கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2009.09-10

Page 1
穆》發戀戀》餐戀》戀戀
• • • • • • • • •
----%
 

2OOΘ
ܒ ܐ ܕ ܢ .
"*

Page 2
\,
)|-|
|
WW 参\
彩\\
) W
¿
参
) |\,|\
|- |-
---
\\ \
|
| || ||
W
|-* - 参见*Å
T, )
\
. . . . . |||-|
)| |- ,
\
\! | |
LLAVATTE,
디디에
sae TT|-
君sis \
| |-
 
 
 
 

நடேசய்யப் ஒரு சகாப்த நாயகன்
இலங்கையில் வாழ்ந்த இந்தியத்தமிழருக் காக மட்டுமன்றி சமுதாய உணர்வோடு நலிவுற்ற மக்களுக்காக குரல் எழுப்பிய பெரு
மகன்நடேசய்யர்,
இலங்கை அரசியலில் தொழிற்சங்கத் துறையில் பத்திரிகையியலில், ஆக்க இலக்
கியத் துறையில் தனது சுவடுகளை பதித்த கோ.நடேசய்யர் வரலாற்று புகழ்மிக்க தஞ்சா 50 ருபார்
ஆர்1887ஆம் ஆண்டு பிறந்தவர்.
செயற்கரிய சாதனைகள் செய்த நடேசய் யர்மறைந்ததினம் நவம்பர் 7ஆம் திகதியாகும்
(07.11.1947) அதனை நாமனைவரும் நினைவுகூறவேண்டிய நமது தலையாய
5LSOLDILITFlb,
மலைமுகடுகளிலும், தேயிலைக் காடு களினும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த மனித
ஜீவன்களைப் பற்றிக் குரல்கொடுத்த மனித
மாணிக்கமான தேசபக்தன் கோ.நடேசய்யரின்
பெயர் - மலையகம் - என்ற சொல் இருக்கும்
வரையில் நிலைத்திருக்கும்.
நடேசய்யர் ஒரு சகாப்தநாயகன்
- ஆசிரியர்
Gefeiluth
கலாபூசனம் எஸ்.டி.சாமி eigliages - Design Lab
கொழுந்து அந்தனி ஜீவா

Page 3
கவிதை
கனவுளோடு கப்பலேறினோம் உடுத்து களைந்து கிழிந்து எறிந்து போகிறார்கள் இன்றும் !
கனற்பொறிகளை நடராஜனாய் வேசமிட , வணங்கி வெந்து மடிந்தோம் கேள்வியின் பலன் ராஜாக்களுக்கு !
சிதைக்கப்படுகிறது சிதறடிக்கப்படுவது சிந்தியாமலே சின்னங்களாகவே தென்னங்கீற்றாயானோம் !
త్రొకోయాగ్రి
LonT.GLorraseoTrr - Lodiu656Surt
அறுந்து போன கொள்கைகளை வைத்து வைத்து தங்க ஆடை தருவதாய் தகவல் சொல்ல , ஆபுத்திரர்கள் கையில் அமுதசுரபியானோம் !
ஆனால் ஆபுத்திரங்களை வையாதீர், இருக்கும் வரை விசனமற்றிரப்பார்கள் விசமாக மாறும் போது காவிக் கொண்டு விடுதலையா(க்)கிவிடுவா(ன்)கள்
SASICO TEX
Authorised Distributors for Original KIBS Products
Lucky Paradise Super Market, No. 531A, 12, Keyzer Street, Colombo 11, Sri Lanka. Tel: 0112432850, Fax 0112471719.
WhOlleSalle & Retai
Dealers in
Textiles
- 02- கொழுந்து அந்தனி ஜீவா
 
 
 
 
 
 
 
 
 

கவிஞர் எழுத்தாளர், அரசியல்வாதி, இலங்கைத் தோட்டத்துரைமார் சங்கத்தின் தலைவர், ஜோதிட வல்லுனர், சட்ட நிரூபண சபை உறுப்பினர் - 1857 - 1887
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இலங்கைத் தேயிலை - நம் முன்னோராகிய இந்திய வம்சாவளித் தொழிலாளர் என்று பின்னோக்கிப் பார்க்கும் போது நம் எண்ணங்களில் நிறைந்து நிற்பவர் திரு. ஜோர்ஜ் வால் அவர்களே. 1856 ம் ஆண்டு இலங்கை தோட்டத் துறைமார் சங்கத்தின் மூன்றாவது தலைவராகப் பொறுப்பேற்ற போது அவர் கோப்பித் தோட்டங்களின் முக்கிய ஆலோசகராகத் திகழ்ந்து கொண்டிருந்தவர். முன்னதாக அதாவது 1850 ல் கோப்பி மரங்களுக்கான உரமிடுதல் என்றதொரு நுாலை வெளியிட்டிருந்தார்.
அவர் துரைமார் தலைவரானதும் முதலில் அவர் எடுத்த அவசர நடவடிக்கைகளில் ஒன்று தோட்டத்
" ክድ፡
B.T.Gasturreoer தொழிலாளர்கட்கு வைத்திய
சிகிட்சைகளுக்கான சட்டமியற்றியது.
இன்று மலையயமெங்கும் நாம் காணும்
(ဒိတ္တုဂံကိုု ourrÁ)
அடிப்படை வைத்தியசாலைகள் அவருடைய துாண்டுதலின் தோற்றங்கள்.
அதுமட்டுல்ல தோட்டத் தொழிலாளரின் போஷாக்கின்மை மரணம் போன்ற விடயங்களின் புள்ளி விபரங்கள் அரச நிர்வாக அறிக்கையில் இடம் பெறச் செய்தார். இன்றும் அவை ஒரு விவரண அறிக்கையாக
(Documentation) 305&dairpg).
சில தோட்ட துரைமாருக்கெதிராக, தொழிலாளர் போஷாக்கின்மையை வளர்த்த குற்றத்துக்காக நடவடிக் எடுக்கவும் தவறில்லை,

Page 4
தொழிலாளர்களை மனிதத் தன்மையோடு நடத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய ஒரேயொரு தலைவராக திரு.ஜார்ஜ் விளக்கினார்.
தத்துவஞானம் சம்பந்நதமான இரண்டு நுால்களை எழுதி வெளியிட்டவர். அவரக்கென்று அறிவு நிறைந்ததொரு வாசகர் கூட்டம் இருந்தது.
ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தத்துவஞானியாக திரு. வால் , ஒரு தீவிரமான அரசியல் வாதி என்ற வகையில் இங்கிலாந்திலும், இலங்கையிலும் பலருடைய எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தார்.
எனினும் ஒரு பெரும் நிபுணர் என்ற முறையிலும்
அவருடைய தலைவமைத்துவத்திற் கு எந்தத் தீங்கும் விளைவிக்கவில்லை. சில சமயங்களில் இவருடைய நடவடிக்கைகள் லண்டன் செயலகத்துக்கு,
இலங்கை கவர்வனர் மாளிகைக்குமே தர்ம சங்கடமாக இருந்தன. அவருடைய
மலையகத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான தி.ரா.கோபாலன் எழுபது வயதிலும் இளமைத் துடிப்புடன் எழுதி வருபவர் பன்முக ஆற்றல் கொண்ட
இவரின் படைப்புக்கள் ஏழு
நூல்களாக வெளிவந்துள்ளன.
மலையகம் பற்றிய பல
வரலாற்றுத் தகவல்களை
ஆவணமாகச் சேகரித்து
வைத்துள்ளார். தொடர்ந்து இவரது படைப்புக்கள் கொழுந்து இதழில் இடம்பெறும்.
போக்கு பலருக்குப் புதிராக இருந்தது. அதற்கக் காரணம் , திரு வால் தனது தத்துவஞான அறிவின் மூலம்
வெள்ளையர்களையும்,
சிங்களவர்களையும் தோட்ட தொழிலாளர்களையும் சமமாகப் பார்த்தது தான். அவருடைய ஞானத்தில் குடிகொண்டிருந்த மனிதநேயம்.
ஆங்கில எதேச்சாதிகார கூட்டத்தில் ஒரு அதிகாரியாகவே வாழ்ந்து வித்தியாசமான மனிதராக விளங்கிய திரு வால் அவர்களின் முயற்சியினால் தோட்ட தொழிலாளர்களுக்கு சுகாதார வசதிகள் போதுமான அளவு கிடைக்காவிட்டாலும் அது பற்றிய கருத்துக்
களை அரசுக்கு எடுத்
துக கூறுவாவது உதவி யது. தோட்ட தொழிலா ளர்களுக்கு தாய் மொழிக் கல்வி என்ற அரசின் கோட்பாட் டுக்கு ஜார்ஜ் வால் ஒரு
கலங்கரை விளக்கம்.
1880 ను அவருடைய இந்த விவகாரக் கோக்கையையே பின்னால் 1900 ம்
ஆண்டு அரசு சட்டமியற்ற உதவியது.
 
 
 
 
 
 

T
தன்னுடைய ஆலோசனைகளை கடைப்பிடிக்க துரைமார் தவறியதால் பல முறைத் தலைமைப் பதவியை ராஜிநாமா செய்தார். அப்படியும் சங்கம் அவரையே அடுத்த முறையும் தலைவராக தெரிவு செய்தது. இதே நிலைப்பாடு தான் சட்டநிரூபண சபையிலும் ராஜிநாமா என்பது இவருடைய தொடர் ஆயுதம், பத்துக்கு மேற்பட்ட ராஜிநாமாக்களை இவர் செய்துள்ளார். தத்துவஞானம் அவரை ஆட்டிப் படைக்கின்றது எனவும் விமர்சிக்கப்பட்டவர்.
தோட்ட தொழிலாளர் என்ற சாதாரண மக்களின் சபீட்சமான வாழ்வை அப்போதே மனக்கண்ணால் பார்த்தவர் இன்று நுாறு வருடங்களுக்கப் பிறகு மலையகம்.
அவர் ஜார்ஜ் வால் அவர்களைப் பின்பற்றிய துரைமார் ஆனால் யாருமே தோட்டத் தொழிலாளர் நலன்களில் அக்கறை கொண்ட செயல்பட்டதாக ஆதாரங்கள் இல்லை.
எனினும் ஜார்ஜ் காலத்துக்குப் பிற்பட்ட இலங்கையின் சட்டநிரூபண சபையின் தலைவராக கவர்ணர்கள் தொழிலாளர்க்கு அடிப்படை
வசதிகளைச் செய்து கொடுக்க
வேண்டுமென ஒப்புக் கொண்டனர். அதற்கேற்ப காலத்துக்குக் காலம் அரசுக் கொள்கைகளில் தொழிலாளர் பற்றிய அந்த நலன்களில் இரண்டு அம்சங்களை தோட்டதுரைமாருக்கு வலியறுத்திக் கொண்டே வந்துள்ளது. அவையாவன: மருத்துவம், கல்வி இவையிரண்டும் ஒரு அடிப்படை என்பதை அரசு பல சந்தர்ப்பங்களில் சட்டங்கள் மூலம் வற்பறத்தியும் தோட்ட துரைமார்கள் பல வலுவான காரணங்களைக் காட்டி அவைகளை முறியடித்தவிட்டனர்.
ஜார்ஜ் வால் அவர்களின் உணர்வுகள் நுாற்றுக்கு ஐம்பது வீதம் பின்பற்றப்பட்டிருந்தாலும், சுதந்திரத்துக்கு முன்னதாக தோட்டத் தொழிலாளர் அடிப்படை வசதிகளில் அவற்றை இயற்கையாக அடைந்திருக்க (ՄtԳպth.
அவருடைய காலகட்டத்தில் கொழும்பு ஒப்சேவர் ஏடு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. பல ஆய்வுக்கட்டுரைகளை இந்த ஏடுகளில் தொடர்ந்து எழுதியுள்ளார்.
கொழும்பு ஒப்சேவர் இலங்கை,
* Graphics Designing
UN Lanka’s
#32, St Anthony's Mawatha, Colombo 13 Sri Lanka. 0114 614438, 01155665214 e-mail: balendra co13Oyahoo.com
யுனிலங்காஸ் வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி தயாரிப்பாளர்கள்
Sinhala, Tamil 8 English * Computer Type Setting
* Print & Production * Offset Printing
Screen Printing Education Publishers

Page 5
இந்தியா, லண்டன் ஆகிய எழுத்துக்களில் சர்வதேச தரத்தை அவர் உறுதிபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆதலால் அவர் உலக தத்துவஞானிகள் வரிசையில் இடம் பெற வாய்ப்பிருந்துள்ளது எனக் கூறலாம்.
ஆங்கிலேருடைய அடக்கு முறைகளின் கீழ் நம்முன்னோர் சிக்கியிருந்தார்கள் என்பது வெளிப்படை வரலாறு. இதற்காக அவர்களிடையே சீரிய குணமுடைய சிந்தனையாளர்கள் முன்னோர் காலத்தில் - இந்த மண்ணில் வாழ்ந்திருப்பதை நியாயப்படுத்திப் பாாப்பது தான் சிறப்பு ஏனென்றால் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை வசதியாவும்
அப்போது வாழ்ந்த ஆங்கிலேய.
தமிழ் - சிங்கள மக்களின் கூட்டு முயற்சிதான் என்பதை நினைவில் நிறுத்தி கொண்டே ஆராயப்பட வேண்டும். மலையகத்தில் வால் என்ற பெயர் கேட்டு வியக்கின்றோம் விவேகமுடன்.
கால் பதித்த கண்டி நகர் கலங்கரை விளக்கமென தோள் சுமந்த தொழிலா ளர் குழந்தைகளின் மனங்களுக்கு தாய் மொழிக் கல்வியும் தரமாக வாழ்வதற்கு நோய் தீர்க்கும் மருத்துவமும் வேண்டுமென வீரமும் ஆங்கில அவை தனியே போராடி புகழ்ந்து நீங்காத நிழலாக நிற்கின்ற பொன் மனமே போற்றுகின்றோம். பொறுப்புடனே, காலம் கடந்து ஏற்றுகின்றோம் எழில் சின்னம் எம் மனதில்.
கிளை: இல. 309 அ-2/3, காலி வீதி, கொழும்பு - 06, இலங்கை. தொ.பே. - 4.515775,2504266.
பூபாலசிங்கம் புத்தகசாலை
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்.
இல. 340, 202, செட்டியார் தெரு, கொழும்பு 11, இலங்கை,
தொ.பே. - 2422321, தொ.நகல் - 2337313 Bloilouté586) - pbdhoositnet.lk
இல, 4அ, ஆஸ்பத்திரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்,
இலங்கை.
 
