கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.07.01

Page 1
ఇంటెర
ZAVRNITAIR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிே
இதழ் 25 1 - 15 ஜூலை 1993
கருத்துக் 6)IITé56l856II
தெரிவுக் குழுவின் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு அறிவிப்போடு நா வெளியேறிய மங்கள முனசிங்க நாடு திரும்பியுள்ளார்.
நாடி பிடித்துப் பார்ப்பதற்காக வீசப்பட்ட துருப்புச் சீட்டாக அறிவிக்கப்பட்ட வ குறித்து இப்போது சிங்களக் கட்சிகளுக்குள்ளும் சந்தேகங்கள் வந்து விட்ட வருகிறது. முஸ்லீம் மக்கள் இணைப்புக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் எ எவ்வளவுக்கு நம்பிக்கையானது என்பது குறித்து சந்தேகம் பெருங்கட்சி வ எழுந்துள்ளதாகத் தெரிகிறது. வாக்கெடுப்பை நடாத்துவதற்கான சூழல் இல்லை என்று ஏதாவது கூறி அதை டால் என்ன என்ற எண்ணம் கூட எழுந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. அரசாங்க சார்பு முஸ்லீம் அரசியல்வாதிகள் கூட வடக்கு கிழக்கு இணைப் தீவிரமாக இல்லாததும் முஸ்லீம் காங்கிரஸ் இணைப்பையே முஸ்லீம் மக்களுக் லதிகாரத்துடன் கூடிய - அதற்கான உத்தரவாதத்துடன் கூடிய இணைப்பையே வி தெரிய வந்துள்ளதும் இந்தத் தடுமாற்றத்திற்கான காரணங்களாகுமெனப் பேசப் இதனால் தான், இராணுவத்துள் பலத்த எதிர்ப்பு இருந்த போதிலும் தாம் பேச்சுெ தயார் என்றும் பிரபாகரனை நேரடியாகப் பேச்சுக்கு வரும்படியும் பிரதமர் ரன சிங்க கோரியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. எப்படியோ, சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று கருத்துக் கணிப்பு வாக்செ
முடிந்த கதையாகி விட்டதென்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் பலமாக அபு
நாடு திரும்பிய மங்கள முனசிங்க என்ன சொல்லப் போகிறார்?
தேய இனப்பிரச்சினைக்கு திட்டத்தினடிப்படையிலேயே இந் காலத்தில் தேசிய நிரந்தரத் தீர்வொன்றை முன் தத் தீர்வு தயாரிக்கப்பட்டுள்ளதாக னைக்கான i வைக்க ஜனநாயக ஐக்கிய தேசிய வும், அதன் அச்சு வேலைகள் Lo முன்னணி தீர்மானித்துள்ளதாகப் யாவும் பூர்த்தியாகி விட்டதாகவும் கவும்" இருந்தது. பத்திரிகை செய்தியொன்று வெளி அந்தச் செய்தி மேலும் தெரிவித் இந்தப் புதிய தீர்வு யாகியுள்ளது. தது. போகிறதோ? அண்மையில் வெளியிடப்பட்ட இக் கட்சியின் தலைவர்கள் ஏற்க Ε.Σ.Σ. Ε.Σ.Σ. அந்தக் கட்சியின் "புதிய வேலைத் னவே ஐ.தே.கட்சியில் இருந்த
 
 
 
 
 
 

ராஜிவ் வைத்த பூ
அன்று வைத்த பூ அறி
வாக்கெடுப்பும் வடகிழக்குப் பிரி
இன்னும் இருக்கிறது: இனிய
ஈழமோகம்
mmmmmmmmmmmmmmmmmmmmmmmm
ாக்கெடுப்புக்
தாகத் தெரிய
ன்ற கணிப்பு
பல்கலைக் கழகங்களை
தனியார் மயமாக்க
ட்டாரங்களில் ட
ஒத்திப் போட்
பிற்கெதிராக பல்கலைக் கழகங்களை நிர்வ கான அரசிய கிப்பதற்கு தனியார் துறையின் பங் ரும்புவதாகத் பைப் பெற்றுக் கொள்ளுமாறு படுகிறது. உலக வங்கி அரசுக்கு ஆலோசனை பார்த்தைக்குத் வழங்கியுள்ளதாகத் தெரியவருகி ரில் விக்கிரம றது.
புதிய பொருளாதாரக் கொள்கை 5(6)L’JL| 2gLq-LLJIT 2 Gā. ತಿ-ಗತಿ-ಅ േ கருத்தில் கொண்டே தனியார் டிபடுகிறது. துறையின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு உலக வங்கி ஆலோ சனை வழங்கியுள்ளதாம். இலங்கையில் இலவசக் கல்வி இனப்பிரச்சி வழங்கப்பட்டு வருகிறது. உலக
வங்கியின் இந்தப் புதிய யோசனை இலவச உயர்கல்வி வசதியை இல் லாதொழிப்பதற்கே வழிவகுக்கும். உலக வங்கியைச் சேர்ந்த சில முக்கி
வடமராட்சி ஒப்
நூலக எரிப்பா
எப்படியிருக்கப்
யஸ்தர்கள் இது தொடர்பாக கடந்த வருடம் மதிப்பீடொன்றை நடாத்த இலங்கை வந்தபோது துணைவேந்
தர்கள், பல்கலைக் கழக மானிய ஆணைக்குழு அமைச்சு அலுவ லர்கள் ஆகியோரை சந்தித்து இது தொடர்பாகக் கலந்துரையாடியுள் GIT GOTsi. இது தவிர சதொச சீனி,சீமெந்து தொழிற்சாலைகள், மத்திய போக் குவரத்து, எஞ்சியுள்ள தேயிலைத் தோட்டங்கள் ஆகியவை பூரண மாக தனியார் மயப்படுத்தப்பட வேண்டும். எயர் லங்கா, மற்றும் அரச வங்கி கள் ஆகியவை தனியார் மயப்ப டுத்தப்பட வேண்டும். இலங்கைப் புகையிரதத் திணைக்க ளம், இலங்கை மின்சாரசபை இரண்டும் கட்டணங்களை அறவி டுவதில் உள்ள குறைபாடுகளை நீக் குவதில் கவனம் செலுத்த வேண் டும். அண்மையில் அறிவித்தபடி 30% ஆல் அதிகரிக்கப்பட வேண் Gub.
ஜனசவிய மற்றும் உணவு முத்திரை களுக்கு ஒதுக்கப்படும் செலவுக ளைக் குறைக்க வேண்டும் சத்து
ணவு ஆரம்பப் பாடசாலை மாண வர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளதா கத் தெரியவருகிறது.
உலக வங்கியின் தலைவர் போல் ஐசென்மானின் தலைமையில் பாரி ஸில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் குழுக் இலங்கைக்கு 840
கூட்டத்தில்
ില്ക്കuെ அமெரிக்க டொலர்கள் வழங்கப் பட்டிருக்கிறது. இந்தக் கோரிக்கை 9. Gi விடப்பட்டிருக்கின்றன. "கடனாகத் தரும் பணத்தை மட்டு மல்ல அந்நாட்டில் பணத்தையும் எவ்வாறு செலவழிக்க வேண்டு மென்பதையும் உலக வங்கியே தீர் மானிக்கும்' என்ற உலக வங்கி யின் முன்னைய முக்கியஸ்தர்க ளுள் ஒருவரான டேவிட்சன் புதோ வின் கூற்று இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
(உலக வங்கி பற்றிய கட்டுரை உள்ளே)
அடுத்த குெ)
C) %の1ia)

Page 2
ഉ(U് ഞെക്ന
சிரிநிகர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தோம் தேனீர் அருந்துவதற்காக புறப்பட்டிருந்தோம் நாம் பத்திரிகைக் காரியாலயத்தில் ஆசிரியரைச் சந்தித்து பேச வென்று விந்திருந்த ஒரு வாசகர் சகிதமாக எங்களில் ஐவர் அலோ வீதி வழியாக காலி வீதியை நோக்கி நடந்து கொண்டி ருந்தோம். எதிரில் மூன்று காக்கிச் சட்டை அணிந்த பொலிசார்வந்து கொண்டிருந்தனர் கைகளில் துப்பாக்கிகள் சகிதம் பிறகென்ன.
நாம் இடைமறிக்கப் பட்டோம் அடயைாள அட்டைகள் பெயர்கள் முகவரிகள் விசாரிக்கப்பட்
| 60T,
வந்திருந்த வாசகருக்கு சிங்களம் தெரியாது. துரதிஸ்டவசமாக அவர் நீர்கொழும்பில் பிறந்திருந்ததாக அடையாள அட்டை கூறியது. அவருக்கு சிங்களம் தெரியாததால் அவர் புலியாக அவனுக்கு தோன்றியதோ என்னமோ? புலிகளுக்கு சிங்களம் தெரியாது என்பது அவனது கணிப்பீடு போலும் நாம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கொழும்பில் வசிப்பதாக சொன்ன போதும் அவன் சொன்னான் 'அப்படித்தான் இருப் பீர்கள் பிறகுதான். நீர் கொழும்புவாசகருடன் அவன் கொச்சைத்தமிழில்உரையா டினான். 'எனக்கு தமிழ் தெரியுது உனக்கு ஏன் சிங்களம் தெரியாது? அதுதான் பிரச்சினை. என்று எரிந்து விழுந்தான். எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவருக்கு சிங்களம் தெரியாதது அவரது தப்பில்லையே அவர் சிங்களம் தெரிந்திருக்கவேணுமென்பது எந்த அவசிய மும் கிடையாது. நீ தமிழ் தெரிந்து வைத்திருப்பதுதான் அவசி யம். ஏனென்றால் நீ ஒரு அரச ஊழியன்." என்று கூறி சண்டை பிடிக்க வாய் துடித்தது. ஆனால் இலங்கை பொலிசுக்கு உள்ள அதிகாரங்கள் ஞாபகத் துக்கு வந்தன. கையில் குண்டுடன் நடமாடிய 'புலியென' என்னை நிரூபிக்க அவனுக்கு போதியளவு அதிகாரம் இருக்கிறது. அவனால் எதையும் செய்ய முடியும் என் கழுத்தில் ஒரு சயனைட் குப்பியை கண்டுபிடிக்கக் கூட அவனுக்கு முடியும்.
ஏனென்றால் நான் தமிழன். நான் மெளனமாய் பார்த்துக் கொண்டு நின்றேன். வாசகரை அவர்கள் பிடித்துக் கொண்டு போனார்கள் எம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றுதான் தேனீரை கைவிட்டுவிட்டு, வாசகரின் வீட்டுக்கு தகவல் அறி வித்தது மட்டும்தான்.
இன்னொரு கைது
இ து நடந்தது அதற்கு மூன்று வாரங்களின் பின் அதிகாலை மூன்று மூன்றரை இருக்கும். எனது வீட்டுக் கதவு தட்டப்பட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எனக்கு சத்தம் கேட்டு கண்விழித்த போது கதவு நீண்ட நேரமாக தட்டப்பட்டிருக்கின்றது என்பது திடீரென உறைத்தது. கதவை திறந்த போது எதிர்பார்த்தபடியே - சிறிலங்கா Gll uiscóigibl
நீண்ட நேரமாக தட்டியதில் அவனுக்கு கோபம் "இவ்வளவு நேரமும் என்ன செய்து கொண்டிருந்தாய்' அதட்டினான் அவன் - சிங்களத்தில்
எனக்கு சிரிப்பு வந்தது. (இப்போதெல்லாம் பயத்துக்குப்பதில் சிரிப்புதான் வருகிறது. அடிக்கடி இப்படி நடப்பதால் கூதல் விட்டுப் போய்விட்டது.) அவனுக்கு கோபம் கூடிவிட்டது. திரும்பவும் அதட்டினான். 'இந்த நேரத்தில் என்ன செய்வார்கள்? தூங்கிக் கொண்டிருந் தேன் நான்' கொஞ்சம் சூடாகவே பதில் சொன்னேன். 'வீட்டிலே எத்தனை பேர்?
'ஐந்து பேர்." 'வேலை. இப்படி வழமை போன்ற கேள்விகள்
1993 பொறுமையாக பதிலளித்தே தான் கொண்டு வந்த ஒரு தடி தில் எல்லாவற்றையும் குறித்து வீட்டின் ஒவ்வொரு மூலைை 5 வயது மகளின் படிக்கும்மே யாராவது அதற்குள் இருக்க
TGIGMCAIII.
nO VistOIS
O 'ஏன்' என்று கேட்பது போலி திரும்பி நடந்தான் கூட இன் முற்றம் வரை போய் அவர்கள் நின்றேன்.
காலையில் ஆறு மணியிருக் மனைவி வந்தாள் அழுதபடி காமல் அவரைப் பிடித்துக் ெ அவர் ஒரு அரச சார்புநிறுவன
மூன்று மொழிகளிலும் சரளம வருடங்களாக அங்கு வேலை "ஏன் நீங்கள் ஒன்றும் சொல் " சும்மா வா' என்று கூட்டிப் பொலிஸ் நிலையத்துக்கு அவ கைதிகளை பார்க்கமுடியாது 'அவரை எதற்காக பிடித்து நான்
தெரியாது. பெரியவர் (லொ அவர் எப்ப வருவார்? தெரியாது. அன்று ஞாயிற்றுக்கிழமை காத்து நின்றேன். ஒன்பது மணிக்கு வந்தார். 'பெரியவர் ஒருத்தரையும் பா மணிக்கு வந்து பாருங்கோ' "நான் எப்படியும் உனது ெ
என்றேன். 'முடியாது' கரச்சல் குடுக்க என்னோடு அங்கு நின்ற பிடித்து இழுத்து வந்தார். அவங்கள் சனிக்கிழமை இர றுகளிலை DOஎடுக்காமல் கடை சனத்திட்டை காசு பிடு பின்னேரம் வந்து பார்ப்போ எரிச்சலாக வந்தது. வெளிே தமிழனின் விதி அவனது தன் பார்த்தேன் கண்ணீரில் குளி அன்று பின்னேரம் அந்த நிறு ளர்களில் ஒருவர் போய் நன் நான் போய் அவருடன் பே அண்ணை, தமிழனுக்கு த சண்டைபிடிக்கிறதிலை ஒரு தான் மனிதனாய் இருக்கலா
என்றா அவர் உணர்ச்சி வ
 
