கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.07.28

Page 1
SARINIFAR
சரிநிகர் மனமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
ஐ.தே.க. தேர்தல்
தமிழ் மக்க LIITILI
இம்முறை ஐ.தே.க வினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் வி மானது தமிழர் மீது தெளிவாகவே போர்ப்பிரகடனம் செய்துள்ள இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் வரையறைகளின் உள்ளேயே சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், வட கிழக்கு பிற்குதாம் எதிர் எனவும், அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவ மறுப்புத் தெரிவிக்கும் பட்சத்தில் பலாத்காரத்தைப் பிரயோகிப் வும் ஐ.தே.க. தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது. சினை தொடர்பான ஐ.தே.கவின் இவ் அணுகுமுறை ஒரு திட்ட
விடிய விடிய ராமர் கதை விடிந்தெ முந்ததும் ராமர் சீதைக்கு என்ன முறை என்பது போலத்தான் உள் ளது இலங்கை - இந்திய ஒப்பந்தம் பற்றி ஐதேக கூறியுள்ள விடயம். ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப் பட்ட 13வது திருத்தச் சட்டமும் மாகாணசபை அமைப்பு முறையும் வெறும் கண்துடைப்பு: தமிழருக்கு இதன் கீழ் உண்மையான அதிகாரப் பகிர்வும், மாகாண சுயாட்சியும் இம்மியளவும் கிடைக்க முடியாது என ஒப்பந்தத்தை இந்தியாவும்
போர்ப் பிரகடனமாகவே வெளிப்பட்டுள்ளது.
இலங்கையும் தயாரித்து, கைச்சாத் திட்ட நாளிலிருந்து சகல தமிழ் இயக்கங்கள் கட்சிகள் அனைத்தும் கூறிவருகின்றன. இதனை ஐ.தே.க ஏற்றுக் கொண்டதாலேயே சர்வ கட்சி மாநாடு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியவற்றை நிய மித்தது நாடகமாடியது.
மற்றது அனைத்துத் தமிழ் கட்சிக ளும் இயக்கங்களும் வட கிழக்கு இணைப்பு என்ற விடயத்தில் உறுதி யாகவே இன்றுவரை உள்ளன. இதையும் ஐ.தே.க எதிர்ப்பதாகக்
கூறுகிறது.
ஆகவே தமிழருட தைக்கான கதவை என்பதே ஐ.தே.க. ஞாபனத்தின் சார
GT5).
அதே வேளை பே வராவிடில் பலாத் யோகித்து தீர்வு கா தெளிவாகக் கூறு விஞ்ஞாபனம். எ வின் தேர்தல் விஞ் போர் பிரகடனம் எ
'வெட்கத்தைத் தடை செய்' -அஸ்வர்
 
 

வெங்காயம் - தலை
துங்கக் கரியோனே தூற்றுகின்ற புண் நாக்கே சிங்கக் கொடியோனே சிறுமதியே வெங்காயம் இவரென்று வெறுங்கையால் நசுக்கிவிட எண்ணுகிறாய் தவறப்பா அதுவுன் தலை
ஈழமோகம்
1994
Soo
sol 1 O.
விஞ்ஞாபனம்:
is ign. It JõLEOTIñi!
விஞ்ஞாபன ğl- 5 (D600TT35 UGOGO *“ Dmmus“ (Rb 6lITG '| ஓரங்கட்டும் ரெலோ? Tirësosë 驚 * @ LDL Lisarillä திரு.கோவிந் கடந்த ஐந்து வருடங்களாக பாரா LTLD 66o தன் கருணாகரனின் பிரச்சார ளுமன்ற உறுப்பினராக இருந்த இனப்பிரச் வ்ேலைகள் ஓரளவு மந்தகதியி ஜனாவின் செல்வாக்கு @ಡಿಗ but "Lu Lursor |GotoGu ere, Wilbu9585 gibb(5 gi (Dorreko இயக்கத்தினுள் ஏற்கனவே சிக்
ன் பேச்சுவார்த் மூடியுள்ளோம் தேர்தல் விஞ்
TLögLDITS, p GT
சுவார்த்தைக்கு முற்பட்டமையாலும், அதன் கார மைப்பீடம் இவ்வருடம் புதிய வடி காரத்தைப் பிர |ணமாக பிரச்சார வேலைகளுக்குப் வம் பெற்றது. குகன் சாப் வினோ ண்போம் எனத் பணம் திரட்டிச் செல்ல கொழும்பு தலிங்கம் இயக்கத்தின் தலைவராக் கிறது ஐ.தே.க வந்த ஜனாவிற்கு நிதி வழங்காமல் கப்பட்டார். சிவாஜிலிங்கம் னவே ஐதேக காலம் தாழ்த்தியதாலுமே இந் பொதுக்காரியதரிசியாகி தம் தஞாபனம் ஒரு நிலை தோன்றிற்று என ரெலோ கையில் பல அதிகாரங்களை எடுத் ன்பது தெளிவு வட்டாரங்கள் தெரிவித்தன. 一>15
G)0) ஏற்படுத்தியதனாலேயே கடந்த வருடம் நடைபெற்ற இயக் கத்தின் முக்கிய மத்திய குழுக் கூட் டமொன்றின் பின் ரெலோவை கார சாரமாகத் தாக்கி அறிக்கை விட்டு திரு.சிறீகாந்தா வெளியேறினார். அவர் இன்று ரெலோவின் திரு
LD60)GD (36)|LLITGITň.
ரம் (ஜனா) பல நாட்கள் கொழும் பில் தங்கியிருந்தமையே காரணம் என ரெலோ ஆதரவாளர்கள் கூறு கின்றனர். செங்கலடி, வாழைச் சேனை, வாகரைப் பகுதிகளை மையமாக வைத்து இயங்கிவரும் பேட்டோவை ரெலோவின் தற் போதைய பொதுக் காரியதரிசி
சிவாஜிலிங்கம் முதன்மைப்படுத்த இதன் பின்னர் ரெலோவின் தலை
Claiboj வெட்கத்துக்குத்தடை
5hrair LS) விவேகானந்தருக்கு ஒரு அற்புதமான சக்தி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. எந்தப் பெரிய புத்தகமானாலும் ஆங்காங்கே பக் கங்களை மேலால் தட்டிப் பார்த்து விட்டால் புத்தகத்திலுள்ள முழு விஷயத்தையும் அவர் கிரகித்து விடுவாராம். இந்தக் கதையின் உண் மைத்தன்மை அல்ல இப்போது நமது குறி அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ் வர் அவர்களுக்கும் இத்தகைய ஒரு அதீத சக்தி சித்தித்துள்ளது என்று தோன்றுகிறது. தஸ்லிமா நஸ்ரினின் நாவலான லஜ்ஜாவை (வெட்கம்) அங்குமிங்குமாக வாசித்துவிட்டு அதனைத் தடைசெய்ய வேண்டுமெ னத் தீர்மானித்து விட்டார். அவருடைய மேலான வேண்டுகோளின் பெயரில் லஜ்ஜா அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுவிட்டது. இவர்க ளுள் எத்தனை பேர் புத்தகத்தை வாசித்தார்கள் என்பது சொல்லாமலே தெரிந்ததுதான். தஸ்லிமாவின் லஜ்ஜா என்கிற நாவலில் இஸ்லாமையோ, இஸ்லாமிய ரையோ தாக்குகிற மாதிரி எந்த விஷயமுமில்லை. வேறுபல இஸ்லா Su pr@ಹಣೆಗಿಣ್ಣರು லஜ்ஜாவோ அல்லது தஸ்லிமாவுடைய ஏனைய →15

Page 2
99 ம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் போட்டியிடுகிறார் அப்துல் மஜீத். 1989 இலும்
ஐ.தே.க சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றவர் இவர் அஷ்ரஃப்பிற்கும் பிரேமதா சாவிற்கும் ஏற்பட்டிருந்த இரகசிய உடன்பாடு காரணமாக, ஐ.தே.க வாக்குகளும் அஷ்ரஃப்பிற்கு போகவே, இவருக்கு பாராளுமன் றம் செல்லப் போதியதாக வாக்கு கள் கிட்டவில்லை என்று பேசப்பட் டது. ஆனால் இம்முறை அந்தப் பிரச்சினை இல்லை. அஷ்ரஃப் ஐ.தே.க. கூட்டு ஏற்படவில்லை.
ஆனால் யார் இந்த அப்துல் மஜீத்? இவர் இலங்கை தேசிய உளவுத்து றையில் (N1B) கடந்த மாதம்வரை உயர் அதிகாரியாகவும், மட்/அம் LJT68)D மாவட்டங்களுக்கான பொலீஸ் இணைப்பதிகாரியாகவும் இருந்தவர் சொந்த இடம் பொத்து வில் இப்போது தேர்தலை முன் னிட்டு NIB யிலிருந்து ஓய்வு (தற் காலிகமாக?) பெற்றுள்ளார். கடந்த 5 வருடங்களாக தேசிய உளவுத் துறை S.P. யாக வேலை பார்த்து வந்தார். இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமான பின்னர் மட்/அம் LITGOD மாவட்டங்களுக்கு பொலீஸ் மேலதிகாரியாக SSP நியமிக்கப்பட்ட அதேவேளையில் இவ்விரு ஐ.தே.கவை மறுசீரமைத்து பலப்ப டுத்தும் வேலையும் இவருக்குக் கொடுக்கப்பட்டது. மட்/அம்
மாவட்டங்களிலும்
பாறை பிரதான ஐ.தே.க. ஒருங்கி
ணைப்பாளராக சென்ற மாதம் வரை பணியாற்றி வந்தார். இவ்வ ருடம் கிழக்கில் நடைபெற்ற உள் ளூராட்சித் தேர்தல்களில், குறிப் பாக அம்பாறை மாவட்டத்தில் SSP மஜீத் ஐ.தே.கவின் வேலைக ளில் தீவிர பங்காற்றினார். இதனா (CCL பிரதேச சபையை முஸ்லீம் காங்கிரசினால் கைப்பற்ற முடியாது போனது. அப் பிரதேச சபையை SSP அப்துல் மஜீதின் இளைய சகோதரரின் தலைமையிலான குழுவே கைப்பற்
றிது.
பொத்துவில்
ஆட்சிமாற்றம் வந்தால் மஜீத்தினு டைய பிரச்சினை தமக்கு எதிரான சிக்கலுக்கு வழிவகுத்து விடுமோ எனப் பயந்தN1B இன் தலைமைப் பீடம் இம்முறை அவர் போட்டியி டுமுன் அவரிடமிருந்து ஓய்வுக் கான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதுவும் ஒரு கண் துடைப்பு என்பது தற்போது அம்ப லமாகி உள்ளது. ஏனெனில் ஜனாப் மஜீத் அவர்களிடம் தற்போது ஐ.தே.க தேர்தல் பிரச்சார வேலை களை ஒட்டி கடமைபுரியும் சாரதி N1B இன் முழுநேர ஊழியராவார். ஆகவே மீண்டும் 1989 தேர்தலில் செய்த அதே வேலையைத்தான் தேசிய உளவுத்துறை செய்கிறது போல் தெரிகிறது. ஜனாப் மஜீத் அவர்கள் கடந்த காலத்தில் தேசிய உளவுத்துறையில் வகித்து வந்த பொறுப்பினை நோக்கும் போது
இவர் தேர்தலி கிழக்குப் பிரச் விற்குச் சார்பா தற்கு வசதியா தெளிவு
86-87 antaočju அதிலும் குறிப் விடுதலை இய பாடுகளுக்கு மி தது. அனைத்து களும் அங்கே தன. இதன் கா அரசு சென்6ை உபதூதராலயத் வொன்றை அ
PSILT95 2160601, னும் தொடர் அவர்களது
அவதானிக்கவு வல் தரக்கடியவ
பணங்கொடுத்து
சிகள் எடுக்கப்ப னையின் இல N.I.B (Slífla 56% கண்டது எனல அந்நேரம் பொ ஜனாப் மஜீத் போது தூதரக காரியதரிசி (Fir பதவியில் இய இயக்கத் தலை ழக நிருபர்கள், போன்றோரையு திருந்தார்- பழகி
அந்தரங்கத்தைத் தே
ஆமிச் சோதனை
Tெதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்ப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சோதனை நடவடிக்கைகள் என் LUGOT பலப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் இராணுவ கட்டுப்பாட் டில் உள்ள மன்னார் தீவுப்பகுதியி லிருந்து கப்பல், மற்றும் படகுகள் மூலமாக கற்பிட்டிக்குச் செல்லும் பிரயாணிகள் மீது மேற் கொள்ளப் படும் சோதனைகள் முக்கியமா
GOTO)OLI.
தாழ்வுபாடு துறையில் கப்பல் அல் லது படகுகளில் ஏறுவதற்கு முன் இராணுவத்தால் சோதனையி டப்படும் பயணிகளது உடமைகள் ஆடைகளில் உள்ள பிரத்தியேகப் பொருட்கள் என்பனவும் அக்கு வேறு ஆணி வேறு அட்டை வேறு மட்டை வேறாக பிரித்துச் சோதன யிடப்படுகின்றன. அத்துடன் சோத னைகள் முடிவடைவதும் இல்லை.
தனியறைக்குள் விடப்படும் பயணி களின் ஆடைகள் எல்லாம் அகற் றப்பட்டு உள்ளாடைகளும் கழற் றப்பட்டு சோதனை பார்வையிடப் பட்ட பின்னரே செல்ல அனுமதிக் கின்றார்கள். ஆண்கள் வேறாக பெண்கள் வேறாக மேற்கொள்ளப் படும் இந்த இருந்து, வாடிக்கையான பயணி கள் அரச ஊழியர்கள், வர்த்தகர்
சோதனைகளில்
கள் யாராயிருந்தாலும் தப்பிவிட முடிவதில்லை. நிர்வாண சோத னைக்கு ஆளாகியே தீரவேண்டும்.
இரண்டு வருடங்களுக்கு முன் பொலிசிடமிருந்து சோதனை நடவ டிக்கைகளைப் பொறுப்பேற்ற இரா ணுவத்தினர் இந்த சோதனையின் மூலமாக எதனைக் கண்டுபிடிக்க முயல்கிறார்களோ என்று பயணி கள் ஒருவித அச்சம் கொண்டுள் GITT rigscir
"மன்னாருக்குப் போவதும்
போதும், இரா னையில் அனுப யும் போதும்' எ பகுதியைச் UITGöT68)LD GSluUIT னிமேல் அந்தப் தும் படுப்பதில்லி கூறிச் சென்று வி
அரச அலுவல்க அங்குள்ள தமது
முறை காரணப (5ub 998. 26" LJ60L மனித
மீறும் வகையில் னரின் இந்த அ னைகள் பற்றி
அழுவது? ' யோடு வினவுகி
இது, ஆயுதங்க ளைத் தேடும் அ அல்லது 'அந்தர அட்டகாச வக்கி
தேர்தலில் பென
&ულ பொதுத்தேர்தலில் ப்ாட்டியிடும் 1440 வேட்பாளர்க Glslá) Gll JøöT (SGILLIIIGITsrg,6ITITø, 45பேர் மட்டுமே போட்டியிடுகின் றனர். இது மொத்த வேட்பாளர்கள் தொகையின் 3.12% வீதமாகும். அதிக பெண் வேட்பாளர்களைப் போட்டிக்கு நிறுத்தியுள்ள கட்சி பூரீ லங்கா முற்போக்கு முன்னணியா கும். இதில் மொத்தம் 15 பெண்
வேட்பாளர்கள் அடங்குகின்றனர். அதிக பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் LDITGLILL Lid கொழும்பு இங்கு மொத்தம் 9 பெண் வேட்பாளர்கள் போட்டியி டுகின்றனர்.
249 பேரைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பட் டியலில் 6 பெண் வேட்பாளர்களும் 249 G | Imamit te
பொது முன்னணி 7 QL JGöoT GEa)IL" LL டியிடுகின்றனர்.
தமிழ்ப் பெண்
வன்னியில் ஐ. லில் இராஜமே னும் கொழும்பி னம்பலம் தலை சைக்குழுவில் உ ஜினி யோகேள்
 

ι 1 Ο, 1994
ல் நிற்பதனால் வட சினையில் ஐ.தே.க க காய் நகர்த்துவ இருக்கும் என்பது
பகுதியில் தமிழகம் பாகச் சென்னை ஈழ க்கங்களின் செயல் க மையமாக இருந் த் தமிழ்த் தலைமை யேயே வலம் வந் ரணமாக இலங்கை எயிலிருந்து தனது šlá) N.I.B LGlíf) மைத்தது. அதன் த்து இயக்கங்களுட பு ஏற்படுத்தவும் நடவடிக்கைகளை ம், தமிழகத்தில் தக |ffa5600GT (informers) வாங்கவும் முயற் பட்டது. இதில் சென் ங்கை தூதராலய சமான வெற்றியும் ாம். இப்பிரிவிற்கு றுப்பாக இருந்தவர் அவர்களே. அப் த்தின் முதலாவது zt Secretary) arcing) ங்கி வந்தார். பல வர்களையும், தமி அரசியல்வாதிகள் ம் தெரிந்து வைத் யும் வந்தார்.
டும்
ணுவத்தின் சோத விக்கும் வேதனை ன கூறும் கற்பிட்டி சேர்ந்த
பாரிகள் பலர்
பெரும் 'இ பக்கம் தலைவைத் ல' என அடித்துக் |LLITf856T.
ள் காரணமாகவும் வீடுகளுக்கு விடு ாகவும் சென்றுவ ழியர்கள் 'அடிப் D_scDLD560)GITGu ான இராணுவத்தி டாவடித்தன சோத LJITfLLo GlgmådeS
ான்று ஆற்றாமை ன்றார்கள்.
ள் வெடிமருந்துக யுத சோதனையா ங்கத்தைத் தேடும் ரச் சோதனையா? e
LDனித உரிமைகளுக்கான பல்க லைக்கழக ஆசிரியர் சங்கம் (யாழ்ப்பாணம்) ஜனவரி 1989 இலிருந்து நவம்பர் 1993 வரை வெளியிட்ட பன்னிரண்டு அறிக் கைகளில் சுருக்கப்பட்ட வடிவம் ஒன்று இப்பொழுது ஆங்கிலத்தி லும் சிங்களத்திலும் வெளியிடப்
ரிகை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச் சிகளோடு இணையும் முகமாக வெளியிடப்பட்டது.
நூலின் சிங்கள மொழி பெயர்ப்பு 'தல் அரம்ப யட்ட' எனும் Qu Juus லானது. இந்த இரண்டு நூல்களை யும் இனங்களுக்கிடையே நீதிக்கும்
சமத்துவத்துக்குமான இயக்கம்
SOMEONE ESES WAR
பட்டுள்ளது.
gridlag, Sido Someone Else's War என்று நூலுக்குத் தலைப்பிடப்பட் டுள்ளது. சாவித்திரி ஹென்ஸ்மன் அவர்களில் தொகுக்கப்பட்ட இந் நூல் இந்த வருடம் பெப்ரவரி மாதம் ராஜினி-றிச்சாட் நினைவுதி னத்தையொட்டி யுக்திய பத்தி
(MIRE) வெளியிட்டுள்ளது. பிரதி கள் வேண்டுவோர் MIRE, 4 ஜய ரத்தின அவனியு கொழும்பு -5 என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம். கொழும்பின் முக்கி யமான எல்லாப் புத்தக நிலையங்க ளிலும் இந்த நூல்கள் கிடைக்கின்
Ꭰ60Ꮣ .
தேர்தல்
அதிகளவு
திணைக்களத்தின் சட்ட விதிமுறைக்கு ஏற்ப ஏனைய பகுதிகளைப் போல் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஏனைய கட்சி கள், குழுக்களுடைய சுவரொட்டி கள் சின்னங்கள் யாவும் அகற்றப் பட்டு விட்டன.
இவ்விதிமுறைக்கு அமைய குறிப் பாக முஸ்லீம் காங்கிரஸின் சுவ ரொட்டிகளுக்கு தொடர்ச்சியாக திட்டமிட்டு தார் பூசப்பட்டுள்ள போதிலும் ஐ.தே.கவின் சுவரொட் டிகள் யாவும் அழகாக காட்சியளிக் கின்றன.26.794ல் இங்குநடைபெ றவுள்ள ஜனாதிபதி கலந்து கொள் ளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ஒட்டி நகரமெங்கும் பச்சையாகவே காட்சி அளிக்கின்றன. ஜனாதிபதி
குறறங்கள1
பிரதமர் ஆகியோரின் மூவர்ண சுவரொட்டிகள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டன. இவற்றை ஒட்டவி டாது அல்லது ஒட்டியவற்றை அகற்ற வேண்டிய படையினரே அவற்றுக்கு பாதுகாப்பு அளித்துள் ளார்கள் என அங்கிருந்து கிடைக் கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுவதும், உரிப்பதுவும், சட்டம் போடுவதும் அதை மீறுவதும் ஐ.தே.கவினரும் அவர்களின் அர சாங்கமும் அதன் படைகளும் என் பது தேர்தல் ஆணையாளருக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் என்ன செய்வது? சட் டம் மற்றவர்களுக்கு தானே. அர சாங்கத்தவர்க்கு அல்லவே!
எண்ணிக்கை
8.தே.கவின் 249 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் 24 பேர் தமிழர்கள் இதில் 14 பேர் இ.தொ.காவைச் சேர்ந்தவர்கள் இதைவிட ஐ.தே.கவின் பட்டிய லில் 29 பேர் முஸ்லீம்கள்
பொது முன்னணியில் வேட்பாளர்
இதுதான்!
பட்டியலில் 20 பேர் தமிழர் 14 பேர் முஸ்லீம்கள் போட்டியிடுகின் DGOTIT.
இக்கட்சிகளுக்கு தனிப்பட்ட கட்சி ரீதியான ஆதரவுகளை தெரிவிக் கும் தமிழ் முஸ்லீம் வேட்பாளர்கள் இதில் அடங்கார்
86' LIGT35ai
யின் பட்டியலில் ாளர்களும் போட்
வேட்பாளர்களாக த.கவின் பட்டிய னாகரி புலேந்திர ல் குமார் பொன் LDu9lGDITGCT gCBulJL ாள திருமதி. சரோ வரன் திருமதி
ஜே.பரமலிங்கம் ஆகிய இருவ ரும், கொழும்பில் 'ரெலோவின் பட்டியலில் செல்லச்சாமி விம லேஸ்வரி என்பவரும் உட்பட மொத்தம் நான்குபேர் போட்டியிடு இவ்வெண்ணிக்கை மொத்த வேட்பார்களில் 0.27 வீத மும் மொத்த பெண் வேட்பாளர்க
கின்றனர்.
ளில் 8.9வீதமாகும். ஒரு முஸ்லிம் பெண் வேட்பாளரும்
எவரது பட்டியலிலும் இல்லை. மொத்தம் 113 பேரைக் கொண்ட தேசியப் பட்டியலில் இருவர் மட் டுமே பெண்கள் பொதுமுன்னண்ணி யின் பட்டியலில் சிறிமாவோ பண் டாரநாயக்காவும், நவசமசமாஜக் கட்சியின் பட்டியலில் ஜெயந்தி தந் தெனியவுமே அவ்விரு வர்
இவ்வெண்ணிக்கை தேசியப் பட்டியலின் மொத்த எண்ணிக்கை பில் 176 விதமாகும்

Page 3
சரிநிகள்
ஜூலை 28 - ஒகஸ்ட்
ဖွံး၊ பெண்கள் ஏனைய தன்னாசிய நாட்டுப் பெண்களு டன் ஒப்பிடும் போது மிக முன் னேற்றமான நிலையில் உள்ளனர் அவர்களது எழுத்தறிவு வீதம், சுகா தார நிலை போன்றவை மிகவும் உயர்நிலையில் உள்ளன என்றெல் லாம் அரசமட்டத்தில் கூறப்படுகி D5).
இது தவிர இலங்கைப் பெண்கள் உயர்நிலையில் உள்ளனர் என சமூ கமட்டத்திலும் ஒரு பொதுவான கருத்தும் நிலவுகிறது. தமிழர் மத்தியில் பெண் தெய்வ வழிபாடு, சீதனம் பெண் வழியா கத் தொடரும் முறை போன்ற
வற்றை எடுத்துக் காட்டி பெண்கள் உயர்நிலையில் உள்ளனர் எனக் கூறுகின்றனர் மரபுவாதிகள் தேசியக் குழுக்களோ தமது கொள் கைப் பிரகடனங்களில் பெண் சமத் துவத்தை ஒரு அம்சமாக சேர்த்துக் கொண்ட காலமும் எண்பதுகளின் ஆரம்பத்தில் நிலவியது.
தமது ஆயுதப் போராட்டத்தின் பய னாகத் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை முறையே முற்றிலும் மாறிவிட்டது; அவர்களின் நிலையை உயர்த்தி விட்டோம் என விடுதலைப் புலிகள் உரிமை கோருகின்றனர்.
ஆனால் நடக்கப் போகும் பொதுத் தேர்தலில் பெண்களின் பங்கு என்ன? அரசியல் கொள்கை உரு வாக்கல் மட்டத்தில் அவர்களின் பங்கேற்றல் எப்படி உள்ளது? இம்முறை இலங்கைப் பாராளுமன் றத் தேர்தலில் மொத்தமாக 1440 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற னர். இவர்களில் 45பேரே பெண் |கள். அதாவது சுமார் 275 வீதம் இந்தத் தேசிய வீதம் தமிழரி டையே இன்னும் குறைவு. தமிழர் மத்தியில் தமிழர் விடுத லைக் கூட்டணி, ஈழமக்கள் புரட்சி கர விடுதலை முன்னணி ஈழமக் கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் தேசிய ஒருங்கிணைப்பு முன்னணி ஆகியவையும், பல்வேறு சுயேச்
60ᏪᏜ
குழுக்களும் வேட்பாளர்
களை நிறுத்தியுள்ளன. ஆனால் கொழும்பில் போட்டியிடும் குமார் பொன்னம்பலம் தலைமையிலான சுயேச்சைக் குழுவில் இடம்பெறும் இரு பெண் வேட்பாளர்களையும், வன்னியில் ஐதேக நிறுத்தியுள்ள ராஜமனோகரி புலேந்திரனினயும் தவிர வேறு பெண்களை எவரும் பிரேரிக்கவில்லை.
எண்பதுகளில் ஈழப்பெண்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை ஈ.பி.ஆர்.எல்.எப். தமது முக்கிய கிளையாகக் கொண்டிருந்தது. பெண் விடுதலை பற்றிதழல்கக்கும் பிரசுரங்களையும் (செந்தணல்) வெளியிட்டது. 1986 பிற்பகுதியில்
யாழ்ப்பாணம் பெருமாள் கோயில்
முன்றலில் நெருப்புத்தினம் நடாத் திப் பெண்கள் திரளைக் கொண்டு அராஜகத்திற்கு எதிராக போராட் டச் சபதம் செய்வித்தது. எனினும் புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எப் மீது போர் தொடுத்தபோது தமது மனை வியரையும், காதலியரையும் தவிர ஏனையோரை நட்டாற்றில் விட் டுத் தலைமைப்பீடம் தப்பியோடி யது இலட்சிய வேகத்தில் தமது குடும்பத்திலிருந்து - விலகிப் போராட்டத்துடனும் கட்சியுடனும் தம்மை இணைத்துக் பெண்கள் அன்று எதிர்கொண்ட
Gla. Tajirl
சமூகக் கேலியும், எதிர்ப்பும் தலை
COLDLJLSL riuscit அறியாதவை அறிந்தும் அலட்சியப்படுத்தி
L J GOOG
தமிழர் விடுதலை சத்தியாக்கிரங்கள் போராட்டங்களி அதிகமாகப் பய6 ழரசுக் கட்சித் த மனைவியரையும் யும் கூட்டத்தில் வைத்தனர். மகள் யும் அமைத்தன போதுமே இவர் விசேட நலன்க Gla, Tomomofilipcipa)
இதன் ஒரு வெளி தக் கட்சிகளும் கு கள் எவரையும்
கும் தேர்தலில் ே நிறுத்தாமையாகு
ஆண் முதன்மை மைத்துவமும் ெ கும் இந்த அமை பெண்கள் வேறு பார்க்க முடியும்?
அரசியல் கட்சிக தல் தொடர்பான கைகளைத் தயாரி னத்திற்கு எடுக்கு GLIGora, Giroland சில பொது அயை கத் தயாரித்த 7 மகஜர் ஒன்றை சக அனுப்பி வைத்த வரை எவரும் தம டங்களில் இந்த அ பேசவில்லை. நீல
DGÖGNÓSISMI af 635L LITLIGE
பின்னாளில் தம்மைப் பற்றிச் சுயவி மர்சனம் செய்த போதிலும் தம்து பெண்கள் அணியினரை அநாதை களாகவிட்டது குறித்து இவர்கள் வாயே திறக்கவில்லை. இதேபோலத்தான் புளொட்டும், ஈரோஸும் ஏனைய குழுக்களும் பெண்களைப் பொறுத்தவரை இந் தக் குழுக்களினதும், கட்சிகளின தும் வரலாறு ஒன்றுதான் ஆட்ப லம் காட்டமறியல் செய்ய கூட்டத் திற்கு மக்களைக் கவர்ந்திழுக்க என்று பெண்களை இவர்கள் யாவ ரும் கருவிகளாகவே பயன்படுத் திய பொதுவரலாறு உண்டு.
ി&Tെ அதன் சுற்றுப் புறங்களிலும் தமிழர்களுக்கெதி
மாத்திரம் மட்டக்
10ம் திகதி நடந்த பெயர்ந்த பெண்க ஒரு வசனம் கூறிய ளவுதான்!
மீண்டும் மீண்டு கைய புறக்கணிப் தமக்கெனச் சுயா னங்களினூடாகப் லன்றி அடிப்பை (39, MTsNö,60035&56T 6Te விட முடியாது எ6 மைத்துவத்தில் இ
ULUTTg5 GT60TU6035 UL||
ான பொலிசாரின் அடாவடித்த இடங்களில் செல்லும் போக்குவ வம் துரத்தியுள்ள னங்கள் இன்னமும் தொடர்ந்து ரத்து வாகனங்களை வழிமறித்து சென்ற வீட்டு உ கொண்டேயிருக்கிறது. ஆனால் தமிழர்களை இனம் பிரித்து பிடிப்பு எச்சரித்து விட்டுள் தமிழர் பிரதிநிதிகள் என்று தங் திலுமே பொலிசார் இன்னமும்மும் அதேநேரம் இை களைத் தாங்களே அழைத்துக் முரமாக இருக்கிறார்கள் டாக வைத்து 'ெ வத்தளைப்பகுதியிலுள்ள பொலி ஒரு .ெ பேரினவாத சார் அங்குள்ள ஊர் முக்கிய பிரமு வீட்டில்த மண்டியிட்டு கொண்டு Bosan : அழைத்து இனிமேல் தமி 49ܬܗlܥܬܝܬܬܬܐܬ݂ܶIIIܬl0ܬIN தம் பாதுமன்ற தேர்தல் ழர்களுக்கு வத்தளைப்பகுதியில் முயற். சீற் பிடிப்பதிலே மும்முரம் வீடு வாடகைக்கு கொடுக்க வேண்
u Gororoord டாம் என அறிவித்திருக்கிறார்கள் GGs GE ima ாலிவிதி கொச்சிக்கடை கொட் அதே நேரம் பொலிசில் பதிய பொலிஸ் நிலைய
ஞ்சேனை மோதர போன்ற சென்ற பல திட முடி தெ
 
