கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.01 (சிறப்பிதழ்)

Page 1
ܬ .
ー物
சில மதங். கிருடமாக இந்ததி தியாவிலிருந்து மேலும் ள இங்கு இருக்கச் செய்ய வே ட்டகையிலிருந்து ாேனத்தில் குடிய قصص
க்கு ல. இப்
Niger Tas கே இருக்கப் போல N ச்ேெ GBAAras இயலும் அது சிங்கள மக்கள் வாழு சூழலில் தைரியமாக அங்கு சென்று s வழக்கூடிய குழல் இல்லாதபோது திக்கு எங்கனை. மாற்றுவது எறி
W
ஈடமானி அவர்களுகு இலங்கை கூட இந்த கில் எவ்வாறு
ඉන්් ක්‍ෂණ් 1834 දී
 


Page 2
வடக்கு:
5டந்து போன 1993ம் ஆண்டும் மரண ஒலங்களுக்கிடையிலும், துயர்மிக்க அகதி வாழ்வின் கொடுமைகளுக்கு மத்தியிலும், புத்த மேகங்களுக்கிடையிலும் விடைபெற் றுச் சென்று விட்டது. புதிய ஆண்டுதுப்பாக்கி வேட்டொலிகளோடு குண்டு வீச்சுகளினதும் ஷெல் அடிகளினதும் பின்னணி இசையில் புத்த அரக்கர்கள் புடைசூழப் பிறந்துள்ளது. வருடம் ஒன்றிற்கு 2500கோடி ரூபாயை யுத் தம் விழுங்குகின்றது. நாளொன்றிற்கு 6559 இலட்சமும் மணித்தியாலத்திற்கு 47.565 ரூபாவும் அதனால் நிமிடத்திற்கு 793 ரூபா யும் இன்று செலவாகின்றது. இது இலங்கை யின் மொத்த ஆண்டொன்றுக்கான செலவிட் டின் 12வீதமாகும்.
புலிகளுடனான உறவைத்துண்டித்து யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ 3 வருடம் பூர்த் தியாகிவிட்டது. இந்தக் காலப்பகுதியில் புலி களுக்கு எதிராக அரசாங்கம் நூற்றுக்கணக் கான தாக்குதல்களை நடாத்திவிட்டது. பாது காப்பு அமைச்சின் தகவலின்படி - 1990ம் ஆண்டுத் தகவல்கள் இன்றியே - 3683 இரா ணுவத்தினர் கொல்லப்பட்டுவிட்டனர். ஆயி ரக்கணக்கானவர்கள் ஊனமுற்றனர். உத்தி யோகபூர்வமற்ற தகவல்கள் 5000ற்கு மேற் பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக கூறுகின்றன. 1981ம் ஆண்டில் இருந்து ஒவ் வோர் வருடமும் கொல்லப்படுகின்ற இரா ணுவத்தினரின் எண்ணிக்கை பலமடங்குக ளாக அதிகரித்தே வருகின்றது. கூடவே பாது காப்புச் செலவீனமும் இரடடிப்பாகின்றது. இதேவேளை கல்விக்காக 1500 கோடி ரூபா வையும் சுகாதாரத்திற்காக 750 கோடி ரூபா வையும் செலவிடும் அரசாங்கம் அதனையும் எவ்வாறு குறைக்கலாம் என கணக்குப் பார்க் கின்றது.
சென்ற வருடம் மட்டும் இலங்கை அரசு வட கிழக்கு மக்களுக்கு எதிராக 9 பாரிய இரா ணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1993-1-24ம் திகதி "மூன்லைட் (நிலா வெளிச்சம்) என்ற இராணுவ நடவடிக் கையை கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் ஆரம்பித்தது. இதன் மூலம் கஞ்சிக்குடிச்சாறு, கோமாரி பகுதிகளில் இராணுவத்தினர் வெறி யாட்டத்தை நடாத்தினர். 1993-2-1ம் திகதி வவுனியா தென்மேற்கு முல்லைத்தீவுப் பகு திகளில் ஊரடங்கு பிறப்பித்து 'கறுப்பு நரி' இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட தன் மூலம் மரக்கம்பளை, மணிபுரம், கணேச
புரம், பகுதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு
வந்தது. 93,223ம் திகதி யாழ்ப்பாணத்தில்
திடீர் ஊரடங்கைப் பிறப்பித்து 'றணபின'
சரிநிகர் சிறப்பிதழ் 2
இராணுவ நடவடிக்கை மாதகலில் நடந்த இத் இரண்டு மைல் தூரம் வத்தினர் ஒரே நாளில் 1993-3-8ம் திகதி வவு திகளில் ஊரடங்குச் "புல்மூன்" (பூரண சந்தி டிக்கை ஆரம்பிக்கப்பு பகுதிகட்டுப்பாட்டுள் 1993-3-11ம் திகதி "சு டிக்கை மட்டக்களப்பு 1993-11-4ம் திகதி சூ வடிக்கை பலாலிப் பகு GITICULL"LLGOT.
1993 ஜனவரியில் இரு லான பிரேமதாச ஆட்சி இந்த யுத்தங்களில் பை தாள 200பேர் வரை ெ பல ஆயுதங்கள் புலிகள் தாகவும் பத்திரிகைச்
அரச தரப்பி 120பேர் புலிகள் தரப்
LO
தாக தெரிவித்தன. குண் தல்கள் முதலியவற்றால் மக்கள் வரை கொல்லப்
முன்னாள் ஜனாதிபதி பின் பின்பு பதவியே விஜேதுங்க ஜனாதிபதி யப்பட்ட பின்பு அவர பதி சிசில் வைத்தியரட் னத்தின் கீழ் பல புதிய Glő, 8, LILULYL LGBT.
1993-7-14ம் திகதி மட் கடல் தென்றல் இர ஆரம்பிக்கப்பட்டது.
1993-9-30ம் திகதி யா ரிடப்பட்ட பாரிய இர யாழ் மாவட்டத்தை நே டது. புலிகளின் போச் பகுதியாகிய கிளாலிை நாட்டை ஏனைய பகுதி டிப்பதற்காக ஆரம்பிக்க கையின் போது மூன்று வம் முகாம் திரும்பிய றது. சிசில் வைத்தியரட் நடாத்தப்பட்ட இத் தா பலியானதாகவும் 150ே ததாகவும் அரச தரப் மாறாக உத்தியோகப்ட
 

முற்றுகையும் தகர்வும்
யை மேற்கொண்டது. தாக்குதலின் போது முன்னேறிய இராணு முகாம் திரும்பினர். னியா மன்னார்ப் பகு சட்டத்தை பிறப்பித்து ரன்) இராணுவ நடவ |ட்டு செட்டிக் குளப் கொண்டுவரப்பட்டது. மனா இராணுவ நடவ தொப்பிக்கலையிலும் மாவளி இராணுவநட குதியிலும் மேற்கொள்
ந்துமே மாதம் வரையி க் காலங்களில் நடந்த டயினர் தரப்பில் ஏறத் கால்லப்பட்டதாகவும் ால் கைப்பற்றப்பட்ட செய்திகள் குறிப்பிட் னரின் அறிக்கைகள் Italdo (la. I doао шt I டு வீச்சு, ஷெல் தாக்கு ஏறத்தாழ 50 பொது
ULLGUIi.
பிரேமதாசவின் இறப் ற்ற டிங்கிரி பண்டா யாகத் தெரிவு செய் தும் இராணுவத் தள னாவினதும் பரிபால
தாக்குதல்கள் ஆரம்
டக்களட்பு பகுதியில் ாணுவ நடவடிக்கை
ழ்தேவி எனப் பெய ாணுவ நடவடிக்கை ாக்கி ஆரம்பிக்கப்பட் குவரத்துப் பிரதான ய கைப்பற்றி குடா களில் இருந்து துண் பபட்ட இந்நடவடிக்
நாட்களில் இராணு துடன் முற்றுப் பெற் னாவால் திட்டமிட்டு க்குதலால் 125 பேர் பர்வரை காயமடைந் பினர் தெரிவித்தனர் |ற்றற்ற செய்திகளின்
-கரன்
படி அரசு தரப்பில் 200க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிய வருகின்றது. கூடவே இரண்டு டாங்கிகளை இழந்ததோடு கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியுள்ள ஆயுதங்களையும் பறிகொடுத்ததாக தெரிய வருகிறது. புதிய ஜனாதிபதி பதவியேற்ற 1993 மே மாதத்தில் இருந்து ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் பலி யான மொத்தப் படையினரின் எண்ணிக்கை 350பேர் ஆகும். புலிகள் தரப்பில் 200 பேர் வரையிலும் பொதுமக்கள் தரப்பில் நூறு பேர் வரையிலும் கொல்லப்பட்டனர் எனத் தெரிய வருகிறது.
ஆனால், இந்தப் பாரிய இராணுவ நடவடிக் கைகளின் மூலம் அரசாங்கம் உண்மையில் செய்ய நினைப்பதுதான் என்ன? புலிகளை அடக்கி வடக்குக் கிழக்குப் பிரதேசம் முழுவ தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அங்கு சிங்கக் கொடியைப் பறக்க விடு வதுதானா? நாட்டில் நிலவும் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு அல்ல; மாறாக யுத்தத்தால் இழந்த பிரதேசங்களை மீட்டெடுப்பதே அதன் குறிக்கோள் எனத் தெரிகிறது. ஆனால், அந்த வகையில் கடந்த ஆண்டு முழுவதுமாக அது சாதித்ததென்று குறிப்பிட் டுச் சொல்ல எதுவும் இல்லையெல்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் இவ்வளவு இழப்புகளிற் கிடையில் இராணுவத்திற்கு வடக்கில் யாழ் மாவட்டத்தில் காங்கேசன் துறை, தீவுப் பகுதிகள், பலாலியைச் சுற்றி யுள்ள பிரதேசம் ஆகிய பகுதிகளை மட்டுமே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்திருக்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனையிறவு. கௌதாரிமுனை, பூநகரிப் பகு திகளையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர்ப்புறத்தையும், கொக்கி ளாய்ப் பகுதிகளையும். மன்னார் மாவட்டத் தில் தலைமன்னார், மன்னார், தள்ளாடி, வங் காலைப் பகுதிகளையுமே இக்கட்டுப்பாட் டுள் வைத்துள்ளது. ஆனால் இப்பகுதிகள் யாவும் இரண்டாம் கட்ட ஈழயுத்த ஆரம்ப காலப்பகுதியான 1990ழன்-1991 இறுதிப்ப குதிக்குள் சுத்தமாக்கப்பட்ட பகுதிக்குள் ஆகும். உண்மையில் இவற்றை இப்போ தற் காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளே மேற் கொள்ளப்படுகின்றன.
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒருவருட
காலப்பகுதியில் அம்மாவட்டத்தின் 854 சதுர மைல் பரப்பில் 81 சதுர மைல் பரப்பளவு

Page 3
  

Page 4
பகுதியினை அரசுபடைகள் சுத்தமாக்கி உள் ளன. அதாவது வவுனியா, செட்டிக்குளம், வவனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக ளையும் நெடுங்கேணி உதவி அரசாங்க அதி பர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வவுனியா மாவட்டத்தின் 102 கிராம சேவகர் பிரிவுக ளில் 49 பிரிவுகளிலேயே சிவில் நிர்வாக நட வடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொள் கின்றனர்.
கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நக ரும் நகர் சூழ்ந்த பகுதியும், வாழைச்சேனை, செங்கலடி கல்முனை, அக்கரைப்பற்று முத பகுதிகளையும், திருகோணமலை மாவட்டத்தில் நகரையும் நகர் சூழ்ந்த பகுதிக ளையுமே பூரண கட்டுப்பாட்டில் இராணுவம் கொண்டு வந்துள்ளது. எனினும் இக் கட்டுப் பாட்டுப் பகுதிகளுக்குள்ளேயும் புலிகளின் நடவடிக்கைகள் இடையிட்டு நடக்கின்றன. இந்த விபரங்கள் எல்லாம், இலங்கை அர சாங்கத்தின் யுத்தங்கள் ஏற்கனவே இருந்த நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதை
ΘΟΠΟΙ
யும் கொண்டு வரவில்லை என்பதையே காட் டுகின்றன. யுத்தங்களை மாறிமாறித் தொடுப் பதன் மூலமாக யுத்தத்திற்கான செலவுகளும் மனித அழிவுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனவே அன்றி வடக்குக் கிழக்கின் இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதில் அவர்களால் ஒரு அங்குலம் தானும் முன்னேற முடியவில்லை.
1993 ஒக்டோபர் 11ம் திகதி பூநகரி, நாகதே வன் துறை கடற்படை, இராணுவ முகாம்கள் புலிகளினால் முற்றாகத்தகர்க்கப்பட்டது. இத னால் அரசாங்கம் நூற்றுக்கு மேற்பட்ட படை யினரைப் பலி கொடுத்ததுடன் 600 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட ஆயுதங்களையும் பறி கொடுத்தது. அரசாங்கத் தரப்பினர் 650 பேர் வரையிலான படையினர் கொல்லப்பட்டனர் என ஒப்புக் கொண்டாலும் 1000 படையினர் வரை காணாமல் போயினர் எனத் தெரிய வருகிறது. கூடவே ஏற்கனவே கைப்பற்றப் பட்ட பூநகரி பிரதேசத்தையும் இராணுவத்தி னர் இழந்து கெளதாரி முனைக்குத் திரும்பிய தாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
இது தவிர கடந்த ஆண்டில் மட்டும் 8000த்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் படையை விட்டு ஓடியுள்ளனர். இராணுவத் திற்கான ஆட்சேர்ப்புக்காக பலமுறை முயன் றும் பெருமளவில் ஆட்சேர்ப்புகளை செய்ய முடியவில்லை. பல நேர்முகப் பரீட்சைக்கான சாவடிகட்கு ஓரிருவரே வந்திருந்த பரிதாப நிலையும் ஏற்பட்டது. பாடசாலை மாணவாக ளையாவது சேர்க்கலாம் என்ற கடைசிப் புக லிடத்தை நோக்கி திரும்ப வேண்டிய ஒரு நிலை கூட இராணுவத்திற்கு ஏற்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 1993 ஜனவரி 2ம் திகதி தனது நான்காண்டு ஆட்சியின் நிறைவை ஒட்டிக் கண்டி எண் கோண மண்டபத்தில் இருந்து நாட்டு மக்க
சரிநிகர் சிறப்பிதழ் 4.
ளுக்கு ஆற்றிய உை னைக்கு தீர்வு காண்பே தேவை. இதற்காக பார் ழுவின் அறிக்கையே 6 எனக் குறிப்பிட்டார். வது நம் நாட்டில் நில னையே என்பதனை யும் பிரதமரும் இதே அ கொண்டிருந்தனர். பிரேமதாசவின் கொன தம் 7ம் திகதி பதவிே விஜேதுங்காவும், ரணி தமது பதவியேற்பு ை கிழக்குப் பிரச்சினைக் அவசரத் தேவையாகு மக்களும் ஆதரவு தர ே கூவல் விடுத்தனர். இ திகதி ஜனாதிபதியின் அறிக்கையில் 'இனப் வான தீர்வொன்றைக் மானிப்பதற்காக தனது டுத்த ஐ.தே.கட்சிக்கு யைத் தருமாறு' அரை
ஆயினும், இந்த வ இப்போ இந்தநாட்டில் சினை அல்ல. பயங்கர என பித்தலாட்டம் புரி சிங்கள இனவாதிகள் தமது இருப்பை நிலை நம்புகின்றனர். உண்மையில் கடந்த மேலாக வடகிழக்கில் ளில் இருந்த ஆயிரக் யுவதிகள் பொதுமக்க பெறுமதி பயங்கரவா நடைபெற்ற ஒப்பந்தர் கள் வட்டமேசை, தெl சுவார்த்தை மாவட்ட இலங்கை-இந்திய ஒட் ரவாதத்துடன் செய்து utia) assetts G. அவ்வாறாயின் பயங் வார்த்தையும், ஒப்ப அரசாங்கமும் பயங்க
நாட்டை அவசரகால புத்தத்தை வெற்றிக மூலம் புலிகளை நசுக் கொண்டு வரவேண்டு பூரீல.சு.கட்சியின் தை பண்டார நாயக்காே குச் சரியான தீர்வை டால் உடனடியாக ட என கூறிய பின்பும், இ பயங்கரவாதப் பிரச்சி FloøIGu Grør Guðá சந்திரிகா குமாரனது மசமாஜக் கட்சி உட்ப களும் இதனை மன

பில், இனப் பிரச்சி த இன்றைய அவசர ாளுமன்ற தெரிவுக்கு திர்பார்த்துள்ளோம்" இந்தக் கூற்றை அதா வுவது இனப் பிரச்சி இன்றைய ஜனாதிபதி மைச்சர்களும் ஏற்றுக்
ல்யின் பின்பு மேம்ா பற்ற டிங்கிரி பண்டா ல் விக்கிரமசிங்கவும் வபவத்தில் 'வடக்கு குத் தீர்வு காண்பது ம் இதற்கு சகல இன வண்டும்' என அறை தே மே மாதம் 13ம் ால் விடுக்கப்பட்ட பிரச்சினைக்கு விரை காண்பது குறித்து தீர் கரங்களை வலுப்ப உறுதியான ஆணை ப்பு விடுத்திருந்தார்.
ரலாற்றுக் குருடர்கள் நிலவுவது இனப்பிரச் வாதப் பிரச்சினையே கின்றனர். இதன் மூலம் ளை திருப்திப்படுத்தி நிறுத்தி விடலாம் என
இருதசாப்தங்களுக்கு விடுதலை இயக்கங்க கணக்கான இளைஞர், ள் சிந்திய இரத்தத்தின் தமா? 1977ன் பின்பு வகள், பேச்சுவார்த்தை வுக்குழு, திம்புப் பேச்
GGML LDT SIGGGGGML, பந்தம் யாவும் பயங்க கொள்ளட்பட்ட உடன் பச்சுவார்த்தைகளுமா? கரவாதத்துடன் பேச்சு தமும் மேற்கொண்ட ரவாத அரசாங்கமா?
நிலையில் வைத்திருந்து ரமாக நடாத்துவதன் கி புத்தத்தை முடிவுக்கு ம் எனக் கனவு கண்ட லைவியான சிறிமாவோ வா இனப்பிரச்சினைக் விரைவில் காணாவிட் தவி விலக வேண்டும் இந்த நாட்டில் நிலவுவது னை அல்ல இனப்பிரச் மாகாண முதலமைச்சர் ங்க கூறிய பின்பும் நவச ட பல சிங்கள புத்திஜீவி தார ஏற்றுக் கொண்ட
பின்பும் கூட இவர்கள் பயங்கரவாதப்பிரச் சினை தான் என அடம்பிடிக்கின்றனர்
காலத்திற்கு காலம் தமது இருப்பை பலப்ப டுத்திக் கொள்வதற்காக பயங்கரவாதப்பிரச் சினை எனக் கூறிக் கொள்ளும் ஐ.தே.கட்சி அரசாங்கம் கடந்த17வருட ஆட்சியில் சாதித் தது எல்லாம் சாந்தி, சமாதானம், பேச்சு வார்த்தை தெரிவுக்குழு கொண்டே யுத்தத்தை நடாத்திய பிரேமதாசா வையும், ஐ.தே.கட்சி அரசாங்கத்திற்கு மாற்று அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் எனக்
எனக்கூறிக்
கூறிக்கொண்டு தனது பிரச்சார மேடைகளில் இனவாதத்தைக் கக்கிய லலித் அத்துலத்முத லியையும் இநத இனவாதத்திற்கே பலிகொ டுத்தது தான் என்றே சொல்ல வேண்டும்
இந்த இருவரது கொலைகளும் கூட இந்த அரசாங்கத்தால் வளர்க்கப்பட்ட இனவாதச் சகதிக்குள் அமிழ்ந்து மறைந்து போய்விட்டன.
கவனிப்பாரற்றவைகளாக
கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் படையினரை, சிங்கள மக்களைப் பலி கொடுத்தது அரசு? அபிவிருத்திக்காக செல விடப்படும் ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபாய்களில் எவ்வளவு தொகையினை யுத்த நெருப்பில் எரித்தது? எத்தனை ஆயிரம் சொந்தநாட்டு அப்பாவித் தமிழர்களை பலி எடுத்துள்ளது. எத்தனை ஆயிரம் பேர் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் இடம் பெயர்ந்துள்ளனர்? 'இவை யாவற்றுக்கும் அப்பால் தோல்வி அடையும் இராணுவத் தின் தளபதியாக நான் இருக்கவில்லை' என வீரமும் களத்தே போட்டு வெறும் கையோடு வீடுபுகுந்த சிசில் வைத்திய ரட்னாவும் அர சாங்கமும் கண்டது எல்லாம் நம்நாட்டில் நில வுவது இனப்பிரச்சினை அல்ல, பயங்கரவா தப் பிரச்சினை என்ற முடிவை மட்டும்தான் ஒரு நாட்டின் சுய அழிவுக்காக அந்த நாட்டு மக்களை வழிகாட்டியது மட்டும்தான் இ

Page 5
<ے۔
حے
. ബ
1990இல் இருந்து 1993
ரண்டாவது ஈழ யுத்தம் என வர்ணிக் கப்படும் அரச படைகளுக்கும் புலிகள் இயக் கத்திற்கும் இடையிலான இரண்டாவது கட்ட யுத்தம் 1990 நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட் டது. இதன் வடுக்கள் இன்னும் கூட மாறாத நிலையிலேயே மட்டக்களப்பு மாவட்டம் இன்று காணப்படுகின்றது. இந்த யுத்தம் ஆரம்பிச்சப்பட்ட பிறகு மட்டக்களப்பு மாவட்டத்தைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக இவ்வரசாங்கம் எவ் வளவோ முயற்சிகளை மேற்கொண்டது. இந்த யுத்தத்தின் போது மட்டுநகர் களுவாஞ் சிக்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, வெல்லா வெளி ஆகிய இடங்களில் இருந்த பொலிஸ் நிலையங்களும், கும்புறுமூலை, களுவாஞ் சிக்குடி, கல்லடி, வாகரை ஆகிய இடங்களில் இருந்த பெரிய இராணுவ முகாம்களும் புலிக ளினால் நிர்மூலமாக்கப்பட்டன. நூற்றுக்க ணக்கில் பொலிஸாரும், இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் கொல்லப்பட் டனர். பெருந்தொகையான ஆயுதங்கள் புலி களினால் எடுத்துச் செல்லப்பட்டன.
இவை அனைத்தும் நடந்து முடிந்த பின்னரே
சத்தி
LDLLäSGITLGOLJä. கொண்டு வருவதற் நாலாபக்கத்திலும் டன. அவ்வாறு படை நடந்த அட்டூழியங்க UL— (CUDL-ULUMT35606AJ. தீவைப்பு, பாலியல் யல் நீண்டு கொண் ரால் அழிக்கப்பட்ட முடியாமல் இன்றும் தான் காணப்படுகின் விமான நிலையத்தி னரால் முதன் முதலில் விப்பு மட்டுநகரை ரையும் இல்லாதொழி së sLoulb LDLLës. தலைவர்கள் எல்லாம் பதிகளைக் கண்டு க ரையும் மக்களையும் பாற்றிக் கொள்ள மு இருந்தே படையினரி டிக்கைகள் மட்டக்கள விழ்த்து விடப்பட்ட6 எல்லாம் சுட்டும் வெ யப்பட்டனர். இத்தை
டைந்த கப்டன் முனா LDIT GJITit.
ஒவ்வொரு நாளும் கி கப்பட்டன. பெருந்தெ ளும், யுவதிகளும் ை
இவ்வாறு கைது
N அரைவாசிப் பேருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரை ஒரு கண்ணோட்டம்
கட்டுப்பாட்டின் கீழ் ாக அரசினால் படைகள் இருந்து அனுப்பப்பட் கள் முன்னேறியபோது ள் எவராலுமே மறக்கப் கொலை, வீடுடைப்பு பலாத்காரம் எனப் பட்டி டே போகும் படையின கிராமங்கள் தலை நிமிர அதே இடிபாடுகளுடன் ாறன. 1990ம் ஆண்டு வந்திறங்கிய படையி b விடுவிக்கப்பட்ட அறி நிர்மூலமாக்கி அனைவ ப்போம்" என்பதுதான். ளப்பில் இருந்த சமயத் ஒன்றுகூடி படைத் தள தைத்தும் கூட மட்டுநக அழிவிலிருந்து காப் டியவில்லை. அன்றில் ன் இன அழிப்பு நடவ ப்பு மாவட்டத்தில் கட்ட I. Barafâul GL-III ட்டியும் கொலை செய் கய செயல்களில் முன் தாக்குதலில் மரணம சும் அவரது சகாக்களு
ாமங்கள் சுற்றிவளைக் ாகையான இளைஞர்க கது செய்யப்பட்டனர். AgüuÚLLLast56slóð மேல் என்ன ஆனார்
கள் என்று இன்று வரை யாருக்குமே தெரி யாது. இன்றும்கூட இவர்களைத் தேடி உறவி னர்கள் அலைந்தே திரிகின்றனர். இக்காலகட் டத்தில்தான் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் படையினரின் ഞng செய்யும் நடவடிக்கைக்கு ரெலோ இயக்கம் தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
இவ்வாறாகப் படையினரின் அழிப்பு நடவ டிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் புலிகளின் முஸ்லீம்களுக்கெதி ரான தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட் டன. காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், ஏறா வூர் ஆகிய கிராமங்களில் முஸ்லீம்கள் பள்ளி வாசல்களில் வைத்துக் கொலை செய்யப்பட் டனர். இதை அடுத்து எழுந்த தமிழ்-முஸ்லீம் கலவரங்களில் கொலை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 800க்கும் அதிகமானதாகும். முஸ்லீம்களும், தமிழர்களும் புலிகளாலும் முஸ்லீம் இயக்கங்களாலும் வாகனங்களில் வைத்துக் கடத்திக் கொலை செய்யப்பட்ட னர். முஸ்லீம்-தமிழ்க் கலவரங்களை தனக்
குச் சாதகமாகப் பயன்படுத்திய அரசு முஸ்
N S
N N
சரிநிகர் சிறப்பிதழ் 5

Page 6
லீம் இளைஞர்கள் எல்லோரையும் இராணு வத்திலும் ஊர்காவல் படையிலும் சேர்த்துக் கொண்டது. ஒவ்வொரு முஸ்லீம் கிராமத்திற் கும் ஊர்காவல்படை அமைக்கப்பட்டது. (கலவரங்களில் கொலையுண்ட முஸ்லீம் குடும்பத்தினருக்கான நட்டஈட்டை சபாநாய கரே நேரில் வந்திருந்து வழங்கியதோடு, முஸ்லீம் இளைஞர்கள் அனைவரையும் ஆயு தப்படையில் சேருமாறு பகிரங்கமாக அழைப்பும் விடுத்தார்).
1990ம் ஆண்டும் இந் நிகழ்வுகளுடன் கழிய 1991ம் ஆண்டிலும் இதே நிகழ்வுகள் தொடர்ந்தன. தமிழ்மக்களுக்கெதிரான அர சின் இன அழிப்பு நடவடிக்கை அதிதீவிரத்து டன் முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் படையினரின்தாக்குதலுக்குப்பயந்த மக்கள் அகதிகளாக மட்டுநகரை நோக்கிப் படையெடுத்தனர். எல்லைப்புறக் கிராம மக் கள் படையினரால் அடித்து விரட்டப்பட்ட னர். முஸ்லீம் கிராமங்களை அண்டிய பகுதி யில் வாழ்ந்த மக்களும் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின்
படையினரால்
பிணங்கள் தெருக்களில் அநாதைகளாகக் கிடந்து அழுகி நாற்றமெடுத்தன. இவ்வா றான பிரச்சினைகளைத் தட்டிக் கேட்ட சமயப் பெரியோரும், சமூக சேவையாளர்க ளும் தாக்குதலுக்குள்ளாகியும், கொலையும் செய்யப்பட்டும் உள்ளனர். வாகரையைச் சேர்ந்த மரியநாயகம் என்பவர் இராணுவத்தினரின் அடாவடித்தனங்களை யும் படுகொலைகளையும் கண்டித்துப் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். மறுநாள் அவர் வீடு தேடிச் சென்ற படையி
னர் தம்முடன் பேசவருமாறு இவரை அழைத்
துச் சென்று படுகொலை செய்தனர். இதே போல் தேத்தா தீவைச் சேர்ந்த மதகுரு ஒரு வர் படையினரால் சுடப்பட்டுக் காயமடைந்த இளைஞர் ஒருவரைத் தனது மோட்டார் சைக் கிளில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென் றுகொண்டிருந்தபோது படையினரால் வழிம றித்துத் தாக்கப்பட்டார். இதில் ஏற்கனவே காயம்பட்டிருந்த இளைஞர் இறந்து போனார். அம் மதகுரு இன்னமும் பலவீனம டைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
இவ்வாறே முஸ்லீம் மக்களும் புலிகளின் தாக்குதலுக்குப் பயந்து அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். முஸ்லீம்களும் தமிழர்க ளும் சுதந்திரமாகப் பயணஞ் செய்வதற்கு அஞ்சினர். முஸ்லீம்கள் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் பயந்து வாழ்ந்தனர். தமிழ் மக் கள் படையினருக்கும், முஸ்லீம் மக்களுக்கும் பயந்து வாழ்ந்தனர். மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரதான தொழில்களான விவசா யம், மீன்பிடி, வியாபாரம் என்பன முற்றாக ஸ்தம்பிதம் அடைந்து மக்கள் பட்டினியில் வாடினர். இந்நிலைமையில் அரசுசார்பற்ற நிறுவனங்கள் சிலவே பட்டினிச் சாவில் இருந்து மக்களைக் காப்பாற்றின. தொடர்ந்து
சரிநிகர் சிறப்பிதழ் 6
இங்கு வாழப் பய தமிழ், முஸ்லீம் பு விட்டு வெளியேறிச் இடங்களிலும் அகதி தனர். 1991ம் ஆண் வாழ்க்கையை யுத்த GTi.
1992ம் ஆண்டில் சி செயற்படத் தொடங் நாட்டுத் தொண்டர் பணியாற்றியமையா GOTIIT do Qau Gáfu Lugo லையை நடாத்த முடி லைப்புறக் கிராமங்க களை விரட்டி விட்டு லாம் தங்களது பை துக் கொண்டனர். எ மைலுக்கு ஒரு இராணு பட்டது. நகரினுள் ஒ6 ஒவ்வொரு பொலிஸ்
JULI 25. LID--86866 டுப்பாட்டினுள் உள்ள பட்டது. ஆனால் உண் வில்லை. வாகரைப் வெல்லாவெளி, ப சேனை ஆகிய பிரே டுப்பாட்டிலேயே இரு யில் புலிகளே நிர் ஏனைய இடங்களில் தான் நிர்வாகம் நடந்: படையினராலும் சுர் Gastoirotull at a சிறைச்சாலைகளுக்கு டனர். மறுபக்கத்தில் ( நடவடிக்கைகள் அ வளர்க்கப்பட்டது. த கடத்துவதைப் பன காணாதது போல் நட காங்கே புலிகளின்கள் udáiscit uQSlurálgi. வைப் பெறுவதற்காக லீம்களைக் கொன்றன
1992ம் ஆண்டில் உச் ருந்த தமிழ்-முஸ்லீம் இரு தரப்பினருமே டைந்திருந்தனர். தமிழ் Sub upasasailanLGu G. செய்ய முடியாததன் டைந்தனர். முஸ்லீம்க பரவலாக நடத்த முடி
1992ம் ஆண்டில்தா
னங்கள் பல தமது ெ ளப்பு மாவட்டத்தில்
தின. பெரும் தொை சார்பற்ற நிறுவனங்க னால் நன்கொடைய விவசாயம், கைத்தொ மைப்பு. கடன் உதவி

த ஆயிரக்கணக்கான க்கள் மட்டக்களப்பை கொழும்பிலும் வேறு 5ளாகத் தஞ்சம் அடைந் டும் மக்கள் தங்களது பீதியுடனேயே கழித்த
வில் நிர்வாகம் ஓரளவு கியதாலும், பல வெளி ஸ்தாபனங்கள் இங்கு லும் இலங்கை அரசி யாக இனப் படுகொ பவில்லை. ஆனால் எல் ரில் வாழ்ந்த தமிழ் மக் அவ்விடங்களில் எல் டமுகாம்களை அமைத் ல்லைப்புறங்களில் ஒரு றுவ முகாம் அமைக்கப் பவொரு கிராமத்திற்கும் நிலையம் அமைக்கப் | மாவட்டம் தங்கள் கட் தாக அரசு சொல்ல முற் மை அவ்வாறு இருக்க பகுதியும் போரதீவு, ட்டிப்பளை வாழைச் சங்கள் புலிகளின் கட் ந்தன. வாகரைப் பகுதி வாகம் செய்தார்கள் அவர்களின் சொற்படி
து. றிவளைப்புகள் மேற் கது செய்யப்பட்டோர் அனுப்பி வைக்கப்பட் முஸ்லீம்-தமிழ் விரோத ரசினால் திட்டமிட்டு மிழர்களை முஸ்லீம்கள் டயினர் கண்டாலும் ந்து கொண்டனர். ஆங் ண்ணிவெடிக்கு முஸ்லீம் தமிழ் மக்களின் ஆதர வேண்டிப் புலிகள் முஸ் 航。
க்கட்டத்தை அடைந்தி பிரச்சினை காரணமாக பொதுவாகப் பாதிப்ப தொழிலாளர்கள் முஸ் ன்று தமது தொழிலைச் காரணமாகப் பாதிப்ப தமது வியாபாரத்தை பாமல் பாதிப்படைந்த
அரசசார்பற்ற நிறுவ ஈயற்பாட்டை மட்டக்க ரவலாகச் செயற்படுத் ப் பணம் இந்த அரச ளுக்கு வெளிநாடுகளி ாக வழங்கப்பட்டது. ழில், புனர்வாழ்வு வீட ன்று பல்வேறு திட்டங்
கள் இந்த அரசசார்பற்ற நிறுவனங்களினால் முன்வைக்கப்பட்டன. இவற்றில் சில திட்டங் களினால் புலிகளே பலன் பெறுகிறார்களே எனக் கூறி அரச படைகளினால் இடைநிறுத் தப்பட்டன. தங்களின் அதிகாரம் உள்ள பகுதி களில் மாத்திரமே அரசசார்பற்ற நிறுவனங் கள் செயற்பட வேண்டும் எனக்கூறி அவற் றின் நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்த முயன்றது. அதேசமயம் மறுபக்கத்தில் இந் நிறுவனங்கள் மட்டக்களப்பின் இன்றைய நிலைமைககளைக் காரணம் காட்டி பெருந் தொகைப் பணத்தை நன்கொடையாகப் பெற்று தாங்கள் சுகபோக வாழ்ககை வாழ்வ தாக குற்றமும் சாட்டப்பட்டது. இந்நிலைமை களுடன் 1992ம் ஆண்டு கழிய 1993ம் ஆண் டில் இருந்து அரசு தனது நிலைகளைப் பலவ ழிகளிலும் பலப்படுத்தத் தொடங்கியது. சர்வ தேச மட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனக் காட்ட வேண்டும் என்பதன் அடிப்படையில் அரசின் செயற்திட்டங்கள் அமைந்தன. வடக் கில் எதுவுமே செய்ய முடியாது என்ற கார ணத்தினால் அதைக் கைவிட்டு கிழக்கில் தனது நிலையை அதுவும் குறிப்பாக மட்டக்க ளப்பு மாவட்டத்தில் பலப்படுத்தத் தொடங்கி யது. இதன் படிகளாக பின்வரும் செயற்பாடு கள் அமைந்தன.
1. சிவில் நிர்வாகம் படிப்படியாக ராணுவ ஆட்சி என்ற நிலைமைக்கு மாறியமை, 2 அரசின் முடிவு எடுக்கும் அதிகாரங்கள் அனைத்தும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்
ULLGOT. 3. திணைக்களங்களின் அனைத்தும் இராணுவத்தின் கட்டளைப்ப டியே நடைபெற்றன. 4. போக்குவரத்து, வியாபாரம், கல்வி என்ப னவும் இராணுவத்தின் வழிகாட்டலிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டன. 5 ஜனாதிபதி இடம்பெயர் சேவையை நடாத்தி அதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த் ததாகக் காட்டிக் கொண்டமை
செயற்பாடுகள்
6. மட்டக்களப்பில் கச்சேரியும், மாநகரக் கட் டிடமும் படைமுகாமாக்க முயற்சி எடுத்து மாநகர சபை படைமுகாமாக மாற்றப்பட்
L6), 7 கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டமை 8 திணைக்களத் தலைவர்கள் சுதந்திரமாக கடமையைச் செய்யத் தடை விதிக்கப்பட்
GAOLO 9. கொழும்பில் அகதி முகாம்களில் இருந்த மக்கள் பலவந்தமாக மட்டக்களப்பிற்குக் கொண்டு வரப்பட்டமை, 10 மட்டக்களப்பில் அகதி முகாம்களில் இருந்த மக்கள் அதற்குரிய கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படாமல் பாதுகாப்பும் வழங்கப்படாமல் பலவந்தமாக அவர்களது பகுதிகளில் குடியமர்த்தப்பட்டமை. 11. அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பா
.¬. ̧

