுகின்றதாகவே ளுக்காகவல்ல என்பதுதான் க சுதந்திர இலங்கையின் பாராளு L JIMTL Lib!
மக்கள் ஒரே பாடத்தை எவ்வள
மல் படிக்கப் போகிறார்களோ?
୩୩୭ زق كهنه
و ۶ هیدروکرار
யு.என்.எஃப் தலைவர் கொல்லப்பட்டு விட்டார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் Cl அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ் - குறிப்பாக யாழ்-பத்திரி என அறியப்பட்ட அத்துலத்முதலி லக்கையாக செயற்பட்டவர் என் வடக்கு கிழக்கில் குடிகொண்டி போரிடும் இராணுவமாக மாற்றிய வாதிகள் மத்தியில் அவருக்கு உ6 வடமராட்சி ஒப்பிரேசன் லிபரேச நடந்தது. எல்லாப் பேரினவாதக் கட்சிகளி போலவே அவர் தமிழ் மக்களில் வாய்ப்புகளுக்கான போராட்டமா GAusi. அரசியல் லாபங்களுக்காக இன6 வும் தயங்காதவர் அண்மையில் அவர், யூ.என்.பி வாக்கும் வடக்கு கிழக்கு இணைப் என்றும், வடக்கு கிழக்கு இணை கும் தொண்டமானை இன்னமும் வைத்திருக்கிறது யூ.என்.பி என் கொலை வழக்கில் பேசத் தயாரா வுக்கு யூ.என்.பி வேட்பாளர் பட் ளது என்றும் கூறி தனது தமிழின காட்டிக் கொண்டவர். அரசை எதிர்க்க, இனவாதத்தை ளத் தயாராக இருந்தவர். ஆயினும் இக் கொலை கண்டி இலங்கை அரசு வாயோயாமால் யகத்தினைப் பயன்படுத்தி அதிகா மீது நடாத்தப்பட்ட இந்தத் தாக்கு ஏவப்பட்ட ஒன்றல்ல; இது ஜன
 

தப் பற்றி மற்றைய மாகாணங்க சோ போட்டியிடும் கட்சிகளோ
DGA).
அக்கறையில்லை. ஒருவரைத்
ஓரளவுக்காவது கதைக்கிறார்; ட்கிறார்.
படி இருக்கிறது. ல் விடுவதும் எல்லாமே தமிழ் றுதான். பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்ப சய்யப்பட்டவர்கள் தமிழ் மக்க
ᎧᎶᏛ)ᎶᏓ) . லாற்றில் தெரிவு செய்யப்பட்ட யப்படாதவர்களே தமிழ் மக்க ருக்கிறார்கள். ங்குள்ள கதிரைகட்கும் ஆள் அன்றி மக்களின் பிரதிநிதிக டந்த அரை நூற்றாண்டுகால நமன்ற ஜனநாயகம் போதித்த
வு காலம்தான் அலுப்பில்லா
طڑھی) [7 کل 2 کا
லலித் அத்துலத் முதலி
சிக் கொண்டிருக்கும் போது
ககளில் 'அச்சுலக்கையார் ஜே.ஆர் அரசில் ஒரு அச்சு தில் ஐயமில்லை. நந்த இராணுவத்தை, ஒரு பெருமை சிங்கள பேரின ாடு
அவரது தலைமையின் கீழ்
ன் அரசியல்வாதிகளையும் உரிமைக் குரலை வெறும் தப்புக் கணக்குப் போட்ட
ாத கருத்துகளை சொல்ல
கு அளிக்கும் ஒவ்வொரு க்கு அளிக்கப்படும் வாக்கு பைப் பகிரங்கமாக ஆதரிக் மைச்சராக இருக்க விட்டு ம், புலிகளுக்காக, ராஜிவ் இருந்த மோதிலால் நேரு யலில் இடம் கொடுத்துள் திர்ப்பு நிலையை வெளிக்
ணைக்கு சேர்த்துக் கொள்
கப்பட வேண்டியது.
றும் பாராளுமன்ற ஜனநா துக்கு வரநினைத்த அவர் ல் வெறும் லலித்தின் மீது
சரிநிகர் ஜூன் 1993 2
சக்திகள் அனைவரின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல். இந்த இடத்தில் இவையெல்லாவற்றையும் விட எமது ܘܲܣ றைக்குரிய விவகாரம் அப்பையா பாலகிருஷ்ணன் விவகாரம் எந்த முக்கியஸ்தர் இறந்தாலும், அவர் இறந்த இடத்தில் ஒரு தமிழ்ப் பெயர் கொண்ட அடையாள அட்டையுடன் ஒரு சட லம் கண்டெடுக்கப்படுவதும், அவற்றை பத்திரிகைகள் குறிப் பாக ஏரிக்கரைப்பத்திரிகைகள் முக்கியத்துவப்படுத்தி பிரசுரிப் பதும் இப்போது சாதாரணமானதாகி விட்டது. கடற்படைத் தளபதி கிளான்சி பெர்னாண்டோவின் கொலையி லும் காலிமுகத் திடலில் இப்படி ஒரு அடையாள அட்டை சிக்கியது.
பிறகு அதற்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. இப்போது அப்பையா பாலகிருஷ்ணன் எதிர்க் கட்சிகள் எதிர்த்ததாலோ என்னவோ இப்போது, அடை யாள அட்டை உண்மையில் கொலையாளி எனச் சந்தேகிக்கப் படுபவருடையதல்லவாக இருக்கலாம் என்கிறார் டி.ஐ.ஜி. தமிழர் என்று வந்துவிட்டால் எப்படி வேண்டுமானாலும் பொறுப்பற்று எழுதிவிடலாம் என்று கருதுகிறது போலும் அர சின் ஐந்து நட்சத்திரமணிக்கூட்டு ஜனநாயகம்
| ,
இளவேனிற் காலம் 1991
ܐܬܐ அன்றைக்கு மால் "ன"سکھرے
நானும் ரூபனும் கடலுக்குப் போனோம் அவன் வீடு போகும் குறுக்கு வழியில்தான் அவனைச் சந்தித்தேன் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம்
விதியை விட்டு மணலுள் புகுந்தோம் எருக்கலையருகில் கடலைப் பார்த்தோம் கனத்த உப்பங்காற்று வீசுகிறது என்முகமெல்லாம் நெய்ச்சுரப்பான மசமசப்பு
ஊட்டிச் செல்கிறது
நாங்கள் எதைப் பற்றிப் பேசினோம் பரீட்சை நடக்கவில்லை
முழுவதுமே
mood costpot a கொண்டிருக்கிறது கன நண்பர்கள் இயக்கத்துக்கு போய்விட்டார்கள் போவதற்கு முன்
இந்தக் கடற்கரையில் இப்போ
நாங்கள் ஸ்பரிசிக்கின்ற சோகத்தை முகர்ந்து கொண்டுதான் போனார்கள் பரந்த கடலில் நமது சோகம் ஒரு அலையேனும்
ஆகாவிட்டாலும் இப்படிச் சொல்லச் சிரமமாயிருந்தாலும் யுத்தத்தில் நாங்கள் வெல்லத்தானே வேணும்
மனச்சாட்சி உறுத்துகிறது
ൈഗ്രിu கடற்காற்றில் பருத்தமண்கள்
கண்களில் விழுகிறது
மம்மல் உரசிக் கொண்டு போகிறது
இருட்டில் தார் ரோட்டில்
அலாதுபட்டு சைக்கிளோட்டி வீட்டுக்குப் போனோம்.
யகத்தின் மீது ஜனநாயக

Page 3
s
த்திரிகைகளும் பத்திரிகையா ளாகளும் தாக்கப்படுவது மிரட் டப்படுவது பத்திரிகைக் காரியால நொருக்கப்படுவது போன்ற நடவடிக்கைகள் இலங்கை மக்களுக்கு ஒன்றும் புதியவை அல்ல
uuri 86
கடந்த அரை நூற்றாண்டுகட்டு மேலாக அவர்கள் அனுபவித்து வருகின்ற மகத்தான ஜனநாயகப் பண்பாட்டின் மூலம் அவர்களுக்கு கிடைத்துள்ள வெகுமதிகள் இவை
சோசலிச ஜனநாயகம் போய் ஜ னநாயக சோசலிசம் வந்த பின் னும் அந்த ஜனநாயக சோசலிசம் அறிமுகப்படுத்திய ஐந்து நட்சத்திர ஜனநாயகப் பண்பாட்டில் பத்திரி கைகளும் பத்திரிகையாளர்களும் அனுபவித்து வரும் சுகங்களுக்கு
அளவு கணக்கு இல்லை.
வடக்கு கிழக்கிலோ, கடந்த பத் தாண்டு காலமாக நிலவுகின்ற கருத் துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்பவற்றிற்கான வாய்ப்புக்க ளால் பத்திரிகை அலுவலகங்கள் நொருக்கப்பட்டன அல்லது விழுங்கப்பட்டன அல்லது தடை செய்யப்பட்டன. பத்திரிகையாளர் துப் பாக்கி முனையில் அல்லது அதன்
கள் மிரட்டப்பட்டார்கள்
பிடியின் முனையில் வென்றெடுக் கப்பட்டார்கள் அல்லது கொல்லப்
LI JILL ATT 85 GT.
இலங்கை அரசும் சரி, இடையில் பலவந்தமாக தமது ஆட்சியைத் தமிழ் மக்கள் மீது திணித்த இந்தியா வும் சரி, இன்றைய புலி மறவர்க ளும் சரி அல்லது இவர்களுடன் தோளோடு தோள் நின்று செயற் பட்ட/படும் பிற தமிழ் அரசியற் குழுக்களும் சரி தமிழ்ப் பத்திரிகை யாளர்களுக்கு ஒரேயொரு உண் மையைத்தான் உணர்த்தி வந்திருக் கின்றார்கள்
அதாவது, ' பத்திரிகைச் சுதந்திரம்
என்பது எங்களில் யாராவது ஒருவ ரால் இடப்படும் பிச்சையே அன்றி
அது பத்திரிகையாளர்களது சுதந்தி ரம் அல்ல' என்பதாகும். அதாவது கருத்துச் சுதந்திரம் என்
பதை தனது சொந்தக் கருத்தை
மக்கள், தேசம் என்பவற்றின் நலன் தொடர்பான கருத்தை - எந்தத் தனி மனிதனும் சொல்ல, எழுத அதற்காகச் செயற்பட உள்ள அடிப் படை மனித உரிமையை இவர்க ளின் அபிப்பிராயத்திற்கு அப்பாற் பட்டு நடைமுறைப்படுத்த
(Մlգ եւ III95/ இதில் வேடிக்கை என்னவென் றால், எந்த ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டதற்காக தாம் தேசிய விடுதலைப் போராட்டத்தில் குதித் ததாகக் கூறிக் கொண்டார்களோ, அந்த அதே ஜனநாயக உரிமை களை அவர்களே தாம் யாருக்காக போராடுவதாக கூறிக் கொண்டார் களோ அந்த மக்களுக்கே மறுத்தார் கள். தாம் கருதிய கருத்தை, தமது அபிப் பிராயத்தை தவிர வேறெதுவும் சரி யானதல்ல என்று ஒவ்வொருவ ரும் கூறினார்கள் மாற்றுக்கருத்துக்
களைப் பேசுபவர்களை எதிரிக
ளாக துரோகிகளாக முத்திரை குத் தினார்கள் தமது கருத்துக்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பப்
வை என்றும் அப்படி Gil Disgiti)
குற்றவாளிகள் என்றும் கருதினார்
Ο, Θ. 1
குற்றத்தை சுமத்துவது குற்றவா
தண்டனைக்குரிய
ளியா இல்லையா என நீதி வழங்கு வது தண்டனை வழங்குவது சகல தையும் அதிகாரம் தமக்கே இருப்பதாக அவர்கள் கரு
செய்யும்
தினார்கள் எந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு
எதிராக எந்த விதத்திலெல்லாம்
ஜனநாயகத்தை மறுத்துத் தானே குற்றம் சுமத்துவோனாய், நீதிபதி யாய், தண்டனை வழங்குவோ னாய் இருக்கிறது என்பதற்காக அதை எதிர்த்துப் போராடக் கிளம் பினார்களோ, அதே அரசாங்கத் தின் அதே செயல்களை இன்று அதை விடத் தீவிரமாக தமிழ் மக்க ளுக்காகத் தாம் போராட்டத்தில் குதித்தோம் என்ற ஒரே காரணத் திற்காக அவர்கள் மீது செய்யத் தகுதி வாய்ந்தவர்களாக இவர்கள் தம்மை நியமித்துக் கொண்டார்கள் தாமே குற்றங்களைச் சுமத்தினர் நீதிபதியாக இருந்து தீர்ப்புக் கூறி 60Isr பின் தண்டனையும் வழங்கினர். மக்களின் கருத்துச் சுதந்திரத்தை தாம் இடுகின்ற பிச்சையாகவே இவர்கள் மதித்தனர்; அதை மக்க ளின் உரிமையாகக் கருதியதே இல்லை. விளைவு.? தமிழ்ப் பத்திரிகை உலகம் ஒன்றில் வெறும் ஊதுகுழலாகிப் போனது அல்லது நிறுத்தப்பட்டது. மனச் சாட்சி உள்ள பத்திரிகையாளர்கள் மெளனியானார்கள் மிரட்டலுக்கு அஞ்சி நாட்டைவிட்டு ஓடினர்
இன்று தமிழ்ப்
கத்தை அதன்
தரிசிக்க வேண்டு பதினைந்து ஆடு பத்தம் ! லல்ல, அந்நிய
தலை
C ாய்த் தரிசிக்க (
றது. இதைவிட வேறெ மும் ஒரு இனத்தி தில்லை; அதன் போராட்டத்துக்கு தில்லை. கருத்துக்கள் சரி
எமக்கு சாதகமான லவா என்பது அவை சமூகப் பொ தெரிவிக்கப்படுகின் லவா என்பதே என்று தமிழ் விடுத டத்தின் தலைவ நினைத்ததில்லை. புணர்வற்ற கருத்துச் லமாகி விடும் அ மாக்கப்படும் போது யூட்டப்படுவார்கள் கள் கருதியதில்லை கருத்துக்களை எதிர்கொள்ள அவ தும் விரும்பியதில்6 மக்களைத் துப்பாக் திரட்டி விடுதலைை முடியும் என்று கருதி ளின் விடுதலைக்க கப் போராட்டம் மட்டும் எப்படி எதி !? எல்லாவற்றிற்கும் இ காண "தெருச்சண்டி காரத்துக்கு வந்தது. விடுதலை, சுதந்திரப்
s
 
 
 
 
 

அல்லது
cit.
பத்திரிகை உல
மனச்சாட்சியைத்
மன்றால், கடந்த
எடுகளாக விடு டக்கும் பூமியி நாடுகளில் தான்
வேண்டியிருக்கி
ந்த அவமான ற்கு வேண்டிய விடுதலைப் வேண்டிய
பா பிழையா BT68) GAULLUT 96)
முக்கியமல்ல; றுப்புணர்வுடன் அல் முக்கியமானது
[ᏁᎠ60ᎢᎶufᎢ
ഞ6', '(ur'[[' கள் யாரும் மூகப் பொறுப் கள் கூட அம்ப
|ப்படி அம்பல மக்கள் கல்வி
என்று அவர்
கருத்துக்களால் ர்கள் ஒருபோ
ᎣᎶᏍ) .
கி முனையில் ப சாதித்துவிட நிய தமிழ் மக்க ான ஜனநாய கருத்துக்களை கொள்ள முடி
லகுவான வழி த்தனம் அதி
ஜனநாயகம் ம் அதற்கு
சரிநிகர் ஜூன் 1993 3
கைகட்டி சேவகம் செய்ய வேண்டி வந்துவிட்டது. ஆனால், எப்படியோ தெருச்சண்டித்தனத்தினால் வெறும் உலைவாயைத்தான் மூட முடிந்தது ஊர்வாயை மூட முடிய வில்லை
இந்தத்
வடக்கு கிழக்கில் பத்திரிகைகள் 2ளதுகுழல்களாக பலவந்தமாக வெளிவருமாறு செய்யப்பட்டன
சுதந்திரமான கருத்துக்குப் பச்சை
மட்டை அடி முதல் புதைகுழிவரை
ரிசளிக்கப்பட் ன பத்திரிகையாளர் சண் இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் புலிகளால் கொல்லப்பட்ட இவரது
கருத்துக்களை ஏற்காதவர்கள் கூட
பட்ட இப் பத்திரிகையாளனைக் கொன்றதன் மூலம் புலிகள் எதை யும் சாதித்து விடவில்லை புலிக ளைப் பற்றிய சகல விமர்சனங்க ளும் கொண்டுதான் இருக்கின்றன
எவ்வாறோ வெளிவந்து
தம்மை விமர்சிக்க அனுமதிக்காத கட்சியோ விடுதலை இயக்கமோ ஏன் தனிநபரோ ஒரு போதும் திருந் &(Մ)ւգ սյո3/:
தாம் எப்போதுமே சரியானவர்கள் என்று நினைப்பவர்கள் திருந்த வேண்டியதில்லை, ஆனால் வர கைவிட்டு விடும். அவர்களை விட அவர்க
லாறு அவர்களைக்
ளால் கருத்து மறுக்கப்பட்டவர்க ளின் கதையே வரலாற்றில் முக்கிய மாகி விடும்.
தமிழ் மக்களின் போராட்டத்திற்கு
தலைமை வகித்த இயக்கங்கள் அனைத்துக்கும் நடந்தது இதுதான். இது தமிழ் பத்திரிகை உலகின் விதி: தமிழ் மக்களின் விதி அவர்களது
கர் பத்திரிகை தொடர்பாகவும் அதில் தொடர் கட்டுரை ஒன்றை எழுதிவரும் எழுத்தாளர் ஒருவர் தொடர்பாகவும் தினகரன் வாரமல ரின் ஏப்ரல் 11ம் 18ம் திகதிய இதழ் களில் புல்லட் பொக்ஸ்" பகுதியில் வெளிவந்த குறிப்புகளை மேற்கூறி யவற்றின் பின்னணியில் தெளி வாக விளங்கிக் கொள்ள முடியும். லேக்ஹவுஸ் பத்திரிகைகளுக்கோ அவற்றின் கருத்துகட்கோ, நிலைப் பாடுகட்கோ அறிமுகம் தேவை யில்லை. புல்லட் பொக்ஸ் தொடர் பத்தியை எழுதும் சூரிய தீபன்
என்பாரின் எழுத்துக்களுக்கும் அவ்வாறே. ஆனால் சூரியதீபனின் இக் குறிப்பு
கள் இரண்டு தப்பபிப்பிராயங்க ளின் மீது கட்டியெழுப்பப்பட்டுள் ளன என்பதை மட்டும் குறிப்பிடு வது அவசியம் ஒன்று சரிநிகர் பத்
திரிகை புவிகளுக்கு அபிமானியாக
இருக்கின்றது என்பது இல் னொன்று. அது 'பிழைத்துப் போகட்டுமென்று விட்டால், அதை பலவீனமாக சரிநிகர் கருதுகின்றது என்பது
முதலாவது விட்யத்துக்கு பல முறை சரிநிகர் பதிலளித்துவிட்டது. சரிநிகர் யாருடைய எத்தகைய அர சியல் நிலைப்பாட்டையும் நபர்க ளுக்காகவோ கட்சிக்காகவோ ஏற் றுக் கொள்ளவோ எதிர்க்கவோ போவதில்லை. சூரியதீபன் சொட்டு நீலக் கட்சி பற்றியோ புலிகள் பற்றியோ', 'கனவுக் கட்சி பற்றியோ எதை வேண்டுமானா லும் சொல்லிவிட்டுப் போகலாம் சூரியதீபன் மட்டுமல்ல, வேண்டுமானாலும் எதை வேண்டு
u un fi
லாம் அவை சரிநிகரின் அக்கறைக்
குரிய விடயங்கள் அல்ல ஆனால் தமிழ் மக்களின் நலன்கள் தொடர் பாக யாராவது ஏதாவது சொன் னால் அவை சரிநிகரின் அக்கறைக் குரிய அவற்றை விமர்சிப்பதும், அவை தொடர்பா
கக் கருத்துச் சொல்வதும் அதன் அணியென அது கருதுகிறது. இது தொடர்பாக புலிகளுக்கு சார்பு என் பதற்காகவோ எதிர் என்பதற்கா கவோ ஒரு கருத்தைச் சொல்ல சரி நிகர் ஒருபோதும் தில்லை. இது சரிநிகரை அக்கறை யோடு படிப்பவர்களுக்குப் புரி யும்.
இரண்டாவது நான் மேற்சொன்ன
தயங்கிய
வர்களைப் போல அவர்கள் இடும் பிச்சையாகவே பத்திரிகை ஜனநா யகத்தை சூரியதீபனும் கருதுவ தில் இருந்து எழுகிறது. ஒரு பத்திரி கையாளரான சூரியதீபனே மாற் றுக் கருத்துக்களை எழுதுவது பற்றி இப்படிக் கருதுவது வேடிக்கை தான் பத்திரிகையாளன் பலம் பலவீனம் பார்த்து அடிப்பவனல்ல. அது யுத் தம் செய்யும் யுத்ததந்திரிகளின் வேலை எதிரி பலவீனமானபோது தாக்குவதும் பலமான போது பதுங் கிக் கொள்வதும் கெரில்லா வீரர்க ளின் வேலை பத்திரிகையாளனின் தர்மம் அதுவல்ல. அவன், தான் சார்ந்துள்ள மக்க ளுக்கு எது சரியெனப்படுகிறதோ அதைச் சொல்கிறான் எது பிழை எனப்படுகிறதோ அதை விமர்சிக் கின்றான். பலமானவர்களை விமர் சிக்காதிருப்பதும், பலவீனர்களை விமர்சிப்பதும் அவனது முறை அல்ல. தவிரவும், அவன் தனது கருத்து வெளிப்பாட்டு உரிமையை யாரும் போடுகிற பிச்சையாக கருதுவ தில்லை. அதை அவன் தனது பிறப் புரிமையாகக் கருதுகிறான். இந்தப் பிறப்புரிமை அவனுக்கு மறுக்கப்ப

Page 4
கொஞ்ச நாள் பின்னோக்
கிப் போகலாம். 1990 யூனில் s6óTGol தொடங்குகின்றது. அதற்கு முன்னர் - 1990 மார்ச் 25
இல் இந்தியாவின் கடைசி இராணு வமும் தமிழ்ப் பிரதேசத்தை விட் டுப் புறப்பட்டு விட்டது. யாழ்ப்பா ணம் முழுமையாகப் புலிகளின் கையில்
யாழ்ப்பாணத்து மக்கள் ஓரளவுக்கு நிம்மதியாக வாழத் தொடங்கினார் கள் நிம்மதி நிலைக்கவில்லை. மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர் கள் எனக் கருதப் பட்டவர்கள் புலி களின் வதைமுகாம்களில் அடைக் கப்பட்டார்கள் தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு (பிள்ளை பிடிகா ரர் என அவர்களுக்கு யாழ்ப்பா ணத்தில் பெயருண்டு ) வலிந்து ஈபிஆர்எல்எல் ஈ.என்.டி.எல். எல் ஆல் அனுப்பப்பட்டவர்கள் புலிகளிடம் சரணடையுமாறு அறி வித்தல் விடப்பட்டது. சரணடைந் தவர்களும் வதைமுகாமில் அடை L JLLL GOTfi. ஆயினும் மக்களில் பெரும்பாலா னோர் நிம்மதியான வாழ்வு என்று நம்பினர் பிரேமதாசா கண்ணிய மானவர் கருணை உள்ளம் படைத் தவர். அவர் காலத்தில் பிரச்சினை கள் தீரும் அவர் கரங்களை நாங் கள் பலப்படுத்த வேண்டும் என்று யோகரத்தினம் யோகி அவர் கள் கொழும்பு ஹில்டன் ஹொட்ட லில் ஜனாதிபதியுடனும் அமைச் சர்களுடனும் இராணுவ அதிகாரி களுடனும் விருந்துண்ட கோழிக்க றியின் ஏப்பம் விட முன்னர் யாழ்ப் பாணத்தில் ஒரு கூட்டத்தில் பேசி னார் சனங்களுக்குச் சந்தோஷ மாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் புலிகளினால் ஈழநாதம் ' எனும் தினசரிப் பத்தி ரிகை தொடங்கப்பட்டது. அதில் ஆசிரியர் தலையங்கத்தில் அடிக் கடி பிரேமதாசா புகழப்பட்டார் இத்தனை காலமும் ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்களிடையே பிரேமதாசா வித்தியாசமானவர் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்தவர் படைத்தவர் அவர் பிரச்சினைக சனங்களுக்கு மிகமிகச் சந்தோஷமாக இருந்தது இனித் தேனாறும் பாலாறும் ஓடும் தடத்தில் ரயில் ஒடும். கொழும்பில் புலிகளுக்கும் அரசுக்
கருணை உள்ளம்
ளைத் தீர்ப்பார்
குமிடையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. எதைப் பற்றி? மக்க ளுக்கு ஒன்றும் தெரியாது தெரிந்து கொள்ள அக்கறைப்படவுமில்லை. யாழ்ப்பாணத்துத் தினசரிகள் பேச் சுவார்த்தை வெற்றியில் முடிந்தன என அறிக்கைகள் விட்டன. பேச்சுவார்த்தை எதைப்பற்றி ? எதில் உடன்பாடு ? எதில் முரண் பாடு ? எதில் வெற்றி ? எதில் தோல்வி ? ஒன்றும் தெரியாது. பேச்சுவார்த்தை வெற்றி எனவே பத்திரிகைகள் அலறின. சனங்க ளுக்கு வலு சந்தோஷமாக இருந்
8ნტl. ஏப்பிரல், மே மாதங்கள் இவ்வாறா கக் கழிந்தன. யாழ்ப்பாணத்துக் கோடை எல்லாரும் அறிந்தது. இவ் வாண்டு மிக நீண்ட கோடை றோட்டில் தார் உருக தலையை வெயில் தகிக்க இக் கடுங்கோ டையை முழுமையாக அனுபவித்
தார்கள் இனியோ பிரச்சினை யில்லை விமானம் வராது குண்டு விசாது இராணுவம் எதிர்ப்படாது எதிர்ப்படினும் கை குலுக்கி தன் பாட்டில் நகரும் சந்தோஷமே இனி முளை கொள்ளும் சந்தோ ஷமே இனிப் பொழுதை நிறைக் கும்
திருவிழாக்களில் தவிற்காரர் ஒரு படி அதிகம் முழக்கினார்கள் எல் லாமும் எல்லாரும் சந்தோஷமாக
இரடி
யாழ்ப்பானம் இன்
இருந்தன. இருந்தார்கள்
பஸ்கள் வேகம் கொண்டு ஓடின. யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக் கும் யாழ்ப்பாணத்துக்கும் மட்டக் களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் யாழ்ப்பா ணத்துக்கும் வன்னேரிக்குளத்துக் கும் யாழ்ப்பாணத்துக்கும் உருத்தி ரபுரத்துக்கும் என வேகம் கொண்டு
െ ഞ பெண்ணைப் போல அசைய இய
ിങ്ങി സ8,61 g, '|ിങ്ങി',
லாமல் புகையைக் கக்கி உறுமிக் கொண்டு திரிந்தன கோயில்களில் ஆறுவேளைப் நடந்தது. ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை அமைதியாக இருந்தது. வெள்ளிக்கிழமைத்
சுதந்திரமாக நடந்தது. கோடைக்குப் பனை நிறையக் கள்
粤°° தேவாலயத்தில்
தொழுகை
ளைப் பொழிந்தது. சோளகம் பெய ராததனால் கள்ளு கலங்கவில்லை இனிமையை அளித்தது தவற ഞങ്ങuിb சந்தோஷமாகப் பொழுதை கழிப்பவர்கள் சுருட்டு டன் நிறைந்தார்கள்
சோளகம் பெயரத் தொடங்கியது. முதலில் மெதுவாகத்தான் வீசியது. யூன் மாதம் முதல் பத்து நாட்கள் ஒரு அசுகை தெரியவில்லை. மழைக்கு முன் வருமே ஒரு புழுக் கம் அப்படி ஒன்றும் தெரிய வில்லை. எல்லாம் ஒழுங்காகத் தான் நடந்தேறின சாதாரண நாட்க ளைப் போலவே அந்த நாட்களும் கழிந்தன மற்றைய நாட்களைப் போலவே புலிகள் மிக விரைவாக ஹொண்டாவையும், பஜிரோவை யும் ஒட்டினார்கள்
பூன் பத்தாம் நாள் எங்கேயோ நெருப்புப் பொறி வைக்கப்பட்டது. வவுனியாவிலிருந்து முல்லைத்தி வுக்குச் சென்ற இராணுவ அணி
தாக்கப்பட்டுத்
(புலி பாட்டை மீறின
பட்டது.
காக) மட்டக்க னால் பொலிஸ்
III. U gyl (905 0 பொலிசரால் * டதனைக் காரண மட்டக்களப்பிலு
லையிலும், பல
னங்கள் அடிக்க
ணுவம் ஆயுதர்
60 புலிகளுக்கும் சி
| რსფერი ყრის მისი (, , , , , , சந்தோஷமாக முகம் கறுத்தது சண்டை ? புலிக னார்கள் பிரேம யைத் தீர்ப்பார் 6 யில் எதற்காகச் காத்திருந்தார்கள் ஒயும் எனக் ഫ്രഞഥ88f ) ി தார் இரண்டு ந தம் எனப்பட்டது நடந்தது மக்கள் இல்லை என்று ந ஹமீத்தை அழை புலிகளின் பாது வத்தால் சுடப்பு சண்டை உக்கிரபு மக்களுக்குப் பு கள் கொழும்பில் பேசினார்கள்?
போது சண்டை படைக்காரணம் யாது. பிரேமதா றார்களே இப்ெ ஏன் சண்டையி ணம் தெரியவில் மக்கள் குழம்பிப் புலிகளுக்கு இது தம் என்பது தெர் நீண்டகால யுத்த யான போர் இ ஈழத்தைத் தரும் அறிக்கை விட்ட களை நம்பவில் யும் என்று நம்பி யாழ்ப்பாணத்து தடம் மாறின. சாவை அரக்கன்
... 2 S.C.
 