 
 
 
 

O.
1994.
க்கூட்டணி தனது fலும், மறியற் லும் பெண்களை ன்படுத்தியது. தமி லைவர்கள் தமது சகோதரிகளை பாடவும் பேசவும் 60 ஒன்றை ர். ஆனால் ஒரு கள் பெண்களின்
ளைக் கருத்தில்
ரிப்பாடுதான் இந் ழுக்களும் பெண் நடைபெறப்போ BGL LLUITGITTöEGITIITS,
பும் ஆண் தலை Brig. 5 in Lipá, ப்புகளிடமிருந்து
என்ன எதிர்
ள் பொதுத் தேர் கொள்கை அறிக் க்கும் போது கவ மாறு வேண்டி 35 புகள் (இவற்றில் ப்புகள்) கூட்டா ELDSFL, GASTGRÖSSTL லகட்சிகளுக்கும் ன. ஆனால் இது து பிரசாரக் கூட் பும்சங்கள் பற்றிப் ன் திருச்செல்வம்
களப்பில் ஜூலை கூட்டத்தில் இடம் ளின் துயர் பற்றி பிருந்தார். அவ்வ
நிகழும் இத்த புகள் பெண்கள் தீனமான ஸ்தாப
போராடினா டயான, பெரிய தையும் அடைந்து பதையும், தலை }ւմ, ԹայD (plգ ம் காட்டுகின்றன.
jogilinišan GILLIITIGT
LDட்டக்களப்பு மாவட்டத் தேர்த லில் வழமைபோல் இம்முறையும் ஐ.தே.கவின் பணப்பரிசைப் பெற்ற இரண்டு சுயேச்சைக்குழுக்கள் தேர் தலில் போட்டியிடுகின்றன. இக்கு ழுக்களைச் சேர்ந்த ஒவ்வொருவ ருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் கள் விலையாகக் கொடுக்கப்பட் டுள்ளதாக தெரியவருகிறது. இக்கு ழுக்களில் ஒரு குழுவின் தலைவ ரான கோபிதராசா என்பவர், இந்தி யாவில் உள்ள நமது இளைஞர்க Gf Göt லேயே தான் தேர்தலில் நிற்பதாக
எதிர்காலத்தின் பெயரா
வும் எம்பியாக வந்தால் உடனடி யாக அவர்களை மீட்டு வந்து வாழ்வு கொடுப்பதாகவும் கூறி தேர்தல் பிரச்சாரத்தை மேற் கொள் கின்றார். இந்தியாவில் உள்ள நமது
இளைஞர்களை மீட்டெடுக்கவுள்
ளதாக கூறும் இவர்தான் ஈ.என்.டி.
எல்.எப்பின் காளிதாஸ் ஆவர். மாகாணசபை உறுப்பினராகவும் பின்பு சிறிநிவாசனின் மெய்க்காப் பாளராகவும் இருந்தவர். பிற்பாடு, சிறிநிவாசனின் வாகனத்தையும் காசையும் திருடிய குற்றச்சாட்டின் பேரில் பொலிசாரால் தேடப்பட்டு கைது செய்யப்பட்டவர் இந்திய இராணுவத்தினருடன் சேர்ந்து அப் LIG இளைஞர்களை பலாத்கார மாக பிடித்து தமிழ்த் தேசிய இரா ணுவத்தில் சேர்க்கும் கைங்கரியத் தில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட் டும் இவர் மீது உண்டு.
ஆக, தேர்தலில் நிற்பதற்காக சகல தகுதியையும் பெற்ற ஒரு நட்சத்திர வேட்பாளர் இவர் என்பதில் ஐய மில்லை மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்கள் இதனைக் கவனிப் பது நல்லது
5. Glain Glgen
Ilari
இம்முறை மாவட்ட தேர்தலில் கூட்டணியி னர் வெகு சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருவதாக தெரியவருகி றது. கூட்டணி என்ற அடிப்படை
பெறும் வகையிலும் அதேவேளை குறிப்பாக ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் அதிக வாக்குகளைப் பெறும் அடிப்படையிலும் பட்டி யில் தயாரிக்கப்பட்டுள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத கூட்
மட்டக்களப்பு
பரவலாக வாக்குகளைப்
டணி பிரமுகர்கள் சிலர் கருத்துத் ஏனெனில் ஜோசப் அவர்களை விடவும் மட்
தெரிவித்துள்ளனர்.
டக்களப்பில் அதிக வாக்குகளைப் பெறக்கூடியவர்கள் எனக்கருதப்ப டும் கோபன் கந்தையா அருளா னந்த முதலி ஆகியோர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த கோபன்
கந்தையா அவர்கள் பொதுசன முன்னணிப் பட்டியலில் போட்டியி டுகின்றார். இவ்வாறு கடைசி நேரத் தில் முக்கியமான பலரின் பெயர் கள் நிராகரிக்கப்பட்டதற்கு பின்ன ணியில் வணபிதா ஜோசப்மேரி இவரின் சகோதரர் அல்போன்ஸ் மேரி ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவி, சுகுணம் ஜோசப் ஆகி யோர் விளங்குகின்றனர் எனவும் தெரியவருகிறது. கூடவே வாக்கா ளர் பட்டியல் தயாரிப்பின் போது பிரதேசவாதம், சாதி, சமய பேதங்க
SaisTLTE
ார்கள் கூட்டிச்
po G
f €းfififiားမ္ဟု
யே ஒரு சாட்
தளைப்பகுதியி
fil (6) Se flamuntaturi கியிருப்போரை வெளியேற்ற துள்ளார்கள்.
முகத்துவரம் பொறுப்பதிகாரி க்கும் மேலான
வராக இருக்கிறார் பிடித்து வருட வர்களை விடுவிப்பதற்கு காசு வழங்கும் புரோக்கராக பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு Galli G , ). G ருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளா ராம் அவரிடம் சில ஆயிரங்க ளைக் கொடுத்தால் இவர் கைது செய்து வைத்திருப்பவரை விடு
ஆயிரம் கொடுத்து எடுக்க முடியா தவர்களிடமும் பொலிஸ் நிலையத்
ளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் மட்டக்களப்பு மாவட்டத் திற்கான பட்டியல் தயாரிப்பின் போது 125,000 வாக்காளர் உள்ள மட்டக்களப்பு தொகுதிக்கு ஜோசப் பரராஜசிங்கத்தை மட்டுமே தெரிவு 45,000 வாக்காளர்களைக் கொண்ட கல்கு
செய்த ga__coluंlcा
டாத் தொகுதியிலிருந்து 4 வேட்பா ளர்களையும் 65000 வாக்காளர்கள் உள்ள பட்டிருப்பு தொகுதியிலி ருந்து 3 வேட்பாளர்களையும் பிரதி நிதிகளாக போட்டியில் நிறுத்தியுள் ளனர். இதுமட்டுமன்றி கூட்டணி யில் போட்டியிடும் ஏனையவர்கள் பிரச்சாரம் செய்யும் போது தமக்கு முதலாவது விருப்பு வாக்கு எனக் கேட்கும் அதேவேளை பரராஜசிங் கம் அவர்கட்கு இரண்டாவது விருப்புவாக்கை அளிக்குமாறு கேட்கப்பட வேண்டும் எனக் கட்ட ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரி யவருகிறது.
இப்பாரபட்ச நடவடிக்கைகள் பல ரையும் ஆத்திரப்பட வைத்துள் ளன. இதன் காரணமாக ஆரையம் பதி, பெரியகல்லாறு வாழைச் சேனை, மட்டக்களப்பு நகரத்தின் ஒருபகுதி, களுதாவளை ஆகிய பகுதிகள் கூட்டணியினருக்கு எதி ரான அலைவீசுவதையும் அவதா னிக்க முடிகிறது.
தில் புதிதாக பதியச் செல்பவர்களி டமும் நண்டு இறால் போத்தல்க ளுடனும் அடுத்தநாள் வரும்படி சொல்லி அனுப்பிவிடுகிறார்.
Luis lijn 69op பிடித்தால் நமக்கென்ன? எங்க ளுக்கு கதிரையும் பஜிரோவும் தேவையென்று புலிகளின் அடாவ டித்தனங்களுக்குப் பயந்து கொழும்பில் வாழும் தமிழர்களின் வீடுகளைத் தேடிப்பிடித்து புள்ள போடும்படி கேட்டு தொலைத்துக் கொண்டிருக்கின்றன இந்தத்
தமிழ்க் குழுக்கள்
n10:6:50ܗ 6mi --

Page 4
ஜூலை 28 - ஒகஸ்
சரிநிகள் 4.ஜெயரட்ண மாவத்தை திம்பிரிகஸ்யாய
கொழும்பு -05 தொலைபேசி 584380
அதிகாரமும் கலையும்
VŠ). மாதம் பன்னிரண்டாம் திகதி விடுதலைக்கலை ஞர்கள் ஒன்றியம் ஒன்றை நிறுவுவது தொடர்பாக சிங்களக் கலைஞர்கள் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தைக் குழப்ப முற் பட்டுத் தாக்குதல் நிகழ்த்திய ஐ.தே.கட்சியின் ரகசியக் குண் டர்படை பற்றி எமது விசேட இதழில் சென்ற வாரம் எழுதியி ருந்தோம். அரசின் சர்வாதிகாரத்தோடு ஒத்தோட மறுத்து எதிர்ப்புக் குரல்களாகச் சிங்களக் கலைஞர்கள் கிளம்புவது அண்மைக் காலங்களாக உக்கிரம் பெற்று வருவது கலையும் சர்வாதிகார மும் என்ற எல்லா மொழிக் கலைஞர்களுக்கும் பொதுவான ஒரு எரியும் பிரச்சினை பற்றி எங்களுடைய கவனத்தை இன் னுமொருமுறை குவியச் செய்கிறது.
முக்கியமான எல்லாச் சிங்களக் கலைஞர்களும் (திரைப்படக் கலைஞர் வசந்த ஒபேசேகா நாடகர் தர்மசிறி பண்டாரநா யக்கா பாடகர்கள் நந்தாமாலினி குணதாச கபுகே எழுத்தா ளர்கள் ககதபால டீசில்வா, கனில் ஆரியரத்ன பேராசிரியர் கார்லோஃபொன்செகா ஆகியோர்இவர்களில் சிலர் அரசின்
சர்வாதிகாரப் போக்கையும் கதந்திரமான கலை வெளிப்பாட் டுக்கு ஊறு செய்யும் ஐ.தே.கவின் காடைத்தனமான அரசிய லையும் மிகவும் துணிச்சலுடனும் பகிரங்கமாகவும் கண்டிக்
இன்றனர். இத்தகைய காரணங்களுக்காகவும் கலை இலக்கிய வெளிப் பாட்டின் மீது அதிகாரத்தின் நிர்ப்பந்தங்களை எதிர்க்கவுமே விடுதலைக் கலைஞர்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது வரலாற்றில் எப்போதுமே
இருந்து வந்துள்ளனர். ஒரு பிரிவினர் அதிகாரத்துக்கும் சர்வா திகாரத்துக்கும் இணங்கிப் போய்த் தங்களுடைய கலைப்
இருவகையான கலைஞர்கள்
பிடிப்பையும், சுயகெளரவம், சுதந்திரம் என்ற தலைப்பிடிப் பையும் விசி எறிந்து விட்டு அதிகாரத்தின் காலடிகள் கிளப்பும் தூசிப்படலத்தில் சுகங்காண்பவர்கள்
உறுப்புகளை மாட்டிக் கொண்டு அவ்வுறுப்புகளை ஓயாமல் நம்மீது உரசிக் கொண்டிருக்கும் அற்பங்களான இவர்கள்
எப்போதுமே தாம் சார்ந்த அதிகாரத்தின் வண்ணமாகவே
மாறி விடுபவர்கள் இன்னொரு பிரிவினர் விடுதலையையும், கலைஞர்களின் பேச்சு எழுத்து, கலை வெளிப்பாட்டுச் சுதந்திரத்திலும் எழுத் தின் கலையின் உள் ஒளி தங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து அதிகாரத்தையும் அதிகாரத்தின் சர்வாதிகாரத்தை யும் எதிர்ப்பவர்கள்.
கொழும்பில் மையங்கொண்டிருக்கும் தமிழில் எழுதும் எழுத்
தாளர்கள் கலைஞர்கள் பத்திரிகையாளர்களில் தொண்
ணுாறு விதமானோர் அரசின் அதிகாரத்துக்கும், சர்வாதிகாரத் துக்கும் ஆலவட்டம் பிடிப்பவர்களாகவும் அடிவருடிகளாக வும் முதுகெலும்பற்றவர்களாகவும் உள்ளனர். அதிகாரத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் எதிர்ப்புக் குரல்க ளைத் தான் தெரிவிக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் ஒத்தோடிகளாக இருப்பதையாவது தவிர்த்துக் கொள்ளலாம். அதுவும் இல்லை.
தமக்குள்ளேயே பட்டங்கள் வழங்கிக் கொள்வதும் அதை
யொட்டிப் பரஸ்பரம் முகுது கொறிந்து கொள்வதற்காகப் பாராட்டுக் கூட்டங்கள் வைப்பதும் வெட்கம் கெட்டு அரசின் அமைச்சர்களையும் அதிகாரத்தின் சின்னங்களையும் துதிபாடு வதும் தான் இவர்களுடைய பணியாக உள்ளது. எதிர்ப்புக் குரல் கொடுக்கும் சிங்களக் கலைஞர்களிடம் இருந்து பாடம் தான் படிக்காவிட்டாலும் அவர்களுடைய எதிர்ப்புக்கு உங்களுடைய ஆதரவையாவது வெளிக்காட்ட
pigungsa எதிர்ப்புணர்வு இல்லாத கலைஞர்கள் மண்ணாங்கட்டி மாதிரி என்பது எங்களைப் பொறுத்தவரை ஒரு சத்திய வசனம்
9. 16. அன்று வெளிவ 5ம் பக்கத்தில்
புலியிடம் கெ
என்ற தலைப்பி
தேவராஜ் என் தார். அதில் கு ULö GIGIGDIGlo.J. மொழியைக் ெ
முஸ்லீம் இை
செய்த மிலேச்ச ബ (! LDIÉIS, GOOGILI CÈL மான சிங்கள இ மும் எதுவும் ெ பது தான் அது ஆனால் மறுக்க ' எனக் குறிப்பி
மையிலேயே பு
னம் வேறு என்ட புரிந்து கொள்ள கள் யாரைத்தால் சிங்கள மக்க
லையா? (அ
கொலை)
* தமிழ் தலை
இந்தியாவும்
பிரச்சினையும் இன் தொடர்
போகப் போகிற எங்கே நிற்கப் ே பும் அவரது அ தெளிவாக்குகிற:
நான் ஒரு மு
எவ்விதமான விடுதலைப் பிரக்ஞையுமற்று மாயக் காம எனோ அல்லது
ஒரு அரசியல்
ளனோ அல்ல மு தவறானதும், கருத்துக்களை பு கூடாது என்றவ
அபிப்பிராயங்க
கிறேன்.
GIGIGO
லாற்று ஆதாரங் முடியாமல் பே
யதார்த்தமான ட திரோபாய நோ யங்களை தெளி
GLI flusi (Clgio சொன்னார் என்
a○omcmöc)cm
துக்களில் எழு
வலிமை பெற்று ஒரு மனிதனுக்கு
நபர்கள் அணிதி
பதற்காக அவர் கவோ அல்லது GNU, IT GİT GAILLIL Š.
கவோ ஆகிவிட பெரியாரின் திரா
விட மொழியை மொழிகளையும் | யும் குறிக்கும்.
இந்தியா வாழ் ம
யும் உள்ளடக்கு பது கற்பனைய
திராவிடம் மாத்தி
இருக்க முடியும் விடக் கோஷத்தி ej, ci, sciiascii ii asse
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 1 Ο
1994.
4.
புலிகள் எல்லாம் தமிழர்கள் SS
தமிழர்கள் எல்லாம் புலிகளல்ல
திகதி (இதழ் 49) த சரிநிகர் இதழில் "மானைப்பிடித்து டுத்த கதையா?" ன் கீழ் தேவதாசன் பவர் எழுதியிருந் |ப்பிட்டிருந்த விட றால் 'ஒரே தாய் ாண்ட தமிழினம் த்திற்கு எதிராக தனமான படுகொ ாலவோ, அக்கிர லவோ வேற்றின எம் இதுவரை கால FuJuicolá360)Q) GTCGT
'இது கசப்பான முடியாத உண்மை ட்டிருந்தார் உண் பிகள் வேறு தமிழி தை அவர் நன்றாக
வேண்டும் புலி கொல்லவில்லை. ൺ (srcബി:) னுராதபுரம் படு
ഖf8ൺ (str()
வில்லையா? (அமிர்தலிங்கம் யோகேஸ்வரன், பத்மநாபா போன் றோர்) * புத்திஜீவிகளை கொல்லவில் லையா? (யாழ் சென்ஜோன்ஸ் கல் லூரி அதிபர், ராஜனி திரானகம, சபாலிங்கம் போன்றோர்) * சகோதர இயக்க உறுப்பினர் களை கொல்லவில்லையா? (நூற் றுக்கணக்கான இளைஞர்கள்) + ஏன் தமது இயக்க உறுப்பினர் കബ് .. (laic) ബിബur? (மாத்தையா குழுவினர்) எனவே இவர்களை புலிகள் தான் கொன்றார்கள் என்பதற்காக அவர் களை எல்லாம் தமிழர்கள் தான் கொலை செய்தார்கள் என்று கூற (Քւգ եւ լքfr? இப்படியான வரட்டுத்தனமான போராட்ட சூழ்நிலையிலும் கூட தமிழ் மக்கள் புலிகளின் போராட் டத்திற்கு ஆதரவு வழங்குகின்றார் கள் என்றால் இவ்வாதரவுக்கு மூன்று முக்கிய காரணங்களை கூற GAOTL)
1. இலங்கை அரசு இனப்பிரச்சி
னைக்கு நிரந்தரத் தீர்வை முன்
Q)Q」。「Qの1s) 2 போராட்டக்களத்தில் வேற்றியக் கங்கள் இல்லாமை 3 கணிசமான தமிழ் மக்கள் புலிக ளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்கின்றமை எனவே ஒன்றை மட்டும் நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் புலிகள் வேறு தமிழர்கள் வேறு இது மட்டுமல்லாது புலிகள் எல்லாம் தமிழர்கள் அல்ல. தமிழர்கள் எல் லாம் புலிகளல்ல.
கபிறிந்தநாத்
இந்தியா எம்மைக் கைவிடவில்லை
தமிழ்த் தேசியப் என்ற டி.சிவராம் கட்டுரை எங்கே து என்பதையும் பாகிறது என்பதை |றிமுகக் கட்டுரை
hl ழுநேர எழுத்தா தேர்ச்சி வாய்ந்த ஆய்வு எழுத்தா ரண்பாடானதும் முட்டாள்தனமான ரவ இடமளிக்கக் கையிலும் எனது )ൺ 6T([8 (Uബ് ால் தகுந்த வர
3,630) GIT BILDLIIGAS. கலாம். ஆனால் ார்வையிலும் தந் கிலும் சில விட பு படுத்துகிறேன்.
GOTITri, gogor Gorri அடிப்படையில் last col GTUä. வதால் அவை விட முடியாது
ள்கிறார்கள் என் ள் தலைவர்களா அவர்கள் ஏற்றுக் 95 quasie, GITT
POLA ULIMIS, பிட கோஷம் எவ
Gle, MTGTGITLUL IL ம் என்பது திரா ம் அதன் கிளை (L#Lഖia.ബ ந்தியர் என்பது கள் அனைவரை இந்தியர் என் னால் எவ்வாறு Είδ εν είνΤρ0). Οι Πει. பரியாரின் திரா ഞ്ഞ ബicി தெலுங்கள் ஏன்
6 Tibetolion ঢা৪ে০ கைவிட்டுள்ளோம்
தமிழர்கள் கூட ஏற்றுக்கொள்ள ബി.ബി. ഫ്രഞ്ഞെurൺി86, 8,61601 f கள் தெலுங்கர்கள் தமிழர்கள் அனைவரும் தமக்கென தனித்துவ மான அம்சங்களை கொண்டிருக்கி றார்கள் அவர்களைப் பொறுத்த வரை திராவிடம் என்பது வெறும் ஆகும். தவறான நபர்களையும் தவறான கருத்துக்களையும் தனது கருத் துக்கு வலிமை சேர்க்கப் பாவிக்கும் டி.சிவராம் குறித்து அனுதாபப்படு கிறேன். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது இந்தியர்கள் அனைவரும் தாம் இந்தியர்கள் என்ற அடிப்ப டையில் தான் எழுச்சி பெற்றனர். ஆனால் இவ்வெழுச்சியினை தவிர்க்க முயன்ற பிரிட்டிஷ் அரசு ஆங்காங்கே இனரீதியான எழுச்சி கட்கு பின்னால் நின்றது. இதன் மூலம் இந்தியர் என்ற ஒற்றுமை தவிர்க்கப்படும் என்றும் இனங்க
கற்பனை
ளுக்கிடையில் மோதல்கள் ஏற்ப டும் என்றும் தொடர்ந்த பிரிட்டிஷ் ஆட்சி உறுதிப்படுத்தப்படும் என் றும் எதிர்பார்த்தது. ஆனால் இந்தி யர் என்ற எழுச்சி அனைத்தையும் தவிடு பொடியாக்கியது திராவி டம் பற்றி வாய்கிழியப் பேசிய (Բլ յՈս յրի வெள்ளைக்காரனின் புகழ் பாடி வலம் வந்ததும் அனை வரும் அறிவர்
இந்தியா ஈழம்' என்ற முட்டையை அடைகாத்து அது பொரித்ததும் அதனை வல்லுறுகளில் இருந்து பாதுகாத்து வளர்த்து அதனை பின் னர் எங்களிடம் ஒப்படைக்கும் என்று எவரும் எதிர்பார்க்க முடி யாது அவ்வாறு எதிர்பார்ப்பவன் ஒரு பகுத்தறிவு உள்ள மனிதனாக இருக்க முடியாது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எவரும் அவ் GJND) ஆனால் சில அதீத கற்பனாவாதி கள் மட்டும் மக்கள் அவ்வாறு
எதிர்பார்க்கவில்லை.
நினைக்கிறார்கள் என்று கருதிக் கொண்டு தாம் மட்டும் மேதாவி கள் என்ற அடிப்படையில் தம்மு டைய புத்தி ஜிவித்தன்மையை
வெளிப்படுத்துகிறார்கள் இங்கு வலியுறுத்த விருப்பது என்ன வென்றால் எந்த இனவிடுதலையும்
அயல் நாடுகளின் தார்மீக ஆதரவு இன்றி சாத்தியப்படாது எம்மைப் பொறுத்தவரை அயல் நாடு என்று உள்ளது இந்தியா மட்டுமே இந் தியா ஊடாக நிச்சயமாக நாம் சில விடயங்களை வென்றெடுக்கலாம். மிகுதியை நாம் ராஜதந்திர ராணுவ போராட்டதினூடு வென்றெடுக்க் லாம் எமது இந்திய எதிர்ப்பு இயக் கங்கள் அனைத்தும் இந்தியாவு டன் முரண்பட்டதிற்கு அடிப்ப டைக் காரணம் தம்மை இந்தியா முதன்மைப் படுத்தவில்லை என்ற ஒன்றே அன்றி வேறு எதுவும் கார ணமாக இருக்க முடியாது வரலாறு தெரிந்தவர்கள் எவரும் இதனை மறுக்க முடியாது. இந்தியா இப்பொழுது தமிழ் மக்க ளைப் பற்றி கவலைப்படவில்லை என்று கவலைப்படும் கட்டுரையா ளர் ஒன்றைப் புரிந்து கொள்ள வில்லை. அரசைப் போன்று இந்தியாவும் புலிகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டி உள்ளது. ஒருபக்கத்தில் இந்தியா எம்மக்கள்
பற்றி கவலைப்படவில்லை என்று
இலங்கை
குற்றம் சாட்டும் கட்டுரையாசிரி யர் மறுபக்கத்தில் இந்திய மத்திய அரசே எமது போராட்டத்திற்கு முட்டுக்கட்டை என்றும் குற்றம் சாட்டுகிறார் அதிசயமான நிலைப் பாடு இங்கு த.வி கூட்டணித் தலைவர் சிவசிதம்பரம் அவர்க ளின் கூற்று ஒன்றினை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். 'இந்தியா Tബഥ ബി ബിബ് (Tibഞ്ഞഥ
நாமே கைவிட்டுள்ளோம்.
EhJağlu" L6öT
தெகிவளை