 

bனான புத்தகத்தின் பின்பக்கத்
Gla, IGTLIG. யும் சோதித்தான். சயைக் கூடதிறந்து பார்த்தான்.
கூடும் என்று நினைத்தானோ
நந்தது அவன் பார்வை அவன் றும் மூவர் வந்திருக்கிறார்கள்
போவதைப் பார்த்துக்கொண்டு
ம் பக்கத்து வீட்டு நண்பரின்
எவ்வளவோ சொல்லியும் கேட் ாண்டு போய் விட்டாங்கள்." த்தின் 'சேல்ஸ் எக்சிக்கியூட்டிவ்
ாக பேசத் தெரிந்த அவர் ஐந்து
செய்கின்றார்.
ανώς).ςλοι Πό
ELIGITÍSGILD ரது மனைவியுடன் போனோம். ான்றான் ஒருமுரட்டு பொலிஸ். வந்தீர்கள்? என்று கேட்டேன்
குமாத்தயா) வந்த பிறகு கேள்
ர்க்கமாட்டார் எல்லாரும் நாலு
ாண்டு விரட்டினான்.
பரிபுவரை சந்திக்க வேணும்'
ές Ιούντι Πιο
|ன்னொருவர் எனது கையைப்
களிலை வந்து பிடிக்கிறது ஞாயி ாள் முழுக்க வைச்சிருந்து எங் கத்தான் இப்ப விட மாட்டான்.
வந்து சிகரெட் பிடித்தேன். இது விதி நண்பரின் மனைவியைப் தபடி அவள் பனத்தின் வியாபார முகாமையா பரை மீட்டு வந்தார். னேன்.
நாடு வேணுமெண்டு நாங்கள் ழையும் இல்லை. நாங்கள் அப்ப
| c типті
AőILÁG. Ily.
குழந்தைப் பருவத்திற்கு மேலே
நிலவு எழுந்தது குழந்தைப் பருவமோ நிலவொளியின் கீழ் குருவிகளையும் பூக்களையும் கூடைகளில் சேர்க்கும் மலைகள் நான் குழந்தைப் பருவத்தைப் பின்தொடர்வேன் அழுதுகொண்டும் கூரான கற்களின் மீது விழுந்த «արտահ:
அது பறிமுதல் செய்யப்பட்டுவிட்ட குழந்தைப்பருவம் புத்தகங்களிலிருந்தும் எண்ணெய் ஊற்றிய விளக்குகளி லிருந்தும் சில சமயம் சிறைச்சாலைக்குப் பயணம் பிறகு விடுதலை சில சமயம் சில சமயம் எனது வாழ்க்கை போலியானதாகிறது 。mのsa)cm。 முற்றுகையிடப்பட்டுள்ள ●@ நகரத்தில்
குழந்தைப் பருவத்திற்கு மேலே நிலவு எழுந்தது குழந்தைப் பருவமோ கடலோரம் சாய்ந்து நிற்கும் ஒரு ஊசியிலை மரம் அந்த மரத்திற்கு மேலே கனவுகளில் கண்சிமிட்டும் ஒரு நட்சத்திரம் தனது ஆயிரம் ரகசியங்களுடன் பனிமழையில்
அந்த மரத்தில் நான் தூங்காமல் ஒரு இரவு முழுவதையும் கழிப்பேன்.
அது பறிமுதல் செய்யப்பட்டுவிட்ட குழந்தைப்பருவம் புத்தகங்களிருந்தும் எண்ணெய் ஊற்றிய விளக்குகளி ருந்தும் சிலசமயம் சிறைச்சாலைக்குப் பயணம் பின்னர் விடுதலை, சிலசமயம் சிலசமயம் எனது வாழ்க்கை போலியானதாகிறது முற்றுகையிடப்பட்டுள்ள ஒரு நகரத்தில்.
خير كويتعلقة)
இயட்
D50: 12 JTIGEUL).
கதவு கிறிச்சிடுகிறது அவள் உள்ளே நுழையும் போது பூந்தொட்டிகள் சப்புக் கொட்டுகின்றன அவளது தலைமுடியில் சிறிய வெண்ணிறக்கோடு கனவுத் தோற்றத்துடன் பிதியடைந்த குருவி போலக் ச்ே ச்ே என்கிறது
மின்விளக்கை எரியச் செய்யும் கம்பியும் கூவுகிறது தனது அலங்கோலமான உடல் அவள்மீது உராயும் போது
எல்லாமே சுழல்கின்றன அதைப் பற்றி என்னால் எழுதக்கூட முடியவில்லை
நாள் முழுக்க வெளியே சென்றிருந்த அவள் திரும்பி வந்துவிட்டாள் அவளது கையில் பெரிய பாப்பி மலரிதழ் அதைக்கொண்டு மரணத்தை விரட்டியடிப்பாள்.
Ο Ο. ) లి.
676ంటి 97%9త9

Page 3
  

Page 4
77 (537
15
இரு அது
யாழ்ப்பாணம் மாறத் தொடங் கியது மழைக்கு முன் இருள் பரவத் தொடங்குவது போல, யாழ்ப்பா ண்ம் கருமை கொண்டது.
மெதுமெதுவாகப் பொருட்கள் விலை ஏறின வியாபாரிகள் பொருட்களைப் பதுக்கினார்கள்
புலிகள் வியாபாரிகளிலும் பார்க்க மிக மோசமாகப் பதுக்கினார்கள் அரசாங்கக் களஞ்சியசாலைக்குள் இருந்த அரிசி, மா, சீனி போன்றன அப்படியே புலிகளின் கைக்கு மாறி பது கிளிநொக்சியில் களஞ்சியசா
லையிலிருந்து நெல்லை அப்புறப்பு டுத்துகையில், இராணுவத்தின் ஷெல் ஏவுகைக்கு புலிகளுக்காக நெல்லை அப்புறப்படுத்திய கூலித் தொழிலாளர் எட்டுப் பேர் அந்த இடத்திலேயே மரித்தார்கள் நெல் சிதறியது.
முக்கியமாக எரிபொருள்குதங்கள் சீல் வைக்கப்பட்டன. பெற்றோல் Éle. Gly Gogol LDITULLOTTs மறைந்தது. குதங்களிலிருந்து எரிபொருட்கள் நீர் இறைக்கும் இயந்திரத்தின் உத வியினால், இறைத்து பீப்பாக்களில் நிறைத்துப் பதுக்கப்பட்டன. ஆக,
தது. ஹெலிகள் தாறுமாறாகச் சுட் டன விதியால் வாகனம் சென்றால் போதும் ஹெலிகள் கடத் தொடங் கின. இதனால் வாகனங்கள் மரக்கி ளைகள் கொப்புகளைக் கட்டிக் கொண்டு ஓடின, மற்றும் வாகனப் பயணம் இரவிலேயே நிகழ்ந்தன. ஒருபோதும் பொம்மர் ஹெலிதாக் குதல்கள் தாக்கிய தில்லை பொதுமக்களே கொல்லப்
புலிகளைத்
LL_sicm。 போராட்டத்திலிருந்து விலகி நின்ற மக்களிடம் போராட்டத்தின் பால்
ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது.
யாழ்ப்பாணம் இன்று - 3
பொதுமக்கள் என்று சொல்வதிலும் இளம்
பெண்கள் போராட்டத்தில் ஈடு
பார்க்க இளைஞர்கள்
பாடு கொள்ளத் தொடங்கினார் கள் பெரும்பாலோ புலிகளுடன் சேர்ந்தார்கள் மிகக் குறுகிய காலப் பயிற்சியை மேற்கொண்டு அவர்
புதல்வர்கள் சொல்லாமல் போகத் தொடங்கினார்கள் ஒருநாட்டினது
இராணுவ அணியைப் போல புலிக ளின் இராணுவ அணி பெருகியது.
இந்திய அமைதிப்படைக்காலத்தில்
போகும்
எரிபொருட்கள் மக்களுக்குக் கிடைக்காமல் போய் விட்டது. ஆனால் வரும் எனும் நம்பிக்கை இருந்தது. பொதுமக்களின் மோட் டார் சைக்கிள்களும் வாகனங்க ளும் தங்களது தாங்கிகளில் உள்ள எரிபொருட்கள் தீரும் வரைக்கும்
l-601,
தொடக்கத்தில் மின்சாரத்திற்கு யாதொரு சேதமுமில்லை. தென்னி லங்கையிலிருந்து மின்சாரம் வந்து கொண்டிருந்தது துப்பாக்கி வேட் டுச் சத்தங்களும் ஷெல் சத்தங்க ளும் கேட்கிற போது விட்டில், SG) ay GMay Lim ay sa Ga ay
வீட்டில் கமலஹசனோ, ரஜனி காந்தோ பிரபுவோ குஷ்புவுட னும் கெளதமியுடனும் ஆடிக்
கொண்டிருந்தனர். ஆனால் இர cid) வீட்டில் வெளியில் எரியும் லைற்றை நூர்த்தார்கள் GAGNGANGELN
அடிக்குமோ
லைற் பார்த்து பொம்மர் ஹெலி சுடுமோ என்று பயம் ஒரு பக்கம் போர் நடந்து கொண்டி ருந்தது இராணுவ முகாம் இருக்கு மிடங்களைச் சுற்றி குண்டுகள் வெடித்தன. மனிதர்கள் சிதறினார் தகர்ந்தன. ஆனால் முகாம்களுக்கு சற்று அப் பால் உள்ள பிரதேசங்கள் யாவும் சுமுகமாகத் தோன்றியது மக்களுக் கும் புலிகளுக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருந்தது. அந்த இடைவெளி நிரப்பப்படா மல் இருந்தது. ஆனால் இக் காலங்களில் அரச
கள் கட்டிடங்கள்
பயங்கரவாதமும் மேலோங்கியது.
குடாநாட்டின் பல பகுதிகளில்
பொம்மர் குண்டுகளைப் பொழிந்
Θσπευεοπτρου
புதல்வர்கள் –
புலிகளின் முதுகெலும்பு முறிக்கப்
பட்டது என்றார்கள் முதுகெலும்பு அவ்வாறே இருந்தது வேறு ஏதோ அங்கம்தான் குறிக்கப்பட்டது போல தோற்றம் அளித்தது.
சிறிலங்காவின் தேசிய பந்தோ பஸ்து அமைச்சர் ரஞ்சன் விஜயரத் தினா பிபிஸிக்கு அளித்த பேட்டி யில் பாலர் படை என புலிகளின் இராணுவ அமைப்பை கிண்டலடித் தனர்.
9600-1609||13
சிறீலங்காவின் இராணுவ ö(Lr),Ln。i படை'முத்திரம் பெய்யும் என்பது அவர் கணிப்பு ஆனால் கிளிநொச் சியிலிருந்து பத்து மைல் தொலை விலுள்ள கொக்காவில் இராணுவ முகாம் இதே பாலர் படையால் தகர்க்கப்பட்டதுஇராணுவ அனுப வம் வாய்ந்தவர்களால் வழி நடத் தப்பட்டபோதும் கிளிநொச்சியில் கல்வி பயின்ற கபொ.த சாதாரண தர உயர்தர மாணவர்களே இத னைத் தகர்தார்கள் இதே நாட்க ளில் மாங்குளம் இராணுவ முகாம் தகர்க்கப்படுவதற்காக முயற்சிகள்
மையாக ஆட் இரவில் கடுை ஆட்சி செலுத்தி நிறுத்தப்பட்டது. ருந்து டீசல் இயக்கி பகுதி மணி நேரத்திற் கப்பட்டது. புலி வாடத் தயாரி தொடர்ந்து வழ தலைக்குத்தான் போடுவது போ கள் வந்து சு நிலையத்தில்
பொழிந்தன ய மையாக இருள்
இருளணும் கு மாறி மாறி க செலுத்தின : டுமா? கடுமை காற்று விட்டி ளுக்கு விருப் உழைப்புத்தேடி வர்களுக்குக்
தெரிந்தது உன் மிதித்த போது நகர மறுத்தது BG) soupura G குளி, தச்சன்தே தீவு தாண்டுகி as a di ருந்து உக்கிரம ൂ, ീഥെ ഉ மல் தடுத்தது ே னதும் ஊரியா so IGLCD Glo காற்று சைக்கிள் முனைப்புடன் த சைக்கிளால் இற Emišā 、 துடனும் எதிர்த் னும் அவர்கள் போராடினார்கள்
இதுதான் யாழ்ப்
"பாறை பிளந்து பான் என்னுரா
இந்த யாழ்ப்பா
போர் நிகழ்ந்தது
வாழ்க்கைக்குப்
சூழ இருந்து அ ரூபத்தில் பல்ே மக்களை வை
னும் மக்கள் வா
சிறீலங்கா அரசி கரவாதம் ஒருபுற நாயக மறுப்பு ச றம் குடும்பத் சொல்லாமல் புலி அல்லது வேறு
மேற்கொள்ளப்பட்ட போதும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆயினும் விட்டுக்கொருமகன் அல் லது மகள் புலிகளினால் கவரப்பட்
| Πήαρς.Τ.
சண்டை உக்கிரமடைந்தது மக்க ளின் மனோபாவங்கள் மாறத்தொ I rilal,
யாழ்ப்பாணம் இப்போது புத்த பூமி கந்தக மனம் காற்றில் கலந் தது கட்டிடங்கள் நொருங்கியதால் சீமெந்துப்புழுதி எல்லா இடங்களி லும் படிந்தது சோவகம் உக்கிர
மாக விசியது பகலில் சூரியன் கடு
லப்படுவதோ எ வாழ்க்கையில் கான போராட்ட
இங்கு மக்கள் போராடப் பழ யும் எதிர் கெ திருப்பவில்லை; GÉNG) GODA).
மனம் சலித்தவ ENGNIGING
e plot (upinë
G
தொடங்கினார்க
 