Page 7
டுகள் அனைத்தும் தங்களின் மேற்பார்வை யின் கீழேயே நடைபெற வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது. 12 அவசர அவசரமாக உள்ளூராட்சித் தேர் தல்களை நடாத்த உத்தரவிட்டுப் பின்னர் தங் களுக்கு நிலைமை சாதகமாக இல்லாத கார ணத்தால் தேல்தலைப் பின்போட்டனர். 13. பட்டி தொட்டிகளிலெல்லாம் ஐ.தே.கட் சித் தேர்தல் கிளைகள் ராணுவத்தின் உதவியு டன் சில சமயங்களில் ராணுவ அதிகாரிக ளைக் கொண்டே திறந்து வைக்கப்பட்டன.
இறுதியில் மட்டக்களப்பில் ஒரு இராணுவ ஆட்சியே அரசு நடாத்தியது. இக் காலகட்டத் தின் போது மட்டக்களப்பில் இராணுவ ஆட் பிரிகேடியரே திகழ்ந்தார். ஆனால் உண்மைநிலை அரசு நினைத்தவாறு இருக்கவில்லை. இன்றும்கூடப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் ஏராளம் புலிகளுடன் இருக்கும் தொடர்பைத் துண்டிப் பதற்காக காட்டிற்கு விறகு எடுக்கச் செல் வோர்தடுக்கப்பட்டனர். இவ்வாறான தொழி
சியாளராக
லைச்செய்தோர் பெரும்பாலும் அகதிமுகாம் களில் இருந்தவர்களாதலால், தொழிலுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். அத் தோடு விறகு இல்லாத காரணத்தால் நகர மக்களும் பெருமளவு கஷ்டப்பட்டனர்.
இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் அரசி யல் சதியையும் அரசு மேற்கொண்டது. தாங் களே வடக்குக் கிழக்கிற்கிடையில் விரோதத் தைத் தூண்டும் துண்டுப் பிரசுரங்களை வெளி யிட்டனர். இதற்கு ஆதரவாகவும் சில தமிழ் இயக்கங்கள் செயற்பட்டன. ரெலோ இயக் கம் தன்னை முற்றுமுழுதாக அரசின் அடிவரு
டியாகக் காட்டிக் கொ orւնւմ) தன்பா அறிக்கைகளை வெளியிட்டு தாம் அறி மன்னர் என்பதை தெ புளொட் இயக்கம் அர மல் வவுனியாவில் ெ டம் இருந்து பெறும் பு என்ற பெயரில் இங்கு ருந்தது. ஈ.பி.டி.பி அ வாகவே இயங்கியது வேலைகளை இடை செய்வதாகக் கூறிக் ெ கொண்டு இருந்தது. இ பிரிந்த சில இளைஞர் கங்கள் எனக் கூறிக் ெ இராணுவச் சீருடையி டிருந்தார்கள் மொத்த கெல்லாம் தலை அசை ளும் மக்களால் தோந் திகள் என்பதை அவ்வ றத்தில் ஏதாவது பேசு றிக் கொண்டு காலத்ை ருந்தனர். ஒட்டு மொத்தத்தில் ம Dösen 1990-1993 e6 கப்பட்டு யுத்தத்தினால் ளாக மாறி விட்டார்கள் பயங்கரங்களைத் தாங் கவே காணப்படுகின் கிராம மக்கள் எப்பே இடங்களுக்குச் செல்வ புடன் அகதி வாழ்க்ை ருக்கிறார்கள்
எவரின் தலையிலும் எவரும் ஏறிநிற்க
நான் அனுமதிக்க மாட்டேன். και η αξίδια ή η εγκα ή ബ
அதற்காக
தோளைக் கொடுப்பேனா என்றெல்லாம் அந்த எருமைமாடு பைத்தியத்தில் கத்தியது. அந்த எருமை மாட்டிற்கு கரியான வைத்தியம் குணமாக்க முடியாத அளவுக்கு குணக்கேடு.
நான் தண்ணீரைக் கொதிக்கவைத்து ஆறவைத்து வடித்
ருகுகிறேன் என்று அந்த எருமைமாடுதான் சேற்றைக் குடித்தபடி சொல்லியது.
தேதான்
 
 
 
 

ண்டது. ஈ.பி.ஆர்.எல். டுக்கு அடிக்கடி
கைவெளியிடுவதில் வித்துக் கொண்டது. ரியல் நடாத்த முடியா ாறி உரிமையாளர்களி ணத்தை சமூக சேவை செலவிட்டுக்கொண்டி சின் ஒரு படைப்பிரி
ஈரோஸ் அரசியல் றுத்தி சமூக சேவை ாண்டு ஏதோ செய்து |யக்கங்களில் இருந்து கள் தாங்களும் இயக் காண்டு, சமயங்களில் ம் தோன்றிக் கொண் தில் அரசு சொல்வதற் த்துக் கொண்டு, தாங்க தடுக்கப்பட்ட பிரதிநி ப்போது பாராளுமன் வதன் மூலம் காப்பாற் தக் கடத்திக் கொண்டி
ட்டக்களப்பு மாவட்ட ரை மனோரீதியாக தாக் களைப்படைந்தவர்க ா யுத்தத்தின் மேலதிக கும் சக்தியற்றவர்களா றனர். எல்லையோரக் ாது தங்களது சொந்த து என்ற அங்கலாய்ப் க நடாத்திக் கொண்டி
ஆனால் இவைகளைப் பற்றி அரசோ அல் லது புலிகள் இயக்கமோ சிறிதளவாவது சிந் தித்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் 1994ம் ஆண்டில் காலடியெடுத்து வைப்ப தற்கு முன்பே அரசு அவ்வாண்டைத் தேர்தல் ஆண்டாகப் பிரகடனப்படுத்தி, அதன் முதற் கட்டப் பலப்பரீட்சையை கிழக்கில் நடாத்தத் திட்டமிட்டு விட்டது. மட்டக்கன்ப்பு மக் களோ தேர்தலைப் பற்றிக் கவலைப்படுபவர் களாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ் இயக்கங்களும், ஏனைய அரசியல் கட்சிக ளும் இப்போதிருந்தே தேர்தல் நடவடிக்கை யில் மும்முரமாக இறங்கி விட்டன. கூட்டாக வும், தனித்தனியாகவும், சுயேட்சையாகவும் போட்டியிடுவது பற்றியே பேசப்பட்டு வரு கின்றது. அரசு தனது அரசியல் பிரச்சாரத் திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் திணைக்க ளத் தலைவர்களையும் பாவிப்பதற்கு ஏற் பாடு செய்கின்றது. முஸ்லீம் காங்கிரசும் தனது பங்கிற்கு உரிமை முழக்கம் இட்டுக் கொண்டு புறப்பட்டிருக்கின்றது. பூரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போதுதான் நித்திரையில் இருந்து விழித்தெழுந்து தமிழர் பற்றிக் கதைத் துக் கொண்டு தேர்தல் முஸ்தீபுகளில் ஈடுபட் டிருக்கின்றது. ஈற்றில் 1994ல் அரசும், புலிக ளும், தமிழ் இயக்கங்களும், ஏனைய அரசி யல் கட்சிகளும் கடைசிவரை மட்டக்களப்பு வாழ் மக்களை நிம்மதியாக இருக்க விடப் போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டுதான் வெளிக்கிட்டிருக்கின்றன.
mO)
எவரின் வயலுக்குள்ளும் எவரும் நுழைவது பூரணமாகவே த.ை என்று சட்டம் இயற்றியது. நல்ல உச்சி வெயில் அந்த எருமைமாட்டின் வைத்தியம் இன்னும் உரத்திருக்கவேண்டும்;
வாக்கரம் போட்டே குளித்தது சேற்றில்
அந்த எருமைமாடு பூக்களால் தலையைத் துடைத்தது.
அசிங்கமானவர்களை எனக்குப் பிடிக்காது
என்று சொல்லியபடியே துரத்தியது
அந்த எருமைமாடு வெண் கொக்குகளை
அந்த எருமைமாட்டின் படங்களும் உரைகளும்
நாளைய பத்திரிகைகளில் வரலாம்
Cercoooolors
சரிநிகர் சிறப்பிதழ் 7

Page 8
இலங்கையில் மூன்று அ தேசிய இனச் சிக்கலில்
இக்கட்டுரை இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்று\வரை ஒன்றன் பின் ஒன்றாக நடைமுறைக்கு வந்த மூன்று அரசி யல் யாப்புகளும் (constitution) தேசிய இனச்சிக்கலில் வகித்த பங்கை ஆராய்கின்
D5.
தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் எதிர் பார்க்கக் கூடிய திருப்திகரமான அதிகாரப்ப filia (satisfactory Devolution) (5 dci மையான முழுமையான சமஷ்டி அரசியல் யாப்பின் (Federalconstitution) அடிப்படை யிலேயே சாத்தியம் என்பதும், ஆனால் இலங்கையில் இவ்வாறான ஒரு சமஷ்டி அமைப்பு உருவாகுவதற்குச் சிங்கள இனவா தம் மட்டுமல்ல, ஒரு போலிச் சமஷ்டி அமைப்பைக் கொண்டுள்ள இந்திய மத்திய அரசின் நலன்களும் பிரதான முட்டுக்கட்டை யாக உள்ளது என்பதும் இங்கு எடுத்துரைக் கப்பட்டுள்ளது.
இம்மூன்று யாப்புகள் தொடர்பாக ஒரு முக் கிய விடயம் கவனிக்கப்படல் வேண்டும். காலனித்துவ அரசால் நியமிக்கப்பட்ட சோல் பரி ஆணைக்குழுவினால் வரையப்பட்ட யாப்பானது இலங்கையை ஒரு ஒற்றை யாட்சி நாடாகத் திட்டமாக வரையறுக்காமை யினாலும் பாராளுமன்றம் தன் சட்டமியற் றும் இறைமையை வேறு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளல் பற்றி எதுவும் கூறாமையி னாலும் அந்த யாப்பின் வரையறைகளுக்குள் சட்டரீதியான முட்டுக்கட்டைகளின்றி ஒரு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர் வினை தமிழர்களும், முஸ்லீம்களும் உரு வாக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது.
ஆனால் 1972இன் அரசியல் யாப்பும், 1978 இன் (இன்று நடைமுறையில் உள்ள யாப்பு) யாப்பும் மிகவும் திட்ட வட்டமாக இலங்கை ஒரு ஒற்றையாட்சி என்பதைப் பிரதானமாக வலியுறுத்தி உள்ளதுடன் (பிரிவு 2) பாராளு மன்றம் தனது சட்டமியற்றும் இறைமையை வேறு எந்த ஒரு அமைப்புடனும் பகிர்ந்து கொள்ள முடியாது, கூடாது (1972 யாப்பில் பிரிவு 45, 1978 யாப்பில் பிரிவு 761) என் றும் வலியுறுத்தி உள்ளன. 1972 யாப்பிலும், 1978 யாப்பிலும் காணப்படும் இவ்விருஅம் சங்களும் மிகத் திட்டவட்டமாக அதிகாரப்ப
சரிநிகர் சிறப்பிதழ் 8.
கிர்வை முழுமையாக லீம்களுக்கும் வழங்க சாத்தியமற்றதாக்குகின்
இந்த விடயமானது, ளவிற்கு 1978 யாப்
குள் சட்டரீதியாகச்
பது பற்றி இந்திய - இ டாகக் கொண்டு வரட் சட்டத்தின் மீது இலங் றம் வழங்கிய தீர்ப்பி போல் உள்ளது. இ அனுசரணையுடனும், நல்லெண்ணத்தின் ஊ லீம் மக்களுக்குக் குறி ரப் பரவலையேனும் 1
C
தமிழருக்கும்,
கும் பாதகமான மைச் சமூகத் 56)T8. TO BL6). எந்த ஆறு அ
L6) (UpLஅமையுமென
பில் எதிர்பா அவை யாவுமே திகளின் முயற் தமிழ்த் தலைை சார குணத்தாலு சாகின.
டடு
அடிப்படையில் பெற்
இன்று கூறுபவர்கள் எ னமான தளத்திலிருந்து யுறுத்துகின்றனர் என் அரசியல் யாப்புகை தேசிய இனச்சிக்கலி (38,1 фасосп.д., Cla.II све
தெளிவாகப் புரியும்.

ரசியல் யாப்புகளும் அவற்றின் பங்கும்
- டி.சிவராம்
த் தமிழருக்கும் முஸ் கூடிய அமைப்புகளை
STAD 60T,
மாகாணசபைகள் எந்த பின் வரையறைகளுக் செல்லுபடியாகும் என் லங்கை ஒப்பந்தித்தினூ பட்ட 13வது திருத்தச் கையின் உச்சநீதி மன் ), ിഖങigിഞ്ഞു ഥീബ திய மத்திய அரசின் சிங்களக் கட்சிகளின் டாகவும். தமிழ் முஸ் ப்பிட்ட அளவு அதிகா 3ம் திருத்தச்சட்டத்தின்
முஸ்லிம்களுக் ன பெரும்பான் தின் அரசியல் டிக்கைகளுக்கு ம்சங்கள் அடிப் டுக்கட்டையாக Gesamt 6ÑOLluís uumTL" ர்க்கப்பட்டதோ சிங்கள இனவா சிகளாலும், சில மகளின் விபச் ம் செல்லாக்கா
க் கொடுக்கலாம் என ந்தளவிற்கு ஒரு பலவீ தம் கருத்தினை வலி து மேற்கண்ட மூன்று ளயும் இலங்கையின் அடிப்படை அளவு டு ஆராயும் போதே
1931ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட டொனமூர் யாப்பு முந்திய அரசியல் அமைப் 196öı 4ğ (Legislative council) 2:1 GTGöıp விகிதத்தில் இருந்த சிங்கள -தமிழ் பிரதிநிதித் துவத்தை 5:1 என்ற விகிதத்திற்கு மாற்றியது. எனினும் டொனமூர் யாப்பின் கீழ் அமைக் கப்பட்ட அரசவையில் (State Council) அங் கம் இருந்தமையாலும், அங்கு நடைமுறை யில் இருந்த நிர்வாகக்குழு முறையில் (Excutive commitee system) sasa) egyÚLGA னர்களும் சட்டவாக்கத்தில் பங்கு பற்றக் கூடி யதாக இருந்தமையினாலும், இன முரண் பாடு பல வருடங்கள் பெரிதாகத் தலைதூக்க வில்லை. ஆனால் 1935 இல் மூன்று விடயங் கள் தொடர்பாக முரண்பாடுகள் தோன்றலா
யின. அவையாவன.
(அ) அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள், நிர்வாகக்குழுமுறையை மாற்றி புதிய அடிப் படையில் மந்திரிகளை தெரிவு செய்ய எடுத்த முயற்சியைத் தமிழ்ப் பிரதிநிதிகள் எதிர்த்தனர். இம்முறை மாற்றப்பட்டால் தமக்கு இருந்த சட்டமியற்றும் அதிகாரம்
தொடர்பான செல்வாக்கு வீழ்ச்சி அடையும்.
என அவர்கள் எண்ணினர்
(ஆ) அரசின் செலவுகளைப் பங்கீடு செய்வ திலும் முரண்பாடு தோன்றிற்று. இப்பிரச் சினை 1931 இலேயே பெளத்த நிறுவனங்க ளுக்கு அரசின் நிதிகள் 'அளவுக்கதிகமாக வும் காழ்ப்புணர்வுகளைத் தூண்டக்கூடிய வகையிலும்' வழங்கப்பட்டதிலிருந்து (Budhist Temporalities Ordinance 1931 என்னும் சட்டத்தின் கீழ்) புகையத் தொடங் கிற்று சுகாதாரம், கல்வி, விவசாயம், தொழில் போன்ற பல விடயங்களில் நிதி ஒதுக்கீடுகள் சிங்களப் பெரும்பான்மை உறுப் பினர்களின் நலன்களைப் பிரதிபலிக்கத் தொடங்கின. குறிப்புாக நீர்ப்பாசனநிதி ஒதுக் கீடுகள் கசப்புணர்வுக்கு வித்திட்டன. 1900க்கும் 1931க்கும் இடையில் வடகிழக்கு நீர்ப்பாசன அபிவிருத்தி வேலைகளுக்கு, நீர்ப்பாசனத்திற்கான மொத்த அரச நிதி ஒதுக் கீட்டில் ஏறத்தாழ 50% செலவிடப்பட்டது. ஆனால் 1931இன் பின் இது 19% ஆக குறைக் கப்பட்டது. யாழ்ப்பாண வியாபாரத்திற்கு முக்கிய தேவையாக இருந்த துறைமுகங் களை திறப்பது தொடர்பாகவும் பூநகரிப்

Page 9
>
பாலத்தை (causeway) அமைப்பது தொடர் பாகவும் இந்த நிலை காணப்பட்டது
(இ) அரச சேவையில் தமிழர் Élis, ši, 568dflag மான அளவு காணப்பட்டமை ஏ.ஈ.குண சிங்க, வி.எஸ்.டீ.எஸ். விக்கிரமநாயக்க போன்ற சிங்கள இனவாதத்தலைவர்கள் அர சவையில் பிரச்சினை கிளப்ப ஏதுவாயிற்று இதுவும் தமிழ் குறிப்பாக வடக்கைச் சேர்ந்த) பிரதிநிதிகள் மத்தியில் டொனமூர் யாப்பு பற்றிய அதிருப்தி ஏற்படக் காரணமா
கியது.
இந்தப் பின்னணியிலேயே சுதந்திர இலங் கையின் யாப்பை வரைவதற்கென்று 1944இல் நியமிக்கப்பட்ட Ggnal fl
ஆணைக்குழு தனது அமர்வுகளைத் தொடங் கிற்று டொனமூர் யாப்பின் கீழ் அரசவையில் சிங்களவர் பெற்ற பெரும்பான்மையின் மேற் கண்ட நடவடிக்கைள் ஏற்படுத்திய அச்சம் காரணமாக தமிழர் தலைமைகள், தமது பிரதி நிதித்துவத்தின் வீதத்தை புதிய யாப்பின் கீழ் பெருக்க முயன்றனர். இக்குறை 1935இலேயே திரு.அருணாசலம் மகாதே வாவினால் சுட்டிக் காட்டப்பட்டது. GLItal மூர் யாப்பின் கீழ் நிலவிய நிலைமையைச் சரிசெய்ய வேண்டி சோல்பரி ஆணைக்குழுக்
சிறுபான்மையினரு வழங்கக் கூடிய வ றுத்தி நின்றது. இ தினை கருத்திற் கொ குழு அது இறுதிய யாப்பில் பின்வரும் பான்மையினரின் ந ருந்தது. அவையா? அ) ஈரவை கொண் ஆ) பிரிவு 29 இ) தேர்தற் தொகுதி rcation) ஈ) பொதுச்சேவை ழுக்கள் உ) நியமன அங்கத் ஊ) பாராளுமன்ற டங்கள் தேசாதிப பெறும்முறை.
அ) ஒரு GT60)udu. அதன் ஒவ்வொரு uniť) ᎦuᎠ60IfᎢ60Ꮣ •9! ஒரு மேலவை பா வேண்டும். இது ஈர ral systemi) 6tegoTül släs GLOOGOG.Juna
வொரு மாகாணத்
காலத்தில் எழுந்த கோரிக்கை ஜீ.ஜீ.பொன் னம்பலத்தினால் 50க்கு50 என்ற பெயரில் வலியுறுத்தப்பட்டுப் பிரபல்யம் அடைந்தது. சிங்களக் குரோதத்தையும் சம்பாதித்துக் கொண்டது. இக்கோரிக்கை உண்மையில் பர வலாகச் சித்திரிக்கப்பட்டது போல தமிழருக் குச் சரிபாதிப் பிரதிநிதித்துவத்தைக் கோர வில்லை. ஆனால் புதிய யாப்பின் கீழ் சிங்கள வர்களுக்குக் கிடைக்கவிருந்த அரசியல்
பலத்தை சமன் செய்யக் கூடிய வகையில்
உண்டு. இவ்வமை அரசு மாகாணங்க டிக்கைகளில் இறங் ഖr8, 9ഥങു. ഫ്ര[9
ஆனால் சோல்பரி றத்தில் ஏற்படுத்த னது வெறும் பெ ஏனெனில் இதன்
பாராளுமன்ற உ மாற்று வாக்குமுை
 

க்கு அரசியல் பலத்தை முறைகளை அது வலியு த அரசியல் யதார்த்தத் ண்ட சோல்பரி ஆணைக் ாக வரைந்து வழங்கிய
ஆறு விடயங்களை சிறு லன் கருதி உள்ளடக்கியி
60:
ட பாராளுமன்றம்
ப்ெ பிரிப்பு முறை (dena
நீதிச்சேவை ஆணைக்கு
தவர் முறை த்தில் இயற்றப்படும் சட் தியின் அங்கீகாரத்தைப்
ான சமஷ்டி அமைப்பில் Gńcóbelb (Federating ங்கத்துவத்தை வழங்கும் ராளுமன்றத்தில் இருக்க oa biolol (bicameடும். உதாரனமாக அமெ செனற்றில் Senate) ஒவ் திற்கும் 2 பிரதிநிதிகள்
பட்டனர். மீதிப்பேர் தேசாபதியினால் நிய
மிக்கப்பட்டனர். அத்துடன் செனற் ஒருமுறை மட்டுமே ஒரு சட்டத்தை விவாதித்து நிராக ரிக்கக் கூடிய அதிகாரத்தைப் பெற்றிருந்தது. அது நிராகரித்தாலும் பாராளுமன்றம் அதை சட்டமாக்கக் கூடிய அதிகாரத்தைப் பெற்றி ருந்தது. எனினும் ஒரு மேலவை இருப்பது குறைந்த பட்சம் பெயரளவிலாவது சிறுபான் மையினருக்குப் பாதகமான சட்டங்களுக்கு எதிரான ஒரு கண்காணிப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஈரவை முறை ஒரு அசல் பம்மாத்து என்பது 1948இல் பிர ஜாவுரிமைச் சட்டத்துடனும், 1956இல் தனிச் சிங்கள சட்டத்துடனும் தெளிவாயிற்று.
ஆ) பிரிவு 29 குறிப்பாக டொனமூர் யாப்பின் கீழ் தமிழருக்கு ஏற்பட்ட நியாயமான அச்சங் களை நீக்குமுகமாகவே சோல்பரி யாப்பில் வரையப்பட்டது. அதன்படி இலங்கையின் எந்த ஒரு சமூகப் பிரிவினர் மீதும் சாதகமான அல்லது பாதகமான ஒரு விடயத்தை நடைமு றைப்படுத்த வேண்டுமானால், அவ் விடயம் இலங்கையின் ஏனைய சமூகப் பிரிவினர் மீதும் தன் நன்மையையோ, தீமையையோ பயக்க வேண்டும். அதாவது சோல்பரி யாப் பின் பிரிவு 29ஆனது பெரும்பான்மையினர் தமக்குச் சாதகமாகவும், சிறுபான்மைகளுக் குப் பாதகமாகவும் சட்டமியற்றுவதற்கு இது
ப்பு முறையானது மத்திய ருக்குப் பாதகமான நடவ குவதற்கு ஒரு தடைக்கல் களில் காணப்படுகிறது.
பாப்பின் கீழ் பாராளுமன் பட்ட ஈரவை முறையா பரளவிலேயே இருந்தது. உறுப்பினர்கள் ஒரு பகுதி றுப்பினர்களால் ஒற்றை றப்படி தெரிவு செய்யப்
ஒரு அரசியல் யாப்பு ரீதியான தடைக்கல் லாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. பிரிவு29 ஆனது சிறுபான்மையினருக்குப் பாதகமான சட்டங்களை நீதிமன்றத்தில் செல் லுபடியாகாததாக்குவதற்கு ஒரு வலுவான அடிப்படையாக இருக்கும் என நம்பப்பட் டது. 1962இல் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத் தலைவர் கோடீஸ்வரன் பிரிவு 29இன் அடிப்படையில் தொடுத்த வழக்கு கையாளப் பட்ட முறை இந்த நம்பிக்கையைத் தவிடு பொடியாக்கியது. 1956இல் கொண்டுவரப்
சரிநிகர் சிறப்பிதழ் 9.

Page 10
  

Page 11
حہ
ழர் ஐக்கிய முன்னணியை (TUF) உருவாக் கினர். இம்முன்னணி இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் இடம்பெறல் வேண்டுமெ னக் கருதிய ஆறு விடயங்களை (மதச்சார் பின்மை, மொழியுரிமை, அதிகாரப்பகிர்வு தொழில் வாய்ப்பு நிலம்) பிரதம மந்திரி சிறி மாவிற்கு அனுப்பிற்று இவ்வேண்டுகோள் கடிதம் பெற்றுக்கொள்ளப்பட்டதென்று கூடத் தமிழர் ஐக்கிய முன்னணிக்குப் பதில் அனுப் பப்படவில்லை. இவ்வாறாக 1972 இல் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு நடை முறைக்கு வந்தது. அதன் இறுதி வடிவத் தினை அங்கீகரிக்கும் தீர்மானத்தில் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களான திரு அருளம்ப லம் திரு தியாகராஜா ஆகியோர் கைச்சாத் திட்டனர். (காங்கிரஸ் இருவரையும் இதனால் கட்சியை விட்டு நீக்கிற்று)
தமிழ், முஸ்லீம் மக்களுக்கான அதிகாரப் பகிர்வினை வழங்கக்கூடியதாக சோல்பரி அரசியல் யாப்பில் காணப்பட்ட சட்ட இடை வெளிகளை முழுமையாக இல்லாதொழிக் கும் நோக்குடன் 1972ம் ஆண்டின் இலங்கை யின் புதிய அரசியல் யாப்பின் பிரதான பிரிவு கள் வரையறுக்கப்பட்டன. முதலாவதாக, இலங்கை ஒரு ஒற்றையாட்சி அரசமைப்பைக் கொண்டது எனத் திட்டவட்டமாக வரைய றுக்கப்பட்டது.
இரண்டாவதாக பிரிவு 145இன் படி பாராளு மன்றமானது தனது சட்டமியற்றும் இறை GoLogou (Sovereignty of Parliament) Gaug எந்த ஒரு அமைப்பிற்கும் விட்டுக் கொடுக்க லாகாது என வரையறை செய்யப்பட்டது.
மூன்றாவதாக, சோல்பரி யாப்பின் பிரிவு 29 தூக்கியெறியப்பட்டு பெளத்தம் அரச மதமா னது. இதனுடன் தொடர்பாக அரசியல் யாப்பு சம்பந்தமான அடிப்படை உரிமைமீ Ddio Grupės (355 (Fundermental Rights) தொடர முடியாது எனவும் இந்த யாப்பு கூறிற்று.
நான்காவதாக, பொதுச்சேவைகள் ஆணைக் குழு நீதிச்சேவைகள் ஆணைக்குழு என்பன சிறுபான்மையினரின் நலன்கள் கருதி உரு வாக்கப்பட்ட போதிலும் அவை நடைமுறை யில் இருந்த காலத்திலேயே தனிச்சிங்களச் சட்டம் 1956ல் கொண்டு வரப்பட்டதோடு செயழிழந்து அவை போய்விட்டது. அர சாங்க சேவை உத்தியோகத்தர்கள் சிங்கள மொழியில் சித்தி எய்தி இருக்கவேண்டும் என்பது சிறுபான்மையினரது நியமனங்களை செயழிழக்கச் செய்தது. இருந்தும் கூட 1972ம் ஆண்டு யாப்பில் இவை இல்லாதொ ழிக்கப்பட்டு அரச சேவைகள் ஒழுங்காற்றுச் சபை, நீதிச் சேவைகள் ஆலோசனைச் சபை,
என புதிய சபைகள் உருவாக்கப்பட்டன. இவற்றால் வெறுமனே ஆலோசனைகளை
மட்டுமே வழங்க முடிந்தது. ஏனைய நிறை வேற்று அதிகாரங்கள் முதலாம் குடியரசு யாப்பின் அமைச்சரவையிடமே ஒப்படைக் கப்பட்டிருந்தன.
ஐந்தவதாக, கொண்டு அங்கத்தவர் முறையா இருந்தகாலப்பகுதியிே GDLLIB, C6. SIGTLU கள் ஆறுபேரும் சிறு இருந்து நியமிக்கப்பட் பிரதமரினால் நியமிக்க லால் அவருக்கு விசுவி Guilis, GITT 3, G36AJ SIT GROOTLUL யில் M.C.சுப்ரமணியத் குமாரசூரியரையும் (தட அமைச்சு) குறிப்பிடல ஆண்டின் முதலாம் குடி றுக்கொண்டதை விட இதற்கு இருக்கமுடியா மல் இதற்குப் புறநடை இனத்தவருக்கு விசுவா டியவர் தெரிவு செய்யட் ரால் சிறுதுரும்பைக் கூ லேயே இருக்கும் என்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பர் கத்தவர் தொண்டமான் அது நிறைவேற்றப்பட்ட ணமாகிறது. எனினும் ! கப்பட்டு மககளால் தெ திநிதித்துவத்தையே ே ருக்கும் என 1972ம் ஆ
13வது திருத்த பாராளுமன்றத்தி இரண்டு பெரும் கொண்டுவர ே நிர்ப்பந்தித்த இ அதே முறை மூ நீக்குமாறு இல வற்புறுத்தவில்ை 239 unitatorrison (Bosciras lub go gól றையை மீறி ம சமஷ்டி போன் பேசாமல் இருப் 76. தனக்கும்
சிற்கும் பொதுவி ஒரு யாப்பியல் (இந்திய அரசி 1 imeall 356 Guine திய அரசு கருதி
ஆறாவதாக சிறுபான் மான சட்டங்கள் இயற்
தறகாக பாராளுமனற சட்டங்கள் தேசாதிபதிய பெறுதல் வேண்டும் எ

வரப்பட்ட நியமன னது நடைமுறையில் ஒரு கண்து ட்டது. காரணம் இவர் பான்மை இனத்தில் டவர்கள் ஆயினும் எப்படுபவர்கள். ஆத
Ao Gulu
பாசமாக செயற்படுப பட்டனர். இந்தவகை தையும், செல்லையா ால்தந்தி தொடர்பு ாம். இவர்கள் 1972ம் யரசு யாப்பினை ஏற் வேறு உதாரணம் து. அவ்வாறு இல்லா டயாகச் சிறுபான்மை சமாகச் செயற்படக்கூ பட்டாலும் கூட அவ ட அசைக்க முடியாம தற்கு 1964ம் ஆண்டு தத்தை நியமன அங் எதிர்த்தபோதும் கூட டதானது சிறந்த உதார இம்முறைமைகூட நீக் ரிவு செய்யப்பட்ட பிர தே.அ.பே கொண்டி ண்டு யாப்பு கூறியது.
ச் சட்டத்தை ல் மூன்றில் பான்மையூடே ஜ.ஆர் அரசை திய அரசு ஏன் on tolfe 76. ங்கை அரசை ல? இது முக் தமிழ்த் தேசி
esoru ாநில சுயாட்சி றன பற்றிப் பதற்குப் பிரிவு இலங்கை அர பில் சாதகமான B el is solinsor so un millor o) 255u un ൈ (ഉ.
மையினருக்கு பாதக றப்படுவதைத் தடுப்ப த்தில் இயற்றப்படும் பின் அங்கீகாரத்தைப் னக் குறிப்பிடப்பட்டு
இருந்தது. ஆனால் தேசாதிபதியின் இருப்பு என்பது பிரதமரின் சிபாரிசிலேயே தங்கி இக்காலப்பகுதியில் கொண்டுவரப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அனைத்து தேசாதிபதி கண்ணை மூடிக் கொண்டு
கையொப்பம் இடுபவராகவே காணப்பட்
இருந்தமையினால்
சட்டமூலங்களிலும்
டார். எனினும் இச்சட்டமூலமும் சிறுபான் மையினருக்கு ஏதாவது அற்ப சொற்ப சலு கைகளை வழங்கிவிடும் என்ற அச்சத்தினால் 1972 ம் ஆண்டு யாப்பில் தேசிய அரசுப் பேரவையைச் சாராத ஒருவருக்கு சட்டமூ லம் அனுப்பப்படுவது அதன் இறைமைக்கு பாதகமானது எனக்கூறி நீக்கப்பட்டது.
72 அரசியல் யாப்பின் இந்த ஆறு அடிப் படை அம்சங்களும் எதிர்காலத்தில் எந்த ஒரு சிங்களத் தலைமையும் சிறுபான்மையின ருடன் அதிகாரப்பகிர்வு குறித்த எந்த ஒரு காத்திரமான ஒப்பந்தத்தையும் மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த முடியாதபடிக் குச் சட்ட ரீதியான தடைக்கற்களாய் அமைந் தன. அதாவது மாகாண அளவிலோ, மாநில அளவிலோ சில விடயங்களிலேனும் சட்டமி யற்றும் அதிகாரத்தைக் கொண்ட ஒரு சபை, இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையை மீறுகிறதென்ற அடிப்படையிலும், அரசியல் யாப்பின் பிரிவு 45ஐ மீறுகின்றதென்ற அடிப் படையிலும் சிறுபான்மையினர் வேறுமதத்தி னர் ஆதலின் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இச்சபை யாப்பில் பெளத்த மதத்திற்குக் கொடுக்கப்பட்ட முதலிடத்திற்கு ஊறுவிளைவிக்கலாம் என்ற அடிப்படையிலும், இவ்வாறான ஒரு சபை இலங்கையின் அரசியல் யாப்பின் கீழ் செல்லு படியாகாதென இலங்கையின் உச்சநீதிமன் றம் அதிகாரப் பகிர்வினை வழங்கும் ஒரு சட்ட மசோதாவினையோ, திருத்தச் சட்டதி னையோ நிராகரிக்கக் கூடிய ஒரு நிலை தோற்றுவிக்கப்பட்டது. தற்செயலாக ஒரு சிங்களத் தலைவர் (செல் வாவுடன் மாநில அவை அமைக்க இணங் கிய பண்டா போல்) மனம் மாறி தமிழருக் கும் முஸ்லீம்களுக்கும் அதிகாரப்பகிர்வினை வழங்க முற்பட்டாலும் அதைச் சட்டம் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அடிப்படை யிலேயே 1972 அரசியல் யாப்பின் மேற்கு றிப்பிட்ட அம்சங்கள் அமைந்திருந்தன. இவ் விடத்தில் பேரினவாதிகள் எந்தளவு அரசி யற் தொலை நோக்குடன் அன்று செயற்பட்ட னர் என்பது 1987 இல் மாகாண சபைகளை சட்டமாக்க முற்பட்ட போது மிகவும் தெளி வாயிற்று.
1978இல் ஜே.ஆர் அரசால் கொண்டுவரப் பட்ட (இன்று நடைமுறையில் உள்ள) அரசி யல் யாப்பானது 1972 யாப்பு செய்யத்தவ றிய ஒன்றைச் செய்தது. 1972 யாப்பில் இலங்கை ஒரு ஒற்றையாட்சி எனக் கூறும் பிரிவை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளின்
சரிநிகர் சிறப்பிதழ் 11.

Page 12
ஊடாக மாற்ற (அல்லது நீக்க) முடியும் எனக் கூறப்பட்டது. இச்சாத்தியப்பாட்டையும் 1978 இன் யாப்பு இல்லாதொழித்தது. இலங் கையின் ஒற்றையாட்சிமுறையை மாற்ற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் ஒரு தேசிய அளவி லான சர்வசன வாக்கெடுப்பும் அவசியம் என 1978இன் அரசியல் யாப்பு வரையறுத் துள்ளது. மேலும் பாராளுமன்றம் தனது சட்ட வாக்க இறைமையைப் பகிர முடியாது என்ற 1972ம் ஆண்டு யாப்பின் பிரிவு 45 புதிய அரசியல் யாப்பில் பிரிவு 76.1 ஆக இடம் பெற்றது. அத்துடன் பாராளுமன்றத்தின் மந் திரிசபையிடம் இதுவரை இருந்து வந்த நிறை வேற்று அதிகாரத்தின் ஒரு பகுதி 1978 யாப் பின் கீழ் ஜனாதிபதியின் கைக்கு மாறியது. இப்பின்னணியிலேயே இந்தியா தனது தேசிய, கேந்திர நலன்களைப் பிரதானமாகக் கருத்திற் கொண்டு இந்திய இலங்கை ஒப்பந் தத்தை 1987இல் தமிழர் மீது திணித்தது. இவ் வொப்பந்தத்தின் கீழ் கிடைக்கும் அதிகாரப் பகிர்வு இந்தியாவிலிருப்பதை விடக் கூடுத லாக இருப்பது சாத்தியமில்லை என டெல்லி கூட்டணித் தலைவர்களிடம் திட்டவட்டமா கத் தெரிவித்தது. இந்தியாவில் நடைமுறை யில் உள்ள அரசியல் யாப்பானது சமஷ்டி போல் தோற்றமளிக்கும் ஒரு ஒற்றையாட்சி யாப்பாக இருந்ததே டெல்லியின் இந்த நிலைப்பாட்டிற்குக் காரணமாயிற்று
முதலாவதாக, இந்தியப் பாராளுமன்றத்தின் ஈரவை முறை சமஷ்டி அடிப்படையில் மாநி லங்களுக்கு சம பிரதிநிதித்துவம் வழங்கா மல், வட இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங் களுக்கு கூடிய பிரதிநிதித்துவம் வழங்குகி
றது.
இரண்டாவதாக, மத்தியிலுள்ள பாராளுமன் றத்திற்கும், மாநிலத்திலுள்ள சட்டமன்றத்திற் கும் சட்டமியற்றுவதற்கெனப் பொதுவாக உள்ள விடயங்களின் பட்டியலில் (concurentist)மத்திய அரசின் சட்டவாக்கமே இறு தியில் செல்லுபடியாகும் என இந்திய அரசி யல் யாப்பு வரையறுக்கிறது. இதன் மூலம் மாநில நலன்களுக்குப் புறம்பாக மத்திய அரசு பல்கலைக்கழகக் கல்வி போன்ற முக் கிய விடயங்களைக் கைப்பற்றி கொள்ள இது உதவுகிறது. மூன்றாவதாக பிரிவு 356 ஒரு மாநில மக்க ளால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியை கலைப்பதற்கு வழிவகுக்கிறது. இம்மூன்று அம்சங்களும் அடிக்கடி இந்திய மத்திய அர சிற்கும், குறிப்பாக தென்மர்நில அரசுகளுக் கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த வும், மத்திய அரசை இந்தி பேசும் வடவர் தமக்குச் சாதகமாகக் கட்டுப்படுத்தவும் வழி வகுத்தன. இந்திய அரசியல் யாப்பானது இந்தி பேசும் பெரும்பான்மையினர் ஏனைய தேசிய இனங்களை மறைமுக வழிகளில் நசுக் குவதற்கான வழிவகைகளைத தன்னுள் கொண்டிருந்தமையினாலே இந்தி பேசா
சரிநிகர் சிறப்பிதழ் 12
மாநிலங்களில் இவ்வரசி பட வேண்டும் என்ற கே இதனை மனதிற்கொண்ே முதல்வராகப் பதவியேற் தாம் ஐக்கிய இந்தியாலை லும் தமிழகப் பிரிவினை இன்னும் மறைந்து விட6 கொள்ள வேண்டியதாயி களை தம் குடும்ப மு படிப்படியாக விற்றுத் தீ கருணாநிதி கூட இச் னிட்டே மாநிலத்தில் சுய டாட்சி என்னும் கோவு வேண்டியதாயிற்று. இ LLITLGOL, GLUfuUTri IIG) விட இயக்கத்தினர் பலர் எரித்துத் தம் எதிர்ப்பை GðIII Caou IIIld.
இந்திய அரசியல் யாப்பி களுக்கு மாநில அளவில அதிகாரப் பகிர்வை வழ களை ஏற்படுத்தத் தா6 காட்ட வேண்டிய நெருச் இந்திய மத்திய அரசிற்கு விளைவாகவே சர்க்காரி னால் நியமிக்கப்பட்டது அரசியலமைப்பின் ஒ மையை கிஞ்சிற்றும் விட் பாத இந்தி பேசும் பெரு வடவர் இக் கமிஷனில் கிடப்பில் போட்டு விட்ட
இவற்றிலிருந்து நாம் ஐ கொள்ள வேண்டியது பேசாத ஏனைய இந்திய ளைக் கட்டுப்படுத்துவத யல் யாப்பின் ஒற்றைய கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் விட்டுக் கொ திய அரசும் அதைக் க லாற்றுரீதியாகத் தமிழ் அதிகார வர்க்கமும், இ ருக்கு முழுமையான சமஷ்டியோ கிடைப்பன இவ்வாறான ஒரு முழுச் கைத் தமிழர் பெற்றுவிட் திலும், இந்தி பேசாத ெே மீண்டும் இந்திய அரசிய யாட்சி அம்சங்களுக்கு களை உருவாக்க வழிவ தாரணமாய் அமைந்து மத்தியஅரசு எண்ணு
LOGO) KAO
தமிழருக்கு முழுமைய மாநில சுயாட்சியைப் ெ திய மத்திய அரசு துெ இன்றும் நம் மத்தியில் ெ ரும் இந்தியக் கைக் கூடு ளில் மாத்திரமே நடைெ
எனக் கூறின் மிகையாக