Page 5
சரிநிகள்
தங்கள் 16.06.1994 இல் வெளியிடப்பட்ட இதழில் 'மட்டு.செஞ்சிலுவைச் சங்கம் தகிடுதத்தங்கள் அம்பலத் தில்' என்னும் தலைப்பில் வெளி யான செய்தி பற்றிப் பின்வரும் விபரங்களைத் தங்களுக்குத் தெரி விக்க விரும்புகின்றேன்.
மேற்படி செய்தியில் குறிப்பிட் டுள்ள தலைவர் ஞானப்பிரகாசம் என்பவர் நானே. ஏறத்தாழ கடந்த 35 ஆண்டுகளாக குறிப்பாக ஏழை களுக்கு மருத்துவ சேவையை மேற்கொண்டு வரும் வைத்திய கலாநிதியாகிய நான் ஒரு சமாதான நீதவான் என்பதையும், மட்டுநகர் மாநகரசபையின் உதவி மேயர் றோட்டறிக் கழகத் போன்ற பல பொறுப்புள்ள பதவிக
தலைவர்
ளையும் வகித்தவன் என்பதையும் அறியத் தருகின்றேன். இவ்வாறா
கப் பொது மக்களிடையே நல்லாபி மானம் பெற்றுள்ள என்னைப்பற்றி தங்கள் பத்திரிகையில் ஆதாரபூர்வ மற்றதும், பொய்யானதுமான தீக வல்கள் பிரசுரிக்கப்பட்டது எனது நற்பெயருக்கும், சுய கெளரவத்துக் கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்து வதாய் உள்ளது. தனிப்பட்ட குரோ தம் காரணமாக, எனது நற் பெய ருக்குக் வேண்டி அனுப்பப்பட்ட விஷமத்த
EGTrila, b Galactaldy,
னமான விபரங்கள் என்பதனைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின் றேன்.
பிரச்சினைகள் உச்சக் கட்டத்தில் இருந்த காலப்பகுதியில், பலத்த சிறு
ஜூலை 28 - ஒகஸ்ட்
பத்திரிகையின்
மட்டு: செஞ்சிலுவைச் ச
என் மீதான தனிப்பட்டத
மங்களுக்கு மத்தியில் செஞ்சிலு வைச் சங்கக் கிளையொன்றை மட் டக்களப்பில் நிறுவுவதற்கு எடுக்கப் பட்ட முயற்சியில் எனக்கும் ஒரு முக்கிய பங்கு இருந்தது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதன் காரணமாகவே சங்கத்தின் தலைமைப் பொறுப்பு என்னிடம் கையளிக்கப்பட்டது. பிரச்சினைக் குரிய காலப்பகுதியில் நான் ஆற் றிய சேவைகளை யாவரும் அறிந் திருந்தபடியினாலேயே, நான் மீண் டும் போட்டியின்றித் தலைவராக் 39;L'ULUL"GEL6öT. GTGTC36, 6 TegöY60)60TL', பற்றியும், சங்கத்தைப் பற்றியும் தங் கள் பத்திரிகையில் வெளியாகியி ருந்த விடயங்கள் பற்றிய உண்மை நிலைமையை தங்களுக்கு அறியத் தருகின்றேன். நடுநிலை நின்று, எனது மறுப்பினைத்தங்கள் பத்திரி கையில் வெளியிட்டு, பத்திரிகாதர் மத்தைப் பாதுகாப்பீர்கள் என நம்பு கின்றேன்.
1. 'அண்மையில் ஜேர்மன் அர சாங்கம் 12 இலட்சம் ரூபாயை மட்டு.செஞ்சிலுவைச் கிளைக்கு கொடுத்திருந்தது' என்ற பொய் யான தகவலுடன் செய்தி ஆரம்பித் திருந்தது.
அண்மையில் அல்ல, ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு முன்னர், அதா வது 09.06.93 அன்று அகதிக ளுக்கு வழங்குவதற்காக 10 இலட் சம் ரூபாவை ஜேர்மன் அரசாங்கம் வழங்கியிருந்தது. இப்பணம் திட்ட மிடல் அதிகாரி திரு.சா.ஜெயராம்
அவர்கள் கேட்டுக் கொண்டதற்கி
நன்கொடையாகக்
ணங்க, அகதிகளை மீளக் குடிய மர்த்துவதற்காகச் செலவிடப்பட் டது. இதன் போது பொலநறுவை யில் இருந்த 175 குடும்பங்கள் ஒட் டமாவடியிலும், 118 குடும்பங்கள் வாழைச்சேனையிலும் பேத்தாழை
யிலும் மீளக் குடிய இவ்வகதிகள் த. களை அமைத்து தேவையான பெ கிக் கொள்வதற்க வடி உதவி அரச டாகவும், இலங் வைச் சங்கக் கிை இப் பணம் வழங் ணத்தில் ஒரு பகு டூர் ஆகிய இடங்க திகளுக்குப் பொ }ă (alga066. LILII கான கணக்கறிக்ை கத்தின் செயற்குழு கொள்ளப்பட்டது கைகள் யாவும் அமைச்சுக்கும். அரச அதிபருக்கு LGT, LIGOTLb Glja) விபரமும் மேற்ப டத்திலும் சங்கக்
GTGOT 2. 'ஓட்டமாவடி கத்திற்கு ஐந்து லட் UUT வழங்க யாருடனும் கலந் முடிவு எடுத்து தன GITG (LD Giff(gfrg ருந்ததனால் கையொப்பமிடத் றார்' என்ற தகவ யாகியுள்ளது.
தனிப்பட்ட முறை லைகள் எழுதிய உத்தியோகத்தரே எழுதுவதுண்டு. கிய நானும், பொ தராசாவும் தற்ே மாஸ்டர்) இ. 603,0u ITUUI,3560 பொருளாளர் சமூ பட்சத்தில் செயல
ஏன் இந்த பாரபட்சம்?
LDட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற உயர்தரத்தி லுள்ள பாடசாலைகளில் ஒன்று
புனிதமிக்கேல் கல்லூரி ஆகும்.இப் பாடசாலை கடந்த மாதம் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட் டது. இது ஒரு மகிழ்ச்சிக்குரிய விட யம். இதேவேளை இப்பாடசாலை யில் காணப்படுகின்ற மதசார்பான வேற்றுமைகள் மிகவும் வருந்தத் தக்கவை. இப்பாடசாலையானது கிறிஸ்தவ பாதிரியார்களால் டது. இருப்பினும் இப்போது அர சாங்கமும் இந்தப் பாடசாலைக்கு உதவி கொடுக்கிறது. இப்பாடசா லையில் தல்விகற்கின்ற மாணவர்க aná 40%மானோரே கிறிஸ்தவர் கள். ஆசிரியர்களும் இவ்வாறே. குறைந்த வீதத்தில் கிறிஸ்தவர்கள் காணப்படுகின்ற நிலையிலும் காலை வழிபாட்டு முறையில் பல வேற்றுமைகள் நிகழ்கின்றன.
தாபிக்கப்பட்
இங்குள்ள கிறிஸ்தவ மாணவர்கள் தமது வழிபாட்டிற்காக ஒன்று கூட லிற்காகப் பயன்படுத்தப்படுகின்ற ஒலி பெருக்கியைக் கொண்டு, நீண்ட ஒரு மண்டபத்தினுள் மிக வும் சிறந்த முறையில் ஜபம் நடத்து கின்றனர். ஆனால் அதிக வீதத்தில் காணப்படுகின்ற ஏனைய மதமான வர்களோ, காகம் எச்சில் இடும்
மரத்தின் கீழும், வெய்யிலும் நின்று கொண்டு ஒலிபெருக்கியிலிருந்து வரும் ஜெபச்சத்தம் செவியைப்பி ளக்க தங்கள் கடவுளை நினைக்க முடியாத நிலையில் இறைவணக் கம் செலுத்துகின்றனர். இது ஒரு 'மதக்கொடுமை' என்பதை விட இதற்கு வேறு பெயரில்லை.
இவை மட்டுமல்ல, கடந்த இருமா தத்திற்கு முன் பாடசாலையில் கல் விகற்றுக் கொண்டிருந்த உயர்தர கணித விஞ்ஞான மாணவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். ஏன் என்று வினாவியபோது, இந்தி யாவிலிருந்து ஓர் 'இரசாயனவி யல் விரிவுரையாளர்' ஒருவர் வந் துள்ளாராம். அவர் இரசாயனவி யல் கருத்தரங்கு ஒன்றை நிகழ்த்து வாராம் என்று கூறப்பட்டது. மாண வர்கள் அனைவரும் சந்தோஷத்து டன் குறிப்புகள் எடுப்பதற்காக கொப்பிகளுடன் நிறைத்தனர். பல ஆசிரியர்களும் நின்றனர். பின்னர் பாடசாலை அதி பர் விரிவுரையாளரை அறிமுகப்ப டுத்தினார், 'இவர் இந்தியாவிலி ருந்து வந்துள்ளார். இவர் ஓர் இரசா யனவியல் விரிவுரையாளர் இப் பொழுது இவர் உங்களிற்கு கருத்த ரங்கு ஒன்றை நிகழ்த்தவுள்ளார்' என்று கூறினார். பின் அவர் தமது கருத்தரங்கை ஆரம்பித்தார் அது
மண்டபத்தை
மாணவர்களுக்கு தையே தந்தது. 6 நிகழ்த்திய கருத்த பணவியலிற்கும் ச யாது. அவர் ந ரங்கோ "கிறிஸ்த நாதரையும்' பற்றி திருந்த பிற மத எழுந்து செல்ல ஏனெனில் அதிபர் றார் என்ற ப்யம் மூன்று மணித்திய தது. மாணவர்களி நேரம் இச்செயல பட்டதுடன் மான றப்பட்டனர். இவ்வாறான மத கள் இப்பாடலை நடைபெற்று வரு தட்டிக் கேட்பதற் லையா? இங்கு உ ஆசிரியர்கள் முது வர்களா? ஏன் இன 60)G)3, டாது? இவ்விடய
கல்வித்திணைக்கள்
San LLL LICĖJUS
95 TL, GT6060TL LD
யும் இறைவனை
வழிபடும் நிெை வாக்கி, இந்நிலை வேண்டும்
 
 
 

1 O.
1994.
5
ja 663Tib:
பமர்த்தப்பட்டன. மது இருப்பிடங் க் கொள்ளவும் ாருட்களை வாங் ாகவும் ஓட்டமா ாங்க அதிபருக்கூ கைச் செஞ்சிலு ளையினூடாகவும் கப்பட்டது. இப்ப தி ஏறாவூர் மண் 1ளில் இருந்த அக ருட்களை வழங் ட்டது. இவற்றுக் ககள் யாவும் சங் ழவினால் ஏற்றுக் டன், கணக்கறிக் புனர்வாழ்வு
மட்டக்களப்பு நம் வழங்கப்பட் விடப்பட்ட முழு டி அதிகாரிகளி கிளையிலும் உள்
பிரதேச செயல சத்து50 ஆயிரம் ப்பட்டிருக்கிறது. தாலோசிக்காமல் லவர் ஞானப்பிர லயை எழுதியி பொருளாளர் தயங்கியிருக்கி ல் அடுத்து வெளி
யில் நான் காசோ நில்லை. நிர்வாக BESITGIFT GOOGDIEGO) GIT அதில் தலைவரா ருளாளரான வசந் (LUITLI செ.செ.தலைவர் ள இடுவதுண்டு.
கம் கொடுக்காத
LUTTG095 ULI
பம் இடுவார். மேற்படி விடயம் சம் பந்தமான காசோலைகளில் பொருளாளரான திரு.வசந்தராசா கையொப்பம் இட்டிருந்தார் என் பதை அவர் மறுக்கமுடியாது.
இதுபற்றிய கணக்கறிக்கைகளை செயற்குழுக் கூட்டங்களில் சமர் பித்த பொழுதெல்லாம் இது பற்றி அவர் எந்த விதமான கருத்தையும் தெரிவிக்வில்லை அவர் உட்பட செயற்குழு அங்கத்த வர்கள் அனைவரினதும் சம்மதத்து
பெருந்தொகையான
அவர்களே
என்பதையும்
டனேயே மேற்படி பணம் செலவ ழிக்கப்பட்டதென்பதையும் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 3. "1990ம் ஆண்டு பிரச்சினைகள் உச்சக் கட்டத்தில் இருந்த போது மக்களுக்கு இலவசமாகக் கொடுப் பதற்காக ரூபா 15 இலட்சம் பெறும தியான துணி வகைகள் சங்கத் துக்கு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் வரை இத் துணிகள் எவருக்கும் கொடுக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது.' என்ற தக வல் ஒரு அப்பட்டமான பொய்யா கும்.
1990ம் ஆண்டு மிகவும் சொற்ப அளவான துணி வகைகளே எமக் குக் கிடைத்தது. இத் துணி வகை கள் அனைவரும் அறிய பாடசா லைகளில் தஞ்சம் அடைந்திருந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டது. வந்து சேர்ந்த துணிகளே சொற்ப மாக இருந்த போது ரூபா 5 இலட் சம் பெறுமதியான துணி வகைக கள் எவருக்கும் தெரியாமல் புதைத்து வைத்திருப்பதாகத் தெரி வித்திருப்பது விஷமத்தனமான தும், வேண்டுமென்றே சோடிக்கப் பட்டதுமான ஒரு செய்தியாகும்.
4 'அண்மையில் ஒரு நாள் திட்ட
மிட்டபடி பின்தங்கிய பகுதிக்குச் செல்ல வேண்டிய அம்புலன்ஸ் அவசரமான சில பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வாக னம் கொழும்புக்குச் செல்வதாகக்
கூறப்பட்டது. அது தலைவரின்
தனிப்பட்ட தேவைக்காகவே சென் றிருக்கிறது. சாரதி மாத்திரமே வாக னத்தைக் கொழும்புக் கொண்டு சென்றுள்ளார்' என்ற அடுத்த தக வல் மற்றுமொரு அப்பட்டமான பொய்யாகும்.
குறிப்பிட்ட தினத்தில் வாகனங்க ளுக்குத் தேவையான சில உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வ தற்காக கொழும்பு சென்ற போது, சாரதிய டன் சங்கத்தின் கணக்காளர் திரு.
அம்புலன்ஸ் வண்டி
நல்லையா அவர்களும் கூடவே சென்றார். கொள்வனவு செய்யப் பட்ட பொருட்களுக்கான பற்றுச் சீட்டுகளும் பொருட்களும் சங்கத்
தில் உள்ளன. மேலும் கணக்காளர்
சங்கத்தின் தலைமை அலுவலகத் திற்கும் சென்று முக்கிய விடயங்க ளைப் பார்த்திருக்கிறார். இவர்கள் இருவருமே அம்புலன்ஸ் வண்டி யில் சென்றதற்கான ஆதாரம் நிற் றம்புவ பொலிசாரிடமும் உள்ளது. அம்புலன்ஸ் வண்டி கொழும்புக்கு அனுப்பப்பட்ட தினத்தில் நடமா டும் வைத்திய சாலைக்கு சொந்த மான மற்றுமொரு வாகனமான ' பிக் அப்' பயன்படுத்தப்பட்டதால் நடமாடும் வைத்திய சேவை நடை பெறவில்லை எனக் குறிப்பிட்டி ருப்பதுவும் பிழையானதொரு தக வலேயாகும். எனக்கும் இரு வாக னங்கள் சொந்தமாக உண்டு. இவ் விரு வாகனங்களும் எவ்வித பண சங்கத்திடமிருந்து பெறப்படாமல் அடிக்கடி சங்கத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப் பட்டு வந்தன என்பதையும் இங்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
உதவியும்
ஞானப்பிரகாசம் (ஜேபி) மட்டக்களப்பு
DITGITsi GOJ,GlUIL
படு ஏமாற்றத் னெனில் அவர் ரங்கிற்கும் இரசா ம்பந்தமே கிடை டத்திய கருத்த வத்தையும் யேசு யது. அங்கு வந் மாணவர்களுக்கு முடியாத நிலை. எதிரில் இருக்கி இக்கருத்தரங்கு பாலங்கள் நீடித் பொன்னான ால் வீணடிக்கப் வர்களும் ஏமாற்
EITITLITGI GljLJá) யில் தொடர்ந்து கின்றன. இதைத் கு யாரும் இல் ள்ள ஏனைய மத கெலும்பு அற்ற தப்பற்றி பாடசா 6) (Lਲੰਧਰ பம் தொடர்பாக அக்கறை LIDIT GROOTGluftes60) GITT
முழுமனதோடு
ങ്ങഥഞu P (U
|TLD
யை மாற்ற உதவ எஸ்.நிமல்ராஜ் மடக்களப்பு
தங்கள் பத்திரிகையில் மூலை முடுக்குகளில் நடைபெறும் அராஜ கங்கள் அனைத்தும் பிரசுரிக்கப்படு
கின்றன. எனது நண்பர் ஒருவர் கொழும்பில் இருந்து யாழ் வந்துள் ளார். யாழ் மருத்துவபீடத்துக்கு இவர் தெரிவு செய்யப்பட்டுள் ளார். இவர் தான் கொழும்பில் பலத்த றாக்கிங் தொல்லையை அனுபவித்ததாக கூறியிருந்தார்.
Glass publSlá) "Current Shot' GTGTID ஓர் புதிய றாக்கிங் தொல்லையும் தொடங்கியிருக்கிறதாம். இந்த Current Shot இனால் அனுபவிக் கும் வேதனையை அவர் இராணு வத்தின் தடுப்பு முகாம்களிலும்
த.வி.புலிகளின் சித்திரவதை முகாம்களிலும் அனுபவிக்கும் வேதனை போன்றது என குறிப்பிட்
டிருந்தார். இதனை பெரும்பாலும்
மொறட்டுவ, பேராதனை பல்க
லைக்கழக கணித மாணவர்களே நடாத்துகின்றனர். இம்முறை பேரா தனை பல்கலைக்கழக மாணவர்
யாழ்ப்பாணத்திலும்
SGIT élgDi.
வந்து அட்டகாசம் புரிந்து விட்டு சென்றுள்ளார்கள் அராலியை சேர்ந்த ஒரு மாணவனுக்கு சிறுநீரக வாசலில் நெருப்பை கொழுத்தி பிடித்ததாகவும் பின்பு அவரை கிணற்றுக்குள் தள்ளக் கொண்டு போனதாகவும் த.வி.புவினால் ஏதாவது பிரச்சினை வரும் என்ற பயத்தினால் கொழும்பு வா கவ னிக்கிறோம் என்று விட்டு விட்டு (ELIITL GSLLITEGITITLb.
இவ்வாறான செயல்களில் கூடுத லாக மொறட்டுவ பேராதனை பல்க லைக்கழக மாணவர்களே ஈடுபடு அதிலும் கூடுதலாக தமிழ் மாணவர்களே ஈடுபடுகின்ற ஏற்கனவே அரசினால் கொழும்பில் தமிழனுக்கு நடைபெ
கின்றனர்.
GOTft.
றும் அவலங்களை தாங்கள் அறி வீர்கள். இந்த நிலையிலும் கூட இவர்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்களோ தெரியவில்லை?
சிவாஜினி
யாழ்ப்பாணம்

Page 6
ஜூலை 28 - ஓகஸ்ட்
பல்கலைக்கழக உயர்மட்டத்தவ சிலருக்கும் இந்தப் புறநிலை அ கண்டவன், நிண்டவன்' எல்லா ($gn LJuð.
புதிய பீடாதிபதியின் தெரிவுடன் புதைகுழிக்குத்தான் போகப் போ றார் மாணவர் ஒருவர் (இந்த தான் முதன் முதலாக மாவிட்டபு குள் போய் வந்தவர் என்பது இ
யாழ் பல்கலைக்கழகமும்
தமிழர்களுடை
வேளாண்குடி மரபுப்
பேராசிரியரும்
ULTழ்ப்பாணப் பதினெட்டு வருடங்களாகின்றன. இந்தப் பதினெட்டு வருட காலத்தில் சிறப்பு மிக்க அறிஞர்களையும் கலைஞர்களையும் கல்விமான்களையும் அது உருவாக்கியிருக்கிறது. சந்தேக LÁlóð6Oa).
அமைக்கப்பட்டுப்
பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணத்தின் மிகப்பெரியTUTORY என்று ஒருகாலத்தில் வர்ணிக்கப்பட்டது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இப் போது இப்பல்கலைக்கழகத்தை அப்படிக் குறைத்து மதிப்பிடு வது அபசாரம்
என்றாலும் யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் ஆணிவேரில் காணப் படும் அடிப்படைப் பலவீனமான சாதி உணர்வு இன்றுவரை யில் பல்கலைக்கழகத்தின் நியமனங்கள் போன்ற விஷயங்க ளில் தூக்கலாகத் தெரிகிறது.
அண்மையில் தெரியவந்த உதாரணம்: பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியைத் தெரிவு செய்வ தற்காக நடந்த தேர்தலில் இரண்டு பேராசிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டார்கள் ஒரு பேராசிரியர் 'இருகுலமும் துய்ய வந்த உயர் வேளாண்குடி மரபின் கொழுந்து அந்தப் பெருமையிலும் திமிரிலும் மற்றப் பேராசிரியரின் சாதியை இழுத்து மாபெரும் பிரசாரம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார் என்று தகவல்
வாழ்த்துத் தெரிவிக்க விரும்புபவர்கள் பின்வரும் விலாசத் துக்கு வாழ்த்து மடல்களை அனுப்பலாம்: கலைப்பீடாதிபதி யாழ் பல்கலைக்கழகம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
யாழ் பல்கலைக்கழகம்
இன்னமும் கதவடைப்பு
60) ബ്ര தமிழும் கொடிகட்டிப் பறக்கும் யா ழ்ப்பாணத் திருநெல்வேலித் திருத் தலத்தின் யாழ்பல்கலைக்கழகம் பற்றி இன்னுமொரு கதை. இந்தக் கதை கண்ட இடம் கைலாயம் காலத்துக்குக் காலம் அபூர்வமான் திட்டங்களை நடைமுறைப் படுத்துவது இப் பல்கலைக்கழகப் பாரம்பரியம். உதாரணமாக ஒருமுறை பட்டமளிப்பு விழா விருந்தில் சைவ போஜனமே பரிமாறப்பட வேண்டும் என்று தீர்மானித்தார்கள் ஏனென்றால் வளாக வளவுள் இருக்கும் கோவில் களங்கப்ப டக் கூடாது பாருங்கள் இப்போது சைவ போஜனமா அசைவ போஜனமா அங்கு வழங்கப்படுகிறது என்பது தெரியாது. எனினும் இந்தச் சம்ப வத்தைக் குறிப்பிடுவதற்கான காரணம், யாழ் பல்கலைக கழகத் துள் எப்போதுமே உயர்சாதி/ சைவக் கருத்தியலுக்கும் அதனை எதிர்ப்பவர்களுக்குமிடையேயான ஒரு கயிறிழுப்பு நடந்து வந்திருக்கிறது என்பதைச் சுட்டத்தான் தமிழ்த் தேசியவாதப் போராட்டமே கிறித்தவத்திருச்சபையின் ஒரு சதி என்று இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் பல்கலைக்கழக உயர்மட்டங்களில் இருக்கிறார்கள் என்பது வேறு கதை இப்படிக் கொத்த இந்தப் பல்கலைக்கழகத்தில் புறநிலை அலகு கள் கற்கை நெறி ஒன்று ஆரம்பமாயிற்று (Extra Mural Studies). அதாகப்பட்டது யாதெனில் முறைப்படி கல்வியைத் தொடர வாய்ப்பற்றுப் போனவர்களுக்கு பல்கலைக்கழக மட்டத்தில் சில கற்கை நெறிகளை வழங்குவது என்பதாம். இஃது நல்ல காரியம் என்பதில் யாபேருக்கும் இரண்டாங் கருத்தொன் றில்லை.
இந்தக் கற்கை நெறிக்குப் பல்கலைக்கழகத்து விரிவுரையாளர் கள் தவிர வேறு பல அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்கள், தொழிற்சங்க அனுபவம் வாய்க்கப் பெற்றவர்கள் அதிதி விரிவு ரையாளர்களாக அழைக்கப்படுவது வழக்கம். உதாரணமாகப் பத்திரிகைத்துறை பற்றிய கற்கை நெறிக்கான அதிதி விரிவுரையாளராக டொமினிக் ஜீவாவும் அழைக்கப்பட் டிருந்தார்.
ITUL6LIílu s 66
(89. தமிழர்களுடைய பதில் பெண்களுக்குச் சேலை, கேள்வி பதிலே சிக்கலான ஒன்று
ரின் உடை பற்றி எனக் கொன்று
பல்கலைக்கழகத்துத் தமிழ்த் துை களிலும் தமிழ் பேணாத வேறு இந்த Dress Code அமுலுக்கு வரு புதிதாகத் தமிழ் கற்பிக்க வந்த அம்மணி ஒருவர் எல்லா மாண அணிந்தே வரவேண்டும் என்று
நல்லகாலம், யப்பானிய உடைய வேண்டும் என்று அவர் உத்தரவி நிம்மதியடைந்தார்கள் சேலை தமிழர்களின் பாரம்பரிய ரிகத்திலிருந்தே எமக்கு வந்தது பெண்களுக்கு மட்டும்தான் இந்த பிய எந்த உடையும் அணியலாம் தின்' காவிகளோ?
மிக விரைவில் யாழ்ப்பாணப் ப ளர்களும் 'தேசிய உடை" என விட்டால் பிரச்சினை தீர்ந்து விடு
ஒளிவீச்சு
பட்டு வெளியிடப்படுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளி ஒளிவீச்சு என்ற பெயரில் செய்திச்
வெளிவந்துள்ளதாகத் தகவல்.
இந்தச் செய்திச் சஞ்சிகையில் - எ யும் போலவே ஒரு ஆணும் பெ கள் பெண் சேலை கட்டியிருக்கி சட்டை ரூபவாஹினியில் செய்தி அதே வகையான சட்டை அத மப்பா என்று வேறு எதாவது வட றதா என்று எனக்குத் தெரியவில் அனுப்பவும். தேசியவாதமும் உ lism) என்ற தலைப்பில் பட்ட கொண்டிருக்கும் போர்த்துக்கேய தகவல்கள் தேவைப்படுகின்றன.
சிவாவின் இர
சிவட்டணித் தலைவர் சிவசித சித்தார்த்தனுடைய அறிக்கையெ வெளியிட்ட அறிக்கையில் ஒருத
நாம் ஈழம் பெறுவது எப்படி என் இருந்தது. இந்த வழியில் செல்ல நாமல்ல. அதற்குப் பொறுப்பு ே வெளியிட்டிருந்த முக்கியமான த இந்த வேறுசிலர் யாரென்றும், இருந்த ஈழம் பெறும் திட்டம் என் வது அவர் வெளியிலே சொல்லக் நாளுக்குநாள் யுத்தத்தாலும் பட்டி ருக்கும் மக்களுக்கு அப்போதாவ பாக இருக்கும். ஒருவேளை அதை திட்டத்தை வைத்துக் கொண்டு ே வந்து விடுவார்கள் என்று தலை னவோ? ஆனாலும் எத்தனை ந மைப் பதவிக்காக முக்கியமான மாக வைத்திருப்பது?
 