-
சி செலுத்தினான்.
மயுடன் இருளன்
னொன். மின்சாரம் சுன்னாகத்திலி ஊற்றி இயந்திரம் பகுதியாக இரண்டு த மின்சாரம் வழங் களின் ஆயுதத் தள பபுக்கு மின்சாரம் BIJI LIL IL L SI EGOITI குண்டினைப் ல. இரு பொம்மர் öIGOTIT.Lb LÉScotsmo
குண்டுகளைப் ாழ்ப்பாணம் முழு பரவியது.
ரியனும், காற்றும் டுமையாக ஆட்சி ஒன்று சொல்லட் பான கோடைக்கு றுள் இருந்தவர்க பமாக இருந்தது. சைக்கிளில் சென்ற
கொடுமையாகத் Με αυτού ή αφυά, Aloi:
ஒரு அங்குலம் காற்று அவர்களை சாதித்தது நாவற் ாப்பு தாண்டி கேர D. Gingolia) வெளியும் அதிலி க விசுகின்ற காற் ரு அடி நகர விடா 5 ITIN LIL GOGLIGA Cổ LIT20 °C) Ioiléil oifigip SAN LI JINTL IT-TAJEROGI டுத்து நிறுத்தியது. ங்கி தள்ளி உருட்டி |ள் நிறைந்த பாரத் து வீசுகிற காற்றுட പ്രബ
T
Π Πούρτιο,
Lucio Galaccal
枋,
னத்தில் ஒருபுறம் | மறுபுறம் மக்கள் போராடினார்கள் க்கர்கள் பல்வேறு வறு தன்மைகளில் தத்தார்கள் ஆயி ழ்ந்தார்கள்
ன் இராணுவ பயங் ம் புலிகளின் ஜன வாதிகாரம் மறுபு தின் உறுப்பினர் களில் சேர்வதோ RIGO)3.J. Gislény Glor:TS
60
GÖTL 5 CU5 LIGULD, தினசரி உணவுக் Το.
பல வழிகளிலும் கினார்கள் எதை ாண்டார்கள்முகம்
Don GS).
ர்களும் இருந்தார் கொழும்புக்கு சுகளைக் கட்டத்
அதிகாலையைத் தேடி.
இந்தனஇைல்லாமல் போன தோழனுக்கு மரணம் ஆசிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட செழியனின் இன்னொரு கவிதைத் தொகுதி அதிகாலையைத் தேடி
விரக்தி தொனிக்கிற தலைப்புகளைக் கொண்டவை இவரது கவி தைத் தொகுதிகள் ஆனால் தொகுப்பில் உள்ள கவிதைகள் அவ் வாறான தொனியைக் கொண்டவை அல்ல. நம்பிக்கைத் தொனியை இவரது கவிதைகளில் காணலாம்.
முன்னர் குறிப்பிட்ட இரு கவிதைத் தொகுதிகளும் செழியன் ஈழத்திலிருந்த போது வெளி வந்தவை போராளியாக அவர் தன்னை இனம் காட்டிய போது இத்தொகுப்புக்கள் எங்கள் கைக ளில் உலவியது எனக்குச் சரியாக ஞாபகமில்லை மரணம் தொகுப்பில் கவிதையில் ஒரு வரி இதுபேர்லின் விமானநிலை யத்தில் வந்திறங்கும் அகதிகள் கூட்டத்தில் என்னைத் தேடி நீ அலையாதே
அதே செழியன் இத்தொகுப்பினை கனடாவிலிருந்து வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் இதற்காக செழியனைக் குறை கூற முடி யாது.வடக்கில் அவ்வாறு ஒரு சூழல் மக்களை நேசித்த பல கலைஞர்கள் இவ்வாறு தான் புலம் பெயர்ந்தார்கள் அது துரதிர்ஷ் டமான நிலை செழியன் விதிவிலக்கு அல்ல.
இந்நிலைக்குள் இருந்து கொண்டே இவரது கவிதைகள் பேசு கின்றன. இவரது கவிதைச் செய்திகள் பெரும்பாலும், ஜனநாயக மறுப்பையே விமர்சிக்கின்றன. முன்னைய தொகுப்புகள் சுதந்திரப் போராட்டத்தின் விகரிப்பை எடுத்துக்காட்டிய போதும் இத்தொ குப்பு அராஜகத்திற்கு எதிரான கருத்து நிலைகளைக் கொண்டுள் ளது. அதனையும் அழுத்தியே கூறுகின்றது.
எனக்குள் எழுகிற கேள்வி முன்னைய தொகுப்புகளுடன் ஒப்பி டுகிற போது இத் தொகுப்பு செழியனின் வளர்ச்சியில் ஒன்றா? அல்லது வீழ்ச்சியில் ஒனறா? பாடுபொருட்கள் மாறுபட்டமையால் இதனைக் கணிப்பது கூட கடினமாக உள்ளது. இதன் பொருள்கள் 1) இறந்த காலத்தை எண்ணி இரங்குதல் 2துப்பாக்கிக் கலாசாரம் பற்றிக் கூறுவதனூடாக ஜனநாயக மறுப்பைக் கண்டித்தல் (அல் லது கிண்டலடித்தல்) 5) எதிர் காலத்தில் போராட்டம் பற்றி நம்பிக் கையை ஊட்டல் எத்தகைய பொருளும் இதில் தெளிவாக்கப் படாததனால் இத் தொகுப்பு முழுத் திருப்தியைக் கொண்டமைய დაწესევსევიცე).
இத்தொகுப்பின் முக்கிய குறைபாடாக நான் கருதுவது செழிய னின் கவிதையில் சேரனின் பாதிப்பு நிறையவே தெரிவது இதற்கு உதாரணங்கள் வேண்டுமா? "துப்பாக்கிகளைப் பற்றி என்பது ஒரு உதாரணம். ஆனால் எல்லா வரிகளிலும் சேரனை ஒரு முறை தரிசிக்கலாம் செழியனால் இதனை மீற முடியாத மீற முடிந்தால் செழியனால் உச்சங்களைத் தொடமுடியும்
அட்டைப்படம் யாழ்ப்பாணம் போய் வந்த சுகானுபவத்தைத் தருகிறது.
விடிவு
bண்ழவிலிருந்து மக்கள் கலை இலக்கியப் பேரவையால்வெளியிடப்படுகிற சஞ்சிகை. 16 இதழ்கள் வெளி
வந்து விட்டன. கொழும்புச் சூழலில் 16 இதழ்கள் வெளி வருவது சாதனை பல விஷயங்களை தாங்கி வெளிவருகிறது.அது கூட ஒரு குறை போலப் படுகிறது. கலை இலக்கியச் சஞ்சிகையா,
அரசியல் சஞ்சிகையா அறிவியல் சஞ்சிகையா? தெளிவற்றிருக்கி
றது முதலில் தெளிவாக்க வேண்டும் எந்த வாசகர்களுக்கு எத்த கைய சஞ்சிகைகளை வழங்கப் போகிறோம்? இது சஞ்சிகையின் வளர்ச்சிக்கு அவசியமான விடயம் முதலில் இலக்கு தெளிவாக வேண்டும் பின்னரே பயணம் தொடங்க வேண்டும் முதலில் பயணம் பின்னரே இலக்கை தெளிவாக்குவோம் என யோசித் தால் பயணம் தடைப்பட்டுவிடும் சிறிய ஆலோசனை - சஞ்சிகை யின் அமைப்பினை இன்னும் அழகாகக் கொண்டு வரலாம். சஞ்சி could ஆசிரியருடைய கவிதை என்பதால் முன் பக்கத்தில் பிரசு t வேண்டுமென்றில்லை. தரமான கவிதைகளை முன் அட்டை யில் பிரசுரிக்கலாம் விடிவு இன்னும் தரமான சஞ்சிகையாக வெளி வர வேண்டுமென்பதே எமது விருப்பம்
JEiLJIL.

Page 5
  

Page 6
*○○199。
Dங்கள முனசிங்க தலைமையி லான பாராளுமன்ற தெரிவுக்குழு தனது அந்திமகாலத்தில் தமிழ் உறுப்பினர்களின் பங்குபற்றுத லன்றி விவாதித்தபின் அறிவித்த உப்புச்சப்பற்ற தீர்வை யடுத்து ஏ கமனதாக தீர்மானித்துள்ள முடிவு தான் இலங்கை - இந்திய ஒப்பந்தத் தின் பிரகாரம் குறிப்பிடப்பட்டு காலவரையறையற்று நீடிக்கப்படு மென வாய்ச்சொல்லால் தமிழ்க் கட்சிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட கருத்துக் கணிப்பு வாக்கெடுப் பினை நடாத்துவது என்பதாகும். இந்த வாக்கெடுப்பு எப்பவோ நடாத்தப்பட்டிருக்க என்றும் இப்போதாவது அதை நடாத்த அரசு முன் வரவேண்டும் என்றும் கருதும் கட்சிகள் மத்தியில்
வேண்டும்
இன்றுள்ள ஒரே பிரச்சினை இதை நடைமுறைச் சாத்தியமாக்குவது எப்படி என்பதே கிழக்கின் முழுப் பிரதேசமும் தமது கைக்கு வந்து விட்டது போல் இராணுவம் கூறு கின்ற போதும், வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துமளவுக்கு அது அங்குள்ள நிலமையை இதுவரை gfurg, உத்தரவாதப்படுத்த வில்லை. ஏற்கனவே அகதிகளாக உள்ளவர்கள் கிழக்கிலும் வடக்கி லும் தெற்கிலுமுள்ள முகாம்களில் உள்ளனர் ஏராளமான தமிழ் முஸ் லீம் மக்கள் இடம்பெயர்ந்துள்ள னர். அகதிமுகாம்களிலுள்ள மக் களை பாதுகாப்பாக மீளக் குடிய மர்த்த இதுவரை முயலாத அரசு வாக்கெடுப்பு நடத்துவது என்பது சாத்தியமா என்பதே இக்கட்சிக ளின் சந்தேகம் தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை அவை இந்த வாக் கெடுப்பை பொதுவாகவே எதிர்க் கின்றன. ஆயினும், இந்த வாக்கெ டுப்பினை நடாத்த அரச தரப்பில் முயற்சிகள் தொடங்கியுள்ளன என் பது மட்டும் இப்போது தெளிவாகி புள்ளது. அண்மையில் விவேகா னந்தா மண்டப அகதிளை வெளி யேற்ற எடுத்த முயற்சிகள் இதை தெளிவாகக் காட்டுகின்றன தமிழ்க் கட்சிகளின் அவமா GOTLD
இக் கருத்துக் கணிப்பு வாக்கெ டுப்பை எதிர்க்கும் தமிழ்க் கட்சிக ளின் நிலை மிகவும் பரிதாபகரமா னதாக உள்ளது. மெல்லவும் முடி யாமல் விழுங்கவும் முடியாமல் அவை தடுமாறுகின்றன. ராஜிவ் காந்தியிடமும் அவர் தலைமை யில் இயங்கிய காங்கிரஸ் கட்சியிட மும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை தீர்மானிக் கும் விட்டு கைகட்டி வாய் பொத்தி இந்
உரிமையைக் கையளித்து
தியாவுக்கு பின்னால் தலையாட்டி பொம்மைகளாக நின்ற இந்த தமிழ் கட்சிகள் அனைத்தும்-புலிகள் உட் பட - ராஜீவ்காந்தி என்ற தனிநபர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்றும் அவர் நம்மைக் கைவிட
மாட்டார் என்றும் தமிழ்மக்களுக்கு அறிவித்தன இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற சதிவலைக்கு உடன்பட்டு நிற்குமாறு தமிழ் மக்க ளுக்கு அறிவுறுத்தின தமது அரசி யல் மதிநுட்பத்தை தாமே மெச்சிக் கொண்ட இந்தக் கட்சிகள் இதன் மூலம் முதன் முதலாக தமிழ் மக்க ளிடையே அரசியல் ரீதியான பிள
வொன்றை இலங்கை அரசு கண்டு கொள்ள வாய்ப்பளித்தன.
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்காக கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண் டும் என்ற இலங்கை-இந்திய ஒப் பந்தப் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப் LULL (UDLG), PCD, 5COOGADLILIL SELDIT னது என்றோ இரண்டு மாகாணங் களை இணைப்பதற்கு ஒரு மாகா னத்தில் மட்டும் வாக்கெடுப்பு
நடாத்துவது போதுமானதல்ல
வட - கிழக் கருத்துக் கன
அரவி
என்றோ இத்தகைய வாக்கெடுப் பில் திட்டமிட்டு குடியேற்றப்பட்ட நிலை GTGöIGI இதுவொரு சுத்த ஏமாற்று என்றோ எந்தக் கட்சிக
AirΕισαγωγή
வென்றோ
ளும் அன்று எதிர்க்கவில்லை. ராஜீவ்காந்தியின் வாக்குறுதியுடன் இது தொடர்பாக அவர்களுக்கு இருந்த எல்லா சந்தேகங்களும் தீர்ந்து போயிருந்தன. இப்போது பாராளுமன்ற தெரிவுக்குழு வாக் கெடுப்பு நடாத்தப்படவேண்டும் என்று சொன்னவுடன் இறந்து போன ராஜிவின் வாய்ச் சொல்லை கேலிக்குரிய விதத்தில் துணைக்க ழைக்கின்றன ராஜீவ்காந்தி படுக் கையறையில் வைத்து சொன்னதை கூட இவர்கள் முடிவாக்கப் பார்க்கி றார்கள் என சிங்கள பேரினவாதக் கட்சிகள் இவர்களை அவமானப்ப டுத்துகின்றன.
ayewaardene
ஜே ஆரின் அறிவிப்பு
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச் சாத்தாவதற்கு சில நாட்களுக்கு முதல் கட்சியின் தேசிய நிறைவேற் றுக் கமிட்டி கூட்டத்தில் பேசிய போது அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர் இவ்வாறு கூறி இருந் தார்.
"ஒரேயொரு விடயத்தை மட் டும் நாம் கவனித்தாக வேண் டும். அதாவது இந்த வடக்கு கிழக்கு இணைப்பு வெறும் தற் காலிகமானது மட்டுமே அடுத்த ஆண்டு (1988) முடிவதற்குள் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் திகதி ஒன்றில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப் பட்டு கிழக்கு மாகாண மக்கள் இந்த இணைப்புக்கு ஆதரவா இல்லையா என்று அறிந்து
கொள்ளப்படும் ரண பெரும்பா யில் தீர்மானி பாறை உள்ளிட் ணத்தில் 33% 2796 familesistenu ழர்களும் உள்ள அரைப்பங்குக்கு மட்டக்களப்பு மீதியினர் யாழ் கள் ஆவார் கிழ 20% மான யாழ் தவிர்ந்த 809 இணைப்புக்கு நான் நினைக் தேவநாயகமும், அவ்வாறே ஆகவே ஒரு வாக்கெடுப்பை -நான் இணைப்பு இ6 விடும் இந் இணைப்பு மூல யில் பெறுவெ இது பயங்கரவா கப்பட பெரும் என்பதேயாகும் இவ்வளவு தெ6 யாகவும் சிங்கள களுக்கு திட்ட கூறப்பட்ட இ6 தமிழ் கட்சித்தை சாதம் என்று கூ கடந்த கால அ கைய அப்புக்கா யலின் ராஜதந்தி திரும்ப தோற்று மக்களுடைய ந6 கவும் அதற்கா திராணியற்று த மீண்டுமொருமு ഉ_fിഞഥഞu 15வது திருத்தச் புச்சப்பற்ற சதி ரித்து அரசுடன் கக் கொடிஏற்றி தடுத்து கருத்து டுப்புநீடிக்கப்ப மைத்தாமே GALD இன்று பாராளு வாக்கெடுப்பு சொன்னதும் இ குய் என்று ஒப்பா டுமே அவர்களு
யிடவும்,
 
 
 
 
 
 