 

சுகுனா
யாரோ மூட்டிய நெருப்பினால் அந்திவானம் கொந்தளித்து கொண்டிருந்த நாளிகையில் கூடு திரும்பும் பறவைகளோடு சேர்ந்து மாரிமுத்துவும் விறகு காட்டிலிருந்து கட்டை குச்சிகளை யூரியா பேக்கில்
சேமித்தவாரே வீட்டுக்கு திரும்பிக்
கொண்டிருந்தான். அவன் கொழுந்து

Page 6
என்றவாறு புறாகட்சியின்
தலைவர் கணேசு கொழுந்து பேக்குகள ஸ்டோருக்கு போகும் லொறியில ஏத்திவிட்டு மாரிமுத்துவுடன் இணைந்தான்.
“என்ன மாரிமுத்து கட்ட குச்சி பொறுக்க போனியோ"
"ஆமாம். கணேசு, சம்சாரமும், பொண்ணுங்களும் தேயில காட்டுல இருந்து வீட்டுக்கு வரவே இப்பெல்லாம் அஞ்சுமணியாகிடுது, அதான் இப்பி டியே கட்டகுச்சி பொறுக்கிட்டு வரலாம்முன்னு, நான் வந்தேன்."
“சரி அப்புறம், ஒ பொண்ணு லெட்சுமி கல்யாணம் என்னாச்சு"
மாப்பிள்ளையெல்லாம் பேசியாச்சா"
"ஆமான் கணேசு எல்லாம் சரிவந்துருச்சி, வர்ர வருஷம் தையில கல்யாணத்த வச்சிருக் கோம், ஏன் சம்சாரம் றுக்குமணியோட சொந்தக்கார பொடியன்தான்”
"அப்படியா ரொம்ப சந்தோஷம், அதுக்குள்ள நம்ம ஊருக்கு கரண்டு வந்துடும்" என்றான் அறுவா மீசையை தடவியவாறு கணேசு.
“மெய்யாலுமா, கணேசு, சனவரிக்குள்ள கரண்டு வந்துடுமா. yy என்றான் கண்களில் ஆனந்தம்மின்ன மாரிமுத்து.
"ஆமாம், மாரிமுத்து, வயரிங் கெல்லாம் முடிஞ்சிருச்சில்ல, இந்த வருசம் ஒன்பதாம் மாசம் கரண்டு தர்ரதா நம்ம தலைவர் சொல்லியிருக்காரு..." என்றான் பெருமிதத்தோடு கணேசு,
'-os- கொழுந்து அந்தனி ஜீவா
அதற்குள் கணேசனோடலயம் வர, அவன் விடைபெற்று சென்றான். அதற்கு அடுத்துள்ள ரெட்ட லயம்தான் மாரிமுத்து வுட்டு லயம், இரண்டு லயமும் சேந்தாப்புலத்தான்மாரிமுத்து வுட்டு லயம் இருக்கு. முன்னுக்குள்ள மூனாவது வீடுதான்மாரிமுத்துவுட்டு வீடு. மாரிமுத்து வுக்கு நாலு புள்ளைங்க கடைசி பையனுக்கு பத்து வயது தாண்டுது, தோட்டத்து ஸ்கூல்ல படிக் கிறான், மத்த பொண்ணுங்க மூனும் தோட்டத்துலதான் வேல செய்றாங்க, மூத்த பொண்ணு லட்சுமிக்கு இந்த வரு சம் இருபத்தைந்து நடக்குது, எப்படி யும் அடுத்த வருசம் லட்சுமியோட கல்யாணத்த முடிச்சிடனும், என்பதே மாரிமுத்துவுக்கும் அவன் சம்சாரம் றுக்கு மணிக்கும் கனவா இருந்துச்சி,
மாரிமுத்து வீட்டை அடையும் போது, அவரோட கடைசி பொண்ணு, நிர்மலா, சிமிலிய கழுவி லாம்பு பத்தவச்சிக்கிட்டு இருந்தா. அன்று இரவு 7.30 மணி இருக்கும் மாரிமுத்து வீட்டு குசினியில உணவு பரிமாரப் பட்டுக் கொண்டிருந்தது. அடுப்படியில் உட்காந்திக்கிட்டிருந்த மாரிமுத்து சாப்பிட்டவாரே,
“றுக்கு, நம்ம லெட்சுமி கல்யாணத்துக்கு முன்னமே, நம்ம வீட்டுக்கெல்லாம் கரண்டு வந்துரு மாம், வர்ர ஒன்பதாம்மாசம் கரண்டு
தாரதா நம்ம கணேசு சொன்னான்"
"உண்மையாலுமா, அப்பா. அப்ப நம்ம அக்கா கல்யாணத்துக்கு கேசுலைட்டு தேவையில்ல, ஊரே லைட்டு வெளிச்சமாதான் இருக்கும்’
 

என்றாள் ஆனந்தம் பொங்க நிர்மலா.
"சும்மா இருப்புள்ள” என்றவாறு லெட்சுமி வெட்கத்தில் தலைகுனிந்து மெளனமாக சிரித்தாள்.
இவ்வாறு அன்றைய இரவு கழிந்தது. அடுத்தநாள் மலையில கூட கரண்டு கொடுக்கப்போற கத தான் எல்லா இடமும் இருந்தது.
மாதங்கள் கடந்தன, ஒக்டோபர் 15, 2006 அந்த ஊரே புறாகார கட்சி கொடி
வழமையை போல
மாதங்கள் கடந்து புது வருசமும் பொறந்துச்சி, தைமாசம் வந்தாச்சி, மாரிமுத்து மட்டும் இல்ல அந்த ஊரே விழா கோலத்தில் இருந்தது.
ஏன்னா. தைமாசம்தான் அந்த ஊர் குமரிபெண்ணுங்க எல்லாத்துக்கும் அதிகமாதிருமணம் நடக்கும், அதுவும் இப்ப கரண்டு வேர வந்துடுச்சி, அதுலையும் மாரிமுத்து வீட்லதான் மொத விசேசம்.
லட்சுமியோட
கல்யாண வேலைகள்
பரப்பரப்பாக நடந்தது.
கலருல்ல தோரணங்கள் ஆயிரம் வீர வசனங்களை தோட்டத்து மாரியாத்தா கட்டப்பட்டு, ELIS (Elé கோயில்ல கல்யாணம்
இ
கலகலனனு புறாகட்சி அமைச்சர், முடிஞச அனனைககு கலர்புல்லா இருந் ராத் திரி மாரிமுத்து துச்சி, அதுமட்டும் CD நேரத்தில் வீட்ல விருந்துபசாரம் அல்ல, அந்த ஊரு தன்னுடைய பிக்கப்ல்ல நடைபெற்றது. அன்று
o 命 மட்டும்தான் இரவு 9 பொண்ணுங்களோட ஏறி விரைந்தார். த இ ခy : கட்சி கொடி கலரு மணயைதாணடியும
சேலைகளால், கட்சி மேடை கட்டப்பட்டு, ஒரே ஆரவாரமாக ஊரே இருந்தது. சிறுசு முதல பெருசு வர அத்தன பேரும் அம்மன் கோயிலுக்கு முன்ன கட்டப்பட்ட கட்சி மேடைய சுத்தி நிறைஞ்சி கிடந்தனர். கட்சி தலைவரும் வந்தார்,
வழமையை போல ஆயிரவீர வசனங்களை மேடையில் பேசிய புறா கட்சி அமைச்சர், சற்று நேரத்தில் தன்னுடைய பிக்கப்ல்ல ஏறி விரைந்தார். ஆனால், அந்த ஊருக்கு கரண்டு கிடைச்ச சந்தோசத்துல மக்களோட ஆரவார கோசம் மட்டும்
அவர் போனபின்னும் ஒலித்துக்
அந்த ஊர்ல்ல பலகதவுகள் திறந்திருந்தன. மாரிமுத்து வீடு, அலங்கரிக்கப்பட்ட தோடு, சேலைகளால் இரண்டு நாற் காலிகள் மூடப்பட்டிருந்தது. அதில் தான் மணமக்கள் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர்.
மணமகன் மகேஸ்சுக்கு
சொந்தம் என்ற சொல்ல அவன் அப்பத்தா அலமேலுவ தவிர வேறு யாரும் இல்ல. சின்ன வயசு லேயே மகேசுவோட ஆத்தா, அப்பா செத்துப் போக அலமேலுதான் அவன வளத்து ஆளாக்கினா. இதுனாலயோ என்னவோ, அலமேலு மணமக்கள்

Page 7
அருகிலேயே அமர்ந்தவாறு வெத்தல இடுச்சி போட்டுக்கிட்டு, வரு கிற போகிறவர்களோட கதைத்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் மணமக்கள் சாப்பிட அழைத்தார்கள். அந்த லயத் தின் தொங்கவீட்டிலதான் அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. இதே வேலை ஏனையோருக்கும், தோட்டத் துல முக்கியமானவர்களுக்கும் மாரிமுத்து மதுவுடன் கலந்த விருந்தை கொடுத்து சந்தோசமாக உபசரித்துக் கொண்டிருந்தான்.
“எலே மாரிமுத்து. இப்ப உனக்கு சந்தோசமா...ஒரு மாதிரி பொண்ணு கல்யாணத்த முடிச்சிட்ட, அதுவும் நம்ப ஊர்ல்ல முதமுதல கரண்டு வந்த பிறகு ஒங்க வீட்லதான் முத விஷேசம்."
என கணேசு மதுபோதை யோடு மாரிமுத்துவிடம் கதைத்த வாரே சாப் பிட்டுக்கொண்டிருந்தான். அவன் மட்டு மல்ல பலரும் விருந்தில் கலக்கி கொண் டிருந்தனர்.
சற்றுநேரத்தில் ஒரே அலறல் சத்தம் இந்த கிராமம் எங்கும் காற்றில் பரந்தது.
"ஐயோ. நெருப்பு என எல் லோரும் அலறி அடித்து அங்குமிங்கும் ஓடினர். மணமகன் மகேசும் தன் மனைவி லெட்சுமி யோடு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தான். அதற்குள் பாதி லயம் நெருப்புல எறிந்துக் கொண்டிருந் தது. எல்லோரும் அலறி அடித்து வீடு களை விட்டு வெளியேறினர். மாரிமுத்து வின் இரட்டைலயம் நெருப்பில் மூழ்க
- 10- கொழுந்து அந்தனி ஜீவா
தொடங்கியது.”
"ஐயோ.அப்பத்தா. எங்க?" என்று மகேசு கத்திக் கொண்டே தேடி
R.
"அவுங்க முனாவது வீட்ல இருந் தாங்க”
என்று யாரோ சொல்ல மகேசு மூனாவது வீட்டருகே ஓடினான். உள்ளே அலரல் சத்தம். அந்த வீட்டுக்குள்ளிருந்து அவன் அப்பத்தாவின் குரல் கேட்க, மகேசு வீட்டுக்குள்ள குதிச்சான்.
"ஐயோ. மாப்பில. யாராவது மாப்பிலய வெளிய
எடுங்க.."
என்று மாரிமுத்து கதறினான். அதற்குள் சிலபேர் நெருப்ப அணைக்க தண்ணிய அள்ளி வீச. நெருப்பு அனை வதைவிட அதிகமாக பரவியது. அன் றைய இரவு அல்லோல கொல்லோலப் பட்ட மக்கள் தோட்டத்து பள்ளி கூடத்திலும், ஏனைய லயத்திலையும் தங்கினர். மகேஸ்சஇரவோட இரவா தோட்டத்து லொறியில ஏத்தி ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். அடுத்த நாள் காலையில சூரியன் வானொலி தலைப்பு செய்தியாக,
"ஆட்லோ தோட்டத்தின் பல மில்லா மின்சார இணைப்பு காரணமாக இரண்டு லயங்கள் தீக்கரைக்கு உள் ளாக்கப்பட்டுள்ளது. இத்தோடு இவ் விபத்து காரணமாக தலத்தில் ஒரு மூதாட்டியும், வைத்திய சாலைக்கு செல்லும் வழியில் ஒருவரும் மரண மாகியுள்ளனர். இதனையடுத்து அமைச்
 

சர், திரு.தனராஜன் குறிப்பிட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.”
வந்தது. இது இவ்வாறு இருக்க மாதம் ஒன்றைகடந்து தோட்டத்து பள்ளியிலேயே தொடர்ந்து தங்க வேண்டிய நிர்ப்பந்தம் அந்த எறிந்துப்போன லயத்து மக்களுக்கு வந்தது. அவர்களுக்கு இடையில் ஆயிரம் சொல்வீச்சுகளுக்கு ஆளாகிய லட்சுமி ஒற்றை கரண்டு கம்பியை போல ஒரு மூளையில் ஒடுங்கி கிடந்தாள். அவளுக்கு ஆறுதல் கூற கூட மாரிமுத்து வுக்கு தெம்பில்லை. ஆனால் அவளை அரவணைக்க மாரிமுத்து குடும்பத்தை தவிர வேறுயாரும் இல்ல.
இதற்கிடையில் மீண்டும் அந்த விதியில் கட்சி தோரணங்கள் கட்டப் பட்டு, அடாவடியான கல கலப்புடன்
எறிந்துப் போன லயத்து மக்களுக்கு புது வீடு கட்டுவதற்கான அடிகல் நாட்டப்பட் டது.உறுதியா இருக் குமா? என்று எண்ணுவதற்கு கூட அங்கு ஒரு இதயமும் இல்லை.
“எலே மாரிமுத்து ஒன் இரண்டாவது பொண்ணுகல்யாணத் துக்கு முன்னம் புது வீடு கிடைக்கும் பயப்படாத" என வீராப்புடன் கூறிய வாறு கணேசு தன் கட்சி தலைவர் பின் சென்றான். ஏற்கனவே ஒருத்தி ஒத்த கரண்டு கம்பியா இருக்கா. இதுல இன்னொன்னா என்ற முனைப்பில் மாரிமுத்து விறகு காட்டு பக்கம் போனான்.
(சிறுகதை மன்னன் புதுமைப் பித்தன் சிறுகதைப் போட்டியில் பிரசுரத் திற்காகத் தெரிவுசெய்யப்பட்ட கதை)
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 24.10.2009 சனிக்கிழமை மலேசிய எழுத்தாளர் மார்கரெட் செல்லத்துரையின் போதுமே உங்கள் ஜாலமே நூலின் அறிமுக விழா நடைபெற்றபொழுது, புரவலர் ஹாசிம் உமர் அவர்களிடம் நூலின் சிறப்புப் பிரதியை எழுத்தாளர் வழங்குகின்றார். அருகில் அவரது துணைவர் செல்லத்துரை, இனிய நந்தவனம் சந்திரசேகரன், திருமதி பத்மா சோமகாந்தன், பேராசிரியர் சந்திரசேகரம் ஆகியோர் காணப்படுகின்றனர்.
கொழுந்து அந்தனி ஜீவா