 
 
 
 
 

1994
ர்கள் சிலருக்கும் பேராசிரியர்
அலகுகளுடாக, பிறத்தியான், ம் வருவது பற்றிக் கோபமான
புதிய அலகுகள் கற்கைநெறி
கிறதோ என்று அங்கலாய்க்கி மாணவர் 1973 ஆம் ஆண்டு
ரம் ஸ்கந்தஸ்வாமி கோவிலுக் ங்கு இடைப்பிறவரல்)
பாரம்பரிய உடை எது?
. ஏனென்றால் சங்கத் தமிழ ம் தெரியாது. யாழ்ப்பாணப் றயிலும் தமிழ் பேணும் துறை பல துறைகளிலும் அடிக்கடி 5வது வழக்கம். அண்மையில் அதிதி விரிவுழையாளரான விகளும் கட்டாயம் சேலை
GITÜGSGSLIT.
ான கிமோனா அணிந்து வர
விடாததையிட்டு மாணவிகள்
ந்திலிருந்து அல்ல பார்சி நாக என்பது ஒருபுறமிருக்க ஏன் உத்தரவு? ஆண்கள் விரும் பெண்கள்தான் 'கலாசாரத்
ல்கலைக்கழகமும் ஆட்சியா ஒன்றைப் பிரகடனம் செய்து
D.
ன் வீடியோ வெளியீடுகள் ச்ஞ்சிகைகளாகத் தயாரிக்கப்
இதுவரை 9 ஒளிவீச்சுக்கள்
ல்லாச் செய்தியறிக்கைகளை
ண்ணும் செய்தி வாசிக்கிறார் றார். ஆண் போட்டிருக்கும் வாசிப்பவர்கள் போட்டிருந்த ற்கு குர்தா, ஜிப்பா. சுப்பா, இந்தியப் பெயர்கள் இருக்கி லை தெரிந்தவர்கள் எழுதி solutio (Dress and National மேற்படிப்புக்காக வாசித்துக் நண்பர் ஒருவருக்கு இந்தத்
ம்பரம் அவர்கள் புளொட் பான்றுக்கு பதிலளிக்குமாறு கவலை வெளியிட்டிருந்தார். று எமது மனதில் தெளிவாக விடாமல் திசை திருப்பியது
வறு சிலர் என்பதே அவர் SGIG).
அவர் மனதில் தெளிவாக ன என்பதையும் இப்போதா கூடாதா? வடக்குக் கிழக்கில் னியாலும் செத்துக்கொண்டி து விடிவு கிடைக்க வாய்ப் நச்சொல்லிவிட்டால் அந்தத் வறு யாராவது தலைமைக்கு வர் பயப்படுகிறாரோ என் ளைக்குத்தான் இந்த தலை விடயங்களையும் இரகசிய
V
இலங்கையில் மனித உரி
மைகளுக்கான அமைப்புக ளின் ஒன்றியத்தின் அனுசர ணையுடன் சுதந்திரமான நீதி யான தேர்தலுக்கான இயக்கம் ஒன்று தொழிற்பட ஆரம்பித் துள்ளது. ஜூலை 16, சனிக்கி ழமை இந்த இயக்கத்தின் பேரா ளர் மாநாடு கொழும்பு சமய, சமூக நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது. முந்நூறுக்கும் அதிகமான பேராளர்கள் கலந்து கொண்டனர்.
'அச்சம் வேண்டாம், தேர்தல் அமுல்படுத்து வோம்' என்ற சுலோகங்களு வெளியிடப்பட்டுள்ள Gainsflå.605 gøflå). Gul Longst ணத்தில் யுத்தநிலைமை நீடிப்ப தால் அங்கு தேர்தல் நடாத்தப்ப டக்கூடாது என்று கேட்கப்பட் டுள்ளது. தொழிற்சங்கவாதிகள், பெண்
2 sleMLDGDu
L67
ணுரிமைப் போராளிகள், பத்தி ரிகையாளர்கள், மனித உரிமை இயக்கங்களின் முன்னணி அங் கத்தவர்கள் எனப் பல தரப்பட் டவர்கள் செயல் திட்டங்க ளைப் பற்றி உரையாற்றினார் SGT.
கடந்த காலங்களில் நடந்த தேர் தல் மோசடிகள் பற்றியும் நீதி யான தேர்தல்கள் நடத்தப்படு வதற்கு எல்லாக் கட்சிகளுமே எதிராக இருந்திருக்கின்றன என்றும் பிரதிநிதிகளில் பலர் குறிப்பிட்டனர். பொலிஸ்காரர் களும் பிற பாதுகாப்புப் படை
னரும் ஆளுங்கட்சிக்கா
வடக்கிலும் கிழக்கிலும் தேர்தலை PP
கவே தொழிற்பட்டு வருவதை սկLD பலர் காட்டினார்கள்.
'யுக்திய' பத்திரிகையின் ஆசி
சுட்டிக்
ரியர் சுனந்த தேசப்பிரிய பேசும் போது வடக்குக் கிழக்கு நிலை மையையும் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் யுத்தப் பிர தேசங்களில் தேர்தல்கள் நடாத் தப்படுவது பிழையானது என வும் குறிப்பிட்டார். சுதந்திரமான நீதியான *gi( லுக்கான இயக்கத்தின் பதி னொரு கோரிக்கைகளில் முக்கி யமான சிலவற்றை கீழே தருகி றோம்.
அரசாங்கத் தொடர்பு சாதனங் கள் (பத்திரிகை, வானொலி, ஆகக் குறைந்த பட்சம் தேர்தல் காலத் திலாவது நடுநிலை வகித்தல்
வேண்டும்.
தொலைக்காட்சி)
வட மாகாணத்தில் யுத்த நிலைமை நீடிப்பதால் அங்கு தேர்தல் நடத்தக்கூடாது.
மக்களின் ஜனநாயக உரிமைக ளைக் கட்டுப்படுத்தும் அவசர SEITIGADěj og LL MEGJEGO) GITT }
நீக்குத
பயங்கரவாதத்
காலத்திலேனும் வேண்டும். தடைச்சட்டத்தை இரத்து செய் தல் வேண்டும்.
இன, மத, சாதி வேறுபாடு களை கூர்மைப்படுத்தும் பிரச்
ΗΤ) தவிர்த்துக் கொள்ள வேண்
நடவடிக்கைகளைத்
டும். மக்களை ஆவேசப்படுத் தும் பிரகடனங்களைத் தவிர்த் துக் கொள்ள வேண்டும். 凶
நிகழ்ந்தன.
கொடுத்தனர்.
நன்றி கூற வேண்டும்.
தோன்றுகிறது.
மனைவியரின் மகத்துவம்
ம்முறை மட்டக்களப்புத் தேர்தல் களத்தில் பலசுவை யான சம்பவங்கள் நிகழ்கின்றன. வேட்பாளர்களாக நியமனம் பெறப் பலரும் பல மாதிரி ஓடிப் பார்த்தனர். சாதியும், பண மும், வேறு பலங்களும் காரணங்களாகக் காட்டப்பட்டுத் தம் மைத் தான் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கட்சித் தலைமைப்பீடங்களைக் கேட்டனர். தேர்தல் காலத்தில் வழக் கம் போலச் ச்ெயற்படும் முக்குவர், வேளாளர் போட்டிகளும்
நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் நாள் நெருங்க நெருங்கப் பலரது பெயர்கள் அடிபடத் தொடங்கின. இவரா? இவருமா? என்று மட்டக்களப்பு மக்கள் திகைத்தனர். திண்டாடினர் இவர் எம்.பீயாக வந்தால் என்ன நடக்கும் என்று ஒவ்வொரு பெயர் கள் வெளிவரவும் அங்கலாய்த்தனர்.
நல்லவேளை இந்த வேட்பாளர்களின் மனைவியர் கை
"லெக்ஷனுக்கு நின்றால் நஞ்சு குடிப்பேன்" மனைவியரின்
இந்தப் பயமுறுத்தல் சிலரைத் தேர்தல் களத்திலிருந்து பின் வாங்க வைத்திருக்கிறது. மட்டக்களப்பு மக்கள் இவர்களுக்கு
மட்டக்களப்பில் பாராளுமன்ற அரசியல் பாவப்பட்ட சமாச்சா ரமாக மாறிவிட்டமையையும்இதுகுறிக்கிறது என்று சொல்லத்
--

Page 7
சரிநிகர்
ஜூலை 28 - ஒகஸ்
__
னர் கிழக்கு மாகாணத்தில் திருகோ ணமலை, மட்டக்களப்பு என்ற இரு மாவட்டங்கள் மட்டுமே காணப் பட்டன. மட்டக்களப்பு மாவட்டத் தின் வடபகுதி கூடியளவுக்கு தமி ழர்களையும் குறைந்தளவு முஸ்லீம் களையும் கொண்டு காணப்பட்ட அதே வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதி (இப்
போதைய அம்பாறை மாவட்டம்)
ՑուIգեւ16IT6ւ முஸ்லீம்களையும் அதைவிடச் சற்றுக் குறைந்தளவு தமிழர்களையும் கொண்டு காணப் பட்டது. மட்டக்களப்பு மாவட்டத் தின் வடமுனை வெருகல் ஆற்றை எல்லையாகவும், தென்பகுதி கூட முனை வரையும் விரிந்து கிடக்கும் ஒரு நீண்ட பிரதேசம் ஆகும். பட் டிப்பனை ஆறு மாவட்டத்தின் மேற்குப் பகுதியை எல்லைப்படுத் துகின்றது. மொத்தத்தில் மட்டக்க ளப்பு மாவட்டம் கடல் வளத்தை யும் வயல் வளத்தையும் கொண்ட ஒரு செழிப்பு மிக்க மாவட்டமாக காணப்பட்டது.
ஆனால் 1941ம் ஆண்டு டி.எஸ். சேனநாயக்கா அவர்களால் ஏற்ப டுத்தப்பட்ட கல்லோயக் குடியேற்
முன்னர் இருந்த இனரீதியான சட்ட மன்றப் பிரதிநிதிகள் தெரிவு செய் யும் முறை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக பிரதேசரீதியான பிரதிநி தித்துவ முறை புகுத்தப்படவேண் டும் என விதந்துரைக்கப்பட்டது. இதன்படி 1931ம் ஆண்டு டொன மூர் அரசியல் திட்டத்தில் முக்கிய அம்சமாக 'பிரதேசவாரிப் பிரதிநி
தித்துவ முறை புகுத்தப்பட்டிருந் தது. 1931ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் இருந்த இனவாரிப் பிரதிநிதித்துவ முறை மூலம் இலங் கையில் இனரீதியான முரண்பாடும் கலவரங்களும் வளர்கின்றன என வும் இதன் மூலம் தமிழ், சிங்கள, முஸ்லிம் இன வேறுபாடுகள் தோன்றி வளர்ந்து வருவதாகவும் காரணங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான இனமுரண்பாடுகளை
Luš58, GIGGSDIGT GJIT
GTS).
அம்பாறை மா ளப்பு மாவட்ட யில் இருந்து உத தேசமாகும். இன் தல் தொகுதிக்கு ல' என்ற தனிச்
டப்பட்டுள்ளது.
GLUuusi
தமிழ்ப் மறைந்து கொண் நாம் இங்கு குறிப் GSLLIL) at GTGT அம்பாறை மாவ L6TGT LDLLä556 தின் எல்லைப்பு கிராமங்கள் என் மாவட்டத்துடன் டுள்ளன.
றத்திட்டத்தின் மூலம் 45க்கு மேற் பட்டபுதிய குடியேற்றத் திட்ட கிரா மங்கள் உதயமாகின. இக்குடியேற் றத்திட்டக் கிராமங்களில் 40க்கு மேற்பட்டவை சிங்கள மக்களுக்கு சொந்தமானதாகும் இலங்கையின் தென்பகுதியில் இருந்து இக்கிரா மங்களுக்கு சிங்கள மக்கள் கொண்டு வரப்பட்டு குடியேற்றப் பட்டனர். மிகுதியாக உள்ள சில கிராமங்கள் மட்டுமே தமிழ்பேசும் மக்களுக்கு அதாவது தமிழர்களுக் கும் முஸ்லீம்களுக்கும் பகிர்ந்தளிக் கப்பட்டது. இக் கல்லோயாக் குடி யேற்றத் திட்டம் ஏற்படுத்தப்பட்ட தன் மூலம் மட்டக்களப்பு மாவட் டத்தின் தென்பகுதியில் புதியதாக 'அம்பாறை' எனப்படும் ஒரு மாவட்டம் 1955ம் ஆண்டு உதய மாகியது. இதன் மூலம் கிழக்கு மாகாணம் மூன்று மாவட்டங்களை உள்வாங்கிக் கொண்டது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள அரசியற் தலைவர்கள் குடி யேற்ற திட்டங்களை ஏற்படுத்துவ தற்கு அடிகோலிக் கொடுத்தவர்கள் ஆங்கிலேயர்கள் ஆவார்கள். அந் நியரின் ஆட்சியால் இலங்கையின் அரசியல் பொருளாதார விடயங் கள் மாற்ற முற்றிருந்தன. இதன் தாக்கங்கள் இன்று வரையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதில் இன்று வடக்கு கிழக்கு மாகா ணங்களில் ஏற்படும் இனரீதியான குடியேற்றத் திட்டங்களும் முக்கி யம் பெற்றுள்ளன. 1931ம் ஆண்டு டொனமூர் பிரபுவின் அறிக்கை யில் இலங்கையில் இதுவரை கால மும் அதாவது 1931ம் ஆண்டுக்கு
இல்லாது செய்து இன ஒற்றுமை
யையும், புரிந்துணர்வையும் ஏற்ப டுத்த வேண்டியது அவசியம் என உணரப்பட்டு 1931ம் ஆண்டு புதி தாக பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட்டு பிரதேச அடிப்படையில் சட்டமன்றத்துக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட் டார்கள் இப்பிரதேசவாரிப் பிரதிநி தித்துவ முறை 1978ம் ஆண்டு விகி தாசாரப் பிரதிநிதித்துவ முறை புகுத்தப்படும் வரை சுமார் 47 வரு Lij3,61 நடைமுறையில் இருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த கால கட்டங்களில் வடக்கு கிழக்கு மாகா ணங்களில் இருந்து குறிப்பாக திரு கோணமலை, மட்டக்களப்பு இப் போதைய அம்பாறை மாவட்டங்க Gíslä) இருந்து சட்டமன்றத்துக்கு சிங் களப் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப் படவில்லை. இப்பிரதேசங்களில் வாழ்ந்த குறைந்தளவு சிங்கள மக்க ளின் எண்ணிக்கை தமது சிங்களத் தலைவர்களை சட்ட மன்றத்துக்கு தேர்தல் மூலம் தெரிவு செய்து அனுப்ப முடியாத நிலைமைகளை ஏற்படுத்தியது. தமிழ் பேசும் மக்க ளின் தாயக பிரதேசமான இப்பிர தேசத்தில் களை ஏற்படுத்துவதன் மூலமா கவே சிங்களப் பிரதிநிதிகளை இப் பிரதேசத்தில் இருந்து சட்டமன்றத் துக்கு அனுப்ப முடியும் என அரசி யல் தலைவர்கள் திட்டமிட்டு கந்த ளாய் சேருவில போன்ற குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்தினர் டொனமூர் குழுவி னரால் கொண்டு வந்த பிரதேசவா ரிப் பிரதிநிதித்துவமுறையின் ஒரு
பாரிய குடியேற்றங்
EdÄ)GaIDITULLIT
இப்போது வடக்கு ணங்களில் நடைெ ருக்கும் இன ബLT=5 ணுவத்தினர் தமது шті сабағытта — еара வாக இலகுபடுத்த | 5 =әтіш шотта லைப்புறக் கொல கள் என்பனவற் மாவட்டத்திற்குரிய 6) IITG;& செ இணைத்துள்ளனர் இணைக்கப்பட்டன இராணுவம் தமது இலகுபடுத்தவே
டது. மட்டக்களப்
அம்பாறையை அ லைப் புறக் கிராம யெல்லை, காக்கா வைத்தை L JITI 35ம் கிராமம், 38 கிராமம் போன்ற குதிகள் இன்று அ டத்தின் இராணுவ பாட்டில் உள்ளன விடயம் என்னவெ சினை இன்னும் ளுக்கு நீடிக்குமான கில் இக்கிராமங்க ளும் நிரந்தரமாக மாவட்டத்துடன் இ அபாயம் உள்ளது. கிழக்கு மாகாணங் பட வேண்டும் எ
 
 
 
 

10,
இது அமைந்துள்
LD, IDLLਲੇ தின் தென்பகுதி பமாகிய ஒரு பிர அம்பாறை தேர் திதாக 'திகாமடு ங்கள நாமம் சூட் அம்பாறை என்ற
இன்று மங்கி டு போகின்றது. விட வந்த முக்கிய வெனில் இன்று படத்தை அண்டி ாப்பு மாவட்டத் க் கொலனிகள் பன அம்பாறை
இணைக்கப்பட்
கிழக்கு மாகா பற்றுக்கொண்டி
lšálapatamu கொண்டு இரா tana Gaup துஇராணுவ நிர் லுக்காக இம் மட் ட்டத்தின் எல் gyflawseit, if y TLDrá, |ற அம்பாறை இராணுவ நிர் பற்பாடுகளுடன் இவை மக்கு காரணம் செயற்பாட்டை எனக்கூறப்பட் மாவட்டத்தின்
ண்டியுள்ள எல் JG, GITT GOT GAIMĖJófi கிவட்டை, சின் லயடிவட்டை, கிராமம், 39ம் ல்லைப்புறப்ப பாறை மாவட் நிர்வாக செயற் இதில் முக்கிய னில் இனப்பிரச் சில வருடங்க d) SICULCELUIT. நம் கொலனிக வ அம்பாறை ணைந்துவிடும் மலும் வடக்கு ள் இணைக்கப் ற கோரிக்கை
1994
கள் விடப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கால வேளையில் அம்பாறை மாவட்டத்தை கிழக்கு மாகாணத் தில் இருந்து பிரித்து மொனறா கலை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சில வருடங்களுக்கு முன்னர் அரசி யல்வாதிகளால் முன்வைக்கப்பட் டன. இவ்வாறான நிலைமைக
ளுக்கு மத்தியில் திரைமறைவில் குடியேற்றத்திட்டங்களும் பாறை மாவட்டத்தில் நடைபெற் றுக் கொண்டிருக்கிறது. இவ்வா றான நிகழ்வுகள் தொடருமானால் தமிழ் பேசும் மக்கள் குறிப்பாக முஸ்லீம் மக்கள் தங்கள் தாயகம் எனப்படும் அம்பாறை மாவட் டத்தை இழந்து விடும் தன்மைகள்
தான் மேலோங்கி உள்ளன என
Gυ Πιb.
1950ம் ஆண்டு காலப்பகுதியில் எவ்வாறு குடியேற்றத் திட்டங்கள் உருவாகி பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி அம் பாறை மாவட்டமாக உருமாறி யதோ அதே போன்று இன்று மட் டக்களப்பு மாவட்டத்தின் வட முனை எனப்படும் ஆதிக்குடிகள் வாழும் பிரதேசமும் பொலநறுவை இணைந்து போகக் கூடிய அல்லது புதிதாக ஒரு மாவட்டம் உருவாகக்கூடிய நிலைமைகள் தான் வெளிப்பட்டுக்
மாவட்டத்துடன்
கொண்டிருக்கின்றன. இப்போது இராணுவம் தமது இராணுவ நிர் வாக செயற்பாட்டை இலகுபடுத்த வென ஓட்டமாவடி வாவியில்
பத்மநாதன்
இருந்து வாகரை உட்பட வெரகல் வரையான கடல் பிரதேசம், நிலப் பிரதேசம் என்பன கதுறுவெல பிர தேசஇராணுவநிர்வாக செயற்பாட் டுடன் இப்போது பொலநறுவை என்ற
இணைக்கப்பட்டுள்ளன.
தமிழ் பெயர் மங்கிக் கொண்டு போகும் அதேவேளையில் 'கதுரு
வெல' என்ற சிங்கள நாமம்
கொண்ட நகரம் எல்லா வகையி
லும் அபிவிருத்தி செய்யப்படுகின் றது. பொலநறுவை மாவட்டத்தின் எல்லாவகையான நிர்வாகச் செயற் பாடுகளும் இப்போது கதுருவெல நகர்ப்பகுதிக்கு மாற்றப்பட்டு புதிய அபிவிருத்தி திட்டங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. மேலும் கது ருவெல நகருக்கு கிழக்கே அதா
வது மட்டக்களப்பு மாவட்டத்தின் வடமுனை எல்லைப்பகுதியில்
எல்லா வசதிகளுடனும் கூடிய
குடியேற்றத்திட் டம் முதன்மை பெற்றுள்ளது.
வெலிக்கந்தை'
கடந்த காலங்களில் பொலநறுவை மாவட்டத்துக்கு ஒரு கடல் பிரதே சம் தேவை என்ற கருத்து சிங்களப் பேரினவாதிகளால் முன்வைக்கப்
பட்டது. இவ்வாறான வேண்டு கோள்களுக்கு மத்தியில் வாகரை கடல் பிரதேசம் கதுருவெல இரா ணுவ நிர்வாக மாவட்டத்துடன்
இணைக்கப்பட்டுள்ளது காலப் போக்கில் மட்டக்களப்பு மாவட்டத் தின் ஆதிக்குடிகள் வாழும் வடமு னைப் பிரதேசம் பொலநறுவை மாவட்டத்துடன் இணைந்து போக லாம். அல்லது வெலிக்கந்தையை மையமாகக் கொண்டு (அம்பாறை மாவட்டம் உருவாகியது போன்று) புதியதாக ஒரு மாவட்டம்' காலப்போக்கில் உரு
'வெலிக்கந்தை
வாகக்கூடிய வகையில் அரசாங்கத் தின் நடவடிக்கைகள் அமைந்துள் ளன. இதற்கு ஏற்ற வகையில் வெலிக்கந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனிச்சிங்களக் குடி யேற்றத் திட்டங்களும் பாரிய நிர் வாக அபிவிருத்தி திட்டங்களும் முதன்மை பெற்றுள்ளன.
இனப்பிரச்சினைத் தீர்வுகளுக்காக ஒருபுறம் வெளிப் பேச்சுக்களும் மறுபுறம் மறைமுகமாக சிங்கள மய மும் ஓங்கியுள்ளது. திருகோண மலை மாவட்டமும், நகரமும் பறி போய்விட்டது. இப்போது மட்டக் களப்பு மாவட்டம் பறிபோகிறது. இனப்பிரச்சினை இன்னும் சில வரு
டங்கள் தொடருமானால் நிலம் மட் டுமல்ல 'இனமும்' பறிபோய்வி டும்.