யல் யாப்பு மாற்றப் ாஷம் தோன்றியது. ட1967இல் தமிழக ற அணணாத்துரை ப ஏற்றுக் கொண்டா எக்கான காரணிகள் வில்லை என ஒப்புக் ற்று தமிழர் நலன் ன்னேற்றத்திற்காகப் ர்த்துள்ள கலைஞர் காரணத்தை முன் ாட்சி, மத்தியில் கூட் *த்தை முன்வைக்க இந்திய அரசியல் ம் தொடக்கம் திரா பொது இடங்களில் க் காட்டியதும் இத
ல் பல தேசிய இனங்
ான திருப்திகரமான
ங்கக்கூடிய மாற்றங் ன் முயற்சிப்பதாகக் கடி ஒரு கட்டத்தில் த ஏற்பட்டது. இதன் யாக கமிஷன் அத எனினும் இந்திய ற்றையாட்சித் தன் டுக் கொடுக்க விரும் ம்பான்மையினரான ன் பரிந்துரைகளைக் LGOTİ.
யந்திரிபறப் புரிந்து இதுதான் இந்தி பத் தேசிய இனங்க ற்காக தனது அரசி ாட்சிப் பண்புகளை ம் சவால்களுக்கும் டுக்காத இந்திய மத் ட்டுப்படுத்தும் (வர விரோத) பிராமண இலங்கையில் தமிழ அதிகாரப்பகிர்வோ, த விரும்பமாட்டா
சமஷ்டியை இலங் டால், அது தமிழகத் பறு மாநிலங்களிலும் பல் யாப்பின் ஒற்றை
எதிரான கோஷங் குக்கக் கூடிய முன்னு விடும் என இந்திய
வது வெள்ளிடை
ான, திருப்திகரமான பற்றுக் கொடுக்க இந் ணைநிற்கும் என்பது வட்கமின்றி வலம்வ மிகளின் பகற்கனவுக பறக் கூடிய விடயம்
II.
இப்பின்னணியிலேயே நாம் இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் மாகாண சபைகளை உருவாக்குவதற்கு அடிப்படை யாக அமைந்த இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தை அணுகி ஆராய் தல் வேண்டும். இதில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் 13வது திருத்தச் சட்டத்தை இலங்கையின் அரசியல் யாப்பில் இணைப்பது எந்தளவிற்கு 1978 யாப்பின் வரையறைகளினுள் செல்லுபடியாகும் என் பது தொடர்பாக அளித்த தீர்ப்பு முக்கியமா
னது.
இத்தீர்ப்பில் நான்கு நீதிபதிகள் 13வது திருத் தச்சட்டமானது இலங்கை அரசியல் யாப்பின் ஒற்றையாட்சி முறை, மற்றும் பிரிவு 76.1 ஆகியவற்றை மீறுவதால் மாகாண சபைகள் சட்டப்படி செல்லுபடியாகாதெனத் தெரிவித் தனர். அத்துடன் அவர்கள் வடகிழக்கில் அமையும் ஒரு மாகாணசபை ஒரு தனி அரசா கச் செயல்படும் ஆபத்துள்ளதென்றும், அதற்கு காணி மற்றும் வழிபாட்டிடங்கள் (பெளத்த), வரலாற்று ஆவணங்கள் (Archi ves)ஆகியவற்றின் மீதான அதிகாரம் கொடுக்கப்பட முடியாது எனவும் தமது தீர்ப் பில் வலியுறுத்தினர் அரசியல் யாப்பில் பெளத்த மதத்திற்கு வழங்கப்பட்ட முதன்
اللا% omeor uom{floo
இருக்கு முழுமையான திருப்திக gg(డిగ్రీ ĝis ĉi Ghi iĝobilo
GaismGBăses இந்திய மத்திய ஆனநிற்கும் என்பது இன்று :
இந்தியக் கைக் லகளின் பகற்கலை .hஸ் மாத்திரமே 6ظoقطولاهاسا exist
மத்தியில் வெட்கமின்றி வலம்வரும்
ub stara, siółek Sseseisulitički மையை வடகிழக்கு மாகாண சபை மீறும் எனவும் அந்நால்வரும் எடுத்துரைத்தனர். 13வது திருத்தச் சட்டம் செல்லுபடியாகும் என தீர்ப்பளித்த மீதி ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தமது தீர்ப்பில் 13வது திருத்தச் சட்டம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதே என வும் அது பிரிவு 761இன் கீழ் பாராளுமன்றத் தின் சட்டமியற்றும் தனி உரிமையை மீற வில்லை எனவும் கூறினர். இவ்வாறு அவர் கள் கூற 13வது திருத்தச் சட்டத்தின் மூன்று விடயங்கள் அடிப்படையாக அமைந்தன; 1) ஜனாதிபதிக்கும், அவரது பிரதிநிதியான மாகாண ஆளுனருக்கும் மாகாண சபையின் சட்டங்களை நிராகரிப்பதற்கும், மாகாண சபையை கலைப்பதற்கும் இருந்த உரிமை, 2) பிரிவு 154 Gஇதன் படி மாகாண சபைக்கு சட்டம் இயற்றவென மத்திய அரசால் கொடுக்கப்பட்ட ஒரு விடயத்தில் (Provi ncial list)-உதாரணம் கல்வி கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன் றம் இயற்றும் சட்டமே இறுதியில் செல்லுபடி யாகும்.
3) மாகாண சபைக்கும் பாராளுமன்றத்திற் கும் பொதுவான சட்டமியற்றும் விடயங்க ளின் பட்டியலில் (concurrent list) பாராளு
ܢ

Page 13
>
三
மன்றத்தின் சட்டவாக்கமே இறுதியில் செல்லு Uuq-Unum GeSub, சுருக்கமாகக் கூறின் 13ம் திருத்தச் சட்டத்திற் குச் சாதகமாக தீர்ப்பளித்த நீதிபதிகள் மாகாண சபை அமைப்பானது அதிகாரப் பகிர்வு விடயத்தில் இலங்கையின் அரசியல் யாப்பை மீறாத வெறும் வெத்து வேட்டாத லால் அது செல்லுபடியாகும் எனத் தம் தீர்ப் பில் மறைமுகமாகக் கூறுகின்றனர். மேலும் நாம் இதில் இன்னொன்றையும் கவ னிக்க வேண்டியுள்ளது. 1978ம் ஆண்டுயாப் பின் பிரிவு 761 பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளின் மூலம் மாற்றியமைக்கப்படலாம் எனக் கூறப் பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கு சட்ட வாக்க அதிகாரம் திருப்திகரமாகக் கிடைப்ப தற்குப் பிரதான சட்ட ரீதியான முட்டுக் கட்டை இதுவென முன்னர் கண்டோம்.
13வது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத் தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையூடே கொண்டுவர ஜே.ஆர் அரசை நிர்ப்பந்தித்த இந்திய அரசு ஏன் அதே முறை மூலம் பிரிவு 76.1 நீக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த வில்லை? இது முக்கியமான கேள்வி. தமிழ்த் தேசியம் ஒரு குறிப்பிட்டவரையறையை மீறி மாநில சுயாட்சி சமஷ்டி போன்றன பற்றிப்
பேசாமல் இருப்பதற்குப் பிரிவு 761 தனக் கும் இலங்கை அரசிற்கும் பொதுவில் சாதக மான ஒரு யாப்பியல் அம்சமென (இந்திய அரசியல் யாப்பின் பிரிவு 356 போல) இந் திய மத்திய அரசு கருதிற்றுப் போலும், வடகி ழக்கு மாகாண சபை காயடிக்கப்பட்ட வர லாறு யாவரும் அறிந்ததே. அது இலங்கை இந்திய அரசியல் யாப்புகளுக்கு இறந்து பிறந்த ஒரு சிசுவெனக் கூறலே பொருந்தும்.
இவற்றிலிருந்து தமிழர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் ஒரு நல்ல புரிந்துணர்வுள்ள சிங்களத் தலைவர் இருப் பின் நமக்கு ஒரு கெளரவமான தீர்வு கிடைக் குமென நினைப்பது முழுமுட்டாள்த் தனமே அன்றி வேறில்லை. தமிழருக்குத் திருப்திகர மான அதிகாரப்பகிர்வு கிடைக்காமற் செய் யும் சட்டக் காரணிகள் 1931இலிருந்து இன்று வரையிலுள்ள இலங்கையின் அரசியல் யாப் புப் பாரம்பரியத்தினுள் வேர் கொண்டு இறு கிப் போயுள்ளன. இவற்றை ஒரு சில நல் லெண்ணம் கொண்ட சிங்களத் தலைவர்கள் எவ்வகையிலும் அசைக்க முடியாது. அத்து டன் அவற்றை வேரோடு பிடுங்கி எறிய இந் திய மத்திய அரசின் நலன்களும் அனுமதிக் கப் போவதில்லை. இதுவே ஐக்கிய இலங் கைக்குள் இனப்பிரச்சினையைப் பேசித்தீர்க் கலாம் என நம்பும் தமிழர் இன்று எதிர்கொள் ளும் அரசியல் யதார்த்தம். இதன் அடிப்ப டையிலேயே அவர்கள் தம் அரசியல் எதிர் காலத்தை நோக்க வேண்டும் (இலங்கையும் இந்தியாவும் தமிழரின் காதில் சூட்டிய பூ இம்மட்டோ? இன்னும் உண்டு விரிவஞ்சி விடுகின்றோம்) O
மனக்க
GeoT55
 

தோற்றதில்லை வீரர்கள் என்று சொல்லித் தோள்தட்டிப் போர்க்களத்துக் கனுப்பிவைப்பார். நூற்றுக் கணக்கிலெல்லோ செத்து மடிகின்றார். கால்கள் நீட்டி நான்
விதியில் நிற்கிறேன் கடந்து போகும் வாகனங்கள் மனமெண்ன. கைவிரல்கள் போதவில்லை. கால்களிடம் கடனெடுத்தும் போதவில்லை. செத்தவரின் உடல் சுமந்தும் சிதைந்தழுகும் உடலோடு ஒட்டிக்கிடக்கின்ற உயிர்சுமந்தும் எனைக்கடந்து போகின்ற வண்டிகளை எண்ணிவிட
ணக்கும் மனமெனக்குப் போதவில்லை. கணக்கும் இன்றொருநாள் பொழுதுக்குள்
எத்தனை நூறன்னையர்கள் தத்தம் புதல்வர்களைக் களப்பலியாய்க் கொடுத்திருப்பர்.
எத்தனை பேர் தங்கள் ஒருகணத்துக் கணிப்பின் தவறாலே உடல் சிதைந்து வாழ்க்கையெல்லாம் கைநழுவிப் போனதென்று மனமழுது சிதைந்திருப்பர்.
மறுநாள் பின்னேரம் செய்திவரும் "மீட்டெடுத்தோம் நிலப்பரப்பை மகத்தான வெற்றியென
வென்றவர்கள் யாரோ வெறும் நிலத்துக்காகவெனப் பூமிவிட்டுச்
சென்றவர்கள் யாரோ?
எக்காளமிட்டு வெற்றியறி வித்தவரின்
புதைகுழிகள் தயாராகக் கிடக்கிறது.
இளவாலை விஜயேந்திரன்.
சரிநிகர் சிறப்பிதழ் 13

Page 14
புலம்பெயர்ந்த தமிழர்கள்
A
தஞ்சம் (
லோகதாஸ்
Tெமது தேச மாறுபட்ட ஒரு மிகுந்த நாடுகள் மானிட ஜென் வாழ்வும், வா பாட்டு ரீதியில் தாக்கங்களினா றும் அதிகரித்து கையால் அந்நி எவ்வளவோ
னும், வயதான இவற்றுடன் இ6 இவைகள் மீண் வந்து உள்ள போகும்
தாய் மண் கோரிய இடத்தி உள்ளங்களின் றது வெளிநாடு ஜேர்மனியில் கடத்தப்பட்டு
வகுப்பு ம குச் சென்று வால் கரு கேள்விக் பிரான்சில்
 ിഖങrഞണ டின்றி ெ soir LDL வரும் இ6
இவை புல இளஞ்சந்ததிகள் ளில் சில இன் செய்தி மனநே அதிகரித்து வ GTaistasläa)ä. .
குழந்தைகளி ஒருபுறமிருக்க இளம் பருவ ழிந்து போவ: இன்னொருபு
இதை எழுது
GOLDS SLIDLU GALI
LITLIT GOD6A)
uി ഞ886"| வர் தமிழர் த. தாக வெள்ை
சரிநிகர் சிறப்பிதழ்
14
 
 
 

தாய்மண்ணில் ஆத்மாவும் கோரிய மண்ணில் உடலும்
த்தில் இருந்து முற்றிலும் சூழல் பூகோளfதியில் குளிர் ா ஆன்மாவைத் தொலைத்த மங்கள். இயந்திரமயமான ழ்வியல் நெறிகளும் பண் பல வேறுபாடுகள் உளவியல் ல் உள்ளம் சிலவேளை குமு துவரும் எம்மவர்களின் வரு யச் சூழல் என்ற நிலையை குறைந்திருக்கிறது. இருப்பி பெற்றோர், உறவினர், சுற்றம், ணைந்த நாட்டின் அவலங்கள் டும் மீண்டும் நினைவுகளில் மும் உடலும் கோதாகிப்
னில் ஆன்மாவும் தஞ்சம் Iல் உடலுமாக வாழ்கின்ற பல வாழ்வு இப்படித்தான் இருக்கி களில்,
b பதின்மூன்று வயதுச் சிறுமி
க் கொலை
ாணவர்களுடன் சுற்றுலாவுக் வெள்ளை மாணவனின் உற த்தரித்த தமிழ் மாணவியின் குறியான வாழ்க்கை? இது
யர் கறுப்பர் என்ற வேறுபா காஞ்சிக் குலாவி இளைஞர் பில் செல்லமாகத் தவழ்ந்து ாநங்கை -சுவிஸில் ம்பெயர்ந்து வாழும் தமிழ் பற்றிய பத்திரிகைச் செய்திக னும் பத்திரிகைகளில் வராத யாளர் மருத்துவமனைகளில் ரும் தமிழ் இளைஞர்களின் பற்றியது. ன் எதிர்காலம் பற்றிய ஏக்கம்
அவர்களது வாழ்வு வளர் GaGu (TEEN AGE) sy தற்கான அபாயச் சமிக்கைகள்
th.
ம்போது இன்னுமோர் உண்
நினைவுக்கு வருகிறது. மாணவர் இருவர்களுக்கிடை பு ஒருவர் வெள்ளையர் மற்ற மிழ் மாணவன் தன்னை அடித்த ா மாணவன் கூறினான். தமிழ்
மாணவனைத் தகப்பன் விசாரித்தபோது இல்லை. என்று கூறி வெள்ளை மாணவன் மீது குற்றத்தைப் போட்டான். தமிழ் மாணவ னின் தந்தைக்கு ஒருவித மகிழ்ச்சி. பொலி
லில் புகார் செய்தால் குறைந்தது 500 பிராங்க்
ஆயினும் கிடைக்கும் என்று தந்தை மைந்த னைத் திரும்பத் திரும்பக் கேட்டார். மைந் தனோ வெள்ளை மாணவன்தான் தன்னை அடித்ததாகப் பதிலிறுத்தான் தந்தையும் மைந்தனுமாகப் பெர்லிஸிற்குச் சென்றனர். மகன் சார்பில் நடந்ததைத் தந்தை பொலிஸிற் குக் கூறினார். பொலிஸ் தமிழ் மாணவனை விசாரணை செய்தது. சற்று ஆழமாக விசா ரணை செய்ததும் மகன் உண்மையைக் கூறி னான். 'தான்தான் வெள்ளை மாணவனுக்கு அடித்ததாக' அருகில் நின்ற தந்தையார் மைந்தனின் கன்னத்தில் பளார் என்று அறைந் தார். பொலிஸ் அபராதம் விதித்தது. தந்தை மைந்தனுக்கு அடித்ததற்காக 500 பிராங்க் மைந்தன் வெள்ளை மாணவனை (ஏற்க னவே) அடித்தற்காக 500 பிராங்க். மொத்தம் 1000 பிராங்க் (சுவிஸ் பணம்) சொந்த மகனை ஆயினும் கூட தந்தைக்கு அடிக்க உரிமை கிடையாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.(பிள்ளைகள் சிறிய விசயங் களில் கூட பெற்றோருக்குப் பொய் சொல் லும் நிலைமைகள் பற்றி ஆராயப்பட வேண் டிய சந்தர்ப்பம் வேறு) எமது சிறார்கள் வாழ் கின்ற புறச் சூழ்நிலை ஒரு காரணமாக இருப் பினும் இத்தகைய கட்டங்களும் சேர்ந்தே எமது இளஞ் சந்ததி சீரழிந்து போவதற்கான பகுதிக் காரணமாக அமைந்து விடுகின்றது என்று சட்டத்தின் மீது குறை கூறும் பெற்றோர் அதிகம். எமது நாட்டின் வளர்ப்பு முறைக ளையே இங்கும் பிரயோகிக்க நினைக்கும் பெற்றோரைப் பொறுத்தவரை இது சரியான காரணமாகவும் அமைந்து விடுகிறது.
புலம் பெயர்ந்து வந்த எமது மக்களின் நெருக்கடி மிக்க வாழ்வு மேற்குலக நாடுக ளில் இப்படித்தான் நகர்கிறது. வாழ்க்கை நகர் கிறது. ஆனால் காலமோ ஓடிவிடுகிறது.
* * *
ஈழத் தமிழர்களின் இப் புலப்பெயர்வு 1981இல் ஆரம்பித்த போதும், 1983 யூலைக் குப் பின்பே தீவிரமடைந்தது எனலாம். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் நீங்கலாக 81இல் வெளியேறியவர்களில் பெரும் பகுதி யினர் பொருளாதார மேம்பாட்டை நோக்கி

Page 15
-
வந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. 83ழலைக்குப் பின் வெளியேறியவர்களிலும் பொருளாதார நோக்கில் வந்தவர்களின் தொகையினையும் குறைத்து மதிப்பிடுவதற் கில்லை என்ற போதும் நாட்டின் அவல நிலைமை காரணமாக வெளியேறியவர்க ளின் பங்கும் அதிகம். இவர்களின் வெளி யேற்றத்தை பின்வரும் வகைகளில் பார்க்க GADITIub.
நாட்டின் அவல நிலைமைக்குப் பயந்து முந்திக் கொண்டு வெளியேறியோர் * பொலிஸ், இராணுவ நெருக்கடிகளினா லும் நெருக்கடிகளுக்குப் பயந்தும் வெளி யேறியோர் * இயக்கங்களில் செயற்பட்டு, இயக்க நட வடிக்கைகளில் அதிருப்தி கொண்டு வெறுப்பினாலும் விரக்தியினாலும் வெறுப்பினாலும் வெளியேறியோர் (85இல் சந்ததியாரின் கொலைக்குப் பின் வெளியேறிய புளொட் இயக்கத்தவரின் பங்கு இத்தகையவர்களில் அதிகம்) இயக்க மோதல்களினாலும் விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களின் செயற்பாடு மீதான ஜனநாயக மறுப்பினா லும் வெளியேறிய இயக்கத்தவர்கள் இவர்களில் ரெலோ உட்பட அனைத்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அடக் கம்) * இந்திய இராணுவத்தின் வருகையைத் தொடர்ந்தும் அவர்களின் வெளியேற்றத் திற்குப் பின்பும் வெளியேறியோர் (பின்
வெளியேறியோர்களில் தமிழ் குழுக்க
ளை சேர்ந்தவர்களின் தொகை குறிப்பி டத்தக்கதாகும்) ஏனையோர் அவலமே வாழ்வாகிப் போன நிலையில் உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் இன்று வரை
வெளியேறிக் கொண்டிருப்பவர்கள் இவ்விதமாகப் புலம்பெயர்ந்து இந்தியா வுக்குச் சென்றவர்கள் தவிர ஏனையோரின் புகலிடங்களை கீழ்வருமாறு கூறலாம் 1. மேற்கு ஐரோப்பிய நாடுகள் (ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சலாந்து, நெதர்லாந்து) 2. ஸ்கன்டிநேவிய நாடுகள் டென்மார்க், நோர்வே) 3. ஆங்கிலேய நாடுகள் (இங்கிலாந்து, கனடா-இங்கு பிரெஞ்சு மொழி பேசும் மாநிலமும் உண்டு- அவுஸ்திரேலியா) இன்னும் சிறு சிறு தொகையினர் வெவ் வேறு நாடுகளில் வாழ்கின்ற போதும் மேற் படி நாடுகளிலேயே பெரும்பான்மையினர் வாழ்கின்றனர் என்பது அனைவரும் அறிந் ததே எம்மவர்களின் ஆரம்பப் புலம்பெ
-(சுவீடன்,
யர்வு மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக் கியே இருந்ததனாலும், இத்தகைய நாடொன் றில் இருந்தே இக் கட்டுரை எழுதப்படுவதா லும் இதன்உட் பொருளும் மேற்கு ஐரோப் பிய நாடுகளை மையங்கொண்டதாக அமைந்த போதும் ஏனைய நாடுகளுக்கும்
பொருந்தக் கூடிய பெ னைகளும் இதில் அல எனது நம்பிக்கை
பலவித கஷ்டங்களி யாகப் பணத்தைச் நாட்டை அடைவதற்க ஐரோப்பாவில்) பல ளைத் தாண்ட நேரிடும் போது குளிர்காலங்களி களும் (குழந்தைகள், இன்னும் குளிருக்கு உடைகளும் இன்றி மேலாக பலமணி நேர யான நோய்களுக்கு உண்டு.
உயிரைப் பணயம் பட்ட இப் பயணம், அ மனுச் செய்வதுடன் சற் மிகச் சிலருக்குத் தஞ்சப் படும். பெரும்பான்.ை கப்பட்டதாகக் கடிதம் செய்து குறிப்பிட்ட க loCaOGT3Glā LŠo தாகக் கடிதம் வரும், ! விட்டு வெளியேற வே யக் கடிதம் சிலருக்கு தஞ்சம் கோரி வேறொ தாண்டும் நிர்ப்பந்தப் பு தர்ப்பங்களும் உண்டு களை அடுத்து புலம்ெ எதிர் நோக்கும் அடுத் நிறவெறி.
ஐரோப்பிய நாடுக யிர்ப்புப் பெற்று வரு தொகையும், அவர்கெ பாடுகளும் மேலோங் றன. ஜேர்மன்'சோலி கள்' அண்மையில் நி சம்பவம் ஆகும். அக; டுவதும் மனித உயிர்க போவதும் ரெயில் பி தெருக்களில், வேலை பிந்தி வீடு திரும்புல பழிப்புக்கும் தாக்குத தர்ப்பங்கள் ஆங்காங் கொண்டுதான் இரு தொல்லை வெளிநா னது என்றதனால் அ மன்றி துருக்கியர், விரிந்து சென்று தாக்
இந் நாடுகளின் நாட்டு மக்களின் ம ஆரம்பத்தில் இருந்ே களிடத்தில் இருந் கொண்டுதான் வந்தி றதனாலும், வேலைபலவித கஷ்டங்களி திருப்தியுடன் கா ஆனால் திருமணமா

துவான பல பிரச்சி ப்படுகிறது என்பது
மத்தியில் தொகை செலவழித்து உரிய க களவாக (மேற்கு [08ങി ബസ്മെ8, இச்சந்தர்ப்பங்களின் ல் மரித்துப் போனவர் பெண்கள்) உண்டு. |ய காலணிகளும்,
பனிக்கட்டிகளுக்கு நடந்து சில கடுமை
ஆளானவர்களும்
வைத்துத் தொடரப் ரசியல் தஞ்சம் கோரி று ஓய்வு பெறும் மிக அளிக்க அரசு உடன் யோருக்கு நிராகரிக் வரும் மீள்மனுச் ாலம் வாழ்ந்த பின்பு டும் நிராகரிக்கப்பட்ட லவேளை "நாட்டை ண்டும்' என்ற கட்டா வரும்போது மீண்டும் ரு நாட்டுக்கு எல்லை பயணம் தொடரும் சந் இத்தகைய கஷ்டங் பயர்ந்த தமிழர்களை த பெரும் பிரச்சினை
ள் பலவற்றில் புத்து ம் புதிய நாஜிகளின் பின் நிறவெறிச் செயற் கிய வண்ணமிருக்கின் ங்கன் சொல்லும் கதை கழ்ந்த மறக்க முடியாத முகாம்கள் எரிக்கப்ப ள் இதற்குப் பலியாகிப் ரயாணங்களில், வழித் முடிந்து இரவு நேரம் கயில் நிறவெறியரின் லுக்கும் ஆளாகும் சந் கே இன்றும் நிகழ்ந்து கின்றன. நாஜிகளின் படவர்களுக்கு எதிரா து தமிழர்களை மட்டு ஆபிரிக்கர்கள் என்று கிறது. கலாசாரங்களும், இந் னோ நிலைமைகளும் எம்மவர்களை அவர் அந்நியப்படுத்திக் க்கிறது. புகலிடம் என் ணம் என்ற வகையில் மத்திலும் ஒருவித த்தைக் கழித்தனர். மனைவி பிள்ளைகள்
என்று வந்த பின், பிள்ளைகள் பாடசாலை வயதை எட்டியதும் இந் நாட்டுக் கலாசாரங் கள் பற்றியும் அவர்களை வழிநடத்துவதில் உள்ள சிரமங்கள் பற்றியும் ஆழமாக உணரத் தலைப்பட்டுள்ளனர்.
வயதானவர்களைப் பொறுத்தவரை பிறப் பில் இருந்து பல வருடங்கள் தாய் மண்ணில் வாழ்ந்து மண்ணின் வாசனையுடன் வந்தவர் கள். எமது கலாசாரம் பற்றிய எண்ணக் கரு வோடு எமது சமூகக் கட்டுப்பாட்டுக்குள் (திருமணம்-சாமத்தியச் சடங்கு பிள்ளைப் பெற்றால் முப்பத்தொண்டு, அந்தியேட்டி, திவசம், கோயில் பூசைகள் என்று அனைத் தையும் -இவற்றையே எமது பிரதான கலாசா ரங்களாகக் கருதி மறு பிரதியீடு செய்யும் விதத்தில்) வாழ்வதில் முனைப்பாக உள்ள னர். இதில் விதிவிலக்குகளும் உண்டு.
எமது சிறார்களைப் பொறுத்தவரை கலா சாரம் பற்றிய விசயத்தில் மிகுந்த நெருக்கடிக ளுக்குட்படுகிறார்கள் வீட்டில் பெற்றோர் மத் தியில் ஒரு கலாசாரம் பாடசாலைக்குச் சென் றால் சக மாணவர்களுடன், ஆசிரியர்களு டன் இந் நாட்டுக் கலாசார நிலைமைகளுக்கு உட்படுகிறார்கள். இந்நாடுகளின் புறச் சூழ லும் இதே கலாசாரத்தையே பிரதிபலிக்கின்றன. எம்மவர்களின் தொகை அதிகரித்து வருதவனாலும், ஆங்காங்கே சிறுசிறு சமூகக் குழுக்களாக நாம் வாழ்ந்து வருவதனாலும், பாதிக்குப் பாதி எமது கலா சார முறைமைகளை சிறார்களுக்கு உணர்த் தும் கொண்டிருந்த போதும், இந் நாடுகளில் புறச் சூழல்களில் காணப்படும் (ஒரு விளம்பரத்தை எடுத்துக் கொண்டால் அதுவும் ஆபாசமாகக் காணப்பு டுவது போன்ற) சீரழிவுத் தன்மைகளில் இருந்து பாதுகாப்பது என்பது சிரமமான ஒன்றே இன்னும் 16 வயதுக்கு மேற்பட்ட பிள்ளையின் விடயத்தில் கட்டாயத்தலையீட் டுக்கு இடமளிக்காத இந்நாட்டுச் சட்டங்க ளும் சிறார்கள் சீரழிந்து போவதற்குச் சாதக மானவையே
இதனால் பிள்ளைகளை சிறுபராயத்தில் இருந்து அறிவுபூர்வமாக அணுகுவதன் மூலமே எமது சமுதாய உணர்வுகளை ஒரள வேனும் உணர்த்த முடியும். இயந்திரமயமாகி விஞ்ஞானபூர்வமாகக் காணப்படுகின்ற ஒரு புறச் சூழலில் எமது பிள்ளைகள் வளர்வது மன வளர்ச்சிக்கான ஒரு சாதக நிலைமை. இதில் சிறு பருவத்தில் இருந்தே பிள்ளைக ளின் அறிவும் ஆவலும், அதற்கான கேள்விக ளும் கூடத் தர்க்கரீதியாகவே அமையும். இதற்கான பெற்றோரின் பதிலும் விஞ்ஞான ரீதியாகவே அமைய வேண்டும். தவிர்த்து அவர்களது அறியும் ஆற்றலுக்குத் தடையாக இருந்தாலோ அல்லது பேய் பிசாசு கடவுள் என்ற ரீதியில் பதில் கொடுக்கமுற்பட்டாலோ அவர்கள் பெற்றோரிடம் இருந்து அந்நியப்ப டுவதற்கான வாய்ப்பை சிறுவயதிலேயே அவர்களுக்கு அளித்தவர்களாவோம். அந்நி
வாய்ப்புக்களைக்
சரிநிகர் சிறப்பிதழ் 15

Page 16
யமாகின்ற இந் நிலைமைகளைத் தவிர்க்கும் பொருட்டு, பெற்றோர்பிள்ளைகளுக்கிடையிலான உறவு நட்புரீதி யாக அமைய வேண்டியதும், பிள்ளைகள் தாய்மொழியை கற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்த வேண்டியதும் பெற்றோர் அவர் கள் வாழும் நாட்டு மொழியைக் கற்றுக் கொள்வதும் அவசியமாகிறது.
தவிர்க்க முடியாது மேற்குலகச் சூழலில் வாழும் எமது சிறார்கள் ஒரு வித கலப்புக் கலாசாரத்தைப் பேணும் நிலைமைக்கு நிர்ப் பந்திக்கப்பட்டுள்ளார்கள். இத் தவிர்க்க முடியா நிலைமையில் பிள்ளைகளுக்கு உணர்த்தும் வகையில் பெற்றோர் அறிந்தி ருக்க வேண்டிய இன்னோர் அம்சம் கலாசா ரத் தேர்வு. இவ் விடயம் பற்றி 'மனிதம் 24இன் ஆசிரியர் உரையின் முடிவுரையில்
கூறப்பட்ட விடயங்கள் டன் நினைவு கூர்வ என்று நினைக்கிறேன்.
எமது பிள்ளைகள் ளைத் தேர்ந்து கொள் கூடிய பக்குவத்துடன் கேற்ப அறிவியல் வழங்க வேண்டும்.
studgy sorts. Ty மூடப்பழக்கங்க மைத்தனம், சீத பிய திருமணம் தடை) விலக்கிச் எமது கூட்டு வாழ் அன்பு, பாசம், கா, பண்பாடுகளைப் அதேவேளை
99 نالقرنینو)LI
l ےITiآ மனித'ெ. ডেট্র্যাt4=
T
விரல் தொ"ை
துடித்துப் ሣግ” ̋osmé' Lጫ°"
nt'-' + ®ጨ፡ጦጫ
சரிநிகர் சிறப்பிதழ் 16

ளை சில திருத்தங்களு சாலப் பொறுத்தம்
கலாசார விழுமியங்க வதற்கு நிதானத்துடன்
வயதின் தன்மைக் தியில் ஆலோசனை
த்துடன் ஊறிப்போன ளை (சாதி, பெண்ணடி னம், குறிப்பாக விரும் செய்து கொள்ளத் கொள்ளவும் வியலில் காணப்படும் தல் போன்ற ஆன்மீகப் பேணவும் மேற்குலக நாடுகளில்
காணப்படும் சீரவுக் கலாசாரத்தில் இருந்து பிள்ளைகள் தம்மைப் பாது காத்துக் கொள்ளவும், இச் சூழலில் மேலோங்கி நிற்கும் (பிள் ளைகளுக்கும்-பெற்றோர், ளுக்கிடையிலான ஜனநாயகப் பண்பு அறிவியல் ரீதியாகச் சிந்திக்கும் ஆற் றல், வேலைகளில்பாகுபாடின்மை, சாதி
ஆசிரியர்க
வேறுபாடின்மை போன்ற) நற்பண்புக ளைக் கற்றுக் கொள்ளவும், சிறார்களுக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும். இக் கடமைகளைச் சரிவ ரச் செய்வதற்கு இந் நாட்டுச் சூழல், பழக்க வழக்கம், கலாசாரம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் அவசிய கடனாகும்

Page 17
ஈழத்தின் அரங்கப் போக்குகள்
அரங்காடிகளின் அளிக்கைக சில கேள்விகள்
Fழத்து நாடக அர கொழும்பில் தனது அ தள்ளியது. அரங்க அரங்க நிகழ்வுகள்
கிடைத்தது. வார்த்ை கிடந்த நினைவுகளை
இன்றைய ஈழத்துத் தமி வுகள் கீழ்வரும் நா அளிக்கை செய்யப்பட் 1) யாழ்ப்பாணத்தை பிரதேசம் 2) கொழும்பை மைய
事LD 3) மட்டக்களப்பை பை
தேசம் 4) புலம்பெயர்ர் பிரதேசங்கள்
இவை நான்கினிலு வேகத்தை அதிகளவி ணம் ஆகும் புலம்ெ நாடுகளில் ஈழத்தின் யாளர்கள் ஊடாடித் அவர்களின் நாடக மு றுடன் நேரடித் தரிச6 டுமே ஆழமாக அல எனினும் மேற்குறித்த லும் நாடக அரங்க வரும் வளர்ச்சிகளை பிரச்சினைகளையும் இன்று நம்முன் உள் பரிசீலனை ஈழத்துத் சாதிக்கக் கூடிய இல லும் கண்டறிந்தவற் லும் போய் முடிவை நாடகம் என்ற தளத்தி ஒழுங்கமைப்பைக் ெ காடிகள் இருக்கிறார் அரங்க நிகழ்வுகள் தற்கு என்னென்ன து எனத் தேடி அவற்று நன்றாகச் செய்திருச் ளைத் திருப்பதிப்ப( என்பதால், சுட்ட ே வேண்டிய தேவைய காடிகளின் தொடக்
(அரங்காடிகளை ய
வளர்ச்சியின் தொ
 
 
 

தொடர்பான
- அரிதேவா
க வரலாறு மீண்டும் நம்பு ஒன்றை வெளித் டிய அரும்புகளின் மூன்றைப் பார்க்கக் தகளுக்காக ஏங்கிக் அது தட்டி விட்டது. ழ்நாடக அரங்க நிகழ் ன்கு பிரதேசங்களில் டு வருகின்றன. மையமாகக் கொண்ட
மாகக் கொண்ட பிரதே
யமாகக் கொண்ட பிர
தோர் வசிக்கும்
பம் தொழிற்பாட்டு ஸ்காட்டுவது யாழ்ப்பா பயர்ந்தோர் வசிக்கும் பல முக்கியமான நெறி திரிகிறார்கள் எனினும் யற்சிகள் பற்றி, அவற் To digittalist id ச முடியும். எவ்வாறு நான்கு பிரதேசங்களி முயற்சிகள் அடைந்து பும் எதிர் கொள்ளும் ஆழ்ந்து பரிசீலிப்பது தேவையாகும். இப் தமிழ் நாடக வரலாறு க்குகளை கண்டறிவதி றை இலகுபடுத்துவதி
ԱվLD.
லான ஆர்வத்திற்குரிய ாண்ட குழுவாக அரங் அரங்காடிகள் தமது ான்கையும் தயாரிப்ப ரங்களைப்பட்டார்கள் ாளும் 'அரங்காடிகள் |றார்கள் என அவர்க த வேண்டியதில்லை பண்டியவற்றைச் சுட்ட கிறது. ஏனெனில் அரங் புள்ளி பூச்சியமல்ல.
ழ்ப்பாணத்தின் அரங்க
iš Aulums, Lu TiiiLJILJ GAJña,
ளும் இருக்கிறார்கள்) இவ்வழி ஈழத்து நாடக வரலாற்றில் சில முக்கியமான இடங்களை திரும்பிப் பார்ப்பதுடன் அரங்காடிகள் எவ் விடத்திலிருந்து தொடங்கியிருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்வதும் அவர்களின் அரங்க நிகழ்வுகள் தொடர்பான மனப் பதிவைத் தருவதும் கூடவே அவற்றின் பின் எனக்கு எழுந்த கேள்விகளைப் பகிர்வ தும் இங்கு நோக்கமாகிறது. ஈழத்துத் தமிழ் நாடக அரங்க வரலாற்றின் முன்பகுதியில் முக்கியமான தரிசிப்புக்களை கா. சிவத்தம்பி அவர்களின் வார்த்தைகளிலேயே தந்து பிற்ப குதியை நான் தொடர்கிறேன். 'ஐம்பதாம் அறுபதாம் தசாப்தங்களில் பேராசிரியர் வித் தியானந்தன் ஈழத்தின் பாரம்பரிய கூத்துக் கலையை நவீன ரசனைக்கும் கலைக் கையா ளுகைக்குமான ஒரு நாடக வடிவமாக முன் வைத்தார். இதன் வழியாகத்தான் மெளனகு ருவின் வருகை வருகிறது. இந்த முகிழ்ப்பு நடந்து கொண்டிருந்த வேளை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அறிவியல்துறை மான வர்களின் நாடக ஈடுபாடு அவர்களின் அடிப் படைக் கல்விப் பயிற்சிக்கேற்ப நாடக அளிக் கையின் தொழில்நுட்ப அம்சங்கள் தமிழ் நாடகத்தின் கலைக் கூர்மைக்கு உதவிற்று (மதமாற்றம் முதலிய தயாரிப்புகள்) பேரா தனை-கொழும்பு இணைந்த பொழுது நாடக மரபின் சில அம்சங்களும்
மரபுகள்
உள்வாங்கப்பட்டன. இந்தக் கலவையின் உற் பவிப்புக்களாக மஹாகவி, முருகையன் ஆகி யோரது நாடகங்கள் மேடையேறின. தாசீசி யஸ், சுந்தரலிங்கம் சிவானந்தன் இந்தக் கூட் டத்தின் அறுவடைகள். கொழும்பு பல்கலைக் கழகம் 1976-77இல் நடாத்திய நாடக அரங்கியல் மேற்படிப்பு டிப் புளோமா இந்த நாடகக் களத்துக்கு மேலும் சில நதிகளைக் கொண்டு வந்தது. (குழந்தை சண்முகலிங்கம், செந்தூரன், குறமகள் முதலி யோர்) கலை கல்வியுடன் இணைந்தது. அதற்கும் மேலாக நாடகம் என்பது வரன் முறையான ஒரு சாஸ்திரம் ஆயிற்று நாடக வரலாறு, பயிற்சி என்பன பாடங்களாயின.
இந்தப் பயிற்சி உலக அரங்கின் செல்வங் களை தமிழுக்கு ஆற்றுப்படுத்திற்று உரை ஞர் பாடுனர், முதலியோர் முக்கியமாயினர் அரங்க மரபே மாறத் தொடங்கியது. நடிப்புப் பயிற்சியினால் வருவதாயிற்று நாடகம் நட னத்தை உள்வாங்கி உண்மையான நாட்டிய மாயிற்று இந்தக் கலவைக்குள் கூத்தின் ஆட் டங்கள் விலாசத்தின் பாடல்கள் திரெஜடியின்
சரிநிகர் சிறப்பிதழ் 17