Page 8
1. 98Osorno இலங்கை பத்திரி
கைகளில் எழுதத் தொடங்கிய இவர் சிறுகதை, நாவல் என சிறந்த படைப்புக்களின் மூலம் இலக்கியத் தடத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தனது எழுத்துப் பயணத்தை தொடங்கினார். இலங்கை வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட உதயணன். யாழ் பரியோவான் கல்லுாரியில் ஆரம்பக் கல்வியையும் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்க்கல்வியையும் முடித்து இலண்டனில் கணக்காளர் தொழில்சார் பட்டப்படிப்பு படித்து தற்போது இலண்டனில் தனியார் துறையில் கணக்கியல் பிரிவில் பணிப்பாளராக பணியாற்றி வரும் எழுத்தாளர் உதயணனுடன் ஒரு சந்திப்பு.
எத்தனை ஆண்டுகளாக இலண்டனில் வசித்து வருகிறீர்கள்?
நான்கடநத் 24 வருடங்களாக
அந்தனி ஜீவா
据
இ சந்ரு
கணக்கியல் துறையின் பட்டபடிப்பு படிக்க போய் அங்யேயே பணிபுரியும் கிடைத்தால் அங்கேயே பணியாற்றி வருகிறேன்.
உங்கள் எழுத்தப் பணிகள் பற்றி சொல்லுங்கள்?
நான் 1980 களில் எழுதத் தொடங்கினேன். எனது முதலாவது
வவுனியூர்இரா. உதயணன்
A 、
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை ஈழநாடு பத்திரிகைகளில் பிரசுரமானது அந்தச் சிறுகதைக்குப் பெயர். ‘அந்த இரண்டு பைத்தியங்கள். அப்போது ஈழ நாடு வார இதழில் ஆசிரியராக இருந்த சசிபாரதி சபா ரெத்தினம் அவர்கள் தான் எனது கதையை தேர்வு செய்து வெளியிட்டார். அதன் பிறகு நாவல்களும் எழுதினேன். அண்மையில் இரண்டு நாவல்களைக் கூட புத்தமாக வெளியீட்டு இருக்கிறேன். இப்படி எழுத்துப் பயணம் இன்று வரைத் தொடர்கிறது.
இலண்டனில் தமிழ் இலக்கிய போக்குகள் எப்படி இருக்கிறது?
இலண்டனில் இலக்கிய வட்டங்கள் பல இருந்தாலும் இந்தியா, இலங்கையைப் போல அதிக அளவில் செயல்பாடு இல்லை. இங்கே இலக்கியத்துக்கு மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது இலண்டனில் குறைவுதான். ஏனென்றால் அங்கே ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை , பொருளாதாரத் தேடலுக்காக கணிசமான நேரத்தைச் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இதைத் தாண்டித்தான் இலக்கியம் செய்ய வேண்டி இருக்கிறது.
இந்த இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் இருந்து இலக்கியம் படைப்பதற்கான சூழலை நீங்கள் எப்படி அமைத்துக் கொள்கிறீர்கள்?
நேரத்தை இலக்கியம் படைப்பதற்காக செலவு செய்கிறேன். கட்டயாயம் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும். பல ஆக்கங்களை படைக்க வேண்டும் என நேரத்தை ஒழுங்குப்படுத்திக் கொள்கிறேன். அதே நேரத்தில் அங்கே முழுநேர இலக்கிய வாதிகளும் இருக்கிறார்கள் நண்பர் முல்லை அமுதன் போன்றோர்கள் எல்லாம் இதில் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர் ஒரு தமிழ் நுாலகமே வைத்திருக்கிறார் என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.
அங்குள்ள தமிழ் எழுத்ததாளர்களின் சிந்தனை
ஓட்டம் எதை நோக்கியதாக இருக்கிறது?
அங்கே தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்கள் இலங்கைப் பற்றி அங்குள்ள சூழல் பற்றி அதிமாக பதிவு செய்கிறார்கள். தங்களின் மனம் சார்ந்த விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம்
-O 13 -

Page 9
கொடுக்கிறார்கள்.
இன்று ஈழப் போராட்டம் தோல்வியடைந்து என்று நாம் சொல்ல முடியாது. ஆயுதப் போராட்டம் தான் தோல்வியடைந்து விட்டதே தவிர , தனிநாடு வேண்டும் என்று கோரிக்கையில் இருந்து மக்கள் இன்னமும் மாறாமல் தான் இருக்கிறார்கள். ஆனால் எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் மக்களின் முழு ஆதரவும் தேவை. எம் தமிழ் மக்களிடையே ஒற்றுமையின்மையும் , நானா நீயா? என்ற அகங்காரமும் , காட்டிக் கொடுக்கும் தன்மையும் என்று என்று இல்லாமல் போகிறதோ அன்று தான் நாம் வெற்றிப் பாதையில் செல்கிறோம் என்பது எனதுநோக்கு. எத்தனையோ நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு தனிநாடு இல்லை. இதை எமது தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழ் மக்களிடையுே இருக்கும் பலவீனங்கள் என்றும் இல்லாமல் போகிறதோ அன்று நாம் நமது குறிக்கோளை இலகுவாக அடைந்து விடலாம்.
இலண்டனில் வெளியாகும் தமிழ் பத்திரிகை பற்றிச் சொல்லுங்
கள்.
அங்கே பல தமிழ் பத்திரிகைகள் வெளிவருகின்றன. புதினம், ஒரு பேப்பர், வடலி, சுடரொளி, பிரான்சில் இருந்து வரும் ஈழகேசரி போன்ற பத்திரிகைகள் வெளி வருகின்றன. அங்குள்ள இளைய தலைமுறை யினருக்கு இலக்கிய தேடல் இருக்கின் றதா?
நிறைய இருக்கிறது இலண்ட னில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருக்கும் பலரும் தமிழுக்கு முக்கியத் துவம் கொடுக்கிறார்கள் சிறிய வயதில்
இருந்தே அவர்களும் படைப்பாக்கங் களில் நிறைய ஈடுபாடு காட்டி வரு கிறார்கள் சிறந்த இலக்கிய வாதியாக வரக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அங்கே ஆங்கிலம் தான் முதன்மையானதாக இருக்கிறது தமிழில் சிந்திக்கக் கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது ஏனென்றால் அங்கே இருப்பவர்கள் ஆங்கிலத்தை பாடசாலைகளில் படித்தாலும் கூட சனி, ஞாயிறுகளில் பிரத்தியேக தமிழ் வகுப்புக்களுக்கு அல்லது தமிழ் இசை நடனம் இவற்றுக்குப் போய் தமிழ்க் கற்றுக் கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு தமிழில் சிந்திக்கும் நிறைய இருக்கிறது.
எழுத்தத் துறையில் உங்கள் எதிர்கால திட்டம் என்ன?
எதிர்காலத்தில் ஒரு சிறந்த நாவ லாசிரியராக வரவேண்டும் என்பது தான் எனது நோக்கம், மேற் கொண்டு தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். தற்போது வாசிக்கும் பழக் கம் குறைந்து கொண்டே வருகிறது. அதே போல பத்திரிகைகளும் கதைகளும் கதைகள் வெளியிடுவதை குறைத்துக் கொண்டே வருகின்றன. இந்த சூழலில் நான் எழுத்தில் வெற்றியடைய வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறேன்.
 

கோதாண்டராமைய்யர் நடேசய்யர்
14. O1. 1887 O7.11.1947
தொழிற்சங்கத்தந்தையெனச் சொல்ல லாகும் தூயதமிழ்ப் பத்திரிகை ஆரம்பித்து, எழிலாக முதன் முதலில் நடத்தி வந்தோன் இந்நாட்டு அரசசபை அங்கம் பெற்றோன்
- கவிஞர் பி.ஆர்.வபரியசாமி (1950)
இந்தப் பக்கத்தை வழங்கியவர் அ.முத்தப்பன் செட்டியார் தலைவர் - இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி

Page 10
தமிழகத்தில் தருச்சி மாவட்டத்தில் இருந்தது. த. சந்திரசேகனை ஆசிரிய ராகக் கொண்டு இனிய நந்தவனம மக்கள் மேம்பாட்டு மாத இதழாக வெளி
வருகிறது. கடல் கடந்து வாழும் நம்மவர்களின் முகங்களை அட்டையில் பதிவுசெய்து அவர்களின் ஆளுமைமிக்க கருத்துக்களை பதிவுசெய்துள்ளது. செப்டெம்பர் இதழில் உலகத் தமிழ்ச் சிறப்பிதழ்கள் சங்கம் இலங்க்ைகிளையின் செய்திகளை படங்களுடன் வெளியிட்டுள்ளதுடன் , இலங்கை சிற்றிதழ்கள் அறிமுகம் என்ற மகுடத்தில் மல்லிகை, தாயகம் ஆகிய இதழ்களை அறிமுகம் செய்துள்ளது. இனி வரும் இதழ்களில் இலங்கை சிற்றிதழ்களின் அறிமுகம் தொடரும். புலம் பெர்ந்து வாழும் நம்மவர்கள் வாழும் பல நாடுகளுக்கும் இனிய நந்தவனம் சென்றடைகிறது. தொடர்புகளுக்கு
இனிநந்தவனம், எண் 18 செட்டித்தெரு, உறையூர்,திருச்சி 620000 ( இனிய நந்தவனம் இதழை கொழும்பு தமிழ் சங்க நூலகத்திலும் யாழ்பாண பொது நூலகத்தில் பார்வையிடலாம்.
யாழ்நகரிலிருந்து 'ஜீவ நதி தீவிர எழுத்தாளர்களையும் - விமர்சனங்களையும் - என்ற சிற்றிதழ் 'கலை இலக்கிய வாசகர்களையும் இணைப்பது- என்ற முழக்கத்துடன் இரு திங்கள் ஏடு என்ற மகுடத் மலேசியாவிலிருந்து அரங்கம்’ என்ற சிறப்பிதழ் வெளி
வருகிறது.
துடன் மூன்றாவது ஆண்டில் இரண்டாவது இதழ் புரட்டாதி - : ஓவியர் சந்துருவின் ஆளுமையும் படைப்பும் - ஒரு ஐப்பசி 2009 ல் - வெளிவந்துள் சிறப்பு பார்வை என்ற தலைப்பில் மலேசிய சிற்றதழ்களில் ளது காத்திரமான கதை, கட்டு தன் கைவண்ணத்தைக் காட்டி வரும் ஓவியர் சந்துருவின் ரைகள், கவிதை என கலாமணி ஓவியங்களும் - ஓவியங்கள் பற்றிய பலக கருததுககளும பரணிதரன் ஆசிரியராகவும் , பதிவு செய்யப் பட்டுள்ளது. நிர்வாணம் மட்டும் நவீன வெற்றிவேல் துணை &ીfિીu d6)6). சைபீர் முகம்மது கட்டுரை, பல குரல் கலைஞனின்
வற ğöl کb தனிமைக் குரல் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது. கவிதைகள், கட்டுரைகள், பத்தி
ராகவும் கொண்டு வெளிவரு
கிறது. தொடர்புகளுக்கு எழுத்துக்கள், சிறுகதைகள் என சிறகு விரிக்கின்றது.
ஜீவநதி' 'அநங்கம் அவசியம் படித்து பாதுகாக்க வேண்டிய இதழ் Kalai Aham, Alvai (N.P.) தொடர்புகளுக்கு
(a
ஆசிரியர் கே. பாலமுருகன் a balabarathCDhotmail.com
sississue
MW AA by
ጳmጳ ቋémቋቁቁሦቋሉቆw®(WWwጻጶwwwጭቆ ሎmኮgቩቩውmwm ዞጳዋwwwww
jeevanathyOyahoo.com
*
 
 
 
 

வசீகரமான சொற்செட்டும் காட்சி புலத்துக்குள் விருட்சமாக நிற்கும் படிம வெளிப்பாடும் தாங்கிய அபாரின் 45 கவிதைகளைக் கொண்ட "இடி விழுந்த வம்மி"யை வாசிக்கும்போது, சில காலத்துக்கு
முன் சிங்கப்பூரை தற்போதைய வதிவிடமாகக் கொண்ட இலங்கைப் பெண்மணி கனகலதா அவர்களின் கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படும் அதிர்வுகளுக்குச் சமனான உணர்வைப்
இசு.முரளிதரன்
பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. கனகலதா அவர்கள் லதா என்ற பெயரில் கவிதைத் தொகுப்புகளையும் சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டு சிங்கப் பூரின் வருடாந்த இலக்கிய விருதுகள் நான்கினை வென்றவராவார். அவரை நிகர்த்த ஆற்றல் கொண்ட அபாரின் படைப்புகளைத் எனக்கு சற்றுத் தாமத மாக அறியப் பெறும்போது வேதனை யாகத் தான் இருக்கிறது.
முன்னுரையில் 1990 இல் இருந்து கவிதையாக்கும் செயற்பாட்டில் ஈடுபடு பவராகக் குறிக்கப்பட்டாலும், கவிதைத் தொகுப்பில் 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிவந்த கவிதைகளே இடம் பெற்றுள்ளன.
அபாரின் கவிதைகளை பகுத்துப்
பார்த்துத் தனது முன்னுரையில் சண்முகம் சிவலிங்கம், அபாரின் கவிதைகளின் உள்ளாற்றலின் வெளிப்பாட்டினை மூன்று விதமாகக் காண்கின்றார்.
1. சில புறநிலையான இயற்கைத் தோற்றப்பாடுகளின் தாக்கம்
2. சில அகநிலைப்பட்ட மன
உளைச்சல்களின் தாக்கம்
3. பல சமூக அரசியல் நிலைமை
களின் தாக்கம்

Page 11
என வகைப்படும் மூன்று வகைத் தாக்கங்களுக்கு உட்பட்டு, அவைகளை சொற் சிற்பங்களாக வாசகர்களுக்குத் தந்திருக்கின்றார்.
அபாரின் கவிதைகளை வாசித்து முடித்தபோது, அந்த கவிஞன் இரவை எப்படியெல்லாம் காண்கின்றார் என காணும்போது மிக ஆச்சரியமாக இருக் கின்றது. தொகுப்பின் இரண்டாவது கவிதை, திருடப்பட்ட இரவு ஆகும். அதிலே இரவு கறுப்பாக இருந்தாலும் அதன் அழகு இரசிக்கத் தக்கது எனக் கூறிவிட்டு அடுத்து சொல்லும்போது, அந்த இரவுக்குள் ஒரு புதுமணத் தம்பதி கள் முதலிரவைக் கழித்த விதம் அதனி லும் அழகு எனும்போது, இன்று திருடப் படும் இரவுகளைக் குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இரவு என் பது இயற்கையின் அற்புதக் கொடை என்பதை மிக ஆணித்தரமாக கவிஞர் சொல்லி நிற்கின்றார். என்னுடன் இர வைக் கழித்த நிலவு’ எனும் மற்றுமொரு கவிதையில், நிலவு ஓடி வந்து என் கட்டிலில் குப்புறப் படுத்தது எனத் தொடங்கி 'என் கட்டில் முழுக்க வாந்தி எடுத்தது. ஒவ்வொரு வாந்திக்குள்ளும் வானத்து நட்சத்திரங்கள் மின்னிமின்னி மறைந்தன என்று சொல்லும்போது கவிஞர் சொல்லவருகின்ற சேதிகளுக்கு எவ்வாறு வர்ணம் பூசுகின்றார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
'நேற்றிரவு என் கவிதைகள் என் னோடு பேசின. இந்த உலகத்தைப் பற்றி எனும் வரிகளைத் தாங்கியதான 'கவிதை பேசிய இரவு' எனும் கவிதை யில் காணும் கனவுகளால் சமூகத்தின் சோகமான பக்கங்களை நளினமாகப் படம் பிடிப்பது அலாதியானது. 'சப்பாத் துக் கால் இரவு' எனும் கவிதை, அவரின்
கவிதைகளில் மிக அருட்டலானதாகும். ஒரு கிராமத்தில் விளைந்த பயங்கரங்களை ‘எறும்பின் சத்தங்கூட ஊரில் இல்லை’ எனக் கூறி தனது இதயம் உடைந்த சோகத்தை இப்படிச் சொல்லி முடிக்கின்றார் - அந்த இரவு சப்பாத்து கால்களுக்குள் மிதிபட்டுக் கிடந்தது.
இரவுக்குள் நிலவை நேசிக்கும் அபார், அதனைத் தனது பெண்டாட்டி என பல இடங்களில் பிரகடனப்படுத்திக் கொள்வதோடு, நிலவுப் பெண்டாட்டி எனவும் ஒரு தனிக் கவிதை சொல்லியுள்ளார். அதிலே அமாவாசை இரவை இப் படிக் காட்டுகின்றார்
இரவு காற்சட்டை அணிந்து / சப் பாத்துப்போட்டு கடற்கரை மண்ணில் / கச்சான் கொட்டை கொறித்தது / நானும் காற்றோடு / என் நிலவுப் பெண்டாட்டியின் / வருகைக்காகக் காத்திருந்தேன்’ என தொடங்கி இரவின் வாய் முழுக்கச் சிரிப்பு | கொடுப்புக்குள் வெற்றிலைத் துவையல் / என் நிலவு வந்ததாக இல்லை | ஊறாச் சொத்தை வானம் / ஒன்றும் கூட பேசவில்லை | இருண்டு தான் கிடந்தது / வானத்து நட்சத்திரங் கள் ‘எலிப்பீயாய் விழுந்தது என் தலை யெல்லாம்' என்றெல்லாம் கூறும்போது காதல் உணர்வுகளை எப்படி எப்படி யெல்லாம் வெளிப்படுத்த முடியும் என் பதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
இந்த கவிதைத் தொகுதியில் முக் கியமான ஒரு கவிதையாக சந்தையை
சுமந்து வந்த பைத்தியம்’ எனும் கவிதை யைக் குறிப்பிடலாம்.
 