Page 8
eflislegir
நாற்பத்தைந்து வருட காலம் நீங்கள்
இருபத்தேழு வருடங்கள் பொதுச்செயலாள ராகப் பணி புரிந்திருக்கிறீர்கள். இதுவரை காலமும் தொண்டமான் அவர்களின் தலை மைக்கெதிராக நீங்கள் நடந்து கொள்ள
விவகாரத்தோடொட்டி நீங்கள் தொண்டமா னுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தமைக்கு ST6T60T STSooTib?
மத்திய மாகாண சபை விவகாரத்தில் தொண்ட மான் அவர்கள் கடைப்பிடித்த வழி மலையக சமுதாயத்துக்கோ அன்றி, இ.தொ.காவுக்கோ நன்மை பயக்கக் கூடியது என நான் கருத வில்லை. தொண்டமான் அவர்களின் தவறான அரசியலுக்கும் அவரது தனிப்பட்ட தேவைக ளைப் பூர்த்தி செய்யவுமே மத்திய மாகாண சபை விவகாரம் அவருக்கு உதவியது. அத னால்தான் முப்பது வருடங்களாக அவருடைய தலைமையின் கீழ்ப் பொதுச்செயலாளராக இருந்த போதும் இப்போது எதிர்க்க வேண்டி ஏற்பட்டது. கடந்த காலங்களிலும் பல தடவை கள் முரண்பாடுகளேற்பட்டுள்ள போதும் ஸ்தா பன ஐக்கியம் கருதிப் பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டியதாயிற்று காமினி திசநா யக்கா அவர்களை மத்திய மாகாணசபை முதல மைச்சராக்குவது மலையக மக்களுக்கு எவ் வித நன்மையையும் தராது என்பது என்னு டைய உறுதியான நம்பிக்கை
இ.தொ.காவில் இருந்திருக்கிறீர்கள். இதில்
வில்லை. இப்போது மத்திய மாகாண சபை,
ஜூலை 28 - ஒகஸ்
எதிரியாக இருந்த காமினி திசாநாயக்கான முதலமைச்சராக மாற்ற முயன்று ஜனா தியை நிர்ப்பந்தப்படுத்தித் தனது காரியத்ை பெற்றுக்கொள்ள முயல்வது நேரான அரசிய வழியல்ல.
நீங்கள் கடந்த பல வருடங்களாக ஐ.தே வின் ஆட்சி நிலை பெற உதவியிருக்கி கள். மத்திய மாகாணசபை விவகாரத்திலு அவர்களுக்கு விசுவாசமாகவே நட கொண்டீர்கள். எனினும் அவர்கள் உா ளைக் கைவிட்டு விட்டார்களே?
ஐ.தே.கவை ஆதரிக்க வேண்டுமென்பதற்க நான் அப்படி நடந்து கொள்ளவில்லை. தொ டமான் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள நமது சமுதாயத்தின் மீது 'சதிகாரர்கள்' எ6 ஒரு தவறான பெயர் வந்துவிடக் கூடாது என் தற்காகவே நான் அப்படிச் செய்தேன். அரச கமோ அல்லது ஜனாதிபதியோ நம்மை வெ யேற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக மோடு முரண்படுகிறார்கள் என்றால், நா ளும் எவ்வளவோ முக்கியமான பிரச்சிை களை முன் வைத்திருக்கலாம். உதாரணமா உறுதி மொழி தந்தபடி தோட்டத் தொழிலா6 களுக்குச் சம்பள உயர்வுதரப்படவில்லை. த யார் கம்பனிகளுக்கு நிர்வாகப் பொறு வழங்கப்பட்டதால் நிறையப் பிரச்சினை இரு கிறது. மலையகத்தில் இடம் பெறும் அநாவு யக் கைதுகள் என்று முக்கியமான பல பிரச் னைகள் உண்டு. இவற்றை முன் வைத்து அ
தொண்டமான் அவர்களின் தனிப்பட்ட தேவைகள் என்று குறிப்பிட்டீர்கள் கொஞ் சம் விவரமாகச் சொல்ல முடியுமா?
கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களாகத் தன்னுடைய வாரிசுகளை இ.தொ.காவுக்குள் புகுத்த விரும்பினார். முதலில் தன்னுடைய
LoGo | DIT0, IT600 0.60) || || அமைச்சராகக் கொண்டு வந்தார். அது வெற்றியளிக்க வில்லை. இப்போது பேரன், ஆறுமுகத்தைக் கொண்டு வந்தி க்கிறார். இருபத்தேழு வரு டங்களுக்கு மேலாகக் காமினி திசநாயககா மீது தொடர்ந்து வெறுப்பையும் குரோதத்தையும் காட்டி வந்தவர் தொண்டமான் எந்தக் காலத்தி லும் காமினி திசநாயக்காவை நம்பக் கூடாது என்றவர். இப்போது மட்டும் காமினி திசநா யக்கா மீது திடீரென்று மோகம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? காமினி திசநாயக்காவைப் பயன்படுத்தித் தனது பேரனின் செல்வாக்கைப் பலப்படுத்துவது ஒரு நோக்கம்
இந்தியாவில் அவரது பேரனுக்கும் பேத்திக் கும் வர்த்தக நல்ன்கள் - குறிப்பாக எயர் லங்கா முகவர் வியாபாரம் சர்வதேச அளவில் பெரி தாகி வளர காமினி திசநாயக்காவின் உதவி தேவை என்பது இன்னொரு காரணம்.
தொண்டமான் அவர்களுக்கும் ஜனாதிப திக்கும் முரண்பாடு ஏற்படக் காரணமே ஜனாதிபதி தான். தொண்டமானை ஓரங் கட்டி வெளியேற்றி விடுவதன் மூலம் சிங்க |ளவர்களின் ஆதரவை அதிகளவில் பெற்று விடலாம் என ஜனாதிபதி விஜேயதுங்க நினைத்தார். அதனை எதிர்த்தும், ஐ.தே.க வுள் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்த வுமே தொண்டமான் மத்திய மாகாணசபை விவகாரத்தில் ஐ.தே.க எதிர்ப்பு நடவடிக் ssRSA NSV A Sk. SAS நியாயம்தானே?
சாங்கத்துக்கு முன்னறிவித்தலும் அவகாசமு கொடுத்து விட்டுப் பேசிப் பார்த்திருக்கலாம் அது சரி வரவில்லை எனில் வேலை நிறுத்த தில் இறங்கியிருக்கலாம். இதுதான் அடிப்பை யான அரசியல் வழி. இதனை விட்டு விட் காமினி திசாநாயக்காவை மத்திய மாகாண மு லமைச்சராகக் கொண்டு வருவதற்கு ரகசி மாக உதவுவதன் மூலம் காரியம் சாதிக் நினைத்தமை நேர்வழி அல்ல. இந்தக் கருத்தையும் வழிமுறையையும் நீ கள் தொண்டமான் அவர்களிடம் அல்ல; இ.தொ.காவிடம் எழுத்து மூலமாக வைத்தி 56TT
என்னுடைய இந்தக் கருத்தை நான் தேசிய கல இல்லைத்தேல் தேகி\ இல\\ அதனை ஏற்றுக் கொண்டது. ஒருமாத கா
 
 
 

የ።
. 1 O, 1994
o
Élu தப் LIGO
ມື້ນີ້ வம் துே
றுக் கொண்டது. ஆனால் தொண்டமான் அவர் கள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. மத் திய மாகாண சபை விவகாரம் முடிந்த பிற்பாடு ரகசியமான முறையில் தேசிய சபைக் கூட்டம் ஒன்றைக் கொட்டகலையில் கூட்டினார்.
எல்லா உறுப்பினர்களையும் கொட்டகலையில்
ஒரு சிறைச்சாலை மாதிரிச் சூழலில் தடுத்து
வைத்து சாப்பாடு, குடிவகை எல்லாம் தாராள மாக வழங்கி யாரும் வாய் பேச முடியாத ஒரு பயங்கர சூழ்நிலையைத் தன்னுடைய பேரனு டைய கோஷ்டி மூலம் ஏற்படுத்தியே எனக்கெ
திரான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இது
இ.தொ.கா. யாப்பிற்கு முரணானது. எனவே
நான் நீதிமன்றம் போக நேர்ந்தது. நான்இல்லை
என்றானதும் தன்னுடைய பேரனைப் பொதுச்
செயலாளராக்கி விட்டார் என்னுடைய சந்தே
கமும் உறுதியாகி விட்டது.
இ.தொ.கா வின் நிதிநிலைமை சிக்கலிலுள் ளதாகப் பேசப்படுகிறதே?
இ.தொ.கா என்ற ஸ்தாபனத்தின் நிதி நிலை அறிக்கைகள் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சமர்ப்பிக்கப்படவேயில்லை. ஸ்தாபனத்தின் நிதியிலும் பெருமளவு தொண்டமான் அவர்க ளின் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்ப டுத்தப்பட்டுள்ளது. ஸ்தாபனத்தின் கட்டிட நிதி யாக ஆரம்பத்தில் 2கோடி ரூபா வழங்கப்பட்
படங்களும் நேர்காணலும் மூவர்
அவகாசம் அரசுக்கு வழங்குவது என்றும் முடி வெடுக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவுகளை யும் தேசிய சபையையும் உதறி விட்டுத் தான்
காமினி திசநாயக்காவுக்குக் கொடுத்த வாக்
கைக் காப்பாற்ற வேண்டியே தொண்டமான் அவர்கள் இவ்வளவு ஜனநாயக விரோதமாக நடந்து கொண்டார். காமினி திசநாயக்கா முதல மைச்சராக வந்திருந்தால் எங்களுடைய பிரச் சினை தீர்ந்திருக்குமா? தேசிய சபை உறுப்பினர்கள் ஏனையோரின் ஆதரவு உங்களுக்குப் பின்னர் ஏன் கிடைக் STRUCuosio Guttualcool?
நான் முன் வைத்த பிரேரணையைச் சபை ஏற்
டது. அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது. இப்போது ஸ்தாபனத்தின் சொத்துக்களை வங் கியில் ஈடுவைத்து 2 கோடி ரூபா பெறப்பட்டுக் கட்டிட வேலை நடக்கிறது. இந்தத் தொகைக்கு ஸ்தாபனமே வட்டி கட்டுகிறது. ஒரு பெரிய கடனில் இ.தொ.கா. மூழ்கியுள்ளது.
இ.தொ.காவில் உங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது?
எதிர்காலத்தில் இ.தொ.கா என்னுடைய தலை மையின் கீழேயே இயங்கும் என்பது என்னு டைய உறுதியான நம்பிக்கை மலையக DössGarfi டமிருந்து என்னை யாரும் பிரிக்க முடியாது

Page 9
f( ஒரு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறப் போகின்றது. இத்தேர்தலிலும், GlumravoGou LD60.GADULUS, LDě55, Git அடுத்
வழமையைப்
தவரின் நன்மைகள் கருதியே தங்க ளது வாக்குகளை வழங்கப்போகிற நிலைமை பரவலாகத் தென்படுகி றது.
வாக்குகள் என்பது பாராளுமன்ற ஜனநாயக மரபுகளில் பேரம் பேசு வதற்குள்ள மிகச் சிறந்த ஆயுதமா கும். மக்கள் தங்களது கடந்த கால அனுபவங்களை சமகால அரசியல் நிலைமைகளோடும் ஒப்பிட்டுப் பார்த்து தமது எதிர்காலப் பாதுகாப் பிற்கும், அபிவிருத்திக்கும் மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக் கிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டே தேர்தல்களில் பங்கெ டுப்பர். ஆனால் மலையக மக்க ளைப் பொறுத்தளவில் அவ்வகை யான நிலைமைகளைப் பரவலாகக் காண முடியாதிருக்கின்றது. இ.தொ.கா - ஐ.தே.கட்சி கூட்டு:
எல்லோரும் எதிர்பார்த்தபடி இ.தொ.கா. ஐ.தே.கட்சியுடன் கூட் டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடு கின்றது. ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜேதுங்கவுடன் ஏற் முரண்பாட்டின் போது தம்மை ஐ.தே.கட்சி அரசினுள் முழுமையாக இருத்திக் கொள்ள தொண்டமான் மேற்கொண்ட திரு
LJL LL
விளையாடல்கள் எல்லாம் முற்றுப் பெற்றுவிட்டன. தனது கண்டிய சிங்களப் பேரினவாத உணர்வு களை சற்று ஒதுக்கி வைத்து விட்டு ஜனாதிபதி விஜேதுங்க தொண்ட மானைக் கட்டித் தழுவி வரவேற்ற வரவேற்பின் மூலம் ஏற்பட்ட அக மகிழ்வில் முரண்பாட்டின் போது தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முன்வைத்த மலையக மக்களின் பிரச்சினைகள் எல்லாவற்றையும் தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு தேர்தல் கூட்டைப் பாதுகாத்துக் கொண்டார் தொண்டமான்
தனது முன்னைய தலைவர்களான ஜே.ஆர்.ஜயவர்த்தனா ஆர்.பிரே மதாச போன்றவர்கள் போல, சில எலும்புத் துண்டுகளை முறையா கப் போட்டால் அவற்றைப் பெற் றுக் கொண்டு வாலை ஆட்டிக் கொண்டு பேசாமல் இருக்கும் தொண்டமானின் நிலைமையை விஜேதுங்க உணர்ந்ததுவோ, அல் லது தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட்டு பிறகு இவற் றைப் பற்றிப் பார்த்துக் கொள்ள லாம் என்ற எண்ணமோ? இந்த விஜேதுங்கவின் நிலைப்பாட்டு மாற்றத்திற்கான காரணம் என்பது தெரியவில்லை. எப்படியோ ஜனாதிபதி பிரேமதாச வின் மரணத்தின் பின் ஐ.தே.கட்சி னுள் நுழைய முடியாமல் தவித்துக் கொண்டிருந்த காமினி திசநாயக்கா வையும் சேர்த்துக் கொண்டு ஐ.தே. இருத்திக் கொண்டார் தொண்டமான் இந்த திருவிளையாடல்களுக்கு
கட்சியின் அரசுக்குள்
LD60)G) யக மக்களின் சக்தியை மத்திய மாகாண சபையில் காட்டி விட் டோம்' என அடிக்கடி வியாக்கியா னம் வேறு கடந்த 54வருட அரசி யல் வரலாற்றில் மலையக தொழி லாளர்களுக்கு செய்த தீங்குகளை யும், துரோகங்களையும் இவர்க ளுக்கு செய்த சாதனைகளாக உண ரவைப்பதில் கைதேர்ந்த அனுப
வம் கொண்டவர் தொண்டமான்
கியமுமாகும்.
காமினி - தொண்டமான் புது நேசம்:
கடந்த முப்பது வருட காலமாக ஐ.தே.கட்சியினரை விட ஐ.தே.கட் சிக்கு மிகவும் விசுவாசமாக நடந்து Gl95mTciTIL UGAuff தொண்டமான் GT60 னும் கடந்த 17 வருட காலமாக காமினி திசநாயக்காவை தனது
பரம எதிரியாக எண்ணிக் கொண் டுதான் செயற்பட்டு வந்துள்ளார் என்பது வெளியே பலருக்கு தெரி யாத விடயமானாலும் இ.தொ.கா வினருக்கு நன்றாகத் தெரிந்த விட யமாகும். அதே போல தொண்ட மான் பலத்தை சிதறடிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தி செயற் பட்டவர் காமினி திசநாயக்கா ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு எதி ராககாமினி லலித் கொண்டு வந்த ஒழுக்கவழுவுரை நடவடிக்கையின் போது காமினிக்கு எதிராக பிரச்சா ரம் செய்தவர் தொண்டமான். நிலைமைகள் இப்படி இருக்க, மத் திய மாகாண சபையில் முதலமைச் சருக்கு எதிரான நம்பிக்கையில் லாப் பிரேரணையை முன்வைக் கும்படி காமினி திசநாயக்காவை தொண்டமான் கேட்டுக் கொண்ட தும் அதற்கு இ.தொ.காவினரை முழுமையான ஆதரவு வழங்கும் படி வற்புறுத்தியதும் புலருக்கும் ஆச்சரியமான சம்பவமாக அமைந்
இச்சம்பவம் தொடர்பாக இரு விட யங்களை நாம் அவதானத்தில் கொள்ளுதல் வேண்டும் முதலா வது காமினி திசநாயக்காவை நம் பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் முதலமைச்சர் ஆக்குவது என்பதும், காமினியை ஐ.தே.கட்சி யில் உறுப்பினராக ஏற்றுக் கொண் டால் நம்பிக்கையில்லாப் பிரேர ணையை வாபஸ் பெறுவதாக தொண்டமான் விடுத்த மாற்றுக் கோரிக்கையும் காமினி திசநாயக் காவை மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் ஆக்குவதோ அல் லது அவருக்கு ஐ.தே.கட்சியின் அங்கத்துவத்தைப் கொடுப்பதுவோ
பெற்றுக்
மலையக மக்களின் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு துணையாக இருக்கப் போகின்றது என்பதை தொண்டமான் என்றுமே கூறியது கிடையாது. ஆனால் இதன் மூலம் தொண்டமானின் முழுமையாக தன்னை ஐ.தே.கட்சி அரசினுள் முறையாக இருத்திக் கொள்ளும் நோக்கம் இருந்ததை மிகவும் தெளி வாகக் காணக்கூடியதாக இருந்தது.
இரண்டாவது இந்த நம்பிக்கையில்
இதுதான் இவரின் அரசியல் சாணக்
லாத் தீர்மானத்ை
துணையுடன் கொ டமான் முயற்சிடே ஒரு வாரத்திற்கு மு நாயக்கா மத்திய யின் எதிர்க்கட்சி டம் கூறிய ' ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கா விஜேதுங்கவுடன்
செயற்பட முயற்சிக் கூற்று. 1981ம் ஆண் சபையின் தேர்தல்க அன்று யாழ்ப்பாண கப்பட்டது உட்பட
பெற்ற அடாவடித் நேரடித் தொடர்பு உ ஐ.தே.கட்சியின் த GEGADGULI QGJ GriffNL UL UGOD கூறப்பட்டவரும் 19 இனக்கலவரங்களின் ரெலிய நகரத்தில் கல காரணமாக இருந்தெ தேகிக்கப்பட்ட காமி காவின் இக்கூற்று ச பார்க்க வேண்டிய ெ
எது எப்படி அமை னியும் தொண்ட
 
 
 
 

9
1 O, 1994
த காமினியின் நோக்கங்களை நிறைவேற்றிக் ண்டுவர தொண் கொண்டுள்ளார்கள் காமினி திசா ற்கொள்வதற்கு நாயக்க ஐ.தே.கட்சியினுள் மிகவும் ன்பு காமினி திச பலமான இடத்தைப் பிடித்துக் மாகாண சபை கொண்டுள்ளார். கண்டிய சிங்கள தலைவர்களி வர்களை கட்சிக்குள் பல்ப்படுத்தும் தாண்டமானின் விஜேதுங்கவின் நோக்கம் காமி மலைநாட்டை னிக்குச் சாதகமாக அமைந்து விட் வே ஜனாதிபதி டது. இன்று தொண்டமானும், காமி ஒன்றிணைந்து னியும் ஒருவருக்கொருவர் புகழ்பா
மூடி அணிவித்து வந்தவர் இ.தொ. காவின் பொதுச்செயலாளர் செல் லச்சாமி. இதன் மூலம் தனது பொதுச் செயலாளர் பதவியை கடந்த 27 வருடங்களாக தன்னிடம் தக்க வைத்த இவர் இப்போது ' அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட நிலைக்கு ஆளாகியுள் ளார். இ.தொ.காவினுள் தோன்றிய உட்பூசல்களின் காரணமாக ஏற்
TT6 - செல்லா
றேன்' என்ற
ாடு மாவட்ட நடைபெற்ற நூலகம் எரிக் அங்கு நடை நனங்களுடன் |Dl ujGiurt GTGOT
bGDGJÍTSGilleOTIT
LuUTJ. Gu Julus 33ம் ஆண்டு போது நுவ வரம் ஏற்படக் ர் எனவும் சந் னி திசநாயக் று சிந்தித்துப்
5 ITGOTDIT (SLD.
தாலும், காமி னும் தமது
டும் செயலில் இறங்கியுள்ளனர். இத்தகைய பின்னணியுடன்தான் இ.தொ.கா - ஐ.தே.கட்சி தேர்தல் கூட்டு அமைந்துள்ளது.
பட்ட முரண்பாட்டை அம்பலப்ப டுத்துவதற்காக ஐ.தே.கட்சியின் அரசு சார்பாக நின்று செயற்பட்டத னால் இ.தொ.காவிலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற வேண்டுமேயானால், செல்லச்சாமியை விட தொண்டமா னின் ஆதரவு ஐ.தே.கட்சிக்கு மிக வும் தேவையானது என்பதால் தொண்டமானின் கோரிக்கைக்கு இணங்கி செல்லச்சாமியை ஒதுக்கி வைத்துள்ளது ஐ.தே.க. சிறுபான் GOLDuGleotoma LDGOGDuJ, LD5Jalci நலன்களுக்கு எதிரான ஐ.தே.கட்சி யின் பேரினவாதத்தைத் தோற்க டிப்பதை விட செல்லச்சாமியை இல்லாதொழிப்பது தொண்டமா னுக்கு மிகவும் முக்கிய விடயமா கப்படுகின்றது. எனவே, ஐ.தே.கட் சியுடன் ஒன்றிணைவதன் மூலம் செல்லச்சாமியை ஐ.தே.கட்சியிலி ருந்து வெளியேற்றுவது, தனது எதிர்பார்ப்பான பேரனுக்குப் பட் டம், பதவிகளைப் பெற்றுக் கொடுத்து தலைமைத்துவத்துக்கு கொண்டு வருவதற்குள்ள தடை களை பலாத்காரமாக இல்லாதொ ழிப்பது போன்ற எதிர்பார்ப்புக ளைப் பூர்த்தி செய்து கொண்டுள் GITTITT.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலி ருந்து வெளியேற்றப்பட்ட இனவா திகளையெல்லாம் GITs அணைத்து தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளித்துள்ள ஐ.தே.கட் சிக்கு அக்கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டதனால் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்ட செல்லச் சாமி ஒரு தமிழர் என்பதால் அவரை ஒதுக்கித் தள்ளுவது ஒரு பிரச்சினையாக அமையவில்லை. எனினும் தொண்டமானின் இக் கூட்டு எந்தளவுக்கு மலையக மக்க ளின் பிரச்சினையைத் தீர்க்கப் போகின்றது என்பதில் தொண்டமா
மலைஞானி భ
செல்லச்சாமியின் 6TgSire, Tooth
தொண்டமானினதும், இ.தொ.கா வினதும் எல்லாவிதமான ஜனநா யக விரோதப் போக்குகளுக்கும், அடாவடித்தனங்களுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கி தொண்டமா னின் தலைமைக்கு ஜனநாயக முக
னுக்கு எள்ளளவும் அக்கறை இருப் பதாகத் தெரிவில்லை. இ.தொ.கா உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட் டால் அவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை தன்னகத்தே வைத்துக் கொள்ளும் உடன்படிக்கை ஒன்றை மட்டுமே இவர் ஐ.தே.கட்சியுட னான தேர்தல் கூட்டாக இணங்கி шєтәттії.

Page 10
ன் பாடும் தேன்நாடு எனப்ப டும் மட்டக்களப்பில் இருநாள்நாட கப்பட்டறை ஒன்று நடத்தப்பட் டது. மேற்படி நாடகப் பட்டறை யூன் 13, 14 ஆம் திகதிகளில் மட் டக்களப்பு 'மன்றீசாவில் நடத்தப் பட்டது.
இதனை கொழும்பில் இருக்கின்ற விபவி நிறுவனம் நடத்தியது மட் டக்களப்பு சமூகட அபிவிருத்தி நிலையைத்தைச் சேர்ந்தவர்கள் ஏற் பாட்டுக்கு உதவியிருந்தார்கள் மட்டக்களப்பு ஊறணியில் அமைந் துள்ள தடைமுகாம் உள்ள பிரதான வீதியிலிருந்து பனை அபிவிருத்தி சபையின் பனை வளர்ப்பு பிரதே சத்தினூடாக உள்ளே வேண்டும். மரங்களடர்ந்த பிரதே சம் காட்டுக்குள் நுழைவதைப் போன்ற உணர்வு ஏறத்தாழ ஒன் றரை கிலோமீற்றர் தொலைவு உள்ளே சென்றால் களைப்பை மறக்குமளவுக்கு மன்ரீசா கட்டட மும் அச்சூழலும் அமைந்துள்ளது. அதைச் சூழ அழகான மரங்கள் சிலைகள் நாற்சாலிகள் அமைக்கப் பட்டுள்ளன. கட்டடத்திற்கு பின்புற மாக மட்டக்களப்பு வாவி, பார்க்க அழகான் 35ITL’LéA. இந்தியப்படை மட்டக்களப்பில் நிலைகொண்டிருந்த நேரம் 'மன் சா' மட்டக்களப்பின் பிரதான மாற்றப்பட்டிருந்தது. மாடியில் ஹெலிகொப்டர் இறங்கக் கூடிய வசதிகள் இருந்ததை இன் னும் பார்க்கக்கூடியதாக உள்ளது.
(UD5M LDT),
125க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இரு பெரிய மண்டபங் கள் ஒரு பெரிய சாப்பாட்டு அறை உட்பட பலவசதிகளுடன் உள்ளது. இந்த அருமையான சுற்றுச்சூழலில் நாடகப்பட்டறை நடத்தப்பட்டது. ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஏழு பேர் உட்பட நாடகப்பட்டறையில் மொத்தம் 47 பேர் கலந்து கொண்ட னர். இவர்களில் 18 பேர் பெண் கள் கலந்து கொண்ட எல்லோரும் இளம் தலைமுறையினர்.
ஏற்பாட்டாளர்கள் சார்பில் விபவி நிறுவனத்திலிருந்து திருபோல், அரங்காடிகள் அமைப்பிலிருந்து அரவி, ஜீவா, மற்றும் சிலரும் சிங் கள சினிமா நாடக கலைஞர் ரொஜர் செனவிரத்ன என்போர் கலந்து கொண்டனர். இந்த நாடகப்பட்டறை கலந்து கொண்டோரின் மிகுந்த பாராட் டைப் பெற்றிருந்தது இங்கு குறிப் பிட வேண்டியது. அந்த பாராட்டு திருப்தி கொள்ள வைத்திருந்தாலும் 'ஒரு நாடகப் பட்டறை என்பதன் இறுதி இலக்கை அடைந்ததா கேள்விக்குரியதே. முதலில் இவ்வாறான நாடகப்பட்ட றைக்கு இரு நாட்கள் போதுமான காலமல்ல. அவசரத்தில் செய்யப் பட்ட நாடகப்பட்டறை என்றள வில் சில குழப்பங்கள் தென்பட் டன. பங்குபற்றுனர்களில் பலர் இவ்வகையான பட்டறைக்கு புதி
ஏற்பாட்டாளர்களை
என்பது
தானவர்களாக இருந்ததனால் பட் டறையில் செயற்படுத்தப்பட்ட Đ_ø) லாச சுதந்திர நகைச்சுவையான விசித்திரமான சில செயற்பாடுகள் பட்டறையின் முழுமைத் தன் மையை மறைத்திருந்தது. இந்நடவ டிக்கைகள் நாடகப்பட்டறையை போதாமைக்கு உள்ளாக்கியிருந் தது.
நாடகப்பட்டறையின் போது அர
வியின் உடற்பயிற்சி முறைகள்
Galeg: Gioa).
ஜூலை
வரை அசைவொ கூறிய போது அ யில் நடிப்பதைப் திடீரென்று அவர் நிறுத்தப்பட்டார்.
வொருவராக அ தங்கள் சிந்தனை
o செய்து அந்
அந்த நிலையிலே நிற்குமாறு கேட்க வர் அவருக்கு அ கையோங்கி நின் வர் அதைப்பா கைவைத்து அப்பு தார். இன்னொரு மடித்து இடது பச் காட்டி தலையை தொங்கலிட்டு
யைப் பாருங்கே
போல வந்து நின்
மட்டக்களப்பில் ஒரு SIL
என்றென்றும்
தோல்வியுறா
உடற்பயிற்சியின் போது பின்னணி யில் ஒலி மெட்டு, பாடல்கள் என் பவை உடற்பயிற்சியின் சிரமம் களைப்பை மறக்கச் செய்திருந்தது எனலாம். இவ்வுடற்பயிற்சி முறை கள் எல்லோரையும் கவர்ந்திருந் தது.
அத்துடன் அவரால் செய்யப்பட்ட குரல் பயிற்சியிலும் ஒருவரால் தனது குரலை இத்தனை வகையில் வித்தியாசப்படுத்த முடியும் என்ப தையும் எல்லோருக்கும் உணரச் செய்தது. அடிவயிறு, நெஞ்சு, தொண்டை மூக்குதலை என்பவற் றினூடாக் குரலின் ஒலித்தன் மையை வித்தியாசப்படுத்த முடி யும் என்பதைக்காட்டியதுடன் அது அர ங்கத்துக்கு சாத்தியமாகும் சூழலையும் விளக்கினார். இதைவிடமுகபாவத்தையும் உடல் இயல்பையும் நடிப்புக்காக மாற்றிக் கொள்வது பற்றிய பயிற்சியின் போது இருவர் இருவராக ஒரு வரை ஒருவர் நேரெதிரில் அருகில்
அணிவகுப்பு
வர் இவர்களுக்குப் காலை உயர்த்தி கொண்டிருந்தார். னது எல்லோரைய டத்துண்டியது ஒ வித்தியாசமான வெளிப்படுத்தினா தாக அந்த Er flo யில் அந்தக் காட மறக்கமுடியாமல் றால் அது மிகைய
செய்யும்
ஒருவர் அசைவை மற்றவர் செய்து காட்
அமர்நது
டிய பயிற்சி வினோதமாகவும் குறிப்பிட்ட இலக்கின் சாத்தியப் பாட்டையும் வெளிப்படுத்தியது. இப்பயிற்சி இருநாளும் செய்யப் பட்டது.
நடிப்புத்தன்மையை வெளிக்காட் டும் இன்னொரு பயிற்சியாக ஒரு
இப்பயிற்சியின் டே
யும் மகிழ்ச்சியான ருப்பதில் காட்டிய லோரையும் பயிற் செய்தது.
சிங்கள நாடக ச் ரான ரொஜர் சென டாவது நாள் ஒரு ഥjബ് (9.
 