Page 18
கோரஸ் கொமெடியின் அங்க வீச்சுக்கள் பிரெச்ட்டின் தொலைப்படுத்தல் உத்தி ஆகி யன ஒன்று சேர்ந்து தனித்தனியே நிற்காமல் ஒரு புதிய நாடக வடிவத்தைத் தோற்றுவித் தன. அந்த நாடக வடிவத்தின் சந்தேகமற்ற உருவகம் மண்சுமந்த மேனியர் ஆகும். (ஏழு நாடகங்கள் என்னும் நாடகத் தொகுப்பு நூலுக்கு எழுதிய முன்னுரையில் இருந்து
எழுபதுகளின் இறுதியில் நாடக அரங்கக் கல் லூரி ஸ்தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் நாட கக் களப் பயிற்சிகள் பரவலாக இடம்பெறலா யின. அரங்காடிகளில் பலர் இக் களப் பயிற்சி யின் புதல்வர்கள் அல்லது அனுபவம் உள்ள வர்கள் எண்பதுகளின் ஆரம்பத்தில் க.சிதம் பரநாதன் நாடக அரங்கினுள் நுழைகிறார். கா. சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்ட நாடக வடிவமான மண்சுமந்தமேனியரின் நெறியா ளர் ஆகிறார். பல்கலைக் கழகத்தில் அக் காலத்திலிருந்த கலாசாரக் குழுவுக்கு நாடக அரங்கக் கல்லூரியின் ஸ்தாபகர் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய நாடகங் களே மண் சுமந்த மேனியர் பாகம்1. மண் சுமந்த மேனியர் பாகம் 2 என்பன இந்த இரண்டு நாடகங்களூடாகவும் நாடக அரங் குக்கு வந்தவரே அரங்காடிகளின் ஓர் நெறி யாளரான அரவி அவர்கள்
மற்றைய நெறியாளர் திரு.தேவராஜா அவர் கள் பொறுத்தது போதும், கோடை போன்ற
நாடகங்கள் உட்பட பல நாடகங்களில் நடித்த
வர். இந் நாடக அரங்கம் தொடர்பான களப் பயிற்சிகள் பலவற்றில் பங்கு பற்றுனராக இருந்து வருவதுடன் முன்னவரை விடவும் நீண்ட அரங்க அனுபவம் ஒன்றையும் கொண் டவராவர்.
Cry of asiaஇல் கலந்து கொண்ட பின் நாடு திரும்பிய சிதம்பரநாதன் அதுவரை கால தனது நாடக அரங்க அனுபவங்களுடாகவும் தனது பயண அனுபவங்களுடாகவும் புதிய நாடக அரங்கச் சிந்தனை ஒன்றை வந்தடைகி றார். இதன்வழி அவர் தனது அரங்கை விடுத லைக்கான அரங்கு எனப் பெயரிடுகிறார்.
விடுதலைக்கான அரங்கு என்ற தேடல் களப் பயிற்சிகளின் நோக்கத்திலும் நடாத்தப்படும் முறைமையிலும் மாறுதல்களைக் கொண்டு வந்தது. இதன் வழி களப் பயிற்சி அதில் கலந்து கொள்பவர்களின் மனங்களின் பண்பு ரீதியான அதிர்வுகளை ஏற்படுத்தும் வலு வைக் கொண்டதாக மாறத் தலைப்பட்டது. மறுபுறத்தில் தனது திறமைகளை இனம் கண்டு கொள்ள தடையாக இருந்த உள்ளகத் தடைகளை மீறும்படி களப் பயிற்சியில் பங்கு பற்றுனர்களை தூண்டவும் தலைப்பட்டது. மேலும் உள்ளகத் தடை மீறப்படும்போது நாடகம் என்ற கலை வடிவம் தொடர்பான திறனை (dramatic ski) இலகுவாக வளர்க் கும் சந்தர்ப்பமும் அதிகரிக்கிறது.
மறுகரையில் நாடகம் எனும் கலை வடிவத் தின் அழகியல் மூலக் கூறுகளில் ஆதாரங்க
ளாக இதுவரை காலமும்
LDIGIIJ860GT, கே முனைந்தது. அரங்க வடி அரங்கினுள் நாடகம்
முறைமை நடிகன் நெறி கன்-பார்வையாளன்உற பார்வையாளன் உறவு
கேள்விகளை எழுப்பி அவற்றை மாற்றத்தை ே வேண்டிய பொறுப்பைய டங்கியது. மாற்றப்பட
மீது கேள்விகளைத் தேவையை உணர்ந்து தானே மாற்றப்படவேண் துள் புற உலகக் கட்டை யான பண்பாட்டுப்
அடங்கு இருந்து ஒன்று பிரித்தெ இரு அம்சங்களினதும்
தனே மாற்றப்பட வேண்
சாராம்சத்தில்
சுமப்பவனும் மனிதனே! புகளை வெளிப்படுத்தப் தனே இரண்டுக்கு போராட்டத்தின் தேறிய லாற்றின் படிக்கட்டுகள்
கம் என்ற தளத்தில் நிக (நாடகம் என்பது பண்ப யாத நிறுவனங்களில் ஒ6 றுக் கொண்டால்) சமூகட் இதுகாறும் நிலவி வந்த
கொள்ள மறுத்து அவ போது விடுதலைக்கான இட்டுச்
தொடக்கமாக அமையும்
செல்லும் ெ
ஈழத்து நாடக வரலாற்றி பர நாதனூடாக இம் முன் டுத்தி வருகிறது. அவர் மாணிப்பட்டத்திற்கான விடுதலைக்கான அர கொண்டு கட்டுரை ஒன் ளார் என்றும் நாடகம் எ வத்தில் தொடர்பு கொ இரு வழிப் பாதையாக என்னும் நோக்கத்தின்ப அது இருக்கிறது என்றும் அதன் முழுமையான உ ருப் பெறுவது நாடக மான விவாதங்களுக்கு செழுமையான அரங்செ அவசியமாகும்.
மறுபுறத்தில் இதுவரை கா நிலையினூடாக வந்த வ கேள்விக்குட்படுத்தாமல் றின் ஊடாக அடையக்
பயன்பாடுகளையும் அபூ ளையும் தேடும் முனைட் வெளிப்பட்டு வருகின்ற பாட்டின் குறிப்பிடத்தக் குழந்தை ம.சண்முகலிங்
சரிநிகர் சிறப்பிதழ் 18

ம் நிலவி வந்த பெறு ள்விக்குட்படுத்தவும் வம், நாடக வடிவம், நிகழ்த்தப்படும் யாளன் உறவு நடி வுபார்வையாளன்
என்பவற்றின் மீது க் கொண்ட பின் நாக்கி உந்தித் தள்ள பும் அது கோரத்தொ வேண்டிய ஒன்றின் தொடுப்பது அதன் கொண்டதன் பின்பு ண்டும் என்ற அர்த்தத் மப்பும் அதன் வழி பெறுமானங்களுமே ஒன்றில் டுக்க முடியாத இந்த o LuLu i gIL" Á Ld6M ாடிய இயல்புகளைச் மாற்றமுற்ற இயல் போகிறவனும் மனி ம் இடையிலான விளைவுகளே, வர இவ்வகையில் நாட ழும் இம் முனைப்பு ாட்டின் இன்றியமை ன்று என்பதனை ஏற் பெறுமானங்களை அர்த்தத்தில் புரிந்து ற்றை நிராகரிக்கும் அரங்கை நோக்கி
5L-L
கின்றன.
பயணத்தின்
ன் ஒரு கிளை சிதம் C)607 ('y 606) Llu G6u Gyfu'ulu
தனது முதுகலை ஆய்வுப்பொருளாக ங்கு என்பதைக் 1றை சமர்ப்பித்துள் ன்னும் கலை வடி ள்ளல், முறைமை இருக்க வேண்டும் ாற்பட்ட ஆய்வாக அறிய முடிகிறது. ள்ளடக்கமும் நூலு அரங்கினுள் காத்திர வழிவகுக்கும் இது ான்றை உருவாக்க
ல இயல்பு வளர்ச்சி டிவங்களை அதிகம்
ஆனால், அவற் கூடிய உச்ச சமூகப் கியல் அனுபவங்க பும் சம வலுவுடன் து. இந்த வெளிப் க படைப்புக்களாக கம் அவர்கள் எழு
திய எந்தையும் தாயும் எனும் நாடகமும், குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களே எழுதி அவர்களே நெறியாள்கை செய்த அன் னையிட்டதீ எனும் நாடகமும் அமைந்தன. யுத்தத்துக்குப் பிந்திய உளவடு நோய்கள் தொடர்பான சிகிச்சை முறைகளின் ஓர் கூறாக drama therophy)ub sgoLou (plub GT6 பதை அன்னையிட்ட தீ கோடிட்டுக் காட்டி யது. அழகியல் அனுபவம் என்ற வகையி லும் அது பாராட்டுக்களைப் பெற்றது. இவ் வாறு இன்று வரை நாடக நதி பாய்ந்து வரும் இடங்களும் மருவும் பாறைகளும் அதில் பிரிந்த கிளைகளும், அரங்காடிகளின் பிரக் ஞையில் முன்னுணரப்பட்ட ஒன்றாக இருப் பது ஆரோக்கியமானது.
நல்ல நாடகங்கள் தமிழிலும் உண்டென அறி முகப்படுத்துவதை மட்டுமே இலக்காக கொள்ளும் தேவையை எவரும் இலகுவில் அடைந்து விட முடியும், அதற்கு அப்பாலும் உள்ள தேவைகளை உணரும் கலைஞர்களே சமூகப் பிரஞ்ஞையும் பொறுப்பும் உள்ளவர்
களாக இனம் காணப்படுகிறார்கள்
அரங்காடிகள் பின்வரும் நான்கு அரங்க நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார்கள் 1) இப்போதைக்கேது வழி
எழுதியவர்: குழந்தை ம. சண்முக லிங்கம்
எழுதியகாலம் 1989 நெறியாள்கை அரவி(1993)
2) அபகரம் எழுதியவர்: நா.சுந்தரலிங்கம் எழுதிய காலம் 1969 நெறியாள்கை தேவராஜா(1993) 3)முயலார் முயல்கிறார்
எழுதியவர்: குழந்தை.ம.சண்முக லிங்கம்
எழுதிய sitcolo: 1980s, ஆரம்பத்தில்
நெறியாள்கை அரவி (1993)
4) பொறுத்தது போதும் எழுதியவர் தாசீசியஸ் எழுதிய காலம் 1979 நெறியாள்கை அரவி (1993)
இந்தத் தெரிவு தற்செயல் நிகழ்வொன்றா? அல்லது திட்டமிடப்பட்டதா? என்பது வின வுவதற்குரியதாகும். இந்தத்தெரிவையும் ஒழுங்கையும் அரங்காடிகள் திட்டமிட்டிருப் பபின் கணிக்கப்பட வேண்டியவர்கள். ஏனெ னில் ஒரு கலைஞன் எழுத்துருவொன்றை நாடகமாக்க ஏன் தெரிகிறான் என்பதில் இருந்தே அரங்கவிமர்சனம் ஆரம்பித்து விடு கிறது.
தன்னுள் குமைந்து கொண்டிருக்கின்ற

Page 19
ஒன்றை வெளிப்படுத்த வல்ல ஊடகத்தையும் வடிவத்தையும் தேடி கலைஞனின் ஆத்மா அலைவதைப் படைப்பாக்க வேதனை என்கி றோம். இந்த தேடல் உணர்வு அறிவுபூர்வமா கவும் இரண்டுக்கும் இடையிலான மோதலா கவும் தொடரும். இந்தத் தொடர்ச்சியின் ஓர் நிலையில் படைப்பாக்கம் வெளிவருகிறது. வெளிவரும் படைப்பு தரும் அனுபவம் பார் வையாளனது தேடலினதும் அனுபவத்தின தும் அதிர்வுகளை ஒத்திருக்கும் போது, பார் வையாளன் அதை நல்ல படைப்பென்கி றான். இது பொதுவாக நிகழ்வது கலைஞர்க ளின் கருத்தியல், பார்வையாளர்களின் கருத் தியல் என்பன ஒத்துப்போதல், ஒத்துப்போ காமை என்பவற்றைப் பொறுத்தும் கலைப்ப டைப்புகள் மீதான மனப்பதிவுகள் மாறுபட்டு விடுகின்றன. எனவே தனது இலக்குப்பார் Gopaluuium GTi (target audience) luogólu u Glyék, ஞையும் ஓர் கலைஞனுக்கு தேவைப்படுகி றது. (தனது உளப்பதிவுகளை வெளிப்படுத் தல் என்பதை மட்டுமே தமது நோக்கமாக கொண்ட கலைஞர்களும் உள்ளனர். அவர் கள் பார்வையாளர்களைப் பற்றிக் கவலைப்ப டுவதில்லை)
அரங்காடிகள் தெரிவு செய்த நாடகங்களின் வடிவங்கள், அந் நாடகங்கள் வெளிக்காட் டும் பண்பாட்டுச் சூழல், ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவை நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுச் சூழலுடன் அவை கொண்டி ருந்த இயைபையும் இயைபின்மையும் நோக் கும் போது தமது இலக்குப்பார்வையாளர் குறித்த தெளிவு அவர்களுக்கு போதுமான தாக இருக்கிறதா என்பது கேள்வியாகிறது? சுற்று ஆழமாகப் பார்த்தால் தமது படைப்பு கள் மூலம் பார்வையாளர்கள் மீது அவர்கள் ஏற்படுத்திக் கூடிய தாக்கத்தை நிர்ணயிக்கும் காரணிகள் பற்றி அவர்கள் பிரக்ஞையுடன் இருந்தார்களா? என வினவுதாகும். இப்போ தைக்கேது வழி அபகரம், பொறுத்தது போதும், ஆகிய மூன்று நாடகங்களும் பெரி யவர்களுக்கான அரங்குகள் (adult theatre) முயலார் முயல்கிறார் சிறுவர் அரங்கம் (children theatre) இப்போதைக்கேது வழியானது சமூகத்தில் நிலவுகின்ற குறித்த ஒரு பிரச்சினையை தெரிவு செய்து வகைமாதிரியான பாத்திரங் களை வைத்து, அப் பிரச்சினைகளுக்கு உரிய பல்வேறு சம்பவங்களைத் தொகுத்து எழுத்து ரைஞர்கள் கோரஸின் இசைபாடல்கள், நாட் டார் பாடல்கள் என்பனவற்றின் துணை யோடு அதனை வெளிப்படுத்துவது ஒரு வகையில் இதனை எப்பிசோடிக் (Episodic theatre) எனலாம். குறித்த நாடக அளிக் கையை நான் பார்க்கவில்லை எனவே மேற் கொண்டு அதனைப் பற்றி எதனையும் கூறமு டியாது நாடகம் ஒன்றைப் பார்க்காது விமர் சிப்பது நாடக எழுத்துரு மீதான விமர்சனமே மட்டுமேயாகும். எழுதப்பட்ட எழுத்துரு ஒன்று நாடகமாக்கப்படுகிறது என்பது அதன்
மீதான நெறியாளன தையே குறிக்கும். அ டுமே அவதானிக்கல கத்தை விமர்சிக்கத்
ിബി.
அபகரத்தினை அபத்த டியாகச் சொல்லலாம் (Absurd) at Görg9lub Gls அர்த்தத்தினுள்ளும் இ விடுவதில்லை. செயல் கற்பிக்கப்பட முடியா அர்த்தம் ஒன்றையேனு போது அச் செயல் அட இந்த நாடகம் தனது அ மையான அர்த்தம் ஒன் என்பதே உண்மை. ஈழத்து நாடக வரலாற்ற வடிவம்.
பொறுத்தது போதும் யும், கூத்திசை மெட்டு வமாகக் கொண்ட நாட
அபகரம், பொறுத்தது ( டையும் பார்க்க எனக்கு
8ნტl.
எழுத்துருவொன்றை நெறியாளன் தான் கருது (structure) Qegeu GAJG60|| கும். பாத்திரத் தெரிவு (position) மேடையின் மேடைச் சமநிலை (s.b. 96086 (movement) தேவைப்படும் ஒளி வற்றை தான் கருதிய வனையும் போது நாட! கிடைத்து விடுகிறது. ஆ தொடர்புடைய எல்ல அந்த எலும்புக் கூட்டுச் கொடுக்கும் வேதனைய கைகோர்க்க வேண்டிய போதுதான் அக் கூட்ட லதொரு அழகியல் அ தில் போய் முடியும்
நா. சுந்தரலிங்கத்தின் அ அதில் வரும் பாத்திர நினைவுகூர்வது மண் தவர்கள் 'கிழவனை வது உயிர்த்த மனிதர்
ஆயுதம் ஏந்தும் இலை வது எந்தையும் தாயும் யையும், ஏ.ஜி ஏயைய போன்ற அனுபவங்கள் அளித்த அழகியல் அணு களின் தவிர்க்க முடிய குறியீடுகளாகும்.
அரங்காடிகளின் அட போதுமும் இவ்வாறு கு வங்கள் எதனையும் தர்

ன் வியாக்கியானத் ഞങ്ങ് (ഥഞLuി ". ம். எனவே இந் நாட பணியும் வலு எனக்
நாடகம் என பெரும்ப ஆனால் அபத்தம் ல்லின் முழுமையான ந் நாடகம் அடங்கி ஒன்றுக்கான அர்த்தம் போது அதாவது ம் இனமறிய முடியாத த்தமாகிறது. ஆனால் பத்தத்தினூடாக வலி றை கொண்டிருந்தது எவ்வாறெனினும் ல் வேறுபட்டதொரு
கூத்து வடிவங்களை களையும் தனது உரு so.
போதும் ஆகிய இரண் தச் சந்தர்ப்பம் கிடைத்
நாடகமாக்கும் போது துகின்ற கட்டமைப்பை ஆக்கவேண்டியிருக் மேடையில் நிலைகள் LDLLIija,6i (s.levals) alances), GLOGOLLSla)
ஒப்பனை, இசை என்பன போன்றன கட்டமைப்புக்கு ஏற்ப நத்தின் எலும்புக் கூடு யினும் நாடகத்துடன் ாக் கலைஞர்களும் கு உயிரும், அழகும் ான போராட்டத்தில் தேவையை உணரும் மைப்பின் இலக்கு நல் னுபவத்தைதத் தருவ
பசுரம் பார்த்தவர்கள் ங்களை இன்றளவும் மந்த மேனியர் பார்த் நாயை நினைவு கூர் கூத்துப் பார்த்தவர்கள் ஞனை நினைவு கூர் ார்த்தவர்கள் ஜானகி ம் நினைவு கூர்வது; அந்தந்த நாடகங்கள் பவங்களின் தாக்கங் த படி மேலேழுந்த
ஈரமும் பொறுத்தது மிப்பிடத்தக்க அனுப தனவா?
அபகரம் சமுகத்தின் அறிவு ஜீவிகள், அரசி யல்வாதிகள், சமயவாதிகள், பொதுமக்கள் என்போருக்கிடையில் நிலவும் உறவின் பரி மாணத்தை அபத்தமாக மூலம் பல பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர முயல்கிறது. (இந்நாடகம், அது எழுந்த கால கட்டத்தின் சமூக அரசியல் பரிமாணத்
காண்பிப்பதின்
தின் மீதான விமர்சனமாகவும் அமைந்துள் ளமை அப்போதைய அதன் வெற்றிக்கு வழி வகுத்த காரணிகளுள் ஒன்றாக இருக்கலாம்.) அபசுரம் மேற்குறித்த பிரிவினரிடையே உறைந்துள்ள போலித்தனத்தை, பிரச்சினைகளின் மூலத்தை இனம்காணமுடி யாத அப்பாவித்தனத்தை பிரச்சினைகளைச் சிக்கலாக்கிக் கொள்வதன் மூலம் தம்மை மேதாவிகளாகக் கொள்ள முனையும் பண்டை பிரச்சினைகள் எவ்வாறு இருந்த போதும் அதற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளும் இயல்பை கலாபூர்வமாக வெளிப்படுத்துகிறது. இன்னும் ஆழமாக நோக்கும் போது மனித முகங்கள் குறித்த பிரச்சினையையே அது வெளிப்படுத்துகிறது எல்லா மனிதரிடத்தும் ஏதோ அளவில் உள்ள குணவியல்புகள் மீதான விமர்சனமாக அபகரத்தை புரிந்து கொள்வதும் முக்கியமா னது. இந்த வகையில் இந்த எழுத்துரு இக்கா லத்திற்குமான உள்ளீடு ஒன்றை கொண்டிருக் கிறது என்பது மறுக்கமுடியாது. இதற்காகவே இந்த இழுத்துருவை அரங்காடிகள் தெரிவு செய்திருந்தால் அவர்கள் வெற்றி அடைந் துள்ளனர் எனலாம். ஆனால் அந்த வெற்றி யின் முழுமையை அபகரத்தின் எலும்புக் கூடு மட்டும் சாதிக்காது. அபகரம் அந்த மேடை நிகழ்வின் ஊடாக அது தொட வேண்டிய ஆழத்தைத் தொட முடியாமல் போனதற்கான முக்கியமான அரங்கவியல் காரணங்களாக எனக்குப்படுவன 1) திருப்தியற்ற பாத்திர உருவாக்கங்கள் 2) பாத்திரங்களின் அசைவை வியாக்கியா னப்படுத்தும் பின்னணி இசையின் பொருத்த LSTGold
3) மோசமான ஒளியமைப்பு பொறுத்தத போதும் இது மீனவ சமூகத்தின் அதிகார அடுக்கில் உயர்நிலையில் உள்ள சம் மாட்டிக்கும் அவரின் கீழ் வேலை செய்யும் மக்களின் இளைஞர்களில் முனைப்புள்ள பிர திநிதி ஒருவனுக்கும் இடையிலான முரண் பாட்டின் வளர்ச்யையும் உச்சத்தையும் வெளிப்படுத்துவதாகும்.
இந்த நாடகம் குறித்த நாடக எழுத்துரு பிரதிப லிக்கும் பண்பாட்டுச் சூழலுக்கு முற்றிலும் அந்நியமான கொழும்புச் சூழலில் மேடை யேற்றப்பட்டதன் மூலம் அந்தச் சூழலுடன் நாடகத்தின் சூழல் கொண்டிருந்த இயைபின் மையை அது வென்றதா? குறித்த ஒரு பண் டாட்டுச் சூழ்நிலையில் அதனுடன் பொருந் தக் கூடிய அல்லது அந்தப் பண்பாட்டுச் சூழ லையே பிரதிபலிக்கிற நாடகம் ஒன்றையே
சரிநிகர் சிறப்பிதழ் 19

Page 20
மேடையேற்ற வேண்டுமா? என்ற கேள்வி இதனுள் மறைந்துள்ளது.
இதற்கான பதிலாக பழைய சம்பவம் ஒன்றை நினைவுகூரலாம். புதியதொரு வீடு நாட கத்தை தாசீசியஸ் நெறியாள்கை செய்து அதன் பண்பாட்டுச் சூழலுக்கு புறம்பான ஒரு இடத்தில் : செய்த் போது அதனைப் பார்த்தவர்கள் தாங்கள் மீனவக் கிராமத்தில் பெண்ணொருத்தியின் துன்பங்களோடு அவ் வளவு நேரமும் பிணைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார்களாம். இங்கே கவனிக்க வேண்டி யது இரண்டு விடயங்கள். 1) ஓர் மீனவக் கிராமம் உணர்த்தப்பட்டது. 2) பார்வையாளர்கள் மனிதர்களின் துயரங்க ளோடு பிணைக்கப்பட்டது.
மேற்குறித்த இரண்டு விடயங்களிலும் பொறுத்தது போதும் என்கிற இந்த அளிக்கை போதுமான கவனத்தைச் செலுத்தி இருப்பின் தனது இயைபின்மையை வென்றிருக்கும்.
பொறுத்தது போதும் சாராம்சத்தில் அது பிரதி பலிக்கிற சமூகப் பிரிவின் பண்பாட்டுச் சூழலை தாண்டிப் புரிந்து கொள்ளக் கூடிய உலகப் பொதுவான முரண்பாடு ஒன்றை ஒடுக்குபவன் - ஒடுக்கப்படுபவன் இடைமுரண்பாடு என் பதே அது.
இங்கும் ஒடுக்கும் ஆசைகொண்ட சம்மாட்டி யின் கொடுமைக்கெதிராக அவர்கள் எழுவது இயல்புதானே எழுந்தனர் நாடகத்துடன் ஒத்துழைக்காத இசையும் பாடலும் இருந்த போதும் எங்களது இன்றைய யதார்த்தம் கார
கொண்டுள்ளது.
ணமாக மனதின் சில இடங்களைத் தட்ட முயற்சித்தது.இளைஞனின் எழுச்சியுடன் நாடகம் முடிவது இன்னும் உணர்வுகளை மனதினுள் தேக்க வைத்தது.
எனினும் பொறுத்தது போதும் என்னும் குறித்த அரங்க நிகழ்வு தனது இயல்தகவைச் சாதிக்க முடியாமல் போனமைக்கான அரங்க வியல் காரணமாக நடிகர்களின் கூத்து கூத் திசை என்பவற்றிலான பயிற்சியற்ற தன்மை யைக் குறிப்பிடலாம். இன்னும் அபகரத்துக்கு குறிப்பிட்ட காரணங்களும் இங்கு பொருத்த
DIT GOT606AJGuLul
படைப்பொன்றின் இருதயத்தைக் கண்டு கொள்வதும் அதை வெளிப்படுத்தும் வரைக் கும் ஓயாமல் உழைப்பதுவும் நெறியாளனின் பணியாகும். இந்த கடின உழைப்பை மேற்கு றித்த அரங்க அறிக்கைகளினூடாக இனம் காண முடியவில்லை என்று சொல்லலாம்
இனி அரங்காடிகளின் ஒளியமைப்பு தொடர் பான சில கேள்விகளையும் பரிமாற வேண்டி புள்ளது கொழும்பில் மின்சார வசதிகள் உள் ளன என்ற அவாவினால் மட்டும் உந்தப் பட்டு ஒளியமைப்பைச் செய்தார்களோ
என்று துன்பப்படும்படி அவர்களின் ஒளிய
சரிநிகர் சிறப்பிதழ் 20
மைப்பு இருந்தது. கங்களில் (இன்னும் றத்தின் அரங்க நிக கள் ஒட்டப்பட்ட வ பியபடி மின் குமி போன்று ஒளியடை துகின்றார்களோ
டேன். இது நாடக னியவொன்றாக ஒளியமைப்பின் மீ அமைய, ஒளியன lurianaurersons இருளில் ஆழ்த்து பின்னால் உள்ள ப நோக்கத்தையும் வ டுத்தும் கேள்வி ஒ பகிர்ந்து கொள்ள
ബL 8606) ബl கம் என்னும் க6ை உள்ள நடிகனுக்கு இடையேயான உ பரிமாற்றத்தை ஏன்
இவ்வாறு கேட்குப் முழுவதுமாக நிரா னம் புலப்படுவத CB6GSTIL LITLð.
பாத்திர உருவா லவிஸ்கி சொல்லு மாகவே மாறிவிட கன் தான் ஏற்றுக் நடமாடும் சூழல், வேறெதையும் உல கக் கூடாது என்பது இதனால் நாடகம் நீ ளனுக்கும் நடிகனுச் கும், ஆனால் அழு விடுகிறது. மேலும் பெளதீக உயர்ச்சி, ளனுக்கும் இடைய வெளி என்பன போது இந்தத் திை எல்லாவற்றுக்கும் ( இருளிலும் ஆழ்த் வாகி விடுகிறது. LJITIG)GJLITGITGOGOT தனியே இருத்தி வி ளுடன் தனித்திருக் வந்தேன். மறுகள் தன்மை, நடிகன் ே வையாளனை நோ வையாளனின் எதி GTT GöT— Liu Tifli GDD Guuumq
டான ரசிப்பு கூர்ப்பு
இன்றைய என் ெ இப்படியான ஓர் அரங்குக்காக நான் ஒருவன் கேட்டா LDITLULLITS, GITT IT?
 
 
 

நம்மூர் கொட்டகை நாட கூட திருமறைக்கலா மன் ழ்வுகளில்) நிறத்திசுத்தாள் ட்டத்தட்டை மனம் விரும் ழின் முன்னால் சுற்றுவது மப்பை அரங்காடிகள் கரு என்றும் பயம் கொண் த்தை வலுவிழக்கப் பண் இருந்தது. செய்யப்பட்ட தான விமர்சனமாக இது மப்பின் ஓர் பகுதியாக நாடகம் முழுமையும் தல் என்பதையும் அதன் ழைய அரங்க மரபுகளின் லுவாக விசாரணைகுட்ப ஒன்றையும் இவ்விடத்தில் விரும்புகிறேன். டிவங்களுக்கில்லாத நாட வடிவத்துக்கு மட்டுமே நம் பார்வையாளனுக்கும் பிருள்ள நேரடி உணர்வுப் இழந்து விடுகிறீர்கள்?
போது ஒளியமைப்பை கரித்து விடும் வரட்டுத்த ாக யாரும் அவசரப்பட
பற்றி ஸ்ரனிஸ் ம் போது நடிகன் பாத்திர வேண்டும் என்கிறார். நடி கொண்ட பாத்திரம், அது அதன் உணர்வுகள் அன்றி னரக் கூடியவனாக இருக் இதன்"அர்த்தமாகின்றது. கழும்போது பார்வையா கும் இடையில் ஓர் ஒளிபு நவமான திரை உருவாகி
க்கம்
| ULë sLL GLOGOLushdo மேடைக்கும் பார்வையா பிலான பெளதீக இடை இவற்றுடன் இணையும் இன்னும் கெட்டிக்கிறது. BuDaomas LunsioeuuITCTGN)601 தியதும் நாடகம் சினிமா பிறகென்ன இந்த இருள் அவன் ஆத்மாவோடு டுகின்றது. என் துயரங்க வாநான் நாடகம் பார்க்க ரயில் வெளிச்சம் திறந்த தவைப்படும் போது பார் கி கேள்விகளை வீச பார் ர்த்தாக்கம். பார்வையா ான் இடைத்தாக்கம் கூட் ான ரசிப்பு.
ாழ்க்கைச் சூழ்நிலையில் அனுபவிப்பை தரக்கூடிய ஏங்குவது தவறா? என்று அரங்காடிகள் சிந்திக்க
அரிஸ்டோட்டல் முன்வைத்த அழகியல் கொள்கையில் இருந்து காலத்துக்குக் காலம் பல திருப்பு முனைகள் சாதிக்கப்பட்டு வந் துள்ளன. அக் கால சமூகத்தின் முன்னிருந்த தேவைகள், மாற்றங்கள் என்பவற்றின் ஊடாக இவை சாதிக்கப்பட்டன. முன்வைக் கப்பட்ட அழகியல் கொள்கைகளில் அவ்வ வற்றை ஆதரிக்கும் மனிதர்கள் இன்று வரை யும் இருக்கிறார்கள் அழகியல் கொள்கை களை நடைமுறைப்படுத்துவதில் சமரசம் காண்பவர்களும் இருக்கிறார்கள். இது வியப் புக்குரியதல்ல. ஆக, மோதலுக்கும் உரிய தல்ல. மனிதர்களுக்கு அவர்களின் தேவை யைப் பொறுத்து தாம் அடைய விரும்புகிற அழகியல் அனுபவத்தினை அடையும் உரிமை தனிமனித ரீதியாகவும், குழு ரீதியாக வும் மதிக்கப்பட வேண்டியது. ஆயினும் சமூ கம் தழுவியுள்ள பொதுத் தேவைகளின் உந்து விசைகளின் ஆட்சியினால் ஏற்கனவே உள்ள பெறுமானங்களை (values) விசார ணைக்குட்படுத்தும் போது நாம் பற்றிக் கொண்டு இருக்கும் நம்பிக்கைகள் கூட சிதை வுறும் மன வேதனையை சந்திக்க வேண்டி வரலாம். இது அரங்கவியலுக்கும் பொருந் தும்,
ஒளியமைப்பு பாத்திர உருவாக்கம் (நாட கம் எனும் கலை வடிவத்தின் இன்னும் பிற) அழகியல் மூலக்கூறுகளின் கையாளுகை யின் பாதை நெறியாளனின் கருத்து வாகன மும் உணர்வு வாகனமும் வாசகனை வந்த டையும் பாதையாக மட்டுமே ஒரு வழிப் மட்டுமே இருந்தமையும், இருந்து வருகின்றமையும் கூடவே நெறியா ளனின் கருத்துணர்வு ஆகியவற்றில் ஆளு மைக்குள்ளேயே வாசகனை ஆழ்த்தி வைத்
பாதையாக
திருப்பதையும் நோக்கமாகக் கொண்டது என் பதையும் நாங்கள் மறுக்க முடியாது. இப்படி யாக இருந்த அரங்கமரபில் பிரெச்ட் ஏற்படுத் திய மாற்றம் என்னவெனில் வாசகனை தனது கருத்து, உணர்வு இரண்டினாலும் ஆக்கிர மிக்காமல் அவற்றை மனதளவில் விமர்சிக் கும் சுதந்திரத்தை பாராதீனப்படுத்தல் அந்நி யப்படுத்தல்' என்னும் கோட்பாட்டின் மூலம் பார்வையாளனுக்கு வழங்கியமை ஆகும். ஆயினும் அவரது தொடர்புகொள்ளலும் ஓர் வழியானதே. எனது கருத்து, அழகியல் மூலக்கூறுகளை நிராகரிக்கும் நோக்கத்தின் பாற்பட்டதல்ல. பதிலாக அவ் அழகியல் மூலக்கூறுகளை கையாளும் போது அதன் பின்னுள்ள நோக் கத்தை விசாரணைக்குட்படுத்துவதாகும். இதன் வழி பார்க்கையில் ஒளியமைப்பு வீதி விளக்காகவும் அறிவிப்புச் சமிக்கைகளாக வும் ஏன் தேவைப்படும் இடங்களில் இருளா கவும் இருக்கலாம் ஒவ்வொன்றுமே அப்ப டித்தான் என்பது சொல்லாமலே விளங்குமல் oouis ?
எவ்வாறு எனினும் அரங்காடிகளின் நோக்

Page 21
கத்தைப் பொறுத்தே அவர்களின் அரங்கம் அமையும். இன்னொருவிதமாக சொன்னால் அவர்களின் அரங்கத் தினூடாகவே அவர்க ளின் நோக்கம் புலப்படும்
நமது நாடக அரங்க வரலாற்றில் இருந்து நெ றியாளர் ஓர் சர்வாதிகாரி என்னும் பண்பு விடுபட வேண்டும் என்ற குரல் கூட விடுத லைக்கான அரங்கு என்ற சிந்தனையின் விளைவுதான். அதற்கு பதிலாக (Forum theatre)போறம் அரங்கு என்பது அறிமுகப்ப டுத்தப்படும் ஓர் போக்கும் முளை கொண் டுள்ளது. ஆயினும் இதுவரைகால எமது அரங்கப் பண்பாடு, எவரையும் முழுவது மாக, சர்வாதிகாரி அல்ல அன்றும் சொல்லும் படி விடவில்லை. ஒருவகையில் இது ஒரு சமூகப் பிரச்சினை ஏன் உலகப் பிரச்சினை
நெறியாளருக்கு Facitatorஎன்னும் பதம் கூட உபயோகிக் கப்படுகிறது. சிந்தனைகள் நடைமுறையா வது வரலாற்றின் ஊடேதானே. தனிமனிதர்
யும் கூட பதிலாக
களினால் ஓரிரு நாட்களினுள் சாதிக்கப்படுவ தில்லையே. இனி அரங்காடிகளின் நெறியா ளர்களின் ஆளுமை அப்படைப்புகளில் புலப் படு மாற்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. மேலும் அவர்கள் தெரிவு செய்த எழுத்துருக்
கள் நெறியாளர் ஒரு செய்யப்படும் நோக் பட்டவை என்பதையு அது தவிர்க்க முடியா நாடக அரங்கம் தொ வம் கொண்ட தேவர அவர்களும் குறித்த (அரங்க அளிக்கைக மனப்பதிவுகளை வருத்தமுடன் உணர வளமுள்ள நடிகர் வலி மான ஒத்திகை நேரம் எல்லைப்படுத்தும் கா கள் கூற மாட்டார்கள் லாக் கலைஞர்களுக் பாதை ஒன்று உள்ள தில் அதைச் சாதிக்க ளுக்கு நாடகம் அணிற்குஞ்சின் தலை தது போல இருக்கி அவர்களிடமும் தவறல்லவே
அரங்காடிகளை உற் ul G|ബിസ്മെ
இருள்
;jrးပွါ) ဂြိုး
படுக்கையில் நசித்தது
அந்த எச்சில் வேப்பமரம் பழங்களைத் திண்று
என்னை வஞ்சித்த இரவும் பகலு
கொட்டைகளைப் போட்டுக் கொண்டிருந்தது.
கந்தல் இரவின் கிழிசல்களைக் குமைந்து தன் கிளை இடைக்குள்ளும் இலைப் பரப்புக்குள்ளும் சொருகி வைத்தது
தலைகீழாய்த் தொங்க . கிழிந்த இரவுகள்
259 or
இருளின் ஒட்டைகளை விழிகளால் பொத்தி நித்திரைக்காய் அவதியுறுகிறேன்.
;jrို႕ါးရှီ5 fါj;ific: – fiji: .j; ငှါ၊ நிலம் தட்டும் ஒகை தாக்கத்தைக் கலைக்கின்றது.
 