 
 
 

சிணுங்கினாள் / இடைக்கிடை தலை யைச் சுவரில் முட்டினாள் / அன்று இருந்த பெண் உருவங்களை ! அவ ளில் காணவில்லை / ஒரு முலையும். / கட்டை முடியும் / அழுக்குகளை கையில் அள்ளி அரிசி என்றாள் / தெரு நாய்களைப் பிடித்து சுறாமீன் என்றாள்' இப்படிச் சந்தையில் தான் சந்தித்த அந்த பைத்தியக்காரப் பெண்ணை நம் முன்னே காட்சிப்படுத்திக் காட்டிவிட்டு, அவளைக் கண்டபோது கவிஞர் கொண்டுள்ள வேதனை இப்படி அவரிடமிருந்து வெளிப்படுகின்றது.
“பார்ப்பதற்கு நல்ல காட்சி, ரசிப்பதற்கு நல்ல பைத்தியம்- அந்த குண்டு வெடித்த சந்தை அவளில் அப்படியே தெரிந்தது . உண்மையில் அவர் சந்தையும் பெண்ணையும் சுட்டி நாட்டின் ஒரு காலகட்டத்தை மனக் கண் மன்னே வைக்கின்றாரெனலாம்.
கவிதைத் தொகுப்பின் முதற் கவிதை, "தொலைந்து போன கிராமம்’ 1999ம் ஆண்டு எழுதப்பட்டதாக
கிராமமெனும் படிமம் இலங்கையின் அவல எழிலை தீர்க்கதரிசனமான சொல்லி நிற்கின்றது.
"ஒரு கூட்டம் வந்தது கிராமத்தைச் சுற்றி சுற்றிப் பார்த்தது.
கடலைக்காணவில்லை
ஆற்றைக் காணவில்லை"இப்படித் தொடங்கி w
வெட்டுவது, அரிவது, குடைவ தெல்லாம் இந்த மண்ணுக்குத்தான் என்று வீறாப்பும் பேசினார்கள்.
நாளை பிறந்தது அந்தக் கிராமத்தின் முற்றத்தில் மாற்று இன இளசுகள் அடித்து பிடித்து விளையாடினார்கள்
இன்றை இலங்கை எவ்வளவு பொருத்தமாக என்பதை நினைத்து, அபாரின் ஆற்றலை போற்றாமலிருக்க (ԼplԳաոՑl.
உயித்தழுச் சொல்லுங்கள்
படைப்புக்கள் செய்வோரும் காணப்படுகின்ற இன்றைய
ரொசிட்டா வீடமைப்புத் திட்டம் கொட்டகலை,
மலையகத்தின் புதிய வரவாக செ.ஜெ.பபியானின்
உயிர்த்தெழச்சொல்லுங்கள் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. கொள்கையையும் கோசங்களையும் தாண்டி கவி வடிப்போரும் தம்மை ஏதோ ஒரு குருகுலத்தில் பிணைத்தவராகக் காட்டிக்கொண்டு
மலையக் கழலில் ஒரு சுயம்புவாக பபியான் வெளிப்பட்டு நிற்கின்றார் என்று கவிஞர் சு.முரளிதரன் பபியானின் கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
உயிர்த்தெழச் சொல்லுங்கள் என்ற கவிதைத் தொகுதி மூலம் நம்பிக்கைதரும் ஒரு கவிஞராக இவர் விளங்குகிறார்.
தொடர்புகளுக்கு - சாரல் வெளியீட்டகம், 60
틀
635T, GBL, O78 53O4914
கொழுந்து அந்தனி ஜீவா - 19 -

Page 12
மலேசியா ஆகுனநாதன்
விப் U Usiéuris
இரவு வந்தது கடீடை விடீடுப் பறந்த பறவை
ண்ேடும் வந்தது
வீடீருக்கரை இருக்கில் எடிப் பார்த்தேன் அம்முணமாய் சின்னஞ்சிறிய குஞ்சுகள் மூன்று. 4./ அந்த முழை இரவில் டுக்கையறையில்
s % மகள் போர்வை
இழுத்தப்
O 6UCuO 62/CestuČů
2)oJaکه 6 وصلnatکه | 222
6υceωθού 9. 67 - محض%a>රෑ oඤ)ණින6රw) %% @სრoაU%) 6hგი (9(ცხ5რს
"સંક્રૂિદ્ધ
රි ගර්හීදී නූ, ශතrතු) ශ්‍රිෆිනෙගු) ඌරෑ හී <ඤ_ෂීරිඤඤ& ජීව්‍රාෆිණි.)& ඌෆික්‍රිගු)ෙ(9 ග්‍රිශණ්ශිශී ඌග&ණිෂ්ඨිණි ග්‍රීහූරි’ෙහි’ගෙණි පිංGශ්‍යහී බංග්‍රීෂ්මැගී ඌග්‍රහීණු) ජීවlQ)ෂුණීහ්ර් ගුණෆිෆාහී ගීA හීලෑහීඊa'බ්‍රහී æෙණිර් ඌරෑශනශාරි-ශිඳ
බංග්ර්හීණිණි උගුල්‍ය ) ?வுை.
abරහීණිජේෂහී Gr&gy:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொழுந்து OобрLLL 6žao.
உலகத் தமிழ்ச்சிற்றிதழ்களின் நூலும் என்ற நூலின் அறிமுக விழா இலங்கை கிளையின் அங்குரார்ப்பணக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற gotCub Giugntófur 8FLINT.682ugTSFNT போது - கலைத்துறையில் அரை தலைமையில் நூற்றாண்டுக்கு மேல் நடைபெற்ற பொழுது బట్టి/* பங்களிப்புச் செய்த கொழுந்து ஆசிரியர் கலைஞர் அந்தனி ஜீவா .. கலைச்செல்வனுக்கு கே.டானிலின் சிறப்பு லண்டன் ஈழவர்
劉リ表蓋 قاة عة في تم تزعؤتة திரைக்கலை
மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் லண்டனிலிருந்து வருகைதந்த பரிஸ் 1 ή 616ήυ.Φεg.(εgΠ9ι கலைஞர் கலைச்செல்வனுக்கு 6Literson Tool போர்த்தி கலாவிநோதன் என்ற தலைவர் திருமதி பத்மா கெளரவத்தை சோமகாந்தன்,
D6ADUTTGOT LPGOOTGö 6G சஞ்சிகையை சிற்றதழ் சங்க காப்பாளரும், புரவலர் புத்தகப் பூங்கா அதிபருமான புரவலர் ஹாசிம் உமர் 96)lies6fluid வழங்குகிறார். படத்தில் சிற்றிதழ்கள் சங்க இலங்கை கிளையின்
வழங்கினார். அருகில் பேராசிரியர்கள் அந்தனி ஜீவா பேராசிரியர் சோ.சந்திரசேகரன், சபா ஜெயராசா சபாஜெயராசா, புரவலர் ஆகியோர் ஆகியோர் காணப்படுகின்றனர். காணப்படுகின்றனர். கலையரசு அவர்கள் நாடக நூலை
நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் மீள்பதிப்பு செய்தவர் லண்டனில் வாழும் scoeluge, sherifisconsSinfilleslid shelfeterfeit பரிஸ்டர் ஜோசப் அவர்கள் என்பது ஈழத்தில் நாடகமும் பாராட்டுக்குரியது.
கொழுந்து 6.6ny வாழ்த்துக்கள் பெ.பாலசுப்பிரமணியம்
(அகில இலங்கை சமாதான நீதவான்) தலைவர் கண்டி - இந்து இளைஞர் மன்றம் கண்டி, இலங்கை
கொழுந்து அந்தணி ஜீவா - 21

Page 13
அந்தனி ஜீவா
விடியலுக்கு முன் உழைப்புக்குச் சென்று இருள் கவிழ்ந்த பின்னரே, திரும் புகின்ற இழிந்த நிலையில் ஏதும் பேசமுடியாத ஏமாளிகளாக இலங்கைத் தேயிலைக் காடுகளில் இந்திய மண் ணில் மைந்தர்கள் காடாய், மேடாய், கான
கமாய் கொடிய ஜந்துக்கள் உலாவும் பூமியில் கிடந்த மலை நாட்டை பசுமை பூத்து குலுங்கும் சித்திரசோலைகளாக பொன் கொழிக்கும் பூமியாக மாற்றியவர் களின் வாழ்வில் ஒளியில்லை.
வஞ்சிக்கப்பட்டவர்களாக, திக்கு தெரியாதவர்களாக, துன்பக்கேணியில்
[Jéoo
சோகப்பெருந்துயருடன், வேதனை
யுடன் வாழ்ந்தவர்கள்.
இந்த இழிநிலை தொடர்ந்து ஒன் றல்ல, இரண்டல்ல நூற்றாண்டு கால மாக, இந்த அரை அடிமைகளுக்கு எவ ருமே குரல் கொடுக்கவில்லை. இந்த மக்கள் உழைப்புக்காக தென்னிந்தியா விலிருந்து அழைத்து வரப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு பின்னரே ஓங்கி ஒலித் தது ஒரு குரல்..!
இலங்கை வாழ் இந்தியர்களின் உரி மைக்காக யுகக்குயிலாக கூவியது! அந்த குயில்தான் தமிழகத்தின் தஞ்சை மண்
 
 

தந்த "தேசப்பக்தன்' சோ, நடேசய்யர். இவரைத் தொடர்ந்து இந்த பாவப்பட்ட மக்களுக்காகப் பலர் உரிமை முழக்கம் செய்தார்களில் இவர் மிக முக்கியமான
6T.
இந்த மக்களின் வாழ்வோடு வரலாற் றோடு பின்னிப் பிணைந்தவர். அது மாத்
திரமல்ல. இந்த மக் களுக்காக யார் இவர் களை கொண்டு வந் தார்களோ அந்த வெள்ளைத்துரைமார் களிடையே தோன் றிய ஒரு வெண் புறா. அவர்தான் பிரஸ் கேடில்
இவரைப்பற்றி இன்றைய தலைமு றைக்குத் தகவல் தெரியாது. இவரைப் பற்றி நமது சகோதர மொழியான சிங்களத் தில் இரண்டு நூல் கள். ஆங்கிலத்தில்
இவரது போராட்டத்தில் ஆயிரம் பக்கங்க ளில். ஆனால் தமிழில் பூஜ்யம்!
இப்படி இந்த மக்களுக்காக தேசபக் தன் நடேசய்யர் முதல் தொழிற்சங்கவாதி தொண்டமான் வரை பெற்றுக்கொடுத்த உரிமைகள் இதற்காக நடத்திய போராட் டங்கள் இன்றைய இளந் தலைமு றைக்குத் தெரிய வாய்ப்பில்லை.
இவர்களில் பலர் மறக்கவும் மறைக்க
வும் படுகிறார்கள்.
மறைந்த மலையக தலைவர்களுடன் இந்த மக்களின் வாழ்வும் பின்னிப் பிணைந்துள்ளது. இவர்களின் வரலாறு
இருநூறு வருடங்களை அடையப் போகிறது. இந்தத் தலைவர்களின் வர லாறுடன் இந்த மக்களின் கதையும் தொ டரப்போகிறது.
-O2
18ஆம் நூற்றாண்டில் தொழில் புரட்சியுடன் பிரிட்டிஷ் சமுதாயம் புதிய
உலகைக் காண பல நாடுகளில் தனது ஆட்சி அதி காரத்தை விஸ்தரித் தது. தனது அகோர பசிக்குத் தேவை யான விதத்தில் பொருளாதார கொள்கைகளை வகுத்துக்கொண்டு , பல நாடுகளைச் சொந்த சுய லாபத் துக்காக சுரண்டத்
தொடங்கியது.
தொண்டமான் 1815இல்
இலங்கை, பிரிட் டன் ஆட்சிக்கு முற்றிலும் உட்பட்டது. கண்டி இராச்சி யம் ஆங்கிலேயரிடம் வீழ்ச்சியுற்றதைத் தொடர்ந்து, தங்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்காக உழைப்பாளர்கள் தேவைப்பட்டனர்.
இலங்கையைப் போலவே இந்தியா வும் பர்மாவும் சீனாவின் ஒரு பகுதி பிஜித் தீவுகளும் பிரிட்டிஷாரின் கட்டுப் பாட்டில் இருந்தன. இவர்கள் சீனாவிலி ருந்தும் ஆபிரிக்காவிலிருந்தும் உழைப் பாளர்களாக கூலிகளைப் பெற முயற்சி செய்தனர்.
ஆனால் அங்கிருந்து கூலிகளைக்