 
 
 
 
 
 

28 ஒகஸ்ட் 10, 1994
ன்றை நிகழ்த்தக் வர் குடிபோதை போல் நடித்தார். அதே அசைவில் ஏனையோர் ஒவ் வரருகில் சென்று க்கிணங்க ஏதா த இடத்திலேயே யே அசையாது ப்பட்டனர். ஒரு டிப்பதைப் போல் ார். இன்னொரு த்து தலையில் படியே உட்கார்ந் வர் ஒரு கையை 535 LIDIT&S5 6089560) uuë,
இடது பக்கம் இந்த வேடிக்கை
ா' என்பதைப்
றார் இன்னொரு
செகோவ்ப் எனும் ரஷ்ய எழுத்தா Grfló! 'The Death of Clerk GT9Júb சிறுகதையைத் தழுவியது) எனும் நாடகத்தை பயிற்சியின் கலந்துநர் வுகளைக் கொண்டு நடிக்க வைத் தார் நாடகத்தின் முடிவில் அதில் உள்ள குறைநிறைகளை விளக்கி னார். புதிய சில உத்திகளையும் நாடகத்தில் புகுத்தியிருந்தார். ரொஜர் செனவிரத்னவின் விளக் கங்களை மொழிபெயர்த்து விளக்க வேண்டிய கட்டாயம் இருந்தமை ஓரளவு சலிப்பை ஏற்படுத்தியிருந் தாலும் வேற்றுமொழியைச் சேர்ந்த கலைஞரிடமிருந்து வித்தியாச மான கருத்துக்களைப் பெறும் ஆர் வத்தில் சகித்துக்கொண்டிருந்ததன் மையைக் காணக்கூடியதாக இருந் *g、
கப்பட்டறை
1 Ο
சினைகள், பொருட்களில் சில இன்னமும் பற் றாக்குறையாக இருப்பதால் ஏற்ப டும் விளைவுகள் என்பன எல் லோர் மனங்களிலும் பதியுமள விற்கு தத்ரூபமாக செய்து காட்டி ருந்தார்கள்
இரு நாளைய அமர்வுகளும் முடி யும் போது கலந்து கொண்டவர்க ளின் உற்சாகத்தை தக்க வைப்பதற் காக ஒரு பாடல் பாடப்பட்டது. (அது பாலஸ்தீனக் கவிதை எனப் பின்னர் அறியக் கிடைத்தது) 'துயரங்களின் தோழர்களே தலையுண்ட நண்பர்களே வாருங்கள், வாருங்கள் என்றென்றும் தோல்வியுறா அணிவகுத்துச் சென்றிடுவோம் வாருங்கள் வாருங்கள்' எனும் பாடல், அதன் எழுச்சித் தன்மை வாய்ந்த மெட்டு எல்லோ ரையும் உண்மையிலேயே உற்சா கம் கொள்ளத்தான் வைத்தது. பட்டறை முடிவின் போது அரவி உரையாற்றுகையில் 'இப்பட்டறை உங்கள் மனத்தடைகள் அகற்றியி ருந்தால் அதுவே இப்பட்டறையின் பெறமதிமிக்க வேலை, தளைநீக்கத் இது." எனும் ஆழமான அமைதியான உரை பலரை உளவியல் ரீதியாக
துக்கான பட்டறையே
பின்னால் குதிக் எட்டிப்பார்த்துக் இந்த முறையா ம் அதில் ஈடுப வ்வொருவரும் ബ8ഞണ് கள் சிறிது சிறி |ளர்ந்தது. இறுதி -ി ബഖഞju |
பண்ணியதென்
T.T.
பட்டறையில் பங்குபற்றுநர்களைக் கொண்டே ஐந்து குழுக்களாக அமைத்து அவர்களால் தயாரிக்கப் பட்ட ஐந்து நாடகமும் பட்டறை யின் கணிசமான வெற்றிக்கான சாத்தியத்தைக் வாழ்க்கை வாழ்வதற்கே', 'வி டையைத் தேடும் கேள்விகள்', 'சி தறும் நெஞ்சங்கள்', 'கல்வியில் களங்கம்'மனிதநேயம் மரணிக் கிறது"
காட்டியது.
எனும் தலைப்புகளைக்
ாது எல்லோரை சூழலில் வைத்தி
அக்கறை எல் சினூடு ஒன்றச்
னிமா கலைஞ விரத்னா இரண் எழுத்தாளரின் 651 96511ܢ
கொண்டு உடனடியாக தயாரிக்கப் பட்ட மேற்படி நாடகங்களில் உள் ளடக்கமாக மட்டக்களப்பு பிரதேச மக்கள் எதிர்நோக்கும் நடைமு றைப் பிரச்சினைகளை வெளிக்
காட்டின.
முக்கியமாக ரியுசன் கல்வி, இரா
ணுவத்தின் அடாவடித்தனம் கார som LonTas ibu Gulio 2 dão, 2 GTL-ILSITä
தாக்கச் செய்தது. அதனைப் பலர் பட்டறையின் முடிவில் குறிப்பிட்
L___በ ffJ5GIT.
இந்தப் பயிற்சியின் சாத்தியப்பாடு பற்றிய சில கேள்விகளும் எழாமல் இல்லை. ஏறத்தாழ ஒரு நாடகம் மேடையேற்றப்படுவதற்கு முன் னர் கொடுக்கப்பட்ட விளக்கம், பயிற்சி என்பதுபோன்ற உணர்வுட னேயே இறுதியில் எஞ்சச் செய் தது. ஏனெனில் அரங்கவியல் அதன் வளர்ச்சி பற்றிய நடைமுறை யில் தன் தன்மை தற்போதைய நிலை என்பன போன்ற அடிப் படை அறிவு வழங்கப்படவில்லை. அப்படி வழங்கப்பட்டிருந்தால் சில வேளை பூரண திருப்தியை வழங்கி யிருக்கும். அதற்கான நேரம் போதாமை ஒரு காரணமானாலும் இவ்வாறான யில் நெறிப்படுத்தப்பட்ட விரிவு ரைகளும் இருந்திருந்தால் கூடிய பலனை வழங்கியிருக்கலாம். இந் நிலையில் இப்பயிற்சிப்பட்டறை ஒரு நீண்ட கால மனப்பதிவை ஏற்
பயிற்சிப்பட்டறை
படுத்துமா என்பது கேள்விக்குரி யதே.
மட்டக்களப்பை பொறுத்தவரை ந GSGOT syria, Lib’ (Modern Theatre) முறையின் அறிமுகப்படுத்துவதில் தவராஜா போன்ற சிலர் உழைத்தி LJa)fleól மூலம் அறியக்கிடைத்தது. இப் போதுதான் இவை வளர்ந்து வருகி றது. இந்தச் சூழலில் இப்பட்டறை அதனை வளர்ச்சிக்கு நிச்சயமாக கணிசமான தாக்கத்தை செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ருக்கிறார்கள் என்பது
அத்தியாவசிய
雀

Page 11
சரிநிகர்
ജ9ഞയെ 28 ജൂൺ 1 {
பிராஜாவுரிமையை இழந்தபோதே உருப்படியான போராட்டமொன்று நடை பெற்றிருந்தால், அரசியல் கட்சிகள் மலையகத் தமிழ் மக் களை ஒதுக்கிவைத்திருந்து தங்கள் அரசியலை நடத்தியிருக்க முடி யாது. அரசாங்கத்தின் ஓர் அங்கம் என்று சொல்கின்ற, மலையகத்தின் சக்திவாய்ந்த தலைவர்கள், 'அர சாங்கத்துடன் பேசி பிராஜாவுரி
மைப் பிரச்சினையைத் தீர்ப்போம் என பல ஆண்டுகாலமாக முழங் கிக் கொண்டிருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காணி பெற்றுத் தருகிறோம், வீடு கட்டித்தருகி றோம், சம்பள உயர்வுபெற்றுத்தரு கிறோம் என பத்திரிகை மூலம் கூக் குரலிட அவசிய
ിങ്ങെ',
வேண்டிய
விட முன்னேற்றக்கழக அரசாங்கம் வடிகால் அமைத்துக் கொடுத்தது. கல்விகற்ற மலையக இளைஞர்க ளின் சிந்தனை எழுச்சியைக் கவ னிப்பார் யாருமில்லை. மலையக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த தொழிற்சங்கத் தலை வர்கள் இந்த எழுச்சி தங்கள் மூச் சைப் பறிக்க வந்த நஞ்சு' என நினைத்து ஒதுக்கினர் எழுச்சி
பெற்ற இளைஞர்கள் நாடகங்கள் நடத்துவதன் மூலமும், இரவுப் பாடசாலைகள் நடத்துவதன் மூல மும், பத்திரிகையில் எழுதுவதன் மூலமும் மலையக மக்களின் அபி லாசைகளை வெளிக்கொண்டுவர முயற்சித்தனர்.
மலையகத்தின் ஆரம்பகால கலை
கிடந்தது. இந்த உ ஆதிக்கமே பெரிய ளின் செல்வாக்கு டபின் தோட்டங்க துக் கொண்டது.
பெரிய கங்காணி குறைக்கப்பட்டே அடிநாதம் அக இந்தச் சூழ்நிலைய கப் பிரச்சினைகை
மலையக அரசியலில் சமூக கலாசார அமை
கங்களை தோட்ட யேற்ற முடியவில்
மலையக சமூகப்
வைத்து நாடகங் அளிக்கும் மனப் LumTIL SIT COGADS, GAMä)
ரங்களில் சில க சமூகப்பிரச்சினை
அரசியல் உரிமையை இழந்த மக்க ளின் வாழ்வில் இருள் சூழ்ந்துவிட் டது. ஆங்கிலேயர் எப்படி இந்தமக் களின் வாழ்வைப்பற்றி அக்கறை G8, IT GIGIT 666AD66)GADGELIOT அதைப் போல் சுதந்திர இலங்கையை ஆண்ட கட்சிகளும் அவர்களின் நல்வாழ்வைப் பற்றி அக்கறை காட் டாத நிலை உருவாக்கப்பட்டது. பெரும்பான்மை மக்கள் மலையக மக்களை அந்நியர் பிழைக்க வந்த வந்தேறு குடிகள் என்ற கண் ணோட்டத்தோடு பார்த்து ஒதுங்கி 60া. இந்தப்பார்வையில் சகோதரத் துவம் இல்லை, பகை உணர்வும் படிப்படியாக வளர்ந்தது. இந்தப் பயங்கரமான சூழலுக்கு முகம் கொடுத்துக் கொண்டு, மரத்துப் போன உணர்வுடவேயே மலையக மக்கள் வாழ்ந்தனர்.
கஸ்ரமான இக்கட்டான நிலையில் வாழ்ந்தபோதும் சிலர் தங்கள் பிள் ளைகளைப்படிக்க வைத்தனர். அக் காலகட்டத்தில் கல்வி கற்றவர்கள் தங்கள் சமூகம்படும் இன்னல்களை பார்த்து வேதனை அடைந்தனர். வேதனைப்பட்ட உள்ளங்களிலி ருந்து எழுச்சியான உணர்வுகள் முளைவிடத் 1956ற்குப் பின் இலங்கையில் எற்
தொடங்கியது.
ப்ட்ட அரசியல் எழுச்சி மலையகத் தில் கல்விகற்றவர்களிடம் தலை காட்டியது. இலக்கியப் படைப்பு கள் மூலமும், கலைத்துறையின் மூலமும் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த முனைந்தனர். இலங்கையிலும், தமிழகத்திலும் எழுந்த சிந்தனை எழுச்சி, மலைய கத்தில் கற்றவர் மனதிலும் எழுந் தது. தோட்டங்களில் தொழிற் சங் கங்களின் நடவடிக்கைகளுக்கு அப்பால், சமூக மட்டத்தில் சில செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்
lot. இளைஞர்களின் சிந்தனை எழுச்சி:-
இலங்கையில் சிங்கள மக்கள் மத்தி யில் ஏற்பட்ட சமூக எழுச்சிக்கு அர சாங்கம் ஈடு கொடுத்தது. தமிழகத் தில் எழுந்த சமூக எழுச்சிக்கு திரா
இளைஞர் எழுச்சியும் திரட்சியும்
அம்சங்களாக புராண நாடகங்க ளும், கூத்துக்களும், கரகாட்டம், காவடி, சிலம்படி, தப்பு உறுமி யாட்டம், ஒயிலாட்டம், கும்மி போன்றவைகள் இடம் பெற்றன. இவைகள் அனைத்தும் தமிழகத் தில் வழக்கில் இருந்த கலைகளா கும். பவளக்கொடி, சிறிவஸ்ளி, அல்லி அரசாணிமாலை, அர்ச்சு னன் தவசு பொன்னர் சங்கர் போன்ற புராண நாடகங்களும், காமன் கூத்து போன்றவைகளும் தோட்டங்களில் நடைபெற்று வந் தன. தமிழகத்தில் இருந்து நாடக சபாக்கள் இங்குவந்துநாடகம் நடத் தியதோடு கலையார்வமுள்ள தொழிலாளர்களையும் தங்களு டன் இணைத்துக் கொண்டு பலபகு திகளுக்கும் சென்று நாடகங்களை நடத்தினர். மலையக இளைஞர்கள் புராண நாடகங்களைத் தொடர்ந்து சினிமாக் கதைகளை நாடகமாகத் தயாரித்து மேடையேற்றினர். பின் தி.மு.காவின் செல்வாக்குப் பெற்ற
நாடகமும் மேடையேற்றப்பட்டன.
மலையக சமூகப் பிரச்சினைகளை கருவாகக் கொண்டு இக்காலத்தில்
நாடகங்கள் எழவில்லை. அந்த இளைஞர்களுக்கு இருந்தபோதிலும் தோட்டச் சூழ் நிலை அதற்கு இடம் கொடுக்க வில்லை. துணிவு படைத்த சில இளைஞர்கள் சமூக சீர்திருத்த நாட
கங்களை மேடையேற்றினார்கள்
GTGöTGSTsila, GT
கலைஞர் மு.கருணாநிதியின் 'நச் சுக்கோப்பை' நாடகத்தை மேடை ੭। பட்ட சாதியைச் சாடும் கருத்துக்க ளையும், வசனங்களையும் தோட்ட உத்தியோகத்தர் எதிர்த்தனர் நாட கத்தில் இடம் பெறும் பாத்திரங்க ளுக்கு ஏற்ப உடைகள் அணிந்து (லோங்ஸ்) நடித்ததைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத உத் தியோகஸ்தர்கள் அக்காலத்தில் வாழ்ந்தனர். தொழிலாளர்களின் பிள்ளைகள் தங்களுடன் சமனாக வளரக்கூடாது என்ற எண்ணம் இவர்கள் மனதில் புரையோடிக்
நாடகங்களை முயன்றுள்ளன. ளுக்கு மண்டப ெ பது மிகவும் கஷ்ட உதாரணமாக இரா குக்கயிறு" என்ற மேடையேற்றத் த இருந்தது. இந்நா சமூகப்பிரச்சினை பிரச்சினைகளை கொண்டு எழுத கும். இந்நாடகம் க அரசியல் தலையிட் யேற்றப்பட்ாமல் டது. தொணடர் ஸ் தயாரித்தளிக்கப்பட்
மையக் கருவாக ை ளும் கலை நிகழ்ச் யேற்றுவதற்கு 2 [ Ꮽ5Ꭻ, ᏓᏝᎶᎼ)ᎧᎧu ᎫᎦs LDᏪ] (HACSEC) eg|LL போது திருவாளர் செந்தூரன் அதன்பி யாக கடமை ஏர் காலப்பகுதியில் ந கள் இவ் அமைப்பு பெற்றது. பல சிறு அமைப்புக்குரிய தில் மேடையேற்ற மூலம் இயற்கை இளைஞர்களிடம் தோட்டங்களில்
TGOOTLull
மேடைக்குக் கொ டன. இதன் வளர் ஒரு கலைக்கூடத் ரம் போடும் அள ஆனால் 1983ன் அனைத்தையும் அ
 
 
 
 
 
 

1994.
நியோகஸ்தரின்
கங்காணிமார்க குறைக்கப்பட் ரில் இடம்பிடித் தோட்டங்களின் Tífics ஆதிக்கம்
ஒழிய அதன் 0'LLബീബ്. ல் மலையக சமூ
வைத்து நாட
L356T.
ബി (്ഥണ്ണ
) Cl).
பிரச்சினைகளை கள் தயாரித்து ாங்கு முதலில்
ஏற்பட்டது. நக
லக் குழுக்கள், ளை வைத்து
மேடையேற்ற ஆனால் இவர்க சதிகள் கிடைப் மாக இருந்தது. கலையில் 'துக் நாடகம் ஒன்று யார் நிலையில் LO LIDOS, தொழிற்சங்கப் மயக்கருவாகக் ப்பட்டதனாலா டைசி நேரத்தில் டினால் மேடை முறியடிக்கப்பட் ғыл шартты деп т60 Curties ി[5ിങ്ങ്ടൺ வத்து நாடகங்க களும் மேடை ாக்குவிக்கப்பட் மலர்ச்சி மன்றம் வில் இயங்கிய பி.எஸ் திருச் ரதான நிர்வாகி றார். இவரின் டகப் பயிற்சி ள் மூலம் இடம் டகங்கள் இவ் அவ் மண்டபத் பட்டது. இதன் ான நடிப்பு வளர்ந்தது. டைமுறையில் பிரச்சினைகள்
ாடு வரப்பட் சி அட்டனில் ற்கு அத்திவா ற்கு சென்றது. ஆடிக் கலவரம் க்கிவிட்டது.
h.
வேர்கள் மட்டுமே
விழிகளுக்கெட்டிய தூரமான வானத்தில் 1. 1.
தொங்கிக் கொண்டிருந்தன அடித்து அந்தரத்தில் முறித்துப் அப்போதும் போட்டதான மாடுகள் வந்தன, போயின. மனிதர்கள் போனார்கள் வந்தார்கள் 3.6LL
இடைக்கி ைமயில்களும் அகவின. மேகப் பூச் செண்டுகள் பாக்கு வெட்டிகளாலும் கூர் இடுக்கைகளாலும் குத்தியும் வெட்டியும் நொருக்கிக் கொண்டிருந்தன தன் இதழ் கட்டிகளை அருகில் இருக்கும் இலுக்குப் பத்தைக்கும் உர்ரெனும். வல்லுறுச் சத்தங்களின் டியூனில் பூச்சி புழுக்கள் ஒன்றை ஒன்று அவதியில் கவ்விக் கொள்ளுமே. அந்த அப்பாவித் தனமான பொழுது புறம்பாகவேனும் வானத்தில் பூக்கள் பூக்கவில்லை orger noiosa
வானத்தின் உச்சாரத்தில் இருந்து аздағыршй துலக்கப்படாத ஒட்டறைகள் விழுந்து விடுமோவென்ற கூச்சத்தில் தற்பாதுகாப்புக்காக வேனும் தலைக்கு மேலால் தங்கள் கரங்களை உயர்த்திப் பிடித்தபடி ஒடுங்கிக் கொண்டிருந்தன காய்ந்திருந்த மரங்கள் பின் இருவருமான நாங்கள்
அவ்விடம் தனிமைப் படுத்தப்பட்டோம் ஒருவரை ஒருவர் உற்று நோக்கினோம். மிக அக்கமானது. பீதியான என்னுடைய அவள் எப்போதும் போலவே கைகளால் நெய்யப்பட்ட தனது கூந்தலை விரித்துக் கொண்டாள் மேலுமான இருட்டுக்களைப்போல நீண்டு அடர்ந்து கொண்டிருந்தது. அதற்குள் எங்களால் ஒழிந்து கொள்ளலாம் போலிருந்தது. இன்னும் செக்கலாகின
அல்லது
கடும் மசண்டையாகின மரத்தில் இருந்த கிளைகளும் முறிந்தன. கந்துகள் ஆட ஆட.
அச்சமான நாங்கள் ஒருவரை ஒருவர் இறுகப் பிடித்தோம்
Gronimi iš 63 Gaisririb, ஒத்துழைத்தோம் ஒழிந்திருந்தோம் விழிகள் திறக்கவில்லை இன்னும் விடியவில்லை.
மேலெல்லாம் பகையசைத்தது வேர்த்துக் கொட்டியது அன்றைய ராவில்
ஈரத்தொப்பில் மிகவுமேயான சுகத்தின் உச்சத்தில் தங்களை அறவே மறந்த பரவசத்தில்
கட்டுண்டு கிடந்தோம் காட்டுப்பனியில்.
ஓடி விளையாடும் குழந்தை Μ தரையில் விழுந்து கிடந்து தனது கவுட்டுக்குள்
Mocsorassa anuarif orff
அள்ளி அணைத்து மகிழுமே. அந்த உணர்வில் Z \\ அழகான சவுப்பில்
என்ன நினைத்திருக்குமோ. %) முன்பொரு கணம்
முக்கானது நெடுத்த அவளால் 分
சற்றேனும் நான் அழைக்கப்படாத திருமணத்தின் . மார்ச் பத்தொன்பதாவது தினத்தின் பலத்த கொடுமையைப் போல
வெறிக்கோடிப் போய்
சோர்ந்து கிடந்த அந்த ஆலமரம்

Page 12
அந்த கேவில இருந்த லைற்ற ஆரோ உடைச்சுப் போட்டினம்"
பல் மினுக்க முதல்லேயே இந்தச் செய்திதான்
எனக்குப் பற்பொடியாய் வந்தது. எனக்குச் செம சந்தோசம். அத உடைக்க வேணும் எண்டு நானே எண் ணிக் கொண்டிருந்த நான் ஆரோ உடைச்சுப் போட்டினம். பின்ன, அது என்ன சும்மா லைற்றே? எத்தனைபேர்ர பச்சை ரெத்தம் பார்த்திருக்கும் எத்தினை பேர்ர ரெத்தத்தால அதுர கட்டைக் குப் பட்டை போட்டிருக்கும். அரசாங்கம் போடேக்கை முப்பதடிக்கும் கறுப்பாத்தான் இருந்தது. இப்ப ஏனோ தெரியாது. ஒரு அஞ்சு - ஆறடி உயரத்திக்கு சிவப்பாத்தான் கிடக்கு அதுகும் முன் பக்கம் கொஞ்சம் கூடுன சிவப்பு ம்ம்ம்.அத உடைக்கத்தான் வேணும் அப்புடசவத்தைக் கொண்டு வந்து கட்டேக்கை பக்குப் பக்கெண்டு முழிச்சுக் கொண்டுதானே இருந்தது. அப்ப இது ஒரு வார்த்தை சொல்லிச் சுதோ அப்பு ஒண்டுமே செய்யயில்லயெண்டு ஓ! இதுக்குப் பேசத் தெரியாது போல, பேசத் தெரியாட்டியென்ன ஒருக்காத் தன்ன நூத்துக் கொண்டாச்சிலும் எதிர்ப்பக் காட்டியிருக்க லாம் தானே.
அட அதவிடுவம் இது காட்டியென்ன, காட்டம லென்ன, எதிர்ப்புக் காட்டியிருந்தா அப்பு என்ன பிழைச்சிருப்பாரே?
எண்டாலும் இத உடைச்சது மட்டும் எனக்குச் சந்தோசமாத்தான் கிடக்கு ராத்திரிகள்ல இந்த லைற்றிடவெளிச்சத்தக் காணுற நேரமெல்லாம் செத்துப் போற நான்.
ஓம், அப்புவிட்டப் போறநான் அப்பு செத்துப் போயிற்றாரு நான் அப்புவிட் டப் போரதெண்டால் நானும் செத்துத்தானே போக வேணும். நான் அடிக்கடி கூப்பிடுற நான் 'அப்பு நான் செத்துச் செத்து பிழைக்கிற மாதிரி, நீங்களும் ஒருக்காப் பிழைச்சுப் பாருங்கோ எண்டு'
அவர் மாட்டன் எண்டு சொல்லிப் போடுவார், அவருக்கு இந்த ஊரை விட அங்காளை எல் லாமே சுகமாகக் கிடக்குதாம் என்னைப்பத் தின கவலையைத் தவிர வேற ஒண்டுமே இல்ல
ULUTLD
ம்ம்ம். அன்னேரம் உசிரோடை இருக் கேக்கை எவ்வளவெல்லாம் சொல்லுவாரு "இந்த ஊர்தான் எண்ட உயிர் எங்கடை சனத் தின்ர முன்னேற்றம்தான் என்ர சுவாசம், எங் கட சனத்திலயிருந்தும் நாலு எஞ்சினியர், நாலு டொக்டர் நாலு வாத்தி வரோணும் வந்து அவங்க நாற்பது மடங்காய்ச் பெருப்பிச்சுக் காட்டோனும்." இப்படி எவ்வளவோல் லாம் சொல்லுவாரு
எனக்கெண்டால் அப்புசொல்றதெல்லாம் அவ் வளவாய் பிடிக்கிறயில்ல. எனக்கு எங்கட ஊரில அப்பு மட்டுமே அரசாங்க உத்தியோகம் பெருமையிலும்
பார்க்கிறத நினைச்சுப்
பெருமை.
"வாத்யார்ர ப்ெடியன், வாத்தியார்ர பெடியன் "எண்டு என்ன மட்டும்தான் கூப்பிட வேணும் எண்டு கொள்ளை ஆசை எங்கட பள்ளிக்கூடத்திலைநான் எண்டு சொன் னால் எல்லாப்பெடியன்களும் கொஞ்சம் பயப் பிடுவாங்கள், பள்ளியில மட்டுமென்ன, வெளி யிலயுந்தான் பக்கத்து வீட்டுப் பெடியனுக ளோட சேர்ந்து மாங்காய் களவெடுக்கப் போற நான் எனக்கு மரத்தில ஏறத் தெரியாது. ஆனா அவங்கள் ஏறி எனக்கும் சேர்த்துப் பிடுங்கித் தருவாங்கள் அதிலயம் நான்தான் முதல்க் கடி கடிக்க வேணும்.
ஆக்களின்ர பல்லுப்பட்டதச் சாப்பிடக்கூடா தெண்டு அப்பு பள்ளியிலயும் வீட்டிலயும் வெச்சு, ஒரே சொல்லித் தாரவரு என்ர கூட்டாளிமாருக்கும் இது தெரியும்தான். ஆனாலும் அவங்க ஒண்டுமே பேசமாட்டாங் கள். அவங்களுக்கு எப்படியோ மாங்காய் கிடைச்சால் சரியெண்ட மாதிரித்தான் இல் லாட்டியும் என்ன எதிர்த்துப் பேசேலுமே?
அப்புவிட்டச் சொல்லி அடிவேண்டித் தந்திரு வனோ எண்டு பயம் அவங்களுக்குத் தெரி
ஜூலை 28 ஒகஸ்ட்
Ung, ঢালা LDITISTLI െ போரதத் தெரிஞ்சாலே அப்பு என்ர தோலை உரிச்சுப் போடுவாரெண்டு.
அப்புவுக்கு கோபம் வந்தால் நான் அவர்ர முகத்தப் பார்க்க மாட்டன் பார்க்க ஏலாது. கண்ரெண்டும் வெளியில பிதுங்க உதடு ரெண் டங்குலம் முன்னுக்கு வரும் அவரு அடிக்கத் தேவையில்ல, இப்பிடிப்பார்த்தாலே போதும். இப்பிடிப் பார்த்துப் பார்த்தே கனநாள் என்ர காற்சட்டையை ஈரமாக்க வைச்சிருக்காரு.
9ے
ஆனா, அப்பு ஒரு நாளும் எனக்கு அடிக்க யில்ல அடிக்காட்டியும் எனக்குப்பயம் போற தில்ல.
இப்படித்தான் ஒருநாள், நான் அப்புவிட்டச் சொல்லாம பெடியன்களோட இரவில பக்கத் தூர் கோயிலுக்கு நாடகம் பார்க்கப் போட்டன் அன்னேரம் நாங்க எந்த நேரத்திலயும் போக லாம். பேய்க்கு மட்டும்தான் கொஞ்சம் பயம்
அதுகும் பெடியன்களோட சேர்ந்து போகேக்கை பயம் அவ்வளவாய்க் காட்டிற uðldსეს).
போன இடத்தில எனக்குச் சரியான கறள் ஆணி ஒண்டு குத்திப் போட்டுது என்ர காலெல்லாம் ரெத்தம் எனக்கு வீட்ட போக வேணும் போல கிடந்தது. அவங்கள் நாடகம் பார்க்கிற உஷாரில மாட்டன் எண்டு சொல்லிப் (BLITIT LIGIgGIT. அவங்களுக்கென்ன JIGJrë கட கால்லயே குத்தினது. நான் கெந்திக் கெந்தி ஓடி வாரன் கால்ல மண் அப்பிப் பிசுபிசுப் பர்ய்க் கிடந்தது. ஆச்சி சொல்ர பேய்க்கதை யெல்லாம் ஞாபகத்தில் வந்து பயம் காட்டிச்சு ஆச்சி சொல்றவ, வேப்பமரத்தில வைரவன் இருக்காம், வைரவன் இருக்கிற இடத்தில பேய் முடுகாதாம் எண்டு. எனக்கு வைரவெனெண் டாலும் பயம்தான். ஆனால் பேயெண்டால் இன்னும் பயம். நான் வேப்பமரம் கூட இருக் கிற ரோட்டாப் பார்த்து ஓடிவாரன் எப்பி டியோ இளைக்க, இளைக்க வீட்ட வந்து சேர்ந் திட்டன் நான் வரும் வரைக்கும் அப்பு நித் திரை கொள்ளாம சிமிலி லாம்பை அரை வாசி யாகத் தூண்டி விட்டுக் கொண்டு அவர்ர சாய் மானைக் கதிரையில படுத்துக் கிடந்தாரு
ஆச்சி எப்பவோ தூங்கியிருக்க வேணும். ஆச் சியெண்டால் அப்புட அம்மா என்னக் கண்ட தும் அப்பு ஆத்திரத்தோட அடிக்கிறதுக்குக்
 