 
 
 
 
 

"2
ருப்பி அனுப்பப் safleo
ார்கள் என்பதற் ாப்பில் புலிகளி
நிலையம் தாக்கப்
கட்டுப்
ஸ்லீம் குடிமகன் த்து வைக்கப்ப
ம் காட்டி)
ம் திருகோணம ாலியிலும் விமா
டி பறந்தன இரா
கள் இறக்கப்பட்
ரீலங்கா அரசுக்கு முண்டு விட் து
| || იმის ყიდი"laტ| ஏன் இந்தச் ள் தானே சொன் ,181 |ിj8ിഞ്ഞ ன்று அதற்கிடை
TG) 2. ஒரு வாரத்தில் காத்திருந்தார்கள் எஸ் ஹமீத் வந் ட்கள் புத்த நிறுத் பேச்சுவார்த்தை இனிச் சண்ை
த்து வரச் சென்ற காவலர் இராணு மீண்டும் டைந்தது. யவில்லை புலி
L ITIN
அரசுடன் என்ன தெரியாது. இப் இடுவதற்கு அடிப் என்ன ? தெரி சா நல்லவர் ன் ாழுது அவருடன் கிறார்கள் ? கார
50ᎠᏍᎩ .
(ELIGIT GL
நீண்ட கால புத் ந்திருந்தது.' இது ம், இதுதான் இறுதி ந்த யுத்தம் தமிழ் ' எனப் புலிகள் ர்கள் மக்கள் புலி லை சண்டை முடி ΝτΠήαρς.Τ.
பத்திரிகைகள் நாதம் பிரேமதா
என்றது.
• • •ZDل5
 ெ ஐ ச ஜெயபாலனின் உவமைகள் நிறைந்து வழி கிற ஒரு தொகுப்பு இது எனக் கூற வந்தாலும் உவமை அலுப்பைத் தருகிறது. ஆனால் இத் தொகுப்பு பற்றிய என் பார்வை வேறு ஒரு அகதியின் பாடல் எனும் தலைப்பினூடாக அனுதாபத்தைக் கிளறவைக்க விரும் புகிறார். ஆனால் அகதி வாழ்வை சொகுசான வாழ் வாக விரும்பி ஏற்றிருக்கிற போது இப் பாடல் எந்த அனுதாபத்தையும் சம்பாதிக்கவில்லை என்னை முத லில் அகதியாக அரவணைத்த தமிழ் நாட்டு மக்களுக் கும் பின்னர் கைகொடுத்த நோர்வேஜிய மக்களுக்கும் எனக் கூறுவதனால் உல்லாசப் பயணம் புறப்பட்ட (இனி
எந்த நாடு அகதியாக அரவணைக்கப்
கவிஞராக ஜெயபாலன் தென்படுகின்றார் அடுத்து போகின்றது?) அதனால் கவிதை வரிகளிலும் உல்லா பயணத்தன்மை தெரிகின்றது. வெண்பனியும்
உதிர்வதும், சோங்ஸ்வன் ஏரியும், ஒஸ்லோவும், கார்ல் யோன்
இலைகள் பைன், பேச் மரங்களும்
தெருவும் என உலகம் சுற்றுகிற தாடி வைத்த வாலிப
னாக ஜெயபாலனைக் காண்கிறோம். ஆனால் முக்கிய
༽
மான விடயம் கவிதையைக் காணவில்லை. தொகுப்
பைப் படிப்பவர்களுக்கு இது புரியும் பின்வரும் வரிக
யாழ்நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி
அது எப்படிச் சாத்தியம் என்று எனக்குப் புரிய
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்க்போட்டில்
ாட்டனார் பண்படுத்தி பழமரங்கள் நாட்டி வைத்த
தோப்பை அழிய விட்டு
தொலை தேசம் வந்தவன் நான்
ான்னுடைய பேரனுக்காய்
வன் லைப்பான் பழத் தோட்டம்?"
983இல் மகேஷ்பட் எனும் முக்கிய
ருவாக்கப்பட்டு ஸ்மிதாபட்டேல், ஷபனா ஆஸ்மி ஆகியோர் நடித்திருக்க அர்த்'எனும் இந்திப் படம் வெளிவந்திருக்கிறது பத்து வருடங்களின் பின் அதே சினிமா பாலு மகேந்திராவின் இயக்கத்தில் 'மறுபடி யும் ஆகியிருக்கிறது. சினிமா இயக்குனர் ஒருவர் மனைவி இருக்கிறபொழுதே நடிகை ஒருத்தியையும் மனைவியாக்கி உள்ளார். இதனை மனைவி அறிகிற போது- கணவனிடமிருந்து விலகுகிறாள். கணவன் திரும்பி (திருந்தி?) வருகிற போதும் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்ச் சினிமாவில் இச் செய்தி மிக விலிமையானது ரேவதிதன் நடிப்பில் இதனை அழுத் தமாக வெளிப்படுத்துகிறார். தமிழ்ச்சினிமாவில் மறுப டியும் குறிப்பிட வேண்டிய சினிமா. ஆனால் இதன் பெருமை பாலுமகேந்திராவிற்கு உரியது அல்ல'அர்த்சினிமாவின் கதையும், உரையாடலும், சம்பவங்களும் மாத்திரமல்ல, கமெராக் கோணங்கள் கூட அப்படியே இச்சினிமாவிலும் பதியப்பட்டுள்ளது. பாலுமகேந்திரா தமிழ்ப்படுத்தியிருக்கிறார் என் னவோ அர்த் தந்த முழுத்திருப்தியைக் கூட 'மறுபடி யும் தரத் தவறிவிடுகிறது. கேள்வி இதுதான் மறுபடி யும் நல்ல சினிமாவா? பதில்:தமிழ்ச்சினிமாச்சூழலில் நல்ல சினிமா அர்த்' எனும் சினிமாவுடன் ஒப்பிடுகிற போது நல்ல சினிமா என்று சொல்ல தயங்கவேண்டிய
தாகிறது.

Page 5
இக் கொலைக்கும்
3) La மே 17 இல் நடக்கவிருக்கும் மாகாணசபைத் தேர்தல் முன்னெப்போதையும் விட முக்கியத்துவமும், உணர்ச்சி வயப்பாடு மிக்கதுமான ஒன்றாக அமைகின்றது. தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, தேர்தல் நடப்பதற்கு முன்பாக இரண்டு பெரும் தலைவர்களைப் பலி கொண்ட தேர்தலாகும் இது திரு. லலித் அத்துலத் முதலி ஜனா
திபதி பிரேமதாசா கொலையுடன் மிகத் தீவிரமாக
ஆகியோர்
இரண்டுபட்டிருக்கும் உணர்வலை கள் இத் தேர்தலின் முடிவுகளை தீர்மானிக்கவுள்ளன. திரு. லலித் அத்துலத் முதலி அவர்களின் கொலையின் அனுதாபங்களை வாக்கு வடிவில் திரட்டுவதற்கான வாய்ப்புடியுஎன்எப் இற்கு இருந் ததை விட யூ.என்.பிக்கு ஜனாதிப |தியின் கொலை மூலம் திரட்டும் வாய்ப்பு அதிகளவில் இருந்தது என்ற உண்மையையும் இவ்விடத் தில் குறித்துக் கொள்வது அவசி LLILD. ரூபவாஹினியினதும் |வானொலியினதும் முழுமையான பயன்பாடு யூ.என்.பிக்கு வாய்ப் பாக இருந்தது என்பது ஒருமுக்கிய மான உண்மையாகும். கிரிலப்பனைப் பொதுக் கூட்டத் தில் வைத்து திரு அத்துலத் முதலி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட் டது, யூ.என்.பியினரின் திட்ட மிட்ட செயலாக இருக்கவே கூடிய வாய்ப்பு உண்டு என்று டியூ.என். எப் கருதியது. அவ்வாறே மேதி னக் கூட்டத்தில் ஜனாதிபதி கொல் லப்பட்டபோது அது லலித்தின் கொலைக்கு பதிலாக வழங்கப் பட்ட பதிலடி என்பதே பொது வான அபிப்பிராயமாக உள்ளது. லலித் அத்துலத் முதலி அவர்களின் இறுதிச் சடங்கின் போது கண்ணிர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதும் பொலிஸ் தாக்குதல் இடம் பெற்ற தும், கொலை செய்யப்பட்ட கிரு லப்பனைக் கூட்டத்திற்கு உரிய |பாதுகாப்பு வழங்கப்படாமையும் அரசுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தே கத்தை மேலும் உறுதி செய்வதாக இருந்தன. எப்படியோ இரண்டு பெரும் கொலைகள் இலங்கையின் தலைந கருக்குள்ளேயே மிகச் சாதாரண மாக நடந்து முடிந்து விட்டன. ஆயினும் தேர்தல்கள் நடத்தப் பட்டே ஆகவேண்டும் என்பதில்
எதிர்க் கட்சிகள் மிகத் தீவிரமாக
உள்ளன. பதில் ஜனாதிபதியாக வும், யூ.என்.பியின் புதிய ஜனாதிப திக்கான வேட்பாளரும் ஆன டிபி விஜேதுங்காவைச் சந்தித்த திருமதி சிறிமா பண்டாரநாயக்கா தேர்தல் குறிப்பிட்ட தினத்தில் நடாத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்
GİTTİ.
ஒரு நாட்டில் எத்தனை தடவைகள் தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன என்பது அந்தநாட்டின் ஜனநாயகத் தன்மைக்கு எடுத்துக்காட்டு என்று சொல்லப்படுகிறது. அண்மையில்
டாக்காவில் நடந்த சார்க் மாநாட்
டில் பேசுகையில் மறைந்த ஜனாதி பதி பிரேமதாசா, இலங்கை ஒரு வாழும் ஜனநாயகத்தைக் கொண்ட நாடு, அது சுதந்திரத்திற்குப் பின் இன்றுவரை பல தேர்தல்களைக் கண்டுள்ளது என்று அறிவித்திருந் தார். ஆனால் இலங்கையின் வா ழும் ஜனநாயகம் அவர் இவ்வாறு பேசி ஒருமாத காலத்துள் பண்டார நாயக்கா, விஜய குமாரணதுங்க, லலித் அத்துலத் முதலி வரிசையில் அவரையும் சேர்த்துக் கொண்டது. இன்று இங்கே வாழும் ஜனநாய கத்தை - இலங்கை ஜனநாயக சேர்ச லிசக் குடியரசின் அரசியல் யாப்பு பொதுமக்களுக்கு வழங்கும் வாக்க ளிக்கும் உரிமையை - இலங்கை - நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிடுமோ என்று எதிர்க் கட்சி கள் தவிக்கின்றன. அந்த ஜனநாய கத்தை தாம் கொலையுண்டால் sa ugamuGabay si Im விட வேண்டுமென்று தவிக்கின்
DIGOT உண்மையில் இந்த அரசியல் யாப்பு வழங்கும் ஜனநாயகம் தான்
இலங்கையின் மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல் அமைப் புகட்கு மக்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான உரிமை இலங்கைப் பிரஜைகளில் பதி னெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உண்டென்பது தான் இதன் அடிப்படை இப்படி யான இவ்வமைப்புகட்கான தெரி வுகள், அரசியலமைப்புச் சட்டத் தால் வழங்கப்பட்டுள்ள கால எல் லைக்கு மேற்படாதவாறு நடாத்தப் படுவதும், தெரிவின் போது யாரு டைய நிர்ப்பந்தமும் இல்லாமல் பிர திநிதிகளை தெரிவுசெய்யும் சுதந்தி ரம் மக்களுக்கு வழங்கப்பட வேண் டுமென்பதும் இந்த ஜனநாயகத் தின் பிற முக்கிய அம்சங்களாகும். இவ்வாறு சுதந்திரமாக தெரிவுசெய் யப்படும் பிரதிநிதிகள் மக்களுக் காக நடாத்தும் மக்களாட்சியே இந்த ஜனநாயகத்தின் மகுடமாகும். இதன் மூலம் ஜனநாயகம் செழித் தோங்குவதாகவும், மக்கள் தம் மைத் தாமே ஆளும் குடியாட்சி நிலவுவதாகவும், மக்களே மன்னர் கள் என்றும் பலவிதமாகச் சிறப்பித் துக் கூறப்படும் "ஜனநாயக பாரம்ப ரியம் வாழ்வதற்கான அடிப்படை போடப்படுகிறது. ஆனால், உண்மை இவ்வளவு மேலோட்டமானதாகவும் எளிமை யானதாகவும் இல்லை. அது இப் படி வெளிப்படையாக சொல்லப்ப டுகின்ற ஒவ்வொன்றிற்கும் நேர் எதிரானதாக சிக்கல் நிறைந்ததா கவே உள்ளது.
மக்களுக்கான பிர செய்யப்படும் வி யோகிக்கப்படும் ! ளின் இந்த ஜன. தொடர்பான புரித யப்படும் பிரதிநி ளுக்குள்ள கட்டு வற்றால் சிக்கலுக் இந்த ஜனநாயக போலித்தனமும், ஒன்றென்பதை இ (2) 6.JGM IUCOLLLITE கின்றது.
இந்தப் புகழ் பூ முறையின் நம்ப கான காரணங்கை
டிக் கூறலாம்.
1 ρέες θύει (பூகோள ரீதிய தொகுதி வாரியா யப்படுகிறார்கள். பல்வேறு-வர்க்க சேர்ந்த மக்கள் முறைமை கணக் இதனால் அனை வான ஒரு பிரதிநி யமில்லாத நிலை கெடுக்கப்படுவதி
UITGö160)LDLLITT601 -
L JITGisT GOLD GOLI U G)
கவோ ஏமாற்றே தியினரின் பிரதி செய்யப்படவே பிரதிநிதிகள் எந்த சேர்ந்தவர்கள் தொகுதியின் வர் தீர்மானிக்கப்படு: எது வசதியான வ தீர்மானிக்கப்படுகி
2. பிரதிநிதிகள் படுவதற்கு நடாத் ரம் நவீன வசதி யும் பயன்படுத்து பொருட் செலவு தப்படுவதாயும் உ தைப்படுத்தல் ( கள் பயன்படுத்த களின் நிதானமா சக்தி திட்டமிட்டு றது. இவற்றைச் ெ தார ரீதியில் வ ளுக்கு மட்டுமே
"g,
3. மக்கள் இந்த மையையும் அத தையும் முழுபை கொள்ளும் வித கப் பட்டிருக்கள்
யான வாக்குறுதி
 
 
 

திநிதிகள் தெரிவு தம், அதற்கு உட தந்திரங்கள், மக்க
நாயக முறைமை நல், தெரிவு செய் திகள் மீது மக்க ப்பாடு போன்ற குள்ளாக்கப்படும்
முறை வெறும் வஞ்சகமும் மிக்க இப்போதெல்லாம் வே தெரிவிக்
பூத்த ஜனநாயக கமற்ற தன்மைக் ள சுருக்கி இப்ப
னமான ஏமாற்றுப் பேச்சுகளும்
g|Ghuffg,66)GIT நிலைகுலையச் Gayu கின்றன. பிரச்சார கூட்டப் பேச்சு கட்கு கட்டற்ற சுதந்திரமும், மக்க ளின் பிரச்சினைக்கு முற்றிலும் அப் பாற்பட்டவற்றைப் பேசும் வாய்ப் பும் இருக்கின்றன. தாம் போடும் வாக்கு தமது நலன்களை அடிப்ப டையாகக் கொண்டு போடப்பட வேண்டியது என்ற உணர்வுடன் போடுவோர் வீதம்-இலங்கையின் கல்வி வீதம் மிக அதிகமாக இருந்த போதும் சொற்பமே.
4. பிரதிநிதிகளைத் தெரிவு செய் யும் மக்களுக்கு அவர்களது பத விக்காலத்துள் இப் பிரதிநிதிக ளைக் கட்டுப்படுத்தும் எந்த நடை
சரிநிகர் ஜூன் 1993 5
களினால் பல திட்டங்கள் மக்கள் மீது திணிக்கப்படுவதே நடைமு றையில் உள்ளன சமீபகால விலை யேற்றங்கள் எவையும் பாராளு மன்ற பிரதிநிதிகளால் கூடத் தீர்மா னிக்கப்படுவதில்லை.
6. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் பிரதிநிதிகள் எத்தகைய திட்டங்களை கொண்டு வந்த போதும் அவற்றை நடைமு றைப்படுத்தவென உள்ளது ஒரு நிரந்தரமான அதிகார அமைப்பு முறைமையே ஆகும். அதன் மீதான மக்களின் கட்டுப்பாடு இப் பிரதிநிதிகளுடாகவே அமைந்துள் ளது. பிரதிநிதிகள் பொருளாதார பலம் மிக்கவர்களுக்கு விலை
ன பிரதிநிதிகள்
பில் அமைந்த) கத் தெரிவு செய் பூகோள ரீதியில் த்ெ தட்டுக்களை இருப்பதை இம் கெடுப்பதில்லை. வருக்கும் பொது தி என்பது சாத்தி உள்ளதும் கணக் ல்லை. பெரும் அல்லது பெரும் விலைக்கு வாங்
வா முடிந்த பகு
நிதிகள் தெரிவு
வாய்ப்பு உண்டு. வர்க்கத் தட்டை என்பது அந்தத் க்கத் தன்மையால் வதற்குப் பதில்
ர்க்கம் என்பதால்
கிறது.
தெரிவு செய்யப் தப்படும் பிரச்சா
கள் அனைத்தை
வதாயும், பெரும்
செய்தும் நடாத்
っreっe千ー இதன்
உள்ளது. நவீன சந் Marketing) p. 55 ப்படுகின்றன. மக் ன தீர்மானிக்கும் ப் பறிக்கப்படுகி செய்ய, பொருளா சதி பெற்றவர்க சாத்தியமாகின்
ജ്ഞpIL8 (Uഞ്ഞ]) ன் முக்கியத்துவத் மயாக உணர்ந்து தில் பயிற்றுவிக் Glico630a). GALIITLI
களும், வஞ்சகத்த
காரம்
-っlasmでエors ー
முறை வாய்ப்புக்களும் இல்லை இப் பிரதிநிதிகள் தம் மக்களுடைய நலன்களுக்கு மாறாகவோ விரோ தமாகவோ கூட முடிவு எடுக்க முடி யும் அவர்களை மக்களால் திருப்பி அழைக்க முடியாது. இப் பிரதிநிதி கள் யாருக்கும் விலைபோகும் வாய்ப்பு உண்டு கட்சி மாறல்கள் இதற்கு நல்ல உதாரணமாகும்.
5. பிரதிநிதிகள் மக்களுக்கு முன் வைத்த கொள்கைகள் தவிர்ந்த பிற தொடர்பாகவும் முடிவெடுக்க அதி
உள்ளவர்களாகிறார்கள்
ഭJUTി. ശ *mpulorg.、。 穹卢甲呜珪 பின்னரும்
எந்தத் தேர்தல் கரும பணுTே Gp)2602) as : -呜 °巧
விரே வடக்கு, இழின் இல் ஆயுதம்
உண்மையில் மக்களுக்கு முன் வைத்த கொள்கைகளை விட வைக் காதவற்றையே இப்பிரதிநிதிகளின் ஜனநாயக அரசு நடைமுறைப்ப டுத்தி வருகிறது என்பது எமது கடந்த கால அனுபவம். உதாரண மாக மக்கள் மயமாக்கல்' என அழ காக அழைக்கப்படும் தனியார் மய மாக்கல் கொள்கை மக்களிடம் முன் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கொள்கை அல்ல கட்சித் தலைமை
போகும் வாய்ப்பு நிலவுவதாலும், நிரந்தர அதிகார அமைப்பு முறை பும் இவர்களது செல்லப் பிள்ளை யாக இயங்க வாய்ப்பிருப்பதாலும் மக்கள் ஆட்சி என்பது வெறும் பேச்சாகவே போய் விடுகிறது. உதாரணமாக தமிழ் மொழி உத்தி
யோகபூர்வ மொழி ஆக்கப்பட்ட
பின்னும் நடைமுறையாவதைக் கண்காணிக்க ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்ட பின்னும் இந்த | DITSITEOT சபைத் தேர்தலிற்கான தேர்தல் இடாப்புக்கள் தமிழில் இல் லாமல் இருந்ததைக் கூறலாம். இதை விடவும் முக்கியமான விட யம் என்னவென்றால், இம் முறை COLDuAlcio GITT, 3, GMCG 6) 613,3}, குறைந்தளவு வீதமான மக்கள் வாக் களித்தாலும்கூட அதிக வாக்குப் பெற்றவர் பிரதிநிதியாக வாய்ப் புண்டு. இதனால் தான் சிலநூறு வாக்குகளைப் பெற்றவர்கள் கூட கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எம்பிக்களாக முடிந்தது.
ஆக, இந்த அமைப்பின் ஜனநாய கத் தன்மை எல்லா வகையிலும் போலியானது என்பது வெளிப்ப டையாகிறது.
உண்மையில் இந்தப் போலியான
ஜனநாயகத் தன்மை கொண்ட தேர் தல்களில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக வாக்களித்து வாக்களித்து எமது மக்கள் கண்ட பயன் என்ன என்பதே இன்று ஒவ்வொருவர் முன்னிலுமுள்ள கேள்வியாகும் ஒருவர் மாறி ஒருவராக வாக்க ளித்து பிரதிநிதிகள் தமது தலைமீது ஏறிச் சவாரி விட தாமே அதிகாரத் தைக்கொடுத்ததுதான் கண்ட பயன் சவுக்கையும் கொடுத்து அடியை
-9