வரால் நெறியாள்கை த்ெதுக்காகவே எழுதப் ம் இங்கு கருதுகையில் ததாகிறது. டர்பான நீண்ட அனுப ாஜா அவர்களும் ரவி அந்த நாடகங்களூடாக ளினூடாக) ஆழமான தரவில்லை.என்பதை க்கூடியதாக இருந்தது. முள்ள பாடகர், போது இன்மை என்பவற்றை ரணிகளாக அரங்காடி என நம்புகிறேன். எல் கும் வளர்ச்சியடையும் து. சிறுகதையின் தளத் முடிந்த அரவி அவர்க சிட்டுக்குருவி அல்லது யில் பனங்காய் வைத் ன்றதோ? தேவராஜா எதிர்பார்ப்பது
ாகப்படுத்தும் எதனை ான குறைப்படுபவர்க
ளுக்கு ஒன்றை நினைவுபடுத்தலாம் கடந்த காலத்தை விளங்கிக் கொள்வதும் அந்த வெளிச்சத்தில் நிகழ்காலத்தினை தேடுவது மான பயணப்பாதை ஒன்றை அரங்காடிக ளுக்கு சுட்டுவதை விடவும் சிறந்த உற்சாகப் படுத்துதல் எதுவும் இருக்கமுடியாதுதானே! இங்கு அரங்காடிகளின் முன்னுள்ள பிரதான மான புறப்பிரச்சினை ஒன்றைச் சுட்டுவதும் அவசியமாகிறது.
இயந்திரமயமான நகர வாழ்க்கை ஓய்வு நேரங்களின் பெரும் பகுதியை விழுங்கி விடும் நவீன தொடர்பு சாதனங்கள் அதனை யும் மீறிவரும் மக்களுக்கு தீனி போடக் காத் திருக்கும் வர்த்தகசினிமாக்கள், கலைக்குழுக் கள் என்பவற்றின் பிடியுள்ளவர்களை நாட கங்களை நோக்கி எவ்வாறு அரங்காடிகள் வரச்செயப் போகிறார்கள்.?
ஈழத்து நாடக வரலாற்றின் எரியும் தீபத்தில் இருந்து தமது எண்ணெய்ப் பந்தத்துக்கு தீ மூட்டிக் கொண்டு அரங்காடிகள் தமது இலக்கை நோக்கி தொடர்ந்து ஓட வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.
அரங்காடிகள் அதைச் செய்வார்களா? இது வேண்டுகோள்.
எனக்கு வேண்டுவது
Lð ୫୯୬ அமைதியான gyson
இரவுத் தாக்கம்
காலைப் பொழுதிடம் முறையிடச் சென்றேன்
மூளை அணிந்த மனிதர்கள் போல் முற்றத்து தென்னை குலைகட்டி இறுமாப்பாய் நின்றது
ငှါးရံ့နှံ့နှံ့; ၂၂: ;j#၂:းငှါ၊ ஒளிக் கீற்றுக்களை நறுக்கி போட்டுக் கொண்டிருந்தது.
குறுக்கும் நெடுக்குமாய் சிதறிக் கிடந்த ஒளிக் குருத்துக்கள் முற்றத்து மணற்பரப்பில் உருகின.
பாளைகள் விரிந்து
பல்லிழித்தபடி . ஏதோ சொல்லியது.
வெட்டப்பட்ட எனது இறக்கைகள் மீதான
if மேலும் அவதியுற்றேன்.
பாலமோகன்
சரிநிகர் சிறப்பிதழ் 21

Page 22
புகலிட இலக்கியங்கள் :
ტPleა தேை
ტPleა
புகலிட இலக்கிய முயற்சிகள், எண்பதுக ளில், ஈழத்து நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சி யின் முக்கிய மூன்று போக்குகளுள் ஒன்றா கக் கருதப்படுமளவிற்கு முதன்மை பெற்றுள் ளன. இந்திரா பார்த்தசாரதி, சுந்தரராமசாமி முதலிய தமிழக எழுத்தாளர்களும் ஆய்வா ளர்களும் புகலிட ஈழத்தமிழரது இலக்கிய முயற்சிகள் பற்றி அண்மையில் பாராட்டியுள் ளனர். ஈழத்திலுள்ள சில இலக்கிய அமைப்பு கள், சிறந்த நூல்களுக்கான பரிசில்கள் வழங் கும் ப்ோது புகலிட இலக்கியப் படைப்புக ளையும் கவனத்திற் கொள்கின்றன. ஏறத் தாழ பத்தாண்டுகால வரலாறு கொண்ட புக லிடஇலக்கிய முயற்சிகள் கடந்த சில ஆண்டு களாக பன்முக வளர்ச்சி நிலையினை எய்தி யுள்ளன. கவிதை, சிறு கதை, நாவல் படைப்புக் களாகவும், மேடைநாட கங்களாகவும் ஆய்வுக ளாகவும் நூல்வெளியீடு set. கருத்தரங்குகள் கலைவிழாக்கள் முதலிய னவாகவும் இவை விரிவு கண்டுள்ளன. இத்தகைய புகலிட இலக்கிய முயற் சிகள் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் சில : தேவைகளை நாடி நிற் கின்றன; சில களை எதிர்கொண்டுள்
6.
நிகழ்காலத் தேவைகள் எவை? இவ்விதத்தில் புகலிட இலக்கியங்களின் உள் ளடக்கம் தொடர்பாக முதலில் குறிப்பிடப்பட வேண்டியதொரு முக்கிய விடயமுளது. புக லிட நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தவர் புதிய புதிய பிரச்சினைகளையும் அனுபவங்களை அகதிமுகாம் வாழ்க்கை, பண்பாட்டு, மொழி, நிற, இன, மத முரண்பாடுகள், வேலைத்தள நெருக்கடி கள், சுரண்டல், கடின உழைப்பு, அந்நியம்,
யும் எதிர்கொள்கின்றனர்.
தனிமை, குடும்பப்பிரச்சினைகள் முதலியன இவற்றுள் தலையானவை. இவை படைப்பி
லக்கியங்களில் எவ்வள கின்றன என்பதே கேள் கும் போது கவிதையில் விடயங்கள் பரவலாக அவதானிக்க முடிகிறது நாடகம் என்பனவற்றில் பாடு குறைவே. பதிலா இனஒடுக்குமுறைகளும் பெருமளவு பேசப்படுகி றுத்த விரும்புவது யாே பதிலாக முற்கூறிய புக படைப்புகளில் முக்கிய என்பதாம். ஏனெனில், டுத்தும் போதுதான் நவீ பரிணாமமும் பரிமாண
இல்லையா? அடுத்துக் குறிப்பிடத்தச் படைப்புகளின் வெ
பெரும்பாலான புகலிட யல் நோக்கில் பின்ன6 ளன. அவை பெரு Cassroris GTITs is as TGT களாக அன்றி கோடுக ளாகவும் காணப்படுகி அனுபவங்கள் வாசகன வதில்லை. (கவிதைகளி சார்ந்தவர்களுள் கி.பி.
சரிநிகர் சிறப்பிதழ் 22.
 
 
 

வு தூரம் இடம்பெறு வி. ஒப்பிட்டுநோக் மட்டுமே மேற்கூறிய
வெளிப்படுவதை சிறுகதை, நாவல், இவற்றின் வெளிப் க. ஈழத்தில் நிலவும் பிரிவு ஏக்கமுமே |ன்றன. இங்கு வற்பு தனில் இவற்றிற்குப் லிடப் பிரச்சினைகள் ம் பெற வேண்டும் இவற்றை வெளிப்ப ன இலக்கியம் புதிய
களில் கலாமோகன் கலைச்செல்வன் முத
லான வெகுசிலரே இதற்கு விதிவிலக்கான வர்கள்) ஏனெனில், பெரும்பாலான படைப் பாளிகள் இலக்கிய உலகிற்குப் புதுமுகங்கள் முதிரா இலக்கியங்கள் வெளிப்பாட்டு முறையிலும்
இளைஞர்கள். ஆகவே, புகலிட
கவனஞ் செலுத்துவது அவசியமே. அவ்வா றெனில், புகலிடப்படைப்பாளிகள் தரமான எழுத்துக்களைத் தேடி வாசிப்பதும், படைப் புகள் விமர்சனத்திற்குட்படுவதும் அவசிய மாகிறது.
புகலிடப் படைப்புகளின் எதிர்காலத் தேவை
sGit unt60Gu?
இவை பலவாகலாம். இவற்றுள் முதலில் வற்
ಊರು : முடியும். றுத்தப்பட வேண்டியது புகலிடப் படைப்பு
க விடயம், புகலிடப்
ரிப்பாட்டு முறை. படைப்புகள் அழகி டவினை எய்தியுள் ம்பாலும் அவசரக் படுகின்றன, கோலங் ளாகவும் கோணல்க ாறன. அவை தரும் ரத் தொற்றிக் கொள் ல் புதிய தலைமுறை அரவிந்தன், சிறுகதை
புறுத்
E.
கள் அவ்வந்நாட்டு (சுதேச) மொழிகளில் அறிமுகஞ் செய்யப்படு வதாகும். (ஜேர்மனி யில் அத்தகைய முயற்சி கள் சில இடம் பெற்று
ளன என்று தெரிகிறது
இன்னொரு விதமாகக் கூறின், சுதேச மொழிக ளில் தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்படு வது முக்கியமாகிறது. அவ்வாறே, சுதேச மொழிப்படைப்புகளும் தமிழில் மொழிபெயர்க் வேண்டும்.
SLLULLGÅ) (உதாரணமாக, ப்ரெக்டின் நாடகங்கள் மூல மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க் கப்படும் போது அவை உயிர்த் துடிப்புடன் இத்தகைய மொழி பெயர்ப்பு முயற்சிகளினால் தமிழ் எழுத்தாள
ഫ്രഞ്ഞഥu|ഥബഖI'?')
ரும் படைப்புகளும் உன்னத நிலை அடைய வாய்ப்பேற்படும் என்பதனைக் கூற வேண்டி யதில்லை. எதிர்காலத் தேவைகளுள் இன்னொன்று. ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளிலும், கனடா விலும், அவுஸ்ரேலியாவிலும் இடம்பெற்று வரும் புகலிட இலக்கிய முயற்சிகளுக்கு

Page 23
পুষ্পস্
இடையில் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப் படுவதாகும். ஆரோக்கியமான எதிர்கால புகலிட இலக்கிய வளர்ச்சிக்கு இது அவசிய மானதே. (இத்தகு இலக்கிய சந்திப்பு முயற்சி ஒன்று ஜேர்மனியில் ஏற்கனவே இடம்பெற்று வருவது இங்கு நினைவுக்கு வருகின்றது.)
புகலிட இலக்கியப் படைப்புகள் முகங்கொள் ளும் எதிர்காலச் சவால்கள் யாவை? மிக முக்கியமாக இருவிடயங்கள் சிந்திக்கப் பட வேண்டியுள்ளன. புகலிட இலக்கியப் படைப்புகளைத் தரவுள்ள எதிர்காலத் தலைமுறையினர் பற்றியது. இவற்றுளொன்று. புகலிட நாடுகளில் வதியும் எதிர்கால புதிய -தலைமுறையினர் எவ்வாறு காணப்படுவர்?
பழைய தலைமுறையினர், அதாவது இப் போதுள்ள தலைமுறையினர் ஈழத்திலிருந்து சென்றவர்கள் ஈழத்து மண்ணுடன் நேரடித் தொடர்புபட்டவர்கள் தமதுபண்பாடு, நாகரி கம் முதலானவற்றிலிருந்து இலகுவில் பிறழ முடியாதவர்கள் உடல் அங்கும் உள்ளம் இங் கும் என வாழ்ந்தவர்கள் வாழ்பவர்கள் (ஒரு சிறுகதைத்தொகுப்பின்தலைப்பு, மண்ணைத் தேடும் மனங்கள் என்பது)
உருவாகிவரும் புதிய தலைமுறையினர் அத் தகையவரல்லர் மேலைத்தேய புதிய சூழல்க ளின் அடிமைகள் தமது பண்பாடு, நாகரிகம், மொழி, இனம், மதம், தாயகம் பற்றி நன்கறி யாதவர்கள்.(தமது முன்னோர் ஆன தமிழர் பற்றி அறியாத இளந்தலைமுறைச் சிறுவ னொருவனை மாத்தளைச் சோமு வின் வெள்ளைக்காரர்' என்ற சிறுகதையிலும் பண்பாடு, நாகரிகம் என்பவற்றில் மாறிவ ரும் தமிழ் யுவதிகள், இளைஞர்களை கலைச் கூடுகளும் அருண் விஜயராணியின் கன்னிகா தானங்
Glasciò GAUGIMleció குயில்களும்,
கள் முருகபூபதியின் மொழி ஆகிய சிறுக தைகளிலும் சந்தித்துள்ளமை இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது). ஆகவே, இத்தகைய நிலையில் புகலிடத் தமிழர்கள் காலச் சுழற்சி யின் -கால ஓட்டத்தின் - வேகத்தில் இன்று மொறிஷியஸ் முதலான தீவுகளில் வாழ் கின்ற தமிழர் பரம்பரையினரின் நிலையை எய்தக்கூடியவர்களா? (அத்தகைய இடங்க ளில் வதிகின்ற தமிழர் பரம்பரையினர் இன்று சமய ரீதியிலான சடங்குகளை கொண்டாடுவ தனூடாகவே தாம் தமிழர் பரம்பரையின ரென்பதை இனங்காட்ட முடிகின்றது என்பது விசனிக்கத்தக்க ஜீரணிக்கமுடியாத உண்மையன்றோ) அதாவது புகலிட நாட்டு வாழ்க்கை முறையுடன் இரண்டறக் கலந்து அதில் அமிழ்ந்துவிடுவார்களா? அன்றேல்
தமது தனித்துவங்களை
சூழலை எதிர்த்து நிமிர்ந்து நிற் Linii sat o புகலிட இலக்கிய முயற்சிகளின் எதிர்காலமும் அத்த கைய எதிர்காலத் தலை முறையினர் அமிழ்ந்து விடுவதிலோ எதிர்த்து நிமிர்ந்து நிற்பதிலோ தான் தங்கியுள்ளது என்
இழக்காமல்
பதில் ஐயமில்லை.
மேற்கூறிய நிலைக்கு மாறான -ஏன், மேற்கூ றிய நிலை ஏற்படா மலே போகக்கூடிய
சூழலை உருவாக்கக்கூ
டிய இன்னொரு சவால் பற்றியும் LDGOITIÉ கொள்ள வேண்டும்.
எண்பதுகளின் பின்னர் சென்ற புகலிடத் தமிழர் களில் பெரும்பாலா னோர் தஞ்சம் கோரிய நிலையில் புகலிட நாடு களில் தங்கியிருப்பவர் கள். இவர்களின் எதிர் எத்தகையது என்பதுதான் சர்ச்சைக் குரியது. இவர்கள் நாடு கடத்தப்படுவார்களா?
sm GaoLio
அன்றேல் நிரந்தரமாகக் குடியேறும் வாய்ப்பி னைப் பெறுவார்களா? இவர்களின் எதிர்காலத் திலே தான் புகலிட இலக்கிய முயற்சிகளின் எதிர்காலமும் தங்கியுள் ளது என்பது தவறா காது
இறுதியாக ஒன்று கூறத் தோன்றுகின்றது. புக லிட இலக்கிய முயற்சிக ளின் வாழ்வும் வளமும் நிகழ்காலப் தமிழர்களது தூரநோக் கும் நுண்மதியும் அர்ப் பணிப்பும் மிகுந்த செயற்பாடுகளிலேயே பெருமளவு தங்கியுள் ளது என்பதே அதுவா கும்.
A.
புகலிடத்

போல் எலுவார்ட் கவிதைகள்
தமிழில் க கலாமோகன்
'ဇွိ၏ எனக்கு நன்றாகத் தெரியும் KS) KS) அவநம்பிக்கை சிறகுகளற்றது ၍လ် காதலிற்கும் அது இல்லை,
ရွှိုလ် K முகமும் இல்லை @/ ଦ୍ବିତ இவைகள் பேசுவதில்லை S நான் அசைவதில்லை
நான் அவைகளைப் பார்ப்பதில்லை நான் அவைகளுடன் பேசுவதில்லை ജൂഖ് ബ് அ ைநம்பிக்கையையும் போல நான் மிகவும் உயிர்ப்பு ன் .ே
O- இரு லட்சம் காட்டுமிராண். કહ) போராடுவதற்குத் தயாராகின்றனர்
ଚୋଦ அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன இ அவர்களிடம் தங்களது இதயம்
இருக்கின்றது
பெரிய இதயம்
லட்சக்கணக்கான பச்சை . (pnణ அவர்கள் பதுமமாக முன்னேறுகின்றனர் லங்களோ குறிப்பெதுவும் . ணர்த்தாமல் தமது இலைகளின் உற்பத்தியில் .
●一 இது பருவங்களின் மீது அவள் நிமிர்ந்து நிற்கின்றாள்
அலலது கந்தலோ எனது கரங்க.ை
გ„S இதுை கரங்களின் அைை
அவள் கொண்டுள்ள எனது விழிகளின் நிறத்தை
வானின்மீது ஒர் கல்போல எனது நிழலுக்குள் தன்னை oogså sinonimai எப்போதுமே திறந்தபடி கிடக்கும் அவளது விழிகள்
என்னைத் தாங்க 0ோன ஒளியில் அவளது கனவுகள் ëshuaiano ஆவியாக்கிவிடுகின்றன. என்னைச் சிெ: பண்ணுகின்றன.
அழவும் கிரிக்கவும். எதுவுமே சொல்வதற்கில்லை எனும் ് 1ട്ട பேசவும் வைக்கின்றன.
Guns arsouri (PAUL ELUARD 189s 1952) கழ்பெற்ற ஒரு பிரெஞ்சுக் கவிஞர் காதல் அரசியல் கவிதைகள் என நிறைய எழுதியுள்ளார். 1938இல் காரியலிச இயக்கத்திலி குந்து தன்னைப் பிரித்துக் கொண்ட இவர் 1942இலிருந்து கம்யூ னிஸ்டாகவே வாழ்ந்தவர். இவரது துன்பத்தின் தலைநகரம் தொகுப்பு பலரது பாராட்டையும் பெற்றது. బtant hijణ
இறக்காதிருப்பதற்காக இறத்தல் காதலே கவிதை ஓர் ஒழுக்கப்படிப்பினை போன்ற பல தொகுப்புகள் இவரது காத்திர LL MLMLMTT TTLTTltmTTTT t t TTL LLtttLMMtLLLLLLL G LLLLL
இ
சரிநிகர் சிறப்பிதழ் 23

Page 24
முழிவியளத்துக்கு ஒரு மனுவறியாக் குனியத்தைக் கண்டு குரியனே திகைத்துப் போன காலையிலிருந்து இப்படித்தான் உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையாய் கிடக்கிறது @ విamp; கிராமத்தின் கொல்லைப்புறமாய் உறங்கிய காற்று சோம்பல் முறித்தபடியே எழும்பி மெல்ல வருகிறது
வெறிச் சோடிய புழுதித் தெரு குழம்பிக் கிடக்கும் கவடுகள் மேலாய் சப்பாத்துக் கால்களின் அழுத்தம் காற்றுக்கு குழப்பமாயிருந்தது. முற்றங்களைப் பெருக்கும் ஒசைலயம், பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலி, ஆச்சி, அப்பு அம்மோயென அன்பொழுகக் கவும் குரல்கள் ஒன்றையுமே காணோம்.
திறந்த வாகலின் ஊடே விட்டுச் சொந்தக்காரனைப் போல் நுழைகிற காற்று இப்போ தயங்கியது
தயங்கித் தயங்கி ஓர் விட்டு வாசலை காட்டிப் பார்க்கிறது ஆளரவமே இல்லை இன்னுமொரு வாசல் இல்லை இன்னும் ஒன்று ம்ஹ இம் இன்னும் ஒன்றை எட்டிப் பார்க்கையில் இழுத்துப் பறிக்கிற மூக்சின் ஓசை சற்றே கிட்டப் போனது.
வாசற்படியிலே வழுக்கிக் கிடந்தது ஒரு முதுமை ஊன்றுகோல் கைக்கு எட்டாத் தொலைவில் இழுத்துப் பறிக்கும் மூச்சினிடையே எதையோ சொல்ல வாயெடுக்கவும் பறிபோயின சொற்கள்
பறியுண்ட மூக்க மடியைப் பிடித்து உலுக்குவதாய் காற்று ஒருகால் நடுங்கிற்று
சரிநிகர் சிறப்பிதழ் 24
 

லுக்கு வந்த சோகம்
தற்றத்தோடே يصيبي லையைத் தாண்டில் பார்த்தது ?எடுக்கத் துணை கிடைக்குமா اس سے ஆருமே இல்லை
காற்றென்ன செய்யும்: ஒப்பாரி எழுந்தால் ஏந்தியெடுத்து வளரின் காதிலே டோடும் ஒரு குரலின் உரைசலும் இல்லையே.
سمجسمے
காற்றுக்கு உண்மையிலேயே அழுகை வந்துவிட்டது பக்கத்திருந்து உறவுகள்
பால் ருக்க
് ി...
கை பிடிக்க
தேவாரம் ஒத கோலாகலமாய் பிரிகின்ற உயிர் அநாதரவாய் அருகெரியும் சுடர் விளக்கின்றி பறைமுழக்கின்றி பாடையின்றி காவிற்குள் கூ ஒருவாழ்விருந்த கிராமம்
܀܀܀/igܙܶܘ{9 ܬܐܣܹܝܢ காற்றுப் பரிதவித்தது. எங்கே போயின. இதன் உறவுகள் ஒன்றும் விளங்காமல் அந்தரித்தது. அதற்கெங்கேதெரியும்?
தானுறங்கும் அகாலத்தில்தான்
மூட்டை முடிக்ககளோடு மக்கள் கிராமத்தை ஊமையாய் விட்டுப் போன கதை
ஒரு பெருமூச்சை உதிர்த்தபடி மீண்டும் உள்துழைந்த காற்று முதுமையினருகில் துணையிருக்கும் இன்னொரு கனற்கிழமாய் தன்னைப் பாவித்திருந்து பிறகெழுந்து கேலைத் தலைப்புள் வாயைப் புதைத்தபடி வெளியே வந்தது. விதியில் தலைநீட்டிய முட்செடியொன்றை (*6ić5)C3иѣдtвтий 67čйč8)й і й (*ій மெல்ல நடந்தது சொல்லிக் கொள்ளாமல் போன புதல்வரை
െ ബ
சோகத் தாளாத தாயைப் போல
சு.வில்வரத்தினம்
《།།

Page 25
பத்து ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற ஒரு மாலைநேரம் மழைக்காலம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டிருந்தது. கோடைகாலத்துப் பகல் நேரங்கள் முழுவதும் அனலாய்க் கொதித்துக் கொண்டிருக்கும் பம்பாய் நகரம் பலமான மழை ஒன்றின் பின் குளிர்மையான தாக, இதமுட்டுவதாக மாறிப்போய் விட்டி
ഖഞ&& &ബഖ ഉl
stadsbije,606T. الب விட்டிருந்தாள்.
ஹலோ மடம்' ஒரு ெ வந்து திடீரென நின்றது என்று எண்ணியவ அவள்
ருந்தது. அலுவலக (ഖബ முடிகின்ற போதெல்லாம் வழமை LLITSUG)GyväNSGe ரெயிலுக்காகவோ
அடித்துப் பிடித்துக் கொண்டோடும் அவள் மெல்லிய தூறலுக்குள் வேண்டுமென்றே
நனைத்துக் கொண்டவளாக மெது
தன்னை
வாக நடந்து கொண்டி
ருந்தாள். வேலையில் சேர்ந்து Gls, TGIGIT வென்று பலகாலங்க
ளுக்கு முன்பே பம் பாய்க்கு வந்து விட்டி ருந்த போதும் அவ ளால் அதன் அகோர வெப்பத்தை சகித்துக் கொள்ள முடிவதில்லை. மழைக்காலம் Gtu போது வரும், எப் போது வரும் என்ற எதிர்பார்ப்பு அவளிடம் எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். அது வருகின்ற போதெல் லாம் பரவசமும் புத்து ணர்ச்சியும் அவளை ஆட்கொள்ளும் மழைக்காலம் முடிகின்ற போதெல்லாம் அதிருப் திகள் மேலோங்கியவ ளாய் அவள் சோர்ந்து GUIT GJITGÄT.
மழைகாலம் முடிவடை கின்ற ஒவ்வொரு இம்முறை மழை அவ்வளவாகப் பெய்யவில்லை. இம் (U6]) மழையில் நனைய முடி யவில்லை என்பது அவ
போதும்
அவ்வளவாக
ளது அங்கலாய்ப்பாக இருக்கும்.
லங்களை எதிர்பார்த்தப
மழைக்கா
டியே நம்பிக்கை வரட் சியும் ளும் கொண்ட ஒரு
எதிர்பார்ப்புக
1945ல் பிறந்த வீணா-சந்திரேஸ்வர் றில் ஆங்கிலப் பேராசிரியராக கடை சிறுகதை தொகுதிகளும் ஒரு நாவலு கடந்த சில ஆண்டுகளாக இவரிடம் னைகளின் ஒரு வகைமாதிரியாக இச் கன்னடத்தின் மூத்த கவிஞரும் எழு சர்மா அவர்களால் தொகுக்கப்பட்ட ர ஆங்கில மொழிபெயர்ப்பின் தொகுப்பு வரை என்ற நூலின், இக்கதையாசி இக்கதையை கன்னடத்திலிருந்து ஆங் பாஸ்வராஸ் ஊர்ஸ் ஆங்கிலம் வழிய யர்க்கப் பட்டுள்ளது. தமிழில் - அரவி
 

ணர்வுடன் இத்தனை கொஞ்சநாளைக்கு முன்னர் அவளது அலுவ வள் கழித்து லகத்துக்குப் புதிதாக பரீட்சார்த்தகால பயிலு னர் அதிகாரியாக வந்திருந்த இளைஞன்
கூட்டர் அவளருகில் " அலி'
யாராக இருக்கலாம்
அவனது அழைப்பில்
தொனித்த கண்ணியம் அவளைக் கவர்ந்தது.
ாய் திரும்பினாள் "ஹலோ. ஒரு மெல்லிய புன்னகையுடன்
அவள் பதிலிறுத்தாள்.
டார்வரில் உள்ள கல்லூரி ஒன் யாற்றி வருகிறார். இவரது பல ம் இதுவரை வெளிவந்துள்ளன. காணப்படும் பெண்ணிய சிந்த கதையைக் கொள்ளலாம் என த்தளாருமான திரு ராமச்சந்திர வீன கன்னடச் சிறுகதைகளின் ான 'காவேரி முதல் கோதாவாரி |யர் பற்றிய குறிப்பு கூறுகிறது. கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் கத்தமிழில் இக்கதை மொழிபெ தன்
உங்களுக்கு மழையில் நனைவது நிறையப் பிடிக் குமோ? அவன் ஆங்கிலத் தில் உரையாடினான். முதல்முதலாக இப்பொ ழுது தான் அவன் அவளு டன் உரையாடுகின்றான் என்றபோதும் எந்தவித மான தயக்கமோ தடங் கலோ இல்லாமல் நீண்ட நாள் பழகிய ஒருவருடன் பேசிப்பழகிய ஒருவரு டன் பேசுவது போல மிக இயல்பானதாக இருந்தது அவனது பேச்சு
ஓம்.எனக்கு அது நன் றாகப் பிடிக்கும் எந்த விதத்தயக்கமும் இன்றிப் பதிலளித்தாள் அவள்
அப்படியானால் GT66 னோடு வாருங்கள். இந்த நெரிசலான வீதியைவிட வெறிச்சோடிய கடற்கரை தான் நனைவதற்கு அரு மையான இடம். உங்க ளோடு சேர்ந்து நானும் சந் தோஷமாக நனையலாம். வாlங்களா?
പ്രഖങ്ങg| அழைப்பின் எந்த அழுத்தமும் இருக்க வில்லை. ஆனால் கண்ணி யம் இருந்தது.
ஒரு கணம் அவனை உற்று நோக்கினாள். ஆனால் மறுகணமே േഖഞg ஸ்கூட்டரின் பின்சீற்றில் தொற்றிக் கொண்டாள். இருவரையும் ஒன்றாக சுமந்தபடி ஸ்கூட்டர் புறப் பட்டது.
O O O
பல காலங்களுக்கு முன், இந்த அலுவலகத்தில் அவள் ஒரு சாதாரண கி ளார்க் காக வேலைக்குச் சேர்ந்த புதிதில் என்னு டன் வருகிறீங்களா?
சரிநிகர் சிறப்பிதழ் 25

Page 26
என்று அவளைப் பலர் பலதடவைகள் கேட்டி ருக்கிறார்கள். அதே அலுவலகத்தில் அவள் ஒரு அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றுக் கொண்ட பின்னும் அவளது மேலதிகாரிக ளாலோ, சகதிகாரிகளோ அல்லது விருந்தி னர்களாலோ அதே அழைப்புக்கள் விடுக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் யாருடனாவது போகலாம் என்று அவளுக்கு ஒரு போதும் தோன்றியதில்லை. இத்தனை காலம் அவள் பம்பாயை வலம் வந்து கொண்டிருந்தாள்.
இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் தான் அவன் வந்தான். அதன் பின்னான பத்து ஆண்டுக ளில் அவள் ஒரு போதும் தனித்து இருந்த தில்லை. அறையில் அலுவலகத்தில், தெருக்க ளில், மாக்கற்றில், தியேட்டர்களில் என்று எங்கு பார்த்தாலும் அவள் அவனுடன் ஒன் றாகவே இருந்தாள். இங்கு அங்கென்றில்லா
மல் எல்லா இடங்களிலும் அவர்கள் நாட்க
தன்னந்தனியனாகவே
ணக்காக மாதக்கணக்காக, வருடக்கணக்காக ஒன்றாகவே திரிந்தார்கள்.
அவனது பரீட்சார்த்த காலம் ஒருவருடம் நீடித்தது. அதன்பின் அவன் அவளுக்காக பம்பாய்க்கே மாறுதல் வாங்கிக்கொண்டான். ஆரம்ப நாட்களில் வருடத்திற்கு ஒரு முறை யாவது அவன் தனது உறவினர்களைப் பார்க் கவென்று டெல்லிக்குப் போய் வந்தான். ஆனால் ஒவ்வொரு தடவை அவன் போய் திரும்பும்போதும், அவனது உறவினர்களின் அவனது இப்போதைய வாழ்க்கை முறை சம் பந்தமான விமர்சனங்களால் எரிச்சலூட்டப் பட்டவனாய் திரும்புவான். பிறகெல்லாம் இருவருமே போவதை நிறுத்திக் கொண்டார் கள் பதிலாக விடுமுறைகளை கழிப்பதற்காக புதியபுதிய இடங்களுக்கு ஒன்றாகப் போய் வந்தார்கள். இந்த வாழ்க்கை அவர்களுக்கு அளித்த சந்தோஷத்தை அளவிட முடியாது.
அவர்கள் ஒருவரை தில்லை. ஒருவரிடம் பார்க்காததால் அவர் ஏமாற்றமும் ஏற்பட் காக அவளும் அவழு Gumtäksi"JUL" Lauriescit C ளது வாழ்க்கை வழமைபோல சூழ ளைப் பற்றி குசுகுசுத்த ளவு காலத்திற்கென்று குசுக்க முடியும். வி நின்று போயிற்று அ வரை இந்த மாதிரியா கள் எல்லாம் வெறும் தான். அவர்கள் அெ தவே இல்லை. அவ அன்று எந்த சலசல தில்லை. எந்தவிதமான கீற( சாயலோ இல்லாமல் ஆயினும் இப்போெ கடி ஒரு மெல்லிய ே றையை உணர்வதாக மனப்புழுக்கம் அசெ வாட்டுவதான ஒரு உ வது ஒரு பெண் டொச் போனாள் இறுதியா ளது காதில் முணுமுணு
நீ கர்ப்பிணியாக இரு டாவது மாதம் என்று
"D.G.T.D. GÄSTGOLDulu T 86
அவ்வளவுதான் அவ அவள் மெளனமானா பீதி என்பன கலந்த ஒ( அவளது உடல் அதி றிய உணர்வு என்ன இனங்காண முடியவி லாவற்றிற்கும் மேலா உணர்வு ஒன்று ے۔}| வதை அவள் உணர் இத்தகைய உணர்வு ஆட்படமாட்டேன் எ ருந்த அவளுக்கு இ உணர்வுகளின் மைய டேனோ என்று தோல்
அந்தப் பெண் டொக் எல்லாம் தெரிந்திருந் தட்டிவிட்ட படி டெ றாக யோசித்துவிட்டு Lurianub.
வீடு திரும்பியபின், மு வருகைக்காக தான் உணர்ந்தாள். நான் ஏ செய்திருந்தால். 6 மனக் கிறக்கத்துடன்
சரிநிகர் சிறப்பிதழ் 28
 
 
 

ஒருவர் வற்புறுத்துவ ருவர் எதையும் எதிர் களுக்கிடையில் எந்த துமில்லை. அவனுக் நக்காக அவனும் உரு பால இருந்த்து அவர்க
உள்ளவர்கள் அவர்க ார்கள். ஆனால் எவ்வ நான் அவர்களால் குசு ரவிலேயே அதுவும் வர்களைப் பொறுத்த ன கதைகள் குசுகுசுப்பு
ஆந்தையின் அலறல் ற்றைப் பொருட்படுத் களது வாழ்க்கையில் பையும் ஏற்படுத்திய
லா கசப்புணர்வின் பல ஆண்டுகள் ஓடின. ல்லாம் அவள் அடிக் சார்வை, ஒரு மனக்கு உணர்ந்தாள் ஒருவகை ளகரியமும் அவளை ணர்வு அடிக்கடியாரா டரை அவள் சந்திக்கப் ஒரு டொக்டர் அவ அத்தாள்
நக்கிறாய். இது இரண் நினைக்கிறேன்.
Suff ? '
ளால் பேச முடிந்தது. ள் பயம், ஆச்சரியம், நவிசித்திர உணர்வால் ந்தது. மனதில் தோன் வென்பதை அவளால் ல்லை. ஆயினும் எல் க ஒரு வெற்றி பெற்ற வளுள் புகுந்துகொள் தாள். இதுவரை தான் ளுக்கு ஒரு போதும் ன்று நம்பிக் கொண்டி ப்போதெல்லாம் இந்த மாக தான் மாறிவிட் றியது.
ருக்கு இவளைப்பற்றி து. அவளது முதுகில் க்டர் சொன்னார் நன்
சொல்லுங்கள் பிறகு
தன்முதலாக அவனது ாத்திருப்பதாக அவள் ரு வேளை திருமணம் ன்று ஒரு மெல்லிய வள் நினைத்துப்பார்த்
தாள். "வெட்கம் கவிய தான் இதை அவ னுக்கு தெரிவிக்கும் போது.அவன் எவ் வாறு நடந்து கொண்டிருப்பான் பிறக்கப் போகிற குழந்தை பற்றி நாம் என்னவெல் லாம் பேசிக் கொண்டிருப்போம்.எத்தகைய கனவுகளைக் கண்டிருப்போம். திடீரென திடுக்கிட்டவளாய் தனது எண்ண ஓட்டத்தின் திசையை நினைத்து நகைத்தவளாய் தன்னை உலுக்கிக் கொண்டாள். ஓ.எவ்வளவு முட் டாளாக இருக்கிறேன்.சாதாரண பெண்க ளைப் போல நானும் ஒரு உணர்ச்சிக் குவிய லாக மாறிக்கொண்டிருக்கிறேனே. என்று தனது மனதை சரிசெய்து கொள்ள முயன் றாள். அவளது அறிவார்ந்த மனம் ஒருகணம் தறிகெட்டு ஓடிய சிந்தனையை தடுத்து நிறுத் தியது. அவள் தனக்குள் புன்னகைத்துக் (la.I саг пет.
அன்று இரவு அவன் மிகவும் நேரம் கழித்தே வீட்டுக்கு வந்தான். 'அம்மாவுக்கு சரியான வருத்தமாம்.டெல்லியிலி
கடுமையான ருந்து தந்தி ஒன்று வந்தது இன்றைக்கு என் றான் அவன் அவர்கள் இருவருமாக இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டார்கள் மேசையைச் சுத்தம் செய்தார்கள் பாத்திரங் களை கழுவி அடுக்கினார்கள் வழமை போல இருவருமாக சேர்ந்து எல்லாவற்றை யும் செய்தார்கள் அவளது மனம் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது. இவன் இன்னும் என்னைக் கவனிக்கவில்லையே' என்று அவ ளுக்குத் தோன்றியது. அவன் தன்னைப் புரிந் துகொள்ள வேண்டும் என்று விரும்பினாள் தனது விருப்பம் எந்த அறிவார்த்தத்துக்கும் அப்பாற்பட்டது என்று அதை ஒதுக்கி விட அவள் முயன்ற போதெல்லாம் அவளது மனம் அதிகம் அதிகமாகத் துடித்தது. தனது உள்ளம் அதிகமாக கிளர்வுறுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. இவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்த இவன்போன்ற ஒருவனால் கூட தன்னில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லையா என்பது அவளை என்னவோ செய்தது. உள்ளூர தனக்கு அவன்மீது எரிச்சலும் கோபமும் கலந்த ஒரு உணர்வு தோன்றுவதையிட்டு அவளுக்கு வெட்கமாகவும் இருந்தது. சே, நான் ஏன்தான் இப்படியெல்லாம் நினைக்கி றேன்.அப்படி என்னதான் இப்போது நடந் துவிட்டது என்று தன் சிந்தனையைத் திருப்பி GOIHGT.
கட்டிலில் அவர்கள் படுத்திருக்கும் போது தான் அவன் அவளது முகத்தை சரியாகக் கவனித்தான். ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு அவளைப் பாதித்திருப்பதை அவன் கண்டிருக்க வேண்டும். அவன் கேட்டான்.
உங்களுக்கு களைப்பாக இருக்கிறதா? இல்லை.அப்படி ஒன்றுமில்லை" என்றாள் அவள்
حاح ستہ
حصہ

Page 27
ܗܐ
பிறகு நடந்ததெல்லாம் எதிர்பார்த்தபடி வழ மையான நடவடிக்கைகள்தான். வழமை போல உறக்கத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளுவதற்கு வசதியான விதத்தில் போர் வையை மேல்நோக்கி இழுத்து மூடிக்கொண் டாள் அவள்
மெளனமான சில கணங்களின் பின் அவள் சொன்னாள் "டொக்டர் சொல்கிறார் நான் அம்மாவாகப் போகிறேனாம் நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள் என்று அவள் சொல்லவில்லை.
என்ன என்னவாகப் போகிறீர்கள் அவனது கேள்வியிலேயே அவநம்பிக்கை தொனித் தது. 'கணவன்', 'மனைவி', 'தாய்', 'தகப் பன்' குழந்தைகள் என்பவை அவர்களின் இவ்வளவு கால வாழ்க்கையில்பேசியறியாத சொற்கள். அவனுக்கு இது ஆச்சரியமாகவும் இருந்தது. தன்னைத் திருத்திக் கொண்டு அவள் சொன் னாள் நான் கர்ப்பமாக இருக்கிறேனாம்
ஓ. என்றான் அவன். அதே வழமையான குரல் எல்லாச் சாதாரண செய்திகளையும் போல இதுவும் அவனுக்கு ஒரு செய்தியாக இருக்குமோ? அவனது மனதில் எத்தகைய உணர்வுகள் ஏற்பட்டிருக்கும் ஊகிக்க முடியாதவளாக தனது புரிதலுக்கு ஏற்றவிதத்தில் தனக்குள் தோன்றும் எண் ணங்களை மீட்டியபடி மெளனமாகப் படுத்தி ருந்தாள் அவள் தூங்கிப் போவதற்கு முன்
அவன் சொன்னான்:
என்பதை
UMTS "GT6160601 நாளைக்கு டில்லியில் எதிர்பார்க்கிறார்கள்
நீங்கள் போகலாம்" என்றாள் அவள் பதில் சொல்வது போல.
அவனது ஆற்றலில் அவனுக்கு நிறைய நம் பிக்கை இருந்தது. அவன் அமைதியாகத்துங் கிப் போனான். அவள் மனதில் ஏற்பட்டிருக் கும் இறுக்கம் பற்றிய உணர்வு அற்றவனாக, அதே திருப்தியுடன் அவன் மறுநாள் டெல் லிக்குப் பயணமானான். ஒருவாரம் கழித்து திரும்பி வந்ததும் போயிற்றா' என்று அவளிடம் கேட்டான்.
"GT Goon Lo shum s'
அவள் பதில் சொல்லவில்லை.
முதன்முதலாக அவன் அதிர்ந்து போனான். அவனது மன அமைதி ஆட்டம் கண்டது. தன்னுள் ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்கிய படியே அவன் கேட்டான்
என்ன இது? ஏன் நீங்கள் ஒரு டொக்டரிடம் அபோர்சன் செய்து கொள்ளப் போக வில்லை? ஏனென்றால்.நான் அப்படிச் செய்துகொள்ள விரும்பவில்லை ஒரு கணம் அவன் ஆடித்தான் போய் விட்டான். ஆயி னும் உடனேயே தன்னைக் சுதாகரித்துக் கொண்டு ஒரு மெல்லிய புன்னகையுடன் அவளுக்கு ஆதரவு செய்வது போலப் பேசி
GBTRT GöT.
நான் வரும்வரை ப 56Tm ? asis. GlöIGGO CÊUTCEGITILO!
அவள் ஒன்றும் பேச ஆனதும் அவள் தான் போவதில்லை என்று அபோர்சன் செய்து வில்லை என்றும் கூறி தான் அவர்களது உற றல் விழுந்தது; வாத தைப் பரிமாற்றங்கள் எல்லாமே உருப்பெர் இருந்த மிருக வெளி 'என்ன முட்டாள்தன ஒரு குழந்தை பெற தையை வைத்துக்கெ தான் செய்யப் போகி திரமெல்லாம் இந்த ே விடாதா? அதுமட்டுமி LSG)QITLDG).
'அதுமட்டுமில்லாமல் கேள்வி கூர்மையாக 6
"எங்களுக்கு ஒரு குழ என்று உங்களுக் தெரி ளும் சட்டபூர்வமான யும் இல்லையே.
அவள் சிரித்தாள்.
உங்களால்கூட இப்பு சாதாரண சனங்களைப் கதைக்கிறீங்கள்.குழ பது ஒரு பெண்ணின் பி என்னுடைய அபிப்பி கருத்து இந்த இடத்திே
அதாவது நான் உ செய்து கொள்ள வே கள்."
விசர் அவளுக்கு அ இவன் என்னை அவது னைக்கு முகம் கொடு கள் வருகின்ற போெ சுயநிலை தவறி விடு னைத் தவறாகப் புரிந் னுக்கு ஒரு எல்லையே ஆவேசத்தை அடக்கி GOTT GÖT:
இல்லை.நான் இதுவ கஸ்டப்படுத்தியதில்ை தான்.இனியும் இருப்பேன்."
அப்படியென்றால் தான் அர்த்தம்?
ஒன்றுமே இல்லை. இ
யம் எனக்குள் வளர்