 
 
 
 
 

10, 1994
ஓங்கிக் கொண்டு வந்தாரு நான் கண்ணமூடிக் கொண்டே கெந்திக் கெந்தி நடந்தன் என்னப்பிடிச்சு ஒரு கை நிப்பாட் டிச்சு பிறகு என்ர காலைத்தூக்கிச்சு இது ரெண் டும்தான் என்னால உணர முடிஞ்சுது பிறகு
படீர் படீர் எண்டு சத்தம்தான் கேட்டிச்சு கண்ண முழிச்சுப் பார்த்தன்.அப்பு அவர்ர தலையில அவரே அடிச்சுக் கொண்டிருந்தாரு இந்தச் சத்தம் கேட்டு ஆச்சி ஓடி வந்தா என்ர முதுகில ரெண்டு வச்சா, பிறகும் அடிக்க அப்பு
நல்ல பிள்ளையா நடப்பன் அப்பு என்னக் கொண்டு ஆத்தோரத்துக்குப் போவாரு கடற்கரைக்குப் போவாரு படத்துக் குப் போவாரு (எனக்குப் பீப்பில போரதெண் டால் சரியான விருப்பம்) ஒருநாள் அம்மா வைப் புதைச்சு இருக்கிற இடத்துக்குக் கொண்டு போய் ஒரு கட்டிடத்தைக் காட்டி
கூட்டிக்
'இதுதான் மகன் உன்ர அம்மாட கல்லறை இதுக்குள்ளதான் மகன் அம்மாநித்திரை கொள் ளுறாவு' எண்டாரு எனக்கு அம்மா எப்படி
affuddya)
'அவன் காயத்தோட வந்திருக்கான் அடிக்கா தீங்கோ அம்மா' எண்டு தடுத்துப் போட்டாரு ஆச்சி என்ர கண்ணைத் துடைச்சு விட்டுற்று காயத்தையும் துடைச்சா, பிறகு கொஞ்சம் மண் ணெண்னைய காயத்தில விட்டா நான் துடிச் சன் ஆச்சி என்ர தீலையத்தடவி மெல்லமாச் álflögfr.
ஆச்சி என்னைப் பார்த்துச் சிரிச்சாலும், எனக்கு ஆச்சியோட கோபமாய்த்தான் இருந் தது. அடிச்ச அடுத்த நிமிஷமே அம்மா எண் டால் காயத்தோடவந்திருக்கிற எனக்கு இப்படி அடிச்சிருப்பாவோ' எண்டுதான் நினைச்ச நான் ஓ! நான் என்ர அம்மாவைப் பத்தியொண்டும் சொல்லாமில்லயென்ன? எனக்கு அம்மாவத் தெரியாது. நான் பிறக்கும் போதுதான் அம்மா செத்துப் போனாவாம். போட்டோவைக் காட்டினாங் கள் அம்மா எண்டு. சின்னப்பிள்ளையாய் இருக்கேக்கை 'அம்மா "எண்டு கூப்பிடுவன் அவபேசமாட்டா பிறகு தான் தெரிஞ்சுது அது போட்டோ எண்டு. ஆனா போட்டோ என்டால் என்னெண்டு தெரி uu9606). 9.LbLDT (BLIFLOTU LIT ஒாண்டு மட்டும் தெரிஞ்சுது அடுத்த நாள் அப்பு என்ன ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போனாரு அங்க ஊசியெல் லாம் போட்டாங்கள் வலிதாங்காம நான் கத் திக் கத்தி அழேக்கை அப்புட கண்ணிலயும் தண்ணியப் பார்த்த நான் அண்டைக்குத்தான் அப்புட கண்ணில முதன் முதல் தண்ணியக் கண்ட நான் அதுக்குப் பிறகு நான் அவ்வள வாய்க் குழப்படியொண்டும் செய்யிறயில்ல. அப்பு என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு
நித்திரை கொள்றா எண்டு பார்க்க ஆசை ஆனால் அப்பு விட்டச் சொல்லயில்ல. அப்பு அந்தக் கட்டிடத்தையே கொஞ்ச நேரம் முறைச்சுப் பார்த்துக் கொண்டு நிண்டாரு. பிறகு என்ர விரலைப் பிடிச்சுக் கொண்டு விறு, விறுவெண்டு திரும்பிற்றாரு
இன்னும் கொஞ்சக் காலம் அப்புட சொல்லக்
கேட்டுக் கொண்டு நல்ல பிள்ளையாய் நடந் தன்.
ஆனால் அப்பு மட்டும் வரவர மாறத் தொடக்
கிற்றாரு என்னேரமும் யோசிச்சுக் கொண்டி ருப்பாரு, 'சே.சே' என்று தன்பாட்டில சொல் லிக் கொள்ளுவாரு ராத்திரகள்ல நெடுநேரம் மட்டும் முழிச்சிருந்து எழுதிக் கொண்டிருப் பாரு நான் எட்டு மணிக்கேநித்திர போரநான் பயங்காரக் கனவேதும் கண்டால் எந்த நேரத்தி லும் முழிப்பு வந்து விடும் எனக்கு அப்பிடி முழிக்கிற நேரம் அப்புவைப் பார்த்தால் அவரு மோட்டைப் பார்க்கிறதும் தலையாட்டிறதும் எழுதுறதுமாய் முழிச்சிக் கொண்டிருப்பாரு எப்ப படுப்பாரு எண்டு எனக்கெண்டால் தெரி
UTg5). அப்பு மட்டுமென்ன, ஊரும்தான் மாறத் தொடங்கிச்சு சந்திக்குச் சந்தியும் கோவில் மடத்திலயும் கடதாசி விளையாடுற ஆக்கள் எல்லாம் விளையாட்டை மறந்து எதைப்பற்றி யோல்லாம் பெரிசா வாக்கு வாதம் பண்ணி GoIITräIgGiT.
சில நேரங்கள்ள கோவில் மரத்தடியில எல்லா ரும் கூடுவினம். அப்புதான் பேசுவாரு ஆக் கள் எல்லாம் அங்க, இங்க பார்க்காமல் அசை யாமல் அப்புவையே பார்த்துக் கொண்டிருப்
Lummius,
-9

Page 13
சரிநிகள்
'என்ன இருக்கிறது எங்களுக்கு? ஏன் வாழ வேண்டும் இப்படி? எண்ணிப் பாருங்கள், பக் கத்து ஊரோடு ஒப்புப் பாருங்கள் ஒழுங்கான ஒரு தெரு இருக்கிறதா? ஒரு தபால்நிலையம்? ஒரு சங்கக்கடை? எது? எது இருக்கிறது? ஆக, ஒரு பள்ளிக்கூடம் மட்டும் அதுவும் மாரி வந்
ஜூலை 28 - ஒகஸ்ட்
இருக்கிற பாம்போட தோள்ள கருப்புக் குழ லும் தொங்கிக் கிடக்கும். இது மாதிரி நீட்டுக் குழல் ஒண்ட எங்களுக்கு மான் இறைச்சி தார நடேசண்ணண்ட கையிலயும் கண்டதாய் எனக்கு ஞாபகம். அதாலதான் அவருமானைச் சுடுற எண்டு சொல்லுவாங்கள்
தால் மூடினமாதிரி சரி எல்லாம் விடுவோம் *சுடுறது எண்டால் எனக்கு எப்படியெண்டு
ஒரு பிரசவத்தை அவசரமாய்ப் பார்க்க ஒரு ஆஸ்பத்திரி? இல்லை எதுவுமே இல்லை! இது வும் இல்லை இல்லை என்பதே எமது குறியீடு எத்தனை பெண்கள் ஈன்ற பிள்ளையின் முகம் பார்க்காமலே மாண்டு போனார்கள் சுந்தரத் தின் தேவகி போல், சிவலிங்கத்தின் கமலத் தைப்போல், என்ஜானகிபோல் எத்தனைபேர் இப்படி.." அப்பு ஒருநாளும் பேசி முடிக்கமாட்டாரு தொண்டை அடைச்சுப் போயிடும். ஒருநாள் அப்பு வரும் போதே சிரிச்சுக் கொண்டு வந்தாரு நேரே அம்மாட போட் டோக்குக் கிட்டப் போனரு எல்லாம் சரிவரும் இனி எல்லாம் சரிவரும் ஜானகி, எங்கட பிள்ளைகள் முழிச்சிற்றான் கள், எழுந்திட்டாங்கள் இனி எல்லாம் சரிவ ரும்' அப்பு சொல்லேக்கை கண்ணிலநீர்முட்டி நீண்டது. அதுக்குப் பிறகு, எங்கட வீட்டிற்கும் புதுப்புது அண்ணமார் எல்லாம் வந்தினம். அவங்கள்
அப்பு அவங்களைக்
வந்தால், கூட்டிக்
கொண்டு அவர்ர அறைக்குப் போவாரு கனநேரத்துக்குக் கதைக்கிற சத்தம் கேட்கும். சிலவேளை அந்த அண்ணாமார் எங்கட மண் டபத்திலேயே படுத்துக் கொள்ளுவினம். இடுப்புல ஏதோ கட்டியிருக்கிறமாதிரி கூட்டிக் கட்டின அவங்கட ஒரு பக்கத்துச்சாரன் உப்பித் தெரியும். அதைத் தொட்டுப்பார்க்க எனக்குச் சரியான ஆசை. அவங்கள் விடமாட்டாங்கள். அதுக்குள்ள பாம்பிருக்குது எண்டு சொல்லு வாங்கள். அதுக்குப் பிறகு நான் அவங்களுக் குக் a போரயில்ல. சிலநேரம் யோசிக்கற நான் பாம்பு இவங்களக் கடிக்காதோ எண்டு. கேக்கப்பயம் பாம்பை வெளியில விட்டிற்ற? பாம்புக்கார அண்ணாமாரை ரோட்டிலயும் காணுறநான் ஆக்களும் அவங்களைக் கண் டால் தள்ளித்தான் நிப்பாங்கள் உடன உண் மையா நம்பித்தன் இவங்கள் பாம்புக்காரங்கள் தான் கூட்டங்களுக்கும் அப்புவோட அவங்க ளும் வந்தாங்கள். அப்பு பேசிறது குறைஞ்சு போச்சு. அந்த நெடிய அண்ணாதான் கனக்கப் பேசுவார். நல்லாத்தான் பேசுவார். இப்பயும் ஆக்கள் அசையாமல் ஆடாமல். அப்புவப் பார்த்த மாதிரி பார்த்துக் கொண்டிருப்பாங்கள் 'பெடியன் நல்லாப் பேசிறான்'
'LIT GJLP) எங்களுக்காக எவ்வளவு கஷ்டப்படு
கிறாங்கள்' பின்னுக்கிருக்கிற ஆக்கள் எல்லாம் இப்படி ஒவ்வொண்டைச் சொன்னாங்கள் எனக்கும்
பாம்புக்கார அண்ணமார் மீது விருப்பம் வந்திச் შტl. கொஞ்சக்காலத்தில எங்கட ஊரிலரோட்டுகள் எல்லாம் திருத்தினாங்கள் சில ரோட்டுக்கள்ள கறுப்புக் கறுப்பாக் கட்டையெல்லாம் கொண்டு வந்து போட்டாங்கள். ரோட்டோரம் இருந்த மரங்களையெல்லாம் வெட்டானாங்கள்.
ஆண்டுக்கொருக்கா ஊசி போடுற சோதினகா ரய்யா வாரமாதிரி இப்ப ஒவ்வொரு சனியிலும் ஊசிப் பெட்டியோட அஞ்சாறு பொம்பிளைய ளும், ரண்டு மூண்டு ஆம்பிளையஞம் பள் ளிக்கு வந்து பள்ளிக்கூடம் போகாத ஆக்க ளுக்கும் ஊசிப் போட்டாங்க, மருந்து குடுத் தாங்க பாழடைஞ்ச வளவொன்றில் கட்டிடம் ஒண்டு எழும்பிச்சுது.அதுதானாம் ஆஸ்பத்திரி யென்டாங்கள், பிறகு கரண்டு வந்தது. லைற் றும் வந்தது. அப்புதான் முதன் முதலாய் லைற் றிட சுவிச்சுப் போட்டார்.
அப்புட முகத்தில இப்ப ஒரே செஞ்சலிப்பு என்னேரமும் சிரிப்பு. கிழமைக்கு ரெண்டு மூணுதரம் பாம்புக்கார அண்ணாமாருக்கு விருந்து நடக்கும். இப்பெல்லாம் இடுப்பில
தெரியாது. இவங்களும் இதாலதான் பாம்பை யும் சுட்டிருப்பாங்கள் எண்டு நினைச்சன். முன்னை மாதிரியல்லாமல் கணக்க அண்ண மார், புதுப்புது அண்ணமார் எல்லாம் வந்தாங் கள் ஒரு நாள் வரும் போதே அப்புடமுகம் தொங்கிக் கிடந்தது. அண்டைக்கு மாதிரியே நேரே அம்மாட போட்டோக்குக் கிட்டப் போனாரு 'போச்சு எல்லாம் போச்சுது ஜானகி, இவங் கள் குடும்பத்திற்குள்ளேயே அடிபடுறாங்கள் போச்சு என்ர கனவு, உன்ர கனவு கனவின்ர கனவு எல்லாம் போச்சுது'
அண்டைக்கு வீட்ட வந்த பாம்புக்கார அண் அப்பாவுக்கும் இடையில உரத்த சத்தத்தில வாக்குவாதம் நடந்திச்சுது கடைசியாக இனிமேல் வீட்ட வரவேண்டாம்
ணாமாருக்கும்
எண்டு அப்பு சொல்லிப்போட்டாரு
அடுத்த நாள் வேற பாம்புக்கார அண்ணமார் வந்தாங்கள். அவங்களோடும் அதே மாதிரித் தான். சனங்களைக் கூப்பிட்டு அப்பு எல்லாம் சொன்னாரு அதுதான் அவர்ர கடைசிக் கூட் டம். அதுக்குப் பிறகு அவர் கூட்டத்துக்குப் போகயில்ல, போக விரும்பயுமில்ல, போக இருக்கயுமில்ல. இந்தக்கரண்ட கட்ட்ையில கட்டையாய்க் கிடந் துதான் கூட்டம் கூட்டினாரு அப்புட சவத்தப் பார்க்க கூட்டம் கூட்டமா வந்தினம், பாத்தி னம் ஒண்டுமே பேசயில்ல போயினம். ஆச்சி மட்டும் நெஞ்சிலடிச்சி அழுதா மண் அள்ளித்திட்டினா, ஏனெண்டு விளங்காமலே நானும் அழுதன் அப்புவப் பார்த்துவிம்மினன்
எனக்கு இப்பந்த கரண்ட கட்டையை டிார்க்க வேணும் போல இருக்குது போறன் ஆஅந்தா தெரியது. குலை வெட்டின பனமரம் போல, லைற்றை இழந்து ஒத்தையாய் நிக்குது. கிட்டப் போரன். கீழே கண்ணாடித்துண்டுகள் சிதறிக் கிடக்குது. 'ஊருக்கே வெளிச்சம் குடுக்க மாதிரி இருந் தது. ஆரோ கோதாரி பிடிச்சதுகள் உடைச்சுப் போட்டுதுகள் ஒருவன் நிண்டு பார்த்து விட்டு இப்படிச் சொல்லி விட்டு போனான். எனக்கு மின்னல டிச்சமாதிரி ஆச்சி திட்டினது ஞாபகம் வந்தது.
'டேய் உன்ரை கொப்பு, இந்த ஊருக்கே தொண்டு செய்தானேடா பாடையில போரவங் கள் இப்படிச் செய்து போட்டாங்களேடா' நான் கட்டையைப் பார்க்கிறேன். அப்புவ இழந்த என்னைப் போல, லைற்றை இழந்து அதுகும் ஒத்தையாய் . UTGILD! ஓடிப்போய் கட்டிப்பிடிச்சன் முன்னுக்கும் பின் னுக்கும் தடவிக்குடுத்தன் "பூரணைக்கு முத்திட்டுதுபோல கிடக்கு' ஒரு வன் என்னைப் பார்த்துச் சொல்லிற்றுப் போனான். தோளை ஆரோ தொட்ட மாதிரியி ருந்திச்சுது திரும்பிப் ஆச்சி நிண்டா.
பார்த்தன்.
"ஆச்சி பூரணைக்கு முத்திட்டுது எண்டால் என்ன ஆச்சி' அவ பேசாமல் நிண்டா நான் உலுக்கிக் கேட்டன். 'வெளிக்கிடு ராசா, நாம எங்கயாச்சும் கண் காணா தேசத்துக்குப் போவம்' எண்டா இந்தா, இப்ப ஆச்சிர விரலைப் பிடிச்சுக் கொண்டு பின்னால போறன், கரண்ட கட்டை யில விட்டுக் கணக்கத் துாரம் வந்தாச்சு திரும் பிப்பார்க்கிறன் பாவம் அது ஒத்தையாய் தட விக் குடுக்க ஆளில்லாமல்.
 
 
 

ஒரு ஜனத்தின் ா
இ ஜனனத்தின் அஸ்தமனம்
கொழும்பூர் முத்துலிங்கம் வெளியீடு: தேசிய கலை இலக்கியப்பே jബ.
1. முன்னுரையில் குறிப்பிட்டதைப் போல, சரசு, கெளரி, அவள் குழந்தை ஆகிய மூன்று தலை முறைகளைச் சந்தித்த கணபதிப்பிள்ளை (கண பதி சாமி) யின் கதையைக் கூறும் இந்நாவல் கெளரியின் அஸ்தமன காலத்திலிருந்து ஆரம் பித்து முன்னோக்கிச் செல்கிறது.
2. இந்நாவலில் வரும் சகல பாத்திரங்களும், ஏன் ஒரே ஒரு தடவை வந்துபோகும் மாதா
கோவில் பாதிரியாரும் மனதில் நிற்கக் கூடிய ளவு நன்கு இயக்கப்பட்டுள்ளனர். 3. கணபதியின் இந்து மதத்தீவிரப்பற்றும், பொன்னாச்சிப்பாட்டி கிறீஸ்தவ மதத்திற்கு மாறாதிருந்தும் யேசுவையும் முருகனையும் ஒன்று போல் மதிக்கும் சமரசப் பாங்கும், பாதிரி யாரின் கல்லறையையே வணக்கஸ்தலம் போல் கொண்டொழுகியமையும், பாதிரிமார் சமூக சேவை எனும் பெயருடன் மதமாற்றத் தினை இணைப்பவர்கள் எனும் பொதுவான எண்ணத்தைப் போக்கும் வகையில் பிரான் சிஸ் சுவாமியார் அந்தோனி ஆகியோரது பாத் திரப் படைப்பும் அழகாகச் சித்திரிக்கப்பட்டுள் GT5
இக்குறிப்புகள் நாவலைப் பற்றியது. சில சிறுக தைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. உருவெளி மனிதர்கள், சில நிஜங்கள், அக் கினி, ஒருமகன் தன் தாயைத்தேடுகிறான், விசா ரம் ஆகிய கதைகளும் இதனுள் அடங்கும். சிறுகதைகள் பற்றிப் பெரிதாகச் சொல்ல ஒன்று மில்லை. வழமையான வீரகேசரியின் சிறுகதை கள் தான்.
முடிவாக நீர்கொழும்பூர் முத்துலிங்கம் இன் னும் தரமான உடைப்புகள் தருவதற்கு இடம் ഉ_ങ്ങ്'(.
(று)இல்லை/
எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை" stið.Gl Jerrenoir தடம் வெளியீடு
தமிழில் பசுவய்யாவின் கவிதைப் படைப்பு ளைப் போலநான் ஒரு கவிதையும் எழுதவில் |au)"" என்று ஆதங்கப்படுகிற பெளஸரின் கவி தகள் இவ்வாறு ஆதங்கப்படுகிற அளவுக்கு ஈவய்யா என்ன எழுதி இருக்கிறார் எனும் கள்வி ஒருபுறம் இருக்கட்டும். பசுவய்யா lன் மனதைத் தொடாத கவிதைகளுடன் ஒப் டுகிற போது பெளஸரின் சில கவிதைகள் னசைத் தொடுகிறது.
ஒரு பூவைப் போலிருந்த எனது கிராமம் ணந்தின்னிக் கழுகுகளின் கூடாரமாயிற்று ரு பகற் பொழுதில்."
ன்று தொகுப்பில் வருகிற பல வரிகள் அவ்
வாறனவை. காதலையும், அரசியலையும் ஒரு பேனாவே எழுதியது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. காதலைப் போலவே அரசியலை Ավլb சொல்கிற இதயம் இவர்க்கு வாய்த்திருக்கிறது. 'வந்தார்கள் போனார்கள் விழகளை உருட் டித் திரட்டி வஞ்சினத்துடன் பார்த்தார்கள் நான் அறுவைக்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு போல் இருந்திருக்க வேண்டும் இன்று வரை விசாரிக்கப்படவில்லை சுடுவதாகத் தீர் மானித்திருந்தால் கதை முடிந்திருக்கும்./ இருள் எங்கும் பரவிக்கிடக்க பின்னறையில் கதைப்பது தெளிவாய்க் கேட்குது "நள்ளிர வில் அந்த நாயை டயர் போட்டு எரித்து விடுங்கள்' என்று.
மென்மையாகச்
இந்த மொழிநடை இவர் தொகுப்பில் பல கவி தையில் வந்து விழுகிறது. வாசித்து முடிக்கிற போது சுமாரான ஒரு கவிதைத் தொகுதி என்று
தான் சொல்லலாம்.
பின்வரும் வரிகள் உமா வரதராஜன் சம்பந்தப் பட்டது. தொகுப்பில் உமா வரதராஜன் சிறுகு றிப்பு எழுதியிருந்தார். புரட்சி பற்றிக் கவிதை எழுதியவர்களும், போராட்டம் குறித்துக் கவிதை எழுதியவர்களும் உமா வரதராஜனின் கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இத்த கைய கவிதைகளில் போலியும் உண்டு. நேர் எழுதியவையும் உண்டு. உமா வரதராஜன் இதனை இனங்கா ணத் தவறி விடுகின்றார். அவர் இதனைக் கவ னிப்பது நலம்.
மையான கவிதையாக