Page 6
1993 ஏப்ரல் மாதம் 23ம் திக திக்கும் மே மாதம் 1ம் திகதிக்கும் இடைப்பட்ட எட்டு நாட்களுக்குள் இலங்கையின் சமகால அரசியலில் மிகவும் பிரபல்யமான தலைவர் கள் கொழும்பில் படுகொல்ை செய் யப்பட்ட சம்பவங்களானது இலங் கையின் அரசியலில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு இதுவரை காலமும் நிலவிவரும் ஜனநாயக விரோத, வன்முறை அர சியலின் தன்மைகளை மிகத் தெளி வாகத் துகிலுரித்துக் காட்டியிருக் கின்றது.
இகன் so. இத்தகைய ஜனநாயக விரோதப் படுகொலை அரசியல் நிலைமை கள் இலங்கையில் ஏற்படுவதற்கு 1977ம் ஆண்டுக்குப் பின் இலங் கையில் ஏற்படுத்தப்பட்ட அரசிய லின் வளர்ச்சிப் போக்கே பிரதான காரணம் என்றால் தவறாகாது. 1977ம் ஆண்டுக்குப் பிந்திய அரசி யல் நிலைமைகளில் பின்வரும் வளர்ச்சிப் போக்குகள் இத்தகைய வன்முறை அரசியலின் தோற்றத் திற்கு வழியமைத்த பிரதான கார ணிகளாகும்.
1 1978ம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகா ரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் தனிமனித சர்வாதிகார ஜனாதிபதியின் கட்டுப்பாடற்ற நட வடிக்கைகளும், எதிரணியினரின் முறியடிப்பதற்காக
வும், தனது ஆதிக்கத்தைப் பாது காத்துக் கொள்வதற்காகவும் மேற்
9 GAJIET Ġib 8,600 GMT
கொண்ட பல்வேறு ஜனநாயக விரோத நடவடிக்கைகளும்
2 அரசியல் பிரச்சினையாக மேலெழுந்த இலங்கையின் இன வாத முரண்பாட்டுக்கு ஜனநாயக ரீதியான தீர்வைக் காணுவதற்குப் பதிலாக, அவசரகால விதிமுறை கள், பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங் களை அமுல் செய்து இப் பிரச்சி னையைத் தீர்க்கும் பொறுப்பை முற்றாக இராணுவத்தினரிடம் ஒப் படைத்ததன் மூலம் இலங்கையில் யுத்த நிலமைகள் ஏற்பட வழிவகை களை செய்தமையும் இதனால் ஜன நாயக சக்திகள் செயலிழந்து தீவிர மான இராணுவ அமைப்புகள் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவ தற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி
UGOLO.
3. வடக்கு கிழக்கு யுத்த நிலை மைகள்ை தனது ஆட்சியதிகாரத் தைப் பாதுகாத்துக் கொள்வதற்கா கப் பயன்படுத்தி, இலங்கையின் இராணுவ நிறுவனங்கள் உட்பட எல்லாத் துறைகளையும் பேரின படுத்தியதோடு, கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிலைமைகளை சமாளிப்பதற்காக
Gurg, 611_ -
அமுல் செய்யப்பட்ட அடக்கு முறை நடவடிக்கைகளை தென்னி லங்கையில் அரசுக்கு எதிராக ஏற் பட்ட ஜனநாயக ரீதியான எதிர்ப்ப களை அடக்கப் பயன்படுத்தியதன் மூலம் தென்னிலங்கையில் இரா ணுவ அமைப்புகளும், வன்முறைச் சம்பவங்களும் ஏற்பட வழிவகுத்
560LD,
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா
வின் இனவாத சர்வாதிகாரத் தன் மையைக் கொண்ட இந்த அரசியல் வளர்ச்சிப் போக்கின் பிரதான பங் காளிகளில் இருவராக செயற்பட்ட வர்களே லலித் அத்துலத் முதலி
" யும், ஜனாதிபதி பிரேமதாசாவும்
ஆவர்.
மிகவும் புத்திசாதுரியமான அரசி யல்வாதி எனப் பெரும்பான்மை யோரால் மதிக்கப்பட்ட லலித் அத் துலத் முதலி அவர்கள் ஜனாதிபதி பிரேமதாசவின் எதேச்சாதிகாரத் தன்மை கொண்ட தலைமையின்
காரணமாகத் தனக்கேற்பட்ட
இதன்நிலங்கை
:நவிே
பாதிப்புகளின் மூலம் இவ் வளர்ச் சிப் போக்கின் ஜனநாயக விரோத அபாயங்களை உணர்ந்ததன் கார ணமாகவோ என்னவோ, ஜனநாய கத்திற்கான தனது போராட்டத்தை ஜனநாயக ஐக்கிய தேசிய முன்ன ணியின் மூலம் ஆரம்பித்தார். இலங்கையின் ஏனைய அரசியல்
வாதிகளை விட ஜனாதிபதி பிரேம தாசாவுக்கு சவாலாக விளங்கிய இவர் எதிர்காலத்தில் இலங்கை யின் ஆட்சித்தலைவராகவருவதற் கான வாய்ப்பைக் கொண்டிருந்த வர். ஆனால் 1993ம் ஆண்டு ஏப் ரல் மாதம் 23ம் நாள் இவர் கொழும் பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டி ருந்தபோது சுட்டுக் கொல்லப்பட் L Tiii.
1989ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜேஆர் ஜெயவர்தனவிடமிருந்து ஜனாதிபதிப் பதவியைப் பெற்றுக் கொண்ட ஆர். பிரேமதாசா தென் னிலங்கையில் தனக்குப் பெரும் சவாலாக விளங்கிய மக்கள் விடு தலை முன்னணியினரின் வன்மு றைகளை இராணுவ ரீதியாக முறிய டித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டவர் பல்வேறு ஜனரஞ்சகமான வேலைத் திட்டங் களை நனடமுறைப்படுத்தி சாதா ரண மக்கள் மத்தியில் பிரபல்ய மான ஒருவராகப் பிரகாசித்தாலும், ஜே.ஆர். ஜயவர்தனாவை விட நான்தான் அரசாங்கம், அரசாங்கம் நான் தான் ' என்பதற்கு ஒப்பாக ஆட்சியதிகாரங்கள் அனைத்தை யும் தன்வசப்படுத்திக் கொண்டு தனிமனித நடந்து கொண்டார். இவர் 1993ம்
எதேச்சாதிகாரியாக
ஆண்டு மே 1ம் திக நகரில் மேதின ஊ
சென்று கொண் குண்டு G LIGNSlLLIT GOTIFTfi.
இவர்களது கொலை ழிழ விடுதலைப் புலி மென அரசும் அதனது வினரும் கூறுகின்றன ஏற்றுக் கொள்ளக் கூ கள் எவற்றையும் இ வைக்கவில்லை. புலி அவற்றை நிராகரித்தி இக் கொலைகள் தெ கள் மத்தியில் பல்வே நிலவுவதையும் கூடியதாக இருக்கின் விடுதலைப் புலிகள் படுகொலைகளை
கைதேர்ந்தவர்கள் எ6 கமில்லை. எனினும் யாளி யார் என்பதை கண்டறியுமுன்பு இ வேண்டத்தகாத செய பெற்றால் அவற்றை தான் செய்தார்கள் 6
கள் மேல் பழியை சும
படுகின்ற பேரினவா னது இலங்கை அரச புதியதல்ல. விடுதலைப் புலிகள் ി&rബ് (ിg| என்று எடுத்துக்கொன லைப் புலிகள் அமை நாட்டின் அரசியலை கூடியளவிற்கு சக் அமைப்பு என்பதை யாக ஏற்றுக்கொள்ள தென்னிலங்கையின் மையை மட்டுமல்ல விட வேண்டும் எ கூட நிர்ணயித்து செ யளவிற்கு சக்திவா அமைப்பாகவும், எவ் வுகளையும் ஏற்படுத் களாகவும் அவர்கள் தகுதியைப் பெற்றிரு என்பதை இந் நாட்டி யும், முப்படைகளின் தியுமான பிரேமதா ബ; &rബ (ിg| நிரூபித்துள்ளார்கள் ஏற்றுக் கொண்டாக ே அப்படியானால் புலி ராகப் பலகோடி ரூட ஆயிரக்கணக்கான 2 இழந்து மேற்கொள்ெ இனவாத யுத்தத்தின்
 
 
 
 

கொழும்பு வலத்துடன் டிருக்கையில் வடிப்பிற்குப்
களுக்கு தமி களே காரண உளவுப் பிரி ர், ஆனால் |ய ஆதாரங் ன்னும் முன் ள் இயக்கம் ருக்கின்றனர். IL TIL JTS, LDS.
று ஊகங்கள் அவதானிக்கக் றது. தமிழீழ இவ்விதமான
செய்வதில் ாபதில் சந்தே , '<ബ
உறுதியாகக் SIGG) Surco
ல்கள் நடை
* தமிழர்கள் ான்று தமிழர்
த்தி திருப்திப் தப் போக்கா
க்கு ஒன்றும்
தான் இக் துள்ளார்கள் ண்டால் விடுத ப்பானது இந் நிர்ணயிக்கக் வாய்ந்த பதார்த்த ரீதி வேண்டும். அரசியல் தன்
யாரை ஆள ன்பவற்றைக் பற்படக் கூடி ய்ந்த ஒரு விதப் பேரழி நக் கூடியவர் செயற்படும் க்கின்றார்கள் ன் ஜனாதிபதி பிரதம தளப 町 °euf5 ததன் மூலம் என்பதையும் வண்டும். களுக்கு எதி ATİLLİ 8560) GNTUL|LD, யிர்களையும் ப்படும் இந்த
விளைவுகள்
என்ன என்ற கேள்வி எழுகின்றது.
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் தலை 1979)
ஆண்டு பயங்கரவாத தடைச் சட் டத்தை நடைமுறைப்படுத்தி தமி ழர்களுக்கெதிரான இனவாத யுத் தத்தை அரச அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்த ஆரம்பித்ததி லிருந்து இன்று வரையான நிலை மைகளை அவதானத்தில் கொள் ளும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தளவு சக்திவாய்ந்த இராணுவ அமைப்பாக வளர்வ
மையிலான அரசானது
தற்கு பின்வரும் இரு காரணிகள் மிகவும் பிரதானமானவைகளாகும்.
1 தமிழ் மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளான சமத்துவத்துக் கும், சுயாட்சிக்குமான தமது உரி மைகளை அங்கீகரிக்கின்ற ஜனநா யகத் தீர்வை முன்வைக்கத் தவறிய தனால் ஜனநாயக முறைகளின் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தி நிலை
2 பேரினவாத சக்திகளின் எதிர்
பார்ப்புகளான சிங்கள, பெளத்த ஆதிக்கத்தை இலங்கையின் அரசி யல் அமைப்பில் பாதுகாப்பதை யும், அதற்கெதிரான சவால்களை இராணுவ ரீதியில் முறியடிப்பதை யும் நோக்கமாகக் கொண்டு மேற்
சரிநிகர் ஜூன் 1993 6
மாகும்.
இன்னொரு விதத்தில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டது தென் னில்ங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிகளின் காரணமாக என்று இத்தகைய ஜனநாயக விரோத அரசியலின்
கொள்வோமானால்,
வளர்ச்சிப் போக்கு ஏற்பட காரணி களாக அமைந்த பின்வரும் நிலை மைகளை அவதானத்தில் கொள் ளல் வேண்டும்.
1. அதிகாரத்திற்கான வேட்கை யும், எவ்வகையிலேனும் அதிகா ரத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஜன நாயக விரோத வழிகளில் அரசு செயற்பட்டமையும்
2. மாற்றுக் கருத்துகளுக்கு மதிப் பளித்து அவற்றை சகித்துக் கொள் ளும் பண்பின்மை,
3. அதிகாரத் துஷ்பிரயோகத்துக் கும் அநீதிகளுக்கும் எதிராக மக் கள் நீதிமன்றங்களின் மூலம் நடவ டிக்கை எடுப்பதை சட்டரீதியாகத் தடைசெய்தமை
4. கட்டுப்பாடற்ற அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையின் மூலம் நிறைவேற்று அதிகாரங்கள் எதேச்சாதிகாரமான வகையில் பயன்படுத்தப்பட்டமை
5. நீதிமன்ற சுதந்திரத்தை மீறி
ULGO)LD),
6. அரசாங்கக் கட்சியின் நலன்க ருதி தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாத்து ஊக்குவித்தமை
7 தேர்தல் ஊழல்களையும், மோசடிகளையும் ஊக்குவித்ததன் மூலம் மக்களின் ஒருமித்த உண் மையான எதிர்பார்ப்புகளை சுதந்தி ரமாகப் பிரதிபலிக்கும் நியாய மான தேர்தல் நடைமுறைகளை சீர் குலைத்ததன் மூலம் ஜனநாயகத் தேர்தல்களில் மக்களுக்கிருந்த நம் பிக்கைகளை இழக்கச் செய்வதற்கு ஏதுவாகச் செயற்பட்டமை
8 மக்கள், நாட்டின் நடைமுறை உண்மைகளைத் தெரிந்து கொள் ளாதிருககும் வகையில் எதிரணியி ன்ரின் அபிப்பிராயங்கள், கருத்துக ளுக்கு இடம் கொடுக்காமல் அரச கட்டுப்பாட்டிலுள்ள வெகுசனத் தொடர்புச் சாதனங்களை தவறான் வகையில் அரசினதும், அரச கட்சி யினதும்
பிரசார சாதனமாகப்
1Hශණ්Tගණ්ට
GSSTరి ఆగ్రాజ్ కరాచాry_O.
கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கை களும் அதன் விளைவாக ஏற்பட்ட
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்க
ளின் படுகொலைகளும், பொருளா தார சீரழிவுகளும் ஒரு புறமாகவும் மறுபுறத்தில் தீர்வைக் காண வேண் டிய பொறுப்பு ஆயுதமேந்தியவர்க ளுக்குப் பாரப்படுத்தப்பட்டதனால் தமிழ் மக்கள் மத்தியிலும், ஏனைய பகுதிகளிலும் செயற்பட்ட ஜனநா பக சக்திகள் செயலிழக்க வேண் டிய நிலைமையும்.
இந்த நிலைமைகளினூடாக நாம் பார்க்கும் போது தமிழ் மக்களின் முரண்பாடுகளுக்கு ஜனநாயகத் தீர்வை முன் வைக்காமல் மேற் கொள்ளும் எந்த வித இராணுவ நடவடிக்கைகளும் எதிர்விளைவுக ளையே ஏற்படுத்தும் என்பதற்கு விடுதலைப் புலிகளின் வளர்ச்சிப் போக்கு மிகவும் சிறந்த உதாரண
பாவித்தமை,
9. எதிரிகளை இல்லாதொழிப்ப தற்காக திரைமறைவில் கொலைப் பட்டாளங்களைப் பாவித்து செயற் LULL GOLD. இவ் வகையில் பல்வேறு விதமான ஜனநாயக விரோத செயல்கள் தொடர்ந்ததனால் ஜனநாயக ரீதி யில் எதிர்ப்புகளைத் தெரிவித்து வெற்றி கொள்வதில் நம்பிக்கை இழந்த எதிரணி அரசியல் அமைப் புகளில் சில வன்முறை ரீதியில் செயற்பட ஆரம்பித்தன. இவ்விதம் அரசு பலாத்கார வழிக ளில் செயற்படுவதற்கு அரசினால் தொடரப்பட்ட வட-கிழக்கு யுத்த மும், அதனைப் பிரச்சாரப்படுத்து வதன் மூலம் தென்னிலங்கையில் உருவாக்கிக் கொண்ட பலமுமே காரணிகளாகும்.
-ニ。-

Page 7
மிழர்கள் பெற வேண்டுமாயின் அரசியல் சுதந்திரம்,பொருளாதாரச் சமத்து வம், சமூக சகோதரத்துவம் என்
தன்னாட்சி
கின்ற உன்னத நிலையை அடைய வேண்டும். அதற்கான தயாரிப்பு வேலைகள் இப்போதே ஆரம்பிக்க வேண்டும் ' இப்படிக் கூறியவ கள் முன்னைய தமிழ் ஈழ விடு தலை இயக்கம் சிதைந்த பின்னர் அதன் கருத்துக்களை வளர்த்துச் செல்லும் வகையில் தோற்றம் பெற்ற மனிதன் இயக்கத் தைச் சேர்ந்தவர்களாவர்
மேலும்
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு இடது சாரிக் சிந்தனைப் போக்கை உரு வாக்கி வைத்தது. துரதிர்ஷ்டவச மாகக் குறுகிய காலத்திலேயே அல் வமைப்பு சிதைந்து போனதின் பின்
இடதுசாரிச் அடிப்படையிலான ஒரு கருத்துப் மனிதன் இயக்கமே
சிந்தனையின்
coা
போக்கை
வளர்த்துச் சென்றது
இவ் வியக்கம் 1977 இல் தமிழ் ஈழ
விடுதலை இயக்கத்தில் முன்னணி உறுப்பினர்களாகப் பணி புரிந்த ஜெகநாதன், பாலநடராஜா ஐயர் என்பவர்களினாலும், முற்போக் குச் சிந்தனை படைத்த கத்தோ லிக்க மதகுருவான அருட்திரு ஜெயசீலன் அடிகளினாலும் தோற் றுவிக்கப்பட்டது. தமது கருத்துக் களை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் வகையில் 'மனிதன்' எனும் மாதாந்தப் பத்திரிகையை யும் நடாத்தினர். தமிழ் ஈழ விடு தலை இயக்கத்தின் ' எரிமலை ' பத்திரிகையின் பின்னர் தமிழ் மக் கள் மத்தியில் வித்தியாசமான சிந்த னைப் போக்கை வளர்த்த பத்திரி கையாக இதுவே காணப்பட்டது. எரிமலை தொடக்கி வைத்த இ லங்கை, சிறீலங்கா, தமிழ் ஈழம் என்ற இரு தேசங்களைக் கொண்ட து' என்ற கருத்தை மேலும் வளர்த் துச் செல்வதில் மனிதன் கூடிய அக் கறை காட்டியது. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், அவர்கள் தனியா கப் பிரிந்து சென்று தனியரசமைக் கக் கூடிய உரிமையும் பலமும் அவர்களுக்கு உண்டு என்பதை ஆதாரங்களுடன் நிறுவியதும் இல் வமைப்பே ஆகும். இது தொடர் பாக பாரம்பரிய இடதுசாரிக் கட்சி களின் கருத்துகளுக்கு தர்க்க ரீதியா கப் பதிலடி கொடுத்து மனிதன் இத ழில் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி யின் செயலாளர் சண்முகதாசனின் கட்டுரைக்கு பதிலாக மகேஸ்வர ராஜா எழுதிய கட்டுரை முக்கியமா னதாக விளங்கியது.
மனிதன் இதழ்களில் நான்கு இதழ் கள் வெளிவந்ததன் பின்னர் பல்க லைக் கழக மாணவர்கள் பலரும் இவ் சேர்ந்து கொண்டனர். அதனால் அவர்க
வியக்கத்துடன்
ளையும் இணைத்து மனிதன் இயக் கத்துக்கு என ஒரு மத்திய குழு உருவாக்கப்பட்டது. இக் குழுவில் மகேஸ்வரராஜா, ஜெகநாதன், விம லதாசன், ஜெயராஜா, மாலினி, சாந் தினி என்போர் அங்கம் வகித்தனர். பால நடராஜா ஐயர் ஈரோஸ் இயக் கத்தில் சேர்ந்து கொண்டதால் இதி லிருந்து விலகிக் கொண்டார் விம
லதாசன் மனிதன் பத்திரிகையின்
பிரதான ஆசிரியராகவும், மனிதன் இயக்கத்தின் முக்கிய அமைப்பாள ராகவும் பொறுப்பேற்றுக் கொண் டார். அருட்திரு ஜெயசீலன் அடி கள் தமது மதம் சார்ந்த பணிகள் காரணமாக ஒரு ஆலோசகராக மட் டும் இருந்து கொண்டார்.
பல்கலைக் கழக மாணவர்களை யும் சேர்த்துக் கொண்ட பின்னர் தான் முன் வைத்த கருத்துக்கள் தொடர்பாக ஆய்வுப் மேற் கொண்டு ஆய்வு ரீதியாக கருத்துக்
மனிதன் இயக்கம்
பணிகளையும்
தேசிய விடுதலைப் போராட்டம் ஓர் மீளாய்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
களை முன் வைத்தது. இந்த வகை யில் தமிழ் ஈழத்தின் பொருளாதா ரம் தொடர்பாக இவ்வமைப்புமுன் வைத்த ஆய்வும், பல்கலைக்கழக தமிழ் விழாவில் நடாத்திய பொருட் காட்சியும் முக்கியமான
தாகும். இப் பொருளாதார ஆய்
வின் மூலம் தமிழ் ஈழம் பொருளா தார ரீதியாக தனித்து நிற்க முடியும் என்பதை ஆதாரபூர்வமாக எடுத் துக் காட்டினார்கள் இப் பொருளா தார ஆய்வினை நிலவளம், கடல் வளம், பனை வளம் கைத்தொழில் வளம் மனிதவளம் எனப் பாகு டுத்தி புள்ளிவிபர வரைபடங்கள் மூலமாகவும் எடுத்
ரீதியாகவும்
துக் காட்டி இவ் வரைபடங்களின் மூலம் உருவாக்கப்படக் கூடிய தொழிற்சாலைகளையும், அதன் உற்பத்தி ஆற்றல்களையும் எடுத் துக் கூறினார்கள் இது தொடர்பான பொருட்காட்சி பின்னர் மனிதன் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ஜோதிலிங்கத்தினால் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி யின் லயன் கழகப் பொருட்காட்சி
யிலும் காட்டப்பட்டது.
தமிழ்ப்பிரதேசத்தின் நிலவளம் பற் றிக் கூறும் போது அங்கு உற்பத்தி உணவுப்
யாகும் நெல்,
பொருட்களின் அளவைக் குறிப் பிட்டு அவற்றில் தமிழ் மக்களின் நுகர்ச்சியின் அளவையும் குறித்து வெளிநாடுக
ஏனையவற்றை ளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்ப
தைப் புள்ளி விபரரீதியாக எடுத் துக் காட்டினார்கள். இதேபோல் கடல் வளத்திலும் தமிழ் மக்களின்
நுகர்ச்சி போக ஏராளமான அள வில் ஏற்றுமதி செய்யலாம் என் பதை விளக்கினர்கள் கடல்வளத் தின் இன்னோர் பகுதியாக கப்பல் போக்குவரத்து துறைமுகம் என் பன பற்றிக் கூறும் போது சேதுகால் திட்டத்தின் மூலம் காங்கேசன்துறை துறைமு
வாய் ஆழமாக்கும்
கத்தை சர்வதேச ரீதியான துறைமு கத்தின் தரத்துக்கு உயர்த்தலாம் என்பதை விளக்கினார்கள். இவ் ஆழமாக்கல் திட்டத்தின் மூலம் தூர
கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கப்
பல்கள்இலங்கைை னைக்குப் போவத காங்கேசன்துறையி ரக்கணக்கான மை டுத்தி சென்னைக்கு யும் இது இந்திய தாக உள்ளதால் இந் திட்டத்துக்கு உதவி ரும் ஏற்கனவே கான செலவில் பெரு இந்திய அரசாங்கம்
అ வந்த போதும் இெ ஒத்துழைப்பு
ᏣᎧuᎶᎯᎠᎶᏍᏜᎶᏡᎶᏗᎢ
அதனை நிறை வில்லை. இத்திட்
மானால் கொழும் தின் முக்கியத்து விடும் எனக் கருதி இதில் போதியளவு
டவில்லை. இதை
துறைமுகத்தை தேவைக்குப் ப என்றும் திருகோன எழும் பேரலையை சக்தித் திட்டத்தை என்றும் எடுத்துக்
கைத்தொழில் வள போது ஏற்கனே பாரிய கைத்தொழ இல்மனைற் தொ
கோணமலை ) சு
சாலை (வாழைச் னத் தொழிற்சாை சீமெந்துத் தொழிற் சன்துறை ) என்ட விரிவுபடுத்துவதே
தமிழர்
றையில் கண்ன சாலை ஒன்றையு என்றும் கூறினா மீன் பதனிடும்
தொழிற்சாலைகள்
ளையும்,
GJITë6GJITLib GT GUTë
இவ்வாறு பொரு 360AI Gud Golf
புள்ளிவிபர அ விஞ்ஞான கூறியமையே
 
 
 
 
 