ர்த்துக்கொண்டிருந்தீர் ம் இருவருமாகவே
வில்லை. பின்னேரம் GALAT&LflLLİb (Bunyası" சொன்னாள் தான் கொள்ள விரும்ப னாள் அந்த இடத்தில் வில் ஆழமான முதற்கீ பகள், சூடான வர்த் தவறான புரிதல்கள் றன; உள்ளடங்கலாக ாழுந்து நின்றது.
ம் இது உங்களுக்கு pடியுமா? ஒரு குழந் ண்டு நீங்கள் என்ன iர்கள்? எங்களது சுதந் வலையால் பறிபோய் Iல்லாமல் .அதுமட்டு
.என்ன?' அவளது T(19553).
ந்தை பெற முடியாது
யாதா? நானும் நீங்க கணவனும் மனைவி
படிப் பேசமுடிகிறதா? போல சட்டம் பற்றிக் ந்தை பெறுகிறது என் றப்புரிமை.இதுதான் ாயம் .உங்களுடைய ல முக்கியமில்லை."
பங்களைத் திருமணம் ணும் என்று சொல்கிறீர்
ஆவேசமாக வந்தது.
ாறு செய்கிறான். பிரச்சி கிற மாதிரி நெருக்கடி நல்லாம் ஆண்களுக்கு கிறது போலும். என் து கொள்வதற்கு இவ கிடையாதா. தனது பவளாக அவள் சொன்
ரை உங்களை எதற்கும் ல. இப்பவும் அப்படித் அப்படித்தான்
தற்கெல்லாம் என்ன
து மிகமிகச் சின்ன விட ன்ெற இந்தக் குழந்தை
வாழவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவ்வளவுதான்? ஆனால் குழந்தை பெறுவதற்கு நீங்கள் திரும ணம் செய்திருக்க வேண்டாமா? 'முட்டாள்தனமாக கதைக்கிறீர்கள்.இதற் கும் அதற்கும் என்ன சம்பந்தம்?
அப்படியானால்.நீங்கள் ஒரு மணம் முடிக் காத தாயாக இருக்கப் போகிறீர்களா? காதைத்துளைக்கிற மாதிரி ஒலித்த அவனது குரலில் அவநம்பிக்கை தொனித்தது. பத்து வருடங்களாக அவளுடன் எல்லாவித மரபுகட்கும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முறைசார் உறவு முறைகளுக்கும் அப்பாற்பட்டு ஒன் றாக வாழ்ந்த ஒருவனால், எந்த ஒருவனுடன் அவள் தனது வாழ்வின் மிக முக்கியமான காலத்தை கழித்தாளோ அவனால் இப்படி யெல்லாம் பேசமுடியும் என்று யாரால்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? அவர்களுக்கி டையில் நடந்த வாதங்களாலும் எதிர்வாதங்
அனைத்து விழுமியங்கட்கும்.
களாலும் எரிச்சலூட்டப்பட்ட அவள் கடைசி யாக இவ்வாறு சொன்னாள்
'என்னுடைய முடிவு இதுதான். நான் ஒரு தாயாக விரும்புகின்றேன். இதற்கு எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. எனக்கு உங்களது ஆலோசனையோ வழி காட்டலோ கூட தேவையில்லை. நான் ஒரு தாயாகப் போவதுதான் எனது முடிந்த முடிவு. இது தொடர்பாக நாம் இனிப் பேச வேண்டியதில்லை.
இதற்கு என்ன அர்த்தம்? சனங்கள் என்ன கதைக்கும்
சனங்கள். அவள் முதல்முதலாக அவன் மீது அருவருப்பு அடைவதாக உணர்ந்தாள்.
அவனுக்கும் தனது தவறு விளங்கியிருக்க
சரிநிகர் சிறப்பிதழ் 27

Page 28
வேண்டும். இவளுக்குப் பதில் வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் அவனை இவ்வ ளவுக்கு கேள்விகளால் பிய்த்தெறிந்திருப் பாள் உங்கடை சனங்களும் நீங்களும். இத்தனை நாள் உங்கடை சனங்களெல்லாம் எங்கே போனார்கள்? இப்போதுமட்டும் அவர்கள் எங்கையிருந்து திடீரென்று வந்து குதிக்கப் போகினம், எங்களைப் பற்றிக் கதைக்க?' என்றெல்லாம் கேட்டிருப்பாள். ஆனால் இவள் அமைதியாக இருந்தாள். அவளது அமைதியில் தான் திடீரென்று அவள்முன் ஒரு அற்பனாகி விட்டதாக அவன் உணர்ந்தான். தன்னைச் சரிசெய்வது போல அவன் இவ்வாறு சொன்னான்: 'கவ னியுங்கள் உண்மையிலே நான் ஒன்றும் சனத்துக்குப் பயப்பிடவில்லை. ஆனால் எல் லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது தானே? பயப்பிடாமல் இருக்கிறதுக்குக் கூட இப்ப இருப்பதுபோல இருப்பதிலேயே நாங் கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம். ஏன் அதைக் குழப்புவது போல ஒரு புதுப் பிரச்சினையை, தலையிடியை விலைக்கு வாங்க வேண்டும்.'
'நான்தான் முதல்லேயே சொல்லி விட் டேனே.நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை. இதனால் வரப்போகிற சந்தோஷமும் சரி துக்கமும் சரி இரண்டும் என்னுடையவை.நீங்கள் வழமைபோ லவே சந்தோஷமாக இருக்கலாம்.
நான் உங்களோடு ஒரே வீட்டில் இரவும் பக லும் இருந்துகொண்டு, ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டு எப்படி அமைதி யாக இருக்கமுடியும்? நான் என்ன மனிதத் தன்மை அற்ற ஒருவனா?
அப்படியா?".அப்படியென்றால் ote னோடு இருக்கத் தேவையில்லை. டெல்லிக்கு மாற்றம் வாங்கிக் கொண்டு நீங்கள் போக லாம். உங்களுடைய அம்மாவின் கடைசிக் காலத்தில் நீங்கள் அவருடன் இருந்ததாகவும் இருக்கும்.நீங்கள் என்னைப்பற்றிக் கவ லைப்படத் தேவையில்லை.
பேசுவதைப் பார்த்தால் எல்லாம் இலேசான தாக இருக்குமென நீங்கள் நினைப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் நான் இல்லை என் பது உங்களுக்கு கஸ்டமாக இருக்காதா? குழந்தை பற்றி உங்களுடைய தலைக்குள் ஏறியிருக்கிற வெறியை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கல்யாணம் செய்யா மலே குழந்தை பெறுகிற உங்களது முடிவை எப்படி எதிர்கொள்கிற தென்று எனக்கு விளங்கவில்லை. எனக்குச் சகிக்க முடியாமல் இருக்கிறது. நான் தற்செயலாக உங்களை விட்டுவிட்டுப் போனால் என்னைக் குறை சொல்ல வேண்டாம்?
நிச்சயமாக இல்லை" அவள் நேர்மையா கவே இப்படிச் சொன்னாள். உண்மையில்
அவனது நடவடிக்ை ஆராய வேண்டிய அவள் நினைக்கவுமி ஊடுருவி இருந்த வேறான ஒன்று அ கச் செய்து கொண்ட வெளியேறிப் போன
அவன் போன ஒரு இல்லாத சுமை அவ கவே தெரிந்தது. சாட் கத்துக்குப் புறப்படும் போது குறிப்பாக ப எல்லாம் அவள் ஒரு வித்தாள். ஆயினும் ளுக்குள் ஒருவித 6ெ ளது எல்லாச் சில்ல மூடிக்கொண்டு விட் குள் இருந்த உயிர்
வளர்ந்து கொண்டிரு ஆச்சரியமான அனு தனை காலம் தன் தேன். ஆம் அவ நான் தனியனாகவே இப்போது. உண்டு ஒரு உயிர் இருக்கிற அது பிறந்ததும் என் அம்மா என்று கூப்பி துடன் என்னை நே சின்னஞ்சிறிய கரங்க கட்டி அணைக்கும். மில்லாமல். தூய்ை மிக்க அன்புடன் அது இந்த நினைப்பு புல்ல களைப் பனிக்க வை: பவம் அவளுக்கு இ வாழ்க்கையில் நடந்த
தாயகம் போகும் ஒ6 இதே மாதிரி உணர்வு தாய்க்கும் குழந்தைக் புதான் உண்மையான ഉ_ങTഞഥu], പ്രഖ வெற்றுத்தனமான அ அனைத்துலகுக்குமா டியா? அப்படித்தா6 ஒருவருக்கு இத்தை டிய ஒரு குழந்தைய குறை கண்டுபிடிக்க முறைகேடான தாக, யும். ஒருபோதும் யாது. எனக்கு உண்
ഖുഞണ് ഉ_ങ്ങ! -þ{ எனக்கு வேணும். வும் இதை இழக்க மு மாட்டேன். கருத்த றுக் கொள்வதுமான ளவு அழகானது உ எனக்கு வேறேதும்
சரிநிகர் சிறப்பிதழ் 28

ககளின் சரிபிழைகளை தேவை இருப்பதாகவே ல்லை. அவளது மனதில் முற்றிலும் வளை அது நிலை இழக் டிருந்தது. பிறகு அவன்
Teis.
தெல்லாம்
சில நாட்களுக்கு அவன் ளுக்கு வெளிப்படையா பிடும் போது, அலுவல போது, உலாப்போகும் டுக்கப் போகும் போது ந வெறுமையை அனுப விரைவிலேயே அவ பறி உருக்கொண்டு அவ றைக் கவலைகளையும் டது. அவளது வயிற்றுக் கொஞ்சம் கொஞ்சமாக ந்தது. அவளுக்கு ஒரு பவமாக இருந்தது. இத் ானந்தனியனாக இருந் பன் இருக்கும் போதும் இருந்தேன். ஆனால் மையாகவே என்னோடு து. அது பிறந்தால். மீது புரளும் என்னை டும். தூய்மையான மன ாக்கி ஓடிவரும். தனது ளால் எனது கழுத்தைக் எந்த எதிாபார்ப்புகளு மயான அர்ப்பணிப்பு என்னை நேசிக்கும். ரிப்பூட்டி அவளது கண் த்தது. இப்படி ஒரு அனு தற்குமுன் அவளுடைய தே இல்லை.
பவொரு பெண்ணுக்கும் புகள் தான் ஏற்படுமா. கும் இடையிலான அன் அன்பு மற்றதெல்லாம் னை எதிர்பார்க்கின்ற அன்புதான். இது ஒரு
60 epig) U6u LD.... e UU ன் இருக்க வேண்டும். ன மகிழ்ச்சியை தரக்கூ பின் பிறப்பில் எப்படி முடியும்? அது எப்படி பாவமாக இருக்கமுடி அப்படி இருக்க முடி
tഞഥഞL P|pഞ8, BL விய இந்தக் குழந்தை எந்தக் காரணத்துக்காக டியாது. நான் இழக்க ரிப்பதும் குழந்தை பெற் இந்த முடிவுதான் எவ்வ உண்மையில் இதைவிட தேவையா? தேவை
யில்லை. இந்த உலகில் வேறென்ன எனக்
குத் தேவை?.
தேவையில்லையா? எனக்கு அவனும் தேவையில்லையா? எனக்கு குளிராக
இருந்த போது சூடாக இதமளித்த அவன். நான் சூடாகின்ற போது குளிர்வித்த அவன். நெரிசலான தெருக்களைக் கடக்க எனக்கு உத விய அவன். தாகமாக நான் இருந்த வேளை யில் எனக்கு வாழ்க்கை நீரை ஊற்றிய அவன். கடந்த பத்தாண்டுகளாக என்னிடமி ருந்து பிரிக்கமுடியாத எனது ஒரு பகுதியாக இருந்த அவன். அவன் எனக்கு தேவையில்
06) , , , , ,
ஆனால் அவன் அவளுக்கு ஒழுங்காக கடி தங்கள் எழுதினான். அனேகமாக இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையாக போன் செய் தான். 'உன்னை விட்டு பிரிந்து இருப்பதை நான் வெறுக்கிறேன். ஆனால் எனது அம்மா. அவள் மரணப்படுக்கையில் இருக் கிறாள். அவர் தனது சகோதரனின் மகளை திருமணம் செய்யுமாறு என்னைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டு வருகிறார் எனக்கு உன்னை மறக்க முடியவில்லை. உனது சாதி வேறாம்.உனது பாஷை வேறாம்.இந்த ஒன்றுக்கொன்று ஒவ்வாத உறவை தங்களால் துறந்து விடும்படி அவர் சொல்கிறாள். பம்பாயை
தாங்க முடியாதாம். பம்பாயை
மறக்கமுடியுமா? எப்படி மறப்பது?.
அவளது குழந்தை பிறக்கும் போது அவள் நன்றாகக் களைத்துப் போயிருந்தாள். ஆனா லும் கண்ணைத் திறந்ததும் குழந்தையையும் தன்னையும் மாறிமாறிப் பார்த்துக்கொண் டாள். அது ஒரு அழகான பெண்குழந்தை வாழ்க்கையின் குறிக்கோளையும் பிரபஞ்த் தின் தோற்றத்தையும் அவள் அதன் விழிக GMG ao 8,63STLIGT...
ஒரு வாரத்தின் பின் அவனிடமிருந்து ஒரு ரெலிபோன் கோல் வந்தது. அவனது குர லில் ஆர்வம் பொங்கி வழிந்தது. ஒரு சந்தோ ஷமான செய்தி என்று ஆரவாரித்தான் அவன் 'அம்மா ஒரு மாதிரியாக கடைசியில் உங்களை கலியாணம் செய்து கொள்ள ஒப் புக் கொண்டுவிட்டாள். எனக்கு உன்னை விட்டுவிட்டு வாழமுடியாது. நாங்கள் கலி யாணம் செய்து கொள்வோம். அத்துடன். குழந்தைக்கும் இந்தச் சமூகத்தில் ஒரு அந் தஸ்து கிடைத்தமாதிரி இருக்கும்.
அவள் திடீரென போன் தொடர்பை துண்டித் துக் கொண்டாள், சூடான ஒரு சுருக்கமான பதிலுடன்:
எனக்கு இப்போது யாரும் தேவையில்லை. எனக்கு தேவையானது கிடைத்துவிட்டது. உங்கள் தேவைக்கு நீங்களே ஏதாவது ஏற் பாடு செய்து கொள்ளுங்கள்
《
《

Page 29
ஈழத்துத் தமிழ்ச் சிறுகை இருவேறு முகங்கள்
8ܘܼܵ
Fழத்துத் தமிழ்ச் சிறுகதைப் போக்குக் குறித்துச் சில கேள்விகள் எழுகின்றன. ஈழத் துத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள் எனக் குறிப்பிடத்தக்க இலங்கையர்கோன், வைத்திலிங்கம், சம்பந்தர் காலம் தொட்டு பின் அ.செ.மு, அநக, வரதர் காலத்தினூடா கவும் பின்நந்தி, அ.முத்துலிங்கம், கே.வி.நட ராசன், டொமினிக் ஜீவா, டானியல் காலத்தி லும் அதன் பின் முதளையசிங்கம், எஸ். பொன்னுத்துரை ஆகியோரினூடாகவும், செ.கதிர்காமநாதன், செ.யோகநாதன் ஆகி யோரிடத்திலிருந்தும், பின் சாந்தன், சட்டநா தன் போன்றவர்களினூடாகவும் இன்று உமா வரதராஜன், ரஞ்சகுமார் வரையும் வந்தவாறி ருக்கின்ற ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத்தளம் தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன. 1) ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிப் பாதையில் செல்கிறதா? அல்லது அது உச்சங் களைத் தொடுகின்றதா? 2) கவிதை, நாடக அரங்கு போன்று சிறு கதை ஏன் தனக்குரிய தகுதியான இடத்தைப் பெறவில்லை? 3) சிறுகதையின் வளர்ச்சியை நின்று திரும் பிப் பார்க்கிற போதும் முன்னோக்கிப் பார்க் கிற போதும் தெரிகின்ற எதிர்வு யாது? 4) தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போதுநமது சிறுகதை அதன் கால்தூசிக்காவது சமமாக இருக்கின்றதா? 5) நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் போதவில்லையா? 6) நாம் ஒரு பாத்திரத்தைப் பெற்று அதனை உள்வாங்கி, அதுவாக வாழ்ந்து அனுபவித்துப் படைக்க முயலவில்லையா? 7) சொந்த அனுபவமே போதும் என்கின்ற சந்தோஷமா? திருப்தியா? ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிப் பாதை யில் செல்கின்றதா? என்பது முதலாவது 66 GOTIT.
உண்மையில் இன்று சற்றுத் தேக்கமுற்றது போலத் தோன்றுகின்றது. ஆரம்பத்தில் சிறு
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைப் போக்குக் கு குறிப்புகளும், நந்தினி சேவியரின் அயல் சேர்ந்தவர்கள், இணுவையூர் சிதம்பர திரு னின் வெட்டுமுகம் குறித்து சில கருத்து
கதை சரியான திசை ே டது என்பது உண் CasmessäT "GAGAustrofüllu
பல குறிப்பிடத்தக்க சிறு யாகவும், அதன் உள்ளீட் டிருந்ததாகத் தெரியவி கொண்டுதான் விளங்கி ளிப்பாதசரம், முதற் சம்பு கள் சொக்க வைத்தன. அ சொல்ல ஒன்றுமில்லை. தேர் திரும்பியது, யாழ் கள் அழகுடன் தான் ெ ஆனால் சமகாலத்தவரா டன் ஒப்பிடுகிற போது பன இவர் கதைகள், இதி ளதைக் கொண்டு திருப் துத் தமிழ்ச் சிறுகதை வ பாதசரம் நல்ல தொகுப்பு
புதுமைப்பித்தனில் பிே மைப் பித்தர்கள் சங்கம் தொடக்கி பின் மறுமல கையை நடாத்திய அெ போன்றோரின் சிறுகதை ஒப்பிடுகின்ற போது
என்று கூறலாம். மிக ந இல்லை. ஆனால், அ. மாடு குறிப்பிட வேண்டி
இவை இக்காலத்துக்கு ஆனால் இதே காலப்
தமிழ்நாட்டின் கு.அழகி ராமையாவை நினைத்து பிறகும் ஒரு முறை மன.
எனினும் ஒன்றும் குை வில்லை. நந்தியின் ஊர் லிங்கத்தின் அக்கா, ே யாழ்ப்பாணக் கதைகள் வேண்டியன. இத் தொகு சிறுகதைகள் தன் உள்ளி வலிவு பெற்று விளங்கி யான வடிவத்தை அடை தைகள் கொண்ட தொகு வாறான போக்கு தொட தால் ஈழத்துச் சிறுகதை
 
 
 
 
 
 
 
 

அருணாசலம் ரவி
நாக்கிப் பயணப்பட்
மை, இலங்கையர் ாதசரம் தொகுப்பில் கதைகள் உருவரீதி
டிலும் குறை கொண்
வில்லை. முழுமை
ன. குறிப்பாக வெள்
|ளம் முதலான கதை
அக் கதைகளில் குறை
உருவ ரீதியாகக் கூட
பாடி போன்ற கதை
வளிவந்திருக்கிறது.
ன புதுமைப்பித்தணு
எங்கேயோ பின்நிற்
லேன் ஒப்பீடு? உள்
திப்படுவோம். ஈழத்
ரலாற்றில் வெள்ளிப்
புகளில் ஒன்று.
மை கொண்டு புது எனும் அமைப்பைத் ர்ச்சி எனும் பத்திரி ஈமு, வரதர், அ.ந.க கள் அக் கருத்துடன் நல்ல சிறுகதைகள் ல்லவைகள் தானா? செ.மு வின் மரிைத ய தொகுப்பு.
ரிய தொகுப்புகள். பகுதியைச் சேர்ந்த ரிசாமியை, பி.எஸ். |ப் பார்க்கிற போது b தளர்கின்றோம்.
றந்து போய் விட நம்புமா, அ.முத்து க வி.நடராசனின் ஆகியன குறிப்பிட ப்புகளில் உள்ள பல ட்டிலும் வடிவிலும் ன. தனக்குரிய சரி ந்து விட்ட பல சிறுக ப்புகள் இவை இவ் ந்து செயற்பட்டிருந்
பல உச்சங்களைத்
தொட்டிருக்கலாம். ஆனால் அது முடியாமல் போயிற்று.
அதன் பின்னர் செ. யோகநாதன், செ.கதிர் காமநாதன், சாந்தன், சட்டநாதன், உமாவ ரதராஜன், ரஞ்ச குமார் போன்றோர் நல்ல சிறுகதைகளை எழுதித் தொகுப்புக்களாகத் தந்தபோதிலும், அவற்றில் ஒருகுறை துருத்தி நிற்கின்றது. தனித்தனிச்சிறுகதைகளைத் தந்த எம்.எல்.எம்.மன்சூர், சிறீதரன், ஆகியோர் ஒரு முக்கிய குறைபாட்டினால் அடிபட்டுப் போகிறார்கள்.
தமிழ் நாட்டில் எழுந்த சிறுகதை ஆசிரியர் களை நோக்குவோம். மிகவும் குறிப்பிட
வேண்டியவர்களாக பின்வருவோர் உள்ள னர். புதுமைப் பித்தன், கு.அழகிரிசாமி,
G-L, VM, மெளனி, தி.ஜானகிராமன், கி.ராஜநாராய
பி.எஸ்.ராமையா, GADIT, SIT, UT,
ணன், ஜெயகாந்தன்,
அசோக மித்திரன், வண்ணநிலவன், வண்ண
சுந்தரராமசாமி,
தாசன், திலீப்குமார், ஜெயமோகன் இவர்கள் இவர்களின் அருகில் கூட வர frpå சிறு கதை ஆசிரியர்களுக்குத் தகுதியில்லாமல் இருக்கிறது. என்ன காரணம்? ஆரம்பத்தில் தொடுத்த வினாக்களை மீண்டும் ஒருமுறை கேட்கலாம்.
எமது சிறுகதை ஆசிரியர்களிடம் மிகுந்த திறமை காணப்பட்டது. பல தொகுப்புகள் அதற்கு உதாரணமாக திகழ்கின்றன. இரண்டு முக்கிய குறைபாடுகள் காரணமாக அவை வளரவில்லை.
1) இங்குள்ள எழுத்தாளர்கள் சொந்த அனுபவங்களையே தமது படைப்பின் இலக் காகக் கொண்டனர். சொந்த அனுபவங்களை அழகுற வெளிக் கொணர்வதில் அவர்கள் வெற்றி பெற்றனர். பலரது சிறுகதைகள் அதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாகும். ஆனால் இன்னொருவரது அனுபவங்களை தமக்குள் வாங்கி, வாழ்ந்து, அனுபவித்து, அதன் இன்ப துன்பங்களை, வாழ்வின் எதிர்வு கொள்ளலை அவர்கள் படைப்பாக்க முயலவில்லை. அதனால் சிறுகதை தேங்கி விட்டது. ஈழத்துச் சிறுகதைகளுள் நல்ல சிறுக தைகள் என நாம் பொறுக்கி எடுப்பனவற்றுள் இத்தகைய அனுபவத்தோய்வே படைப்பாக வந்திருப்பதனைக் காணலாம். இதனை ஒரு கொள்கையாகவே, யேசுராசா போன்றவர் கள் வரிந்து கட்டிக் கூறினார்கள் அனுபவக்
சரிநிகர் சிறப்பிதழ் 29

Page 30
சூடடில் பிறக்காதவை கதைகள் அல்ல, கதை பண்ணல் என்றனர்.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் அது ஒருவகை யில் சரியானதாகவும் இருந்தது. ஏனெனில் அத்தகைய கதைகளே உயிருடன் வாழ்ந்தன. ஏனையோரது அனுபவங்களைத் தமது அனு பவமாக்கி எழுத முற்பட்ட பலர் மிகப்பெருந் தோல்வியையே தழுவினர் உதாரணம் காவலூர் எஸ்.ஜெகநாதன்,
BILഞഥLTഞ്
ஆகவே சொந்த அனுபவங்களே கதைகள் ஆயின. யேசுராசாவின் மகத்தான துயரங் கள் எனும் கதையில் 'யேசு, போவமா?" என ஒரு பாத்திரம் கேட்கும். இது போதும் விளங்குவதற்கு உணர்வு நிலைகள், களங் கள் சூழல் அமைவு யாவும் சொந்த அனுப வத்தின் பால் உதித்தன. படைப்பாளியின் கண் வீச்சுக்கும், மன உளைச்சலுக்கும் எட்டி யவையே படைப்புகள் ஆகின சொந்த அனுபவங்களுக்கு உட்படாத கே. டானியல் எழுதிய வீராங்கனைகளில் ஒருத்தி எனும் வியட்னாம் பெண்ணைப் பற்றிய சிறுகதை தோல்வியுற்றது என வர் ணிைக்கப்பட்டது. ஆனால் இத்தகைய கருத்துக்களையும் முழு மையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை
ஆரம்பத்தில் இலங்கையர்கோன், அ.செ.மு, அ.முத்துலிங்கம், நந்தி, செ.யோகநாதன், செ.கதிர்காமநாதன்,
முதளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை போன்றோரது சிறுகதைகள் சில பிறரது அனு பவங்களை வாலாயப்படுத்தி,நல்ல சிறுகதை யாக உருவாகி இருக்கின்றன.
ஆயினும், ஜெயகாந்தன் (அக்கினிப்பிரவே சம் போன்ற பல கதைகள்) அசோகமித்திரன் (புலிக்கலைஞன் போன்றன) வண்ண நில வன் (எஸ்தர்), வண்ணதாசன் (ஓர் உல்லா சப் பயணம்) இன்னும் பலர் அலாதியான பிறரது அனுபவங்களைத் தம் அனுபவமாக எழுதிப் படைக்கிறார்கள் ஒரு வகையில் இது படைப்பின் உச்சம் என லாம், பிற கலைப்படைப்புகளில் இவ்வாறா னவற்றை நாம் மெச்சுகின்றோம். ஒரு நடிகன் இன்னொரு பாத்திரமாகத் தன்னை மாற்று கின்ற போது அது உன்னதம் என்பது நம் சிலாகிப்பு அது ஏன் சிறுகதையில் மாத்திரம் சரியாகக் கொள்ளவில்லை?
2) இதற்கான காரணம் எங்கிருக்கிறது? இரண்டாவது குறைபாடு இதுதான். ஈழத்து எழுத்தாளர்கள் எழுத்தை முழு நேரத் தொழி லாகக் கொள்ளவில்லை. இலக்கியம் தொடர் பான எழுத்து சோறு போட்டதாக இலங்கை வரலாற்றில் கிடையாது. அ.செ.மு கூட "ஈழ நாடு பத்திரிகையில் வேலை செய்கிற போது, செய்திகளைத் தொகுக்கின்ற news editing) வேலையையே அவரால் செய்ய
முடிந்தது.
சரிநிகர் சிறப்பிதழ் 30
தமிழ் நாட்டில் ஜெய திரன் போன்றோருக்கு தொழிலாகக் காணப்பு எழுத்தை வாழ்க்கை யால் ஓரளவு வசதியுட கூறப்படுகின்றது.
இவர்களுக்கு ஓய்வு ( தது. பத்துக் கதைக இரண்டு கதைகள் தேர ஆனால் இவ்வாறும் ெ தி.ஜானகிராமன் போ முழு நேரத் தொழிலா வில்லை. ஆனால் இ மான படைப்புக்களை
எனினும் வாசகர் ெ வெளியீட்டுச் சாதன எழுத்தை ஒரு தொ தமிழ்நாட்டின் சிறுகை வீச்சை அதிகரித்தது. தொகுப்புகள் வெளியி ஜெயகாந்தனது பல சி வெளியாகின. ஒன்று இல்லை. ஈழத்தில் அனேகமா தொகுப்புடனேயே பணியை நிறுத்திக் ெ
பற்றி குறைந்தது. ஒரு சிலே யாவது வெளியிட்டன டில் ஒரு தொகுப்புடன் கள் ஒரு சிலரே.
அவர்களைப்
இவைகளே சிறுகதை படைப்பு வீச்சு குை ணம் எனக் கருத வே
3
புத ரசியன் புக்ஸ், பேரவை இணைந்து மத்தைச் சேர்ந்தவர் வெட்டு முகம் (இணு
செந்திநாதன்) ஆச் தொகுப்புகளை இப் நோக்கலாம்.
சொந்த அனுபவங்க நந்தினி சேவியர்
எனில் சொந்த அனு அனுபவங்களையும் குவதில் தோல்வி க வையூர் சிதம்பர காணப்படுகின்றார்.
நந்தினி சேவியரின் சேர்ந்தவர்கள் ஈழ தொகுப்புகளில் தொன்று பொதுவி களை நந்தினி சேவி குற வெளிக் கொண உண்டு. தனிமனித

ாந்தன், அசோகமித் எழுத்தே முழுநேரத் பட்டது. ஜெயகாந்தன் Lumsås, Q.3, IT G&STLIGOLD ன் வாழ்ந்தார் எனவும்
நரம் அதிகம் கிடைத் i எழுதுகிற போது பினாலும் போதும்.
சால்லிவிட முடியாது. ன்றோரால் எழுத்தை கவும் கொள்ள முடிய வர்களாலும் உன்னத த் தர முடிந்தது.
நாகைப் பெருக்கமும், 1ங்கள் அதிகரிப்பும், ழிலாகக் கொள்வதும், த, நாவல் படைப்பின் ஒருவராலேயே பல டப்பட்டன. குறிப்பாக றுகதைத் தொகுப்புகள் ம் சோடை போகவும்
னோர் ஒரு சிறுகதைத்
5 LDS படைப்புப் காண்டனர். அதனால்
அறியும் வாய்ப்பும் ர சில தொகுப்புக்களை ார். ஆனால் தமிழ்நாட் எநிறுத்திக் கொண்டவர்
தொடர்பாக ஈழத்தின் மந்திருப்பதற்கான கார ண்டியுள்ளது
தசிய கலை இலக்கியப்
வெளியிட்ட அயல் கிரா கள் (நந்தினி சேவியர்) வையூர் சிதம்பர திருச் ய இரு சிறுகதைத் பின்னணியில் வைத்து
ளை சிறுகதைகளாக்கி வெற்றி பெறுகின்றார் பவங்களையும், இரவல் கதையாக்கி கலையாக் ணும் ஒருவராக இணு
திருச்செந்திநாதன்
அயல் கிராமத்தைச் த்திற்கான சிறுகதைத் குறிப்பிட வேண்டிய ல் வர்க்க முரண்பாடு பர் தன் கதைகளில் அழ ர்ந்தவர் எனும் கருத்து அனுபவங்களை சமூகப்
பிரச்சினைக்குரியதொன்றாக்கி படைப்புக்க லையாக சிறுகதையை ஆக்கி வைத்தவர்
சோசலிச யதார்த்தவாதம் எனும் பெயரில் வெறும் வரட்டுத்தனமான சூத்திரப்பாங் கான சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதைப் பரப் பில் ஆதிக்கம் செலுத்தியது. வாசிப்பதற்கு சலிப்பையும் எரிச்சலையும் தருகின்ற கதைக ளாக அவை அமைந்தன. பலதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
ஆனால் இத்தகைய கதைகளிலிருந்து நந்தினி சேவியரின் கதைகள் நிறைய வேறுபட்டது. இவரது கதைகளின் மொழிப் பிரயோகம் சீராக அமைவதுண்டு, கீழ்வானமோ, கண் களோ இவர் கதைகளில் சிவப்பதில்லை. "எ தையும், எதற்கும் தயாரான ஓர் ஓர்மம் அவ னுள் படிந்து இறுகியது' இவ்வாறுதான் நந் தினி சேவியரின் பயணத்தின் முடிவில் கதை முடிகிறது.
நந்தின் சேவியரது தனிமனித அனுபவம் தான் அவனது அவலங்கள், ஏக்கங்கள், சிதைவுகள், விரக்திகள். இவைகள்தாம் கதை கள், ஆனால் வாழ்வினை எதிர் கொள்கி றான். வெல்ல முனைகிறான். கிளர்ச்சி கொண்டவாலிபனாகக் காணப்படுகின்றான்.
எத்தகைய கதையில் அவ்வாறான அம்சம் இல்லாமல் போனது? அயற் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பயணத்தின் முடிவில், ஆண் டவருடைய சித்தம் இச் சிறுகதைகள் இவரது இந்த உணர்வினை வெளிப்படுத்தவல்லவன வாகத் தெரிகின்றன. அனுபவச் சூட்டில் பிறந்
தன. தான், தன் அனுபவம், இவைதாம் கதையாக அமைந்த போதிலும் கதைகளன்கள் பற்பல வேறுபாடுகள் கொண்டன. வேட்டை நடக் கிற பற்றைக் காடும், ஞானவைரவர் ஆலமர மும், கம்மாலையும், அந்நியப்பட்ட கொழும் புச் சூழலும், மூதூர் கடற்கரையும், யாழ்ப்பா ணத்து முனீஸ்வரன் வீதிப் புத்தகக் கடையும், ஊரணித் தேவாலயமும், மில்லும் அழி புண்டு போன சிறுநகரமும் என்று பார்வைப் பரப்பு வேறுபடுகின்றது. பார்வைப்பரப்பு வேறுபட்ட போதிலும் யாவற்றிலும் நந்தினி சேவியரே நிற்பது குறையாகவும் படுகின்றது. பாத்திரங்களும் பல்வேறுபட்டதாக தெரிகின் றன. அப்பாத்திரங்களின் அனுபவங்கள் பல் கம்யூ னிஸ்ட் கட்சியின் அங்கத்தவன், மில் தொழி லாளி, வேலை இல்லாத இளைஞன், துணி இஸ்திரிக்கை லோன்றி என பிரியும் உலகம் கொண்டவன். இவ்வாறு இவர் அனுபவம் வெவ்வேறு தளம் கொண்டவை.
வேறுபட்டன. வேட்டைக்காரன்,
இத் தொகுப்பின் மிகக் குறிப்பிடத்தக்க அம் சம் தனிமனித அனுபவம் சமூகத்திற்குரிய பிரச்சினையாகி, கிளர்ச்சிவாதக் குரலுக்குரிய தாகிறது. இது அதிருப்திக் குரல் அல்ல. எதிர்ப்புக் குரல் கலகக் குரல்
S
2.