1977 தேர்தலில் வெற்றி பெற்றவு டன் வெளவால்களை 'வாவென்று கூறி வருந்தி அழைக்க " இந்தியா சென்ற கூட்டணி தலைமை முதல், அண்மையில் தமது காங்கிரசைக் இந்தியாவுக்கு புது அழைப்பு விடுத்த ஈ.பி.ஆர்.எல். எப். வரை யாருக்கும் வடக்கு
Ül
கிழக்கு மக்களின் பிரச்சினையை தீர்க்க மக்களைச் சார்ந்து நின்று இருக்க வில்லை. வடக்கு கிழக்கு தமிழ்
போராடும் எண்ணம்
பேசும் மக்களின் உரிமைக்குரலை
கு இணைப்பு ரிப்பு- ஒரு சதி
ந்தன்
(ԼԶԼԳ6Վ &T&T
TGOLDULLIL60L கப்படும் அம் ட கிழக்கு மாகா முஸ்லிம்களும் களும் 40% தமி னர். இவர்களில் மேற்பட்டோர் தமிழர்களாவர். பாணத் தமிழர் க்கிலுள் இந்த ப்பா த் தமிழர் ஆனோரும் எதிர் கின்றேன். திரு. திரு மஜீதும் கூறுகின்றனர். கருத்துக்கணிப்பு நடாத்தினால் நினைக்கிறேன்
son LoGeO GUni
என்றே
* தற்காலிக ம் நாம் உண்மை நன்னவென்றால் த இயக்கம் ஒழிக் உதவியளிக்கும்
ரிவாகவும் உறுதி பேரினவாத சக்தி ட்டுக் கொடுத்து ணைப்பை எமது லமைகள் வரப்பிர அங்கீகரித்தனர். னுபவத்தில் இத்த துச் சுழிப்பு அரசி ரங்கள் திரும்பத் போன பின்னும் ன்களை பாதுகாக் ப்ெ போராடவும் மிழ் தலைமைகள் றை தமிழ் மக்கள் லை பேசினர்; Lüb GT6AD 2 - லையை அங்கீக ணைந்தனர் சிங் கிழ்ந்தனர் அடுத் கணிப்பு வாக்கெ வதை பார்த்துதம் சிக்கொண்டனர். ன்ற தெரிவுக்குழு
நடாத்துவதாக தியாவுக்கு முறை யா முறையோ வைக்கவும் மட்
கு முடிகிறது.
எழுப்ப, ஒருபோதும் தமது சொந்த மக்கள் மீது நம்பிக்கை வைத்து முயன்றதில்லை. இலங்கை - இந்திய ஒப்பத்தந்தின் போது தெட்டத் தெளிவாகிய இந் திய மேலாதிக்கத் திணிப்பு தமிழ் மக்களையும் அவர்களது போராட் டத்தையும் நசுக்க இந்தியா எடுத்த முயற்சி எவற்றையும் இவர்கள்
இவர்கள்
கண்டு கொள்ளவில்லை. சமாதா னப் படை அமைதி காப்பதென்ற பெயரால் வடக்கில் யுத்தத்தைத் தொடங்கி தமிழ் மக்கள் உடல்கள் மீது டாங்கிகளை ஏற்றிக் கொண்டி ருக்கையிலும் தூரதர்ஷனில் இந்தி யாவை ஆதரிக்குமாறு இந்த தமிழ் ബ )8g5Irfl60ܬ݂ܶg விடுத்தன
ஜே.ஆரின் திட்டமிட்ட வடக்கு கிழக்கு பிரிப்புக்கான அரசியல் சதி யான கருத்துக்கணிப்பு வாக்கெடுப் பையும், 13வது திருத்தச் சட்டமூ லம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகா ண சபையையும் இவை அங்கீக ரித்தன தமிழ் மக்களின் பிரச்சினை யைத் தீர்க்க முழு இலங்கைக்கும் மாகாண சபை முறைமை அறிமு கப்படுத்தியதன் சதி நோக்கமே வடக்கு கிழக்கை பிரிப்பதல்லாமல் வேறல்ல என்பதை இவர்கள் நம்ப ராஜீவ்காந்தி தமக்குக் கூறியது போலவே ஜே.ஆருக்கும்
ബിബ്ലെ,
வாய்சொல் வழங்கியிருக்க முடி யாதா என்று இந்த அரசியல் தலை மைகள் நினைக்கக் கூட தயாராக இருக்கவில்லை. வாக்கெடுப்பின் அரசியல் உண்மையில், இந்த தற்காலிக இணைப்பு என்பது ஏன் ஒரு பிரச்சி
னைக்குரிய Galluloid
கிழக்கு இணைப்பை ஏன் சிங்களக் கட்சி
போனது? வடக்கு
கள் எதிர்க்கின்றன? உளவாவையும் மத்திய மாகாணத்தையும் அல்லது மேல் மாகாணத்தையும், வடமேல் இணைத்திருந் தால் இப்படி ஒரு பிரச்சினை உரு வாகி இருக்குமா? அதை சிங்கள
மாகாணத்தையும்
மக்கள் எதிர்த்திருப்பார்களா? ஏன் வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைப்பது மட்டும் பிரச்சினையா கிப் போனது? இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்த ஏன் ஜே.ஆர் இரு தற்காலிக
_2*_。ー_
தது? வடக்கு கிழக்கு இனணப்பில் வடக்கு மக்களின் கருத்தை அறிவது முக்கியம் என்று ஏன் இலங்கை கருதவில்லை?
இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடு வோமானால் எமக்கு இவ் வாக்கெ
DATAST 600
டுப்பு பிரச்சினையின் அரசியல் அடிப்படையை இலகுவில் புரிந்து கொள்ள முடியும் வடக்குகிழக்கை இணைப்பு மூலம் இணைப்பதாகக் கூறுவதன் மூலம்
தற்காலிக
அரசு தெரிவிக்க விரும்பியது ஏற்க னவே ஒன்றாக இருந்த இவை இரண்டும் ஒன்றல்ல என நிரூபித்த லையே ஆகும். 1940 களில் ஆரம் பமான வடக்கு கிழக்கைத் துண்டா டும் திட்டம் அறுபதுகளில் மிகத் தீவிரம் அடைந்தது. வடக்கு கிழக் கைப் பிரித்து பாதுகாப்புக் கோட் டைகளை அமைக்கும் விதத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறு வுவது மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதுடன் திட்டமிடப்பட்ட ஒன்றாகும் முடிந் தளவு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர் வாழும் பிரதே சங்களில் அவர்களை சிறுபான்மை யினராக்கும் முயற்சியில் கிழக்கில் ஆரம்பித்த குடியேற்றங்கள் பெரு வெற்றியை சாதித்தன. தமிழர் பெரும்பான்மையாக இருந்த கிழக்கு மாகாணம் விரைவில் - கடந்த 40 ஆண்டுகளில் - தமிழரை
சிறுபான்மையினராகக் கொண்ட ( ஜேஆர் சொல்வதின்படி 40% ) மாகாணமாக மாற்றப்பட்டது. இன வாதத்தை வைத்து உருவாக்கப்பட்ட சிங்க
அடிப்படையாக
ளப் பேரினவாத கட்சியான யூ.என்.பியும் பிற பேரினவாதக் கட்சிகளும் (கிழக்கு மாகாணத் தைத் தமிழர்களது பாரம்பரிய பிர தேசம் அல்ல என்று சாதித்து வந்த வையே இக் கட்சிகள்) அதை வடக் குடன் இணைப்பதை ஏற்காததன் அடிப்படை இதுவே இலங்கை யின் எல்லாப் பகுதிகளிலும் தமிழர் களைச் சிறுபான்மையினராக்கும் திட்டத்தில் படிக்கல்லாக கடந்த நாற்பதாண்டு காலமாக கிழக்கில் செய்து வந்த சதியை இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்காக விட்டுக் கொடுத்தலாகிய துரோகச் செயலை செய்யவில்லை என்று நிரூபிப்பது ஜே. ஆருக்கு அவசிய மாயிருந்தது. தான் செய்தது துரோ கம் அல்ல வடக்குகிழக்கை நிரந்தர மாகப் பிரிக்கப் போட்ட ஒரு திட் என்பது நிரூபிக்கப்பட வேண்டியதாக இருந்தது அவ ருக்கு (பாவம் அவர் சிங்களவ ரைச் சமாதானப்படுத்த அவர் அப் படிச் செய்கிறார் ராஜீவுக்காக அவ
LCLD
ருக்கு விட்டுக் கொடுப்போம் அதற்காக எமது மக்களுக்கு நாம் துரோகமிழைத்தாலும்
LJUGA III

Page 7
யில்லை என தமிழ்க் கட்சிகள் முடிவு கட்டின என்பது வேறு விட யம்) உண்மையில் அவர் சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து நிலவ வும், அதன் மூலம் தமது அரசி ருப்பை பாதுகாக்கவுமே அவ்வாறு செய்தார். இலங்கையில் தமிழ் மக் களை ஒரு தேசிய இனமே அல்ல என ஆக்குவதற்கான அரசியல் சதி யின் ஜே.ஆர் பாணி வடிவம்தான் இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெ டுப்பும்
இணைப்புமாகும்
தற்காலிக
தற்போதைய நிலை
பாராளுமன்றத் தெரிவுக் குழு அறி வித்துள்ளபடி ஒரு வாக்கெடுப்பு கிழக்கில் நடாத்தப்படுமானால், அது கிழக்கின் பாரம்பரிய தமிழ் முஸ்லிம் மக்களில் 40% மக்களின் வாக்குகளைப் பெறுவது சாத்தி யமா என்பதே கேள்விக்குறியா கும். அகதி முகாம்களிலும் இடம் பெயர்ந்தும் உள்ளவர்கள் இன்ன மும் புலிகளின் கட்டுப்பாட்டி லுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் வாக்களிப்பது சாத்தியமே இல்லை. கிழக்கில் செயற்கையாக (குடியமர்த்தப்பட்டதன் மூலம்) உருவாக்கப்பட்ட சிங்கள மக்க ளின் வாக்குகளை மட்டும் வைத் துக் கொண்டு சாதாரண பெரும் பான்மையைக் காரணம் காட்டி என்றென்றைக்குமாக கிழக்கை வடக்கிலிருந்து பிரிக்கத் தீர்மானிட் பதாகவே இது அமையும் வடக்கு கிழக்கு இணைப்பைப் பற்றிய அபிப்பிராயத்தை வடக்கு கிழக்கி னைப் பாரம்பரிய பிரதேசமாகக் கொண்ட மக்களிட மட்டும் கேட் பதுதான் உண்மையில் நியாயமா னதாகும். ஆனால் அரசு வடக்கு மாகாண மக்களின் அபிப்பிராயத் தைப் பற்றி அக்கறைப்படவே இல்லை. கிழக்கு மாகாணத்திலும் யார் யார் வாக்களிக்கப் போகிறார் கள் என்பதும் இதுவரை உறுதிப்ப டுத்தப்பட வில்லை. வடக்கிலும் தெற்கிலும் இந்தியாவிலும் உள்ள வர்களை கிழக்குக்குக் கொண்டுவ ராமலும், வாக்கெடுப்பு தொடர் பாக புலிகளுடன் ஒரு உடன்பாட் டுக்கு வராமலும் தேர்தல் நடாத்தப் படுவது ஏமாற்று நடவடிக்கையா கவே அமையும். ஆனால், அரசு வாக்கெடுப்பு என்று ஒன்று நடாத் தப்பட வேண்டுமென தீர்மானிக்கு மானால், ஜே. ஆரின் கணிப்புப்படி 80% மான வாக்களிப்போர் எதிராக வாக்களிக்கும் ஒரு நிலையை உரு வாக்கியபின்தான் அதை செய்யும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
காலத்துக்குக் காலம் அரசு எதையா வது அறிவிக்கும் போதெல்லாம் தலையை நிமிர்த்தி எதையாவது கூறிவிட்டு அடங்கி விடும் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களின் சுயநிர் ணய உரிமை, பாரம்பரிய பிரதே சம் என்பவற்றை அடிக்கடி மறந்து போவதும் முஸ்லீம் மக்களின் அர சியல் அதிகாரத்தை உத்தரவாதம் செய்யும் ஒரு நியாயமான தீர்வை முன்வைக்காதிருப்பதும் நிலவும்
D 1
கட்சிகளும்
இே
இ ழக்கில் நடாத்தப்படவுள்ளதா கப் பரவலாகப் பேசப்படும் கருத் துக் கணிப்பு வாக்கெடுப்பு தொடர் பாக அரசியல் கட்சிகளின் கருத்துக் கள் தத்தம் அரசியல் நிலையிலி ருந்து வைக்கப்பட்ட கருத்துக்க ளாக இருக்கின்றதே தவிர வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நலன்களிலிருந்து வைக்கப்பட்ட
கருத்தாக இல்லை. தென்னிலங்கைக் il Glo ஐ.தே.கட்சியின் கருத்துக்கள் எல்
லோரும் அறிந்தவையே ஐதே கட்சியின் பிரதான அரசியல் நோக் கம் தமிழ் தேசிய இனத்தைக் கூறு போடுவதும் தமிழ் முஸ்லிம் ஐக்கி யத்தை உடைப்பதும் ஆகும் அதற் கேற்ற வகையில் சிங்களக் குடி யேற்றங்களை வடக்கையும் கிழக் கையும் இணைக்கின்ற பகுதிகளாக ബ ஓயா போன்ற பகுதிகளில் உரு வாக்கியும் தமிழ் முஸ்லிம் முரண்
பாடுகளை வளர்த்தும் வருகின்றது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியைப்
பொறுத்தவரை அது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பற்றி அண்
மைக் காலத்தில் நேரடியாகக் கூறா விட்டாலும் வடக்கு - கிழக்கை இணைக்கக் கூடாது என்பதில் உறு தியாகவே உள்ளது. இதனூடாக கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ஆதரிக்கின்றதென்றே கூறவேண் டும் தற்செயலாகக் கருத்துக்கணிப் பின் முடிவு இணைப்புக்கு ஆதர வாக வந்தாலும் வந்துவிடலாம் எனக் கருதியே கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு தொடர்பாக மெள னம் சாதிக்கின்றது போலத் தெரி கின்றது.
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்ன ணிைக்கு இது தொடர்பாக தெளி வான கருத்து இல்லை போலத் தெரிகிறது. அதில் உள்ள தலைவர் கள் ஆளுக்கொரு கருத்தினைத் தெரிவிக்கின்றார்கள் அதன் மறைந்த தலைவரான லலித் அத்து லத்முதலி மாகாண சபைத் தேர்தல் கூட்டங்களின் போது வடக்கு கிழக்கு இணையக் கூடாது என்றும் மக்கள் ஐ.தே.கட்சிக்கு வாக்களித் தால் அது வடக்கு - கிழக்கு இணைப்புக்கு ஆதரவளிப்பதாக இருக்கும் என்று கூறினார். ஆனால் அதன் இன்னோர் தலைவரான காமினி திசநாயக்கா சென்ற வரு டம் சரிநிகருக்கு அளித்த பேட்டி யில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப் பையே தேவையற்றதாக்கும் வகை யில் வடக்கு கிழக்கு இணைந்தி ருக்க வேண்டுமெனக் கூறினார் காமினி திசநாயக்க இவ்வாறு கூறி
னாலும் ஜஐே பெரும்பான்மைய வடக்கு - கிழக்கு எதிராகவே உள்ள முஸ்லீம் கட்சிகளி கிரஸ் அடிக்கடி கு துக்களை தெரிவி,
600 GOTLLIL GOTT GOT GAIL இணைப்பை ஆதரி யாகவே உள்ளது. னான வடக்கு - கி முஸ்லீம்களுக்கும் எதிர்காலத்திற்கும் இருக்கும் என்பத கணிப்பு வாக்கெடு εδίο τρό, ας ής οι Οι உண்டாக்கி இரத்த
জািন ॥৭L5 கருத்துக் கணிப்பு எதிர்த்து வருகின்ற
οιπο - π.
ഡ്രൺ 51.55. ഫ്രൺ 5 ിപ്പ് கருத்தையே கொண் இன்னும் ஒரு படி வடக்கு - கிழக்கு கின்றதோ இல்லை மக்களுக்கு ஒரு தனி
Φού) . வேண்டு கூறுகின்றது. முற்போக்கு முஸ்லி கருத்துக் கணிப்பு நடாத்தப்பட வேண் ஆனால் அதற்கு மு குடியேற்றங்கள் வேண்டும் என்றும் அதன் தலைவரான பற்றிக் கருத்துத் ெ முஸ்லிம்களுக்கு எ
LDTGITG00T & GOL 26. இருக்க வடக்கு - கிழக்கு இ ணத்தில் முஸ்லீம்க
BITUILLITe,
நிர்வாகப் பிரிவு 2 வேண்டும் என்றும் இடதுசாரிக் கட்சி கணிப்புத் தொடர்ப கூறாவிட்டாலும் கிழக்கை அங்கீகரி புள்ளன. நவ சமசம தவிர ஏனைய கட் கட்சியுடன் இன்று துள்ளதால் வடக்கு இணைப்பு என்ற கருத்தை அடக்கிே றன. ந.சசகட்சி மட் கிழக்கு இணைக்கப்பு உறுதியாகவும் ெ வுெம் கூறிவருகின்றது தமிழ்க் குழுக்கள் கருத்துக் கணிப்பு வடக்கு கிழக்கு இ வேண்டுமென்றே கூ