நிகர் ஜூன் 1993
ச் சுற்றிச்சென் (5ü uğ9ova ாடாக ஆயி களை மீதப்ப செல்ல முடி அரசுக்கு ஏற்ற ய அரசும் இத் பளிக்க முன்வ இத்திட்டத்திற் ம்பகுதியினை பொறுப்பேற்று ம்பிக்க முன் ங்கை அரசின்
இன்மையால்
eայնոյ (Մ)ւգ սյ வெற்றி பெறு த் துறைமுகத் ம் குறைந்து இலங்கை அரசு அக்கறை காட்
திருமலை
Ει
廖
பாதுகாப்புத் பன்படுத்தலாம்
--
இபந்தம் நெருப் பனைக்க வாக் 1 ك616 إبرلترك معه 61 அதனைரோ
கரித்த P
| JimTas,
|கேட்கப்பட்டார்கள். இம் முயற்சி
பெரிதளவு வெற்றியளிக்காவிட்டா லும் கூட தேசியப் பொருளாதா ரத்தை வளர்க்க வேண்டும் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்து வதாக இருந்தது. இவற்றினை விட போர்க்காலச் சூழ்நிலை ஏற்பட் டால் அதனை சமாளிக்கும் வகை யில் மிருக வளர்ப்பு பண்ணை விவசாயம் என்பன தொடர்பாக வும் ஆய்வு ரீதியான ஆலோசனை கள் மக்களுக்குக் கூறப்பட்டன.
அரசியல் ரீதியான வேலைகளை முன்னெடுக்கையில் பத்திரிகை வேலைகளுக்குப் புறம்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் தொடங்கப் பெற்ற வகுப்புப் பிரச் சார வடிவத்தையும் தொடர்ந்தனர்.
Iதேசிய இனப் பிரச்சினை தொடர்
வகுப்புக்களை நடாத்திய
தோடு வகுப்புக்கான குறிப்புக்
களை ரோணியோ செய்தும் வினி
Iயோகித்தனர் தேசிய விடுதலைக்
குத் தடையாக இருந்த கூட்டணி பையும் பாரம்பரிய இடதுசாரிக்
கட்சிகளையும் தேசிய விடுதலைத் தளத்தில் நின்று கொண்டு விமர்சித் தனர். தமிழர் விடுதலைக்கூட்டணி 1977ஆம் ஆண்டுத் தேர்தலை
தமிழ் ஈழத்துக்கான சர்வஜன வாக் கெடுப்பு எனக் கூறிப் பிரச்சாரம் செய்த போது மனிதன் இயக்கம் " நெருப்பணைக்க வாக்கெடுப்பு ' எனக் கூறி கிண்டலடித்து அதனை நிராகரித்தது. இந்த வகையில் தேர்
தல்களுக்கு எதிரான பிரச்சாரத்தை
ஆரம்பித்து வைத்த தமிழ் ஈழ விடு
I I OD - 15ܕܨܠ 9 (ബ
ān
ம் பற்றிக் கூறும் வ இருக்கின்ற ற்சாலைகளான ழிற்சாலை (திரு ாகிதத் தொழிற் சேனை இரசாய ல பரந்தன் ) சாலை (காங்கே வற்றை மேலும் ாடு பருத்தித்து
ーリー வெகு
omST
சதக்
டித்த பாரம்பரிய இடதுசாரிகளுக்
TrøTO J○pじつ
in.
ாடித் தொழிற்
D 2-CDG) IT580 TLs. ர்கள் இதைவிட தொழிற்சாலைக ம் அடைக்கும் ளையும் கூட உரு
கூறினார்கள். ளாதார விளக்கங் டமாகக் கூறாமல் ஆதாரங்களோடும் ஆதாரங்களோடும் முக்கியமானதாக
விளங்கியது இந்த வகையில் பல்க லைக்கழகத்தின் கலை விஞ்ஞான வர்த்தக பீட மாணவர்களை ջԱքն பயன்படுத்தியிருந்தார்கள் ான்றே கூறவேண்டும் தமிழ்ப் பிர
ܛ 11 ܬܐ.
தேசத்தின் பொருளாதார வளங்கள் பற்றி இவர்களுக்கு முன்னர் பலர்
கூறியிருந்த போதும், இவர்கள் ஆய்வு ரீதியாக அதனை முன் வைத்த போது மக்களால் அதன்ை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், நம்பிக்கை வைக்கக் கூடியதாகவும் இருந்தது. தமிழ்ப் பிரதேசத்தின் பொருளாதாரம் மணிஓடர் பொருளாதாரம் எனக் கிண்டல
கும் இல் ஆய்வு ஒரு பலத்த அடி யைக் கொடுத்தது. இவ் ஆய்வுகளுக்குப் புறம்பா தேசிய பொருளாதாரத்தை வளர்க் கும் வகையில் இவர்கள் எடுத்துக்
கொண்ட முயற்சிகளும் முக்கியமா னதாக இருந்தது. அவற்றில் முக்கி யமானது, தமிழ்ப் பிரதேசத்தில் அதன் தேவைக்கேற்ற வகையில் உற்பத்தியாகும் பொருட்கள் சிறீ லங்காவிலிருந்து வந்தால் அவற் றைப் பகிஷ்கரிக்கும் முயற்சியா கும். இதன் முதன் முயற்சியாக கொழும்பிலிருந்து வரும் யானை மார்க் குளிர்பானங்கள் இவர்க ளால் பகிஷ்கரிக்கப்பட்டன. இது தொடர்பாக மக்கள் மத்தியில் பிரச் சாரம் செய்ததோடு தமிழ்ப் பிரதே சத்திலிருந்து உற்பத்தியாகும் பானங்களை பருகும்படி மக்கள்
தலை இயக்கம் கூட அதனை கைவிட்டு வேலைகளில் ஈடுபட்டபோதுமனி தன் இயக்கம் தேர்தலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தமை முற்போக்கா னதாக இருந்தது.
பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள்
தேர்தல் பிரச்சார
தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இடதுசாரி அரசியலை படித்துத் தெரிந்து கொள்ள முற்பட் டதே தவிர விமர்சனம் செய்து அச் சிந்தனையின் அடிப்படையில் புதிய அரசியல் வழியினை முன் வைக்க முனையவில்லை. விமர் சிக்கும் அளவுக்கோ, புதிய சிந்த முன்வைக்கும் அளவுக்கோ அவர்கள் இடதுசாரி தெரிந்திருக்கவும் இல்லை. வளர்ந்திருக்கவும் இல்லை. ஆனால் மனிதன் இயக்
னையினையை
அரசியலைத்
கத்தவர்கள் பாரம்பரிய இடதுசா ரிக் கட்சிகளை இடதுசாரிச் சிந்த னைத் தளத்தில் நின்று விமர்சித்த தோடு இடதுசாரிச் சிந்தனையின் அடிப்படையில் புதிய அரசியல் வழியையும் முன் வைத்தார்கள் இவர்களின் இச்செயற்பாடு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத் தில் இடதுசாரிச் சிந்தனையின் ஒரு படிக்கல் என்றே கூற வேண்டும்.
இச்சிந்தனையின் (LIT&G8 ஈரோஸ், போன்ற இடதுசாரிச்சிந்த
ஈ.பி.ஆர்.எல்.எப்.
னையின் அடிப்படையிலான தமிழ் இயக்கங்களின் தோற்றத்திற்கு வழி வகுத்ததோடு இடதுசாரிக் கட்சிக் ளிலிருந்தே என்.எல்.எப்.டி.பி. எல்.எப்.டி. பாதுகாப்பு பேரவை போன்ற இயக்கங்க்ள் தோன்றுவ தற்கும் வழிவகுத்தது.

Page 8
சரிநிகர் ஜூன் 1993 8
அவர்
சற்று முன்பாக ஆமர்வீதி நடைபா
கொல்லப்படுவதற்குச்
தையில் சாரமும் சேட்டுமாக நின்ற படி ஊர்வலத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தது ரூபவாஹினி அவரது கொலையை அடுத்து அறி engal. It ஆறுநாள் துக்க தினத் தின் போது அடிக்கடி காட்டப்பட்
L-9).
இது மட்டுமல்ல, இது மாதிரியாக ரூபவாஹினியில் காட்டப்பட்ட பல நிகழ்ச்சிகள் அவரது ஜனாதிப திக் காலத்தில் அனேகம், கட்டிட வேலைகள் நடைபெறும் இடங்க ளில் கட்டிட வேலைகளை எப்படிச் செய்வது என்பது பற்றியோ கம்உ தாவ நிகழ்ச்சிகளில் பாதைகளை எப்படி அமைக்க வேண்டும் என் பது பற்றியோ மணிக்கூட்டு கோபு ரத்தின் திறப்பு விழா ஏற்பாடுகள் கூட்டமேடைகள் எப்படி எப்படி செய்யப்பட வேண்டும் என்றோ அவர் பணிப்புரைகள் வழங்குவது பற்றிய தொலைக் காட்சியில் காட்டப்பட்
காட்சிகள் நிறையவே
டுள்ளன.
ஜனாதிபதி பிரேமதாசாவின் தலை பீட்டு வாழ்வுமுறைக்கான (interventionist life Style) lay Sla. சாதாரண உதாரணங்கள் இவை அவரது நடத்தையின் மிக முக்கிய ான அம்சமான இப்பண்பானது பலராலும் சிலாகித்துப் பேசப்படு கிற அவரது 18 மணி நேர உழைப் பின் அர்த்தமற்ற கால விரயத்தை தெளிவாக்கப் போதுமானதாகும்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் அவர் செயற்படவென உள்ள தளம் பற்றி அவர் ஒருபோ தும் வில்லை வானத்துக்கும் பூமிக்கு
அக்கறை கொண்டிருக்க
மாக அதிகாரங்களைக் குவித்துக் கொண்டுள்ள பதவியின் மோச சர்வாதிகாரத் தன்மையை தெளிவாகப் புரிந்து கொள்ள வைக் கும்படியாக அவரது தன்மைகள் அமைந்திருந்தன. நாட்டின் சகல நிகழ்ச்சிகளும் அவர் அறியாமல் நடக்கமுடியாதளவுக்கு அவரது தலையீடு அனைத்தின் மீதும் இருந் தது அவரது மலினத்துவ (populist) அரசியல் பண்புக்கும் அதி கார மையமான ஜனாதிபதி பதவிக் கும் வளர்ச்சி உருவாக்கிய தவிர்க்க முடியாத நிகழ்வே அவரை நடுவீதி யில் பிணமாக்கியது என்றால்
இடையிலான உறவின்
மிகையாகாது ஜனாதிபதி உருவாக்கி விட்ட மலி னத்துவ அரசியல் பண்பு அதிகார மையமாக இருந்த ஜனாதிபதிப் பதவி மூலம் செய்யப்பட்ட எழுதப் படாத ஒழுல்கு முறைகள் என்பன, கொலை நடந்து சற்று நேரத்திற் கெல்லாம் நாட்டின் அரசுத் தலை வர் கொல்லப்பட்ட இடம் அடை யாளம் காணப்பட முடியாதள வுக்கு சுத்தமாக்கப்பட்டு விட்டதிலி ருந்து எவ்வளவு பலமிக்கவை யாக விளங்கின என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானதாகும்.
ി&rബ செய்யப்படுவதற்கு
இரண்டொரு நாட்களுக்கு முன்பு அவர் லலித் அத்துலத்முதலி கொலை செய்யப்பட்ட அதே கிரு GULLG) could CLAU (EL3,0816T றில் அடைத்த குரலில் கூறிய வார்த்
தைகள் திரும்பத் திரும்ப வானொ லியில் ஒலிபரப்பப்பட்டன. சோக காலமாக அறிவிக்கப்பட்ட ஆறு நாட்களில் நாடுமுழுவதும் ஒலிப ரப்பிகளில் திரும்பத் திரும்ப போடப்பட்டன. எல்லா யூ.என்.பி தேர்தல் மேடைகளிலும் இப்பேச்சு ஒலித்தது. 'என்மீது கோபம் இருப் பின் என் உடலுக்கு வெடிவைத்து என்னைக் கொலை செய்யுங்கள் நான் சிறுவயதிலிருந்து காத்து வந்த எனது நற்பெயரைக் கொலை செய்யாதீர்கள்' என்ற அவரது இந்தப் பேச்சு, லலித் அத்து லத் முதலியைக் கொலை செய்வ
கட்டிக்
தற்காக அரசாங்க அமைச்சர்கள் திட்டமிட்டு என்ற எதிர்க் கட்சியினரின் குற்றச் சாட்டுக்கு பதில் அளிக்கும் முக மாக பேசப்பட்டதாகும்
ஜனாதிபதி பிரேமதாசா கட்டிக் காத்த அவரது நற்பெயர் கடந்த ஒருவருட காலத்துள் படுமோச DITG, விமர்சிக்கப்பட்டிருந்தது. அவர் கொல்லப்பட்டபோது அதை வெடி கொழுத்தி ஆரவாரத்துடன் ஏற்றுக் கொள்ளவும் ஒருபகுதி மக் கள் தயாராக இருந்தார்கள் என்ப தும், அவரது கொலை மிகச் சாதார
செயற்பட்டார்கள்
ணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகிப் போனதும், யூ.என்.பி திட்டமிட்டு செயற்கையாக அனு
தாப அலை ஒன்றை உருவாக்க வேண்டிய நிலைமையே இருந்த தென்பதுவும் மறைக்க முடியாத உண்மைகளாகும். அவரது பெ யர் பல கொலைகளுடன் -
அரசியல் தொடர்புபடுத்திப் பேசப்படுவது மிகப் பகிரங்கமாகவே நடந்தது.
கொலைகளுடன்
நாட்டின் சகல நிகழ்ச்சிகளிலும் பங் குபற்றுகிற, அரசின் அனைத்துத் திட்டங்களையும் திட்டமிட்டு, நடைமுறைப்படுத்த அதிகாரிகளை நியமிப்பது வரை அனைத்தையும் செய்கின்ற தனி மனிதனாக நாட் டின் எல்லா ஒழுங்கு மீறல்களை யும் அது தனது கட்சிக்குள்ளாயி னும் சரி-ஒழுங்குபடுத்துகின்ற ஒரு தனிமனிதனாக இயங்கியதாக தன் னைக் காட்டிக் கொண்ட பிரேம தாசா அரசு தொடர்பு சாதனங்கள் மூலம் எல்லாம் எனது கட்டுப்பாட் டில் உள்ளது என்று திரும்பத்திரும் பக் கூறிக் கொண்டு வந்த பிரேம தாசா உருவாக்கிய நற்பெயர் தவிர்க்க அனைத்து அனர்த்தங்களுக்கும் பொறுப்பு என்ற
முடியாமல் நாட்டின்
Son L - 96JGY அபிப்பிராய அலையைப் பலம் பெறச் செய்தது. நாட்டில் மிக அண் நடந்த அனைத்து அரசியல் சார்ந்த படு கொலைகளும், அல்லது முக்கியஸ்
ഞഥ, காலங்களில்
தர்களின் கொலைகளும் பிரேமதா சாவின் சூழ்ச்சியே என்று வெளிப்
படையாகவே பேசப்பட்டது.
எதிர்க் கட்சிகளும், அரசு சாராப் பத்திரிகைகளும் பிரேமதாசாவுக்கு எதிராகத் தொடக்கிய தாக்குதல், வெகு இலகுவிலேயே பலமான அடித்தளத்தைப் பெற்றுக் கொள்வ தில் எந்தச் சிரமமும் இருக்க வில்லை. அவரது நற்பெயர் அவ ரது தலையீட்டு குணாம்சம் கார ணமாக மிக இலகுவிலேயே கேள்
விக்குள்ளாக்கப்
நாட்டின் அனைத் ளுக்கும் கூட மூ ராக அவரே இருக் பலமாக -குறிப்பா தில்- உருவாகி கைய ஒருநபர், நி
RCD 860UDUIT3 . அவர் அப்புறப் அவசியம் என்ப அனைத்து மட்ட வைப் பெற்றதாக தும் மிகவும் வெளி தெரிந்தன. லலித் மேலும் உக்கிரட் பிரேமதாசா கொன
9 TT35 TU 600TLDT60T வில் ஜீரணிக்கப்ப றாக உருவாக்கி
இயற்கை மரண கத்தை விட அது ெ தகைய தாக்கத்ை
வில்லை என்றே
டும்.
அவர் ஜனாதிபதி தான் அதன் தன்ன டையாகக் காட்டி அவர் தன்னையும் லையும் நான்கு மலினத்துவ ( மேல் நிலைநிறுத் தீவிரமான தேசபக் யகப் பண்பு, ஏை வாழ்வு நேர்மை ழிச்சலற்ற உழை அந்த நான்கும பாணி தேசபக்தி
மரபுவழித் தேசிய மாகக் கொண்டு இன ஐக்கியம், ஆ சுபீட்சம், அன்னி எதிர்ப்பு என்பன ளாக விரிந்தன. இ அவரைப் பொறு மலினத்துவ அரசி துணை சேர்ப்பை யல் ரீதியில் அவர் குவில் மயக்கும் 8 யாகவும் அமைந்: 1989இல் அவர்
போது, வடக்கு
கொண்டிருந்த കണ്ടെ (ഖങി. தெற்கில் ஜே.வி.பி எதிர்ப்பு தேசிய6 குச் சாவுமனி அபு களை விடத் தீவி முயற்சியாளராக
உயர்த்தியது. புலிகளையும் டே அழைத்தது அவ
படுவதாயிற்று. தின் மீதான விரு
 

து அனர்த்தங்க
கின்றார் என்பது க மேல் மட்டத் இருந்தது. இத்த வும் சமூகத்தின் ணரப்படுவதும் படுத்தப்படுவது து அமைப்பின் களிலும் ஆதர
வளர்ந்திருந்த
ČJLIGOL LUJITS, GEGAJ
3 ஹெசல்வத்தையிலிருந் சுதந்திர சதுக்கம் வரை
ஒரு மலினத்துவவாதியி
கொலை இதை படுத்தியதுடன், லயை ஒரு மிகச் ன்றாக, இலகு Lé கூடிய ஒன் விட்டது. ஒரு திற்குரிய தாக் பரியளவில் எத் தயும் ஏற்படுத்த சொல்ல வேண்
யாகப் பதவியேற்ற போது
தாகக் கருதப்பட்டது. ஜனசவியத் திட்டம், அவரது அரச தகவல் தொடர்பு சாதனங்களுடான பிரச் சாரம் அமைச்சர்களை பாடசாலை ஆசிரியர் பாணியில் மதிப்பிட் டமை போன்ற நடவடிக்கைகள் அவரது ஏழை மக்கள் சார்பு நேர் மையான உழைப்பு என்பவற்றிற்கு
உதாரணங்களாகக் கூறப்பட்டன.
அரசியலில் புலிகளையும், ஜே.வி
Ludito" 1989Qá) ஆகியதிலிருந்து LD60)u (GJCMLL க் கொள்கிறது. b தனது அரசிய அடிப்படையான கோட்பாடுகளின் திக் கொண்டார். தி, தீவிர ஜனநா ழ மக்களின் நல் யான ஒய்வொ ப்பு என்பனவே கும். அவரது பெளத்த சிங்கள பத்தை அடிநாத ாழுப்பப்பட்டது. மைதி, நாட்டின் யத் தலையீட்டு இதன் கிளைக க் கோட்பாடுகள்
gഖഞ!) ഋIഖ]g| |யல் போக்குக்கு JuT56 ub 973 மீது பலரை இல க்தி வாய்ந்தவை
560T.
ஆட்சிக்கு வந்த கிழக்கில் நிலை இந்தியப் படை றக் கோரியது. யினரின் இந்திய பாத அரசியலுக் |த்ததுடன் அவர் அரசியல் முன் பிரேமதாசாவை ஜே.வி.பியையும் ச்சுவார்த்தைக்கு ரது ஜனநாயகத் sus. Er Ges
பியினரையும், ஏன் பிற எதிர்க்
சிகளையும் விட தீவிர முன்முயற்சி வாய்ந்த பிரேமதாசாவிற்கு இந்தக் கோட்பாடுகள் அவரை ஒரு அரசி யல் சாணக்கியர் என்பதை விட மக்கள் தலைவர் என்ற தரத்திற்கு உயர்த்தின. உண்மையில் அவர் விரும்பியதும் அதைத்தான் அரசி யல் சாணக்கியம் மிக்க தலைவர் களை விட மலினத்துவ அரசியல் மூலம் பதவியில் நீண்டகாலம் தாக் குப் பிடித்த எம்.ஜி.ஆர் இவரது ஆசி வழங்காத குருவாக இருந் தார். எம்.ஜி.ஆரின் பல 'ஏழை மக் கள் நல்வாழ்வுத் திட்டங்களை ஒத் ததே இவரது ஜனசவிய திட்டம். ஆளுயர கட்டவுட் தனிநபர் புகழ் LDIGOGL) விளம்பரம், 9||||||||||||||||J8g தொடர்பு சாதனங்களை முழுக்க முழுக்க தனது நடவடிக்கைகளை நோக்கியே குவியப்படுத்தியது என்பன இவரது மலினத்துவ அரசி யலின் வெற்றிக்கான அடிப்படைக ளாகும். இவரது அரசியற் கோட்பா டுகளான மேற்குறித்த நான்கு அம் சங்களும் அவை வெறும் கோட் பாடுகள் என்ற அளவிலேயே மக கள் மத்தியில் பிரபலப்படுத்தப்பட் டன- அவரது எதிராளிகள் அனை வரையும் அரசியல் ரீதியில் மண் கவ்வ வைத்தன. புலிகள்,ஜே வி.பி.,பிறபாராளுமன்ற எதிர்க்கட் சிகள் அனைத்திடமும் இருந்த அனைத்து 'அரசியல் நிலைப்பாடு
களையும் தனது ஜனரஞ்சகத்
தன்மை வாய்ந்த பேச்சுக்களாலும் அறிவிப்புக்களாலும் செல்லாக்கா சாக்குவதில் வெற்றி பெற்றார்.அ வர்களை அரசியல் அநாதைகள்

Page 9
அரசியல் போக்குகள்
ஆக்கினார். பேச்சுவார்த்தைக்கு வரமறுத்த ஜே.வி.பியை LDgg, Gleg அங்கீகாரத்துடன்அடக்கினார். முப்பதாயிரத்திற்கு
மேற்பட்ட இளைஞர்கள் இந்நடவ
டிக்கைகளின் போது கொல்லப்பட்
டதாகக் கூறப்படுகிறது. பேச்சு
வார்த்தைக்கு நிபந்தனைகள் எதையும் விதிக்காமல் அழைத்த பிரேமதாசா பேச்சுவார்த்தையின் போது பேசப்படுபவைகளை வெளியிடக் கூடாது' என்பதை மட் டும் கேட்டுக் கொண்டு புலிகளு டன் பேசினார் சர்வதேச அங்கீகா ரத்துடன் புலிகளைத் தாக்குவதற்கு வடக்கு கிழக்கை இரத்தக் காடாக் கும் யுத்தத்தை நடாத்துவதற்குரிய நிலமைகளை உருவாக்கினார்
ஜே.வி.பி. அவரது தேசபக்த இந் திய எதிர்ப்பு அரசியலின் முன் னால் தோற்றுப் போனது என்றால் புலிகள் அவரது "ஜனநாயகத்தின் முன்னால் தோற்றுப் போனார்கள் பிரேமதாசாவை கண்ணியவான் என்று கூறுமளவுக்கு அவர்களை அவர் ஆட்கொண்டார் அரசியல் ரீதியாக புலிகளைப் பலவீனப்படுத் திய அவர் நாட்டின் இனப்பிரச்சி னைக்கு தீர்வு காணத் தயார் என்று கூறி பாராளுமன்றத் தெரிவுக் குழு வை அறிவித்ததன் மூலமாக தமிழ் பாராளுமன்ற எதிர்க் கட்சிகள் எல்லாவற்றிற்கும் அரசியல் மூடுவிழா நடாத்தும் நிலையை உருவாக்கினார். அவ
கட்சிகள்
ரது பிரபலமான ஜனசவிய, கம்உ ஆடைத் தொழிற்சாலை 5áACGII ஒழிப்பு இஸ்ரேலிய நலன்புரி மன்
தா,ெ போன்ற திட்டங்கள்
றம் வெளியேற்றம் போன்றவை அவரது எல்லா அரசியல் எதிரிக ளையும் அடியற்றவர்களாக்கியது. புத்திசாதுரிய மிக்க மலினத்துவ அரசியல் அவ ரது ஆட்சிக் காலத்திற்கு தேவை யான அமைதியை உருவாக்கித்
பிரேமதாசாவின்
தரவே செய்தது. அரசியல் ரீதியாக எந்த எதிர்ப்புமில்லாத ஒருவராக அவர் தன்னை உருவாக்கிக் கொண்டார். ஜனாதிபதியின் இந்திய எதிர்ப்பு தேசபக்தி என்பன வெறும் கண்து டைப்பு என்று கூற ஒரு எதிர்க்கட் சிக்கும் -ஜேவிபிக்குக் கூட அர சியல் ஆளுமை இருக்கவில்லை. நாட்டின் திறந்த பொருளாதாரக் கொள்கை அந்நிய முதலீட்டாளர் கள் இலங்கையைச் சுரண்ட இடம ளிக்கும் ஒன்று என்பதும் இது எந்த
வகை தேசபக்தி என்றும் அவரை யாரும் கேட்கவில்லை. நாட்டில் அவசரகாலச் தொடர்ந்து வைத்திருப்பது எந்த
வகை ஜனநாயகம் என்பது யாருக்
சட்டத்தை
கும் முக்கியமாகப் படவில்லை
அதற்கெதிராக பாராளுமன்றத்தில் புள்ள டி போடுவதோடு சரி. தோட் டங்களை கம்பனிகளிடம் வழங்கி யது, அரச கூட்டுத் தாபனங்களை தனியார் மயமாக்கியது எல்லாம் யாரும் கேள்வி கேட்கும் விடயங்க ளாக இருக்கவில்லை. பெளத்த மதம், சிங்கள மொழி என் பவற்றை உயர்த்திப் பிடித்தது பிர பாகரனை இந்தியாவிடம் கைய ளிக்க முடியாதென்றது (ஆம் என் றால் மட்டும் கொடுத்திருக்க முடிந் திருக்குமோ என்னவோ?) என் பவை அவரது தேசபக்திகள் என் றால் பாராளுமன்ற தெரிவுக் குழு வும் நடமாடும் செயலகங்களும் அவரது ஜனநாயகத்தின் வெளிப் பாடுகள் என்றால் தனியார் மய மாக்கலில் தொழிலாளி ஒருவருக் குப் பங்கு கிடைப்பது 어a") ஏழை மக்கள் நலம் பேணல் என் றால் மந்திரிகளைப் பதவி நீக்கம் செய்வது முதல் அரச நிறுவனங்க ளின் அத்தியட்சகர்களை நீக்குவது நியமிப்பது வரை அவரே கவனிப் பது அவரது நேர்மையான உழைப் பாயிற்று ஊனமுற்றோருக்கு நிதி வழங்குவது அவரது முக்கிய கவ னிப்புக்குரிய விடயம் ஆயிற்று எதைச் செய்தாலும் அதை ஒரு மாபெரும் கேளிக்கை நிகழ்ச்சி யாக்கி, பெரும் விளம்பரத்துடன் செய்வது அவரது மலினத்துவ அர சியலிற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. ரூபாய்கள் செலவில் கம்உதாவ
கோடிக்கணக்கான
GlantextLITL Lijs, GT Ggu Juul'JUL” டன நாடெங்கும் மணிக்கூட்டு கோபுரங்கள் திறக்கப்பட்டன ஆடைத் தொழிற்சாலைகள் திறப்பு தும், அதில் ஜனாதிபதி துணி வெட் டுவதும் திரும்பத்திரும்ப ஒளிபரப் பப்பட்டது. ஊனமுற்ற சிறுவர்க ளுக்கு உதவுவது போன்ற நிகழ்ச்சி கள் கிராமங்களில் உள்ள வறிய வீடுகளுக்குப் போவது போன்ற நிகழ்ச்சிகள்
மக்களுடைய
அடிக்கடி காட்டப்பட்டன. அவ ரைப் புகழ்கின்ற பாடல் கசட்டுகள் ரூபவாஹினியிலும், றேடியோவி லும் அடிக்கடி ஒலிபரப்பாகின. தனது நற்பெயரை உருவாக்குவ தில் அவர் மிகக் கவனமாக இருந்
25 TIT அவர் போன்ற அரசியல் முன்மு யற்சியுள்ள ஒரு தலைவர் தனது பெயரைத் திட்டமிட்டு பிரபல்ய மாக்கி நிலைத்து நிற்கவைப்பதில் தீவிரமாக உழைத்த ஒருவர், இலங் கையில், மலினத்துவ அரசியலை பலமாக்கிய ஒரு மலினத்துவவாதி எந்த அரசியல் பொருளாதார கொள்கைப் பலமுமற்ற எதிர்க் கட் சிகளின் பிரச்சாரத்தின் முன்னால் இயற்கை மரணமென அங்கீகரிக் கப்படும் அளவில் கொல்லப்பட் டது எப்படி என்பது ஒரு சிந்த னைக்குரிய கேள்வியாகும். நாட்டின் மிக அடிமட்ட நிலையிலி ருந்து வந்தவர் பிரேமதாசா முறை சார் கல்வியூடாக தன்னை உருவாக் கிக் கொண்டவர் அல்ல அவர் அவரது இளமைக் காலம் வறுமை யும் துன்பமும் மிகுந்ததாக இருந் தது என்று அவர் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. முறைசார் கல்வியை மட்டுமல்ல வசதியான வாழ்வின் ஒரு அம்சத்தையும் அவர் இளமை
யில் பெற்றுக் வில்லை. இல லில், யூ.என் பின்னணியுடன் வந்தார் என்ப அல்ல. அவரது லாமல் யூ.எ சேனநாயக்க
TOT 60T (BL-GAJLq முக்கிய காரண 1970இல் தேர் தில் இருந்து கட்சியை ஆ வருவதற்காக இரண்டு முக் ளில் ஒன்று ே லான சேன எதிர்ப்பு வெர் திறந்த பொரு திட்டமிடப்பட் அவை இந்த பிரேமதாசாவி னது என்கிறா ஜே.ஆரின் மே
பிரேமதாசாவி ரது மலினத்து LJL L Glgäj6).
வேறுயாரிடமு கொடுக்கப்பட போயிற்று சு உழைப்பை ரது பின்னணி முடியவில்லை யாரிடம் பத கட்சி அப்போ டன் மேட்டுக்
Liter) Lou Ta,
திரு. பிரேமதி டும் பண்பு,
தந்த அதிக பயன்படுத்தி
எதிர்க்கக் கூட டுக்குடி தலை டினார். அதிக னார். வழமை நடவடிக்கைக துவ காரணம் இதற்கும் அ GOTT fil. &, && நினைத்த ஒ எதிர்ப்பவர்க பதி அதிகாரத் கட்டுவது- ! திரும்பின. மாற்று அரசி தாரக் கொள் கத் திராணிய இவரது தனிந மீது குறிை தொடங்கின.
வாதிகாரம், 凸 மறுக்கப்பட்ட னெப்போதை உயர்த்திப் பி. கள் இவருக்ெ வுரை பிரேர வந்தார்கள். அ துடன் பிரேம தாக்குதல் ெ முலாம் பூச முறைமைக்கு லாக மாற்றம் ெ Lq 6öT பாரம்பரிய
முதல், எதிர்க் பக சக்திகள் அ
தத்தமது நோக்
LUGANOLD
 