Page 31
மற்றுமொறு அம்சம் குறிப்பிடத்தகுந்த இச் சிறுகதைகளின் நடை குறிப்பாக அயல் கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் எனும் சிறுகதை அலா தியான நடையைக் கொண்டு விளங்குகின் றது. இக்கதைக்குரிய நடை பரிசோதனை பூர் வமான முயற்சி வெற்றியும் இதில் கிட்டுகி |Dტl
வேட்டை இத் தொகுப்புக்கு விலக்கப்பட்ட கதையா? இல்லை. இத் தொகுப்பில் வந்து சேர வேண்டியகதைதான். இன்னொரு அனு பவத்தை சரியாகப் பதிவு செய்ய முயன்ற 356085.
ஒரு சின்னக் குறை. இவ்வளவு ஆற்றல் வாய்ந்த நந்தினி சேவியர் பல்வேறு தளத்தில் விரிகின்ற பல்வேறுபட்டவர்களது அனுப வங்களைப் படைப்பாக்க முயலலாம். அது நந்தினி சேவியரிற்கு இன்னும் வெற்றியைக் கொடுக்கும். அது ஈழத்துச் சிறுகதைப் போக் கில் இன்னொரு வெற்றியாக அமையும். நந்தினி சேவியர் இத் தொகுப்பினூடாக ஈழத் தின் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் தன் னையும் ஒருவராக நிலை நிறுத்திக் கொண் டுள்ளார்
மேற்கூறிய அம்சங்களிலிருந்து பல்விதத்தி லும் மாறுபட்ட சிறுகதைத் தொகுப்பு இணு வையூர் சிதம்பர திருச்செந்திநாதனின்
வெட்டுமுகம் ஆகும்.
கோஷமும் வேஷமும், ஆரோகணம் அவ ரோகணம், குட்டையும் மட்டைகளும் எனும் தலைப்புகளே சிறுகதையின் அம்சத்தை சொல்லி விடுகின்றன. வழமையான வாய்ப் பாடாகிப் போன பழையபாணி நடை எப் போதோ ஜெயகாந்தன் காலத்தில் கையாளப் பட்ட உத்தி முறைகள் இது பல பல கதைக ளில் விரவி வருகின்றது. உதாரணமாக இரு வேறு சம்பவங்களை மாறி மாறிக் கூறி கதை முடிவில் இரு சம்பவங்களையும் இணைத்து விட ஒரு முழுமையான கதை கிடைக்கும். இது சினிமாப் பாணி உத்தி. இவரது பல கதைகளில் இத்தகைய உத்திகளே காணக் கிடைக்கின்றன. கோஷமும் வேஷமும், ஆரோகணம் அவரோகணம், முகமூடி மனி
தர்கள், குட்டையும்
தோம் வாழ்ந்திடுவே உண்டு முதலான கதை உத்தியைக் கொண்டு னால் கதையினை உ உந்துதல் இல்லாமல் ெ அம்சமே தென்படுகி மிகப் பலவீனமான அ
இது ஒன்றுதான் பலவீ கூறிவிட முடியாது. அதனை வெளிப்படுத்து சங்களில் இத்தகைய வெளிப்பட்டு நிற்கின்ற பல எழுத்தாளர்களின் களில் ஒன்று, சமூக நினைப்பது அது கிண் உரியதொன்று என வை மேதாவிகள் என்பது இ கைய பலவீனத்தில் ஆட் றார். சமூகத்தில் சிறுை போது பொங்கியெழுெ ஆனால் அதுவே கேலி உட்ப்டுத்துவது வேறு. அமைப்பிலிருந்து வி மல்ல; தான் இச் சமூகத்தி வன் என தன்னையிட் செய்து சமூகத்தை ஏளன. இந்தச் சனம் திருந்தாது எங்கை விளங்கப் போகு தையும் சொல்லும் என சொல்படும்பாடு இக் க திப் போகிறது.
இத் தொகுப்பில் சொல்ல சீர்திருத்தப் போக்குகொ அது உயர்ந்ததாகி விடும தைச் சரியாக எடுக்காத புற்ற இதனை விதந்து கூற மு னில் தகவல் கூறும் பார்
படைப்புத்தான்.
மாக ஒலிக்கிறது. வெறும் UIT9, eBI69)LDU (UPla-UN3J.
இவ்வாறு சொல்கிற டே
unsoori
களை இத் தொ குப்பில்
யாழ்போல் இசைதந்த யாழ்ப்பாணம் ൂ பாழ் செய்யும் பாதகரால் பானமாய் நிற்கிறது பாயும், பறக்குமது பழிவாங்கும் ஏனென்றால் நாயினிலும் கீழாக நடத்தியே வந்ததினால் தோளோடுதோள் நின்ற தோழரையே மதியாமல் நாளாகநாளாக நடைப்பினமாய் ஆக்கியதால் தாமார்க்கும் குடியில்லாத் தன்மையிலே நின்றோரை ஏமாற்றிப் பேய்க்காட்டி இல்லாத பொய்கூறி அடக்கி மடக்கியே அமைதிகெடுத்தாண்டு ஒடுக்கும்வரை பாணம் ஒழியாதொடுங்காதே யாழ்போல் இசைதந்த யாழ்ப்பாணம் இப்போது
 
 

ட்டைகளும், சேர்ந் ம், காணிக்கு வேலி ள் யாவும் இத்தகைய அமைகின்றன. இத ளுணர்வு, அனுபவ வறுமனே தயாரிக்கிற ன்றது. சம் இதுதான்.
மான அம்சம் என்று
கதையினது
தன் கருப்பொருள் ம் வடிவம் சகல அம் லவீனமான அம்சம்
bil
பலவீனமான அம்சங் தைக் கீழ்த்தரமாக டலுக்கும் கேலிக்கும் ரயறுப்பது தாங்கள் சிதிநாதனும் அத்த பட்டுப் போய் நிற்கி யைக் கண்ணுறுகிற து என்பது வேறு. க்கும் கிண்டலுக்கும் இதுதான் இச் சமூக லகியவன் மாத்திர ற்குப் பொருத்தமற்ற டு உயர் மதிப்பீடு ாத்துடன் பார்ப்பது." சனத்துக்கு உது தது', 'சனம் என்னத் இந்தச் 'சனம்' எனும் தைகளிலும் பொருந்
|ப்படுகின்ற விடயம் ண்டது என்பதனால் ா? அது தன் வடிவத் வரை அது தோல்வி
அவ்வகையிலும் டியவில்லை. ஏனெ பகு' இதன் அடிநாத
தகவலகள் படைப்
ாதிலும் சில கதை விசேஷமாகக் குறிப்
பிட்டுக் கூறலாம் சேர்ந்தோம் வாழ்ந்திடு வோம்', 'எந்தையும் தாயும் மகிழந்து குலாவி இருந்ததும்', 'வெட்டுமுகம்' என்று மடியும் எங்கள், மண்வாசனை போன்ற சிறுகதைக ளில் சிறுகதைகளின் வலிவுகளைக் காண முடி கிறது. ஒருபுறம் நினைக்க வேண்டி இருக்கி றது. இதில் குறிப்பிட்ட கதைகளை மீண்டும் எடுத்துப் புடம் போட்டு, படைப்புக் கலை யின் அம்சங்களுடன் அனுபவங்களைத் தொற்றவைத்தால் நல்லதொரு தொகுப்பை வெளியிட்ட சிறப்பு இ.சி.திநாதனுக்கு கிடைக்கும். குறிப்பாக சேர்ந்தோம் வாழ்ந்தி டுவோம்" கொடுத்து திருமணம் முடியக் காத்து நிற்கிற பெண்ணின் இயல்பான உணர்வோட்டங்கள் அழகுற வெளியாகின்றது. இச் சிறுகதையை இன்னும் கவனமெடுத்து செதுக்கியிருந்தால், நல்ல சிறுகதை என்று வாய்கூசாமல் கூற லாம். இதனை இன்னும் அழுத்த வேண்டிய தேவை ஏன் வந்ததெனில், இன்னொருவரது அனுபவத்தை தான் உள்வாங்கி அனுப வித்து தோய்ந்து வெளிக்கொண்டு வரும் முயற்சி இக் கதையில் காணக்கிடைக்கிறது.
எனும் சிறுகதையில் சீதனம்
ஈழத்துத் தமிழ் மக்களின் அவல வரலாறு இக் கதைப் படைப்பில் லேசாகப் பதிவு செய்யப் பட்டிருப்பதும் குறிப்பிட தொன்று. இந்திய அமைதிப் படை வந்த பின் னரான காலம் வரையும், எத்தகைய பிரச்சார மும் இன்றி அழகாகப் பதியப்பட்டிருக்கின் றது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
வேண்டிய
இங்கும் சொந்த அனுபவமே நல்ல படைப் பாக முயன்றிருப்பதனைக் காண்கிறோம் என்பதே ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற் றின் துரதிர்ஷ்டமான குறிப்பு என்பதையும் பதிக்க வேண்டும்.
இரு தொகுப்புகளினதும் அட்டை அமைப்பு கள் அழகாக வெளிவந்திருக்கின்றன. இரண் டிலும் வெட்டு முகம் தொகுப்பு அதன் அமைப்பு அட்டை போன்றவற்றில் அழகி யல் அம்சங்களில் முன் நிற்கின்றது.
பாழ்செய்யும் பாதகரால் பானமாய் நிற்கிறது
உதட்டின் உறவைவிட உள்ளத்தின் பகைநன்று அமைதி எலாம் பறித்தோரின் கைவசமே மானம் பெரிதல்லால் மற்றெவையுமேயல்ல
தானம் தருவதெலாம் தனிமை கலத்தற்கே பெரியோர் சிறியோரைப் பிறராய் நினைப்பதுவும் சிறியோர் பெரியோரைச் சேராதிருப்பதுவும் நாட்டிற்கழகல்ல நடுவு நிலையே வேண்டும் கேட்டுத் திருந்தாரேல் கெட்டழிவதெம் நாடே யாழ் போல் இகை தந்த யாழ்ப்பாணம் இப்போது பாழ் செய்யும் பாதகரால் பானமாய் நிற்கிறது.
தாமரைத் தீவான்
சரிநிகர் சிறப்பிதழ் 31

Page 32
அடங்கி ஒடுங்கிப்போ இந்தியசினிமாவில்பெண்பாத்திர
Ms.மைத்திரி ராவோ, ஒரு முக்கியமான திரைப்பட விமர்சகர், பெண் பாத்திரங்கள் இந்தியச் சினிமாவில் எவ்வாறு சித்திரிக் கப்படுகின்றன என்பது பற்றிய அவரது கட்டுரையின் தழுவல் வடிவமே இது.
இந்தியப் பெண்ணைப் பற்றிய சித்திரிப் பானது இரு கடைகோடி முனைகளுக்கிடை யில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. ஒன்றில் முற்று முழுதாக அடங்கி ஒடுங்கிப் போதல், அல்லது கிளர்ச்சி அடங்கிப் போதல் நூற்
னுள் விதையுண்டிருச் ளும், ஒரு இலட்சி &larritëdhë sir JU GJUG ஒத்திசைவில்லாததாக வரை காலமும் கிள ஒரே அச்சில் வார்த்த திரும்பச் சித்திரிக்க இதற்குக் காரணம் வாக்கும் அவளது சமூ அவளது உணர்வுபூ
றாண்டு ITA)
SCUD86 ROUE GAUNTA த்தினதும் ஒடுக்கு முறையி னதும் ஒரு விளைபெர ருளாகும். அடங் கிப் போதலே ஒரு இலட்சியப் பெண்ணின் தன் colo Gugo dei ளார்த்தமாக நம் புகிறாள் பெண். இத்தகைய உள் ளார்ந்த அடங் கிப்போதல் அல் லது அடக்கத் திற்கு எதிரான அறிவார்த்
தமான கிளர்ச்சி
LJH005
முரண்நிலை சந்தர அது தவிர நாடு:
கொண்ட முன்மாதிரிகளை சிருஷ்டிப்பதற் குக் காரணமாகி விடுவதால் பலரதும் அக்க றைக்கும் உரியதாகிவிடுகிறது. இந்தியத் தாயின்தார்மீக ஒப்புதலைப்பற்றி அக்கறைப் படாதவையாக இம் முன்மாதிரிகள் அமை கின்றன. இவை பாக்கீஷாவின் துன்பியல் கவிதைகளினூடு உருப்பெறுவதாகவோ அல்லது ஒளிவட்டங்களை உருவாக்கும் காவிய கால நம்பிக்கை இழப்புகளைத் தெய் விகநிலைக்கு உயர்த்தும்தன்மை கொண்டன வாகவோ அமைவதில்லை.
எமது இந்நாள் வரையான அறிவுத் திரட்சியி
விடுகின்ற போதும் தி
னது சமூக யதார்த்த அல்லது சமமாகக்
கும். உண்மையில் டில் வேரூன்றி இரு ஒரு கிளர்ச்சிக்காரியி றது. இதனால்தான்கு டம் இந்தியில் துணி Quulusfildo GAGAuGaffluunta ராஷ்டிரத்தைச் சேர்ந் பாடுகளால் ஊறிய
ருந்த சாந்தா அப்தேய பெண்களது (சில அ
சரிநிகர் சிறப்பிதழ் 32
 
 
 
 

நல் முதல் கிளர்ச்சி வரை சித்திரிப்புகள் பற்றி சில குறிப்புகள்
மைத்திரி ராவோ
கும் இவ்விருபோக்குக யத்திற்காக இயங்கும் ாணின் இயல்புகளுடன் ப்ெ போகலாம். இது ர்ச்சிக்காரப் பெண்கள் து போலவே திரும்பத் ப்பட்டு வருகின்றனர். ளெர்ச்சிக்காரியை உரு கப் பண்பாட்டிலிருந்து fவ இருப்பை பிரித்து ரைப்படச் சித்திரிப்பா
நாயகியாக இருக்கும் அதேவேளையில் ஒரு கிளர்ச்சிக்காரியாகவும் இருந்து விட முடிகின்
D9. நிர்மலா என்ற முதலாவது குடும்ப கெரிலா 'வை உருவாக்கித் தந்தவர் வி.சாந்தாராம். எமது இருபதாம் நூற்றாண்டுக் கண்களுடன் பார்க்கையில் நிர்மலா அரசியல் ரீதியாக முதிர்ச்சியுற்ற ஒரு சரியான பெண்ணிலைவா தியாக தெரியமாட்டாள் என்பது உண்மை தான். அவள் ஒரு பிராயத்துக்கு வராத
GlL J GosT C3600 TIT.
அநாதையோ அல்ல, அல்லது அவளது திரும ணத்தின் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பும்
DITLDGIST, LDII LÉS) u Glicis
வாழும் ஒருத்தி பும் அல்ல. பிர L ᎫᎶᏍ தெலுங்கு நாடகமான கன் LITIGOSLSlei.) (பின்னாளில் இது LJL LLIDITs, LJ LJL
டது) வயோதிபன் ஒரு
வரும்
வனுக்கு விற்கப்ப டும் குழந்தை Lð660TL GLadiot!
ணைப் போன்ற
தை எப்போதும் சீராக காட்ட முனைவதேயா
னது சமூகப் பண்பாட் க்கும் அளவுக்கு ஏற்ப ன் பலமும் அதிகமாகின் ங்கு (KUNKU) (இப்ப பா நா மேனே' என்ற ாது)வில் வரும் மகா த பிராமணியக் கோட் சிறிய நகரமொன்றிலி ால் அவளது காலத்துப் ண்களதும்) இலட்சிய
ஒருத்தியும் கூட அல்ல. நாம் காணும் நிர்மலா திடகாத்திரமான இளைஞன் ஒருவனை மணந்து கொள்ள விரும்புகிற ஒரு அறிவு முதிர்ச்சியடைந்த ஒரு பெண் தான் விரும்பு பவன் வளர்ந்த குழந்தைகளின் தந்தையான ஒருவன் என்பதை அவள் அறிந்து கொள்கிற போது, சூழ்நிலைகளின் கைதியாகிப் போன அவளால் தனது மாமா, மாமியை எதிர்த்து அதைச் செய்ய முடியவில்லை. அதற்கான காலம்வரும் வரை அவள் காத்திருக்கிறாள். நிர்மலாவின் எதிர்ப்புக்கலகம் அவள் மணமு டித்த குடும்பத்தில் ஆரம்பமாகிறது.
ബ

Page 33
அந்த வீட்டில் வசிக்கும் புரிந்துகொள்ள முடி யாத ஆனால் இரக்கமூட்டுகின்ற சுபாவத் தைக் கொண்ட சிறுமி ஒருத்தி அவளுக்குத் துணையாகிறாள். இந்தச் சிறுமிக்கும் அக் குடும்பத்திற்குமுள்ள உறவு தெளிவற்றதா கவே உள்ளது. ஆயினும் பதில் மாமியாராக அங்கிருக்கும் அன்ரியின் வன்முறைகளுக்கு எதிரான இருவரும் சிநேகயூர்வமான கூட்டு நடவடிக்கைகளை படம் தெளிவாகச் சித்தி ரிக்கிறது. நிர்மலாவுக்கும் கணவன் கேசவ் வுக்கும் இடையில் வரும் சண்டைகளால் ஆத் திரமூட்டப்படும் அன்ரி அடிக்கடி நிர்மலா வுக்கு அடிக்கும்படி அவனை வற்புறுத்துகி றாள். சாந்தாராம் தனது பின்னணிக் குரலில் ஆரோக்கியமான நகைச்சுவைகளை அள் ளித் தருகிறார். அத்துடன் குடும்ப அமைதிக் கும் நயலுறவுக்கும் புறம்பாக வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கவேண்டும் என்று விரும் புகிற ஒரு குழப்பமிக்க பாத்திரமாக கேசவ்வை அவர் உருவாக்குகிறார். அவன் நிச்சயமாக ஒரு கயவன் அல்ல.
அதேபோல நிர்மலாவும் கணவனுக்கு ஒரு பாடம்படிப்பிக்க வேண்டும் என்று விரும்பு கிற ஒரு வெறும் கெரிலாவாக மட்டுமே உருவாக்கப்படவில்லை. பால்ரீதியாகப் பணிந்து போவதை மறுக்கின்ற அதே வேளை, சமூகத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையையும் அவள் விரும்புகிறாள். மங்கள கெளரிப் பூசையை அயலிலுள்ள பழமைவா தப் பெண்கள் கொண்டாடும் போது அவள் அதில் சந்தோஷமாக இதற்கு நல்ல உதாரணமாகும்.
ஆண்களின் ஒப்புதலுடன் பெண்களால் நடாத்தப்படும் இவ்விழாவின் சடங்குகள் கணவர்மான்களின் நல்வாழ்வுக்கான நிகழ்ச்
பங்குகொள்வது
சிகளே என்ற போதும் இவை எப்படி மனை விமார்களிடையே ஒரு சகோதரித்துவத்தைக் சுட்டுவதாகக் காட்டப்படுகிறது என்பதைப் படம் மிகவும் நேர்த்தியாகச் சித்திரிக்கிறது. அதாவது தந்தைவழிச் சமுதாயப் பழமைவா தம் (பெண்களை ஒடுக்குவது) நடைமுறை undo சகோதரித்துவத்திற்கான ஒரு நிகழ்ச்சி யாக உருமாற்றம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு காலையிலும் பாதி பயத்துடனும் பாதி எதிர்ப்புடனும் நிர்மலா நெற்றியில் குங் குமமிடுவது திரும்பத் திரும்ப அழுத்தப்படு வது இந்த முரண்நிலையை மேலும் தெளிவா கக் காட்டுகின்றது. குங்குமம் அவள் ஒரு சுமங்கலி என்பதற்கான ஒரு குறியீடாக அமைகிறது. அதேவேளை அவளது மண வாழ்க்கையானது ஒரு போலி வாழ்க்கை என்றான பின்னும் கூட அவள் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது என் பதை அவள் எதிர்கிறாள். கண்ணாடியில் நிர் மலா தனது முகத்தைப் பார்க்கும் கட்டம் மிக வும் கச்சிதமான ஒரு கட்டம், அவளது விருப் பம் அவளது எதிர்காலம் குறித்த பயம் என்
பன சிறப்பாக சித்திரிக்க னும் இக்குறியீடு ெ கவோ, நாட்கபாணியில
யவில்லை என்பது கவன
நிர்மலா தனது கணவை வும் உடல்பூர்வமாகவும் றாள். ஆயினும் தன்னை ஒருவனுக்கு கொடுக்க தையை அவள் தனது ெ வனுக்கு -கேசவ்வுக்குவில்லை. தன்னுடன் சேட் தனது பெறாமகனுக்கு அடிக்கின்ற போது அவ6 கோபம் அவளது நற்ெ ளுக்கு இருக்கும் வெறிை றது. சுதந்திரத்திற்காகப் ரம்பரையைப் போலவே இலட்சிய தாகம் இருக்கி யான அவளது பெறாமக ஜீபி இதை அருமையா மீதுள்ள இவளது அளவு வும் பரிதாபகரமானது. ந யில் சொல்வதானால் இது யாகவே உள்ளது.
அந்தக் காலத்துக்கேற்ற
முற்போக்குப் பாத்திர புகுத்துவது ஒரு தலையீ றது. அல்லது நிர்மலாவி லாக இருந்த ஒரு குணசி வர வலிந்து முயல்வதாக இறுதியில் நிர்மலாவை ஒ வாழ்க்கையிலிருந்து விடு வின் வாழ்வை தற்கெ வைக்கிறார் சாந்தாராம். மான கேள்வி இதுதான்.
இறுக்கமான கோட்பா சமூக அமைப்பொன்றில், விதவையாதல் விடுதலை யைத்திறந்து விடுகிறதா? வியை எதிர்பார்த்தாரோ ராம் நிர்மலாவை சுசிலா கள்)வுடன் சேர்த்து கொ சமூகசேவை நிறுவனத்தி ஒருத்தியாக காட்டிவிடுகி இங்கு வழங்கப்பட்டுள்ள வாழ்க்கையின் முழுமை சமூகத்தின் நலன்களுக்கா ணிப்பதாகவே கொள்ள றது. சகோதரித்துவத்தின் ஸ்தாபனத்துடன் சேர்ந்து இதைச் செய்கிறாள்.
குங்கு தயாரிக்கப்பட்ட சு இறுக்கமும் அதன் உயிர்ந தொரு தீர்வுடன் பொருந் ஆயினும் இது ஒரு உணர் டத்தையே - ஒரு எதிர்ப்

ப்படுகின்றன. ஆயி வளிப்படையானதா ானதாகவோ அமை ரிக்கத்தக்கது.
ன உளப்பூர்வமாக நிராகரித்து விடுகி விட வயதில் மூத்த வேண்டிய மரியா பயரளவிலான கண கொடுக்கத் தவற டை விடத் துணிந்த அவள் பிரம்பால் ரிடம் வெளிப்படும் பயரையிட்டு அவ ய வெளிப்படுத்துகி போராடும் இளம்ப அவளுக்கும் ஒரு ன்றது. சமூகசேவகி ள் (சகுந்தலா பரான் கச் செய்துள்ளார்) கடந்த பக்தி, மிக டிப்பியல் வார்த்தை மிகவும் செயற்கை
விதத்திலான ஒரு த்தை படத்தினுள் டாக வந்து சேர்கி வினுள் உள்ளடங்க திரத்தை கொண்டு த் தோன்றுகின்றது. ரு ஈடுபாடற்ற மண விப்பற்காக கேசவ் ாலையில் முடித்து
ஆனால் முக்கிய
டுகளை கொண்ட கைம்மை, அல்லது க்கான ஒரு பாதை இப்படி ஒரு கேள் என்னவோ, சாந்தா (அவளது பெறாம ண்டு ஒரு பெரிய ற்காக உழைக்கும் றார். உண்மையில் தீர்வு நிர்மலாவின்
க தன்னை அர்ப்ப வேண்டியிருக்கி உதவியுடன் ஒரு கொண்டு அவள்
ாலத்து சமூகத்தின் ாடியும இத்தகைய திப் போகின்றன. பூர்வமான வெற்றி புணர்வு கொண்ட
பெண்ணால் செய்யக்கூடியவற்றை செய்யமு டியவில்லையே என்ற எண்ணத்தையே - விட்டு வைக்கிறது என்பதால், இதை திருப்தி கரமான ஒரு படமாக ஏற்றுக்கொள்வதில் இன்னமும் தயக்கம் உள்ளது. உண்மையில் அவளது சுதந்திரத்தினை விரும்பும் உணர்பூர் வமான வாழ்க்கைக்குப் பதிலாக, ஒரு கிளர்ச் சிகாரப் பெண்ணுக்கு வழங்கப்படுவது சமூ கத்தின் நலனுக்காக உழைப்பதுபோன்ற ஒரு நொண்டித்தனமான தீர்வே, இறுதி ஆராய் வில் கேசவ் நிர்மலாவை விட அதிகளவு குழம்பிய தோற்றுவதற்கும் இதுவே காரணமாகவும் இருக்கிறது. இத்த கைய ஒரு அது அல்லது இது என்கிற மாதிரி யான தெளிவற்ற தீர்வினைப் பெண்கள் ஏற் றுக்கொள்ளப் போவதில்லை.
மனிதனாக
சற்றும் எதிர்பாராத விதத்தில், வரலாற்றிலும், கர்ண பரம்பரைக் கதைகளிலும் வரும் பெண் கள் அதிகளவுக்கு உண்மையான கிளர்ச்சியா ளர் களாக இருக்கின்றனர். இரண்டுபடங்கள் வெவ்வேறு அளவுகளில் இதை வெளிப்படுத் துகின்றன. ஒன்று குல்சாரின் (GULAR) மீரா மற்றது தமிழ்ப்படமான 'அவ்வை யார். மீராவைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த அனைத்துக் கற்பிதங்களையும் நீக்கி விட்டு அவளை அவளாகக் காட்டுவதில் குல்சார் அறிவார்த்தமாக முயன்றுள்ளார். மீரா பற் றிய முன்னைய திரைப்படச் சித்திரிப்பானது எம்.எஸ். சுப்புலட்சுமியின் இனிய குரலா லும், அழகாலும் உருவாக்கப்பட்டிருந்தது. மீராவின் கால சமூகவரலாறு பற்றியோ அவ ளது உளவியல் பற்றியோ எத்தகைய ஆய்வு மின்றி உருவாக்கப்பட்ட பாடல்களே அதன் அடிப்படையாக அமைந்தன. ஆனால் குல்சா ரின் நோக்கம் மீராவை அவளது வரலாற்றின் பின்னணியில் வைத்து நோக்குவதாகும். இதற்காகவே குல்சார் ஒரு ராஜபுதானத்து ராஜகுமாரியாக நடிக்க முற்றிலும் பொருத்த மான ஹேமமாலினியை தெரிவு செய்கிறார். மீராவின் கிருஷ்ணன் மீதான காதல் நிலப்பிர புத்துவத்தின் கபடத்தனத்தினதும் அதன் சதை வெறியினதும் மீதான எதிர்புணர்வின் காரணமாக, படிப்படியாக வளர்ந்து வரும் ஒன்று என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். அவளது கணவன் ஒரு இராஜபுதானத்து அரச குடும்பத்தவன். அவன் காதல் களியாட் டங்களிலும், அதிகாரத்திலான சூழ்ச்சிகளி லும் அதிகம் ஈடுபடுவது, மீராவினுடைய மணவாழ்வு பற்றிய பிரமைகளைத் தகர்க்கி றது.
அதிகம் விபரிக்காமலே சொல்லிவிடலாம். குல்சாரின் மீரா பார்வையாளனை ஊகிக்க அனுமதிக்கிறது; அவளது சமய சார்பான அர்ப்பணிப்பிலிருந்து அவள் பிரித்தெடுக்கப் பட்டு, குடும்பத்தில் அவளது பாத்திரம் எப் படி ஒரு கடமை உணர்வுள்ள மகளாக, அடக் கமான மனைவியாக, கீழ்ப்பணிவுள்ள
சரிநிகர் சிறப்பிதழ் 33

Page 34
மருமகளாக இயங்குகிறது என்று காட்டுகிறது அது மீராவின் சூழலில் வாழ்ந்த ஒரு பெண் னால், முகத்திரை கூட இல்லாமல் மெய்ம றந்த நிலையில் அந்நியர் முன்னிலையில் பாடிக்கொண்டே அலைவதை கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது. அவளை ஒரு சமயம் சார்ந்து இயங்கும் ஒருத்தியாகக் காட் டும்போது மட்டுமே இது சாத்தியம் இதில் இன்னும் அதிகமான விடுதலையளிக்கும் அம்சம் என்னவென்றால், அவளது சமயம் சார்ந்த இயக்கம் ஒரு சிருஷ்டியாற்றல் மிக்க தாக இருப்பதே எத்தகைய தயக்கமும் தடை யும் இல்லாமலே அவளால் பாடவும் ஆட வும் அவற்றால் தான் விரும்பியவனுடன் (கண்ணன்)இணைந்துகொள்வதற்கான ஆழ மான விருப்பத்தை வெளிப்படுத்தவும் முடிகி
DS. மீராவின் இயல்பு இணை பற்றது. அவளது பாடல்கள் சிற்றின்பம் சார்ந்த பக்தியை வெளிப்படுத்தும் அதே வேளை, அவள் பாலியல் பேதங்களைக் கடந்தவளு மாகிறாள். உண்மையில் பிராமணிய சமூக ஒழுங்கு கின் இறுக்கமான சடங்கு களை உடைக்க விரும்பிய தீவிர பக்தி இயக்கத்தின் ஒரு பகுதியாகவே மீரா உருப்பெறுகிறாள். ஒரு பெண் என்ற முறையில் தனது சாதாரண குடும்பப் பாத்திரங்களில் இருந்து தப் புவது மட்டுமல்லாமல் அவ ளால் ஒரு புகழ்பெற்ற பக் திக் கவிஞராகவும் மாறி விட முடிகிறது. ஹேமமாலி னியால் மீராவின் இந்த கிளர்ச்சிக்காரி ஒருத்தியின் அனைத்து குணவியல்புக ளையும் காட்டமுடியாமல் போய்விடினும், குல்சாரின் மீரா தப்பியோடியது ஒரு கணநேர விடுதலையு ணர்வை நோக்கி என்ப தைப் படம் வெளிப்படுத் தவே செய்கிறது.
அவ்வையார், மீராவின் அனுபவத்தை தருவதோ
ல்தொ படேல் "பூலித72
ஒருபகுதியாகி விட்ட ளைக் கொண்ட ஒரு ப படுத்தப்பட்ட சிறப்பு Gautifs aududi. வயதால் இளம் பெண் உடலால் வயோதிபர கும். அவள் தனது இ லாது போக வேண் வேண்டிக் கொள்கிறா ளது அழகும் இளமை தற்கான அவளது இ யாக வந்துவிடும் என் செய்தி என்னவென்ற இருக்க வேண்டுமென் அவளது பாலியல் தன்
விட வேண்டுமென்ப
அதன் உயர் நோக்கங்களை கொண்டதோ அல்ல. இதுவும் ஒரு பெண் புலவரின் - தன் னைக் கடவுளின் மணப்பெண்ணாக வரித்துக் கொண்ட ஒரு பெண் புலவரின் கதைதான். அவ்வையாருடன் இணைத்து பல அற்புதங் களை வெளிப்படுத்தும் இப்படம் எந்தவித மான வரலாற்று உணர்வும் அற்றும் உருவாக் கப்பட்டிருக்கிறது. தமிழ்ப் பாரம்பரியத்தின்
தெளிவாகவும் எத்த வெளிப்படுத்தப்படுகி
இந்தச் செய்தி ஏதாவது திற்கு மட்டுமே சொர் றில் பல இளம் பெண் குழந்தைகளைப் பெற் குடும்ப வாழ்க்கையை ஒரு குழுவின் கீழ் ஆ
சரிநிகர் சிறப்பிதழ் 34
 
 

பல பிரபல பாடல்க டம் இது.இதன் மட்டுப் ளுக்கு மத்தியில், அவ் விளங்குவது அவர் ணாக இருக்கும்போது ாக மாறிய விடயமா ாமையும் அழகும் இல் டும் என்று கடவுளை ள். ஏனென்றால் அவ பும் கடவுளை அடைவ
லட்சியத்துக்கு தடை று அவள் கருதுகிறாள். ல், பெண் சுதந்திரமாக றால் அதற்கு ஒரேவழி மை இல்லாமல் போய் தான். இது மிகவும்
டைவதை நாம் காணலாம். இன்றைய நவீன பொருளாதார உலகத்தில் இதுபோன்ற தொரு முடிவு காலத்தோடொவ்வாத ஒரு நட வடிக்கையாகவே தெரிய வேண்டும். ஆனால் குடும்ப வாழ்க்கையின் இறுக்கத்திலி ருந்து விடுபடுவதற்கு உள்ள ஒரே அங்கீகரிக் கப்பட்ட வழியாக மதரீதியான செயற்பாடு மட்டுமே இருக்கிறது என்பதை மட்டுமே இது காட்டுகிறது. மதரீதியில் அனுமதிக்கப்பட்ட அவளது குடும்ப மற்றும் பாலியல் நடவடிக் கைகளுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியாகும் இது
ஆனால் எல்லா கிளர்ச்சியாளர்களும் கிருஷ் ணனுடன் உளப்பூர்வமாக ஒன்றிக்கொள்வ தாலேயே சமூக நெருக்கடியிலிருந்து தப்பி விட முடியாது. சினிமாவிலோ அல்லது நிஜ
வாழ்க்கையிலோ குறிப்பாக இன்னமும் நிலப்பிரபுத்துவத் துடன் இணைக்கப்பட்டிருக் கும் ஒரு சமூகத்தில் இது ஒரு போதும் சாத்தியமில்லை. அதுவும் சமூக நியதிகளுக்கு அடங்கிப் போகிற ஒரு p_600Triëé)LDLLILDN GOT Quaat ணாக இருந்துவிட்டாலோ இது மேலும் அதிகளவுக்கு உண்மையாகும். இதன் முடிவு வெறும் சோகமாகவே இருக்கமுடியும் நாடகங்களி லும் திரைப்படங்களிலும் பெண்களுக்காகவென உள்ள சில உண்மையிலேயே சோகமான பாத்திரங்களைப் பற்றி இவ்விடத்தில் சொல்லி யாக வேண்டும். குறிப்பாக இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலான பெண்பாத்தி ரங்கள் அவதூறுகளாலும், அவளது கொடிய தலைவிதி யின் தாக்குதலாலும் படும் துன்பங்களைக் கண்டு இரக்க மடைகிற பெண்பார்வையா GIT iis, Gíslicó saivTassisGT இதற்கு சான்றாகும்
ஆனால் தனது நடவடிக்கைக ளுக்கான பொறுப்பைத் தானே எடுத்து, அதன் காரண மாக வரும் விளைவுகளால்
அவள் படுகின்ற துன்பங்கள்
கைய சிக்கலுமின்றி
D5).
ஒரு வரலாற்று கட்டத் தமானதல்ல. வரலாற் கள், திருமணம் செய்து றவர்களும் கூட தமது பத் துறந்து யாராவது பூச்சிரமங்களில் தஞ்சம
குறித்த உண்மையான சோக பாத்திரப் படைப்புகள் மிகவும் குறைவு. இந்தியத் திரைப்படங்களுக்குள் ஒரு புறநடையாக வந்த இத்தகைய ஒரு பாத்திரம்தான் சாஹிப் LSLs ari esortis' (SAHIB BIBI AUR GULAM) என்ற படத்தில் வரும் சோதி பாகு (CHOT BAHU) அவள் தான் விரும்பும் விதத்தில் வாழவும் காதலிக்கவும்

Page 35
விரும்புகிறாள். எழுத்தாளர் செளத்திரியின் இளைய மருமகள் பெண்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பதிலோ, பெண்களுக்கேயு ரிய சூழ்ச்சிகளில் ஈடுபடுவதிலோ பழைய நகைகளை உருக்கி புதிய நகைகளை செய்து கொண்டிருப்பதிலோ அவள் அக்கறை காட் டவில்லை. எனது கணவன் ஒருநாட்டியக்கா ரியின் வசீகரத்தில் கட்டுண்டு கிடக்கும் போது எனக்கு இந்த பாரமான தங்கச் சங்கிலி களெல்லாம் எதற்காக என்று கேட்கிறாள் அவள் சோதி பாகு ஒரு மனைவி என்ற முறையில் தனது கணவனது அன்பும் அர்ப்ப ணிப்பும் தனக்கே உரியதெனவும், அவன் தனது வாழ்க்கையை வீணாக்குவதற்கு முடி யாதெனவும் கருதுகிறாள். சோதிபாகுவின் துயரம் என்னவென்றால், தனது கணவனை தன்பக்கம் வென்றெடுப்ப தற்காக அவள் ஒரு நடத்தை கெட்டவளைப் போல நடக்க வேண்டியிருக்கிறது. காம உணர்வூட்டும் பாடல்களைப் பாடியபடி அவ கவர்ந்திழுப்பது, அவனுடன் சேர்ந்து ருசிப்பது.இப்படி அவள் துணிவாகவே நடந்து கொள்கிறாள். பிரபுத்துவ சமூக ஒழுக்கங்களுக்கேற்ப ஒழு கிப் போதலே ஒரே வழி என்பதை அவளது
னைக்
ഞഖഞങ്ങ്
நடுத்தர வர்க்க இயல்பு அங்கீகரிக்க மறுக்கி றது. இறுதியாக ஏற்படும் துயரம் என்ன வென்றால் அவள் இந்த முயற்சியில் மது வுக்கு அடிமையாகி விடுவதும், தன்னைவிட சமூகத்தட்டில் தாழ்ந்த ஒருவனோடு நட்புக் கொள்வதும்தான். சோதி பாகுவின் நேர்மை நீதி என்பவை பற்றிய உணர்வும், தான் நினைத்ததை அடைவதற்கான பெருவிருப் பும், அவளை சுய அழிவுக்கு இட்டுச் செல்கி றது. எப்படியிருந்த போதும், சோதிபாகு நேரானதா எதிரானதா என்ற விவாதங்க ளுக்கு அப்பாற்பட்ட ஒரு கம்பீரமான பாத் திப் படைப்பாகும்.
சிமிதா பட்டேல் நடித்த பூமிகா (BUMIRA) மற்றும் 'அம்பேர்தா" (AMBERTA) என்ற இரண்டு படங்களும் வெளிவரும்வரை ஆங் காங்கே கிளர்ச்சிக் காரப் பெண்களை சித்தி ரிக்கும் ஒரு சில படங்கள் வெளிவந்தன. பூ மிகாவில் வரும் உஷா ஒரு இலட்சிய நோக் கங்களை உடைய ஒரு கிளர்ச்சிக்காரி, அதே வேளை அவள் தனது சூழலின் கைதியும் கூட உஷாவின் கிளர்ச்சி அவளது பாலியல் ரீதியான கட்டுப்படுத்தல்களுக்கும் அவள் நடிக்கும் பாத்திரங்கள் தொடர்பாக அவளது சந்தேகங்களுக்கும் எதிராக வருகின்றது. அவள் அவளது கணவனால் சுரண்டப்படுகி றாள். (அவன் அவனது தாயின் காதலனாக இருந்தவன்). அத்துடன் சினிமா உலகம் அவளை வியாபாரத்துக்கேற்ற விதத்தில் அச் சில்வார்த்தெடுக்க முயல்கின்றது. உஷாவின் தேடல் அவளது சொந்தச் சந்தோஷத்தை நோக்கியதாக உள்ளது. இந்தத் தேடலின்
போது, நீண்டகால குழப் மீறியதுமான வாழ்க்கைை தியைத் தேடி ஒன்றைவிட வேறு உறவுகளை நோ றாள். இவ்வாறு அவளது உறவுக்கான தேடலில் மனோபாவம் முடிச்சவிழ் திரைப்படத்தால் முன்வை நடைமுறையிலுள்ள மாறாக பெனகல் ஒரு நம் றார். அவரது நடிகை - அவளது திரைப்படப் டெ சியிடம் இருக்குவேதக் தனது மனிதக் காதலன் பு பழைய அப்சரஸ் ஊர்வ கலந்த ஒரு கலவைப் பே இவ்விரு சித்திரிப்புகளு தெரிவிக்கும் கோசாம்பி யின் ஒரு பிந்திய உருவா கைய புராணிக நித்திய த6 பானது பூமிகாவை வள சொல்ல வேண்டும்.
ஜபார் பட்டேலின் 'அம் யில் சுபா) ஒரு அர்த்த கான தேடலே புரிதலுக்கா கிறது. ஒன்றாகப் பின் கருப்பொருட்களின் மீது ளது இப்படம் முதலாவ: குறைந்த ஆச்சிரமம் ஒன் பற்றிச் சொல்கிறது. இந்த பெண்கள் இல்லம் ஒன்றி ளராகக் கடமையாற்றும் ே ஒருவர் ஊழல்கள் மலிந்த கூட்டு நடவடிக்கைகளை முடியாமல் போவது பற் டாவது, தனது சுயத்தை பணிப்புள்ள உழைப்புடமிருந்து தன்னைப் பிரி வும் அவசியம் என்ற சா சம்பந்தப்பட்டது. சாவி முள்ள உழைப்புக்கான
மொன்றின் அந்நியமாக் விதவைப் பெண் அதிகா குடும்பத்தின் இயக்கத்து டுள்ளது. அவளது கிளர்ச் ஆளுமையுடன் அவ வெளிப்பகட்டுடன் நட சமூக வேலைகளுக்கு எ சமூக சேவைத் துறையில் என்ற முறையில் சாவித்தி யான வாழ்க்கை முறை முதலில் அவள் விருப் தூரத்திலுள்ள ஒரு நகரத் செய்யப் போக விரும்பி கணவன் அங்கீகரிக்கிற ளது ஆபத்தான வேலை அவள் திரும்பவும் அ