Page 14
அழைத்து வருவது பெரும் செலவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து அது வும் இலங்கைக்கு அருகிலுள்ள தென் னிந்தியாவிலிருந்து கூலிகளை அழைத்து வருவது மிகக்குறைவான செலவே ஏற்படும் எனக்கணக்கிட்டனர். தமிழகத்திலிருந்து 1817ஆம் ஆண்டு கூலிகளை இலங்கை நிர்மாணப் பணிகளுக்காக அழைத்து வந்தனர்.
1817 முதல் 1827 வரை பிரிட்டிஷார் இலங்கையில் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டும் முயற்சியில் அதிக கவனம் செலுத்தினர். இதனால் தமிழகத்திலிருந்து மிகக்குறைந்த எண்ணிக்கையினரே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களும் இலங்கையில் நிரந்தரமாக தங்கியிருக்கவில்லை. இவர்கள் வெள்ளைத் துரைமார்களால் ஒப்பந்தக் கூலிகளாகவே அழைத்து வரப்பட்டனர். இலங்கையில் முதல் பத்தாண்டுகளில் குடியேறிய மக்களின் எண்ணிக்கை பத்தாயிரம். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெருந்தோட்டப் பயிர் செய்கையைப் பிரிட்டிஷார் தொடங்கினர். பர்மா, மலாயா, மேற்கிந்திய தீவுகள், பீஜித் தீவுகள், இந்தியா போன்ற நாடுகளில் சிங்கோனா, பருத்தி, கோப்பி, தேயிலை, றப்பர் பயிர்ச் செய்கைக்கு ஏற்ற சுவாத்தியம், காலநிலை உள்ள பிரதேசங்களில் பிரிட் டிஷ் காலனிய நாடுகள் பெருந்தோட்டப் பயிர் செய்கையை ஆரம்பித்தன.
இலங்கையிலும் பெருந்தோட்டப் பயிர்செய்கை ஆரம்பமானது. 1820க்குப்
- 24--- கொழுந்து அந்தனி ஜீவா
பின்னரே இன்று ‘மலையக மக்கள்
என்றழைக்கப்படும் இந்திய வம்சா வளியினர் இலங்கைக்கு வரத்தொடங்கினர். 14 குடும்பங்களின் வருகையோடு இவர்களின் வருகை ஆரம்பமானது.
1832 ஆம் ஆண்டு முதல் பெருந்தொகையான இந்தியர்கள் குடியேற்ற கூலிகளாக இங்கு அழைத்து வரப்பட்டனர். முதலில் கோப்பி பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. எட்வர்ட் பார்ன்ஸ் தனது முதலாவது கோப்பிப் பயிர்ச் செய்கையை பேராதனை பூங்காவுக்கு அருகில் கண்ணொறுவையில் அமைத்தார்.
1833இல் கோல்புறுக் சீர்திருத்தங்களின் விளைவாக இராஜகாரிய முறை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காலனித்துவ அரச அதிகாரிகளின் கவனம் கோப்பிப் பயிர் செய்கைக்குத் திரும்பியது.
-O3
முதலில் கோப்பிப் பயிற்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் தேயிலைப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரு பயிர்ச்செய்கைக்கும் ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அவர்களை ஆங்கிலேயர் குறைந்த செலவிலேயே தென்னிந்தியாவில் இருந்த அழைத்து வந்தனர். பல லட்சக்கணக்கான இந்தியத் தமிழர்கள் 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் கோப்பி, தேயிலை, இறப்பர் தோட்டங்களில் குடியேறினார்கள். இதனால் இலங்கையில் பொருளாதாரம்
 

மாற்றமடைந்தது. இவ்வாறு குடியேறிய இந்திய வம்சாவளி தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசாங்கம் ஒரு பிரதிநிதியை நியமித்தது. இதை தவிர்த்த ஒவ்வொரு தோட்டத்திலும் பெரிய Y கங்காணிமார்களே தொழிலாளர்களுக்குப் பொறுப்பாக இருந்தனர்.
தோட்டத்துரைமார் தொழிலாளர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு கங்காணி முறையைப் பயன்படுத்தினார்கள். கங்காணிமார்கள் தோட்டத் தொழிலாளர்களைக் கண்காணித்தவாறே அவர்களை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்தார்கள். தோட்டத்துரைமார்களுக்கு இந்த கங்காணிமார்களின் உதவியே பெரும் தேவையாக இருந்தது.
தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வருவதற்கு தோட்டத்துரைமார் இந்தக் கங்காணிகளையே பயன்படுத்தினார்கள். கங்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பியே இங்கு வந்தார்கள்.
கங்காணிமார்களின் ஆசை வார்த்தைகளும் அவர்கள் கடனாக வழங்கிய பணமும் தொழிலாளர்களைத் துன்பக்கேணியில் துயரப்பட வைத்தது. "தோட்டத் தொழிலாளர்கள் கடனிலேயே பிறந்த, கடனிலேயே வாழ்ந்து, கடனிலேயே இறந்தவர்கள் என தொழில் அதிகாரியான டிரீட் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்கள் எத்தகைய
துன்பங்கள் நேர்ந்தாலும், தோட்டத்தை விட்டு வெளியேற முடியாத நிலைமை. தோட்டங்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளாகவே இருந்தன. தோட்டங்களில் காணப்பட்ட துண்டு முறை அவர்களைத் துன்புறுத்தியது காரணம் துண்டு முறை என்பது ஒரு தோட்டத் தொழிலாளிக்கு வழங்கப்படும் வருகைப் பத்திரமாகும். கடன் மீள செலுத்தப்படாதவிடத்து
தோட்டத்துரை இதனை வழங்க
மாட்டார். இத்துண்டு இல்லாமல் வேறு ஒரு தோட்டத்தில் வேலைக்கு சேரவும் முடியாது. தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கு இந்த துண்டு முறை துரைமார்களுக்கு உதவியாக இருந்தது. பெரிய கங்காணிமார்களின் ஆதிக்கமே தோட்டங்களில் நிலவி வந்தது. V
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கங்காணிமார் சுயநலன்களுக்கும் பயன்படுத்த

Page 15
s 臻 爵
தொடங்கினார்கள். இதனை நேரில் கண்ட தொழிற்சங்கவாதியும், பத்திரிகையாளருமான கோ.நடேசய்யர் இந்த மக்களின் மீட்சிக்காக முதலாவது தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார்.
மலையகப் பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்ளுக்காக அமைப்பு ரீதியாக முதல் தொழிற்சங்கத்தைாரம்பித்தவர் தலைவர் கோ.நடேசய்யர். இவரோடு தான் மலையகத் தொழிற்சங்க வரலாறு தொடங்குகிறது. தமிழகத்தின் தஞ்சாவூரிலிருந்து இலங்கை வந்த பத்திரிகையாளரான கோ.நடேசய்யரின் வருகை ஒரு சகாப்தத்தின் ெ தாடக்கமாகும்.
'காட்சிக்குரியவராக இருப்பதற்கு இணைந்த ஆற்றல் படைத்தவர். நூற்றுக்கணக்கான செயற்கரிய செயல்களை ஆற்றிய பெரியார். பல சூழ்நிலைகளை சாமர்த்தியமாக வென்றவர். நிகழ்ச்சகள் அவரைச் சுற்றி வட்டமிட்டன. நிகரற்ற தலைவராக விளங்கினார். அவர் பல துறைகளிலும் ஈடுபட்டார். -
அவர் ஒரு பத்திரிகை எழுத்தாளர், நூலாசிரியர், பிரசுரகர்த்தா, துண்டுப் பிரசுரம் எழுதுபவர், தொழிற்சங்கவாதி, அரசியல் கிளர்ச்சிக்காரர், இவற்றுக்கு எல்லாம் மேலாக அவர் ஒரு அரசியல் அறிஞராக விளங்கினார். இவ்வாறு நடேசய்யரைப் பற்றி மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை குறிப்பிடுகின்றார்.
இலங்கை அரசியலும் பத்திரிகைத் துறையிலும், ஆக்க இலக்ககியப் பணிகளிலும் தனது சுவடுகளைப் பதித்த கோ.நடேசய்யர் வரலாற்று புகழ்மிக்க தஞ்சாவூரில் 1891 ஆம் ஆண்டு
பிறந்தவர். இளம் வயதில் மகாகவி பாரதியாரின் தேசிய உணர்வைத் தூண்டும் பாடல்களிலும் பெரியார் ஈ.வே.ராவின் தீர்க்கத்தரிசனமான கருத்துக்களில் ஈடுபாடும் கம்யூனிச சித்தாந்தங்களில் நம்பிக்கையும் கொண்டவர். கோதண்டராம நடேசய்யர். தேசபக்தியும், சுதந்திர ஆர்வமும் கொண்ட நடேசய்யர் 1907 இல் வங்காளப் பிரிவினைக் காலத்தில் இந்தியாவில் பீறிட்டுக் கிளம்பிய தேசிய உணர்வின் காரணமாக தான் கற்று வந்த ஆங்கில கல்வி மீது வெறுப்பு கொண்டார். அது வரை தான் கற்று வந்த ஆங்கில கல்வியை நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு தொழிற் கல்வி கற்று டிப்ளோமா பட்டம் பெற்று தஞ்சாவூரில் கல்யாண சுத்தரனார் உயர்தர கலாசாலையில் போதனா ஆசிரியராக சில காலம் கடமையாற்றினார்.
1914 ஆம் ஆண்டு “வர்த்தக மித்திரன்' என்ற பெயரில் பத்திரிகை வெளியிட்டார். தஞ்சாவூரில் வர்த்தக வங்கியை தோற்றுவிப்பதற்கு முன்னின்று செயல்பட்டார். அதேபோன்று தன் நண்பர் ஒருவரின் மூலம் இலங்கையில் கொழும்பு மாநகரில் 'தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் கிளை ஒன்றை ஆரம்பிக்கச் செய்தார். அப்பொழுது கொழும்பில் இந்திய வியாபாரிகளே அதிகம் ஆதிக்கம் செலுத்தினர். தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள 1887ஆம் ஆண்டு நடேசய்யர் இலங்கை வந்தார்.
-26- கொழுந்து அந்தனி ஜீவா
 
 
 
 
 
 
 

இ அந்தனி ஜீவா
வீதிநாகதந்தை
anచక стži? കാസച്ചി 恕 கலைஞர் காமினி அவர்களின் வீதி
நாடகம் பார்வையாளர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, எண் பதுகளில் இந்திய வீதி நாடக முன்னோடி பாதல் சர்காரிடம் நான் பயிற்சி பெற்று திரும்பிய மலைய கத்தில் வீதி நாடக முயற்சிகளை முன்னெடுத்த பொழுது இவரிடம் ஆலோசனை பெற்றதுதுடன் இருவரும் சேர்ந்து மே தினத்தில் அட்டனில் வீதி நாடகங்களை தமிழ் - சிங்கள கலைஞர் களை கொண்டு நடத்தினோம்.
2007ஆம் ஆண்டு தேசிய கல்வி யியல் கல்லூரி நடத்திய பயிற்சி பட் டறைகளில் கலைஞர் காமினியும் நானும் ஒன்றிணைந்து பயிற்சிகளை
இலங்கையின் வீதி நாடக தந்தை நடத்தினோம் வீதி நாடகம் பற்றி இவ எனப் போற்றப்பட்ட கலைஞர் ரிடம் நிலைய கற்றுக்கொண்டேன். பேராசிரியர் காமினி அத்தொட்டுவகம கடந்த வியாழன் இவரது பூதவுடலுக்கு கலாபவனத்
தில் சகோதர சிங்கள கலைஞர்கள் திரண்டு வந்து இறுதி அஞ்சலியை செலுத்தியது கலைஞனுக்கு உரிய கெளரவம் அளித்தார்கள் என்பதை நேரில் பார்க்கக் கூடியதாக இருந்தது. இவரிடம் பயிற்சி பெற்ற நாடகக்கலை
(29.10.2009) இரவு நம்மை விட்டு பிரிந்தார். வீதி நாடகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கலைஞரும், பேராசிரியருமான காமினி அவர்கள் பேராதனை களனி பல்கலைக்கழகங்களில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
ஞர்கள் வீதி நாடக முயற்சிகளை முன் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத் துகிறது.
கொழுந்து அந்தனி ஜீவா - 27 -

Page 16
எமது புதிய வெளியீடுகள்
தேசபக்தன் கோ.நடேசய்யர்
சாரல் நாடன்
கோ.நடேசய்யர் மிகப்பெரிய செயல் வீரர். இந்நாட் டின் தொழிற்சங்க வரலாற்றிலும், அரசியல் நடவடிக் கைகளிலும், பத்திரிகை வெளியீட்டுத்துறையிலும், மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகளிலும் தமது பாரிய பங்களிப்பினால் முத்திரை பதித்துக்கொண்ட வர். மூன்று தசாப்தகாலங்களாக மலைநாட்டின் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்தவர். அற்புதமான பேச்சா ளர். இலங்கை தொழிற்சங்கத்துறையில் முன்னோடி. இத்தகைய பல்பரிமாண ஆளுமையினைக் கொண்ட நடேசய்யரின் வரலாற்றை ஆழமாக இந்நூல் விபரிக் கின்றது.
*醇、
1. பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் நாடகம்
- பேராசிரியர் கா.சிவத்தம்பி 937.OO 2. நாடகம் - அரங்கியல்: பழையதும் புதியதும்
- பேராசிரியர் சி.மெளனகுரு 450.OO 3. செ.கணேசலிங்கன்நாவல்கள்: ஓர் ஆய்வு
- அமிர்தலிங்கம் பெளநந்தி 5OOOO 4. நவீன அரசியல் சிந்தனை: ஓர் அறிமுகம்
- க.சண்முகலிங்கம் 35O.OO 5. ஈழத்துத் தமிழ்நாவல் வளமும் வளர்ச்சியும்
-கலாநிதி செ.யோகராசா 25O.OO 6. ஈழத்துத்தமிழ் இலக்கியச் செல்நெறி
- பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா 3OOOO 7. இலங்கையில் அரசியற் கட்சிமுறைமை
- சி.அ.யோதிலிங்கம் 3OOOO 8. மாணவரின் வகுப்பறை நடத்தை
-கலாநிதி ப.கா.பக்கீர்ஜஃபார் 35O.OO
(). குமரன்புத்தக இல்லம் |^2 பி3-ஜி3,ரம்யாபிளேஸ்,கொழும்பு 10 (4.242388, o602osteos,
ட்சீ 3 மெய்கைவிதாயகர்தெரு.குமரன் காலணி, வடபழனிசென்னை-600028
 
 
 

ஐ ஆ.சிவசுப்பிரமணியம்
சமூக வரலாற்றுப்பின்புலத்தில்
புதுமைப்பித்தனின் துன்பக்கேணி
தமிழ் நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பூரீலங்காவின் மலைப் பகுதிகளிலும் தேயிலைக் காப்பித் தோட்டங்களையும், பர்மாவில் (மியன்மார்) ரப்பர் தோட்டங்களையும் மொரிசியஸ் நாட்டில் கரும்புத் தோட்டங் களையும் 19 ஆம் நுாற்றாண்டில் வெள் ளையர்கள் உருவாக்கினர். இவ்வாறு புதிதாக மலைத்தோட்டங்களை உருவாக்க, காடுகளைத் திருத்தியமைக்க வேண்டியிருந்தது. அடுத்து இங்கு பயிரிடப்பட்ட காப்பி, தேயிலை, ரப்பர் ஆகிய பணப் பயிர்களைப் பராமரிக்கவும், அவற்றின் பலனைச் சேகரிக்கவும் மிகுதியான அளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.
ஆங்கிலேயர் இலங்கையின் மலையகப் பகுதியின் தலைநகராக விளங்கிய கண்டியை 1815 - இல் கைப்பற்றினர். இதன் பின்னர் 1824 இல் இம் மலைப்பகுதியில் காப்பி பயிடத் தொடங்கனர். 1828 - இல் ஜோர்ஜ் பர்ட் என்ற ஆங்கிலேயர் இப்பகுதியில் காப்பியும் கொக்கோவும் பயிரிடும் தோட்டங்களை உருவாக்கினர். இதையடுத்து வேறு சில ஆங்கிலேயரும் மலையகத் தோட்டங்களை உருவாக்கினர். 1869- 1880 ஆம் ஆண்டுகளில் ஒரு வகையான நோய்
தாக்குதலுக்கு காப்பி பயிர் ஆளாகியது. இதன் பின்னர் காப்பி மட்டுமன்றி தேயிலை, கொக்கோ, சிங்கேனா அகிய பயிர்களையும்
வளர்த்தனர். பின்னர் ரப்பரும் பயிரிடத் தொடங்கினர். என்றாலும் 'தேயிலைத் தோட்டங்கள் என்று அழைக்கப்படும் அளவுக்குத் தேயிலையே பிரதான பயிராக இங்கு விளங்கியது. இத் தோட்டங்களை உருவாக்க சில சிங்கள குடியிருப்புக்கள் பல அழிக்கப்பட்டன. தங்கள் குடியிருப்பு உரிமையை அழித்த வர்கள் என்ற வெறுப்புணர்வினால் வெள்ளையர்களின் தோட்டங்களில் பணிபுரிய அவர்கள் விரும்பவில்லை. மேலும் செங்குத்தான மலைச் சரிவுகளிலும் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் கடினமாக உழைக்க அவர்கள் முன்வரவில்லை.
இதனால் இலங்கைக்கு வெளியிலி ருந்து தொழிலாளர்களை எதிர்பார்க்க வேண்டிய நிலை வெள்ளையர்களுக்கு ஏற்பட்டது. இச்சூழலில் வெள்ளை அர சின் தவறான வேளான்மைக் கொள்கை யால் பாதிக்கப்பட்டத் தமிழக குடியான வர்கள் தம் வாழ்வுக்கான புதிய ஆதாரங் களை தேட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருந்தார்கள்.
இத்தகைய சமூகச் சூழலில் வெள்
ளையர்களால் உருவாக்கப்பட்ட மலைத்
கொழுந்து அந்தனி ஜீவா - 29 -