Page 14
பெண்களின் குரல்:
©Taifugiò
இது கோரிக்ை
அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படு வதற்காக பெண்ணுரிமை الاصالتهوى புகள் ஒன்றிணைந்து முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள் ளன. அவற்றின் சாராம்சம்
முதலாவது கோரிக்கை GALI GÖSTEEGT LULL LLUILD Charts தொடர்பானது மார்ச் 1993 இல் அமைச்சரவையில் ஏற்றுக் கொள் ளப்பட்டுள்ள பெண்கள் பட்டயம்
இன்னும் சட்டமாக்கப்படவில்லை.
(Women's
எனவே அது சட்டமாக்கப்பட வேண்டும் என்பதோடு தேசியப் பெண்கள் ஆணைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட வேண்டும். இரண்டாவது கோரிக்கை தனித்த னியாக இயங்கிவரும் பெண்கள் பணியகம், பெண்கள் விவகாரம் Gig, TLs LT60' அமைச்சு இரண்டை யும் ஒரேயமைப்பாகத் திட்டமிடல் திட்ட அமுலாக்கல் அமைச்சோடு சேர்க்க வேண்டும் என்பதாகும் சட்டச் சீர்திருத்தங்கள் பற்றிய மூன் றாவது கோரிக்கை, பெண்களுக் கான திருமண வயதை 12இலி ருந்து 16ஆக உயர்த்த வேண்டும் எனவும் விவாகரத்துச் சட்டங்கள் முற்றாகச் சீரமைக்கப்பட வேண் டும் எனவும் நிலவுரிமை பெண்க ளுக்கு சமமான முறையில் கிடைக் கும் வகையில் 1935ஆம் ஆண் டின் சட்டங்கள் திருத்தப்படவேண் டும் என்றும் வலியுறுத்துகிறது. மேலும் பாலியல் வன்முறை தொடர்பான சட்டமூலங்கள் திருத் தப்பட வேண்டும் குடும்ப வன்
முறை, தகாப்புணர்வு, பாலியல்
அம்சங்கள் தொடர்பான சட்டமூலங்கள் வரை யப்பட வேண்டும்.
இம்சை போன்ற
பொருளாதார நடவடிக்கைகள் பற் றிய கோரிக்கை நான்காவதாகும். எல்லாத் தொழில் வாய்ப்புகளிலும் பெண்களுக்குச் சமமான வாய்ப்பு கள் தரப்பட வேண்டும் தோட்டங் கள், சுதந்திர வர்த்தக வலயங்களில் வேலைத்தள நிலைமைகள், சுகா தார வசதிகள் அபிவிருத்தி செய் யப்பட வேண்டும் தொழிற்சங்க உரிமைகள் வழங்கப்பட வேண் டும்.
கல்வி சம்பந்தமான ஐந்தாவது கோரிக்கை கட்டாயக் கல்வியை வலியுறுத்துகிறது. 2000ஆம் ஆண் | GTT GÉile) 5-16 GAJGODITULIT GOT GIT GoaoIT வயதினருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்படவேண்டும் என்று வலி யுறுத்துகிறது.
சுகாதாரம் தொடர்பான ஆறாவது கோரிக்கை குழந்தைகள், பெண் கள் அனைவரதும் போஷாக்கு அதிகரிக்கப்படவேண்டும் என்பது தொடர்பானது. கடந்த காலங்க இவர்க (ELDITUALDITg;C) பாதித்துள்ளமையால் இது ஒருமுக் கியமான கோரிக்கையாகும். ஒரு பெண்ணுக்குத்தான் தனது இனப்பெருக்க இயல்புமீதான ஆட் சியும் கட்டுப்பாடும் இருக்க (36) GöyT டும் என்று இந்தக் கோரிக்கை வலி யுறுத்துகிறது. குடும்பக் கட்டுப் பாடு மற்றும் திட்டமிடல் நடைமு றைகளிலும் அவளின் உரிமைகள் பேணப்பட வேண்டும்.
ளில் போஷாக்கின்மை
ளையே மிகவும்
அரசியலில் பங்ெ
பான ஆறாவது தேச தேசிய மட் லும் பெண்களு வழங்கப்பட ே சொல்கிறது.
ஏழாவதும் மிகவு DIT GOT GEG, ITÁflösa தொடர்பானதாகு யுத்த நிலைமை சுபீட்சமும் சமாதி வகையில் ஆக்க டிக்கைகள் எடுக் எனவும் இடம் ெ குறிப்பாகப் பென் தைகளினதும் உ காப்பான மீளக் ( மைகளும் அ வேண்டும்.
இந்தக் கோரிக்ை ஆய்வு நிறுவன பெண்களும் ெ தொடர்பான மைப்பு முஸ்லீம் மற்றும் இயச் (MWRAF) gavrši ழகப் பெண்களன பெண் கல்வி மற் ub (WERC), (5 Sanabulb (CF குரல், காந்தா சக்தி ருத்தியிலும்
பெண்கள் தொட ομευτιρ (IAWD), மூன்று பெண்ணு கள் கையெழுத்தி
திருகோணமலையில் ரெலோ இயக்கம் நகரசபை அதிகாரத்தை ஊடகமாகக் கொண்டு கப்பம் கேட் கும் முயற்சியில் ஈடுபட்டு வருகி றது. முதலாவது கட்டமாக நகர சபை எல்லைக்குள் இயங்கி வந்த மினிசினிமா எனப்படும் வீடியோ பட உரிமையாளர்களை நகராட்சி மன்ற அதிகாரத்தை உபயோகித்து அழைத்து மாதா மாதம் ரெலோ இயக்க வளர்ச்சிக்கு கப்பமாக ஒரு குறிப்பிட்ட தொகையைத் தரச் சம் மதமானால், நகரசபையின் அங்கீ காரம் தரப்படும் எனக் கூறப்பட் டது. 'நகரசபைக்கு வரியும் கட்டி உங்களுக்குக் கப்பமும் கட்டவா லைசன்ஸ்?' என்று தொண்டை வரை வந்த வார்த்தையை அடக் கிக் கொண்டு 'ஆம்' என்று தலை யசைத்தனர் வீடியோ உரிமையா GT rig, GT.
இதற்கான முயற்சியாக தியேட்டர் உரிமையாளர்களை அழைத்த சூரி யமூர்த்தி (நகரபிதா) "வீடியோ D_fløMLDu IGITsigeir LIIIGJlb' GTGIL பரிதாபம் காட்டி 'அவர்களுக்கு லைசன்ஸ் கொடுத்தால் என்ன?" என்று வினவினார். தங்கள் வியா பாரத்துக்கு எதிரான சட்டவிரோ தத் தொழிலுக்கு லைசன்ஸா என வெருண்ட தியேட்டர் உரிமையா ளர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப் 1ܦܘܠܘܡܗܒܸ ܒܲܢ ܬܡܗ811re gars 15sgs]
-uafásai eging BM
திருமலை நகரசபைத் தலைவரின் ஜீவகாரு
கள் பட்டினி கிடந்
ரைப் பயமுறுத்த "பிச்சை வேண் டாம் நாயைப்பிடி' என்ற நிலை யில் வீடியோ திரையரங்குகளை மூடிவிட வேண்டும் என்று உத்தர விட்டு விட்டார். ஆனால் அவை மூடப்படவில்லை என்பது வேறு 66) LLILD.
தனது கட்சிக்கு வேறு எவ்வாறு வருமானம் தேடலாம் என்று சிந் தித்த நகரசபைத் தலைவருக்கு அண்மையில் புதிய ஐடியா பிறக் கவே இறைச்சிக்கு மாடு அறுப்ப வர்களைத் தேடிப் புறப்பட்டார்.
நகரசபை வாகனத்தை தூர நிறுத்தி விட்டு இறங்கி நடந்து போன சூரிய மூர்த்தியின் கண்ணில் மூன்று பசு மாடுகள் பட்டுவிடவே 'இவற்றை ஏன் அறுவைக்கு கொண்டு வந் தாய்?" என்று வீராவேசங் கொண் டதோடு அப்பசுக்களை திரும்ப வும் உரியவர்களிடம் வேண்டுமென்று கட்டளையும் இட்
சேர்க்க
டார். மூன்று பசுக்களும் வேறாகக் gu u ULJU I 601. அறுவைக்காரர் களை அலுவலகத்துக்கு வரும்படி சொல்லிவிட்டுத்திரும்பிவிட்டார்.
பாவம் அறுவைக்காரர் நகரசபை அலுவலகத்துக்குப் போனபோது ' இங்கல்ல ரெலோ அலுவலகத்துக் குப் போங்கள்' என்றார். அங்கே விழுந்தடித்துக் கொண்டு போன Gius ܡܗܡܘܒ 10 ܒܩܠܬܐ
வெட்டினாலும்
ஆனால் எங்கள் மாதா மாதம்
போதும்' என்று டது 'ஐயா இது அறுவைக்காரர்கு திரும்பி வந்து ே வர்கள் முடிவை என்று பதில் சொ
நிலைமை இவ்வ பொறுப்பான ெ பரிசோதகர் த6ை ஐயா, இது எம்.ஓ பணி, நாங்கள் த நீங்கள் தேர்தலி போய்விடுவீர்கள் கல்லவா நிரந்தர டும்' என்று புலம் Liquit?" என்று GLITU Gill LITi.
கடைசியில் நடந் கள் தான் பாவம் இழுபட்ட மூன்று டினி கிடந்த பின்
ஆனால் நகரசை நாளிதழ் நிருபர்
ரிங்ஸ் கொடுத்து பாற்றி விட்ட ஜி யும் தன்னைப்ப யும் போட்டு விட்
என்னே அரசிய
 

கடுப்பது தொடர்
கோரிக்கை பிர உங்கள் அனைத்தி க்கும் நியமனம் வண்டும் என்று
ம் முக்கியமானது கை சமாதானம் ԼԻ. இன்றைய யில் இனத்துவ நானமும் நிலவும் பூர்வமான நடவ கப்பட வேண்டும் பயர்ந்தவர்களின் ண்களினதும் குழந் ரிமைகளும் பாது குடியமர்த்தல் உரி ங்கீகரிக்கப் பட
ககளில் பெண்கள்
Lb (CENWOR), நாடர்புசாதனமும் ஆய்வுக் பெண்கள் ஆய்வு முன்னணி ODELL LI JIĠDIEGODGDja, buot L. (SLFUW), றும் ஆய்வுநிலை டும்ப சேவைகள் S), பெண்ணின் தி, சூரியா, அபிவி விவசாயத்திலும் பான ஆய்வுநிறு உட்பட முப்ட்த்து
gall L.
ரிமை அமைப்பு ட்டுள்ளனர்.
പ്രjഖruിങ്ങെ',
கட்சி வளர்ச்சிக்கு பணம் தந்தால் GLTLib GLI FLILL
சரியா?" என்று ரியமூர்த்தியிடம் கட்ட போது 'அ மீறக் கூடாது' ல்லியுள்ளார்.
றிருக்க அதற்குப் பாதுச் சுகாதாரப் வரை அணுகி " எச். அலுவலகப் லையிடக்கூடாது. ல் வந்தவர்கள். எமது வேலைக் ஆபத்து வரக்கூ பி'ஒஹோ அப் கேட்டு விட்டுப்
தது என்ன? பசுக் இந்த விவகாரம் நாட்களும் பட் GLJL LLLJL JLLL LGBT.
பத் தலைவரோ ஒருவருக்கு கூல்
LJ353,60GT53, IT வகாருண்யத்தை றிய செய்தியை
L TITI
Gassaugomisit
ஜூலை 28 - ஒகஸ்ட் 10, 1994
14
சம்மாந்துறையில் வன்முறை
LTராளுமன்றத் தேர்தல்களின் ஜனநாயகத் தன்மையை விளங்கிக் கொள்ளத் திராணி இல்லாத சம் மாந்துறை ஐ.தே.கட்சி அரசியல் வாதிகள் சென்ற பிரதேச சபைத் தேர்தலின் போது காட்டுமிராண் டித்தனமான அரசியல் அராஜகத் தில் ஈடுபட்டிருந்தமையை ஞாப் கப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கிழக்கில் பல தசாப்தங்களாக ஆட்சி பீடத்தி லிருந்த ஐ.தே.கட்சி அரசியல்வாதி கள் எதிர்க்கட்சிகளின் பலம் கையோங்கி வருவதைச் சகிக்க முடியாமல் சம்மாந்துறையில் வர லாற்றில் இல்லாதவாறு பிரதேச சபைத் தேர்தல்களில் அரசியல் வன்முறையில் ஈடுபட்டிருந்தனர். இதற்கேற்றவாறு ஒழுங்கையும் நிலைநாட்ட வேண் டிய பொலிஸாரும் இதற்கு ஒத்து ழைத்திருந்தனர். எதிர்க்கட்சி அரசி யலில் ஈடுபட்டார் என்றே ஒரே காரணத்துக்காக இளம் சட்டபீட
சட்டத்தையும்
மாணவனொருவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டு கூண்டில் அடைக்கப்பட் டார். பின்னர் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் தலையீட்டால் விடு தலை செய்யப்பட்டார். அது மட்டு மல்லாமல் எதிர்க் கட்சி ஆதரவா ளர்கள் பலர் தாக்கப்பட்டனர், பய
முறுத்தப்பட்டனர். பிரச்சாரக் கூட்
டங்களைத் தடை செய்வதற்கு தங் களாலான வித்தைகளையெல்லாம் கையாண்டனர். அக்கட்சியிலுள்ள படித்த உத்தியோகத்தினர்கள் கூட அராஜகத்தில் ஈடுபட்டதும் வெறித் தன அரசியலுக்கு ஆதரவளித்த தும் எம் கண்முன்னாலேயே நிகழ்ந் தது. பிரதேச சபைத் தேர்தலுக்கு முதல்நாள் இரவு எக்கச்சக்கமாக குடித்துவிட்டு ஆயுதம் தரித்தவர்க ளாக அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்தக் குடிகாரக் கூட்டத்தில் ஒரு அதிபரும் அடங்கியிருந்தார்.
இப்போது மக்கள் கவலையெல் லாம் சென்ற பிரதேச சபைத் தேர் தல்போல இம்முறையும் பொதுத் தேர்தலில் அப்படியான மிரட்டல் சம்பவங்களும் அடாவடித்தனங்க ளும் நடக்குமா என்பது தான். அதற்கு சான்றாக சென்றமுறை நிய மனப்பத்திரம் தாக்கல் செய்து விட்டு ஊர்வலம் வந்த எதிர்க்கட்சி வாகனத்தின் மீது கல்லெறிந்து இரு வரைக் காயப்படுத்தியது போல இம்முறையும் ஆளுங்கட்சியினர் கல்லெறிந்து தங்களது வீரத்தைக் காட்டினர் நல்லவேளை எவருக் கும் ஏற்படவில்லை. ஆளுங்கட்சியினரின் வன்முறை கள் தொடருமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
SETULJI LÎD
புயலன்
அரசியல் கட்சிகளுக்கு அம்னெஸ்ரியின் வேண்டுகோளி
அ ம்னெஸ்ரி இன்ரநஷனலின் செயலாளர் நாயகம் பியர் ஸானே அவர்கள் இலங்கைப் பொதுத் தேர் தல்களை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பகிரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்த அரசியல் கட்சிகள் என்ன நட வடிக்கைகள் எடுக்கப் போகின்றன என்பதைத் திட்டவட்டமாகத் தெரி விக்க வேண்டுமென பியர் ஸானே அவர்கள் இந்தக் கடிதத்தில் கேட் டுள்ளார்.
அவருடைய கடிதத்தின் சாராம்சம்: கடந்த பத்து வருடங்களில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல் கள் இலங்கையில் பரவலாக இடம் பெற்றுள்ளன. ளைப் பேணுவதற்கான சில நடவ
மனித உரிமைக
டிக்கைகள் போதிலும் இலங்கையின் எல்லா மக்களதும் மனித உரிமைகளை யுத்த நிலைமையிலும் யுத்தமற்ற சூழலிலும் பேணுவதற்காக ஏராள மான நடவடிக்கைகள் தேவை.
எடுக்கப்பட்டுள்ள
இலங்கையின் எல்லாமுக்கியமான அரசியல் கட்சிகளும் மனித உரி மைகள் தொடர்பான தங்களு டைய நிலைப்பாட்டையும் மனித உரிமைகள் பேணப்படுவதைப் பாதுகாக்கும் வழியில் தாம் எடுக்க விருக்கும் நடவடிக்கைகள் பற்றி யும் பகிரங்கமாகத் தெரியப்படுத்த
வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றோம்.
பின்வரும் மூன்று அம்சங்கள் கவ னத்திலெடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றோம்.
அரசியல், குடியியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத் 55(5lb (International Covenant on Civil and Political Rights - ICCPR) இயைவாக இலங்கையின் அரசி யல் யாப்பும் ஏனைய சட்டங்களும் திருத்தப்பட வேண்டும்.
ஜெனிவா ஒப்பந்தங்கள் சிலவற் றிலும் ICCPR இன் சில ஒப்பந்தங்க ளிலும் இலங்கை இதுவரை கையெ ழுத்திடவில்லை. இவையனைத்தி லும் இலங்கை கையெழுத்திட வேண்டும்.
இலங்கையில் தொடர்ந்தும் நிக ழும் மனித உரிமைமீறல்களுக்கு இன்னுமொரு முக்கிய காரணம் ஆயுதப் படையினருக்குச் சட்ட மூலம் வழங்கப்படும் தண்டனை தவிர்ப்பு (MPUNITY) சலுகையா கும். இது நீக்கப்பட வேண்டும். தேர்தல்கள் ஓகஸ்ட் 16ம் திகதி நடைபெற இருப்பதால் மனித உரி
605GT தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவும் அவை பேணப்படுவது தொடர்பா கத் தாம் செய்யவிருப்பதை மக்க ளுக்கு உறுதியாகத் தெரிவிக்கவும் இது ஒரு நல்ல சூழல் என்று நாம் கருதுகிறோம்.
தொடர்பாகத்
SS

Page 15
சரிநிகள்
ஜூலை 28 - ஒகஸ்ட்1
றிலும் பார்க்க இய களுக்கு நிறையச் ளன என்று நான்
நான் பிரபாகரனை
ஆனால் பொன் சிவசிதம்பரத்தை கவே கருதுகின்றே நீலன் திருச் செல் பொது சன முன்ன தற்கும் எதுவி
o obo) -).
பொ.ஐ.முன்னணி டியலில் யாழ்ப்பா இல்லையென கு. ளுக்கு அறிக்கை யூ.என்.பியில் இ உண்மை. முன்ன6 எனக் கூறியுள்ளா
alumi நான் ஒரு) پل
பொது சன ஐக்கிய முன்ன ணியின் சார்பில் கொழும்பு மாவட் டத்தில் போட்டியிடும் திரு.ராஜரத் தினம் அவர்களைச் சந்தித்தோம். 9IGICDL60TT60T உரையாடலின் போது அவர் தெரிவித்த கருத்துக்க ளின் சில பகுதிகள்
'ஜூலை 8ம் திகதி மதியம் சந்தி ரிகா அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று அங்கு சென்ற போது அவர் என்னைத் தனது பட்டியலில் போட தெரிவு செய்துள்ளதாகக் கூறினார். நல்ல தகுதியுள்ள இளம் தமிழர் கள் ஒருவரும் இல்லை. உங்களுக் குச் சம்மதமா?' எனக் கேட்டார். என் விருப்பத்துக்கு ஏற்றபடி பேசு வதற்கும், எனது அப்பா முன்பு சுதந்திரக்கட்சியில் இருந்த போது இருந்த தடைகள் ஒன்றும் இருக்கக் கூடாது என்றும் கோரிக்கைகளை முன்வைத்தேன். 'இராணுவ ரீதி யில் பிரச்சினையைத் தீர்க்க முடி யாது. பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்கலாம் என்று அவர் கூறினார். எல்லாம் சரிவந்தால் நீங்கள் என்னு டன் யாழ்ப்பாணம் வரவேண்டும்' எனச் சந்திரிகா கேட்டுக் கொண் டார். அவருடைய பாணி என்னை
ஈர்த்து விட்டது.
Εθου தமிழன்.
17 வருட யூ.என்.பி ஆட்சிக்காலத் தில் தமிழர்கள் நிறையவே கஷ்டப் விடுத லைக் கூட்டணியும் 13வது திருத் தச் சட்டம் வந்த பிற்பாடு பாராளு மன்றத்திற்குத் தம்மை அனுப்பிய வர்களைப் பற்றி யோசிக்காமல் விட்டு விட்டு இந்தியாவுக்கு ஓடி விட்டார்கள். அந்த நேரத்தில் தான்
பட்டுள்ளார்கள். தமிழர்
பல இயக்கங்கள் வந்தன. இயக்கங் கள் தமிழ் மக்களுக்கு நிறையச் சேவை செய்துள்ளன. இனப் பிரச் சினைக்கான தீர்வை குமார் பொன் னம்பலத்தாலோ, நீலன் திருச்செல் வத்தாலோ, சிவசிதம்பரத்தாலோ காணமுடியாது பிரபாகரன் தான் அதற்குச் சரியானவர்
இன்று தமிழர்கள் தலைநிமிர்ந்து நடப்பது பிரபாகரனால்தான். மற்ற இயக்கங்களைப்பற்றி எனக்கு ஒரு கோபமுமில்லை. ஆனால் கூட் டணி, தமிழ் காங்கிரஸ் ஆகியவற்
பெயரே தெல்லிப்ப ராஜரட்ணம். பொஐ.முன்னணி யும் இனப்பிரச்சின் வைக்கவில்லை என் றது. ஆனால் நாங்க தியபிரமாணம் ஒன் இனம், சாதி, மதம் யில் கதைப்பதில்லை டிக் கதைத்தால் கட் விலக வேண்டும் எ6 திரிகா)எனக்கு வாச் எார் அரசியல் ரீதிய பிரச்சினையைத் தீ றும் தனக்கு ஒரு சந்த டும் தமிழர்களுக்கு வதற்கு என்று கூ நான் பாராளுமன்றம் மாதத்துக்குள் தமிழ் சினை தீராவிட்டால் துறப்பேன். அப்படி விட்டால் எந்தத் த QDGOTğ; 9:LGA)ITLib.
வெட்கத்துக்குத்
பதினைந்து நூல்களோ தடைசெய் யப்படவில்லை. இவற்றுள் ஐந்து ஆறு கவிதைத் தொகுப்புகளும் நான்கு கட்டுரைக் கோவைகளும் அடங்கும்.
நாவல்களும்,
இன்றைய இலங்கையின் சூழலில் லஜ்ஜா தடைசெய்யப்பட
வேண்டிய நூலல்ல. வாசிக்கப்பட வேண்டிய நூலாகும். கலாபூர்வமற்ற நாவல் என்றாலும் பங்களாதேஷில் இந்துக்களுக்கெ
LUFTGIGIDIT
.oonه-j60)Lل
திரான இனத்துவ வன்முறையின் போது பாதிக்கப்படும் ஒரு இந்துக் குடும்பத்தின் வாழ்வு பற்றிய நாவல் லஜ்ஜா. இந்து-முஸ்லிம் என்னும் பாத்திர வார்ப்புகளை மறந்து விட்டால் சிங்கள - தமிழ் என்றோ அல்லது சேர்பிய - பொஸ் ஸியர் என்றோ அல்லது யூதர் - முஸ்லீம் என்றோ எல்லாவகை யான சூழலுக்கும் பொருந்திப் போகிற ஒரு அனுபவம் தான் நாவ லில் பேசப்படுகிறது.
Dës, GİT
Liq55 சமுதாயத்து கெட்டது எது என்று அதிகாரம் அஸ்வ போன்ற குருட்டுச் சி
ஐ.தே.கட்சி அரசிய இருப்பது தேசத்தில்
uiño!
வெட்கம் என்ற இங்கு அர்த்தமில்ல விட்டது.
துக் கொண்டார். சிறிசபாரட்னத் தின் பின் ரெலோவின் தலைவராக செயலாற்றி வந்த செல்வம் என்ற திரு.அடைக்கல நாதனுக்கு பெயர ளவில் ஒரு பதவி கொடுக்கப்பட்
- لازت
சிறிகாந்தாவும் மீண்டும் இணைந்து Ο επε ότι πή. இப்பின்னணியிலேயே ரெலோ
வின் புதிய தலைமைப்பீடம் மட்டக் களப்பில் ஜனாவை ஓரங்கட்டி பேட்டோவை தமக்குச் சாதகமாக வளர்த்தெடுக்க முற்பட்டது என இயக்க வட்டாரங்கள் தெரிவிக்கின் றன. இயக்க நிதிகள் இன்று சிவாஜி லிங்கத்திடம் முடங்கிக் கிடப்பதாக வும் அதில் ஒரு பகுதியை தேர்தல் வேலைக்காக ஜனாவிற்கு கொடுக் காமல் காலந்தாழ்த்தியதாலேயே
சிக்கல் தோன்றிய
அவை கூறின. சி த.கா.விலிருந்து ஐ கட்சி மாறிய திரு.மே வின் நெருங்கிய உற அவருடன் தொட தொடர்பு வைத்திரு வும் ரெலோ அதிரு கூறுகின்றனர்.
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கங்கள் தமிழர் 3.
சவை செய்துள் ருதுகின்றேன். மதிக்கின்றேன். ாம்பலத்தையும், ம் கோழைகளா
T.
பத்திற்கும் நான் ணியில் சேர்ந்த சம்மதமும்
யூ.என்.பி பட் ணத் தமிழர்கள் Tñ பத்திரிகைக விட்டுள்ளார். bலை என்பது னியில் இல்லை அது சுத்தப் த்தமான இணு
என்னுடைய
ழை சின்னப்பா
எந்தத் தீர்வை னைக்கு முன் 1று கூறப்படுகி ள் முதலில் சத் று எடுத்தோம். என்றடிப்படை என்று. அப்ப சியில் இருந்து எறு. அவர் (சந் குறுதி தந்துள் ாகத்தான் இப் ö,35GomTLD" GTIGST ர்ப்பம் வேண் ஏதாவது செய் றியுள்ளார்.
சென்று ஆறு மக்களின் பிரச் நான் பதவி நான் செய்யா
மிழனும் என்
வண்டியவை க்கு நல்லது தீர்மானிக்கிற அவர்கள் ந்தனையுள்ள வாதிகளிடம் துர்ப்பாக்கி
சொல்லுக்கே LDá) ($LITü1
எனவும் வாஜிலிங்கம் தே.கவிற்குக் திலால் நேரு னர் என்றும் ந்து அவர் கிறார் என தியாளர்கள்
15
-- கொஞ்சம் வேதம் கேளுங்கள்!
《《 (951 6:9 7ஆம் ஆண்டு 29ஆயிரம் மேலதிக வாக்குகளால் தலைவர் சிவசிதம்பரம் தேர்தலில் வெற்றிவாகை சூடினர் 89ம் ஆண்டு தேர்தலில் ஊர் பேர் தெரியாதவர்கள் கள்ளவோட்டு போட்டு தில்லுமுல்லு செய்து 40 ஆயிரம் வாக்குகளை மேலதிகமாகப் Ga gonomi கள் இதை யாரிடம் போய் சொல்வது? யாராளுமன்றத்துக்குப் பார்த்து வாசிக்கும் இந்த தம்பிமார்தான் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போகிறார்களா? கூட்டணி ஆனந்தசங்கரி
வேதவாக்கு 2
FTးမြို့ကြီးမှ படிக்காதவர்கள் தான் ஆனால் போராடத் தெரிந்தவர்கள் மக்களின் மனதை அறிந்தவர்கள் எங்களுக்குத்தான் இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தெரியும் எங்களை அனுப்புங்கள் பாராளுமன்றத்திற்கு பிரச்சினை குறித்து ஒருதரத்துக்கு நாலுதரம் பேசுவோம் மேசையில் அடித்துப் பேசுவோம் கேட்காவிட்டால் கவ LTT L S eM M M LT 0 L LLLLL Y M L T LMMLLLLL && (35մարի தமிழ்த் தேசிய ஒற்றுமை முன்னணியின் ரெலோ தலைவர் அ.செல்வம்
வேதவாக்கு 3
இ
வேட்டணித் தலைவர்கள் ஓடிப்போனவர்கள் இங்கே தமிழ்
னருமாகிய த சிவசிதம்பரத்தின் வீடுதான் அது அது இப்போது
மக்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் கொழும்பிலும் இந்தியாவிலும் சொகுசு வாழ்க்கை நடத்தினார்கள் பொதுத்தேர்தல் என்றதும் பதவிக்கு ஆசைப்பட்டு விழுந்தடித்து இங்கு ஓடி வந்து விட்டார்கள் இந்த வாடிவிட்டுத் தலைவர்களுக்கு மக்களின் கஷ்டங்கள் மனநிலைகள் புரியுமா ஒரு அவசரத் தேவையென்றால் இவர்களை கொழும்பில் எங்கே போய் தேடுவது
தமிழ்த் தேசிய ஒற்றுமை முன்னணி வேதவாக்கு 4
*猫
ம் நாங்கள் வாடி வீட்டுத் தலைவர்கள் தான்
எங்களுக்கென்று இங்கு ஒரு மாளிகை போன்ற விடு ஒன்று இருக்கின் து எமது கட்சியாளரும் முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பி
அவரது மனைவி பிள்ளைகள் உறவினரிடமா இருக்கின்றது? நாங்கள் வாடிவி டில் கம்மாய் இருக்கவில்லை சொந்தல் பணத்தைக் கட்டித் தான் தங்கி இருக்கிறோம் கொள்ளையடித்த பணத்திலல்ல கூட்ட ணிைத் தலைவர்கள்
தியை கடந்த சில நாட்களாக பல
சந்திரிகா கொலை முயற்சி!
சிந்திரிகா பண்டாரநாயக்காவை
னித்த வேளையில் பொலிசினர் மடக்கிப் பிடித்துள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.
கொலை செய்வதற்கான திட்டம் போடப்பட்டுள்ளது எனும் செய்
சிங்கள மாற்றுப் பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. அச்செய்திக ளில் குறிப்பிட்ட கொலை சந்தேக நபர் ஊருகஹா சந்திரசேன அல் லது 'சமலையா எனப்படும் நபர் 23ம் திகதி ரத்கம பொலிஸாரால்
கைது செய்யப்பட்டார்
இந்நபர் மறைந்திருந்த வீடொன் றினை முற்றுகையிட்டு பிடிக்கச் சென்ற பொலிஸாருடன் கத்தியால்
சண்டை போட்டு தப்பிக்க எத்த
தேர்தல் வன்செயல்கள் 685
இ ம்முறை பொதுத்தேர்தலுக்
கான வேட்புமனுத்தாக்கல் முடிவுத் தினத்திலிருந்து (ஜூலை 11) ஜூலை 25ம் திகதி வரையான தேர் தல் சட்டமீறல் புகார்களின் எண் ணிக்கை 685 ஆக உயர்ந்துள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரி வித்துள்ளது.
அதிகளவு புகார்கள் ஐ.தே.கவின ரும் பொது முன்னணியினருமே செய்துள்ளனர் என்றும் தெரியவரு
கிறது
ஆளும்கட்சி அல்லது ஆட்சியை அமைக்க துடிக்கும் கட்சிகள் தான் அதிகளவில் குற்றம் செய்வார்கள் போலும்
வேட்புமனுத்தாக்கலின் இறுதித் தினமான ஜூலை 11 ஆம் திகதி யன்று நடந்த அசம்பாவிதங்களி னால் மட்டும் 200க்கும் மேற்பட் டோர் காயம் அடைந்திருந்ததுடன் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதத்துக்குள்ளாகியிருந்தன. ஒரு பெண் உட்பட ஐவர் கொல்லப்பட் | αττι

Page 16