பங்களையும் மரபு பயும் விட்டு நிம்ம டு ஒன்றாக வெவ் கி அவள் பறக்கி அர்த்தமுள்ள ஒரு அவளது கிளர்ச்சி கிறது. வெகுசனத் க்கப்படும் உடனடி நிலைமைகளுக்கு பிக்கையைத் தருகி தாநாயகி உஷாLui ocuiauf.ocuiau
கோட்பாடுகளும் ரவாவைத் தேடும் சியின் வரலாறும் ö66)85ö% 85 m 6oseTQDITLib. பற்றிக் கருத்துத் இந்த உஷா ஊர்வசி கம் என்பார். இத்த ாமையின் இணைப் முட்டுகிறது என்றே
பேர்த்தா (ஹிந்தி முள்ள வாழ்க்கைக் ன திறவுகோல் என் னப்பட்ட இரண்டு ம் எழுப்பப்பட்டுள் து அடக்குமுறைகள் றின் சுரண்டலைப் ஆச்சிரமத்திலுள்ள ன் மேற்பார்வையா நேர்மைமிக்க பெண் நகர அதிகாரத்தின்
எதிர்த்து வெல்ல றியது அது இரண் அடைவதற்கு அர்ப் அது தனது கணவனி த்தாலும் கூட மிக வித்திரியின் கருத்து த்திரியின் அர்த்த தேடல் சிறிய நகர கும் பாதிப்புக்கும் ரத்திலுள்ள கூட்டுக் ாளும் வேர் கொண் சியுணர்வு பலமான து மாமியாரால் த்தப்பட்டு வரும் ராக கிளம்புகிறது.
பட்டம் பெற்றவள் ரி, இத்தகைய வசதி யை எதிர்க்கிறாள். |ப்படி செய்யவும், தில் அவள் வேலை பதையும் அவளது ன். ஆனால், அவ அனுபவத்தின் பின் மைதியான வசதி
யான வாழ்க்கைக்குத் திரும்பி விட வேண்டு மெனக் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். இறுதியான அவளது கலகம் கணவனுட னேயே உருவாகின்றது. அவனது இரட்டைத் தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என் றும் தனது கள்ளக் காதலியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவன் கேட்கும் போது இது உருவாகின்றது. சாவித்திரி ஒரு பிடிவா தமிக்கவள். அவளது இயல்பே வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்பது கண வனை இழக்க அவள் தயாராகி விடுகிறாள். ரெயில் அவளை சுமந்து கொண்டு புறப்படும் போது சிமிதாப் பட்டேலின் முகத்தில் ஒரு புன்னகை நெளிகிறது. அவளது வாழ்வின் கசப்பான பகுதியின் வெளிப்பாடு அது ஒரு புதிய நிலையத்துக்கு தனியான வாழ்க்கைக் குப் போய்க்கொண்டிருக்கும் அவளது புன் னகை அவளது அர்ப்பணிப்புக்கு அவள் கொடுத்த விலையின் பெறுமதியைத் தெரி விக்கிறது.
இத்தகைய குணசித்திரங்களைக் கொண்ட பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வந்து கொண்டிருக்கும் பழிவாங்கும் இயல்பு கொண்ட பாத்திரங்கள் எந்த ஆழமும் அற் றவை மட்டுமல்ல கருத்துச் சுரண்டலை செய் பவையுமாகும். இத்தகைய படங்களில் ஆத் திரமும் பலவும் கொண்ட பழிவாங்கும் ஆணுக்குப் பதில், ஒரு புதிய மாறுதலாகக் கொண்டு வரப்பட்டவையே இப் பழிவாங் கும் பெண் பாத்திரப் படைப்புகள் பூலான் தேவியின் நிஜ வாழ்க்கை இத்தகைய பல படங்களின் உருவாக்கத்திற்கு உந்துதல் அளித்துள்ளது. ஆனால் உண்மையான பூலான் தேவியின் வாழ்க்கை திட்டமிடப் பட்ட வர்த்தக நோக்கத்துடன் மண்ணுக்குள் மூடப்பட்டு விட்டது. ஒரு கொள்ளைக்காரி யாகவோ, அல்லது ஒரு வெளியாளாகவோ அன்றி ஒரு மதம்மாறிய படையினளாகவோ இப் பாத்திரங்கள் வருகின்றன. அனேகமாக எல்லா நடிகைகளும் சக்தி'யின் நிழல் வடி வங்களாக மாறி இவற்றுள் நடித்திருப்பதைக் காணலாம். ஒன்றில் கதாநாயகியோ அல்லது அவளுக்கு நெருங்கிய யாரோ பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ (அல்லது இரண்டும் செய் யப்பட்டோ) இருப்பார் சட்டம் எதையும் செய்ய சக்தியற்றதாக இருக்கும். அப்போது அவள் துர்க்காவின் மனித அவதாரமாக மாறிவிடுகிறாள். 'சித்தாப்பூர் கி கீதா (Siapur Ki gita) luL-556ò GAMDLDLDToSleef arées வாகனத்தில் திரிசூலத்துடன் இருக்கும் துர்க் கையாகவே தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறாள். இங்கேயும் பூரீதேவியின் சோனியில் அல்லது அமிதாப் சிங்கின் assimum asrikasim Gudufólst (KHOON BAHA GANGAMEIN)Qö 6ymuoégü Quchrsöt அதிகளவு வேர் கொண்டிருப்பதைக்

Page 36
காணலாம். அமிர்தா சிங்கை தவிர்ந்த மற் றெல்லாப் பழிவாங்கும் பெண்களும், கறுப்
புத்தோல் கீழங்கியைக் கொண்ட சீருடையும்,
முடியாத விரிந்த தலைமுடியையும் கொண்ட வர்களாகவே காணப்படுகின்றனர். அவர்கள் யாராவது- ஒன்றில் தந்தை ஸ்தானத்திலுள்ள ஒருவராகவோ அல்லது காதலனாகவோ இருக்கிறி ஒரு ஆண் ஆலோசகரில் தங்கியி ருப்பார்கள், விரிந்த தலையும், காட்டு வாச மும் கொண்ட இவர்கள் தமது பாலியல் இச் சைகளை அடக்கி வைத்திருப்பார்கள் காதல் அனுபவங்கள், பெண்மையிலிருந்து உடைத் துக்கொண்ட இப்பெண்களின் தனிமையைக் காட்ட வேறுபடுவதுண்டு. ஆயினும் இங்கே முக்கியமான விடயம் என்னவென்றால் காதல் முழுமைக்கான காலம் ஒத்திப் போடப் பட்டு வருகிறதே ஒழிய முற்றாகவே திறக்கப் பட்டு விடவில்லை என்பதே இப் பெண்கள் ஆண் எதிர்ப்பாளர்களைப் போலவே தமது சட்டதிட்டங்களை மதிப்பதுடன் மீறுபவர் களை தண்டிக்கவும் செய்கின்றனர்.
இரண்டு படங்கள் இந்த மாதிரி ஒரே வித மான படங்களிலிருந்து பல காரணங்களுக் காக வேறுபடுகின்றன. முதலாவது'பிரத்தி காத் ஒரு தெலுங்குப் படத்தின் மறு பதிப்பு. மற்றையது ஷக்மி ஊராத். இதன் தர்க்க ரீதி யான தொடர்ச்சிதான் அதே நடிகையால் நடிக்கப்பட்டு அதே நெறியாளரால் நெறியா ளப்பட்ட 'ஆஜ்கி ஊராத், பிரத்திகாத்தின் கதாநாயகி லக்ஷ்மி-ஒரு கல்லூரி விரிவுரை ஒரு இளம் சட்டத்தரணியின் மனைவி ஒரு உள்ளூர் அரசியல் குண்டன் ஒருவனால் ஒரு பெண் நடுத்தெருவில் நிர் வாணமாக்கப்படுவதை காண்பதிலிருந்து அவளது அரசியல் ஆரம்பமாகின்றது. இது அவளுக்கு தேவையில்லாத பிரசித்தத்தை ஏற்படுத்துகிறது. அவளது மாணவர்கள் அவளை அவள் கர்ப்பிக்கும் பாடம் சம்பந் தப்பட்ட ஒரு பாலியல் உணர்வூட்டும் பட மொன்றை வரையுமாறு கேட்கின்றனர்
LUNGIT.
அவள் ஒரு பாலூட்டும் தாயின் நிர்வாணப் படத்தை வரைவதன் மூலம் எரிச்சலூட்டும் அவளது மாணவர்களை வென்றெடுக்கி றாள். இங்குள்ள முக்கியமான விடயம் என் னவென்றால் பாலியல் சம்பந்தமான தனது கருத்தை அவள் தாய்மையுடன் இணைத்து விளக்குகிறாள் என்பதே. ஆனால் இதே தாய் மையைத் தான் அடைந்திருப்பதை அறியும் போது அதை நிராகரித்து விடுகின்றாள். தனது கபடத்தனமான கணவனுடன் வசிப் பதை விட்டு அரசியலில் தீவிரமாக ஈடுபடுவ தற்காக வெளியேறுகிறாள். அதற்காகவே அவள் தனது கருவை கலைத்து விடுகிறாள். ஆயினும் லக்ஷ்மி இதைத் தனது பிறப்புரி மையாக கருதிச் செய்யவில்லை. ஆனால் இதன் மூலம் தான் எந்தச் சுமைகளுமற்று சுதந்திரமாக இருக்கலாம் என்று கருதுகிறாள்.
to late) Dugdi) loggin கைவிட்டு தன்னை ஒ டவளாக மாற்றிக் கெ
இப் படத்தின் கிளைம கமாக கூட்டம் ஒன்றி தலையைக் கோடரி அவளது ஆண்தன்ன டைகிறது. எதிர்பார்த் தெரிவு செய்த ஆயுத துர்க்காவின் திரிசூலம் பல சினிமாக்கள் மெ றெடிமேட்டான புை வேண்டி நிற்பதால் அ கேற்பவே அமைந்து ஊராத் ஒரு பெண்
-டிம்பிள்- க நிலையத்தில் சகலரும் LIT Gäe, ST&d
L6)
தொப்பியினுள் மறை தம் அவள் வருகிறா டன் காண முடிவதில் ஆண்குறியீட்டுடன்
கும்பலின் கூட்டுப் னால் தண்டிக்கப்படுக
பெண் அதிகாரமா விதத்தில் உருவ so o Go si (panus assonoro டைத் தன்மைக்கு மான துர்க்காவுக்கு வமான காளிக்கும் unsur sepesif பாட்டை இன்ன வில்லை துர்க்கா தன்மையானது அ si na கும் வழிபாட்டிற் ரத்தையும் பெண் காட்டுகிறது.
பாலியல் பலாத்காரத் ளது வேதனை தெ நகர்ந்து மெதுவாக மின் விசிறியில் தொ அவளது காற்சட்டை றது.இதுபோதாது எ உரையாடலை வம்ப
அரைகுறையாக ஆ6 லும் இதை மேலும் அ டத்தில் வெளித் தெ டிக்கப்பட்ட மனிதை தேயாகும். இப்படம காரம் செய்பவர்களு யான தண்டனை எல் துடன் கதாநாயகியும்
சரிநிகர் சிறப்பிதழ் 36

தனது பெண்மையைக் ரு ஆண்தன்மை கொண் ாள்கிறாள்.
ாக்ஸ் கட்டத்தில் பகிரங் ல் வைத்து வில்லனது யால் வெட்டுகிறாள். ம இத்துடன் பூர்த்திய தது போலவே அவள் ம் பரசுராமரின் கோடரி அல்ல. இத்தகைய பிர ாழியிலும் உணர்விலும் ரித உருவங்களையே அதன் தீர்வுகளும் அதற் விடுகின்றன ஷாக்மீ பொலிஸ் இன்ஸ்பெக் ாட்டுகிறது. பொலிஸ் b ஆண்கள் ஒரு மோட் ச்ெ சீருடை துப்பாக்கி, ந்திருக்கும் கூந்தல் சகி ள். அவளைச் சேலையு லை. இந்தப் பகட்டான வரும் அதிகாரம் ஒரு பாலியல் பலாத்காரத்தி கிறது.
sorsi sess effluunriser ாக்கப்படும் பட்சத் ற்றுக்கொள்ளப்பட தியில் நாம் இரட் காக்கும் தெய்வ ம் அழிக்கும் தெய் மனோவியல்ரீதி kuTrebiT gecussepuloj மும் பெற்று விட காளி இரட்டைத் ழமான முரண்தன் ன வணக்கத்துக் தம் பெண் அதிகா ாற்றன்மையையும்
தின் போது கமரா அவ ரியும் முகத்திலிருந்து ஈற்றிக் கொண்டிருக்கும் ங்கிக் கொண்டிருக்கும் யை (ஜீன்ஸ்) காட்டுகி ன்பதுபோல, இப்படம், ாப்புப் பாடல்களாலும், டயணிந்த பெண்களா ழகுபடுத்துகிறது. இப்ப கின்ற நோக்கம், காய அவமானப்படுத்துவ ானது, பாலியல் பலாத் க்கு காயடிப்பது சரி று தெரிவிக்கிறது. அத் அவளது நண்பர்களும்
அவர்களைக் காயடிக்க முன் எப்படி வசப்ப டுத்துகிறார்கள் என்பதையும் காட்டுகின்றது. இதில் உள்ளார்ந்து வெளிப்படுத்தப்படும் செய்தி என்னவென்றால், பெண்கள் தாமும் காயடிக்கப்பட்டவர்களே என உணர்கிறார் கள் என்பதுதான் குறிப்பாக மோட்டார் சைக் கிள், துப்பாக்கி போன்றவை கதாநாயகிக்கு வழங்கப்பட்ட பின்னர் இது போன்ற மற்றைய படங்களைப் போலவே இவளுக்கும் ஒரு காதலன் இருக்கி றான். அருச்சுனனுக்கு கீதையைப் போதிக் கும் கண்ணனின் புனித உருவகத்துடன் இவன் இவளுக்குப் போதிக்கிறான். இத்த னைக்கும் பிறகு கூட இவன் ஒரு ஆணாதிக்க கருத்துக்களைத் தூக்கிப் பிடிக்கும் ஒருவன் பிறகு வந்த ஆஜ் கீ ஊராத்தில், டிம்பிள் பொலிஸ் சித்திரவதைக் குற்றத்துக்கு உள் ளாக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறாள். இதன் முக்கியத்துவமும் குறிக்கோளும் மீண்டும் ஒரு முறை புறக்கணிக்கப்படுகிறது. கதாநாய கியின் சகோதரியின் மீது நடாத்தப்பட்ட பாலியல் பலாத்காரமும் கொலையும் பற்றிய முடிவேயில்லாத விவரணங்களின் மத்தியில் இது காணாமலே போய் விட்டது
தனது பாரம்பரிய பாத்திரத்துக்கும் அவளது சுதந்திர வேட்கைக்கும் மத்தியில் உழன்ற நிர் மலாவின் நியாயமான சந்தேகங்களில் இருந்து நீண்டதூரம் நாம் வந்துவிட்டோம். இப்போது வருகின்ற கிளர்ச்சிக் காரப் பெண் கள் எல்லாம் ஆண்களாக்கப்பட்ட பெண்க ளாகவே உள்ளனர். அதேவேளை கதாநாய கிகள் அடிக்கடிபெண்களுக்கேயுரிய தந்திரங் களையும் கவர்ச்சிகாட்டி வஞ்சித்தலையும் தமது புகலிடமாகக் கொள்கின்றனர். ஆனால் எமது படங்கள் ஆண்மை பொருந்திய பெண்ணை இலட்சியமாகக் கொண்டு நகர்வ தாகக் கொள்ள முடியாது. நிஜ உலகில் வாழும் பெண்கள் மத்தியில் உபசாரம் செய் யும் நல்லியல்பிலிருந்து கடுங்கோபம் கொண்ட பெண்கள் வரை பல உதாரணங்க GADGIT &, SIT GROOT GADITLID.
பெண் அதிகாரமானது, அது சரியான விதத் தில் உருவாக்கப்படும் பட்சத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட முடியும் கலாசாரரீதி யில் நாம் இரட்டைத் தன்மைக்கு காக்கும் தெய்வமான துர்க்காவுக்கும் அழிக்கும் தெய் வமான காளிக்கும் - மனோவியல்ரீதியான சமூகரீதியான ஒருமைப்பாட்டை இன்னமும் பெற்று விடவில்லை. துர்க்கா - காளி இரட் டைத்தன்மையானது, ஆழமான முரண்தன் மைகளைக் கொண்ட வணக்கத்துக்கும், வழி பாட்டிற்கும் பெண் அதிகாரத்தையும் பெண் பாற்றன்மையையும் காட்டுகிறது. கிளர்ச்சிகா ரப் பெண்களிடம் சூழ்ந்திருக்கும் முரண்நி லைகள் இவற்றைப் பிரதிபலிக்கின்றன - தீர்க் கப்படாத முரண்நிலைகளை

Page 37
நவீன ஓவியக் கலை
சில குறிப்புகள்
2O
நவீன ஓவியக் நூற்றாண்டின் ஒரு முக்கிய கலைவடிவாகும். ஓவியக் கலையானது நவீன ஓவிய வரைய றைக்குள் இருந்து விடுபட்டு வெவ்வேறு திசைகளில் தனது வளர்ச்சியினை விஸ்த
കബLIഞg
ரித்து சென்று கொண்டிருந்தாலும், எம்மில் பலருக்கு அது ஒரு புரிந்துகொள்ள முடியாத குழப்பம் நிறைந்த கலைவடிவாகவே இன்ன மும் தென்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் நவீன ஓவியம் பற்றி அறியும் ஆவலும் பிரங்ஞை பூர்வ நவீன ஓவிய ஈடுபாடும் எம்மவரிடையே பர
வலாக வியாபித்து வருகிறது.
நவீன ஓவியத்தின் புரிதலுக்கு அதன் தோற்றத்திற்கான தேவை, அதன் சமூகபகைப்பு லம் என்பவை பற்றிய அறிவும் ஓவியம் கலை வரலாறு பற்றிய அடிப்படை அறிவும் இன்றிய மையாதது. நவீன ஓவியக்கலை யின் ஆரம்பத்திற்கு வித்திட்ட ஓவிய இயக்கங்களையும் அத னைக் கோரிநின்ற வரலாற்றுக் காரணிகளையும் பற்றிய சில: அடிப்படையான விடயங்களை s ஆராய்வதே இக்கட்டுரையின் 8
நோக்கமாக அமைகிறது.
குகைகளில் மனிதன் வாழ்ந்த N
காலந்தொட்டு ஓவியமானது மனிதனது கலைவெளிப்பாட்டு சாதனமாய் அமைந்து வந்த மையை ஆராய்ச்சிகள் காட்டியுள்ளன. இப் படி ஒவ்வொரு சூழலிலும் மனிதன் தனது சூழலுடன் அமைவாக ஒவியத்தை ஒரு கலை வடிவாகக் கண்டான்.
ஆரம்ப காலங்களில் நிகழ்ச்சிகளையும் காட் சிகளையும் பதிவு செய்து வைத்தலே ஒவிய னின் முக்கிய பங்காக இருந்து வந்தது. அத்து டன் பதிவு செய்கையில் அந்த ஓவியம் இயற் கையை இயலுமானவரை ஒத்திருக்க வேண் டிய தேவையும் அன்று இருந்தது. காரணம் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய புகைப்படக்
கருவியோ வேறு எந்தச லத்தில் இருக்கவில்லை.
பண்டைய காலத்தில் அ கியமானவையாக இருந் றம் அரச குடும்பம், முச் றவை ஓவியக் கருப்பெ சம்பந்தமான விட سماه
பொருளாகமைந்தன.
இவ்வாறாக அக்காலத்தி
ஓவியக்கலையினை
கொண்ட ஓவியன் மத அண்டியே தனது தொ தான் காலப்போக்கில் இ அரசையும் அண்டி இரு ஆற்றலில் தனது வெளி
9|L ഖഞILഞD5ഞ ஓவியன் உணரத் தொட
இதனால் தான் சுயாதீ ளற்ற நிலையில் தனக்
தன் எண்ணப்படியே
 
 
 
 

கொறோ கொண்ஸ்ரன்ரைன்
ாதனங்களோ அக்கா
ரசனும் மதமுமே முக் தன. இதனால் ஒருபு கியஸ்தர்கள் போன் ாருளமைய மறுபுறம் பங்கள் ஓவியக் கருப்
d)
ஜீவனோபாயமாகக்
த்தையும் அரசையும் ழிலை நடாத்தி வந் இவ்வாறு மதத்தையும் ப்பதால் அவை தனது ப்பாட்டில் செலுத்தக் ா கட்டுப்பாடுகளை riyağlaOTRT GöT.
னமாக கட்டுப்பாடுக கு வேண்டியவற்றை ஓவியமாக்குவதற்கு
ஏற்ற ஒரு சூழலை நோக்கி ஓவியன் செல்லத் தொடங்கினான்.
நியமனங்களையும் வரையறைகளையும் மீறிய ஓவியனின் பரிணாம வளர்ச்சி 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளிலேயே கலைப் பதிவுகளாக வெளிப்படத் தொடங்கியது. மனப்பதிவு நவிற்ச் வாதத்தில் (Impressionism)வருகையுடன் ஓவியக் கலையுலகில்
பாரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
அதுவரைகாலமும் முக்கியத்துவ மடைந்திருந்த நிச்சயமான உரு வங்கள். நிச்சயமான நிறங்கள் போன்ற சில ஓவிய அடிப்படைக ளைத் தகர்த் தெறிந்தார்கள். இந்த மனப்பதிவு நவிற்சிவாதிகள் அவர்களுக்கு ஒளியும் ஒளியின் பாதிப்பால் ஏற்படும் நிறவெளிப் பாடுமே முக்கியமானதாயமைந் தது. காலை, பகல், மாலை ஆகிய நேரங்களில் சூரிய ஒளியின் செறி வில் ஏற்படும் மாற்றங்களால் காட்சிகளில் ஏற்படும் மாற்றங்க ளால் காட்சிகளில் ஏற்படும் மாற் றம் அவர்களைக் கவர்ந்தது. ஒரு பொருளில் ஒளிபடுவதால் அதி லிருந்து அக்கணத்தில் அவர்கள் காண்பவற்றை நிறப்பதிவுகளா
கவே அவர்கள் கருதினார்கள்
இப்படியான ஒரு சிந்தனைப் போக்கிற்கு ஒளிபற்றிய விஞ் ஞான அறிவு வளர்ச்சியும் ஒளி பற்றி அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட விஞ் ஞான ஆராய்சிகளும் அடிப்படையாகமைந் தன. இந்த ஓவிய இயக்கத்தில் இருந்தோர் பொருட்களையும் காட்சிகளையும் நிறங்க ளின் தொகுப்பாகவே கண்டார்கள். இவ்வி யக்கத்தின் முக்கியமானவர்களாக மானே (Manet 1823–83) (Monet 1840-1926),ரெனுவா (Renoir 1841-1919)போன்றோரைக் குறிப்பிடலாம்.
QuDITCB601
இதே கால கட்டத்தில் வாழ்ந்த சில ஓவியர்
கள் காட்சிகளை நிறப்புள்ளிகளின்
சரிநிகர் சிறப்பிதழ் 37

Page 38
தொகுப்பாகக் கண்டனர். (Pointilism)எனவே ஒவ்வொரு புள்ளி புள் ளியாக நிறங்களைச் சேர்த்து ஓவியம் படைத் தார்கள்.இவ்வகை முயற்சியில் சூரட் (Seural 1859-91) அதிகம்
ஈடுபட்டார்.
என்ற ஓவியர்
இத்துடன் ஓவியர்கள் திருப்தியடைந்து விட வில்லை கண்ட காட்சியின் பார்வைப்புலத் தாக்கத்தினை மட்டும் தனது ஓவியங்களில் பிரதிபலிப்பது காட்சி ஏற்படுத்தும் உணர்வுத் தாக்குதல்களையும் தனது கற்பனைகளையும் இணைத்து வெளிப்படுத்துவதற்கு போதுமா னதல்ல என அவன் கண்டான்.
ஆகவே மனப்பதிவு நவிற்சி வாதத்திற்குப் பின்வந்த சில ஓவியர்கள் (posimpressiomist)gsudgy ஓவியத்தில் வெளிப்படுத்த ஓவியக் கூறுகளில் விகாரங் களை ஏற்படுத்தத் தொடங்கினர். இதன்மூ லம்தான் கண்டகாட்சி அது தன்னில் ஏற்படுத் தியதாக்கம் அதுபற்றிய தனது கருத்து ஆகிய வற்றை ஓவியத்தில் வெளிப்படுத்தக் கூடிய தாயிருந்தது.
ஒவியத்தின் பிரதான கூறுகள் ரேகை உரு
உணர்வுகளை
வம், வர்ணம் ஆகிய மூன்றுமாகும். விகார மாவது இந்த மூன்றில் எதிலாவது ஏற்படுத் தப்படலாம்.
மொடிலியானியின் (Modigliani 1884-1920ஓவியங்களை எடுத்துக்கொண் டால் அங்கு உருவங்கள் நீட்சியடைந்து தலை ஒருகோணத்தில் சாய்க்கப்பட்டு உருவ விகாரம் அடைந்திருக்கும். இது அவரது ஓவி யங்களுக்கு ஒரு சோக உணர்வினைத் தருகி
D5).
வான்கோலினது
1853-90 ஓவியங் அசைவின் அடைய வெளிக்காட்டிநிற்கு ளங்கள் அவரது ஓவி பரிமாணத்தினை அ
உணர்வுப் usLDIN வெளிப்படுத்தும் ஒ Dräjálsar (EdwardM றல்' என்ற ஓவியத்ை பிடலாம். அங்கு அ பும் சூழலில் அமை தன்மையினை தொ உணரலாம்.
Qsssssir (Cezanne னின்று சற்றுவித்திய பட்டார். இவர் கா ஆராய முற்பட்டார். தபடியே பிரதிசெய்ய மான சாரத்தினை உருக்களாய் பிரதியீ
எந்த ஒரு பொருை எளிய கேத்திர கணி பாக இவர் கண்ட ஆரம்பகாலகட்டங்க போக்கு பல ஓவியர்
SIGOTOITLi). o_ck
(1881-1973) uGyir ஒனியங்களு அமைந்தது செசானி
நவீன
காசோ தனது புகழ்ெ apasui' (Demoiselle
இருத்தல்
summam
மகிழ்ந்திருக்கும் சிறுமீன்கள். காற்றில் முளைத்து
மீண்டும் அமர்ந்தேன்.
தென்னங்ற்ேறுத் தோகைக்குள்
இனி வனத்துக் ப்ெபி வயிற்றுள்
கைபற்றிக் கதைத்திடவும்
மறையும் வரை பின்பக்கம் பாத்திடவும் தூண்டுகின்ற
நீருள் இரத்தினங்களாக வெயில் ைெதய
தாழை மடலில் தரையிறங்கும் மீன்கொத்தி
இகைந்த இறுகுருவி சிறகை விரித்தாக்க
மிளிருகின்ற சூரியனும் செரித்து விடும் நீர்க்கரையில் பாம்புகள் கண்விழிக்கும்
சரிநிகர் சிறப்பிதழ் 38

(Vincent vanlogh கள் அவரது தூரிகை ாளங்களைத் தெளிவாக ம். இத்தூரிகை அடையா யத்திற்கு ஒரு உணர்வும் ளிக்கிறது.
ணத்தினை திறம்பட ரு ஓவியமாக எட்வாட் unch 1863- 1944) “lea) (The Cry 1895)(55). ந்த உருவத்தின் அமைப் ப்பும் ஒருவித ஏகாந்த ற்றச் செய்வதனை நாம்
1839-1906) இவர்களி ாசமாக சிந்திக்கத்தலைப் ட்சியினை புறவயமாக ஒரு காட்சியினை பார்த் பாது அதிலுள்ள முக்கிய எளிய கேத்திர கணித டு செய்ய முயன்றார்.
|ளயோ காட்சினையோ த உருக்களின் தொகுப் ார் நவீன ஓவியத்தின் ளில் இவரது சிந்தனைப் களை கவர்ந்ததனை நாம் TGOLDuGaldo GN&SEIT GESIT
k (1882-1963) Gurresör JD ருக்கு வழிகாட்டியாக பின் ஓவியங்களே. பிக் பற்ற 'அலிக்நாலின் நங் es d'Arignon)
என்ற ஓவியத்தைப் படைப்பதற்கான அருட் டுனர்வினை இவரது ஓவியங்கள் வாயிலா
கவே பெற்றார்.
ஒருவகையில் செசான் நவீன ஓவியக்கலை யின் தந்தை என்று in கருதப்படக்கூடியவர்.
இப்படியான சிந்தனை மாற்றத்திற்கு மேலும் உந்து சத்தியாக விளங்கியது புகைப்படக் கலையின் வருகையாகும். காலாதிகாலமாக நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வதில் ஓவியனுக் கிருந்த பங்கு புகைப்படக்கலையின் வருகை யுடன் இல்லாமற் போயிற்று. இதுவும் ஓவி யக்கலையினை வேறு வெளிப்பாட்டு வடி வங்களை நோக்கி இட்டுச் சென்றது.
இப்படியாக ஓவியமானது காட்சிநிலைப் பிர திநிதித்துவப் படுத்தலிருந்து காட்சியும் கருத் தும் கலந்த பிரதிநிதித்துவப்படுத்தல் என்ற தளத்திற்கு பெயர்ச்சியடைந்தது. நவீன ஓவிய கலை இயக்த்தில் ஆரம்பத்திற்கு வழி கோலிய சிந்தனைப் போக்குகளை இரு அடிப்படைகளில் அணுகலாம்.
ஒன்று காட்சியினை ஆராய்தல் அதன் சாராம் சத்தை பிரதிநிதித்துவப்படுத்தல்,
இரண்டாவது ஒரு காட்சியின் உணர்வுப்பரி மாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தல்
இந்த இரண்டு அடிப்படையான சிந்தனைப் போக்குகளே 20ம் நூற்றாண்டு ஓவியக் கலைக்கு அளித்த பெரும் பங்களிப்பாகும்.
முலையரும்பும் பற ைத் தலைத் தேவதைகள் தம்மனசில் வண்ணக் கனவுகளாயக் குமிழ் விடும் காரம் எல்லாம் காற்றில் உமிழ்ந்தபடி ஆடுகளின் பின்னா டோம் வி
விரைந்தபடி அண்னே கவனம் என்ற அப்பாக்கிச் சிறுவர் சிலரும் மறைந்தவி
அனுதாய வார்த்தைகளைக் கோர்த்தபடி
இடி முழங்கிப் பறக்கும் அகரர்களின்
வணங்காமுடிப் பனைகளின் வின்
{
சிறகோசை கேட்கிறது.
இன்னும் நுனி நாவில்
இருளில் இருக்கின்றேன்.
வ.ஐ.ச.ஜெயபாலன்

Page 39
வாசகர்களுக்கு,
ரிநிகர் ஆரம்பமாகி மூன்றாண்டுகள் ஓடி விட்டன. தமிழ் மக்கள் மீதான இரண்டாவது யுத்தம் திணிக்கப் பட்ட 1990 ஜூனில் அது தனது முதலாவது இதழைக் கொண்டு வந்தது. மூன்றாண்டுகள் ஓடி விட்ட போதும், இதுவரை மொத் தம் 36இதழ்களே வெளிவந்துள்ளன. பல்வேறு காரணங் கள், நெருக்கடிகளால் 1993ம் ஆண்டுவரை பத்திரி கையை ஒழுங்காக கொண்டுவருவதில் சரிநிகர் சிக்கல் களை எதிர்கொண்டது. வாசகர்களது அன்பாலும், ஆதரவாலும் அது இப்போது நான்காவது ஆண்டில் இருவாரங்களுக்கு ஒருமுறை என்ற ரீதியில் வெளிவர ஆரம்பித்துள்ளது.
இந்த நான்காண்டுகளில் 38 இதழ்களில் ஒரு மாற்றுப் பத்திரிகை என்ற அளவில் அது சாதித்திருப்பவைகள் மிகச் சொற்பமே. அது செய்ய வேண்டிய பணிகளென அதன் கண் முன்னால் குவிந்து கிடப்பவை ஏராளம் ஆயினும், ஒரு பத்திரிகை என்ற அளவில் அது தனக் கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது என் பதையிட்டு அது மிகுந்த உவகை கொள்கிறது. அரசியல், சமூக வரலாறு, கலை இலக்கியம், சினிமா என்று சகல துறைகளிலும் அது தனது பங்களிப்பை ஓரளவுக்குச் செய்துதான் இருக்கிறது. கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது, துணிவுடனும், அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுட னும் விடயங்களைத் தேடும் வாசகர் உலகத்தின் அபிமா னத்தை அது பெற்றுக் கொண்டுள்ளது என்பதை தெளி வாகக் காணக் கூடியதாக உள்ளது.
இத்தகைய வாசகர்களிடமிருந்து சில கேள்விகள், நியா யமான சந்தேகங்கள் சரிநிகர் நோக்கி எழுப்பப்பட்டும் இருக்கின்றன. இவை சரிநிகருக்கு மிகுந்த சந்தோசத்தை அளிக்கின்றன. ஏனென்றால் இக் கேள்விகள் சரிநிகர் பற்றிய மனப்பூர்வ மான அக்கறையிலிருந்து எழுபவை.
அவற்றுள் முக்கியமானது சரிநிகருக்கும் மேர்ஜ்'க்கும் இடையிலான உறவு பற்றியது. சரிநிகர் தன்னை ஒரு சுதந்திரமான மாற்றுப் பத்திரிகை யாக எப்போதும் பிரகடனப்படுத்தி வந்துள்ளது. மேர்ஜ் என்ற ஸ்தாபனம் (பலர் தவறாகக் கருதுவது போல இது ஒரு பொருளாதார, சமூக நல அபிவிருத்தித் திட்டங்களுக்காக, புனர்வாழ்வுகட்காக இயங்கும் ஒரு அரசசார்பற்ற நிறுவனம் அல்ல. மாறாக இனங்களுக்கி டையே நீதி, சமத்துவம் என்பவற்றுக்காக அரசியற்றளத் தில் இயங்கும் ஒரு அமைப்பாகும்) இலங்கையில் குறிப் பாக 1989க்குப் பின் ஏற்பட்ட சூழ்நிலைகளைக் கணக் கில் எடுத்து, சுதந்திரமான மாற்றுக் கருத்துக்களை வெளி யிடுவதற்கான பத்திரிகைகளை நடாத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது. சிங்களம், தமிழ், ஆகிய இரு மொழிகளிலும் அது இவ்வாறு பத்திரிகைகளைக் கொண்டு வருவதன் மூலம் நடப்பிலுள்ள பத்திரிகைகளி னால் திட்டமிட்டு மறைக்கப்படும் செய்திகளையும் உண் மையான அரசியற் போக்குகளையும் வெளிப்படுத்த வேண்டும் என விரும்பியது. இந்த அடிப்படையில் இதே நோக்கங்களுடன் இருந்த சரிநிகர் ஆசிரியர் குழு-மேர்ஜுடன் செய்துகொண்ட உடன்பாட்டின் பேரி லேயே சரிநிகர் வெளிவருகின்றது.
 

சரிநிகர் மேர்ஜின் உத்தியோகபூர்வமான பத்திரிகை அல்ல. அவ்வாறே சிங்களப் பத்திரிகையான யுக்தியவும். சரிநிகளின் கருத்துக்கள் எல்லாம் மேர்ஜின் கருத்துக்க ளாக இருக்க வேண்டுமென்ற கட்டுப்பாட்டின் கீழ் சரிநி கர் வெளி வரவில்லை. அது ஆசிரியர் குழுவின் சுதந்திர மாகவே உள்ளது.
இவ்வாறு சரிநிகர் வெளிவருவதன் மூலம் ஒரு மாற்றுப் பத்திரிகை வர வேண்டும் என்ற மேர்ஜின் குறிக்கோளும் சரிநிகர் ஆசிரியர் குழுவின் குறிக்கோளும் நிறைவு செய் யப்படுகின்றன. சரிநிகர் தொடர்பாக எழுப்பப்படும் இன்னும் இரண்டு கேள்விகள் உள்ளன. ஒன்று சரிநிகர் புலிகளுக்கு வால் பிடிக்கிறது என்பது. மற்றையது அரசாங்கத்திற்கு ஆதரவானது என்பது. அப்படி அல்லாவிட்டால் இப்படி ஒரு பத்திரிகை எவ் வாறு வெளிவர முடியும் என்ற தர்க்கத்தில் இருந்து இந்த முடிவுகளுக்கு வந்துள்ள அன்பர்கள் சிலர் இப்படிக்கேட் கின்றனர். ஆனால் இவற்றுக்கான பதில்களை எமது பத்திரிகை களை ஒழுங்காகப் படிப்பவர்கள் அறிவார்கள். தமிழில் பத்திரிகைத்துறை துணிச்சலும், தீவிரமும், நடப்பிலுள்ள சட்டவாய்ப்புகளை புரிந்து கொண்டும்சுதந்திரமாக நடாத்தப்பட்டதற்கான வரலாறு இல்லாமை இந்த மாதிரி கேள்விகள் எழுவதை தவிர்க்கவியலாத தாக்குகின்றன. ஒன்றில் கட்சிகள் சார்பான, அல்லது கட்சிப் பத்திரிகை கள் அல்லது ஆளுங்கட்சியை அனுசரித்துப் போகும் பத்திரிகைகள் என்றுதான் எமது தமிழ்ப் பத்திரிகைத் துறை இருந்து வந்திருக்கிறது. சரிநிகர் இதற்கு விதிவிலக்கு அதன் உயிர் அதன் சுதந்திரத்தில்தான் உள்ளது. அது எந்தக் கட்சிக்கும் சேவகம் செய்யவோ, எந்தக் கட்சியையும் திட்டமிட்டு எதிர்க்கவோ இயங்கும் ஒரு பத்திரிகை அல்ல. அது இந்நாட்டின் சிறுபான்மை இனங்களின் குரலாக, இனங்களுக்கிடையே சமத்துவத்தை வலியுறுத்தும் போர்வாளாக வெளிவரவே விரும்புகிறது; வருகிறது. நாலாவது ஆண்டில் காலடிவைக்கும் சரிநிகர் இவற்றைச் சிறப்புடன் ஆற்ற வாசகர்களது தொடர்ச்சியான ஆத ரவை எதிர்பார்க்கிறது. அதன்மொழி, அதன் கருத்துக்கள், அதன் வடிவமைப்பு என்ற அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் அது ஈவி ரக்கமற்ற விமர்சனத்தை எதிர்பார்க்கிறது. வாசகர்களே அதன் எசமானர்கள்; அவர்களே அதன் வழிகாட்டிகள் அவர்களே ஆசிரியர்கள் சரிநிகர் வாசகர்கள் ஒவ்வொருவரதும் பத்திரிகை அதன் வெற்றி அதன் வாசகர்கள் ஒவ்வொருவரதும் வெற்றி. சரிநிகர் வாசகர்களிடமிருந்து எப்போதும் போல அவர் களது ஆதரவை எதிர்பார்க்கிறது.
Guapossib.
சரிநிகர் சிறப்பிதழ்
39

Page 40
N
ܢ .
N
\ , , MINN ) ν γννην, ν - N
 

சரிநிகர் சிறப்பிதழ் 40