முன்னணியின்
இணைப்புக்கு III.
முஸ்லீம் காங் ப்பமான கருத் தாலும் நிபந்த க்கு - கிழக்கு க்கும் ஒரு கட்சி நிபந்தனையுட க்கு இணைப்பு நமது அரசியல் பாதுகாப்பாக லும் கருத்துக் புதமிழ் முஸ் ஒரு மோதலை азат барша (15. ат сот шығара 9 ܬܡܗ15ols01 ܠ
t லிருந்து பிரிந்த ஏறத்தாழ இதே டுள்ளது அது மேலே சென்று இணைந்திருக் யோ முஸ்லிம் LuuITGOTLDITEIT 6001
YLI) GTGOT5
ம் முன்னணி வாக்கெடுப்பு ாடும் என்றும் ÖSTGOTI SAÉNG, GITö, அகற்றப்பட கூறுகின்றது. ரகுமான் இது தரிவிக்கையில் னத் தனியான களுக்கு பாது து என்றும் ணைந்த ருக்கென ஒரு ருவாக்கப்பட தெரிவித்தார். ள் கருத்துக் க குறிப்பாகக் GIL3(3) - பதாகக் கூறி ஜ கட்சியைத் கள் பூரீலசு கூட்டுச் சேர்ந் - கிழக்கு தங்களுடைய
66 டும் வடக்கு - ட வேண்டும்
III. i 54)шпа.
அனைத்தும் இல்லாமல் costul வருகின்றன -
சரிநிகர்
18/2 அலோ சாலை கொழும்பு 03 தொலைபேசி 576704
பிரதம ஆசிரியர் உ. சேரன்
மினைக்கெட்டு கூடிப் பேசி.
டெக்கு கிழக்கின் தற்காலிக இணைப்பு நிரந்தரமாக்கப்பட வேண்டுமா இல்லையா எனத் தீர்மானிக்க கிழக்கில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென பரிந்துரைத்துள்ளது
பாராளுமன்ற தெரிவுக்குழு அங்கள முனசிங்க தலைமையிலான இந்தக் குழுவைப்பற்றி எல்லோ
ரும் மறந்து டோய் விட் நிலையில் தன்னைப்பற்றி berg), CU CEL
வேண்டும் என்பதற்காக அறிவித்தது போல இந்த அறிவிப்பை cic
அது எதிர் பார்த்தது விண் போகவில்லை.
தெரிவுக்குழு தனது இறுதி முடிவை வெளியிடுவதற்கு சிலநாட்களுக்கு முன்பாக அதிலிருந்து வெளியேறிய தமிழ்க் கட்சிகள் உட்ப அனைத்து தமிழர்கள் கட்சிகளும் இதை எதிர்த்துள்ளன.
SY YL LL LLL LMMMT TyOOtM O u TTTTMTT LMMMLL T TuS
ளும் க இதை ஏ கோபித்து வரவேற்றுவிடவில்லை.
ല ട്ര ിക, ബ Qoco di Ges பற்றி கிழக்கு மாகாண மக்களின் அபிப்பிராயத்தை அறிவதில் இந்தத் தெரிவுக்குழு உள்ள அக்கறை எம்மைப்பிரமிக்க வைக்கிறது கிழக்கு மாகாண மக்களின் ஜனநாயக உரிமை மீது இவர்களுக்கு உள்ள மதிப்பை யாரும் பாட்டாமல் இருந்து விட முடியாது ஆனால் இதுபற்றி வடக்கு மாகாண மக்களின் அபிப்பிராயம்கே கட்ட டத் தேவையில்லையா? அல்லது அவர்களுக்கு ஜனநாயகம் கிடை
அல்லது மாகாண இணைப்புக் கோரிக்கை வெறும் வடக்கு மாகாண மக்களின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தால் எழுந்த கோரிக்கை என்று தெரிவுக்குழு கருதுகிறதா ?
வடக்கு கிழக்கு இணை கோரிக்கையின் பின்னால் தமிழ் பேகம்
மக்களின் தாயகக் கோரிக்கைக்கு பின்னால் ஒரு அரசியல் உரிமைக்கு ரல் இருப்பது அதற்குப் புரியவில்லையா? அல்லது சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கடந்த கால திட்டமிட்ட குடியேற்றங்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தை துண்டாடச் செய்யப்பட்ட சதிகள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறதா? பாவம் மங்கள முனசிங்க நீங்கள் ် ဖျွိ கண்மூடிப் பால் குடிக்கும் பூனையாக நீங்களும் உங்கள் தெரிவுக்குழு
o ஆனால் இந்தப் பாவனைகள் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கப் டோகின்றன? உங்களிடம் ஒரு கேள்வி கேட்க தோன்றுகின்றது. இதை சொல்லத்தான் இத்தனை நாள் மினைக்கெட்டு கூடிக்கூடிய பேசினீர்களா? யாருக்கு எது புரியவில்லை என்று நீங்கள் நினைத்தா லும் தமிழ் பேகம் மக்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும் கிழக்கில் மட்டும் தேர்தலை நடாத்தி தமிழ் முஸ்லிம்மக்களது உறவில்
தற்போது ஏற்பட்டுள்ள விரிசலை பயன்படுத்தி இணைப்பு வேண்
டாம் என்ற முடிவை பெற்றுவிடுவதன் மூலம் உங்களது சட்டத்தில் உங்களது பாரம்பரிய பிரதேச அழிப்பை நியாயப்படுத்தி விடலாம் என்று கருதுகிறீர்கள் நீங்களே தேர்தலை நடத்தி நீங்களே அறிவிக்கப் போகிற தீர்வுக்கு கிழக்கு மாகாண மக்களை சா சிக்கு அழைக்க விரும்புகிறீர்கள் ஆ னால் உங்கள் நோக்கம் பலிக்கப்போவதில்லை ஏனென்றால் இது ஒரு தேசத்தின் அரசியல் கோரிக்கை உங்களுக்கு ஒரு சவால் விடுகின்றோம்: உண்மையிலேயே உங்களுக்கு உங்களது கருத்துக்கணிப்பு வாக்கெ டுப்பு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தால் வடக்கு கிழக்கு அந்த மாகாண மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்பது பற்றிய அவர்களது அபிப்பிராயத்தை அறிய வாக்கெடுப்பை நடாத்திப் பாருங்கள் சிறி லங்காவுடன் அவர்கள் நீங்கள் விரும்பும் ஒற்றை ஆட்சியின் கீழ் வாழ விரும்புகிறார்களா என்று வாக்கெடுப்பு நடாத்திப் பாருங்கள்
அப்போதுதான் உங்களுக்குப் புரியும்
அவர்கள் காதில் நீங்கள் வைக்க விரும்பும் பூவைப்பற்றி அவர்கள் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று

Page 8
(UP) ன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜூன் 18 ம் திகதி நாடு
திரும்பியிருக்கிறார். சென்னையிலிருந்து cിഥ1601) மூலம் நாடு திரும்பிய இவர் கைது
செய்யப்படுவார் என எதிர்பார்க் கப்பட்ட போதும் அவ்வாறெது வும் நடக்கவில்லை. மிகச் சாதார ணமாக வந்திறங்கியிருக்கிறார்.
15
ரணைக்குள்ளாக்கப்பட்டனர். அவ ருடைய இருப்பிடத்தைக் கண்டுபி டித்து அவரைக் கைது செய்வது அரசுக்கு முக்கியமானதாக இருந்
தது.
ஆனால் அரசால் அப்போது அவ ரைக் கைது செய்ய முடியவில்லை. இப்போது சென்னையிலிருந்து வந்
திருக்கிறார் விமான மூலம்
ஏ)ே() 1992
ഥബ8, 1886 சேர்ந்த காதரு கைதானார்கள் கூட்டுப்படைத் குண்டு வெடிப்பி வரதனுக்கு உதவி கத்தின் பேரில் குற்றப் பத்திரம் பட வேண்டும்
இலங்கையின் பிரேமதாச அரசுக்
பரப்பினார்' என்று குற்றஞ்சாட் டப்பட்டு தேடப்பட்டவர் 8889 காலப்பகுதியில் அரசின் ஜே.வி.பி ஒழிப்பின் போது ஆயி ரக்கணக்கில் இளைஞர்கள் கானா மல் போயினர்.இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகளினால் அரசின் மேல் மேற்கொள்ளப்பட்ட நெருக்குதலையடுத்து பொல விசாரணைக்குள்ளாக்கப்
உடுகம்
LILL Tsi
இளைஞர்கள் காணாமல் போனதற் கும் தனக்கும் எதுவித தொடர்பு மில்லை என்றும் அரசின் கறுப்புப் பூனைகளே அவற்றைச் செய்தார் கள் என்றும் உடுக பொல தெரி வித்தார். இதனையடுத்து அரசு உடுகம்பொல மீது பிடிவிறாந்து உத்தரவைப் பிறப்பித்தது நாட்டை விட்டு அவர் வெளியேறாதவாறு தடை விதித்திருந்தது. இவர் தேடப்பட்ட சென்ற வருடம் ஜூன், ஜூலையில் இவரது சத்தியக் கடதாசி ஒன்றை யும், பேட்டி ஒன்றையும் வெளியிட் டது தொடர்பாக யுக்திய அத்த போன்ற பத்திரிகைகளுக்கெதிராக அரசு வழக்குத் தொடுத்திருந்தது. ஆசிரிய பீடத்தைச் சேர்ந்தவர்கள் இரகசியப் பொலிஸாரினால் விசா
காலத்தில்
காலத்தில் 'அரசின் மீது அவதூறு
அவரும்
இவரும்
கொஞ்சம்
நாட்டை விட்டு வெளியேறுவது தடைசெய்யப்பட்டிருந்த போதும் அவர் எப்படி வெளியேறினார்? என்கிறது கேள்வி சென்னைக்கு அவர் சென்றதற்கான விசாவோ வேறு எந்த தஸ்தாவேஜூகளோ அவரிடமிருக்கவில்லை. சென்னை விமான நிலையத்தில் இந்தச் சிக் கல் எழுந்திருக்கிறது என்றாலும் இலங்கை - இந்திய ராஜரீக உறவுக ளின் அடிப்படையில் இது தீர்க்கப் பட்டிருக்கிறது. உடுகம்பொல வந் திறங்கியிருக்கிறார் மறைந்து வாழ்ந்து விட்டு
புதிய ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினாராம் ஆக அரசின் மீது படுகொலைக் சுமத்தியதால், அரசின் மீது அவ துறு பரப்பியதாகக் கூறப்பட்டு பகி
குற்றச்சாட்டைச்
ரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்ட உடுகம்பொல சென்னையில் மறைந்திருந்து விட்டு இப்போது நாடு திரும்பியிருக்கிறார் அரசு அவரைக் கைது செய்யவுமில்லை. சிறையில் அடைக்கவுமில்லை நீதி மன்றம் பிணை வழங்கியுள்ளது. வழக்குத் தொடருமாம்.
சந்திரசேகரன், கைது செய்யப்பட்டு ஏறத்தாழ
இரண்டு வருடங்கள் கூடவே
கேள்விகளும்
கப்பட வேண்டு கப்பட்ட பின்னரு வின் பேரில் சந்தி வைக்கப்பட்டுள் இவர் நடந்து சபைத் தேர்தலி மாவட்டத்தில் தெரிவானவர் ம பதவிப் பிரமான மதிமறுக்கப்பட்டு ரனுக்கு கொஞ்சம் கேள்வி ਮc றாந்து பிறப்பிக்க céil (), Giollai Gul of G.C. 2 வெளியேறிய தமான தஸ்தாலே லாதவர் திரும்பி L ItL I GTIĊI LILq? 5 வந்திறங்கிய செய்யப்படாதது 4 (ിബിറ്റ്) {
Jiq ? இவ்வளவிற்குமப் (οι που θεωρία της மென்றால் சந்திர (ിങ്ങuി) ബി. | 1. ஒரு தமிழன்
2 இ.தொ.காவு
என்பதாலா? 3 மக்களால் ெ
டவர் என்பதாலா
கொண்ட நாடுகளின் தனி மேலா
திக்கத்தை (mono poly) பாதுகாக்க வென கொள்ளப்பட்ட ஒரு முயற்
சியே அன்றி மனிதத்துவத்தின் மீதான அக்கறையுடன் உருவாக் கப்பட்ட ஒன்றல்ல.
இந்த அணுசக்தி அமைப்பு ஒரு போதும் அமெ
சர்வதேச
ரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளின் அணுவாயுத முயற்சி கள் எந்தளவில் உள்ளன என்று அறியவும், உலக மக்களுக்கு அறி விக்கவும், அவர்களின் தளங்க ளைப் பரிசீலிக்கவும் ஒருபோதும் முயன்றதில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால் சர்வதேச அணுசக்தி அமைப்பிலி ருந்து அனுப்பப்பட்ட நிபுணத்து வம் வாய்ந்த பரிசோதகர்கள் பலத Lബ&ct Glast suitclais புளுட்டேனியம் ( அணுவாயுதத் தயாரிப்புக்கான பிரதான மூலப்
GL
[○○oデみらoa。
பொருள் ) பற்றிய சகல தகவல்க
ளையும் ஆராய்ந்த பின்னரும் அங்கு எதுவும் தவறாக பயன்ப டுத்தவில்லை என்றே முதலில் அறி வித்தனர். ஆனால் அமெரிக்காவி னதும் ஜப்பானினதும் உளவாளிக ளது கூற்றின் பின்னர் தம்முடைய கணிப்புக்கும், வட கொரியாவின் பதிவுகளுக்கும் இடையில் முரண் பாடு இருப்பதாகக் கூறி வருகின்ற னர். இந்த விபரங்களை மறுக்கும் வட கொரியா தமது பதிவுகளின் தவறை சுட்டிக் காட்டும் படியும் அல்லது அணுசக்தி அமைப்பு நிபுணர்கள் எவ்வாறு
சர்வதேச
செய்தார்கள் என்று விளக்கும் படி யும் கேட்கும் போது சர்வதேச அணுசக்தி அமைப்பு மெளனம் சாதிக்கிறது.
இத்துடன் இன்னொரு சுவையான தகவலையும் சேர்த்துக் கொள்ள
αυπτο.
மேற்கின் வால்பி வெறித் தென்னா லனை செய்த பின்
ഥTഞ| lെ