கொள்ள முடிய ங்கையின் அரசிய பியில் இத்தகைய ன் அவர் முன்னுக்கு து வெறும் விபத்து உழைப்பு மட்டுமல் ன் பிக்குள் நடந்த பாம்பரைக்கு எதி க்கைகளும் இதற்கு
மாகும். தலில் தோல்வியுற்ற 1977இல் யூ.என்.பி ட்சிக்குக் கொண்டு
கட்சியில் நடந்த Élu JLDITGOT Gol_uUnÉ15 ஜ.ஆர் தலைமையி நாயக்க
றி பெற்றது. புதிய ளாதாரக் கொள்கை
பரம்பரை
டது என்பவையே
இரண்டிலும் திரு. ன் பங்கு கணிசமா
JENT
ட்டுக்குடி தலைமை,
ன் உழைப்பு அவ வ அரசியலால் ஏற் ாக்கு என்பவற்றால் அடுத்ததாக முடியாமல் கட்சியினுள் அவரது தெரிந்தவர்கள் அவ
DLb
க்காக மட்டும் ஒதுக்க பிரேமதாசா தவிர வி போயிருந்தாலும் தே உடைந்திருப்பது குடித் தலைமை சிறு வே போயிருக்கும். நாசா தனது தலையி ஜனாதிபதிப் பதவி ரம் என்பவற்றைப் கட்சியுள் தன்னை டிய அனைத்து மேட் மையையும் ஒரம்கட் ாரங்களைப் பிடுங்கி போல் தனது எல்லா ட்கும் ஒரு மலினத் ம் சொல்வது போல் வர் காரணம் சொன் குள் இவர் செய்ய ழுங்குகள் ளைத் தனது ஜனாதி தைப் பாவித்து ஒரம் இவருக்கு எதிராகத் பூ.என்.பி அரசிற்கு பலையோ பொருளா
-தன்னை
கைகளையோ வைக் |ற்ற எதிர்க் கட்சிகள் பர் சர்வாதிகாரத்தின் வத்து அரசியலைத் இவரது தனிநபர் சர்
ட்சிக்குள் அதிகாரம் வர்களினால் முன் பும் விடப் பெரிதாக }க்கப்பட்டது. அவர் கதிராக ஒழுக்க வழு ணையை கொண்டு து தோற்றுப் போன தாசாவுக்கு எதிரான காஞ்சம் அரசியல் ஜனாதிபதி எதிரான தாக்குத பற்றது. இதற்குநாட் ட்டங்களிலும் மேட்டுக் குடிகள் கட்சிகள், பிற ஜனநா னைவர் மத்தியிலும் கங்களுக்காக ஆத
ЈLJU L
சரிநிகர் ஜூன் 1995 9
i
ரவு பெருகிற்று. இந்தப் போக்குக்கு எதிராக பிரேமதாசாவின் கொள் கைகள் வேர் கொண்டுள்ள நான்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவரது
கோட்பாடுகளாலும்
கல்வி, அவரது சமூகப் பின்னணி அவரது அதிகார மோகம், அவரது
தனிப்பட்ட குணநலன்கள் என்ட
வற்றைச் சுற்றி எழுப்பப்பட்ட இந் தப் பிரேமதாசா எதிர்ப்பு அரசி யலை எதிர்கொள்ள அவருக்கு உத வியது அவரது அதிகாரம் மட் டுமே. இது மேலும் மேலும் நிலை மையை மோசமாக்கிற்று
அவரது நான்கு கோட்பாடுகளின் மூடி மறைத்து அவரை உயர்த்திப் பிடித்த அவரது தனிப்பட்ட தனிநபர்
போலிமையை
விளம்பர உலகு தகர்க்கப்பட தொடங்கிய
தும் அடிப்படை கோட்பாடுகளும் அம்பலமாகுவது தவிர்க்க முடி யாது போயிற்று. இதனை அவர் இரண்டு வழிகளில் எதிர் கொண் டார். ஒன்று மேலும் மேலும் அதிக
LOT3, ঢািল செல்வது புதிய புதிய மலினத்துவ திட்டங்களுடன் மக்களில் ஒருவனாகத் தன்னைக் காட்டிக் கொள்வது (உ+ம் 1500 கிராம எழுச்சித் திட்டம்) ஜனாதி பதி அதிகாரமூலம் முடிந்தளவு எதிர்க்கட்சிகளை, அவர்களுக்கு
சார்பான தொடர்பு சாதனங்களை
கட்டுப்படுத்துவது.இது அவர் நினைத்ததற்கு எதிர்மாறாகவே போயிற்று.
நாட்டில் நடந்த முக்கிய கொலை கள் அனைத்துக்கும் ஜனாதிபதிக் கும் தொடர்பு இருப்பதாக எதிர்க் கட்சிகள், பத்திரிகைகள் சூசகமா கத் தெரிவித்தன. பிரேமதாசா அரசு ஒரு 'கொலைகார அரசு என்ற அபிப்பிராயம் சனரஞ்சகப்ப டுத்தப்பட்டது. இந்தப் பிரச்சாரம் எதிர்க் கட்சிகட்கு மிகவும் தேவை யான ஒன்றாக இருந்தது. லலித்தின் கொலையுடன் எதிர்க் கட்சிகள்
வெளிப்படையாகவே அரசைக் குற்றம் சாட்டத் தொடங்கி 6Glu LLGOT.
இவற்றை வெல்ல தனது வழமை யான முன்முயற்சி நடவடிக்கை களை ஜனாதிபதி எடுக்கவே செய் தார். சர்வதேச ஆணைக்குழு விசா ரணை, ஸ்கொட்லண்ட் யாட் விசா
ரணை என்ற அறிவிப்புகள் இவற்
றின் விளைவுகளே. ஆனால் இலங் கைப் பொலிஸின் நடவடிக்கைக ளும் அரசு அரசு சார்பு தவிர்ந்த அனைத்துக் கட்சிகளும் பத்திரிகை களும் நடாத்திய பிரச்சார வேகத் திற்கு முன்னால் அவரால் ஈடுகொ டுக்க முடியவில்லை.
நாட்டில் -குறிப்பாக மேற்கு மாகா ணத்தில்- எதிர்ப்பு மிகப் பெரிதாகவே வளர்ந்து 66
பிரேமதாசா
டது அவரை அப்புறப்படுத்துவ தில் ஐக்கியப்பட்ட எல்லா சக்திக ளும் தத்தமது நோக்கங்களுடன் தீவிரமாகச் செயற்பட்டன; பிரேம தாசா கொல்லப்பட்டார் றட்ணசிறி ராஜபக்ச சொல்லியது போல 'முத லில் அவரது நற்பெயர் கொல்லப் பட்டது, பிறகு அவர் கொல்லப்பட்
L ITT' '
அவரது எந்த அரசியல் ரீதியான அறிவிப்பும் போலவே தமிழ் மக்க ளின் பிரச்சினையை தீர்ப்போம் என்ற அறிவிப்பும் இருந்தது. மிக
வும் கவர்ச்சியாக புலிகளே
அவரை கண்ணியவான் என அழைக்க வைக்கிறதாக இருந்தது அது அவரது பெயரைப் பாதுகாப் பதற்கான அனைத்து நிகழ்ச்சிக ளும் நடந்தன. யுத்தமும் நடந்தது. எதிலும் மாற்றமில்லை. தமிழ் மக்க ளின் மீதான யுத்தம் சர்வதேச ரீதி யில் நியாயப்படுத்தப்பட்டது. அவர்
என்றார். ஆனால் ஒன்று கூடத் தருவதற்காக
அவர் േഖ Ab0تUTC( - சஞ்ஜித்
இன்றுவரை தருவதாக சொன்னது
GΤουςύΠιο
தருவோம்
தான் பேசப்படுகிறது. தரவில்லை என்பது பற்றி ஒருவரும் பேசுவ தில்லை. இது பிரேமதாசாவின் மலி னத்துவ அரசியலிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி
நாட்டில் தீர்க்க முயன்ற ஒரே தலைவரும்
இனப்பிரச்சினையை
கொல்லப்பட்டு விட்டார் என்ற நற்
பெயருடன் அவர் போய்ச் சேர்ந்து
GSL LITs. இறுதியாக அவரது தனிப்பட்ட உழைப்பைப் பற்றிச் சொல்ல
வேண்டும். இலங்கை அரசியல் வர லாற்றில் பிரேமதாசா போன்ற
- 13.

Page 10
சுதந்திர காலத்தில் இருந்து இற்றைவரை இலங்கையின் அரசி யற் களமானது பல்வேறு கட்சிக ளின் தோற்றத்தினையும் அவற்றில் சிலவற்றின் சிதைவினையும் கண்டு வருகிறது. ஆயினும் 1956 வரை இலங்கையின் அரசியற் போக்கினை தீர்மானிக்கும் சக்தி யாக ஐ.தே.கட்சியும் 1956ன் பின் பூநில சு I du CD விளங்கி வரு
கின்றன. இவ்விரு கட்சிகளும் தனித்து ஆட்சியமைக்க முடியாத சந்தர்ப்பங்களில் சிறிய வலதுசாரி இடதுசாரிக் கட்சிகளுடன் தம் கூட் டினை ஏற்படுத்துகின்றன.
1947 - 1956 காலப் பகுதிகளில் நிலவிய தனிக்கட்சிப் போக்கிலும் இரு கட்சி அதிகாரப் போக்கிலும் 1956 தேர்தல் ஒரு மெளனப் புரட் சியை ஏற்படுத்தி இரு கூட்டுக் கட்சி முறைமையினை ஏற்படுத்தி யது. அவ்வாறே 1992இல் உரு வான ஜஐ.தே.மு இரு கூட்டுக் கட்சி ஆதிக்கப்போக்கை உடைத்து இலங்கையின் அரசியலில் ஒரு திடீர்ப் புரட்சியை அல்லது பிரிவி னைக் கோட்டை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது உண்மையே ஆனால் இன்றைய மாகாணசபைத் தேர்தல் முடிவுகளும் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையும் இனிவரும் காலங்களில் அக் கட்சியின் நிலை பேற்றினையை கேள்விக்கு இட மாக்கி உள்ளது என்பதனை நாம் மறுக்க முடியாது. பொதுவாகவே சுதந்திரத்திற்கு முன் 1930 களில் சூரியமல் இயக் கத்துடன் ஆரம்பித்த ல.ச.ச.கட்சி சுதந்திரத்தின் பின் தேசிய காங்கி ரஸ், முஸ்லீம் லீக், சிங்கள மகா சபை ஆகியன இணைந்து உரு வாக்கிய ஐதேக பண்டாரநாயக் காவின் தலைமையில் பிரிந்து சென்ற சிங்கள மகாசபையால் உரு வாக்கப்பட்ட பூநீலசுக முதலிய கட்சிகள் யாவுமே தமக்கென சில
அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டு இருந்தன. கூடவே சுதந் திரத்திற்கு முற்பட்ட கால நீண்ட தொடர்ச்சியினையும் கொண்டு இருந்தன. ஆனால் ஜஐ.தே.முன்னணியின் தோற்றம் தற்செயலானது ஒரு சடு தியான நிலைமாற்றம் தவிர அது ஒரு கோட்பாட்டு ரீதியான உரு வாக்கம் அல்ல வெறுமனே பிரேம தாசா என்ற தனிநபரின் பலவீனங்க ளின் மீது கட்டப்பட்ட ஒரு மண் வீடு கட்சியினுடைய கோட்பாடு கள் நடைமுறைகளுக்கு அப்பால் பிரேமதாசா எதிர்ப்புக் காய்ச்சலும் தனித்துவமான பிரபல்யமான திற மைத்துவ அரசியலுமே இக் கட்சி யின் திடீர் வீக்கத்தினைத் தீர்மா னித்தன. 1977இல் ஐ.தே.கட்சியின் வெற்றி யைத் தீர்மானித்தவர்கள், ஜே.ஆ ரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் பிற்கால அரசியல் வாரிசுகள் என் றெல்லாம் போற்றப்பட்டவர்களே லலித் அத்துலத்முதலி, காமினி திச பிரேமச்சந்திரா ஆகி யோர் இதில் லலித் அத்துலத்மு தலி அல்லது காமினியே ஜே.ஆ ரின் பின் அரசியலில் தீர்மானகர
நாயக்கா,
மானசக்திகளாக வருவர் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பிரேம த்ாசா அவர்களின் விடாமுயற்சிக் கும் கடின உழைப்புக்கும் முன் னால் இவர்களால் நின்றுபிடிக்க முடியவில்லை. அதனால் பிரேம தாசா உயர்குழாமினரின் அரசியல்
ஆதிக்கத்திற்கு
வைத்து கட்சித் த யும் நாட்டின் தெை கைப்பற்றிக் கொண் இந்த அதிகாரக் ை குழாமினரை வஞ்சி
பட்டது குறிப்பாக மைத்துவத்திற்கு ெ
னோரை ஓரம் கட்டு முயன்றார் விளை அமைச்சுப் பொறு னது தொடர்ந்து ல ரம் குறைக்கப்பட்டு திற்கு அமைச்சின் அமை
の t 1」 I
3,LJL JLL L II fi இவ்வாறு அதிகார புறக்கணிக்கப்பட் டிப் புத்திஜீவித் தன மதாசாவின் மீது கவே நம்பிக்கையி ணையைக் கொண்
ஆனால் அது பிரேய அரசியல் தந்திரோ தோற்றுப் போனது. ரணைக்குத் தலைை கட்சிக்கெதிரா
போக்குகளைக் கடு
கள்
என்ற போர்வையில் பட்டனர். தொடர்ந் தொங்கிக் கொண் யைப் பிடிக்கலாம் தொடர்ந்தார்களாயி தோல்வியில் முடிந்
தம்மாலேயே உ
 
 
 

என்ன
சய்யப்
கிறது
இனி?
முற்றுப்புள்ளி லைமையினை
மையினையும்
EL TI ft
கப்பற்றல் உயர் | JIJ 35D (35 LJUJ66||
தனது தலை பாறி வைக்கக் மினி முதலா வதில் பிரேமா புெ காமினியின் ப்பு பறிமுதலா லித்தின் அதிகா தன் அதிகாரத் p u Isi s.66.
ச்சராக நியமிக்
த்தில் இருந்து இவ் உயர்கு லவர்கள் பிரே கட்சிக்குள்ளா ல்லாப் பிரேர எடு வந்தனர். மாவின் ஆதிக்க பாயத்தின் முன் விளைவு பிரே ம தாங்கியவர் ான விரோதப் DLüLoliq3360Tsi தூக்கி எறியப் தும் கட்சியில் t( $8:്ഞഥ என வழக்குத் னும் அதுவும்
წნტJ.
ருவாக்கப்பட்ட
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ முறைமை தம் மையே பழிவாங்கிவிட்டநிலை வில் அரசியல் அனாதைகளான இவர்கள் மாற்று வழியின்றி ஜஐ.தே.முன்னணிக் கட்சியைத் தோற்றுவித்தனர். அதனது அடிநா தமாக பிரேமதாச என்பது விளங்கி
U.S.
தாம் ஐ.தே.கவுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும் தாராளமயப் படுத் தலையே தாமும் பின்பற்றுவதாக வும் கருத்து வெளியிட்டனர். மாறாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை யையும் தனிநபர் சர்வாதிகாரப் அகற்றுவதோடு ஜனநாயகத்தை மேம்படுத்துவது என்பதுமே அவர்களின் மந்திரங்க
போக்கினையும்
GICI ANGOT. இம் மந்திரங்களின் பின்னால் பிரே மதாசாவால் வஞ்சிக்கப்பட்ட வர்க
ளும் எதிரானவர் 'ம் இவ்வணி யில் ஒன்று திரண் னர் பிரேமதா சாவின் கல்வித்தரம் வாழ்க்கைப் பின்னணி சாதி தனிநபர் பலவி னங்கள் அரசியல் படுகொலை கள் ஜே.வி.பி அழிப்பு புலிகளு ாைன உறவு அரசாங்கத்தில் தமி
முஸ்லீம்களுக்கு வழங்கப் சலுகைகள் முதலான வி
பங்கள் இவர்களின் பிரச்சார வடி பிரேமா எதிர்ப்பு வாதத்திற்கு இனவாதக் கருத்துக ளும் தூபமிட்டன ஐதே கட்சிக்கு
வங்களாயின
அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்
கும் வடகிழக்கு இணைப்புக்கு அளிக்கப்படுபவை என லலித் தனது பிரச்சாரக் கூட்டத்தில் குறிப் பிட்டார் இது கடந்தகால இனவாத அரசியல் பாரம்பரியத்தையே மீண்டும் நினைவுபடுத்தியது.
உயர்குடிப் பிறந்தோரின் கையை விட்டு நழுவிய அரசியல் தலை மீண்டும் மேட்டுக் குடியை பிரதிநிதித்துவப்படுத்துப வர்களாலும் வெளிநாட்டுப் பல்க
மையானது
லைக்கழகக் கல்விசார் பின்ன ணியை உடையவர்களாலும் மீண் டும் கைப்பற்றப்படுவதைப் பலரும் உள்ளூர விரும்பினர். எனவே இல் வெளிப்பாடுக ளாக மேற்கிளம்பிய லலித் அத்து லத் முதலி திறமையான முதலாளித் துவ நிர்வாகியாகப் போற்றப்பட்
விருப்பங்களின்
டார் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக விளங்கி தேசிய பந் தோபஸ்தின் காவலனாக உயர்த் தப்பட்டுப்பின் உயர்கல்விஅமைச் சிலும் புரட்சியை உண்டுபண்ணிய வர் எனப் புகழப்பட்டார் வசீகரத் தோற்றம் உடைய காமினியும் கல் வியாலும் மகாவலி அமைச்சினா லும் புகழ் பெற்றார். இந்த வகையில் ஐ.தே.கட்சிக்கு மாற்றான பலமான அரசியல் தலைமை இன்மையும் பூரீல.சு.கட் சியினால் ஏற்பட்ட அரசியல் இடைவெளியும் பிரேமாவின் மீது ஏற்பட்ட அதிருப்தியும் இணைந்து இம் மேட்டுக் குடியினரின் அரசி யல் தலைமைத்துவத்திற்கு குறுகிய
கால இடைவெளியில் அதிக வாக்
குகளைப் பெற்றுக் கொடுத்தன. ஆயினும் கொள்கையின்றி இவர்க ளுக்குக் கிடைத்த வாக்குகளும் எதிர்மாறாக ஐ.தே.கட்சியின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி யாகவே கருதப்பட வேண்டும் GT GT பதனை மறத்தல் கூடாது
இக் கட்டத்தில் ஒரே காலத்தில் ஏற் பட்ட இரு அரசியல் கொலைகள் நிலவுகின்ற அரசியல் போக்கி னையே பெரிதும் மாற்றி விட்டது ஜஐ.தே.முன்னணித் தலைவரின் கொலையில் அரசின்
GT GIGUIL).
கரங்கள் பின்னணியிலுள்ளது என்ற சந்தேகம் எல்லா மட்டங்களி லுமே வலுப்பெற்று வந்தவேளை பிரேமாவும் கொல்லப்பட்டார். இத னால் லலித் கொலையினால் ஏற் பட்ட உணர்வலையை பிரேமா வின் கொலை சமப்படுத்தியது.
இந்நிலையில் ஐ.தே.கவுடன் மீள இணைவோம் என ஜஐ.தே. முன் னணியின் ஒரு சாராரும் பிரிந்த வரை மீண்டும் இணைப்போம் என ஐ.தே.கட்சியின் ஒரு சாராரும் பல மாக விவாதிக்கத் தொடங்கியுள்ள னர். ஆனால் காலத்தின் தேவை என்றுமே ஒட்டமுடியாத இடதுசா ரிக் கூட்டு, பூரீ ல.சு.கட்சியுடன் சேர்ந்து மேல்மாகாண ஆட்சியை யும் ஜஐ.தே.முன்னணி அமைத் துள்ளது. இந்நிலையில் ೫ಶ್ಚಿ: தேமு, பூரீல சுக கூட்டு நிலைக் குமா அல்லது தனிக்கட்சி நிலை தொடருமா அன்றி ஐதேக வுடன்
இணையுமா என்ற கேள்விகள் குழப்பத்தை உண்டு பண்ணலாம். வரலாறு விஜய குமாரணதுங்க வின் பிரபல்ய அரசியலை அவரின் மரணத்துடன் அழித்து விட்டது. லலித்தின் கொலையும் ஜஐ.தே. முன்னணியின் அழிவைத் தீர்மா னிக்கிறதோ இல்லையோ பிரேமா வின் கொலை நிச்சயமாக ஜஐ.தே. வரலாற்றுத் தேவையை இல்லாமலே ஒழித்து
முன்னணியின்
விடும் என்பது வெளிப்படை இந்த யதார்த்தத்திற்கு அப்பாலும் கட்சி நிலைபெற வேண்டும் என இத் தலைவர்கள் விரும்பினால் இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று ஐ.தே.கவிற்கு மாற்றான பலமான அரசியல் கொள்கைகளை முன் வைத்தல்; மற்றையது ந.சச.க. லகக்க கம் GELJITOA முண்டு கொடுக்கும் கட்சிகளாக வாழ்க்கையை ஒட்டுவது. இதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளப் ബ
யூனிஸ்ட் கட்சிகளைப்