Page 17
தோட்டங்கள் கிராமப்பற மக்களுக்கு பாலைவனச் சோலையாக அமைந்தன. இவர்கள் மட்டுமன்றி கடன்பட்டு, கட னைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர் கள், சாதி மாறிக் காதலித்தவர்கள், கிரிமினல் குற்றங்ளைச் செய்தவர்கள் அகியோரின் புகலிடமாகவும் மலைத் தோட்டங்கள் அமைந்தன.
வெள்ளை முதலாளிகளின் இத் தேவையை நிறைவேற்றும் வகையில் ‘ஒப்பந்தக் கூலி முறை" என்ற முறை உருவாக்கப்பட்டது. இதன் படி கிராமப் புற ஏழைக் குடியானவர்கள் தோட்ட முதலாளியிடம் ஒரு குறிப்பிட்ட கால அளவு அத்தோட்டங்களில் பணிபுரிவ தாக ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்தோ, கைநாட்டோ போட்டுக் கொடுத்து விடுவர். ஒப்பந்த காலம் முடியும் முன்னர் அவர்கள் மலைத்தோட் டங்களை விட்டு வெளியேற முடியாது. திருட்டுத்தனமாக சிலர் தாயகத்திற்கு திரும்பி விடுவதும் உண்டு. தோட்ட முதலாளிகள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் இங்குள்ள காவல்துறை அவர்களைக் கைது செய்து அவர்கள் பணிபுரிந்து வந்த தோட்டத்துக்குத் திரும்பி அனுப்பிவிடும் ஒரு கட்டத்தில் இம்முறையால் தேவையான ஆட்களைத் திரட்ட முடியாத நிலையில் 'கங்காணி முறை" என்ற முறையை அறிமுகப்படுத் தினர். கங்காணிகள் ஏற்கனவே வெள் ளையர்களுக்கு உரிமையான தோட்டங் களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தான். முரட்டுத்தனமும், வாக்கு சாதுரிய மும் , பொருளாசையும் ஒரு சேரப் பெற்ற வர்களாகவும் வெள்ளை முதலாளிகளின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் விளங் கியவர்களே கங்காணிகளாகத் தேர்ந்
தெடுக்க பட்டனர். இக்கங்காணிகள் Tino Ticket 6T6IOTÜLu(bud 960dLulusT6TTģš தகடுகளுடன் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களிலிருந்து புறப்படுவர். அவர்கள் கொண்டு வரும் அடையாளத் தகட்டில், தோட்டத்தின் பெயர், அது இருக்கும் பகுதி, தகடின் வரிசை எண் ஆகியன குறிக்கப்பட்டிருக்கும். பெரும் பாலும் திருச்சி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சை. புதுக்கோட்டை திருநெல் வேலி ஆகிய மாவட்டம் பகுதிகளுக்கே கங்காணிகள் புறப்பட்டு வந்தனர். தங் களது பூர்வீக கிராமம், உறவுக் காரர்கள்
புதுமைப்பித்தனின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளில் துன்பக்கேணி என்ற சிறுகதையும் ஒன்று. இதைக் குறுநாவல் என்றுக் கூட குறிப்பிடலாம். இதை ஓர் ஆழமான சமூக வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டுள்ளது.
மற்றும் தம் சாதிக்காரர்கள் வாழும் ஊர் எனத் தமக்கு அறிமுகமான பகுதி களுக்கே கங்காணிகள் தேர்ந்தெடுத்துக்
கொண்டனர்.
திக்கற்று நிற்கும் கிராம மக்களிடம் இலங்கையின் மலையகத் தோட்டங் களை சொர்க்கலோகம் என வர்ணித்து தோட்ட தொழிலாளர்களாக பணிபுரிய அவர்களைக் கங்காணி அழைப்பான். அதை ஏற்றுக் கொண்ட மக்களிடம் தான் கொண்டு வந்த தகடை இரண் டரை ரூபாய்க்கு விற்று விடுவிவான். சிலர் குடும்பத்துடன் புறப்படுவார்கள். இவர்களது பணச்செலவை முதலில் கங்காணியே ஏற்றுக் கொள்வார். பின்
 
 

இவர்கள் துாத்துக்குடி இரயில் நிலையத்துக்கும் இடையில் உள்ள தட்டப்பாறை அல்லது இராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபத்தில் உள்ள தொழிலாளர் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இம்முகாம்கள் இலங்கை அரசின் தொழிலாளர் துறையால் நடத்தப்பட்டன. இங்கு நுழையும் பொழுது கங் காணி கொடுத்த தகட்டைக் கயிற்றில் கோர்த்து, கழுத்தில் தொங்க விட்டுக் கொள்ள வேண்டும். காலரா, அம்மை ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளை ஒவ்வொரு தொழி லாளர்களுக்கும் போடுவர். இவ்விரு நோய்களும் அவர் களிடம் இல்லை என்று உறுதிசெய்த பின்னரே இவர்கள் இராமேஸ்வரத்தக்கு அழைத்துச் செல்லப் பட்டு அங்கிருந்து கப்பல் வாயிலாக
இவர்களிடையெ மதப் பிரச்சாரம் செய்ய உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷன் கூட கூலி மிஷன் என்றே
பெயர் பெற்றது. இவர்கள் தமிழர்களாக இருந்தமையால் கூலித் தமிழன்' "தோட்டக் காட்டான்' என்று குறிப் பிட்டு இவர்களை விடத் தாங்கள் உயர் வானவர்கள் என்று யாழ்பாணத் தமிழர் களும், கொழும்பில் வாணிபம் செய்து வந்த இந்தியத் தமிழர்களும், தம்மை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்.
აჯა கூலி லயன்கள் என்றழைக்கப்படும் குதிரை லாயம் போன்று வரிசை யாக உருவாக்கப் பட்டிருந்த தகரக் குடிசைகளில் இவர்கள் குடியேற் றப்பட்டனர். காலையில் கொம்பு ஊதியதும் அல்லது தப்பு அடித்தும் எல்லோரும் பிரட்டுக் களத்தில் கூட வேண்டும்.
இலங்கையின் தலை மன்னார் பகுதிக்கு அல்லது கொழும் புக்கு செல்வர். தலைமன்னாரில் இருந்து கால்நடையாக ஆடு, மாடுகளைப் போல் கூட்டம் கூட்டமாக கங்காணி அழைத்துச் செல்வான். வழிநடைக் களைப்பினாலும் போதுமானளவு உணவில்லாமையினா லும் நடை பயணத்தின் போதே சிலர் இறந்து போவதும் உண்டு. இத்தொழிலா ளர்களைக் 'கூலி என்ற இழிவான சொல் லாலேயே குறித்தனர். இவர்களுக்கு
வழ்ங்கப்படும் ஊதியம் 'கூலிச் சம்பளம்
ஆங்கிலத்தில் "Parade Ground 6T6ig Geu6iT6061Tuftseit குறிப்பிட்டதையே 'பிரட்டுக்களம் என்று நம்மவர்கள் குறிப்பிட்டனர். இங்கிருந்து அவர்கள் தோட்டப்பயிர் உள்ள இடத்திற்கு அழைத்தச் செல்லப் படுவர். தேயிலைக் கொழுந்தெடுத்தல் , காப்பி பழம் பறித்தல் செடிகளைக் கவ்வாத்து செய்தல் , களை எடத்தல், புதிய தோட்டம் உருவாக்கக் காடு திருத்தல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொள்வர். குழுக்களாகப் பிரிந்து
கொழுந்து அந்தனி ஜீவா -31

Page 18
இவர்கள் வேலை செய்வர். ஒவ்வொரு குழுவையும் கண்காணிக்க ஒரு 'கங்காணி'உண்டு. இவர்கள் "சில்லறைக் கங்காணி என்றழைக்கப்பபட்டனர்.
கடற் பயணத்திற்கான செலவுத் தொகையை தொழிலாளர்கள் கங்காணிக்கக் கொடுக்க வேண்டும். இதைக் கூலிகளின் ஊதியத்திலிருந்து தவணை முறையில் பிடித்த கம்பளி மற்றும் வேட்டிக்கான தொகைக்கு கங்காணி எவ்வாறு கணக்கச் சொல்லி , ஊதியத்திலிருந்து அத்தொகையை கழிப்பான் என்பதை சாரல் நாடன் பின்வருமாறு குறிப்பிடுவார். ' கம்பளி மூன்று ரூபாய் கறுப்ப கம்பளி மூன்று ரூபாய் வேஷ்டி மூன்று ரூபாய், வெள்ளை வேஷ்டி மூன்று ரூபாய்”
இவர்களை ஈ.வு. இரக்கமின்றி வேலை வாங்குவதற்காக வெள்ளை முதலாளிகள் தலைக்காசு" அல்லது கங்காணிக்காசு என்ற பெயரால் கூலி யாட்களின் கூலியிலிருந்து ஒரு சிறு பகுதியை பிடித்தும் செய்து அதை கங்காணிக்கு வழங்கி வந்தனர். இதனை குறித்து சாரல் நாடான் தரும் விளக்கம் வருமாறு:
"அவர் தன்னோடு அழைத்துச் செல்லும் அதனை பேரும் தோட்டத்தில் அவர் 'கணக்கில் பேர் பதியப்படு வார்கள். அவ்விதம் பேர் பதியப்படும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் வரும் ஒவ்வாரு நாளைக்கும் மூன்று சதவீதம் என்று கணக்கிடப்பட்டு அந்தப் பணம் கங்காணிக்குக் கொடுக்கப்படும்.”
இந்த வகையில் ஊதியத்தை விட 'கங்காணிக் காசு" என்ற பெயரால்
- 32- கொழுந்து அந்தனி ஜீவா
தேயிலை அல்லது காப்பி பழம் சேகரித்து முடிந்த பின், அது எடைப் போடப்படும். இது கணக்கர்களின் பணியாகும். நிர்ணயம் செய்யப்பட்ட அளவுக்கு குறைவாக இருந்தாலோ அல்லது இருப்பதாகக் கணக்கன் கூறினாலோ நாங்கள் ஊதியத்தில் சரி பாதி குறைக்கப்படும். இதற்கு ‘அரைப்பேர் போடுதல்' என்று பெயர். இவ்வாறு கூலியாளுக்குக் கிடைக்கும் கூலி குறைந்து விட்டால், கங்காணிக்கக் கிடைக்கும் தலைக்காசு கிடைக்காது. ஆகவே அவன் மிகவும் கோப்பபடுவான். இதனைப் பின்வரும் நாட்டார் பாடல்கள் உணர்த்துகின்றன.
அரைப்பேராலே. ஏலேலோ. கங்காணிக்க ஐலசா தலைக்காசு- ஏலேலோ தவறிப்போச்சு ஐலசா கோபத்தோடே. ஏலேலோ asisreserofluquid agosir 88MosT குதிக்கிறானே. ஏலேலோ கூச்சல் போட்டு ஐலசா ஆண்கள் பெண்கள் - ஏலேலோ அடங்கலுமே ஐலசா அவனைப் பார்த்து. ஏலேலோ அரளுமே. ஐலசா கூடை எடுக்கலாச்சு. நாங்க கொழுந்து மலபார்க்கலாச்சு கொழுந்து குறைந்த துன்னு கொரைபேரு போட்டார்கள் அறுவா எடுத்ததில்ல அடைமழையும் பார்த்ததில்ல அரும்புகொரைஞ்சதுன்னு அரைப்பேருக்கு போட்டார்கள் “வெள்ளைக் கமிஸ் கறுப்புக் கோட்டு சரிகைத் தலைப்பாகை, கொட் டின் இடப்புறத்து மேல் பொக்கெட் டுக்கு மேலே வெள்ளிச் சங்கிலி, அதில்
 

தொங்கும் பொக்கெட் உருலோசு
இவைதான் கங்காணியின் உருவ அமைப்புக்கான அலங்காரம். காதிலே கடுக்கன் - குண்டலம் என்பர். கழுத்திலே தங்க வளையம் - கெவுடு என்பர். கையிலே பிரம்பு’ கொண்டை என்பர் - இவைகள் கங் காணியின் அத்தியாவசிய அணிகலன் எனலாம்" என்று கங்காணியின் அத்தியாவசிய அணிகலன் எனலாம்' என்று கங்காணியின் ஆடை அணிகலன்களை வர்ணிக்கும் சாரல் நாடன் இவர்கள் தொழிலாளர்கள் மீது எத்தகைய அதிக் கம் செலுத்தினர் என்பதை "தோட்ட புறங்களில் தொழிற் சங்கங்கள் ஊடுரு வும் வரைக்கங்காணி மாரியின் நிலை இந்தியக் கிராமத்து ஜமிந்தாரின் நிலை யிலே இருந்தது’ என்று குறிப்பிட்டு கங்காணிகள் எத்தகைய வல்லமை படைத்தவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கங்காணிகள் ஈவு இரக்கமின்றி வேலை வாங்குவதை
"எண்ணிக் குழி வெட்டி இடுப்பொடிஞ்சி நிக்கையிலே வெட்டு வெட்டு எங்கிறானே வேலையைத்தக் கங்காணி? “கொண்டைப் பிரம்பெடுத்து கூலியாளைப் பிரட்டெடுத்து துண்டுகளைக் கொடுத்து துாத்துராரே கங்காணி
"அடியும் பட்டோம் மிதியும் பட்டோம் அவராலே மானங்கெட்டோம் முழி மிரட்டிச் சாமியாலே மூங்கிலாலே அடியும் பட்டோம்." என்ற மலையக நாட்டார் பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு வெள்ளைத் துரையைவிடக்கங்கா
ணியே முக்கியக் காரணம் என்று கருதி பின்வருமாறு பாடியுள்ளனர்.
* தோட்டம் பிரளியில்லே தொரே மேலே குத்தமில்லே கங்காணி மாராலே கனபிரளியாகுதையா?*
மேலும் பழக்கமில்லாத குளிரான மலைப்பகுதி, அட்டைகடி , கொசுக்கடி யினால் எற்படும் மலேரியாக் காய்ச்சல் என்பனவற்றிற்கும் காட்டு விலங்கு களின் தாக்கதலுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் அளாகி வந்தனர்.
இத்தமிழர்களிடம் உரையாடுவதற் காக தோட்ட முதலாளிகள் தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டது. இவர் களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெல் என்பவர் எழுதிய 'கூலித்தமிழ்’ என்ற நுால் 1922-இல் வெளியானது. இந்நுாலில் தோட்டத் துரைக்கும் கூலியாளுக்கும் நிகழும் உரையாடல் பயிற்சிகள் இடம் பெற்றி ருந்தன.சான்றாக சில பகுதிகளைக் குறிப்பிடலாம்.
கூலி : ஐயா எனக்க காசு வேணும்
துரை: இல்லை, அதற்கு நான் இப் போது கேழ்க ஏலாது
கூலி : நான் இப்போ போயலாமா?
துரை: இல்லை நீஇன்றும் போ ஏலாது.
- இவ்வாறு தன்னிடம் பணிபுரியும் கூலியிடம் உரையாடக் கற்றுக் கொடுப் பதுடன் அவனைத் திட்டவும் கற்றுக் கொடுக்கிறது கூலித் தமிழ் சின்ன சாதி
குடித்து விட்டு பயல், நீ குடிக்கிறது பத்தி உனுக்கு யெப்போதும் சொல்ற
புத்தி கேழ்க இயலாது"
"செந்தமிழ்’ ‘வண்டல் மீன்' பால்
கொழுந்து அந்தனி ஜீவா -33