Page 9
プリ 1-15 。一つ1933
1977 இல் தோற்றம் பெற்ற மனிதன் இயக்கம் தமிழ்த் தேசத் தின் பொருளாதாரம் தேசத்தின் அரசியல் என்பவை தொடர்பாக மட்டுமல்ல தமிழ்த் தேசத்தை ஆய்வுக்கு உட்படுத்தல் என்பதிலும் அதிக அக்கறை செலுத்தியது. சில கிராமங்களை மாதிரியாகத் தெரிவு செய்து அக் கிராமங்களில் சமூக பொருளாதார
தமிழ்த்
மனிதன் இயக்கத்தைச் சேர்ந்த விம லதாசனே பொறுப்பேற்று மேற் கொண்டிருந்தார்.
ஆய்வு முயற்சிகளுக்குப்புறம்பாக தமிழ் மாவட்டங்களில் பின்தங்கிய பிரதேசங்களில் கல்வியை வளம்ப டுத்தும் வகையில் மனிதன் கல் விச் சேவை என்ற பெயரில் ஒரு கல்விச் சேவையையும் மனிதன்
ஆலயங்களின் குறிப்பிட்டு ஆல ருக்கும் திறந்து டும் என வற்புறு
தொடர்ந்து 1979
களுக்கிடையே
வத்திற்குமான தோற்றம் பெற்ற இணைந்து தமிழ்
தேசிய விடுதலைப் போராட்டம்
ஓர் மீளாய்வை நோக்கி.
ஆய்வுகளைச் செய்து கிராமத்தின் (cloigilili,( ).g. Is ணர்ந்ததன் மூலம் அக் கிராமங்க ளில் சமூக நிறுவனங்கள் சீர்திருத் தப் பணிகளை மேற்கொள்வதற்
பிரச்சினைகளை
கும் அரசியல் நிறுவனங்கள் அரசி யல் வேலைகளைச் செய்வதற்கும் உதவி புரிந்தது. இவ்வாறான ஆய் வுகள் யாழ்ப்பாண மாவட்டத்தின்
நகர்ப் பகுதியிலுள்ள திட்டி எனும்
இயக்கம் நடாத்தியது. பின்தங்கிய பகுதிகளில் க.பொ.த (உயர்தரம்) க.பொ.த (சாதாரணம்) எடுக்கின்ற மாணவர்களுக்காக பல்கலைக் கழக மாணவர்களைக் கொண்டு பாடக் குறிப்புகளை தயாரித்து வெளியிட்டதோடு naisag ri போன்ற மாவட்டங்களில் பல்க Ο Πα. Το Πτοςώς. Τές
லைக் கழக
கொண்டு இலவசமாக கருத்தரங்கு
நீதிதான் செத்ததா?-பாழும்
சாதி தான் வென்றதா?
சேரிக் கிராமத்திலும், வவுனியா மாவட்டத்தில் இளமருதங்குளத்தி லும், மலையகத்திலும் மேற்கொள் ளப்பட்டது திட்டியில் இவர்கள் செய்த ஆய்வின் பின்னரே சமூக நிறுவனங்களால் பல சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டன. தமிழ் மகளிர் பேரவை அங் குள்ள பெண்களின் வேலைவாய்ப் புப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தும்புத் தொழிற்சாலை ஒன்றையும் நிறுவியிருந்தது சீர்திருத்த வேலை கள் அதிகளவிற்கு உடனடியாக ஏற்படாவிட்டாலும் எவ் வேலை யையும் ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்ற சிந் தனை அரசியல் வேலை செய்பவர் கள் மத்தியிலும் சமூக வேலை செய் பவர்கள் மத்தியிலும் தோற்றம் பெறுவதற்கு மனிதன் இயக்கத்தின் முயற்சியே காரணமாக அமைந் தது. காந்தீயம், மனித முன்னேற்ற நடுநிலையம் போன்ற சமூக நிறுவ னங்களும், FF.L. Af GTå GTS. போன்ற அரசியல் இயக்கங்களும் வேலைகளை கிராமங்களில் ஆரம்பிப்பதற்கு முன்னர் இவ் ஆய்வு வேலைகளில் முதலில் ஈடு
i L GUT
காந்தீயம் வவுனியா
மாவட்டத்தில் கூளாங்குளம், கணேசபுரம் போன்ற பகுதிகளிலும் மனித முன்னேற்ற நடுநிலையம் சிறுப்பிட்டி கிராமத்திலும், ஈ.பி. ஆர்.எல்.எல் இன் தொழிற் சங்க மான கிராமிய தொழிலாளர் சங்கம் மயிலங்காடு, புன்னாலைக்கட்டு வன் போன்ற கிராமங்களிலும் இவ் வகையான ஆய்வு வேலைகளில் F(NLL | 60.
திட்டி இளமருதங்குளம் சம்பந்த மான ஆய்வுகள் மனிதன் பத்திரி கையிலும் வெளிவந்தன. அதுவும் திட்டி ஆய்வு மனிதன் பத்திரிகைத் குப்புறம்பாக நூல் வடிவிலும் மனி தன் இயக்கத்தினால் வெளியிடப் பட்டது. இவ் வாய்வுமுயற்சிகளை
களையும் நடாத்தியது. இக் கல்விச் சேவை மன்னார் போன்ற பின்தங் கிய மாவட்டங்களில் விஞ்ஞான பாடங்களுக்கு ஆசிரியரே இல்லா மல் தத்தளித்த மாணவர்களுக்கு POU DISTITELOITS, அமைந்தது. அத்தோடு பிரதேச வேறுபாடுக ளுக்கு அப்பால் தமிழ் மாணவர் கள் என்ற வகையில் அவர்களை
இணைப்பதற்கும் வழிகோலியது.
மனிதன் இயக்கம் மேற்கொண்ட பணிகளில் இன்னோர் சிறப்பான பணி அகதிகள் குடியேற்றமாகும். 1977 இனக் கலவரத்தில் அகதிக ாக வந்த மலையக மக்களையே தமிழ்ப்பிரதேசத்தில் இவ்வாறு குடி யேற்றினார்கள் வவுனியாவில் குருவிமடு என்ற இடத்தில் இவ்வா றான குடியேற்றத்தை இவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்
மேற்குறிப்பிட்ட பணிகளை விட சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான நடவடிக்கைகளிலும் மனிதன் இயக்கம் அதிக கவனம் செலுத்தியி ருந்தது மீசாலையில் சாதிப்பிரச் சினை காரணமாக சாதியால் ஒடுக்
கப்பட்ட ஒருவரை பனையில் மர
மேறிக்கொண்டிருந்தபோதுபனை யோடு தறித்து வீழ்த்தி சாதி வெறி பர்கள் கொலை செய்த போது நீதிதான் செத்ததா ? ப்ாழும் சாதி தான் வென்றதா ? என மனிதன் பத்திரிகையில் தலைப்புச் செய்தி யிட்டு கண்டனம் தெரிவித்தது. இதே போன்று கைதடியில் நடை பெற்ற சாதிக் கலவரத்தையும் கண் டித்து செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. கைதடிப் பிரச் அறவழிப் போராட்டக் குழு கரிநாள் போராட் டத்தினை நடாத்தியபோது தானும் அப் போராட்டத்தில் கலந்து கொண்டது. இதைவிட யாழ்குடா
சினை தொடர்பாக
நாட்டில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு திறந்துவிடப்படாத
como e
எடுத்துக் கூறுவ ளையும் மேற் சுெ இயக்கத்தின் ஸ் வரான ஜெயசீல இயக்கத்தின் வட ளராகத் தெரிவு
மனிதன் பத்திரி ஆசிரியராக இ னும் மேர்ஜ் இய உறுப்பினரானார் தின் பணிகளில்
தைச் சேர்ந்த மு தீவிரமாக ஈடுபட் லத்தில் மனிதன்
ளைக் குறைத் 1980களின் ஆர இயக்க வேலைக பித்து 1983ம் ஆ மனிதன் ஆசிரி இராணுவத்தினர லப்பட்டதோடு (
விட்டது எனலாம்
மனிதன் இயக்க பணிகளை மேற் அது தன்னுள்ளே ளைக் கொண்டிரு பாடுகளில் மிக அவ்வியக்கம் த6
பல் இயக்கமா
ஆகும். ஆரம்ப இயக்கமாக முயற்சிகள் மே
போதும் பிற்கா
(Մ(ԼՔ60ւDեւ III & 60 அது ஒருசீர்திருத் டும் இருந்தது. இ தில் மிக ஆர்வத்து பலர் இவ் இயக்கத் அரசியல் இயக்க Qantast collit. In ஜெகநாதன், ஜே
அன்ன
யோர் இவ்வாறு GJITU, GITT Gif, g) a
னைய தமிழ் ஈழ
கம் சிதைந்த டே வைத்த அரசிய அடிப்படையில் மு கமாக மனிதன் இ எதிர் ஆனால் அது நை சீர்திருத்த இயக் தொழிற்பட்டு இன்
இயக்கமான மேர்
66
சங்கமமாக்கிக்கெ
மனிதன் இயக்க (60IIIff குறைபா மதத்தின் ஆதிக்க மாக இருந்தமை தன்னுடைய பத்தி
 
 

LL is LogoLith
LIălagii 9960 a
ch II (Beck
த்தியது.
ம் ஆண்டு இனங் நீதிக்கும் சமத்து யக்கம் (மேர்ஜ்) போது அதனுடன் மக்களின் பிரச்சி
Teالگ صے
மத்தியில் தற்கான முயற்சிக ாண்டது. மனிதன் ாபகர்களில் ஒரு ன் அடிகள் மேர்ஜ் பிரதேச செயலா GALILILL JLL ITA கையின் பிரதம ருந்த விமலதாச க்கத்தின் முக்கிய மேர்ஜ் இயக்கத் மனிதன் இயக்கத் 臧lomāeuišā டபடியால் பிற்கா இயக்க வேலைக இதனால் ம்பத்தில் மனிதன் ள் குறைய ஆரம் ண்டு ஜூலையில்
beors
பர் விமலதாசன் ால் சுட்டுக் கொல் முற்றாகவே நின்று ().
ம் இவ்வாறான கொண்டபோதும் பல குறைபாடுக ந்தது. இக் குறை முக்கியமானது ன்னை ஒரு அரசி
E. G. Grija, TG)). த்தில் அரசியல் வளர்ப்பதற்கான ற்கொள்ளப்பட்ட லத்தில் அதனை J.Sli L oLOLITA) தஇயக்கமாகமட்
தனால் ஆரம்பத் டன் செயற்பட்ட திலிருந்து விலகி ங்களில் சேர்ந்து லநடராஜ ஐயர், ாதிலிங்கம் ஆகி
சேர்ந்து கொண்ட ண்மையில் முன் விடுதலை இயக் பாது அது முன் ல் பாதையின் மன்னேறிய இயக் யக்கம் வளரும் பார்க்கப்பட்டது. டமுறையில் ஒரு submis. மட்டும் னோர் சீர்திருத்த உடன் தன்னை TGÖTL 5.
திலிருந்த இன் டு கத்தோலிக்க ம் அங்கு அதிக ஆகும் இயக்கம் |fിഞ8 (ഖബ
H - 1
83 el con
!ൺ
நினைக்கின்றேன். கலவரத்திற்கு முன்ன ju soo on டேன் பல்கலைக்கழகத்தில் முத amb els nimeses coas പ്പുകളെ ബ്
iélago si i
எல்லாறே பழக்கம் நெருங்கி விட்டது எது எம்மை இணைத் தது நெஞ்சிலே வஞ்சகம் இல்லா தவன் அதுதானோ?
அரசியலில் அவன் கொண் ஆர் ഖ് ( ഞഥൺ இதுதான்
oouծ Յtoուրսա:
டளைத் தொனியில் கத்துகிற கம்யூனிஸ்ட்டுகளை நான் கண்டி ருக்கின்றேன் மண்வாசனை விசு கிற மைக்கானில் குழைவு எத்தனை அன்பு எத் ിങ്ങ് ിങ്ങ്.
கண்ணாடியும் கறுத்துமெலிந்தும் முகத்தில் தாடியும் புன்முறுவலு
எத்தனை
மாக சைக்கிளில் துரத்தில் தெரி
ഖങ്ങ 1 ? ' ( A . விமலேலின் வீட் ைநான் கண்டி
தலை நரைத்தும் ് 1ങ്ങ് ിറ്റിങ്ങ് (ജ. 181.
ருக்கின்றேன்.
Incio േ ബ് அட்டா தங்கை நலிந்து டோன —ားte,း၊ (၂),(၅). D.I.C) selló நாலாம்கட்டை இராணுவ முக Ooo, só see 。 ல் ஆதலி seo, in கழிந்து மட்டு eló si agos ana சைக்கிளைச் செலுத்தினால் இா തുബ സ്ട്. മുഖ് வீட்டை எதிர்ப்படலாம் தம்பி சுருக்கம் விழுந்த முகத்துடன் தா
մի ր յուր | G. ତ୍ରିରଥ ଶୈଳୀ ബ് sinn escritt få 腈 ((
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் துடன் அவன் வேலை செய்த காலங்களில் அவன் திருப்தியுடன் இருந்தான் அதிருப்திப்பட்டு வெளியேறியபோதும் தமிழீழ மக் களுடன் வேலை செய்தான் ஆத்மதிருப்திக்காக லைக் கழககலாச்சாரக் குழுவுடன் இணைந்து மண் சுமந்த மேனி யர் நாடகத்தில் நடித்தான் அவன் சந்தோஷமாக இருந்த காலம்
[[[[[[ộ 1609,
விமலேஸிடம் ஒரு நீல கேட் இருந்தது அது ஒன்றுதான் இருந் தது நீல நிற சேர்ட்டுடன் தென்பட்
1് മട്ട് ബ്
அகதிகள் தால் கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில்
Lorsion palé superg
அகதிகள் குடியேற்றப்பட்டார்கள் 。(。 பழைய உடுப்புகள் நிறையச் சேர்த்து கிளிநொச்சி முறிப்புக்கு எத்தில் அவற்றைத் தோய்த்து 岛s வைத்து அகதிகளுக்கு கொடுத்தான் அப்பொழுது சில சமயங்களில் முறிப்புக் குளத்தில் நான் நீந்தினேன் இரவில் நித்திரை கொள்கையில் நாசி உழையுது
Irrisponi li jirrisorġi Slidi)
ழமை தொனிக்கும் தோழர்
1986 இன் இறுதி விமலேக்கு பல்கலைக் கழகம் இறுதி வருடம்
பல்கலைக் கழக மாணவன் விஜித oor est is an ni i non பல்கலைக்க ്ക് சுறுசுறுப்படைந்தது. றுப்பை நான் மதிலால் எட்டிப்பார்த் தேன் விஜிதரனை விடுதலை செய் ni inin non conso no con விரதம் இருந்தார்கள் விமலேஸ் உண்ணாவிரதம் இருந்தான் .1 1 ܐܤܝ போது அவனைப் பார்த்த ஞாய
| 96 op besco (36 Chinobaci (Sco
னும் மெலிந்தான் 1986 a got 3 la பி.ஆர்
எல்எல் இயக்கம் புலிகளினால் 50 Celtiin ni i g, அன்றைக் குப் பிறகு கண்ணாடியைக் ... வில்லை நீல கேட்டைக் காண
வில்லை கறுத்து மெலிந்த லிமலே
ഞെക് കിങ്ങ ബ அவனை மறக்கவில்லை மறக்கக் en luego poco
நிறைய நாட்கள் கழிந்து விட்டன.
இந்திய அமைதிப் ப ைவந்து மக் கள் அழிந்து ஊர்ஊராக சிதறி ருந்த நேரம் 1988 பெப்ரவரியில் A. G. . . . . மாறியிருந்தது கேட் தான் வேறு நிறம் சிவரஞ்சித் தந்தது என்
Ons
ബ ബ யாது செய்தான் புலிகளுக்கு அஞ்சி மறைந்து தான் வாழ்ந்தான் மிகப் பின் தங்கிய கிராமத்தில் சாதாரண குடிமகனா கத் தோட்டம் கொத்தினான் இர வில் சிறார்களுக்குக் கல்வி போதித்
தான் బిల్లీ சந்தோஷமே. நிறைவே.
புலிகளால் பிரச்சினை இல் லையா கேட்டபோது
இல்லை பொது install as கிய மாதிரி என்று சொன்னான். **(”
இறுதிக் காலங்களில் பொருளாதா ரம் மிகப் பிரச்சினையாக இருந்
தது விமலேஸ் ஒடித் திரிந்தான்
ஒரு ரியூ றிக்கு பட் ைவிடைத் தாள் திருத்திக் கொடுத்து ஒன்றுக்கு நாற்பது சதம் வாங்கினான் காட் பாட்டு நேரத்தைக் குறைத்தான் 1988 யூலை 18 அந்தநாள் ஞாபக மிருக்கிறது மாலை 500 மணிக்கு வருவான் காத்திருக்கிறேன் முத brit Algori:Ceolwyth Canciscounción அவன் வேலை தொடர்பாக ஒருவ ரைச் சந்திக்கச் செல்ல வேண்டும்
ஆறு மணியாகிறது வருவன் காத்திருக்கிறேன் மகான் இடை யிலை அவனைச் சந்திக்கிட்டன் அதுதான் கதைத்துக் கணங்கி Gl in G at ang சொல்லி வருவான் கத்திருக்கி
றேன்.
* @鸥
graise, or Cas தெரியப் போகிறது அன்று மாலையில் நல்லும் சட்ட birst கோயிலுக்கு அருகில் புலிக வின் கோர நகங்கள் குண்டுகளாகி
( 〔 செய்தியை