Page 11
இந்தி)தமது: ஒரே இகுசிபுத்து இலிலித்துவிட முடிபா
பங்குனி இதழில் மலையகத் தேசியம் தொடர்பாக என்னால் எழுதப்பட்டுள்ள கட்டு ரைக்கு புதிய ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தம்பையா எழுதிய கட்டுரை அவருடைய பழைய பாரம்பரிய இடதுசாரிக்கட் சியின் ஒப்பிடும் போது முற்போக்கான
கண்ணோட்டங்களோடு
தாக இருந்தாலும் கூட மலையகப் பிரச்சினையின் ஆழத்தையும் ஒரு தேசியத்தின் சரியான தன்மைக ளையும் தெளிவாக புரிந்து கொள் ளத் தவறியுள்ளார் என்றே கூற வேண்டும் மலையகத் தேசியத்திற் குள் இணைக்கப்படக் கூடியவர்கள் யார்? இந்திய வம்சாவளி மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக் கிறார்களா? மலையகப் பிரச்சு னைக்கான தீர்வு என்ன? என்பது தொடர்பாக குழப்பகரமான கருத் துகளையே அவர் கொண்டுள்ளார் இலங்கையில் வாழும் இந்திய வம் சாவளியினர் என்பதற்காக அவர் கள் எல்லோரையும் ஒரு தேசியத் திற்குள் இணைத்து விடமுடியாது ஒரு மக்கள் கூட்டத்தின் விருப்புக ளையும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் அப்பிரச்ச னைக்கான தீர்வுகளையும் அடிப்பு டையாகக் கொண்டே அம் மக்கள்
கூட்டத்தின் தேசியத்தை நிர்ண
யிக்க முடியும் இந்த வகையில் பார்க்கும் போது மலையகத்தில் வாழ்கின்ற மக்களையும் மலைய கத்தோடு தொடர்புடைய ஏனைய இடங்களில் வாழ்கின்றவர்களை பும் தவிர, கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் வாழ்கின்ற நகர சுத்தித் உடப்பு நீர்கொழும்பு
தொழிலாளர்களையோ ál GUILLÉS
போன்ற வடமேல்மாகாண பகுதிக
LDi, G,606II (SILIT
தேசியத்திற்குள் இணைத்து விட முடியாது அது வும் வடமேல் மாகாணத் தமிழ்
ளில் வாழ்கின்ற
ഥഞ്ഞു
பேசும் மக்கள் இந்திய வம்சாவளி யினர் அல்ல அவர்கள் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களைப் போல நீண்ட வரலாற்றப் பாரம்பரியத்தை அவர்களுக்கு உரிய பிரச்சினைகளும் தனித்துவ
o GOL LI JGJ fi BJ GT -
மானவை. ஏனைய இந்திய வம்சா வளியினர் எல்லாருக்கும் பொது வாக இருக்கின்ற பிரஜா உரிமைப் பிரச்சினை கூட இவர்களுக்குக் கிடையாது அவர்களில் பெரும்பா லாருக்கு மலையகம் பற்றி எதுவும் தெரியாது மலையகம் பற்றி அவர் களுக்கு அக்கறையும் கிடையாது. இந்நிலையில் மலையகத் தேசியத் தில் அவர்களும் இணைக்கப்பட வேண்டும் எனக் கூறுவது வேடிக்
630095 LLITT GOTg)
மலையகத்திற்கு நகர சுத்தித் :ெ பொறுத்தவரையி மைப் பிரச்சிை GJ GOGOTu i Gill LI மக்கள் எதிர் நே களிலிருந்து வே அவர்களில் பல கத்தைப் பெரித GSANGOGS)GU). LOGO) GUO
என்ற உணர்வும் குக் கிடையாது. ளையும் மலைய இணைக்க முடி கூறிய டைசியி படி கூட எதிர்கா கும் எண்ணம் அவர்களது இங்கு மலையக வாழ்கின்ற நகர ளர்களுக்கோ மக்களுக்கோ எ மலையகத்தில் கிடையாது இத அத் தேசியத்தி பாது ஒரு தே விரும்பாத மக்க தேசியத்திற்குள் டுவோமாயின் இணைப்பாகவே நடைமுறையில்
மாட்டாது ஈ.பி.
பும் வாங்குவது போல, இப்போது நடக்கின்ற இந்த மாகாண சபைத் தேர்தலில் வாக்க விக்கப் போகிற மக்கள் இவற்றை யெல்லாம் சிந்திக்கா வண்ணம் வேறு விடயங்களால் அவர்கள் திசை திருப்பப்பட்டுள்ளளார்கள் தலைவர்களது GlJ.TG)G), GT போன்ற உணர்வூட்டல் விடயங் களே தீர்மானிக்கும் அம்சங்களா 3, LI போகின்றன. மக்களைத் தாம் ஒரு ஜனநாயக சூழலில் வாழ்கின்ற தான பிரமையுடன் வாழ வைப்ப தற்காகவும் அந்தப் பிரமையுரு வாக்கும் தளத்தில் நின்று தாம் விரும்பியபடி விரும்பியதை செய்து விட்டுப் போகவும் ஆளும் வல்லமை பெற்ற பொருளாதாரத் தில் மேலோங்கிய சக்திகள் திரும் பத் திரும்ப தேர்தலை வலியுறுத்து கின்றன. தேர்தல்களின் வெற்றிகள் பெரும் பணமுதலைகள், கம்பனிகள், பல் தேசிய மற்றும் நிதி நிறுவனங்களி னால், அவைகளின் பணபலத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. தப்பித்த வறி யாராவது பிரதிநிதி அவர்க ளது நலன்களுக்கு விரோதமாகப் போனால் அவர் தூக்கி எறியப்படு அவர்களுக்குச் சாதக
IL Y A N-Z RYK AZ
3ான முறையில் மக்களின் பிரதிநி திகள் சட்டங்களை இயற்றுகின்ற னர் ஆட்சி நடாத்துகின்றனர். நிதி நிறுவனங்களின் கட்டளைகளை சிரமேற் கொண்டு இங்கு நடைமு றைப்படுத்துகின்றனர். உண்மை யில் மக்களால் தெரிவு செய்யப்ப டும் பிரதிநிதிகள் இவர்களுக்கே பிரதிநிதிகளாக இயங்குகின்றனர். அனேகமான மூன்றாம் உலக நாடு களின் பட்ஜட்டுகள், விலைவாசி ஏற்றங்கள் மானியக் குறைப்புக் கள் அனைத்தும் உலக வங்கி நிதிநிறுவனங்களினா லேயே தீர்மானிக்கப்படுகின்றன
போன்ற
என்பது ஊரறிந்த உண்மையாகும்
இந்த நிலையில் ஒரு இலங்கைப் பிரஜை தான் போடுகிற வாக்குக்கு ஏதாவது அர்த்தம் உள்ளதா என்று சிந்திப்பது அவசியமாகின்றது.
திரு குமார் பொன்னம்பலம் அவர் கள் சொன்னது போல, எந்த மாகா ணங்களின் பிரச்சினையைத் தீர்க்க வென இந்த முறைமை கொண்டுவரப்பட்டதோ
LDTós Ꭿ-ᎶᏛ)Ꮣ !
அந்த மாகாணங்களில் தேர்தல்கள் மற்றைய ஏழு
நடக்கின்றது
நடக்கவில்லை.
|атақтастыassignia
LOT3, T600 360L மல்ல தமிழ் மக் வரை எந்தத் ே னுள்ள முடிை என்ற முடிவின் கிழக்கில் ஆயு தோன்றியது.
போராட்டக் கு திரும்பவும் தே வரும் பிரதிநிதி கொண்டு தமிழ் னைகட்கு தீர்வு நம்புகின்றன எ யம்) ஆனால் { மக்களுக்கு எந் ciоси 5,8. || || Glali
மாகாண சபைத் ருக்கும் முக்கிய சுதந்திரக் என்பன இன்று ளுக்கு ஒரு தீர்ை வில்லை குறை JLJL JLLL LIOTT JITIGO
ஒரு வரி கிடை யில் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் தேர்தலையும்,
தேர்தலையும் ந திய அரசு தீவிர வடக்கு கிழக்கில் வுவதாகக் காட்ட யில் வேட்பு ம வாக்கெடுப்பு
இதைப் பறை ச
 
 
 

சரிநிகர் ஜூன் 1993
வெளியே வாழும் தாழிலாளர்களைப் Nldi) பிரஜாஉரி னயைத் தவிர்ந்த ilg, Gló0 LD60), Goll:18, ாக்கும் பிரச்சினை றுபடுகின்றார்கள் (bls) * | LD606ðu ாக அறிந்திருக்க பகம் எமது தேசம் கூட அவர்களுக் GTOICQ 9 GJig. கத் தேசியத்தினுள் பாது தம்பையா ன் கோட்பாட்டின் லத்திலாவது வசிக் இருந்தால் தான் வசிப்பிடமாகும். த்திற்கு வெளியே சுத்தித் தொழிலா IL CELDG LDIITU, IT GOOI திர்காலத்தில் கூட பசிக்கும் எண்ணம் ee 1ifs

Page 12
சரிநிகர் விடுதலைப்
5டந்த LDITsä. இதழில் 'தேசிய போராட்டம் ஒரு மீளாய்வு' என்ற தொடர் கட்டுரையில் அன்னபூ ரணா எழுதிய சில விடயங்கள் வர லாற்று நோக்கில் பிழையானவை தமிழ்ஈழம் என்ற பெயரை முதலில் பயன்படுத்தியவர்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கமே என்பது அவ ரது வாதமாகும். உண்மையில் இப் பதத்தை முதன் முதலில் (எனக்கு அறிந்தவரை) பயன்படுத்தியவர் வவுனியா முன் னால் எம்.பி அடங்காத்தமிழர் செ சுந்தரலிங்கமே. அவர் ஆங்கிலத் தில் எழுதிய நூலிலும் இப் பதப் பிரயோகத்தை வெளியிட்டதுடன் " தமிழ் ஈழ விடுதலைக் கீதம் " என்ற கவிதை ஒன்றையும் ஆங்கி லத்தில் வெளியிட்டார். அவரின் பின்பு தமிழ் ஈழக் கோரிக்கை யினை வலியுறுத்தியவர்களில் தமி
சரிநிகர் இதழ் 22 ( மார்ச் 1993 ) 2ம் பக்கத்தில் ' சற்றடே
றிவியூ ஆசிரியராகவிருந்த காமினி நவரத்ன நிர்வாகத்தின ரரல் வெளியேற்றப்பட்டது தொடர் LIT55 கூறியிருப்பவை p_6öT60)LDá,
குப் புறம்பானவை " வடிகட்டாத
QLUNTULU "".
" சற்றடே றிவியூ ' கடைசி இதழ் அக்டோபர் 10, 1987இல் வெளி வந்தது. அக்டோபர் 17ம் திகதி இதழ் அச்சிடப்பட்டாலும் வெளிவ ரவில்லை. அக்காலத்தில் யாழ்ப்பா னத்திலுள்ள நிலைபரங் காரண மாக தொடர்ந்து வெளியிட முடிய அத்துடன் இந்திய அமைதி காப்புப் படையினர் தமக் கெதிரானதாகக் கருதிய வெளியீடு களுக்கு அனுமதி அளிக்கவில்லை. சிறு காலத்துக்குப் பின் வெளியிட
cിങ്വേ,
அனுமதி கோரிய விண்ணப்பத்
திற்கு பதில் கிடைக்கவில்லை. அதி
ழரசுக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவரும் முன்னாள் தீவுப் பகுதி எம். பியாகவிருந்த வி. நவ ரத்தினமும் ஆகும். அவர்களால் நடாத்தப்பட்ட 'விடுதலை' என்ற பத்திரிகையும் தமிழ் ஈழம் என்ற சொற்பிரயோகத்தைத் தாராளமாக அள்ளி வழங்கியுள்ளது என்பதை யும் செல்வி(?) அவர்களுக்குச் சொல்லி வைக்க
அன்னபூரணா
விரும்புகின்றோம். அக் காலத்தில் அவர்களால் ஆரம்பித்து வைக்கப் பட்ட சுயாட்சிக் கழகத்தில் பிரச்சா ரப் பீரங்கிகளாக இருந்த சிவஞான சுந்தரம் (அகால மரணம் அடைந்த தமிழ் ஈழ மாமன்றத் தலைவர்) இந் நாள் டெலோ இயக்கப் பேச்சாளர் பரீகாந்தா ஆகியோரும் அந்நா Glco கழகத்திற்காக உழைத்தவர்கள் 1967, 1968ம் ஆண்டு காலப் பகுதிகளில் நடாத்
GLUITL’élë.
தப்பட்ட கூட்டங்களில் இப்பதப் பிரயோகத்தை அவர்கள் முன்னெ டுத்துச் சென்றனர். எனவே தமிழ் ஈழம் என்ற பதத்தை முதன் முத லில் உபயோகித்தவர்கள் தமிழ் ஈழ
விடுதலை இயக்கத்தினரே என்பது தவறானதே. இருப்பினும் தமிழ் மக்களின் வர லாற்று நோக்கில் இக் கட்டுரை ஒரு நல்ல பங்களிப்பைச் செய்துள்ளது. நூல் உருவில் வெளிவருமாயின் வருங்கால வரலாற்றுக்கு உதவிபுரி வதாக அமையும்.
திக்கவயல், சி. தர்மகுலசிங்கம். கொழும்பு - 05.
காரிகளைச் சந்தித்த போது வெளி யீட்டை ஆரம்பிக்கலாமென்றும், ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்த எதிர்ப்புக் கட்டுரைகள் இடம் பெறக் கூடாதென்றும் மறைமுகமா கத் தெரியப்படுத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில் வெளியிடுவதில் பயனில்லை. சென்னையிலிருந்து சிவநாயகமும் அவசரப்படவேண் டாம் காலந்தாழ்த்தி வெளியிடலா மென விதந்துரைத்தார். செப்டெம்பர் 15ம் திகதி யாழ்ப்பா ணத்திலிருந்து புறப்பட்ட காமினி மீண்டும் அவ்விடம் அதன் பின் Qgdao@ho@@ டிசம்பர் 15լԻ 555 வரைக்கும் நாட்டைவிட்டு பிற தேசங்களில் பிரயாணஞ் செய்தார். யாழ்ப்பாணத்தை விட்டுச் செல்லு முன் புலிகளால் கைது செய்யப் பட்டு நான்கு தினங்கள் சிறைப்ப டுத்தப்பட்டிருந்தார். 1988ம் ஆண்டு பெப்ரவரி ஆரம் பத்தில் ' சற்றடே றிவியூ சிறப்பு என்ற இதழொன்றை கொழும்பில் GajGMu9|LLITÍ. வெளியீட்டு நிர்வாகத்தினரிடமி ருந்து இதற்கு அனுமதி பெற வில்லை. வெளியீட்டின் பின் நிர் வாகி ஒருவரைச் சந்தித்துப் பேசிய
Logosr
போது எமது வெளியீடு யாழ்ப்பா ணத்திலிருந்து வெளிவரவேண்டும் என்பது வற்பு
அச்சிடப்பட்டு
றுத்தப்பட்டதுடன் அவர் சொந்த எண்ணத்தில் வெளியிட்டது தவறு என்றும், இனிமேல் அப்படிச் செய்ய வேண்டாம் என்றுங் கூறப் பட்டது. இது 12/2/88 எழுதிய கடி தம் மூலம் ஊர்ஜிதமாயிற்று. யாழ்ப் பாணத்திலிருந்து நிர்வாகி இவ்வித மாகவே காமினிக்குக்கடிதம் எழுதி னார். ஆனால் காமினி இன்னோர்
இதழையும் கொழு
LIGILL LITT.
இதன்பின்  ெ பொறுப்பானவர்கள்
முடியவில்லை. 19 பொது நிர்வாகி ( நீ மிக்கப்பட்டவர்) ப தமொன்றை அனுப் தவறுகள் செய்யப்பு பிட்டு புத்திமதி, எச் வற்றை மீறி நிரு அனுமதியின்றி Glajetiuel LGOLOë SI
பதவியினின்றும் தாக அறிவிக்கப்பட் இந்திய எதிர்ப்டே படைகள் எதிர்ப்பே தில் எவ்விதமும் ബി.ബി.
Gél. GGTL Glan
டும் போது அவன் துப் போரிடுகிறா பேனா அவனது ஆ சூரியதீபன் அவர் யாளர்களை மிரட் எழுதியிருப்பது ஒரு தியின் அரசாங்கம் மிரட்டலைப் போல கருத்துக்களுடன் இருந்தால் அதை எ சிக்கலாம். ஆனால்
தவகையான ஜனநா இத்தகைய மிரட்ட6 கர் அஞ்சப் போவ ஏனென்றால், கொழு வெளிவருவது யாரு யகப் பிச்சையாலும் 630) SLUTTGITT 35 GMGST மீதுள்ள - சுதந்திர லுள்ள - உறுதியான யாழ்ப்பாணத்தில் ட பத்திரிகையாளர்கை மிரட்டியும் கொன் நிலைநாட்டிய தாம் கள்' என்ற சாதனை பில் சூரியதீபனும் தால், தாராளமாகச் அதன் மூலம் தாம் வர்தான் என்று அ டும். இலங்கையில் கடை வந்த ஒரேயொரு ஐ லையும் நசுக்கிய சா கான பெயரை அ
Q3, ITGSTIGIT GUITLD.
ஆனால் சரிநிகர் அ தில்லை. அதுவரும் நூறுநூ ஆயிரமாய். ஓரிரு பத்திரிை குடும்பங்கள் தெரு போவதால் பத்திரிை ஜனநாயகத்துக்கான டப் போவதில்லை. முழுதும் ஒலித்துக் ெ இருக்கும்
 
 
 
 

ம்பில் வெளி
வளியீட்டுக்குப் வாழாவிருக்க /3/88 அன்று திமன்றால் நிய திவு செய்து கடி பினார். அதில் பட்டதை குறிப் சரிக்கை ஆகிய வாகத்தினரின் கொழும்பில் ra, -2,ålslust Géla)ő,5ÚLILL
一邑 ா, அவர்தம் ாஇந்த விடயத் இடம் பெற
திப்பிள்ளை ழும்பு - 05.
அதை எதிர்த் ன் அவனது புதமாகிறது. 5ள் பத்திரிகை டும் விதத்தில் ந அரசியல்வா I. GLIGÓ GYÓGT
உள்ளது.
முரண்பாடு ழுதலாம் விமர் மிரட்டுவது எந் 'uGlb s? ஸ்களுக்கு சரிநி து கிடையாது. ழம்பில் சரிநிகர்
நடைய ஜனநா அல்ல. பத்திரி பிறப்புரிமை வெளிப்பாட்டி
பிடிப்பால். பத்திரிகைகளை }ள அடித்தும் 1றும் புலிகள் பலமானவர்
ாயை கொழும் செய்ய நினைத் செய்யட்டும்,
IL GAOL DIT GOTLOT GOT
வர் நிரூபிக்கட்
சியாக வெளி ஜனநாயகக் குர தனையாளருக்
அவர் பெற்றுக்
அழியப் போவ
றாய்; ஆயிரம்
)5u IIIGITstgøfløst நவில் நிற்கப் bBuUITG.Tf5 GálcóT
குரல் நின்றுவி
அது உலகம் கொண்டேதான்
Gorilg08; LD586'laio fabri தம்மிடம் அராபிய இரத்தமே ஒடு கின்றதென்பர் வேறு சிலர் குமரி வரலாறு கற்பனையெனக் கூறி நகைப்பர். இந் நிலையில் நாம் வாழும் நாட்டில் ஒரு புத்தளத்தான் வரலாற்றின் 'புத்தளத்தைத்' தோண்டி நம் முன் வைக்கின்றார். அதில் புத்தளம் மக்களின் வாழ்வி அக் கோலங்களில் ஒளிவிடும் வாழ்வி யற் பண்பினையும், தொன்மை uGleði
முயன்றுள்ளார்.
" மனித இனத்தின் முதல் உற்பத் திக்குரிய நிலம்- இலங்கை உட்
யற் கோலங்களையும்,
சிறப்பினையும் விளக்க
பட்ட குமரிக்கண்டமே என்பது பெறப்படும். இங்கிருந்து Lábélú பெருகிய மக்களின் மூலமே அவர் களின் மொழி - பழக்கவழக்கங்கள் - கலாசாரங்கள், நாகரீகங்கள் pa).
கின் ஏனைய பகுதிகளுக்கும் எடுத்
துச் செல்லப்பட்டன. அவர்கள்
இடம் - காலம் - சூழல் போன்ற தாக்கங்களால் பல்வேறாகப் பிரிந் ததால், சமுதாயத் தன்மை மறைந்து விட்டதென்பதை
ஒன்றுபட்ட
நாம் சிந்திக்க வேண்டும்' என குமரி வரலாற்றைத் தெளிவுபடுத்துவதோடு அராபிய ரும் யூதரும் குமரி மக்கள் வழி வந்தவரே என்பதனையும் கோடிட்
ஆசிரியர்
டுக் காட்டுகின்றார்.
தெதுறு ஒயா எனப்படும் ஆற்றின்
பெயர் 1930ம் ஆண்டில் பிரித்தா னிய ஆட்சியில் வெளியிடப்பட்ட இலங்கைப் படத்தில் பஃறுளி ஆறு அனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அயலில் ஓடும் பற்றுளி 3) ULT வும் பற்றுளி ஆறு எனக்குறிப்பிடப் பட்டுள்ளது. அவை பற்றியும் ஆசி ரியர் ஆய்வு செய்திருந்தால் கும ரித் தகவல்கள் இன்னும் பல கிடைத்திருக்கும்.
"தமிழ் எங்கள் மொழி, இஸ்லாம் எங்கள் வழி' என்று கூறும் ஒரு செந்தமிழ் ஆசிரியரின் குரல், நாம் அனைவரும் தமிழர்களே என்று நிறுவியுள்ளதையும், அதற்கும் அப்பால் நாம் அனைவரும் ஒரே மூலத்தில் தோன்றிப் படர்ந்த மனி தர்களே எனக் கூறிய செம்மையும்
மகிழ்ந்து இன்புறத்தக்கது.
சரிநிகர் ஜூன் 1993 12
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடக்குக் கொண்ட நாட்டின் பஃ றுளி வளம் செய்த எஞ்சிய நிலமே பொன்பரப்பி உட்பட்ட புத்தளம் அதற்கு பஃறுளி (தெதுறு ஒயா) ஆறே சான்றாகும். இதனையும் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
தமிழர்களின் வழிபாடு - பழக்க வழக்கங்கள், முஸ்லீம் மக்களிடம் அடிநிலைப் பண்பாக அமைந்துள் எதனையும், தமிழ்மக்களின் தாயத் தாரே அதாவது தாய்வழிப் பரம்ப ரையினரே இலங்கை - தென்னிந் திய முஸ்லிம்கள் என்பதனையும் நிறுவியதோடு அராபியத் தொடர் பும்- தமிழ்த் தொடர்பும் பின்னிப்
பிணைந்திருந்ததென்பதையும் நூல் ஆசிரியர் விளக்கிக் கூறியுள்ளார். ஆயினும் வாழ்த்துரையில் திரு ந. அன்பழகன் 'புத்தளம் பிரதேசம்,
பெரும்பான்மையினராக முஸ்லீம்
கள் வாழ்வதால் இஸ்லாமிய மதரீ தியான கண்ணோட்டத்திலேயே உருவாக்கிவிட்டார். மேலும் வட மேற்குப் பிரதேசம் தமிழர் பிரதே சம் என்பதை உறுதிப்படுத்த மதரீதி யான கண்ணோட்டத்தில் எழுதா மல் பொதுப்படையிலான கண் ணோட்டத்திலேயே எழுதப்பட வேண்டும் என்பது உண்மை' என்ற கூற்று சிந்திக்கத் தக்கது.
வரலாற்றாசிரியன் சற் பொருள் தேடலில் இருந்தால் 'மதம்' கடந்த அறிநி லையில் நின்று நோக்குதல் வேண்
ஆர்வமுடையவனாக
டும். அத்தகைய வரலாற்றாசிரியர் களை இலங்கையில் மட்டுமல்ல உலகினில் கூட விரல்விட்டு எண் Gol6)LGOTL5. இந்நூலாசிரியர் தன்னை அத்தகையவரில் ஒருவ ராக உயர்த்திக் கொள்ளல் வேண்டு மென எல்(ஒளி) ஆன எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகின் றேன். மொழிவெறி - இனவெறி - மத வெறி கொண்ட இந்நாட்டில் தமிழ் Litq-545 தெரிந்த அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய ஒரு நூல் 'புத்தளம் வரலாறும் மரபுக ளும்'
பண்டிதர் இணுவையூர் கா செ நடராசா பீ.ஏ (சிறப்பு)

Page 13
இலங்கையில்
அரசியற்படுகொலைகளும்.
ஒட்டு மொத்தமாகச் சொல்லப் போனால் வட-கிழக்குப் பிரதேசங் களில் அரசினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இனவாத யுத்தமும் அந்த யுத்தத்திற்கு (ՔԱՐ60ԼՈս III 60 ஆதரவை வழங்கியதோடு இன வாத முரண்பாட்டிற்கான அரசியல் தீர்வை எதிர்த்துநின்ற ே பரினவாத சக்திகளுமே இப் படுகொலை அரசி
யலுக்கு அத்திவாரமிட்ட சக்திகளா கும். இப்ப்டுகொலைகளை செய்தவர் கள் யார் என்பதை விட இப்படு கொலைகள் ஏற்படுவதற்கு சாதக மான அரசியல் நிலைம்ைகளை அவதானத்தில் கொண்டு இவ்வ (63) 896 UL J TIGOT அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது எப்படி என்பதே இன்று விடை காணப்பட வேண்டிய முக்கியமான கேள்வி யாகும். இன்றை நிலையில் இருவிதமான செயற்பாடுகளின் மூலம் நிலைமை களை சீர்திருத்த முயற்சிக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியானது ஜனா திபதி பிரேமதாசாவின் படுகொ லையினால் ஏற்பட்ட விபரீதத்திலி ருந்து மீண்டு ஆட்சியை நிலைப்ப டுத்தியுள்ளது. ஜனாதிபதியின் எஞ் சியுள்ள இருபது மாத காலத்தை யும் ஆளக் கூடிய விதத்தில் இருக் கின்றது. ஆனால் முன்னைய ஜனா திபதிகளான ஜே.ஆர் தனா, ஆர். பிரேமதாசா போன்று மேலாதிக்கம் செலுத்துகின்ற
போக்குள்ள
ஜயவர்
எதேச்சாதிகாரப் தலைமை இல்லாமல் போய் சமநி லையிலான தலைமை ஒன்று ஐதேக அரசுக்குள் உருவாகியுள் துெ.
மறுபுறம், இப்படுகொலைகளின் காரணமாக மக்களின் மனநிலை மேலெழுந்திருப்பதையும், கொலையாளிகளாகத் தமிழர்க ளைக் கூறுவதை பெரும்பான்மை
தலைப்புக்கு
மறுப்பு
மார்ச் சரிநிகரில் வெளியான முஸ் Šiða,Gificis eornri9lluu" e umnyubu iffuuuh ஒரு கற்பனைச் சகதி என்ற கட்டு ரயின் தலைப்பு முஸ்லிம்களும் ort'lül Intribusflugpilih" என்றே அதன் ஆசியரால் இடப் பட்டிருந்தது சரிநிகரால் வழங்கப் பட்ட தலைப்பே முலலிம்களின் அராபியப் பாரம்பரியம் ஒரு கற்ப னைச் சகதி என்பதாகும் கட்டுரை nanréadfhuinymrca)
லைப்பே பொருத்தமாக இருந்தி குமென கட்டுரையாளர் தெரி
ܢ ܬ ܬܐܬܐ ܠܬܚܬ[9
த்துள்ளார்
யான சிங்கள மக்கள் நிராகரிக் கின்ற தன்மையையும் காணக் கூடி யதாக இருக்கின்றது. எதிரணிப் பக்கத்தில், இன்று நில வும் ஜனநாயக விரோத அரசியல் போக்குக்கு மாற்றாக இடதுசாரிக் கட்சிகளினால் மாற்றுத் தீர்வைக் காண முடியாது இருக்கின்றது. ஜன நாயகமயம் என்னும் நோக்கில் ஜனநாயக ஐக்கிய தேசிய முன் னணி செயற்ப ஆரம்பித்தாலும், அதனுடைய சக்தி செயற்பாடுகள் இன்னும் தெளிவாகத் தென்ப வில்லை. பிரதான எதிர்க்கட்சியாக விளங்கிய சிறீலங்கா சுதந்திரக் கப் சியானது இன்னும் பேரினவாத மாயைக்குள் சிக்குண்டு உட்கட்சி மோதல்களுடன் தவித்துக் கொண் டிருப்பதனால் அது ஐதேக அர சுக்கு ஒரு உடனடி மாற்றுத் தீர்வாக அமைய முடியாது. இந்நிலையில் இந்நாட்டு ஜனநாயக சக்திகளுக்கு இருக்கும் வழிவகைகள் என்ன என்பதை சிந்தித்துச் செயற்படல்
வேண்டும் இரண்டு வழிகளில் செயற்படலாம். ஒன்று இப்படுகொலைகளின்
மூலம் மேலெழுந்துள்ள சாதக
மான நிலைமைகளைப் பயன்ப டுத்தி இலங்கையின் இனவாத முரண்பாட்டுக்கு ஜனநாயகத் தீர்வு உட்பட மக்களின் அடிப்படை உரி மைகளையும், நீதித்துறைச் சுதந்தி ரம், வெகுஜனத் தொடர்பு சாதனங் களின் சுதந்திரம் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல்கள்
நிறைவேற்று அதிகாரப் பிரயோகத் திற்கான கட்டுப்பாடு போன்ற அடிப்படை அம்சங்களை உறுதி செய்கின்ற வகையில் பரந்த ஜனநா பக மரபுகளை மீள்விக்கக் கூடிய புதிய அரசியல் மாற்றத்தையும் அதற்குத் தேவையான யாப்பியல் சீர்திருத்தத்தையும் மேற்கொள் ளும் வகையிலும், இனவாத பிற்
போக்குவாத ப ளைத் தோற்கடித் நாயக சக்திக6ை
கின்ற வகையில் : stasagsang (pres GA JG808, uGlä) GTä)GADIT
ளும் ஒருங்கினை போராட்டத்தை வேண்டும். இரண்டாவது, கூறப்பட்ட நடவ
1ᏝᏱfl Ꮆ01 1 ᏧᎶᎸ)ᎶᎫDᎶᎴᎢ eᏗ ;
அவ்வரசு உட6 னாமா செய்வதை ரசரின் தலைமை யல் கட்சிகளும், ளும் பிரதிநிதித் வகையிலான
காபந்து அரசொ
அதன் கீழ் இலங் பாங்கையும் அ தன்மையையும்,
மரபுகளையும் 2 அரசியல் அமை யல் யாப்பையும்
கூடிய யாப்பியல்
tional counsil) அதன் மூலம் இ மான தீர்வை ஏ யில் வெகுஜனக் முன் வைதது பே எவ்வாறாயினும்
ஜனநாயகம்நிை டுமானால், ஜ6 அர்ப்பணிப்புள்ள களை ஒன்றிெை லுள்ள இனவாத நாயக விரோத
யல் ரீதியாக தோ கையில் வாழும் ட ளினது சமத்துவமு திப்படுத்தப்படுகின்
Ш9, GuОЈ Ш6008, பல்லினப்பாங்கா6
கையைக் st
தான் தங்கியிருக்கி
சோகம் அ
இலங்கை சோகம் அற்ற தீவு என முன்னர் வந்த யாத்திரீகர்கள் எழுதினர். இப்போது சோகம் உள்ள தீவு ரயில்வேக் கடவையில் 40 பேர் இறந்த பின்னர் கடவை அமைக்கப்படும். கசிப்புக் குடித்து ஆட்கள் பலர் இறந்த பின்னர் மரண விசாரணை தொடரும் பாதாள மலையில் பலரும் இறந்த பின்னர் " SLL un அமுல் நடாத்தப்படும். இப்படிப் பல காடு வெட்டிக் குடியேற்றங்
ஓவர்லோட் "
கள் உண்டானதன் பிரச்சினையே இன்றைய இனப் பிரச்சினையின் முக்கிய தடைக்கல், ஒரு வருடத் தில் இரண்டு வீதம் காடழிகின்றது எனப் பத்திரிகைகள் அழுகின்றன.
இனப் பிரச்சினைய டம் எத்தனை வீதம் கின்றான் எனச் சி இல்லை. மாங்கா தீவில் எத்தனை பு அலைகள் ஒட்டை ளையும் நிலங்கள் விழுங்குகின்றது வார் யாரும் இல்ல சாங்க மொழியாம் பிக்கற் தமிழில் இரு பிய மொழியொ பெயர்ப்பு வேண் உரிமை பெறத்தகுதி கத் தமிழனுக்கு சான்றிதழ் வேணுப விளங்கவில்லையே ஜெயம்.
திக்கவயல் தர்ய
 