Page 19
வாய்ப் பசுந்தமிழ் : 'முத்தமிழ்' என்றெல்லாம் தமிழ் மொழிக்கு அடைமொழியிட்டு மகிழ்ந்த எந்தமிழருக்கு இக் கூலித்தமிழ் புத்தகத்தை அறிமுகப் படுத்திய ஏ.கே. செட்டியர்.
கூலித் தமிழ்ப் புத்தகம் தோட்டக் காரத் துறைகளுக்கு குலிகள் பேசும் தமிழை மட்ம் போதிக்கவில்லை. கூலிக ளிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை களையும் போதிக்கிறது' என்று மிகச் சரி யாகவே மதிப்பிட்டுள்ளார். இவற்றுக் கெல்லாம் மேலாக கங்காணி, கணக்கன், ஸ்டோர் கீப்பர், கம்பெளன்டர் எனத் தம் அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்து வோரின் பாலியல் வன்முறைக்குப் பெண் தொழிலாளர்கள் ஆளாக வேண் டிய அவலம் நிலவியது. கங்காணிகளின் துணையோடு தோட்டத் துறைகள், பெண் தொழிலாளிகளிடம் முறைக் கேடாக நடந்து கொள்வதனை
* காலுக்கு சட்டைப் போட்டு கையை உள்ளே விட்டுக் கண்ணை நல்லா சிமிட்டிக் கங்காணிமாரைத்தான் கைக்குளேதான் பொட்டுக் காசுகளையிறைச்சி காடுண்ணுமில்லை மேடுண்ணுமில்லை வீடுண்ணும் இல்லையம்மா கண்ட இடமெல்லாம் கண்ட கணட் பெண்ணைக் கையைப் பிடிச்சிலுப்பார் -என்று நாட்டார் பாடல்கள் குறிப்பிடுகின்றன கங்காணியின் பாலியல் ஒழுக்கக் கேட்டை.
* செம்புச் சிலை போல பொண்டாட்டிய சிம்மாசனத்தில் வச்சுப்பிட்டு வேலைக்கிறங்குற கங்காணிக்கு
என்ற பாடலின் வாயிலாக அறிய இவ்வராலாற்றுப் பின்புலத்தில் தான் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி கதையை நோக்க வேண்டும். 'கூலித்
தமிழன்’ ‘தோட்டக்காரன்' என்ற இழிவான முத்திரையுடன் வாழ்ந்து மடிந்த இந்தியத் தமிழர்களைக் குறித்த ஓர் இலக்கியப் பதிவாகவும் , சமூக ஆவணமாகவும் துன்பக் கேணி கதையை பு.பி. உரவாக்கியுள்ளார். பிஜித் தீவில் உருவாக்கபட்ட கரும்புத் தோட்டங்களில் பணிபுரியச் சென்ற இந்தியப் பெண் தொழிலாளர்களின் அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் 'பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரிகள் என்ற தலைப்பில் கவிதை ஒன்றை. 1916 வாக்கில் பாரதி எழுதியுள்ளார்.
துன்பக் கேணியிலேயெங்கள் பெண்கள் அழுத சொல் கேட்டிருப் பாய் காற்றே" என்று காற்றை நோக்கிப் பாடுகிறார். இக்கவிதையில் இடம் பெற் றுள்ள "துன்பக் கேணி என்ற சொல் லையே புதுமைப்பித்தன் தம் சிறுகதை யின் தலைப்பாகக் கொண்டுள்ளார்.
1935 மார்ச் 31- ஆம் நாள் 'மணிக் கொடி இதழில் தொடங்கி , பின்னர் ஏப்ரல் 28- ஆம் நாள் இதழிலும் வெளி யாகி துன்பக்கேணி முற்றுப்பெற்றுள் ளது. மணிக்கொடி இதழில் ஐந்து பிரிவு களாக பகுக்கப்பட்டு வெளியான இக் கதை பின்னர் 12 பகுதிகளாக பிரிக்கப் பட்டு 'புதுமைப்பித்தனின் கதைகள் என்ற தலைப்பில் 1940 ஆம் ஆண்டில் வெளியான அவரது சிறுகதைத் தொகுப் பில் சில மாறுதல்களுடன் இடம்பெற் றுள்ளது.
 

தொங்கும் பொக்கெட் உருலோசு
இவைதான் கங்காணியின் உருவ அமைப்புக்கான அலங்காரம். காதிலே கடுக்கன் - குண்டலம் என்பர். கழுத்திலே தங்க வளையம் - கெவுடு என்பர். கையிலே பிரம்பு" கொண்டை என்பர் - இவைகள் கங் காணியின் அத்தியாவசிய அணிகலன் எனலாம்" என்று கங்காணியின் அத்தியாவசிய அணிகலன் எனலாம் என்று கங்காணியின் ஆடை அணிகலன்களை வர்ணிக்கும் சாரல் நாடன் இவர்கள் தொழிலாளர்கள் மீது எத்தகைய அதிக் கம் செலுத்தினர் என்பதை 'தோட்ட புறங்களில் தொழிற் சங்கங்கள் ஊடுரு வும் வரைக் கங்காணி மாரியின் நிலை இந்தியக் கிராமத்து ஜமிந்தாரின் நிலை யிலே இருந்தது' என்று குறிப்பிட்டு கங்காணிகள் எத்தகைய வல்லமை படைத்தவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கங்காணிகள் ஈவு இரக்கமின்றி வேலை வாங்குவதை
"எண்ணிக் குழி வெட்டி இடுப்பொடிஞ்சி நிக்கையிலே வெட்டு வெட்டு எங்கிறானே வேலையைத்தக்கங்காணி? "கொண்டைப் பிரம்பெடுத்து கூலியாளைப் பிரட்டெடுத்து துண்டுகளைக் கொடுத்து துாத்துராரே கங்காணி?
"அடியும் பட்டோம் மிதியும் பட்டோம் அவராலே மானங்கெட்டோம் முழி மிரட்டிச் சாமியாலே மூங்கிலாலே அடியும் பட்டோம்." என்ற மலையக நாட்டார் பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு வெள்ளைத் துரையைவிடக்கங்கா
ணியே முக்கியக் காரணம் என்று கருதி பின்வருமாறு பாடியுள்ளனர்.
* தோட்டம் பிரளியில்லே தொரே மேலே குத்தமில்லே கங்காணி மாராலே கனபிரளியாகுதையா?"
மேலும் பழக்கமில்லாத குளிரான மலைப்பகுதி, அட்டைகடி, கொசுக்கடி யினால் எற்படும் மலேரியாக் காய்ச்சல் என்பனவற்றிற்கும் காட்டு விலங்கு களின் தாக்கதலுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் அளாகி வந்தனர்.
இத்தமிழர்களிடம் உரையாடுவதற் காக தோட்ட முதலாளிகள் தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டது. இவர் களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெல் என்பவர் எழுதிய 'கூலித்தமிழ்’ என்ற நுால் 1922 - இல் வெளியானது. இந்நுாலில் தோட்டத் துரைக்கும் கூலியாளுக்கும் நிகழும் உரையாடல் பயிற்சிகள் இடம் பெற்றி ருந்தன.சான்றாக சில பகுதிகளைக் குறிப்பிடலாம்.
கூலி : ஐயா எனக்க காசு வேணும் துரை: இல்லை, அதற்கு நான் இப் போது கேழ்க ஏலாது
கூலி : நான் இப்போ போயலாமா?
துரை: இல்லை நீ இன்றும் போ ஏலாது. - இவ்வாறு தன்னிடம் பணிபுரியும் கூலியிடம் உரையாடக் கற்றுக் கொடுப் பதுடன் அவனைத் திட்டவும் கற்றுக் கொடுக்கிறது கூலித் தமிழ் சின்ன சாதி
குடித்து விட்டு பயல், நீ குடிக்கிறது பத்தி உனுக்கு யெப்போதும் சொல்ற
புத்தி கேழ்க இயலாது"
"செந்தமிழ்’ ‘வண்டல் மீன்' பால்

Page 20
அவலத்தைச் சுட்டி காட்டியுள்ளார்.
வாசவன் பட்டியிலிருந்து இலங்கை யின் வாட்டர் பால்ஸ்’ என்ற தேயிலைத் தோட்டம் ஒன்றிற்கு கதை நகர்கிறது. அத்தோட்டத்தை பாட்ரிக்ஸன் ஸ்மித் என்ற 45 வயது வெள்ளைப் பிரரம் மச்சாரி நடத்தி வந்தார். அவர் எத்தகைய குணாம்சம் உடையவர் என்பதை பு:பி. பின்வருமாறு அறிமுகப்படுத்துகிறார்.
"அவருக்கு இரண்டு விக்ஷயங்கள் சந்தேகமில்லாமல் தெரியும். இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் பிரம்மச்சாரி யாக இருப்பது என்பது அர்த்தம்: இரண் டாவது தேயிலைத் தோட்ட உற்பத்தி யில் கருப்பு மனிதர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது. இதற்கு மேலாக கறுப்புக் கூலிகளின் பாஷையும் நன்றாகத் தெரியும்.
கூலிகளின் காரைக் குடிசைகள் கோழிக் கூடுகள் மாதிரி என்று வர்ணிக் கும் புதுமைப்பித்தன். அங்கு பணிபுரி யும் இந்திய அதிகாரிகள் எப்படிப்பட்ட வர்கள் என்பதை * அதிகாரிகளோ தோலைத் தவிர மற்ற எல்லா அம்சங் களிலும் துரைகளின் மனப்போக்கை யுடையவர்கள்' என்று அறிமுகப்படுத் துகிறார்.
இத்தோட்டத்தில் தான் மருதி கூலியாக சேருகிறாள். தன் தாய்க்கு எற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து வாங்க மருத்துவமனைக்குப் போனாள் மருதி அதன் பின் நடந்தவைகளைப் புதுமைப் பித்தனின் கூற்றாகவே கேட்போமே ! அப்பொழுது தேயிலை ஸ்டோர் மனேஜர் அவளை ஆஸ்பத்திரியில் கண்டார். ' புது உருப்படி என்பதால் அவர்' குளித்துவிட்டு வா!' என்றதன் அர்த்தம்
一兆@一 கொழுந்து அந்தனி ஜீவா
அவளுக்குப் புரியவில்லை. கூலிகளின் சம்பிரதாயத்தைப் பற்றி காரியம் மிஞ்சிய பிறகு தான் அறிய முடிந்தது. கிழவிக்கும் வயிற்றில் இடி விழுந்தது மாதிரி ஆயிற்று. ஆனால் பக்கத்தில் பேச்சுக் கொடுத்துப் பார்ததால் இது மிகவும் சாதாரண காரியம் என்று ஆயிற்று. அதற்கப்புறம் அவள் அந்தத் திசையையே எட்டிப் பார்ப்பதில்லை. ஆனால் ஸ்டோர் மனேஜர் லேசானவனா? விலக்க முடியாத பழக்கம் வேறு விதியில்லாமல் தலை கொடுக்க வேண்டியிருந்தது. தன் வெள்ளையனை நினைத்துக் கண்ணிர் வடித்தாள் மருதி. வெள்ளையன் இருந்தாள்.
நாட்களும் ஓடின. மருதியின் குழ்ந் தையும் பிறந்தது. பெண் குழந்தை. பெண் என்று தெரிந்தது மருதிக்கு தாங்க முடியாத துக்கமாக இருந்தது. பெரிதானால் அதற்கும் அந்தக் கதி தானே.
'எண்ணிக்கையில்லாமல் பிறக்கும் மலேரியா கொசுக்களைப் போல் ‘கூலி களை மடியச் செய்யும் மலேரியா பரவ மருதியின் தாய் இறக்கிறாள். வாழ்வின் தனிமை மருதியை பயமுறுத்துகிறது. இதன் பின்னர் அவள் வாழ்வில் ஏற் பட்ட மாற்றங்களையும் அதற்குக் காரணமானவர்களையும் தனக்கே உரிய நையாண்டி மொழியில் புதுமைப் பித்தன் பின்வருமாறு எழுதுகிறார்.
தெய்வத்தின் கருணை அவ்வளவு மோசமாகப் போய்விடவில்லை. கண் ணைக் கெடுத்தாலும் கோலையாவது கொடுத்தது. ஸ்டோர் மானேஜர் கண் ணப்ப நாயனார் ரகத்தைச் சேர்ந்த பேர்
 