Page 10
ー秀。テ
ஈழத் தமிழ்க் கவிதைக்குக் கடந்த பத்தாண்டுகளில் நேர்ந்த பெரிய இழப்பு சிவரமணியின் மர ணம் என்றால் அதே கால கட்டத் தில் அது அடைந்த ஒரு முக்கிய மான பேறு சோலைக்கிளியின் பிர வேசம் இருவரும் இரண்டு வித்தி யாசமானதும் ஈழத் தமிழ்க்கவிதை வழக்கிற்குப் புதியதுமான கவி தைப் போக்குகளை அடையாளம் காட்டினார்கள் முன்னவர் தனது கவிதைத்துவத்தின் நோக்கிய பயணத்தின் போதே
உச்சத்தை
தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். பின்னவர் புதிய புதிய உச்சங்களை நமக்குத் தொட்டுக் காட்டுகிறார்.
'காகம் கலைத்த கனவு தொகுதி U IT ിഖങിഖ് முன்னரே சோலைக்கிளியின் தொப்பி சப் பாத்து சிசு கவிதையைப் பார்க் கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் முன்பு சம்பந்தப்பட்டிருந்த பனிம லர் என்ற லண்டன் தமிழ்ப் பத்திரி கையின் சக ஆசிரியர் அதை மறுபி ரசுரம் செய்த காரணத்தாலேயே சோலைக்கிளி பற்றி அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரது முந்திய தொகுதி ஒன்று (எட்டாவது நரகம்) சென்ற வரு டமே என் பார்வைக்குக் கிடைத் தது. எக் காரணத்தாலோ காகம் கலைத்த கனவு என் கைக்கு வர ஒன்றரை வருடம் எடுத்தது அதற் கிடையில் அவரது சில கவிதை கள் ஐரோப்பிய தமிழ்ச் சஞ்சிகைக ளில் மறுபிரசுரமாயின. சோலைக்கி ளியின் தொடக்ககால கவிதைகள் சில பற்றி முருகையனது விமர்சனக் குறிப்புகள் தொடர் பாக நுஃமான் எட்டாவது நர கம் தொகுதியின் முன்னுரையிற் குறிப்பிட்டிருந்தார். அவரது முன் னுரையில் விமர்சனப்பாங்கான சில வார்த்தைகள் கூறப்பட்டிருந் தன. காகம் கலைத்த கனவு பற்றி வ.ஐ.ச ஜெயபாலன் விமர்சிக்க மிகுந்த தயக்கத்துடன் எழுதிய நயப்பு ஒன்று கனடாவிலிருந்து வரும் தாயகம் வார ஏட்டில் வந்த தாக நினைவு வேறொருவரது விமர்சனக் குறிப்பொன்று ஒரு ஐரோப்பிய ஏட்டில் வந்ததாக நினைக்கின்றேன். சோலைக்கிளி யின் கவிதைகள் தம் உருவமும் உள்ளடக்கமும் காரணமாகப் பல வேறு கோணங்களின்று விமர்சிக் கப்படக் கூடியன. எனினும் அவ ரது கவிதைத் தொகுதி மிகவுங் காலந்தாழ்த்தியே கைக்கு வந்தமை யால், அது பற்றி எழுதும் எண்ணத் தைக் கைவிட்டிருந்தேன். அண் மையில் இலங்கையிலிருந்து நண் பர் ஒருவர் சோலைக்கிளியின் கவி தைகள் பற்றி எழுதுவது நல்லது என்று தெரிவித்திருந்தார். எனவே சமகாலத் தமிழ்க் கவிதைபற்றி அக் கறையுடையோர் மிகவும் அறிய வேண்டிய ஒரு கவிஞரின் படைப் புக்களைப் பற்றி எழுத முற்படுகி றேன்.
நுஃமான் 1988ம் ஆண்டு எழுதிய தனது முன்னுரையில் அவரது வெளிப்பாட்டு முறையும் அலாதி யான புதுப் புதுப் படிமங்களையும் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். படிமங் களே கவிதைகளாகக் கருதப்பட்ட
15
ஒரு சூழலினின்று புதுக் கவிதை
விடுபட்டாலும் படிமங்கள் அதி புத்திசாலித்தனமான உணர்வு மரத் துப் போன ஒரு கவிதை மரபின் தூண்களாகிய நிலையைத் தமிழ் நாட்டின் புத்திஜீவிக் கவிதை வட் டம் உருவாக்கியது. இலங்கையின் தமிழ்க் கவிதையோ தன் நேரடியா கப் பேசும் தன்மை மட்டுமே போது மானதாகக் கருதும் தவறுக்கு ஆளா யிற்று தமிழ்த் தேசிய இன விடுத லைப் போராட்டச் சூழல் கவிதைக ளின் உள்ளடக்கத்தில் ஒரு கனதி யான தன்மையைச் சாத்தியமாக் கிற்று ஆயினும் மரபுக் கவிதை பற் றியும் பொதுவாகவே கவிதை பற் றியும் போதிய அறிவின்மை கார ணமாகப் புதுக்கவிதை என்பது எழுத்தாற்றல் ஒதுக்கிடம் தேடும் ஒரு அம்பலம் போலாயிற்று புதுக்கவிதை என்
இல்லாதவர்கள்
றால் என்ன என்பது பற்றிய தீர்க்க மான விடையை எவரும் தருவது
எளிதல்ல. புதுக்கவிதைகளை
தி(ை) 1993
கவிதை வரிகளா அவற்றிடையே சந்த உறவும் அை மரபுக் கவிதையி புளிமா என்று அ6 மாக அது எப்போ நாம் சந்திக்கும் உன் முகத்தில் ச
என் முகத்தில் ரோஜா மலரவில் அவ்வளவே
(ஒர் உறவு மூன்றாம் நான்க சேர்த்து வாசித்தா வரியுடன் உள்ள தெரியும்
நீயும் நானும் அண்மையிற்த நம் உறவுதான் நான் முன்னர் ெ
பூமிக்கும் வானு இடைப்பட்டது
அமைப்பின் படி வகைப்படுத்துவ தும் அதன் அழகியற் கூறுகளை மட்டுமே போதாவெனினும் தமிழிற் புதுக்
வரிசைப்படுத்துவதும்
கவிதைக்கு எது அவசியம் என்று காட்டுவது பலருக்கும் எளிதாக இருந்தது. இவ்வகையிற் சிலரால் முற்றாகவே மறுக்கப்பட்ட ஒரு அம்சம் ஓசைநயம் எனலாம். எதுகை மோனை இல்லாமல் மர பின் சந்த ஒன்றில் அமைந்த கவிதை புதுக் கவிதை யல்ல என்று நிராகரித்த ஒரு கட்டு ரையைத் தமிழகச் சிற்றேடொன் றிற் பன்னிரண்டு ஆண்டுகள் முன்பு கண்ட நினைவு ஒசைநயம்
oll Gulio
என்றால் ஒரு சீரான சந்தமே தான் என்ற அபிப்பிராயம் இன்னமும் உள்ளது. பேச்சோசையின் சந்தங் கள் பற்றிய உணர்வும் அறிவும் நம் மத்தியிற் போதாது. ஆயினும் அவற்றைக் கவிதையிற் பயன்ப டுத்த முடியும் சோலைக்கிளியின் கவிதையில் ஒரு விதமான சந்த ஒழுங்கைக் காணலாம் அது சீர்ப டுத்தப்பட்ட பேச்சு மொழியின் சந் தம் அது வரிக்கு வரி
தந்தன தந்தன தனதன தந்தோம் என்ற விதமாகவோ
தக்கத் தரிகிட தா தக்கத் தரிகிட
தை என்ற விதமாகவோ வரிக்கு வரி ஒரே விதமாக வராது. அவரது சொற்கள் இயல்பாகவே வந்து
ஓட்டத்தை
நெருங்கமுடியா
அதே கவிதையில் களில் முன்னைய ஓசை ஒழுங்கு இ வாசிக்கும் போது
Σ OO0 வரிக்கு வரி வரு நீள வேறுபாடுகை சந்த உணர்வை அ றது. அதை விறை கோல்களால் அை வது சிரமம்
வலிந்து வார்த்தை கிற போக்குச் சே எழுத்திற்கு گی நுஃமான் தன் முன் யது போல சோலை தைகள் வாசகர்கள் னையும் கற்பனை வேண்டி நிற்கின்ற வித்தனமான கவிை விழ்க்கும் ஆற்றை இவை கவிஞரது க டனான பரிச்சியத்தி தாக விருத்தி செய்
அவருடைய கவின் தன்னுணர்வு சார்ந்த அவரது தனிப்பட்ட தும் அந்தரங்க வெளிப்பாடாகவும்
 

விழும் போது உள்ளார்ந்த ஒரு மந்து விடுகிறது. போல் தேமா ாக்கக்கூடிய வித தும் அமையாது. Bustersssf.co. ந்திரன் உதிக்க வில்லை.
பூத்த பாட்டு) LB Cufflés, COGITě
b இரண்டாவது சை உடன்பாடு
ன் இருந்தோம்
சான்னதைப்
(SLInso
க்கும்
| TLD Tulu
படுகளுக Urians
ம் பிரதான EXరC)
+6ურmფარვე თი
னைச் சூழவுள்ள சமுதாயத்தின் அதி வேகமான சீரழிவின் மீதான கோபத்தின் வெளிப்பாடாகவும் அவரது கவிதைகள் அமைகின் றன. இடையிடையே தன்மன உட் தேடல்களையும் காணலாம். ஆயி னும் அவரது மொழியின் எளிமை கவிதை அனுபவமற்ற ஒரு வாக கரை ஏமாற்றி விடலாம். அவரது நான் பிள்ளை' என்ற கவிதை GODLL JILJI LI JIFT fi L'JCL JITL b.
திடீரென வானம் விழுந்தது. நாலு தென்னைகளும் ஆறேழு
பனையும் தலையாலே முறிந்து
தொங்கின ஒரு கோழி வீறிட்டுக்கத்தியது.
எனது பிள்ளை விளையாடிக்
கொண்டிருந்தான் வாசல் முழுக்க நட்சத்திரங்கள் உடைந்து நொருங்கிக்
கிடந்தன ஒரு முகிலை எடுத்து
அனைத்து முத்தமிட்டான்.
பின்னர் எழுந்து அங்கே சிதறிக்கிடந்தநிலவின் துண்டுகளை ஒட்டிப் பார்த்தான். பிறகு
எறிந்தான்.
இளைஞர் பரம்பரைக்கும் அவர்க ளது முன்னோருக்குமிடையிலான வேறுபாட்டின் இன்னொரு அம்சம் பற்றியதே கவிதை இங்கு சமகால இளைஞர்
மேற்தரப்பட்டுள்ள
களின் தன்னம்பிக்கையும் துண்ணி வும் நேரடியாகவே அடையாளங் காணப்படுமாயினும், நுகர்வைப் பெருக்கும் இலக்குடன் குப்பைத் தொட்டிக்கான உற்பத்தியை அடிப் படையாகக் கொண்ட ஏக போக முதலாளித்துவத்தின் பாதிப்புக்களின் ஒன்றான விரயத் தையும் நாம் தரிசிக்க முடிகிறது.
முக்கிய
சோலைக்கிளியின் பல கவிதைத்
தலைப்புகள் (காகம் கலைத்த கனவு இறகு உதிர்ந்த கிராமம், கொம்பன் காற்று, பேய் நெல்லுக்
போன்று) பல வாசகரை உலுப்பிவி
35 TL வைக்கும்
டும் தன்மையுடைய படிமங்களே. அவரது கவிதைகளில் படிமங்கள் செறிந்திருப்பது போல சமகால ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் எங் குங் காண்பது அரிது படிமங்கள் ஒவ்வொன்றும் அவரது எண்ணங் களைக் கீழ்க் கோடிட்டுக் காட்டு வன முட்டையை விட்டு வெளி யேறிய குஞ்சுகள் மாதிரி மீண்டும் நகருக்கு வரும் மனிதர்கள் பற்றிய
90 குறிப்புக37
***フ。
மல் தினசரியும் நீண்டது.
வரும் இந்த அடி ளவு தெளிவான இல்லை, உரக்க ஒரு ஒழுங்கான ர முடிகிறது. ம் அலைகளின் ள மீறிய ஒரு னுபவிக்க முடிகி ரப்பான அளவு
டயாளம் காட்டு
களைத் திணிக் TGMa)åålestudløb அந்நியமானது.
னுரையிற் கூறி }க்கிளியின் கவி டம் உணர்திற வளத்தையும் ன அதி புத்திஜி தகளை முடிச்ச லப் போலன்றி விதை மொழியு தின் மூலம் எளி
பக் கூடியவை.
தைகள் மிகவும் வை. ஒருபுறம் அனுபவங்கள உணர்வுகளதும் ധ്ര ഭ
இன்னொரு நிலவைச் செய்ய
லாம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நடந்தான்.
நான் வீட்டுக்குள் இருந்தேன் என் சின்ன வயதில் இந்த நில விற்காய் அழுத அழுகைகளை நினைத் தேன். ஒரு நட்சத்திரம் கூட என்னால் அந்த நாட்களில் பிடித்துப் பார்க்க முடியாமல்
போயிற்று வானம் என்னை விட வெகு
தொலைவில் இருந்தது.
என் தலைமுறைக்குள் இப்படி யொரு மாறுதல் மாங்காய்க்குக் கல்லை எறிவது CELITE) வானுக்கு எறிந்து நிலத்திற் கிடக்கிற பிள்ளை!
இப்போது அவன் வானத்தை மீண்டும் சரி செய்து விட்டு
நடக்கிறான் தொப்பி சப்பாத்து சிசு தொட் டில் போன்று எதிர்கால சிறுவர்கள் பற்றிய அச்சங்களை வெளிப்படுத் திய கவிதைகள் இன்றைய சமுதாய நெருக்கடியும் யுத்தச் சூழலும் இளஞ்சிறார்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியன. இன்றைய
முதலடிகள் மேற் கொண்டு வரும் வரிகளுக்கு நம்மை ஆயத்தப்ப டுத்தி விடுகின்றன. இக் கவிதை யில் மனிதனைப் பார்த்து ஏளன மாக மாடு சாணமிடுகிறது. மரமும் மண்ணும் காகங்களும் தமக்குள் சிரிக்கின்றன. கல் விழுந்த குளம் போல காலை விடிவது ஒரு கலவர மிக்க நாளை அறிவிக்கிறது. இவ் வாறு இவரது புதுமையான படி பற்றி அடுக்கிக் Qanat C Cuirasanth. ஆயினும் இவரது சொற்கள் மீதான இவரது அற்புத மான ஆளுமையை விட மேலாக, இவரது இளகிய மனதின் மீதும் அதன் மனிதநேய்த்தின்மீதும்தான் தங்கியுள்ளது. கல்லிறைத்து உருளை நெரித்த தெருவில் தலை நிமிர்த்தும் புல்லையும் புத்தகத்தை மூடுகையில் நசுங்குண்ட புள்ளி
LDIÉ13,60)GTÜ
கவிதைகளின் சிறப்பு
அளவிலான பூச்சியையும் நினைத்து உருகிய மகாகவியின் மனிதநேயத்தை, ஏனோசோலைக் கிளி என் மனதுக்குக் கொண்டு வரு கிறார்.
சோலைக்கிளி மற்ற எந்த ஈழத்துத் தமிழ்க் கவிஞரையும் விட அதிக மாக விலங்குகளுடனும் இயற்கை பின் வெவ்வேறு கூறுகளுடனும் உறவாடுகிறார். அவற்றுடன் உரை பாடி அவற்றின் மூலம் தன் உணர் Ꭷ1856Ꭳ ᎧlᎢ வெளிப்படுத்தும்
一* 1