லாத்கார சக்திக து மிதவாத ஜன ா வலுப்படுத்து ஐ.தே.க அரசுக்கு Sureஏற்படுத்தும் ஜனநாயக சக்திக
எந்து வெகுஜனப் ஏற்படுத்தல்
முதலாவதாகக் டிக்கைகள் சாதக |ளிக்காவிட்டால், னடியாக இராஜி யும், பிரதம நீதிய பில் எல்லா அரசி எல்லா இன மக்க துவம் வகிக்கும்
பாரபட்சமற்ற ன்றை அமைத்து
) su961 Ligocsalt
ரசியல் பன்முகத் பரந்த ஜனநாயக உறுதி செய்கின்ற ப்பையும், அரசி தயார் செய்யக்
D GDL (COnstitu
ன்றை அமைத்து லங்கைக்கு சாதக ற்படுத்தும் வகை கோரிக்கையை ாராட வேண்டும்.
இலங்கையில்
ல கொள்ள வேண்
னநாயகத்திற்கான σόβ னத்து இந்நாட்டி பலாத்கார, ஜன
மக்கள்
சக்திகளை அரசி
ற்கடித்து இலங் ல்வேறு இனங்க ம், நீதியும் உறு ாற பரந்த ஜனநா ளைக் கொண்ட
ா ஜக்கிய இலங்
ன்றது.
ற்ற தீவு
ால் ஒரு வரு மனிதன் அழி திக்க எவரும்
GULAGULDITGOT கத்தில் கடல் பாட்டு, வீடுக ளயும் கடல் கவலைப்படு ஸ். தமிழ் அர றப்புச்சேட்டி தோல் ஐரோப் றில் மொழி மாம் பிரசா புள்ள மலைய
8Is so flanupid
ம் ஒன்றுமே
பூரீ பிரேம
குலசிங்கம்
ஹெசல்வத்தையிலிருந்து.
Fea'.
உழைப்பாளி ருவர் இருந்த
தில்லை. அவர் போன்ற சாதனை யாளர் இருந்ததில்லை என்று அவ ரது எதிராளிகள் கூட ஒப்புக்கொள்
அவரது உழைப்பு அவரது திட்ட்ங்களை அவர் நடைமுறைப்படுத்துவதில் காட்டிய தீவிரம் என்பன, அவற்
கின்றனர் ஆனால்
றுள் புகழ் பெற்ற வீதி அமைப்பு வீடு கட்டுதல்கள், ஆடைத்
என்பவற்றை
கள் தொழிற்சாலைகள் கூர்ந்து கவனிக்கும் ஒருவருக்குத் தெளிவாகத் தெரியும் அவர் தி
ங்களை கூறுவதிலும் அவற்றை ந ைமுறைப்படுத்துவதிலும் காட் டிய தீவிரத்தை அவற்றின் பயன் பாடு ஸ்திரத்தன்மை எதிர்காலம் என்பவற்றில் ஒருபோதும் காட்டிய தில்லை. அவர் கட்டிய பத்து இல சம் வீடுகள் விரைவாகக் கட்டப்பட
னவேயன்றி அவை பயன்பாடு நோக்குடன் கட்டப்பட்டவையா என்பதை திரும்பிப் பார்த்தால் தயார்
கொண்டு அவற்
புரிந்து கொள்ளலாம்.
நிலைக்
அடுக்கி எழுப்பப்பட்ட
கற்களைக்
றுக்கு வெள்ளை பூசப்பட்டு வீடு என்று பெயர் சூட்டப்படுவதை இட்டு அவர் ஒருபோதும் அக்க றைப்பட்டதில்லை தொடர்ந்து என்பது பற்றி அவர் கவனிப்பதும்
-94ᎶᏛ)ᎶᎸᏗ
பயன்படுகின்றனவா
இல்லை.
தனது எந்தக் கவர்ச்சித் திட்டமும் நடைமுறையில் பலமாக விளங்கு கிறதா என்று அவர் கவனிப்பதும்
கிடையாது. அவற்றைப் பார்க்க
சரிநிகர் ஜூன் 1993 –
ஜனாதிபதியோ ரூபவாஹினிக் கம ராவோ போவதில்லை. எதிர்க் கட்சிகளினதும் அவற்றின் தலைவர்களதும் பிழைப்புவாத நாற்காலி அரசியலின் முன்னால்
பிரேமதாசா உழைப்பாளி என்று பெயர் எடுத்ததில் வியப்பில்லைத் தான்! இறுதியாக, அவர் மறைந்து விட் டார். தன்னை ஒரு அசோகனாக காண முயன்ற அவரது கனவு பலிக் காவிட்டாலும் ஒரு ஜனாதிபதியா கவே மறைய வேண்டும் என்ற விருப்பின்படி அவர் ஜனாதிபதியா கவே மறைந்து விட்டார் சாதாரண மனிதன் ஒருவனாலும் ஆட்சிக்கு வரமுடியும் என்று அடிக்கடி கூறும் இலங்கை சனநாயக வாதிகளின் நடைமுறை உதாரணமாக விளங்
கிய அவர் அந்த ஜனநாயகத்தின்
போலித்தனத்தைப் புரிந்து கொள் வதற்கான ஒரு நடைமுறை உதார ணமாகவும் இருந்து மறைந்து விட் டார் இலங்கை அரசியலில் ஒரு தனிச்சக்தியாக தான் மட்டுமே இலங்கையை இயக்குவதாக நம்ப வைத்துக் கொண்டிருந்த அவர் நாட்டில் ஒரு மயிர் கூட மாற்றம டையாமல் இருக்கவிட்டு போய் GGULT. இப்போது அவர் இல்லை. ஆனால் அது இருக்கிறது. அவர் மாற்றத்துடன் எல்லாம்
மாறும் என்று நினைத்து அவரைக்
கொன்றவர்களை மரணத்தின் போதும் ஏய்த்துவிட்டு அவர் போய் விட்டார் பிரேமதாசா
மறைந்தார் பிரேமதாசா வாழ்க என்ற பழைய மேற்கோளின் புதிய வடிவத்தை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோம் நாம்
சுதந்திர இலக்கிய விழா - 1993
சுதந்திர இலக்கிய விழா அமைப்பினர் இவ்வாண்டும் சிறந்த படைப்புக் களைத் தெரிவுசெய்து பரிசு வழங்கத்தீர்மானித்துள்ளனர்.போட்டிகள் இரு பிரிவாக நடைபெறும்
போட்டி:
அச்சில் வெளிவந்த படைப்புகளுக்கான போட்டி
சிறுகதை நாவல் கவிதை மொழிபெயர்ப்பு இலக்கியம் ஆகிய தலைப்புகளில் 1991 ஜனவரிக்கும் 1992 டிசெம்பருக்கும் இடையில் அச்சில் வெளிவந்த படைப்புக்களாக இருத்தல் வேண்டும்
Gunt?
2 இளம் எழுத்தாளர்களுக்கான Criti
சிறுகதை கவிதை பாடல் ஆகிய தலைப்புகளில் இருக்கும் இட்ட டைப்புக்கள் ஏற்கனவே சஞ்சிகை வெளிவந்தனவாகவோ புதியனவாகவோ இருக்கலாம்.
போட்டிகளுக்கான் பொது விதிகள்
இலங்கைப் பிரஜைகளாக இருத்தல் வேண்டும்
(வெளிநாடுகளில் வதியும் இலங்கையரும் பங்குபற்றலாம்)
2 வயதெல்லை கிடையாது.
3 ஒருவர் ஒரு போட்டியில் மட்டும் பங்குபற்றலாம். 4 எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். 5 நடுவர்களின் தீர்ப்பே (A. 6 1993 ஜூலை 31ம் திகதிக்குமுன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பி
வைத்தல் வேண்டும்.
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:
59 OLDCOTTAWAROAD MARGANA
GODA
பத்திரிகை போன்றனவற்றில்

Page 14
90களில் ஆரம்பத்தில் பார்த்த இரண்டு சிங்கள நாடகங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். ஒன்று தவலபிஷன, மற்றையது மானஸ்விலா
தவலபீஷண பிரதி ஜேர்மனிய நாடகாசிரியர் பிரெஃக்டினுடை யது. சிங்களத்தில் மொழி பெயர்த் திருந்தார்கள் நெறியாள்கை செய் தவர் சிங்களத்தின் குறிப்பிடத்தக்க நெறியாளர்களுள் ஒருவரான தர் மசிறி பண்டாரநாயக்கா தவலபி ஷண 90ம் ஆண்டின் சிறந்த நாடக மாகத் தெரிவு செய்யப்பட்டிருந் தது எனினும் அரசினால் வழங்கப் பட்ட இப்பரிசை தர்மசிறி பண்டார நாயக்கா நிராகரித்திருக்கிறார் என் பது வேறுவிடயம் தமக்குத்தாமே மாலைசூட்டிக் கொள்ளும் தமிழ்க் கலையுலகில் இதனைப் புரிந்து கொள்வது சற்றுக் கடினம் தான்.
மற்றையது மானஸ்விலா இது ஒரு நாடகமல்ல ஒபேரா (opera) என்கிறார் அதனைதயாரித்த பிறே மசிறி ஹேமதாச குளத்து மீன்க ளும் கொக்கும் கதை அற்புதமான ஒபேராவாகி இருந்தது. அவரது இசையில் பாடல்களும், ஆடல்க ளும் வலுவூட்டின பாடல்களை சுனில் விஜயசிறிவர்த்தனா எழுதி யிருந்தார் மானலவிலா சிறுவர்க ளுக்கான படைப்பா என்றால் ஓம். இளைஞர்களுக்கானதா? ஓம், ஒரு மதியூகமான அரசியல் படைப்பா ஓம்.
இந்த எல்லா விபரிப்புகளுக்கும் விரிந்து கொடுக்கிற படைப்பு அது நம்மூர் சங்காரம் தோற்றது போங் öch,
இந்தப் பின்னணியில் தமிழ்நாட கமொன்றைப் பார்க்க வேண்டும் என்கிற அவா கொழும்பு மாநகரின் அவசச் சூழ லுள் நேரமொதுக்கி பத்திரிகைக் குறிப்பொன்றில் ஆறுமணிக்கு ஆரம்பமாகும் எனக் குறிப்பிட்டி ருந்த நாடகத்திற்கு 545க்கே போயிருந்தேன். (எப்போதும் பத்து பதினைந்து நிமிடங்கள் முந் திப் போவது எனது வழக்கம் கார ம்ை இரண்டு ஒன்று குறித்த நிகழ்ச்சிக்கென்று சென்று நுழைவுச் சீட்டு இல்லையென்று திரும்பி வரு வதை என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. இரண்டு சினிமா என்றால் கூட அதன் ஆரம்பத்த லைப்புகளை (Titles) ஒன்றும் விடாமல் பார்த்து விடுகிற மனோ பாவம்)
ஆறுமணியாயிற்று ரீ குடித்து முடிந்தது ஆறே கால் சிகரெட் பிடித்தாயிற்று ஆறரை ஒட்டப்பட் | டிருந்த சிங்கள நாடகங்களுக்கான போஸ்டர்களை எனக்குத் தெரிந்த அரைகுறைச் சிங்களத்தில் வாசித் தாயிற்று ஆறேமுக்கால் நாடகம் ஆம்ப்மாக இருப்பதாக அடிக்கடி அறிவிப்பு ஒலித்தது யாரோ ஒரு வர் நாடகம் பற்றி மைக்கைப் பற்றி யபடி அறுஅறென்று அறுத்தார். உள்ளுக்குள்ளிருந்து இன்னொரு வர் சைகை காட்டினார் போது
மென்று - கொஞ்சம் நாகரீகம் தெரிந்த மனிதனாக இருக்கக் கூடும்.
ஒருபடியாக நாடகம் ஆரம்பித் தது. ஆரம்பிக்க முதல் பின்னால் இருக்கும் ரசிகப்பெருமக்களை முன்னால் வந்தமரும்படி ஒருவர் ஒலிபெருக்கியில் கத்தினார். பின் னால் திரும்பிப் பார்த்தேன் எனக் குல் பின்னால் ஒருவரும் இல்லை. பிறகு தான் புரிந்தது என்னைத் தான் ரசிகப் பெருமக்கள் என்று சொல்கிறார் என்று முன்னால் வந் தமர்ந்தேன் மொத்தம் பார்வையா
ளர்கள் ஐம்பதுக்குள் தான்.
பதினைந்து இருபது நிமிடங்கள் போயிருக்கும் திடீரென நாடகம் இடைநிறுத்தப்பட்டது. LOGILL விளக்குகள் எல்லாம் ஒளியைக்கக் கின. மேடையில் ஆசனங்கள் போடப்பட்டன. அமைச்சர் வந் தார், மீதமர்ந்தார். 61 (61 கொஞ்சம் வாலில்லாத வால்கள் அமைச்சர் நாடகத்தை வளர்க்கப்
பேசினார் நாடகத்தை வளர்த்ததற்
காகப் பேசினார் பொன்னாை
போர்த்தினார் பொற்கிளி வழங்கி னார் அமைச்சரால் போர்த்தப்பட்
வர்கள் திரும்ப அமைச்சருக்குப் போர்த்தினர் மண் பத்துக்கு குளி ருட்டி பூட்டியிருந்தார்கள்
எனக்கோ உள்ளுக்குள் அவிந்தது. நான் வெளியே போனேன்.
நேரமும் படிபடி களை அதட்டுகிற, சட்டை உத்தியோக பவிசிலும் தன் கான விழைகிற தர் அவர் சாகடிக்கிறா எல்லாவற்றையும் போதை மிக மோ
றார் குழந்தை
இந்தப் பிரதியை செய்திருப்பவர் அ பாளரின் பார்வை படுத்தும் அம்சம் தது இந்த நாடகத்தி வேகம் பார்வைய பின்னால் இழுத் போயிற்று
கணபதிப்பிள்ை
மேலெழுந்தது
இன்றைக்கு இந்த குறிப்பெழுதிக் கொண்டிருக்கும் வரை அந்த நா கத்தைப் பற்றி எனக்கெதுவும் தெரி LIT 9 தெரிந்து கொள்ள நான் அக்க றைப்படப் போவதுமில்லை
கொழும்பிள் இந்தவாறான தமிழ்நாடகச் சூழலில் தான் ஏப்ரல் 24ந் திகதி மாலை 6.30 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இரு தமிழ் நாடகங் களை புதிய நாடகக் குழுவான 'அ ரங்காடிகள் அரங்கேற்றினார்கள்
ஒன்று இப்போதைக்கேது வழி இரண்டாவது அபகரம்
இப்போதைக் கேது வழி குழந்தை ம.சண்முகலிங்கத்தின் பிரதி ஒரு பாடசாலை நாடகத்திற் குரிய நேர கால விட பத்தோடு இப்பிரதி எழுதப்பட்டிருக்கிறது. அவரது பிரதிகளில் காணப்படும் ഖ്യഞഥu| ഞ குறைகளோடும். நிறைகளோடும் இப்பிரதியும் இருக்கிறது. அவருடைய பிரதிக ளின் இறுதியிலே காணப்படும் பி ரச்சாரம் சற்றுத்துக்கலான அம்சம் இதிலும் இல்லாமலில்லை. வசந் தன் தான் குடிக்கவோ தூள் அடிக் கவோ மாட்டேன் என்று பிர
திக்ஞை செய்யும் இறுதிக் காட்சிக
ளில் இது சற்று வெளிப்படையாகத் தெரிகிறது.
மறுபுறத்தில் குழந்தையின் பலம் நமது தமிழ்ச் சமூகத்தின் நாடியைச் சரியாகப் பிடித்து வைத் திருப்பதில் தங்கியிருக்கிறது. அவர் நாடகத்தின் இறுதியில் சாக டிப்பது குடிகாரனையோ துளடிப் பவனையோ அல்ல. மாறாக எந்
கும் மற்றவர்களி இடையிலிருந்த இ 696) lu II GIslgöI 3,6 | யும் கணபதிப்பிள் ஏதுவாயிற்று ெ இடத்தில் சற்று அ திருக்க வேண்டும் உலகில் சிவாஜி நல்ல ஒரு நடிக மில்லை. ஆனால் நெறிப் ஒரு நெறியாளரு உலகில் இல்லாதது டம் நெறிப்படுத்த பார்க்க விரும்பி கொழும்பு திரைய கொண்டிருக்கும் கிற சிங்களப் பட வும் தனக்குள்ளே GUIT 601. | GGK ஒழுங்கும், கண்ணி யுமுள்ள பாடசாை சிரியராக அசோக்
தமாக நடித்திருக்கி
நடிப்பை
செல்லத்தின் ே "புதியதொரு விடு யை ஞாபகமூட்( எனக்கு புரியவில் என்ன நடந்தது? இ ளில் தமிழ் சினிம பின்னணி இசைை யது. இசை ஈழத் இசையமைப்பாள ஜசிங்கம் என்று கள் பழம்பெரும் வற்றிவருவது டே யில் கதிர்காமம்
DIT GAGASfN&G SÉJGODS மணல் நிறைந்திரு இசையருவியும்
 
 
 
 
 
 

என்று பிள்ளை
வெள்ளைக் காற் த்திலும், அதன் பெருமையைக் தையைத் தான் ர், இதனூடாக
விட இந்தப்
சமானது என்கி
நெறியாள்கை ரவி பார்வை புலனை வசப் வலுவாக இருந் ல் நாடகத்தின் ாளனைக் தன்
துக் கொண்டு
எயின் நடிப்புக்
சரிநிகர் ஜூன் 1993
14
guv CeSJIT?
மொத்தத்தில் நெறியாளர் பிர தியை ஒப்புவித்துள்ளார் சிறப்பாக ஆனால் அதற்கப்பாலும் அவர் வளர வேண்டும், வளர்க்க வேண்
டும்.
மற்றறையது அபகரம் இந்தப் பிரதியை எழுதியிருப்பவர் நா.சுந் தரலிங்கம் 1968 இல் முதலில் மேடையேறியது இப்போது அரங் காடிகள் மேடையேற்றி இருக்கி றார்கள் தமிழில் வெளிவந்த ஒரே பொரு அடத்த வகை நா கம் இது பிரதியைப் பொறுத்தவரை மிகவும்
காத்திரமான பிரதி இதன் உயிர்
நாடி வசனம் என்றால் கூ மிகை
لان رضين لأن الكر
பொதுவர் பத்திரத்தை 2 ெ
ம் நாடகங்கள்
ல் நடிப்புக்கும்
 ைவெளி பார் ம்ை முழுவதை ளையில் குவிக்க ஏறியாளர் இந்த வதானமாயிருந் (தமிழ் சினிமா பைப் போன்ற வேறெவரு அவரது மிகைக டுத்தக் கூடிய தமிழ் சினிமா மிகத் துரதிஷ் ப்பட்ட நடிப்பை னால் தற்போது 1ங்குகளில் ஒடிக் குருகெதர என் த்தைப் பார்க்க விகாரப்பட்டுப் வித்தோற்றத்தில் யமும், கடடை லத் தலைமையா பீரிஸ் மிக அற்பு றார்)
GOI
Ljë GJIT Goja GJ GJI கண்ணாத்தை டுகிறது என்பது லை. இசைக்கு சை பல இடங்க ITLU LIL LIĠJagħlijT ய ஞாபகமூட்டி நின் பழம்பெரும் i GT Giv.G LIJ IJIT குறிப்பிட்டிந்தார் நதிகள் எல்லாம் பால - அண்மை போயிருந்தேன். பில் நீர் இல்லை. நந்தது - அவரது வற்றிற்றோ என்
வாங்கி நடிந்திருந்தார் அரசியல் வாதியின் தன்மை அருவரில் இன் முைம் வந்திருக்க வேண்டும் தியா ஆர் வெறும் சிரிப்பு நடிகர் என்ற இத்திற்குப் போய்விட் து அந்
தப் பாத்திரத்தின் அர்த்தப்பாட் டைக் குறைத்து விட்டது ரொ சர் முதலில் நடித்தார் பிறகு * தார் சிவாயர் நடிக்க முயன்றிருக்கி றர்
மேடை சரியாகப் பயன்படுத்தப் பட்டிருக்க வில்லை. சில கர்ட்சிக ளில் ம்ேடையின் ஒரு பகுதி வெறு மையாகக் கானப்படுகிறது இன் னும் சில இடங்களில் நடிகர்கள் நின்ற நிலையில் வசனத்தை மாறி மாறிப் பேசுகின்றனர் அசைவுகள் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
நான் நாடகத்தில் மிகவும் ரசித்த ஒரு காட்சி சிவாயர் மின்விசிறியை மறைத்துக் கொண்டு கடதாசிகளை ஸ்ரூலில் வைத்து விட்டு அது பறக் காமலிருக்க தன்னுடைய குருவினு டைய அற்புதம் அது என்கிற நினைப்பில் இறுபாப்புடன் நிமிர்ந்து பார்க்கிறாரே அது மிக
அற்புதமாகத் தான் இருந்தது.
இந்த நாடகத்தில் நெறியாள்
கைக்குப் பதிலாக ஒத்திகை மேற்
பார்வை சோ தேவராஜா என்று போட்டிருந்தார்கள் ஏனென்று f பாவில்லை பின்னர் விசாரித்ததில் இந்நாடகத்தில் நான் முன்னர் நடித்திருந்தேன் அதையே நான் மீளவும் இப்போ செய்கிறேன். இதில் என்னுடைய நெறியாள்கை என்று குறிப்பிடக் கூடியதாக எதுவு மில்லை நான் வெறும் ஒத்திகை மேற்பார்வையாளனே' என்ற தன் னடக்கத்துடன் குறிப்பிட்டிருக்கி றார் திருடிவிட்டே எனது படைப்பு என்று முத்திரை குத்துகிற உலகில் ஒரு நல்ல மனிதர் ஒரு நல்ல நெறி பாளராக வர வேண்டும் என்பது
எனது அIெ
இந்நாடகத்திற்கும் இசை குறித் தும் ஒளியமைப்ப குறித்தும் கவ னத்திற் கொள்வது நல்லது
செட்டியார்களின்
Gla, II (prot 8. கோலாகலமான கல்யாணத்திற்கா கக் கட்டப்பட்ட கல்யாண மண்ட பத்தை ஒலி ஒளி பஜனை போன்ற நிகழ்ச்சிகளைத் தவிர அவ்வப்போது நன்நோக்கு செயற்படும் அரங்காடிகள் போன்ற அமைப்புகளுக்கு பத்தா யிரம் ரூபா நாள் வாடகையில் கொடுத்துதவுவது புண்ணியம் தான் இந்தப் புண்ணியத்தில்தான் கொழும்புதமிழ்நாடக உலகு தங்கி யிருப்பது தான் துரதிர்ஷ்டம்
ܣ!--
சாயிபாபா
GSI