வழி. தனது இசுஷ்ட தெய்வத்திற்குத் தான் ருசித்துப் பார்த்து தான் சமர்ப்பிப் பார். தற்செயவாக வருவது போல் திரு. பாட்ரிக்ஸன் ஸ்மித் அவர்களை அழைத்து வந்தார். ஸ்மித்துனுடைய ரசனையும் மட்டமானதன்று.
மருதியின் குழ்ந்தையுடன் பங்களா வின் பக்கத்தில் தோட்டக்காரியாக வசிக்க ஆரம்பித்தாள். இப்பகுதி மணிக் கொடியில் வெளியானபோது பின்வரும் வரிகளை தொடக்கப் பகுதியல் புதுமைப்பித்தன் குறிப்பிட்டுள்ளார். ' ஒடக் காண்பது பூம்புணல் வெள்ளம்! ஒடியக் காண்பது நங்கையர் உள்ளம். '
இரண்டு ஆண்டுகள் கழிந்தன. சிறையில் இருந்து விடுதலையான பின் மருதியைக் காண்பதற்கு தேயிலைத் தோட்டத்திற்கு வருகிறான் வெள்ளை யன். தகர விளக்கின் மங்கிய ஒளியில் மருதியைக் காண்கிறான். அவள் மேலெல்லாம் பாங்கிப் புண் (சிபி லிஸ்) அதிர்ச்சியடைந்த அவனிடம் இங்கே இதுதான் வழமுமொறை' என் கிறாள் மருதி. அது தன் குழந்தை தானா என்று முற்ற வெள்ளையனிடம் 'கண்ணாணை உன் குழந்தைதான் என்று ஆணையிட்டுச் சொன்ன மருதி, ரூபாய் 200 ஐயும் வெள்ளச்சி என்று பெயரிட்டதன் குழந்தையையும் அவனிடம் கொடுக்கத் திருப்பி அனுப்புகிறாள். இப்பகுதி மணிக்கொடி இதழில் வெளியானபோது கதையின் தொடக்கத்தில்.
புண்பூத்த மேனி, புகை பூண்ட பாபம், நம் மதி மூத்த கோரமடா. என்ற பாடல் வரிகளையும் பு:பி. குறிப்பிட்டி ருந்தார். பாங்கின் புண் மருதியின்
உடலை மட்டுமன்றி அவள் வேலை யையும் மாற்றியது. துரையின் பங்களா தோட்டக்காரி என்ற நிலை மாறி மீண்டும் தேயிலைக் கூலியாக மாறுபுகிறாள். வியாதியின் காரணமாகக் கூலி வேலை யில் இருந்தும் மருதி நீக்கப்பட்டு, தாய் மண்ணுக்குப் பயனமாகிறாள். தான் வாழ்ந்த சேரிக்கள் நுழைந்த அவள், மண ஊர்வலத்தில் மணமகனாக வரும் வெள்ளையனைப் பார்த்துவிட்டு ஓரமாக நின்று பாளையங்கோட்டை திரும்பகிறாள். புல்வெட்டி விற்று வயிற்றுப்பாட்டைக் கவனித்துக் கொண்டு பாளயங்கோட்டை மருத்துவ மனையில் தன் நோய்க்கு சிகிட்சையும் எடுத்து கொள்கிறாள். பொருநரை ஆற்று நீரும் மருந்துதம் அவள் நோயை குணப்படுத்துகின்றன. குழந்தையின் நினைவுவாட்ட, வாசவன் பட்டிக்கச் செல்கிறாள். வெள்ளையனின் புது மனைவி, தன் திட்டி அடிப்பதைக் கண்டு குழந்தையை வாரியெடுத்து கன்னத்தில் ஓங்கி அடிக்கிறாள். இருவருக்குமிடையே அடிதடி நடக்கத் ாெடங்கியது. இவளை அடையாளங் காா$ சேரி மக்கள் அவளைத் துாத்தி விடுகின்றனர். அன்று மாலை குழ்ந்தை வெள்ளச்சி காணாமல் போய்விட்டாள்.
‘என்றும் உதையும் திட்டும்" வாங்கிக் கொண்டிருக்கிற குழந்தை பொரி கடலையும் திண்பண்டமும் வாங்கிக் கொடுக்கும் ஒருவரைக் கண்டால் உடன் வருவதற்கு சம்மதியாமலா இருக்கும்?
என்று வெள்ளச்சியை மருதி துாக் கிச் சென்றதை நயமாகக் குறிப்பிடு
கொழுந்து அந்தனி ஜீவா -(37H

Page 21
துாரத்திற்குச் சென்றுவிட வேண்டு மென்ற முடிவுடன் இரயில் நிலையத் தில் படுத்திருந்த மருதி, கங்காணி சுப்பசைன் சந்திக்கிறாள். வாட்டர் பாலம் தோடட்ம் நோக்கி அவள் பயணம் மீண்டும் தொடங்கியது.
மருதியின் தேயிலைத் தோட்ட வாழ்க்கையில் கங்காணி சுப்பனின் மனைவி என்ற நிலை கிடைத்தது. 14ஆண்டுகால வாழ்வில் வெள்ளச்சி பருவமடைந்து விட்டாள். வாட்டர் பாலச் சூழலில் 'கருவாட்டை காக்கிற மாதிரி அவளைத் துாக்கி வந்தாள் மருதி.
வாட்டர் பாலத்தில் புதிதாக உருவாக் கப்பட்ட பள்ளியில் , ஆசிரியராக பணி யாற்ற வருகின்றான் இராம சந்திரன் என்ற இளைஞன். அப்பள்ளியில் படிக் கச் சென்ற வெள்ளச்சிக்கம் இராம சந்திர னுக்கும் இடையில் காதல் உருவாகியது. மருதியைக் கெடுத்த ஸ்டோர் மனேஜ ருக்கு வெள்ளச்சியின் மீது மீண்டும் கண் விழுந்தது. துரையின் பங்காளாவில் வேலை செய்யும் குதிராக்கார சின்னா னுக்கு வெள்ளைச்சியை மணம் முடிக்க முடிவாயிருந்தது. கங்காணி வேலை யின் மேல் நாட்டம் கொண்டிருந்த சின்னபன், அதை அடைய வெள்ளச் சியை ஸ்டோர் மனேஜர் அனுபவிக்க ஒத்தாசை செய்ய முடிவெடுத்தான். கொழுந்து பறிக்கச் சென்ற வெள்ளச் சியை மரத்தில் கட்டி வைக்கிறான் சின்னான். தற்செயலாக அங்கு வந்த இராமசந்திரன் சின்னானைத் தாக்க, சின்னான் திருப்பி தாக்க இராமசந்திரன் மயங்கி விழுகிறான்.
இந்த இடைவெளியில் ஸ்டோர் மனேஜர் தான் நினைத்ததை முடித்து
விட்டார். செய்தியறிந்த மருதி 'என் னைக் கெடுத்த பாவி என் மகளையும் குலைத்ததாயே! என்று கூறி ஒரு கல்லைத் துாக்கி ஸ்டோர் மாஜேர் மீது வீச, அது நெற்றிப் பொருத்தில் பட்டு , அவர் உயிரைப் பறித்துச் சென்றது.
நடந்த நிகழ்வுகளை, தோட்டத் துரையிடம் இராம சந்திரன் குறிப்பிட் டான். தொழிலாளர்களின் ஆவேசத்தை யும் குற்றம் அதிகாரிகளின் பக்கம் இருப் பதையும் உணர்ந்த துரை, தோட்டத் தின் பெயர் பத்திரிகைகளில் அடம் பெறுவதைத் தவிர்க்கும் வழிமுறையா கக் கொலை நிபழவழதத் தன் செல்வாக் கால் அமுக்கி விட்டார். பைத்தியம் பிடித்த மருதியை அழைத்துக் கொண்டு வெள்ளச்சியும் இராமச்சந்திரனும் எங்கோ சென்று விட்டார்கள்.
போகிற போக்கில் என்பது போல் சில சமூக எதார்த்தங்களை இக் கதை யில் கூறிச் செல்கிறார். பு:பி. வாசவன் பட்டி கிராமத்தின் சேரியில் வாழும் மக்களது வருவாய் யாரிடம் போய்
சேருகிறது என்பதனை.
கோடைக் காலம் ஆரம்பமாகி அறுப் பும் தொடங்விட்டது. அறுப்புத் தொடங் கிவிட்டது என்றால் ஒட்டப் பிடாரம் பிள்ளைக்கும் அதை விட, சேரியின் பக்கத்தில் கள்ளுக்டை வைத்திருக்கும் இசக்கி நாடாருக்கும் கொள்ளை சாயங் காலம் ஐந்து மணியிலிருந்து இரவு பத் துப் பதினொரு மணி வரை பிள்ளைய வர்களின் கடை முன்னு சந்தை இரைச் சலாக இருக்கும். என்று குறிப்பிடுகிறார். சேரி மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன் முறையான சொல்லாடல்களையும் கூட 'இரு சவமே அண்ணாச்சி கிட்ட பேசு
 
 
 
 

வது தெரியல்லே- வர வர பறக்களுதைகளுக்கும் திமிறு ஏறுது!
‘அங்கே நிக்கது மருதியா- ஏ மூதி ! தொழுவிலே மாட்டுக்கு ரெண்டு செத்தை எடுத்து போட்டுட்டு வா!'
'ஏமூதி ! புல்லுகட்டு என்ன விலை? ‘என்று பதிவு செய்துள்ளார். நல்ல வெயில் நேரத்தில் வாசன் பட்டிக் குளங்கரை வழியாகச் சென்றாள் மருதி. வெயிலின் உக்கிரத்தை ‘ வெள்ளிக் கிழமை மத்தியானம் வெய்யிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவானக்கியது என்று வர்ண்கிக்கிறார்.
பு.பி.பிறந்து வளர்ந்த அன்றையத் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து ஏராளமானவர்கள் பிழைப்பதற்காக இலங்கைக்குச் சென்றனர். இவர்களை இரண்டு வகையாக பகுக்கலாம். முதல் வகையினர் இலங்கையின் தலைநகரான கொழும்பு நகருக்குச் சென்றனர். இந் நகரில் வாணிபம், தரகு வேலை, சமை யல் வேலை, முடிதிருத்தல், கணக்கு வேலை என்பனவற்றை மேற்கொண்டு வாழ்க்கை நடத்தினர். இவர்கள் அனைவரும் வருவாய் ஈட்டுவதில் ஒரே தரத்தவர் அல்லர் என்பதால் இவர்களது வாழ்க்கைத் தரமும் ஒரே தரத்தில் அமைந்திருக்கவில்லை. "ஐவருக்கு நெஞ்சம் அரண்மனைக்கு வயிறும் " என்று விதுானை நோக்கி, துரியோதனன் கூறியது போல இவர்கள் இலங்கையில் வாழ்ந்து பொருளிட்டினாலும் அதை இந்தியாவிற்கம் கொண்டு வந்து, நிலமாகவும் வீடாகவும் மாற்றுவதில் கருத்தாய் இருந்தனர். ஆனால் மலையக தமிழர்களில் மிகப் பெரும் பாலோர் தம் பூர்வீகக் கிராமங்களுடன் மட்டுமன்றி,
தம் சாதிய உறவுகளையும் கூடத் துண்டித்துக் கொண்டு பல கொடுமைகளையும் டிபாறுத்தக் கொண்டு, மலையகத்தையே தம்
தாயகமாக மாற்றிக் கொண்டவர்கள்.
புவி. பிறந்த சைவ வேளாளர் சமூகத்தின்ா முதல் வகையைச் சார்ந்தவர்கள். ஏதேனும் ஒரு வழியில் பு:பிக்கு இவர்களுடன் தொடர்பு இருந்திருக்க வாய்ப்புண்டு. இருபதாம் நுாற்றாண்டின் நடுப்பகுதி வரை கொழும்ப சம்பாத்தியம் "கொழும்புச் செட்டியர் கொழும்புப் பிள்ளை' "கொழும்புப் பண்ணையார் என்ற சொற்கள் இம் மாவட்டத்தில் பரவலாக வழக்கில் இருந்தன. துண்பக் கேணியை அடுத்து 1937 ன் இறுதியில் எழுதிய சாசகாரக் கும்பல்” என்ற சிறுகதையில் ‘திருநெல்வேலித் தாழ்த்தப்பட்ட வகுப்புக்களுக்கிடையே தான் கோட்டைப் பகுதி மண்டி வியாபாரம் என்ற அர்த்தம் ' என்று எழுதியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. வயிற்றுப் பிழைப்புக்காகக் கடல் கடந்து சென்றாலும் சாதி அடிப்படையில் மெதாழில் வாய்பபுக்கள் கிடைப்பதை பு:பி அறிந்திருந்தார் என்பதை மேற்கூறிய செய்தியின் வாயிலாக உணரலாம். இது மட்டுமன்றி இலங்கைத் தேயிலைத் தோட்ட வாழ்வின் கொடூரங்களை அவர் மிக நுட்பமாக அறிந்து தம் சிறுகதையில் அழுத்தமாகப பதிவுச் செய்துள்ளர்.
இதன் விளைவாகவே நம் மனதை உறுத்தும் அவலப் பாத்திரமாக மருதி காட்சியளித்தார்.
புதுமைப்பித்தன் தமது துன்பக்

Page 22
கேணி என்னும் சிறுகதையில் , இன் றைய மலையகத் தோட்டத் தொழிலாளர் களின் மூதாதையர்களைப் பற்றியும் அவர்கள் தமிழகத்திலே தமது தாயகத் திலே சமூகப் பொருளாதார ரீதியாக எத்தகைய கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கி ஒதுக்கப்பட்டிருந்தனர் என்பதையும் மிக நாசூக்காகவும் அதே சமயம் மிகத் துல்லியமாகவும் காட்டியுள்ளார்.
துன்பக் கேணி என்னும் கதையிலே தமிழர் சமூகத்தின் தாழ்ந்த படித்தாங்க எளிலுள்ள ஒரு பகுதி மக்களின் அவல வாழ்வையும் வாழ்க்கைப் போராட்த் திற் சிக்கித் தவித்து அவஸ்த்ததை களுக்கு உள்ளாகி அவர்கள் இடும் ஒலங்களையும் பண்ணையாளர்கள் - தேயிலைத் தொட்ட அதிகாரிகள் போன்ற பெரிய மனிதர்களின் சிறுமைத் தனங்களையும், மனப் பொருமலுடனும்
[[File:E, MIDIWNINGEN DILEWYD
| BUSNESS
STUDES
LS LLLLL LLLL SLLLLLLLzLLLLLLLLDS L LLLL LLLS
-40- கொழுந்து அந்தணி ஜீவா
ஆத்திரத்துடனும் எரிச்சலுடனும் வேதனை சிரிப்புடனும் எலும்பின் குறுத்துக்களையே சிலிர்க்க வைக்கும் சோகக் குரலுடனும் திரைப்படக் காட்சி போற் காட்டியுள்ளனர்.
என்று மலையகத் தமிழர் குறித்த வரலாற்று நூலில் கலாநிதி அருணாசலம் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூற்றுக்கள் முற்றிலும் உண்மை யானவை என்பதை இச்சிறுகதையைப் படித்து முடித்தவர் உணர்வர். தன் சம காலத்து பாட்டாளிகள் தொடாத ஒரு முக்கிய சமூகப் பிரச்சனையைப் பமைப்பாக்கியதன் வாயிலாக சி.வி. வேலுபிள்ளை எ.போப் ஆகிய மலையக எழுத்தாளர்களுக்கும் , தமிழ் நாட்டின் டிசெல்வராஜ் , கு.சின்ன பாரதி ஆகியோருக்கும் முன்னோடியாக அமைந்து வழி காட்டியுள்ளார்.
ஆண்பர் gng
eage E.A.
as a serial அதன்
5...g.
 
 

கொழுந்து வளர வாழ்த்துக்கள்
சமூகஜோதி Lion J.P.Jeyaram J.P.
118/7, S.R. Saravanamuttu Mw, (Wolfendhal Street) Colombo 13, Sri Lanka.
Jeyaran Brothers
Dealers in Jute Gunny Bags, Tea Chest, Twineer Polythene
Importer of all type of Jute tens Peper, Indiam's, Chainese, Japane's Cellophane Tel : 2445615, 2348430, 2345099,2345142 Fax. 2330164, e-mail layarambastnet Ik

Page 23
Nataranpotha, Ku Tel: OO94-081-2420574, 2420
P
 
 

| ვა)/\C9ბჭგაჩ93(83)2(No
DESCUT TURERS
dasale, Sri Lanka. 27, Fox : O094-08-2420740
ed By Design Lab - Ol 12 431 531, vvvidsignslab.com