Page 11
ーリー -19 ബ 1993
கடந்த யூன் 4ம் திகதியன்று வெளி
வந்த சரிநிகர் ஏட்டின்பால் உங்கள்
கவனத்தை ஈர்க்கின்றேன். இவ்வித
ழில் பிரேமதாஸா கண்ணியமான வர் கருணையுள்ளம் படைத்தவர் என்ற கட்டுரையைத் திரு அருணா பரமேஸ்வரன் எழுதியுள்ளார். இதி லுள்ள நகைச்சுவைத் தமிழை விமர் சிக்காமல் விசயத்துக்கு வருகின் றேன் 'யாழ்ப்பாணத்தில் புலிகளி னால் 'ஈழநாதம்' என்ற தமிழ்த்தி னசரி தொடங்கப்பட்டது. அதில் அடிக்கடி பிரேமதாச புகழப்பட் டார் என எழுதப்பட்டுள்ளது. இது பொய். பொய். பொய் முழுப் பொய் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 4 தினசரிகளையும் ஒழுங்காகப் பார்த்தவன் நான் அத னால்தான் சொல்கிறேன். பிரேமதா சவுக்கு அவர்கள் ஒருபோதுமே புக ழாரம் தமது பத்திரிகையில் சூட்டி யது இல்லை. வானத்தில் இருந்து குண்டும் தரையிலிருந்து ஷெல் லும் தமிழ் மக்களுக்கு ஏவிய தார் மீக அரசுக்கு 'ஈழநாதம்' ஆசிரி
ஜனாதிபதி புலிகள் பற்றி பீ.பீ.சி க்கு கருத்து தெரிவிக்கையில் ' பேச்சு நடத்த விருப்பம்' என்று சொன்னபோது இவருடைய தைரி யத்தையும் துணிவையும் கண்டு வியந்தோம்.
ஆனால் அடுத்த மூன்று நாட்களுள் வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் இலங்கையில் 'இனப்பிரச்சினை இல்லை பயங்க ரவாத பிரச்சினையே உள்ளது' என்று பல்டி அடித்த போது இருந்த அற்ப சொற்ப நம்பிக்கையும் போய்விட்டது. இந்த மனுஷனும் இனப்பிரச்சினையை தன்னுடைய காலத்தில் இழுத்தடிக்கப் போகின் றார் என்பது தெளிவாகின்றது.
தெரிவுக்குழுவை நினைத்தாலே வாந்தி வரும் இந்த லட்சணத்தில் தெரிவுக்குழுக்களுள் தமிழர்களை இழுக்க மீண்டும் முயற்சியாம் கிழக்கின் தமிழ்பகுதிகளை வடக்கு
டன் இணைக்கப்போகிறார்களாம். இதெப்படி சாத்தியமாகும்? கிழக் கின் கேத்திரப்பகுதிகளிள் சிங்கள வர்களை திட்டமிட்டு குடியேற்றி விட்டு இப்போது எதை இணைக் கப்போகின்றார்கள்? இது கிழக்கி
யர் தலையங்கத்தில் பாராட்டுரை வழங்கப்படவே இல்லை. இருளில் இருந்து பார்ப்பவர்க்கு ஒளியில் இருப்பவர்களைத் தெரியும் ஒளி யில் இருந்து பார்ப்பவர்க்கு இரு வில் இருப்போரைத் தெரிய நியா யம் இல்லை. எவரையும் விமர்சிக் கும் உரிமை அருணா பரமேஸ்வர னுக்கு உண்டு. ஆனால் ஆதாரம் இன்றி எழுதப்படும் கட்டுரையும் ஒளியில் இருந்து இருளைப் பார்த்த கதையாகவே முடியும் சரிநிகர் பத் திரிகையில் இல்லை) ஈழநாதம் பிரேமாவைப்
(கால GT, GoG)
பாராட்டிய செய்திகளை (ஆசிரி யர் தலையங்கத்தில்) போட்டோ ஸ்ரப் பிரதிகளுடன் வெளியிடுமா யின் அருணாவுக்கு பரிசாக ரூபா 500 அளிக்கின்றேன் யில் அல்ல பண்மாகவே அளிக்
,5mGömöa、
கின்றேன். அருணா பரமேஸ்வரன் தயாரா?
சி. இந்திரஜித்து
மட்டக்களப்பு
ஜனாதிபதி கொல்லப்பட்டு
டார் நாடு சோக கீதம் இசைத்துக் கொண்டிருக்கின்றது. புலிகள்தான் கொலை செய்தார்கள் என்று புல னாய்வு அதிகாரிகள் பிரகடனப்ப டுத்திவிட்டார்கள் தலைநகரை விட்டு இடம்பெயர்ந் துள்ளார்கள் ஜனாதிபதியின் பூதவு பலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்
இந்த இக்கட்டான சூழலில் பதவிப் ܢܠܐܐܤܵܛܬ ܩ̈ܠܐgܩܵri݂005ܗ ܢܬܡܬQLuag
தமிழர்கள்
லிருந்து தமிழர்களை முற்றாக விரட்டும் முயற்சியா?
எம். ஆனந்தன்
தெகிவளை
டிக்கடி எமது கருத்துக்களை [[رنگ பகிர்ந்து கொள்ளாவிடினும் உங்க
ளது (சரிநிகரது) பெரும்பாலான கருத்துக்களில் எமக்கு அபிப்பி ராய பேதமில்லை.
கருத்துக்களில் தெளிவு அவற்றை தைரியமாக துணிவு நடுநிலை தவறாத நடை வித்தியாசமான அம்சங்களுடன்
முன்வைக்கும்
கூடிய கவர்ச்சியும் தனித்துவமான
நடையழகும். இவற்றையெல் லாம் மாதாந்தம் தரிசிக்கின்ற போது 'அட நம்ம சரிநிகர்"
எனும் உணர்வலைகளைத் தவிர்க்க முடியவில்லை. கடந்த டிசம்பர்-26ம் திகதியின் பாஸிஸப் சரிநிகர் எமது கண்ணிரோடு கைகோர்க்க முன் வந்தது ஒரு குறிப்பிடத்தக்க விடயம். எமது பிரதேசம் இதனை
படுகொலையின் பின்,
எண்ணி, இன்றும் பெருமைப்பட் டுக்கொள்கிறது எமது பெருமதிப் புக்குரிய ஆசான் வை. அஹ்மத் எனும் மானுட நேயனின், புத்திஜி வியின் மரண அனுதாபத்தில் மகு டம் சூட்டியது சரிநிகர்
மேலும், முஸ்லீம்களின் ஜீவாதார உரிமைப்பிரச்சனைகளின் போது மனிதாபிமானத்தோடு அணுகுவ தும். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்து ܗܿܘob si±s.àiܢܒܵ ̄ ܒ݂siàQssܐ  ̧8
போக்கும். (இ யர் கருத்து) நிஜ தக்கவை. மானு சாட்சிபடைத்தவ இருக்கின்றார்கள் இதுவே மிகச் சி என்றைக்குமே சோதரர்களின் அனுதாபத்தோடு போக்கப்படவே எண்ணுகின்றோ தமிழ் பேசும் மக் டங்களுள் நாடு இணையத் தயார் லாமியத் ) தமிழ தமிழ் மக்களுை LDTGSI e figOLDSC
வேண்டும். உரிமை முழக்கம் உரிமை முழக்க SGT 9 slo)LDSGT
ീ86് ഉ fിഞ്ഞ இது ஒன்றுடன் பிணைந்த இரு ( இனப் பிரச்சினை மும் ஒன்றென வடகிழக்குப் பிர தமிழ் பேசும் ம வழங்கப்பட்டு தீர்க்கப்பட வே பயங்கரவாதம் அச்சுறுத்தலாகும் வேண்டும். இது வர்களுக்கு முக் எனவேதான்.இ யாகத் தீர்க்கப் ஆனால் பயங்கர துடைத்தெறியப் இங்குதான் தமிழ் புலிகள் அந்நி எந்த போராட்ட எங்களை நியாய களல்ல. ( இப் நீரோட்டத்தில் GargoLIGIT, GT p)
ருமே முஸ்லீம்க நீச்சலடித்தவர்கள் றைக் கெளர கொள்ள தார்மீக டம் கிடையாது. லீம்களுக்கு உத வித உரிமையும் மானுட தர்மமு இல்லை. (யாழ்ப்பாண நன்மை கருதியே கிருந்து வெளிே தன்னைப் போல இருப்பார்கள் எ கொண்டு பி.பி. ளித்த தளபதி பி கும் இங்கு கவனி புலிகளின் கருத் குத் தாயகத்தில் : தான் வசிக்க வே இனத்தவர்கள் ( வேண்டும் என்ற தவிர்ந்த ஏனைய மற்ற இனத்தவ வாழ முடியும் முடியாது என்பது தீர்க்க தரிசனமற் டுமே தூக்கத் ெ GYUö. gololi, சமூகத்தின் நல6 தில் பலியிடப்ப நாம் அனுதாபங் எங்கள் முதுகி சவாரி செய்து
 
 
 
 
 

தழ்-23ன் ஆசிரி மாகவே மெச்சத் டநீதியும், மனச் ர்களும் இன்னும் என்பதற்கு மந்த அத்தாட்சி
நாம் எமது தமிழ்
வேதனைகளை N நோக்குவோம் ண்டும்
ü
எனவும்
கள்' எனும் உள்ள மும் நிஜமாகவே ஆனால் (இஸ் إليه(أي إنه يقع II 671 نوع أ) டய நியாயபூர்வ மீள6ளிக்கப்பட தமிழர்களுடைய ம், முஸ்லிம்களின் மாகும். தமிழ் மக் வெல்வது முஸ் வென்றதாகும். ஒன்று பின்னிப் வேறு கூறுகள் ாயும் பயங்கரவாத அரசு குழப்புகிறது. தேசத்தில் வதியும் க்களுக்கு சுயாட்சி இனப்பிரச்சினை ண்டும். ஆனால், முழு நாட்டிற்கும் அது ஒழிக்கப்ட ஏனைய இனத்த Blujub. னப்பிரச்சினை நீதி வேண்டும்.
வாதம முறறாகத வேண்டும்.
LL
L
மக்களிடமிருந்து யப்படுகிறார்கள் த் தமிழ்க் குழுவும் மாக நடத்தியவர் போது ஜனநாயக
சேர்ந்துள்ளதாக உட்பட) எல்லோ ளின் இரத்தத்தில் தான். இவற் ஏற்றுக் பலமும் அவர்களி
E III ΟΠ. Ο.
எனவே தான் முஸ் வுவதற்கும் எவ் மனோதிடமும், ம் இவர்களுக்கு
முஸ்லீம்களின் அவர்களை அங் யற்றி விட்டதாக வே எல்லோரும் ன்று நினைத்துக் ஸிக்கு பேட்டிய ரபாகரனின் புளு க்கத்தக்கது.) துப்படி, வடகிழக் தமிழர்கள் மட்டும் பண்டும், ஏனைய வெளியேற்றப்பட ால், வடகிழக்குத் | LDIT&T6ÖTsÉ156Íslá)
ர்கள் மட்டுவே தமிழர்கள் வாழ தானே நியாயம். ற, ஆயுதம் மட் தரிந்த ஒரு பாஸி அறிவார்ந்த தமிழ் ன்கள் எதிர்காலத் டவுள்ளதே என்று கொள்கின்றோம். லே ஆரம்பத்தில் இப்போது எங்க
ளையே மிதிக்கின்ற இவர்களை இனியும் நாம் நம்ப முடியாது. தமிழ்முஸ்லீம் மக்களின் உறவுப் பாலத்தை உடைத்தெறிந்த முழுப் பொறுப்பும் இத் தமிழ் குழுக்க
ளுக்கே உரியது. இவற்றை எப்படி மறப்பது? மன் னிப்பது? முஸ்லீம் சமூகம், இக் கொடூரமான யதார்த்தங்களை சில சமயம் மன்னிக்கலாம், ஆனால், மறக்காது இன்று கிழக்கு மாகா ணத்தில், கடலில் கரைத்த உப்பைப் போல, நிலத் தொடர்பற்று வாழும் முஸ்லீம்கள். வாரத்தில் நான்கு நாட்களும் வீட்டுச்சிறையில் வைக் 3.L'ILI L GJsi 3,6TITU GSla. Ig ITu IL), கடற்றொழில் வளங்களைப் பறி கொடுத்து ஊருக்குள்ளே உலவு கிற முஸ்லீம்கள். ஏனைய மூன்று நாட்களிலும் நிச்சயமற்ற 'பிரிகேட்
$(? ଏଥି7. و قوانین تک
泷
ளுக்கான பணத் தேவைகளுக்கும்
கத்தோலிக்க மத நிறுவனங்க ளையே நம்பியிருந்தது. இயக்க்ம் தொடர்பான பல வேலைகளிலும் அரசியல் உணர்வு அதிகம் இல் லாத மத நிறுவனங்களினூடாக வந்
தவர்களே ஈடுபடுத்தப்பட்டனர்.
பிரயாணப்படுகின்ற
டிங்'கில் முஸ்லீம்கள். இவர்களின் எண் ணப் போக்கே இப்படித்தான் இருக் கின்றது.
எமது பிரதேசத்தில் சீரழிக்கப்பட்ட மனித மைத்து, தமிழ் பேசும் ஈரினங்களை
விழுமியங்ளை ஒழுங்க
யும் உணர்வூட்ட வேண்டியது உங் களது தார்மீக பணியாகும் இது
வரை, அதனை நீங்கள் செவ்வனே
நிறைவேற்றி மேலும், இவ்விலட்சியங்களுட னும், கருத்துச் சுதந்திரத்தை நிலை நாட்டப் போராடும் உங்களுக்கு எமது தோழமையான ஒத்து ழைப்பு என்றென்றும் உண்டு.
வந்துள்ளீர்கள்.
ஏ.ஜி.எம். ஸதாக்கா
இக்பால் சனசமூக நிலையம்
Titl IITs,
இந்நிலைமைகள் இயக்கம் ஒரு அர சியல் இயக்கமாக எழுச்சி பெறுவ தைத் தடை செய்திருந்தது.
இவ்வாறான குறைபாடுகள் இருந்த போதும் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய சிந்த னையை தொடக்கி வைத்தது என்ற வகையில் இதற்கும் ஒரு தனியிடம்
உண்டு எனக் கூறலாம்.
. (~ހ2s[7&6.j2 ކް ފް\/8/12
機*
பல கவிதைகள் நிறைந்த இந்தத்
தொகுப்பில் எந்தவொரு இடத்தி லும் இனத்துவேஷமான சொற்
சோலைக்கிளியின் கவிதைகளில் மனித இருப்புப் பற்றிய கரிசனை மிகுதியாக உள்ளது. அவரது தொடக்க காலக்கவிதையின் காதல் ஏக்கங்களும் பின்னைய காலத்திற் தனக்கு இழைக்கப்பட்ட தவறுகள் பற்றிய மனஉழைச்சலுங் கூட மற் றவர்களும்
எளிதாகப் பகிரக்
கூடிய பாங்கில் அமைந்துள்ளன.
ஆயினும் திருஷ்டி பட்டு விடு மோ என்று ஒரு கவிஞனைப் போன்று திரிகிற அற்பனுக்கு என்று தன் தரத்துக்கு ஒவ்வாத ஒரு தனிப்பட்ட தாக்குதலையும் இத் தொகுதியில் உள்ளடக்கி விட்டார்.
முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் அநி யாயமாகப் பலியாகிற சூழல்களை யும் தமிழ்-முஸ்லீம் கலவரங்களை யும், மனித அவலத்தை அதிகப்ப டுத்தும் போர்ச் சூழலையும் பற்றிய
களோ மதத் துவேஷத்தின் சாடையோ இல்லாமை மிகவும் கவ னிக்கத்தக்க ஒன்று சோலைக்கிளி யின் கோபம் மனிதர்கள் மீதல்ல. அவர்களை கொடிய மிருகங்களாக் கும் ஒரு சூழல் மீதானது. பரணி பாடுகிற பம்மாத்துக் கவிராயர்கள் சோலைக்கிளியிடமிருந்து கற்க வேண்டிய பண்பு மனித நேயம்
கடந்த சில மாதங்களில், சோலைக் கிளியின் அண்மைய கவிதைகள் (காகம் கலைத்த கனவிற்குப் பிற் பட்டவை) ஓரிரண்டைக் கண் டேன். அவரது கவிதைகளின் சமு தாய உணர்வு கடந்த சில ஆண்டுக ளில் மிகவும் வளர்ந்துள்ளது. இது
கேட்டுக் கொண்டது போல, மேலும் விரிவ டைய வேண்டும் என்பது என்
ஆவல்.
நுஃமான் அவரிடம்
2 sos
பொருளிற்ாg.
' உள்நாட்டு சந்தையுடன் போட்டி போடுவதற்குரிய வகையில் இறக் குமதிக் கொள்கை இருந்ததால் உல கவங்கி பிலிப்பைன்ஸை பாராட்டு கிறது. உலகவங்கியின் உத்தரவுப் படி அல்லது அவர்கள் கேட்டுக் கொண்டபடி நாம் இறக்குமதியின்
மீதான சுங்கத் தீர்வையை குறைத் தோம். அவர்கள் கேட்டதை நாம் செய்யும் போது பாராட்டத்தானே செய்வார்கள். நாம் கீழ்ப்படிந்து நடக்கும் வரை நமக்கு புகழுரைகள்
நிச்சயம் கிடைக்கும்"
டியாடோரா எப்-வலன்சியா
(பிலிப்பைன்ஸ் பத்திரிகை ஆசிரி
&& ബ്.
.ශීඝ්‍ර ජීවේ لی
எனினும் ஈ.பி.ஆர்.எல்.எப் கருத் துக் கணிப்பு இல்லாமல் கிழக்கி லுள்ள தமிழ்ப் பகுதிகளை மட்டும் வடக்குடன் இணைக்கும் யோச னையை முன் வைத்துள்ளது. இவ் யோசனையை இவர்களுடைய முன்னைய ஆசான் தயான் ஜயதி லக ஏற்கனவே முன்வைத்திருந் தார்.
வரை இலங்கை அரசாங்கத்துடன் இவற்றிற்காகப் போராடாதவரை, இன்னமும் வெளவால்களில் நம் பிக்கை வைத்திருக்கும் வரை இவர் களால் நாம் முன் சொன்னதுபோல அவமானப்படுவதை தவிர வேறெ தையும் செய்ய முடியாது.

Page 12