Page 15
Gerryesor
கேள்வி
நிலவு கிழிந்து தூங்குகிறது
*
கிர்ந்து கொண்டிருக்கும் இலைகளின் மேல்
அதனுடைய ஆரம்பமே ஒரு கேள்விதான். கொல்லப்பட்ட நண்பர்களைப் பற்றி காணாமல் போல நண்பர்களைப் பற்றிய
ஒரு பெரிய கேள்வி அது
கேள்வியில் பிறப்பெடுத்த இந்தக் கவிதை
திடீரென்று என்னை விட்டுப் பிரிந்து செல்கிறது
リ e ul co, cio gi
அடிலெலின் கிணற்றுக்குள்
காலக் காலமாகப் புதையுண்டு கிடந்த
பூதங்களும் இப்போது சிலிர்த்துக் கொண்டு
amb lainnen
துயிலில் தொலையாது
துயரில் கரையும் இன்றைய இரவில்
இதயத்தைப் பிடுங்கி
மேசை மீது வைத்து விடுகிறேன் குருதி சொ ச் சோ பெருகும் அதன் ஒலிக்குமுறலில்
கொஞ்ச நேரம் நடுங்குகிறது மேசை
வெளியுலகின் காற்று லாங்கிக் குளிர்ந்து போய்விடுகிறது இதயம்
occur.
விட் இடத்திலிருந்து என்னுடயை
கவிதையைத் தொடங்குகிறேன்
இன்றையைப் Güffè என்றைக்கும் ஒரு கவிதைக்காக உழன்றது * 鲑 G ASA
நெடு நாளாய் அலைந்தது இக் கவிதை
愛omeの方。 o o
அடுதத முறை அரங்காடிகள நாடகத்திற்கான ஓர் அரங்கைத் தேடுவது நல்லது. ஏனெனில் நாட கத்தின் ஒலி, ஒளி பிசிறல்களுக்கு அரங்கும் ஒரு காரணம்.
அரங்காடிகள் ஒரு புதிய அமைப்பு பெரும்பாலானவர்கள் புதியவர்கள் மிகுந்த பிரயாசையு டன் இரண்டுநாடகங்களை மேடை யேற்றியிருக்கிறார்கள் மேற் சொன்ன குறைபாடுகளுக்கு மத்தி யிலும் இந்தச் சாதனை மதிக்கப்பட வேண்டியது தான்.
தலை நகரில் நல்ல தமிழ் நாடங் களுக்கான ஆரம்பம் இது
நெய்யப்படாத வார்த்தைகளுடன் அறிவால் நெறிப்படுத்தப்படாத மிகையுணர்ச்சியும் சேர்ந்து பிரவாகம் எடுக்க
இந்தக் கவிதை பிரிந்து செல்கிறது.
பெளர்ணமி நிலவிலும் gat G sinas Sosa A ang
அந்த மாடி வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறது.
இறுகப் பூட்டப்பட்டிருக்கும் அதனுடயை பழங்காலக் கதவின் மீது மூர்க்கமாக மோதுகிறது
இறுகிய யன்னல்களுக்கு அருகே சென்று
உன்னிப்பாகக் கேட்கிறது.
வெளிச் சுவரில் தெறித்திருக்கும்
குருதிச் சுவட்டருகில் நின்று உருகுகிறது.
வீட்டின் வெளிப்புறம் ஓங்கிய மரங்களில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் அவலக் குரல்களில் தேடுகிறது Snetsflóð கடற்கரையில் காலடிச் சுவடுகளைப் பின் தொடர்ந்து செல்கிறது தாழம் புதர்களுள் ஒளிந்திருந்து குருதியில் நனைகிறது.
அலைகளுக்கு மேல் அலைகிறது
ssonomu tjuyt u 69(6)iina, L. sssessionarji
திருப்பித் திருப்பித் தேடுகிறது
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
souton 8
(pea la
முகங்களையும்
தெரு
9фія
Gasco, pronser
Si
தயங்கி
தகப்பல்
பளிங்கு stajali treslin a stairs.
stors as
ஏந்திக் கெ
(portivos
s
அப்போது
ep
முற்றுப் பெற
anafilio
அறையில் சிந்தியிரு
ஓரக் கந்தல்
நின்று பம்பரம் ே
காற்
90 (0ܗܘܬ݂ܽܘrܘ ܚܬܝܬܬܬܬttܚܬap)
புகை கசியும் எல்லா
சரிநிகர் இல 182 அலோ கொழும்பு 3 தொலைபேசி 5
LLLTT LLLL TTTLT TLLT TLTTTL
MIRJE, 8/2. ALOEAVENUE, COLOME
 
 
 
 
 

شریف و به سدهها به آنها
stanut தந்த உடல்களுக்கு தேடிச் சிளக்கிறது
no Gasconser மீது வீசியெறியப்பட்ட који метовати, يوه ni in a cu
ார் கைக்கிளின் மீது தயங்கித் நிற்கிறது
தொலைந்த பிறகு ந்த குழந்தைகளின் Curio Spesso
என்று தெரியாமல்
குழம்புகிறது. അഞ്ഞ്, ബിബ്
Perior:G3 Gokushasa Siles
ல குப்புற விழ்கிறது
es unsurassfasan : த குழிகளின் மேல், கோடிப்புறங்களில்
சைமீது இப்போதும் in high த பேனையருகில்,
ாத கடித வரிகளில்
ாங்கும் படங்களில்
க்கும் ஆடைகளில்
வாத இவர்களில்
ன் ஒற்றை மலரில்
ாலக் கழல்கிறது.
ില്ക്ക് ഖങuിള്
ம்புக் கதவுகளிலும்
துப்பாக்கிகளிலும் றைந்து கேட்கிறது
என்ன நடந்தது?
DO3.
சரிநிகர் ஜூன் 1993
ܬ
ப்ெரல் - 11 காலையில் தினகரனைப் புரட்டிக் கொண்டிருந் தேன். புல்லட் பொக்ஸை கண்கள் மேய்ந்தன. சரிநிகர் புலி ஆதரவுப் பத்திரிகை என்று சூரியதீபன் கண்டு பிடித்திருந்தார். கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடித்தாகக் கூறியது மாதிரி. (அவர் கண்டு பிடித் தது இந்தியாவை அல்ல அமெரிக்காவை என்பது ஒரு விடயம், இரண் டாவது அவரது கண்டு பிடிப்பின் நோக்கம் வெறுமனே புதிய நாடுக ளைக் காண்பது என்பது அங்கிருந்து சுரண்டிக் கொண்டு போவது தான்)
என்ன செய்வது? இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது திம்புவிலி ருந்து பாராளுமன்றத் தெரிவுக் குழுவரை வந்து சேர்ந்திருக்கிறது. உலக்கை தேய்ந்து உளிப்படியான மாதிரி. இந்தச் சூழலில் தமிழ் மக்களுடைய குரலாக ஒலித்தால் புலிசார்பு என்று முத்திரை குத்தி விடுவதில் ஒன்றும் வியப்பில்லை மக்களுடைய பிரச்சினைக்குத்தீர்வு என்பதற்குப் பதிலாக அமைப்புக்களின் நலன்களுக்குத் தீர்வு என ஒவ்வொரு தலைமையும் நினைக்கிறது. தலைமையின் தவறுகளை மக்கள் இப்போது சுமக்கிறார்கள் தாங்க முடி 1ாத போது புதிய வர லாற்றுப் பக்கங்களை எழுதுவார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம்.
ஏப்ரல் 18 இந்த வாரமும் சரிநிகரைத் தாக்கியிருக்கிறார் சூரியதீபன் புலிசார்புப் பத்திரிகை என்ற முத்திரை குத்தலை யாரும் நம்பாததால் கோபம் மூக்குவரை போயிருக்கிறது போலிருக்கிறது. இம்முறை இலக்கை மாற்றியிருக்கிறார். அன்னபூரணா மீது கொடுக்கப்படும் காட் டப்படும், புரியும், தகரும் என்கிற மிரட்டுகிற வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்கிறது.
அன்னபூரணா அவரையோ அவரது சகபாடிகளைப் பற்றியோ இது வரை எதுவும் எழுதியதாக இல்லை. வரலாற்றில் இவர்களுடைய புரூட்டஸ் பாத்திரமும் வந்து விடுமோ என்கிற பயம் போலும், சூரியதீபனார் முன்னர் கனவுக் கட்சியிலிருந்தவர், இப்பேறு அவரது கனவு பச்சையானதில் உல்லாசமாயிருக்கிறார் என்று எழுதினோமா? இல்லையே.
சரி, மற்றப்பக்கத்தில் பத்திரிகைச் சதந்திரம் பூரணமாக உள்ளதாக எல்லா தொடர்பு சாதனங்களும் வாய்கிழியக் கத்துகிற ஐ.தே.க ஆட் சிக் காலத்தில் அதன் அரசு சார்புப் பத்திரிகையில் இவ்வாறு வெளிப்ப டையாக மிரட்டல் வருவதென்றால். என்று யோசிக்கிறீர்களா?
தவறு எங்கள் பக்கத்தில் தான், விளங்கிக் கொண்டதில் தவறு. அவர் கள் பசுதந்திரம் இருக்கிறது என்று சொன்னார்கள் கூடவே அவர்க ளுக்கும், அவர்கள் சார்ந்தவர்களுக்கும், குறிப்பாக அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களுக்கும் என்று நீங்கள் தான் விளங்கிக்
GATAHEFJE ZA ŽEL
鶯 W雪
கொள்ள வேண்டும். இனி அவர்கள் சொல்வார்கள். நீங்கள் கேட்பீர் கள். அவர்கள் மேய்ப்பர்கள். நீங்கள் மந்தைகள் எப்போது அவர்கள் மேய்ப்பர்கள் ஆனார்கள் என்று கேட்கிறீர்களா?
அவர்களிடம் தான் கேளுங்களேன்.
மே 19 யாழ்ப்பாணத்தில் தில்லையைப் புலிகள் கொன்றிருக்கிறார் கள் என்றொரு தகவல், தில்லை, செல்வி, மனோ, டொமினிக் என்று புலிகளின் சிறையிலிருப்பவர் பட்டியல் மிகப் பெரிது. சிறைபிடிக்கப் பட்டு வருடங்களும் இரண்டுக்கு அதிகம்,
இப்போ, தில்லையின் வீட்டிற்கு மே 7ம் திகதி சென்று தாம் அவருக்கு மரணதண்டனை வழங்கியதாகக் கூறி அவரது உடைகளைக்கொடுத்தி ருக்கிறார்கள்.
மக்களின் நலன்கள் குறித்து இதயசுத்தியோடு செயற்படுவர்கள் துரோ சிகளாக்கப்படுவதும், துப்பாக்கிக் குண்டுகள் பரிசளிக்கப்படுவதும் வரலாற்றில் புதிய விடயங்கள் அல்ல.
மனித விழுமியங்களின் இறுதித்துளியும் சிந்திவிழுகிற இந்தச்சூழலில் ஒரு கொலை சாதாரணமாகவே நடந்துவிட்டிருக்கிறது. எந்தச் சலசலப் புமில்லாமல்.

Page 16
REGISTERED AS A NEWSPAPER IN SR ANKA
リ
இக்கட்யிென் பலவினத்தின் மீது
இ ரண்டு படுகொலைகளைக் காரணம் காட்டி எங்கே அரசு தேர் தலை நடத்தாமல் இரத்துச் செய்து விடுமோ அல்லது ஒத்திப் போட்டு விடுமோ, ஜனநாயகப் பாரம்பரி யத்தையே சிதைத்து விடுமோ என் றெல்லாம் எதிர்க் கட்சிகள் பயந்த தற்கு மாறாக, மாகாணங்கள் தவிர்ந்த ஏழு மாகா
வடக்கு கிழக்கு
ணங்களிலும் தேர்தலை நடாத்தி முடித்திருக்கிறது அரசு ஜனநாய கத்தைக் காப்பாற்றுவதற்காக நடந்து முடிந்த தேர்தல்களில் ஆறு மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேல்
LDITGITG00 900) I JOLI I மட்டும் பூரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை யிலான பொதுஜன ஐக்கிய முன் னணி கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றீடு எனக் கருதப்பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி வெறும் 53 இடங்களை மட்டுமே பெற்று மூன் றாவது நிலையில் உள்ளது. தென் மாகாணத்திலும், வடமேல் மாகாணத்திலும் பொதுஜன ஐக் கிய முன்னணியும், ஜனநாயக ஐக் கிய தேசிய முன்னணியும் கூட்டுச் சேர்வதனூடாக ஆட்சியைக் கைப் பற்றுதல் இயலும், ஆக மூன்று மாகாண சபைகள் எதிர்க் கட்சிகளி டம் போகும். ஏனைய நான்கிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிய மைக்கும். ஏழு மாகாணங்களிலும் தாமே ஆட்சியமைப்போம் என மும்மு னைப் போட்டியில் ஈடுபட்ட மூன்று கட்சிகளும் கூறினாலும் ஆறு மாகாண சபைகளையும் ஐக் கிய தேசியக் கட்சிகைப்பற்றும் படி யாக எதிர்க் கட்சிகள் தோல்விய டைந்திருக்கின்றன. குறிப்பாக ஜன நாயக ஐக்கிய தேசிய முன்னணி யால் அதன் தலைவரையே வேட் பாளராக நிறுத்திய மேல் மாகாணத் லோ, அல்லது காமினி போட்டி
என் பியின் அரசியல்
யிட்ட மத்திய மாகாணத்திலோ அல்லது பிரேமச்சந்திரா போட்டி யிட்ட வடமேல் மாகாணத்திலோ கூட வெற்றியைத் தமதாக்கிக் கொள்ள முடியாமற் போயிருக்கி
D5).
எதிரணிகள் இவ்வாறு தோல்வி யைத் தழுவக் காரணம் என்ன? ஐக் கிய தேசியக் கட்சியின் வெற்றி அதற்கும் அதன் கொள்கைகளுக் கும் கிடைத்த வெற்றி மக்கள் ஐக் கிய தேசியக் கட்சியை அதன் கொள்கைகளை ஏற்றுக் கொண்டி ருக்கிறார்கள் ஜனாதிபதி பிரேமதா சாவையும் அவரது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித்துவ முறை மையையும் அங்கீகரித்திருக்கிறார் கள் என்று சொல்லலாமா என்று கேட்டால் எதிர்க் கட்சியினர் இல் லை என்றுதான் பதிலளிப்பார்கள் மக்களுக்கு ஆளும் ஐக்கிய தேசி யக் கட்சி மீது அதிருப்தி இருந்தது. மக்கள் மாற்று அரசு ஒன்றை அமைக்க விரும்பினார்கள் தீர்வு காணப்படாத வடகிழக்குப் பிரச்சி னையும், தொடரும் யுத்தமும், அதி
கரித்த யுத்தச் செலவும் 22 LULUCU5 LÊ
வாழ்க்கைச் செலவும் அதிருப் தியை உண்டாக்கின. தாராள மய மாக்கலும், திறந்த பொருளாதார மும் அவர்களது கொள்வனவு ஆற் றலைக் குறைத்தது. குறைந்த விலைக்குத் தமது உழைப்பை விற் றார்கள் கூடிய விலை கொடுத்து
அத்தியாவசியப் பொருட்களை வாங்கினார்கள் 9. Gusta, GTTC) வாழ்க்கையைச் சுமக்க முடிய
வில்லை. அதிருப்தி இந்தவாறாக இருந்தும் எதிர்கட்சிகளால் ஆட்சி
R
.
யமைக்க முடியவி ஜனாதிபதி கொலை அதி உணர்ச்சி அலை; றும், Gla.Tapa) saTTä)
தமது தேர்தல் பிர கொள்ள முடியவி
அரசியல்
எதிர்க் கட்சிகள் ெ களைப் (ரூபவாஹி பயன்படுத்த வழங்கவில்லை கூடும். உண்மை தான், ெ யையும், வானொ படுத்த அரசாங்க வில்லை என்பது பிரேமதாசாவின் ெ பட்ட அனுதாப அ வெற்றிக்குச் சாத டுத்தியது என்பது ஹினியினதும், வா பங்கு மிக அதிகம் றத்தே லலித் அ கொல்லப்பட்டதன் எழுந்த அனுதாப யிற்று. அது ஜன தேசிய முன்னணி
ബ இங்குதான் இந்த
Ꭶ5ᎶᎢ , =9560! தொடர்புசாதன ப வற்றிற்கும் அப்ப கிய தேசியக் கட் இந்த
மாற்று என்ன என்
எதிர்க்கட்
சிறிது அலச வேண் ஜனநாயக ஐக்கிய ணியினர் முன்னர் இருந்தவர்கள். அ6 இருந்த காலத்தி வேற்று அதிகார ஜ முறையை ஜே.ஆ தார். 89இல் ஜனா ராக பிரேமதாசாை லலித்துமே செய்திருந்தனர்.
77இல் அறிமு:
திறந்த பொருள
கையை, அதனுTL டப்படுவதை இ6 வில்லை. பொரு கையின் அடிநாத மயப்படுத்தல் ஏர் பட்டது. மானியங் கக் குறைக்கப்பட்ட செலவீனம் அதிக யின்மை, வறுமை தன. அதிருப்தி வ கெதிரான ஆயுதப் வெடித்தது. வட ஒடுக்குமுறையால் SGT உருவாகி ஜே.வி.பி.உருவா
சரிநிகர் மாத இதழ் இலது அலோசாலை, கொழும்பு 03 ബ് ബ
 
 
 

ல்லை. ஏன்?
பிரேமதாசாவின்
Si) 2-((56).JITGOT அனுதாபம் என் தலைவர்களின் திட்டமிட்டபடி ச்சாரத்தை மேற் ல்லை என்றும், தாடர்பு சாதனங் இனி, வானொலி அரசு அனுமதி என்றும் கூறக்
தாலைக் காட்சி லியையும் பயன் ம் அனுமதிக்க ம், ஜனாதிபதி காலையால் ஏற் |லையைத் தமது ELOIT 8B, LĊJU LI LI JGoTLI
b (இதில் ரூபவா னொலியினதும் ஆனால், மறுபு த்துலத் முதலி
66l630) GIT GAJT8,
அலை என்னவா நாயக ஐக்கிய க்கு உதவவில்
ப் படுகொலை
உணர்வலைகள்
AOLÁSlGSTGOLD GTIGSTLI
ால் சென்று ஐக் சிக்கு எதிராக சிகள் வைத்த கிற விடயத்தைச் ாடியிருக்கிறது.
தேசிய முன்ன
ஐ.தே.கட்சியில்
வர்கள் கட்சியில் லேயே நிறை னாதிபதி ஆட்சி ர் கொண்டு வந் திபதி வேட்பாள வக் காமினியும்,
தெரிவு
கப்படுத்தப்பட்ட ாதாரக் கொள் -ாக நாடு சுரண் பர்கள் எதிர்க்க ாதாரக் கொள் மாக தனியார் றுக் கொள்ளப் கள் படிப்படியா 60. பாதுகாப்புச் ரித்தது. வேலை என்பன வளர்ந் ார்ந்தது. அரசுக் புரட்சியாக அது கிழக்கில் இன
ஆயுதக் குழுக் 601, தெற்கில்
கியது நாடு
இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில்
இரத்தக் காடாகியது. இவ்வளவும் ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில் நடந்தது. முன்னர் ஜே.ஆரும், பின் னர் பிரேமதாசாவும் ஜனாதிபதியா யிருந்தார்கள் காமினியும், லலித்
gjLD அமைச்சரவையிலிருந்தார்கள் தன்னுடைய அதிகாரத்திற்கு தடை யாக இவர்கள் இருவரும் இருப் பார்கள் என உணர்ந்த பிரேமதாசா இவர்களை ஒதுக்கத் தொடங்கிய போது தான் பிரச்சினை வந்தது. இம்பீச்மென்ற் வந்தது. இவர்கள் பிரேமதாசாவை ஒதுக்கி விட்டு ஐ.தே.கட்சியை கைப்பற்றப் பார்த் தார்கள் அவர் இவர்களை ஒதுக்கி விட்டு கைப்பற்ற முயன்றார். இந்த மோதலில் இவர்கள் வெளியேற் றப்பட அவர் வென்றார். இவர்கள் வெளியில் வந்து பிரேமதாசா இல் லாத ஐ.தே.கட்சியை உருவாக்கி னார்கள் அதுதான் ஜஐ.தே.முன்னணி அந்த ஜனநாயகம் மக்களுக்கான
தல்ல. அது அவர்களுக்கு மட்டும்,
அவர்கள் ஆட்சியிலிருந்து சுரண்டு வதற்கு மட்டுமானது. ஐ.தே.கட்சிக்கு மாற்றான
கொள்கை எதனையும் அவர்கள் முன்வைக்கவில்லை. பிரச்சாரம் செய்யவில்லை. மக்களிடம் எடுத் துச் செல்லவில்லை. திறந்த பொரு ளாதாரக் கொள்கை பற்றியோ, தாராள மயமாக்கல் பற்றியோ எது வும் பேசவில்லை. மேடையில் நின்று கூட்டத்திலிருந்த இளை ஞனை அழைத்து 'நீ எதுவரை படித்திருக்கிறாய்', 'பத்து' 'பர வாயில்லை பிரேமதாசாவை விடக் கூடப்படித்திருக்கிறாய்' என்கிறது தான் மாற்றாக இருந்தது. ஆக, ஜஐ.தே.முன்னணியினர் பிரேமதாசா இல்லாத ஐ.தே.கட் சியை உருவாக்க முனைந்தனர். இவர்களின் பின்னால் வந்தவர்கள் எல்லாம் பிரேமதாசாவின் படுகொ லைக்குப் பிறகு ஐ.தே.கட்சிக்கே அந்த ஐ.தே.கவை இறக்கி இந்த ஐ.தே. கவை ஏற்றிச் சிரமப்படுவதற்குப் பதிலாக அதுவே தொடர்ந்திருப் பது இலகு என்று. ஐ.தே.கட்சியில் எவ்வாறு பிரேம
வாக்களித்திருக்கிறார்கள்.
தாசாவைச் சுற்றி கட்சி கட்டப்பட்டி ருந்ததோ அவ்வாறே ஜஐ.தே. முன்னணியில் லலித்தைச் சுற்றி உருவாக்கப்பட்டிருந்தது. தான் சிங்களத் தேசியத்தின் இன்
லலித்
னொரு வீரபுரன் அப்புவாக சித்த ரிக்கப்பட்டிருந்தார் என்பதும் அவ ரது கொலையுடன் அது வெற்றிட மாகிப் போனதும் இங்கு குறிப்பி டத்தக்கது.
- - - -
25, 25рылышы, ошол + 4Al
******* பூரீ ல.சு.கட்சி
கூட்டும் தோல்வியைத் தழுவிய
தலைமையிலான
தற்கு ஏறத்தாழ இதே காரணங் களே இருந்தன. திறந்த பொருளா தாரக் கொள்கையைக் கைவிட்டு முன்னைய 70களுக்குப் போக அவர்கள் தயாரில்லை. அது அவர் களால் முடியவும் முடியாது தனி யார் மயமாக்கல் பற்றி திட்டவட்ட மாக எதுவும் சொல்ல அவர்களால் முடியவில்லை. ஆட்சிக்கு வந்தால் நாட்டை என்று மட்டுமே சொல்ல முடிந்தது. சந்திரனிலிருந்து அரசி கொண்டு வந்த கதையாகவே மக்கள் இதை
சுபீட்சமாக்குவோம்
யும் பார்த்தனர் நம்பத் தயாராக 6.@ດ)
ஜனாதிபதி ஆட்சியை ஒழித்து பாராளுமன்ற ஆட்சியை உருவாக் குவதே அவர்களுடைய மாற்றாக இருந்தது. ஜஐ.தே.முன்னணியின ரும் இதைத்தான் சொன்னார்கள் பாராளுமன்ற ஆட்சிமுறை வந்தவு டன் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்பதை மக்கள் நம் பவில்லை. அவர்களுக்கு அனுப இருந்தது அனுபவத்திலி ருந்து கற்றிருந்தார்கள் 70இல் ஐ.தே.கட்சி தோற்கடிக்கப்
Gulf
பட்டதும் மீளவும் ஆட்சியமைக் கும் நோக்குடன் ஐ.தே.கட்சியினர் மாற்றுத் திட்டம் ஒன்றைத் தயாரித் தார்கள். அதனை நோக்கி மக்களை வென்றெடுக்க உழைத்தார்கள் ஆனால் எதிர்க் கட்சிகளால் மாற் றுத் திட்டம் ஒன்றை உருவாக்கமுடி LLUGSlidio G8) GA). நாட்டின் பிரதான பிரச்சினையாக இருக்கிற இனப் பிரச்சினை பற்றி எந்தக் கட்சிகளும் எந்தத் தீர்வை யும் வைக்கவில்லை.
திறந்த பொருளாதாரக் கொள்கை யூடாக நாடு குட்டிச் சுவராகிக் கொண்டிருக்கிறது. செலவீனம் அதிகரித்துச் செல்கி றது. மானியங்கள் வெட்டப்படு
பாதுகாப்புச்
கின்றன. வேலையின்மை, உயர் கல்வி வாய்ப்பின்மை, இளைஞர் மட்டத்தில் மீள அதிருப்தியை கிளப்பி வருகிறது. விலைவாசி அதிகரிப்பிற்கு மக்களால் ஈடுகொ டுக்க முடியவில்லை. பத்திரிகைக ளில் எழுத முடியவில்லை என்கிற வாறான அதிருப்திகள் வளர்ந்து வந்த போதும் அவற்றிற்கான மாற்று ஒன்றை வைக்க முடியாதத னால் அவை தோல்வியைத் தழு GSleGOT. ஆக வழமைபோல எதிர்க் கட்சிக ளின் பலவீனத்தின் மீது ஐதேகட்சி மீளவும் ஆட்சியைக் கைப்பற்றி புள்ளது.